diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1219.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1219.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1219.json.gz.jsonl" @@ -0,0 +1,345 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/14747/2019/12/gossip-news.html", "date_download": "2020-08-13T00:25:19Z", "digest": "sha1:TUVPWU7GQRWKK774INPLCM3MVCF3VN66", "length": 11688, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்!!! - Gossip News - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nGossip News - சுத்தம் செய்ய சென்றவரை கடித்து குதறிய சிங்கம்\nபாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் கன்னு பிரடிட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிப்பது கூண்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார் .\nசிங்கத்தின் கூண்டுக்கு அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது கூண்டில் இருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திடீரென பாய்ந்து பிரடிட்டாவின் இடது கையைப் பிடித்து கடித்துக் குதறியது. இதில் கத்திய அவர் சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.\nசிங்கம் கடித்ததில் பிரடிட்டாவிற்கு இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nகவினின் - அடுத்த பட அப்டேட்\nகொலம்பியா நாட்டில் உணவாகும் எறும்புகள்.\nஉங்கள் அன்பைக் கண்டு இதயம் கரைந்துவிட்டது - ஐஸ்வர்யா ராய் உருக்கமான பதிவு.\nராஜமௌலியையும் தொற்றிக்கொண்ட கொரோனா - குடும்பத்தினரும் பாதிப்பு.\nஹிந்தியிலும் வெளியாகப்போகும் தல படம்\nஒரு திருமண நிகழ்விற்கு போனதால் தாய் உட்பட 5 மகன்கள் அடுத்தடுத்து உயிழப்பு\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்��ூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9313", "date_download": "2020-08-12T23:31:47Z", "digest": "sha1:BNDTY774TGITX2ATDNZNI3RQWB3OEUIS", "length": 7430, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "மகாசக்தி » Buy tamil book மகாசக்தி online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ப்ரியா கல்யாணராமன் (Priya Kalyanaraman)\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மகாசக்தி, ப்ரியா கல்யாணராமன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப்ரியா கல்யாணராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n108 திருப்பதிகள் பாகம் 4\n சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை\nமாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி\n108 திருப்பதிகள் பாகம் 2\n108 திருப்பதிகள் பாகம் 3\n108 திருப்பதிகள் பாகம் 1\nமாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஸ்ரீ மத் வால்மீகி ராமாயண ஸாரம் - Srimadh Vaalmiki Ramayana Saaram\nதெரிந்த கோயில்களும் தெரியாத விவரங்களும்\nசுந்தர காண்டம் முதல் பாகம்\nபௌத்தத் தத்துவங்களும் தியான முறைகளும்\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆன் நீதிக்கதைகள் - Ulaga Pothumarai Thirukur Aan.\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீடு தேடி வரும் வில்லன்கள்\nஎன்ன வளம் இல்லை நம் திருநாட்டில்\nசோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்��ரிய சமையல் ரெசிபிகள்\nஇமயமலை தேசம் நேபாள யாத்திரை\n கொஞ்சம் உங்களோடு பாகம் 2\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/12-rasi-tamil/page/2/", "date_download": "2020-08-12T23:52:41Z", "digest": "sha1:OGH2BUITJ3X6WTJMIJWPZBWQCOLFIGQR", "length": 7913, "nlines": 91, "source_domain": "dheivegam.com", "title": "12 rasi Tamil Archives - Page 2 of 2 - Dheivegam", "raw_content": "\n12 ராசியினருக்கும் செல்வம் பெருகச் செய்யும் பரிகாரங்கள்\nநம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பல இன்பங்களை அனுபவிக்க செல்வம் இன்றியமையாததாக இருக்கிறது. ஜோதிடத்தில் 12 ராசிகள் பற்றி பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அதில் இந்த 12 ராசியினரும் தங்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சிறப்பான...\n12 ராசியினரும் தீபாவளி அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்\n\"தீபாவளி\" என்பது தீமைகள் அழிந்து நன்மைகள் தழைத்தோங்கச்செய்யும் ஒரு திருநாளாகும். இந்த விழா நமது மனத்திலும், வாழ்விலும் இருக்கின்ற இருளை போக்கி வெளிச்சத்தை தரும் விழாவாகவும் இருக்கிறது. இந்த தீபாவளி திருநாளில் 12...\n12 ராசியினரும் அதிக நன்மைகள் பெறுவதற்கான பரிகாரங்கள்\nஜோதிடத்தில் மொத்தம் மேஷம் முதல் மீனம் வரை மொத்தம் 12 ராசிகள் இருக்கின்றன. இந்த பன்னிரண்டு ராசியினரும் தங்களின் வாழ்நாளில் நற்பலன்களை அதிகமாகவும், தோஷங்கள் போன்றவை ஏற்படாமல் இருப்பதற்கும் ஜோதிட சாஸ்திர நிபுணர்களால்...\n12 ராசியினருக்கும் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும் பரிகாரங்கள்\nநாம் அனைவருமே வாழ்வில் எப்போதும் அதிர்ஷ்டங்கள் பல ஏற்பட்டு, பல வித சுகபோகங்களை அனுபவிக்க விரும்புகிறோம். சில சமயங்களில் நாம் எவ்வளவு சரியாக இருந்தாலும், துரதிர்ஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க இயலாமல் போகிறது. இந்த...\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nநம் எல்லோரோது வாழ்விலும் நன்மைகள் அதிகரித்து, தீமைகள் முற்றிலும் நீங்கவே விரும்புவோம். பண்டைய ஜோதிட சாத்திர அறிஞர்கள் மற்றும் ஞானிகள் மக்களின் வாழ்வில் நற்பலன்கள் அதிகம் ஏற்பட ஜாதகத்தில் இருக்கும் \"12\" ராசிகளுக்கும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/238368?ref=home-section", "date_download": "2020-08-13T00:54:04Z", "digest": "sha1:INOQG2ZTVLVWVWMFFFDDV7VR4SUFJE5M", "length": 8290, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தேசிய நிர்மாணிகள் சங்க விருது வழங்கும் நிகழ்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடமாகாண தேசிய நிர்மாணிகள் சங்க விருது வழங்கும் நிகழ்வு\nதேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண விருது வழங்கும் நிகழ்வொன்று மன்னாரிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.\nமன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வடமாகாண கிளையின் 2019ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சீனித்தம்பி மோகனராஜ், விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் அரச திணைக்கள அதிகாரிகள், வடமாகாணத்தைச் சேர்ந்த நிர்மாணத்துறை ஒப்பந்தகாரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇதன்போது 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த வடமாகாண தேசிய நிர்மாணிகளுக்கான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.\nமன்னார் மாவட்டத்தை சேர்ந்த றேமன் குரூஸ் (டிலக்ஸ்), பி.வி.டக்ஸன் ஆகிய இரண்டு தேசிய நிர்மாணிகளுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலம���னவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-13T01:51:50Z", "digest": "sha1:DPEYIHFAOGRAZRRQNOVS4MOGEXBASQUP", "length": 6602, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுவை பாரதியார் கிராம வங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புதுவை பாரதியார் கிராம வங்கி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுதுவை பாரதியார் கிராம வங்கி, இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் மண்டல ஊரக வங்கியாகும். புதுச்சேரியில் உள்ள இரண்டு மாவட்டங்களில் முப்பதுக்கும் அதிகமான கிளைகளுடன் 150க்கும் அதிகமான பணியாளர்களையும் கொண்டு செயற்பட்டுவருகிறது. 26 மார்ச் 2008 முதல் மக்களுக்கு வங்கி சேவை வழங்கி வருகிறது. புதுச்சேரியை தலைமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகைக் கடன், கல்விக் கடன் மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தொடர் வைப்பு தொகை சேவையும் இங்கு உள்ளது. சில வங்கி கிளைகளில் தானியங்கி சில்லறை வழங்கும் இயந்திரம் உள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2017, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/weather-update-heavy-rain-is-likely-to-occur-at-3-district-of-tamil-nadu-384504.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:40:28Z", "digest": "sha1:IAYMMJT4PUR4LIZGJ5XOK3CGP2DF5L2X", "length": 17526, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Nadu Weather Update: கொளுத்தப் போகுது வெயில்.. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் செம்ம மழை.. வானிலை மையம் | Weather Update in TN: Heavy rain is likely to occur at 3 district of Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொளுத்தப் போகுது வெயில்.. இந்த 3 மாவட்டங்களில் மட்டும் செம்ம மழை.. வானிலை மையம்\nசென்னை: வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வந்தது. ஆனால் நேற்று தமிழக���்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர வேறு எங்கும் மழை பெய்யவில்லை.\nஇந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.\nதமிழகத்தில மதுரை, திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதனால் அடுத்த இரு தினங்களுக்கு பதிவாகும் என்பதால் அடுத்துவரும் இருதினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11: 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nசென்னையை பொறுத்தவரை முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பிற்பகலில் தௌிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவகோனம், கலியால் ஆகிய இடங்களில் 3 சென்டி மீட்டர் மழையும், சூரலகோடு, சித்தாரில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain heavy rain tamilnadu weather forecast chennai மழை கனமழை தமிழ்நாடு சென்னை வானிலை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.church.catholictamil.com/p/527.html", "date_download": "2020-08-12T23:48:08Z", "digest": "sha1:C5ARNDMKWXIMMKWRQQZ4PEAGB33EF3QK", "length": 170540, "nlines": 2020, "source_domain": "www.church.catholictamil.com", "title": "⛪ ஆலயம் அறிவோம் ✠ இறைவன் பேசும் திருத்தலங்கள் ⛪ விவரம் மற்றும் வரலாறு ⛪: 527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்", "raw_content": "⛪ ஆலயம் அறிவோம் ✠ இறைவன் பேசும் திருத்தலங்கள் ⛪ விவரம் மற்றும் வரலாறு ⛪\nகடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம். (1 கொரிந்தியர் 3 : 17)\nVeritas தமிழ் மாத இதழ்\n527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்\nபுனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்\nஇடம் : மேல ஆசாரிபள்ளம்\nபங்குத்தந்தை : அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட்\nஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு\nவாரநாட்களில் திருப்பலி காலை 06.00 மணிக்கு.\nமாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை.\nதிருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள்.\n1. அருட்பணி. G. மரிய ஆரோக்கியம், (late), Kottar\n2. அருட்பணி. D. அல்போன்ஸ், Kottar\n3. அருட்பணி. மார்சலின் தே போரஸ், Kottar\n4. அருட்பணி. எட்வர்ட் ராயன், OFM Cap\n5. அருட்பணி. A. சஜின், MMI\n6. Brother. வர்க்கீஸ் சவரி\n1. அருட்சகோதரி. மேரி அனிஷியா, OCD\n2. அருட்சகோதரி. செல்வ பாக்கியம், திருச்சிலுவை சபை\n3. அருட்சகோதரி. கிறிசாந்துஸ் மேரி, SAT\n4. அர��ட்சகோதரி. பிலோமின் மேரி, SAT\n5. அருட்சகோதரி. அருள் நேவிஸ், SAT\n6. அருட்சகோதரி. சகாய மலர், SAT\n7. அருட்சகோதரி. ஆன்டோனெட், ஆராதனை மடம்\n8. அருட்சகோதரி. மேரி டெல்பின், சார்லஸ் கன்னியர் சபை\nவழித்தடம் : நாகர்கோவில் - ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி.\nநாகர்கோவிலிலிருந்து பேருந்து தடம்எண் : 35.\nமுக்கடலும், முக்கனியும், முத்தமிழும் கொஞ்சி விளையாடும் குமரி மாவட்டத்தில் மேல ஆசாரிபள்ளம் ஊரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாற்றைக் காண்போம்.\nமர வேலை செய்பவர்களையும், கல்லில் பலவகை வேலைகள் செய்பவர்களையும், தங்க நகை செய்பவர்களையும் ஆசாரி என்று அழைக்கப்பட்டு வந்தனர். முன்னர் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆசாரிமார்கள் வாழ்ந்து வந்ததாலும், பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களை விடவும் பள்ளத்தில் இருந்ததால் (ஆசாரி + பள்ளம்) ஆசாரிபள்ளம் எனப் பெயர் வந்தது. ஊர் மிகவும் பெரிதாக இருந்ததால் மேற்குப் பகுதி மேல ஆசாரிபள்ளம் எனவும், கிழக்கு பகுதியை கீழ ஆசாரிபள்ளம் எனவும் அழைக்கப்படுகிறது.\nகி.பி 16 ஆம் நூற்றாண்டில் புனித சவேரியார் குமரி முதல் தூத்துக்குடி வரை பெரும்பாலான கடற்கரை ஊர்களில் மக்களை கிறிஸ்துவில் ஒன்றிணைத்தார்.\nஆனால் உட்பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரிதாக இல்லை. இருந்தாலும் புனித தோமையார் வழிவந்த ஒருசில கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வந்தனர்.\nகி.பி 1602 ல் இயேசு சபையை சேர்ந்த அருட்பணி. அந்திரேயாஸ் புச்சேரி உட்பகுதியில் வாழ்ந்த சில நாடார் இன மக்களை கிறிஸ்தவ மறையில் இணைத்தார். இருந்தாலும் 1602 வரை இவர்களுக்கு ஆலயம் எழுப்பப் படவில்லை.\nஅப்போது இயேசு சபையினர் திருவிதாங்கூர் மன்னர் குலசேகரப் பெருமாளுக்கு ஆங்கிலேயருடன் தொடர்பு கொள்ள ஒரு பாலமாகவும், நிதியுதவியும் அளித்து மன்னரின் நன்மதிப்பை பெற்றனர். இதற்கு கைமாறாக மன்னர் குலசேகரப் பெருமாள், மொத்தம் 20 ஊர்களில் ஆலயம் கட்ட 1602 ஆம் ஆண்டில் அனுமதியளித்தார்.\nகளிமண், ஓலை, மரப்பலகை முதலிய பொருட்களைக் கொண்டே ஆலயம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில இடங்களில் ஆலயம் கட்டுவதற்கு தேவையான நிலத்தை இலவசமாக மன்னர் குலசேகரப் பெருமாள் கொடுத்தார். அதன்படி முதன் முதலில் 1602 ஆம் ஆண்டு கோட்டார் ஆலயம் கட்டப்பட்டது.\n1604 ஆம் ஆண்டில் மேலும் ஏழு ஆலயங்கள் கட்ட மன்னர் குலசேகரப் பெருமாள் அனு��தியளிக்க, முதன்முதலில் ஆசாரிபள்ளம் கோவில்விளையில் புனித அந்தோணியார் ஆலயம் ஓலை, மரப்பலகை கொண்டு கட்டப்பட்டது.\nகி.பி 1605 ஆம் ஆண்டு சூரியகிரகணம் தோன்றவே, மன்னர் குலசேகரப் பெருமாள் அவர்கள் இதன் பின்விளைவுகளைக் குறித்து, சாஸ்திரக் கலையில் வல்லுநர்களாக இருந்த பிராமணர்களிடம் கேட்க, அவர்களோ உள்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஆலயங்கள் கட்ட அனுமதியளித்ததே இதற்கு காரணம் என்றும், இதனால் மேலும் பல அழிவுகள் வரப்போகின்றன எனக் கூற, மன்னர் அனைத்து ஆலயங்களையும் அழித்திட ஆணையிட, கோட்டார் ஆலயத்தை தவிர்த்து அனைத்து ஆலயங்களும் அழிக்கப்பட்டன. காரணம் கோட்டார் ஆலயத்தில் பல இன மக்களும் வழிபாட்டில் பங்கெடுத்து வந்ததாலும், பல புதுமைகள் நடந்து வந்ததாலும் மன்னர் இவ்வாலயத்தை இடிக்க அஞ்சினார்.\n1704 ஆம் ஆண்டு வரை ஆசாரிபள்ளம் கிறிஸ்தவர்கள் சிலுவை ஒன்றையும், புனித அந்தோணியார் படத்தையும் ஓலைக் குடிசையில் வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வாண்டிலேயே இயேசு சபையினர் திருவிதாங்கூர் மன்னரின் நன்மதிப்பை பெற்று விடவே, 1704 ஆம் ஆண்டு ஆலயம் கட்ட அனுமதி பெற்று, கோவில்விளையில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்றை கட்டினார்கள்(பணிகள் முழுமை பெறவில்லை).\nஅப்போது வேம்பனூர் கிராமத்தில் பிராமணர்கள் மன்னரிடம் சென்று, ஆசாரிபள்ளத்தில் ஆலயம் அமைத்து மறைப்பரப்பு பணி செய்கிற இயேசு சபை குருக்களிடம், ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன எனவும், ஆங்கிலேயர்கள் உதவியுடன் இவர்களால் மன்னரின் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று முறையிட்டார்கள். கோபம் கொண்ட மன்னர் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத புனித அந்தோணியார் ஆலயத்தையும், மறைப்பரப்பு தளத்தையும் மற்றும் தியான இல்லத்தையும் 1705 ஆம் ஆண்டு தீக்கிரையாக்கினர்.\nஇயேசு சபையினர் மறைப்பரப்பு தளத்தை குளச்சல் மற்றும் , இராஜாக்கமங்கலம் ஊர்களுக்கு மாற்றினார்கள்.\nகோவில்விளையில் எரிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம், குருசடி (பஞ்சவங்காடு) ஊருக்கு மாற்றப் பட்டது.\n1800 ஆம் ஆண்டில் ஆசாரிபள்ளத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பியர் ஒருவர் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பே ஆசாரிபள்ளம் பகுதி கிறிஸ்தவர்கள் தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர். ஆகவே புதியதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் எனப் பெயரிட்டனர்.\n1892 ஆம் ஆண்டு ஆசாரிபள்ளம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ரைமண்ட் அடிகளார் பொறுப்பேற்றார்கள்.\nஅருட்பணி. அந்தோணி சாமி அவர்கள் பணிக்காலத்தில், அவராலேயே பெரிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1935 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் எரோணிமூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\n1930 ஆம் ஆண்டில் கோட்டார் மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது பாம்பன்விளை, மேலப்பெருவிளை, பள்ளவிளை, கோட்டவிளை ஆகிய ஊர்கள் ஆசாரிபள்ளத்தின் கிளைப் பங்குகளாக இருந்தன. தற்போது இவையனைத்தும் தனிப் பங்குகளாக ஆகியுள்ளன.\nதற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. A. மரியதாஸ் பணிக்காலத்தில் 28.04.2002 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்ட்டின் டி போரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஜாண் பெர்க்மான்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 24.09.2004 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\nமறைந்த முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணிசாமி அவர்கள் பணிக்காலத்தில் தொடங்கப்பட்டது.\nஅந்தக் காலத்தில் காலரா, அம்மை போன்ற நோய்கள் அதிகமாக காணப்பட்டது. மின்சார வசதிகள் இல்லாததாலும், பல விதமான மூடப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இருந்ததாலும், மக்கள் இருளில் வெளியே வரவும் பயந்து வாழ்ந்தனர். அப்போது 1922 ல் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணிசாமி அடிகளார் அவர்கள் புனித செபஸ்தியார் சுரூபத்தை மலர்களால் அலங்கரித்து, பஜனைப் பாடல்கள் பாடும் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார். கார்த்திகை மாதத்தில் துவங்கி ஜனவரி மாதம் முதல் தேதி பஜனை பட்டாபிஷேகமாக இன்று வரை சிறப்பாக பஜனை கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி 1962 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஊருக்கு மின்சாரம் வந்தது.\nபுனித குழந்தை தெரசம்மாள் குருசடி :\n1941 ஆம் ஆண்டில் ராமன்புதூரைச் சேர்ந்தவரின் நன்கொடையில் கட்டப்பட்டது. பின்னர் புதிதாக, அருட்பணி. ஜான் பெர்க்மான்ஸ் பணிக்காலத்தில் 30.04.2006 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தெ போரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 29.07.2006 அன்று கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி வ. மரியதாஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.\nலூர்து மாதா கெபி :\nபுனித அன்னம்மாள் சபையை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு கோழிக்குஞ்சு ஒன்று கொடுக்கப்பட்டு, அதனை வளர்த்து விற்றதன் வழியாக கிடைத்த இலாபத்தொகையில், தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 26.07.1943 அர்ச்சிக்கப் பட்டது.\nமுதல் நர்சரி பள்ளி :\nகி.பி 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சத்துணவு திட்டத்திற்கு பிறகு இது நிறுத்தப் பட்டது. நூற்றாண்டு விழா நினைவு பாலர்பள்ளி, அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் அவர்களின் பணிக்காலத்தில், மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தெ போரஸ் அவர்களின் நன்கொடையில் கட்டப்பட்டு, 01.11.1992 அன்று அவராலேயே திறந்து வைக்கப்பட்டது.\nஅருட்பணி. சிறில் அடிகளாரின் கடுமையான முயற்சியில் பேருந்து முதன்முதலாக ஆசாரிபள்ளம் ஊருக்கு விடப் பட்டது. மேலும் இதே ஆண்டிலே தேர் நிறுத்தி வைப்பதற்கான தேர்ப்பந்தல் கட்டி முடிக்கப்பட்டது.\n1973 ல் அருட்தந்தை. தனிஸ்லாஸ் அவர்களின் முயற்சியாலும், பங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துதாஸ் மற்றும் முடுதம் திரு. K. சூசைரெத்தினம் ஆகியோரின் முயற்சியிலும் பள்ளிக்கூடம் உருவானது.\nஅருட்பணி. M. ஞானப்பிரகாசம் பணிக்காலத்தில் 01.06.1978 ல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. மேலும் பங்குத்தந்தையின் முயற்சியால் 1977 ல் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.\nபுனித யூதா ததேயு நடுநிலைப் பள்ளி :\nமண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தே போரஸ் அவர்களின் நன்கொடையில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது.\nஅருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் அவர்களின் முயற்சியால் ஊரில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, முடுதம் முறையை மாற்றி பங்குப்பேரவை அமைத்தார்.\nபுனித மிக்கேல் அதிதூதர் கலையரங்கம் 09.08.1992 அன்று கட்டப்பட்டது. பல்வேறு சபைகள் இயக்கங்கள் துவக்கப்பட்டு, புத்துயிரூட்டப்பட்டது. பெண்கள் ஆலய பொது நிகழ்வுகளில் பங்கேற்க இருந்த தடைகளை மாற்றி பங்கேற்கச் செய்தார்.\nபுனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கம் :\nவைகறை இளைஞர் இயக்கமானது பங்கில் தோற்றுவிக்கப்பட்டு, 1993 -1996 காலகட்டத்தில் புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கமாக பெயர் மாற்றப் பட்டது.\nவைகறை இளைஞர் இயக்க படிப்பகத்திற்கு 09.08.1992 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 1993 திறந்து வைக்கப்பட்டது.\nஇளையோர்கள் சமூக சிந்தனையுடன் செயல்பட்டு, ஆலயத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து, பங்கின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.\nசார்லஸ் ஹோம் கன்னியர் இல்லம், பாம்பன்விளை:\nஇந்த சபை அருட்சகோதரிகள் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளை பராமரித்து வருவதுடன், ஆலய வழிபாட்டு நிகழ்வுகளிலும், மறைக்கல்வியிலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.\nபங்கின் நூற்றாண்டு (1892-1992) நினைவு சின்னம் அமைக்கப்பட்டு, 29.09.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபுனித மிக்கேல் அதிதூதர் கலையரங்கம் :\nமண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தே போரஸ் அவர்களின் நன்கொடையில் இக்கலையரங்கம் கட்டப்பட்டு 09.08.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.\nபங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :\n2. புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கம்\n6. கிறிஸ்தவ தொழிளார் சங்கம்\n7. கத்தோலிக்க சேவா சங்கம்\n8. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்\n9. இயேசுவின் திருஇருதய சபை\n10. புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை\nபங்கில் செயல்பட்டு வருகிற கல்வி நிறுவனங்கள் :\n1. ஆலய நூற்றாண்டு நினைவு பாலர் பள்ளி\n2. புனித யூதா நடுநிலைப்பள்ளி\n3. புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்க படிப்பகம்.\nபங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :\n1. அருட்பணி. றைமண்ட் அடிகளார் (1892 -1915)\n2. அருட்பணி. இக்னேஷியஸ் (1915)\n3. அருட்பணி. பயஸ் (1915-1916)\n4. அருட்பணி. மார்சலின் (1916-1917)\n5. அருட்பணி. மார்ஷல் (1917-1920)\n6. அருட்பணி. T. P. குன்சாலூஸ் (1920-1922)\n7. அருட்பணி. பயஸ் DDC (1922)\n8. அருட்பணி. ஹூன்டௌசி (1922)\n9. அருட்பணி. அந்தோணிசாமி (1922-1931)\n10. அருட்பணி. பிரான்சிஸ் எரோணிமூஸ் (1931-1936)\n11. அருட்பணி. அம்புறோஸ் (1936 மூன்று மாதங்கள்)\n12. அருட்பணி. லூக்காஸ் (1936-1939)\n13. அருட்பணி. லூயிஸ் (1939-1941)\n14. அருட்பணி. குருசாமி (1941-1947)\n15. அருட்பணி. ஏசுதாசன் (1947-1951)\n16. அருட்பணி. ரபேல் (1951-1954)\n17. அருட்பணி. செபஸ்தியான் (1954)\n18. அருட்பணி. வர்கீஸ் (1954-1957)\n19. அருட்பணி. உபால்டுராஜ் (1957-1965)\n20. அருட்பணி. சிறில் பெர்னாண்டோ (1965-1972)\n21. அருட்பணி. கிறிஸ்துதாஸ் (1972-1976)\n22. அருட்பணி. M. ஞானபிரக��சம் (1976-1980)\n23. அருட்பணி. A. சொர்ணராஜ் (1980-1984)\n24. அருட்பணி. M. பீட்டர் (1984-1986)\n25. அருட்பணி. M. ஏசுதாசன் (1986-1987)\n26. அருட்பணி. அம்புறோஸ் (1987-1988)\n27. அருட்பணி. ஜோசப் பிதலிஸ் (1988-1989)\n28. அருட்பணி. A. பீட்டர் (1989-1990)\n29. அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் (1990- 1994)\n30. அருட்பணி. வின்சென்ட் B. வில்சன் (1994-1996)\n31. அருட்பணி. S. சாலமோன் & அருட்பணி. ஆன்றோ செல்வராஜ் (1996-1997)\n32. அருட்பணி. A. ஜோசப்ராஜ் (1997-1999)\n33. அருட்பணி. A. மரியதாஸ் (1999-2003)\n34. அருட்பணி. ஜான் பெர்க்மான்ஸ் (2003-2008)\n35. அருட்பணி. M. ஜான் அகஸ்டஸ் (2008-2009)\n36. அருட்பணி. C. அமிர்தராஜ் (2009-2014)\n37. அருட்பணி. X. சேவியர் ராஜா (2014-2018)\n38. அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட் (2018 முதல் தற்போது வரை..)\nதகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட், பங்குப்பேரவை நிர்வாகி, மண்ணின் அருட்சகோதரி. அருள் நேவிஸ் மற்றும் ஞா. அந்தோணி ராஜ் (கோட்டார் மறைமாவட்ட இளைஞர் இயக்க தலைவர்) ஆகியோர்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆலயங்கள் - மறைமாவட்ட வரிசையில்...\n70 புனித மாற்கு ஆலயம், ஆதம்பாக்கம்\n115 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை\n195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி\n196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு\n198 குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி\n199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு\n210 புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன், சென்னை\n245 புனித தோமையார் ஆலயம், சின்னமலை\n274 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாத்தூர்\n290 தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்\n296 தூய மங்கள அன்னை ஆலயம், கோவர்த்தனகிரி\n331 புனித அன்னம்மாள் ஆலயம், நெசப்பாக்கம்\n351 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்ணூர்\n353 பாத்திமா அன்னை ஆலயம், தெக்களூர்\n355 புனித தோமையார் ஆலயம், கேஜி கண்டிகை\n357 செபமாலை அன்னை ஆலயம், மணவாளநகர்\n358 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பஞ்சமந்தாங்கல்\n360 ஆரோக்கிய மாதா ஆலயம், லட்சுமிபுரம், சென்னை\n368 அற்புத குழந்தை இயேசு ஆலயம், கொரட்டூர்\n403 புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்\n404 புனித சகாய அன்னை ஆலயம், செம்பரம்பாக்கம்\n405 புனித அந்தோணியார் ஆலயம், நயப்பாக்கம்\n406 புனித அந்தோணியார் ஆலயம், திருமழிசை\n411 புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்\n412 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n413 ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்\n414 புனித தோமையார் ஆலயம், நெடும்பரம்\n415 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், ஆற்காடு குப்பம்\n426 பிரகாசமாதா திருத்தலம், லஸ்\n462 புனித மகிமை ��ாதா திருத்தலம், பழவேற்காடு\n469 தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்\n500 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கீழச்சேரி\n516 புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை\n517 புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்\n10 தூய ஆவியானவர் ஆலயம், அனுமந்தன்பட்டி\n16 ஆரோக்கிய அன்னை ஆலயம், தேனி மாவட்டம்\n84 புனித சவேரியார் ஆலயம், ஜூபிலி டவுன், மதுரை\n90 புனித அந்தோணியார் ஆலயம், K. K நகர், மதுரை\n112 அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மதுரை\n155 தூய சகாய மாதா ஆலயம், மதுரை\n246 புனித சூசையப்பர் ஆலயம், சமயநல்லூர்\n285 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மரியானுஸ்நகர், சிவகாசி\n336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம்\n442 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கம்பம்\n466 புனித சந்தியாகப்பர் ஆலயம், உப்பத்தூர், சங்கராபுரம்\n478 புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்\n488 புனித லூர்து அன்னை திருத்தலம், கோ. புதூர், மதுரை\n489 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மணலார், மேகமலை\n477 புனித வியாகுல மாதா தேவாலயம், மார்த்தாண்டன்துறை\n18 புனித அந்தோணியார் ஆலயம், கோனை\n51 விண்ணரசி அன்னை ஆலயம், மாரனோடை\n146 இயேசுவின் திரு இருதய ஆலயம், வடலூர்\n239 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உப்பளம்\n240 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமங்கலம்\n347 புனித அந்தோணியார் திருத்தலம், மேல் நாரியப்பனூர்\n386 விண்ணரசி அன்னை ஆலயம், இருதயம்பட்டு\n392 லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்\n400 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், கோணான்குப்பம்\n144 காந்தள் குருசடி திருத்தலம், உதகை\n160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்\n201 புனித சூசையப்பர் ஆலயம், கொங்கர்பாளையம்\n348 புனித சவேரியார் ஆலயம், பெரிய கொடிவேரி\n470 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி, ஊட்டி\n501 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கோத்தகிரி\n69 புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்\n80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்\n168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி\n209 தூய லூர்து அன்னை ஆலயம், அரியலூர்\n322 ஆரோக்கிய அன்னை திருத்தலம், வடுகர்பேட்டை\n425 தூய அலங்கார அன்னை பேராலயம், வரதராசன்பேட்டை\n427 தூய சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்\n428 புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை\n01 புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம்\n02 கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்\n03 இடைவிடா சகாய மாதா ஆலயம், கூட்டமாவு\n04 புனித அந்தோணியார் ஆலயம், அப்பட்டுவிளை\n07 பு���ித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு\n09 பாத்திமா மாதா ஆலயம், மூலச்சல்\n13 தூய மறைபரப்பு ஆலயம், அம்பாங்காலை\n14 கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்\n15 இயேசுவின் திரு இருதய ஆலயம், பள்ளியாடி\n19 சகாய மாதா ஆலயம், சடையன்குழி\n20 புனித அந்தோணியார் ஆலயம், மணலி\n21 புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி\n25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு\n26 மரியன்னை ஆலயம், மண்ணான்விளை\n30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்\n31 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி\n33 தூய கார்மல் அன்னை ஆலயம், நுள்ளிவிளை\n34 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மைலகோடு\n35 புனித அந்தோணியார் ஆலயம், பாலவிளை\n36 புனித அந்தோணியார் ஆலயம், மானான்விளை\n40 தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை\n41 ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு\n45 லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி\n46 புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு\n48 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முட்டைக்காடு\n49 புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு\n50 கார்மல் அன்னை ஆலயம், முரசங்கோடு\n52 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழித்துறை\n53 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், அன்னை நகர் (சானல்முக்கு)\n56 தூய சவேரியார் ஆலயம், வேங்கோடு\n58 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை\n59 புனித சவேரியார் ஆலயம் செந்தறை\n61 புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை\n62 புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு\n64 புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்\n66 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், திட்டவிளை\n67 ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை\n68 புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி\n71 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை\n77 இயேசுவின் திரு இருதய ஆலயம், விரிகோடு\n78 புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்\n79 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை\n82 புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்\n83 இயேசு மரி திரு இருதய ஆலயம், பாலவிளை நட்டாலம்\n87 புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி\n88 ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை\n91 புனித சவேரியார் ஆலயம், கோணங்காடு\n92 அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை\n93 லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை\n95 புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு\n96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்\n97 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கொல்லங்கோடு\n99 புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்\n100 புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை\n107 தூய சூசையப்பர் ஆ��யம், சூசைபுரம்\n110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு\n113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு\n114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்\n116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு\n117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்\n120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை\n121 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை\n122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்\n123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்\n125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை\n129 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செட்டிச்சார்விளை\n131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்\n133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி\n134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை\n136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்\n138 புனித யோசேப்பு ஆலயம், மலமாரி\n139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்\n140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்\n143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்\n145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்\n147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்\n148 புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்\n150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு\n151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை\n153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை\n154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்\n156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை\n157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை\n159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை\n163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை\n166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை\n167 புனித அமல அன்னை ஆலயம், அமலாபுரம்\n171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி\n174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை\n175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை\n178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை\n179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை\n180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை\n181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்\n185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை\n191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை\n194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்\n197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்\n200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்\n205 நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம்\n206 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்\n207 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்து ராஜபுரம்\n208 புனித சூசையப்பர் ஆலயம் கம்பிளார்\n213 திருக்க���டும்ப ஆலயம், இலந்தவிளை\n221 புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி\n223 இயேசுவின் திரு இருதய ஆலயம், இருதயபுரம்\n225 தூய சகாய அன்னை ஆலயம், சகாயநகர்\n228 புனித பனிமய மாதா ஆலயம், பட்டரிவிளை\n230 புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்\n232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை\n241 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி\n242 புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புரம்\n243 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், நட்டாலம்\n251 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாபுரம்\n252 தூய கார்மல் அன்னை ஆலயம், வாவறை\n254 கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்\n264 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்\n266 புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்\n279 தூய அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை\n293 புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு\n294 தூய பரலோக மாதா ஆலயம், பரமன்விளை\n311 புனித அந்தோணியார் ஆலயம், வர்த்தான்விளை\n312 புனித சூசையப்பர் ஆலயம், கல்குறிச்சி\n321 இயேசுவின் திருஇருதய ஆலயம், கடையல்\n326 புனித அந்தோணியார் ஆலயம், வாடிவிளை, நெய்யூர்\n328 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை\n332 அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு\n342 மரியன்னை ஆலயம், முளகுமூடு\n344 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கண்ணோடு\n350 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை\n367 புனித வளனார் ஆலயம், வளனூர்\n370 புனித அந்தோணியார் ஆலயம், கோனசேரி\n371 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு\n374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்\n380 புனித ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை\n393 புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை\n396 நல்லாயன் ஆலயம், வெள்ளியாவிளை\n409 புனித அந்திரேயா ஆலயம், ஆற்றூர்\n419 தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு\n420 இறைபராமரிப்பு ஆலயம், இட்டகவேலி\n421 தூய தோமா ஆலயம், அரமன்னம்\n431 புனித அந்தோணியார் ஆலயம், செறுகோல்\n440 தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை\n441 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணலிக்குழிவிளை\n496 தூய அந்தோணியார் ஆலயம், வாள்வச்சகோஷ்டம்\n526 தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை\n529 தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு\n530 தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை\n43 புனித பெர்னதெத் ஆலயம், மங்கலகுன்று\n47 கிறிஸ்து அரசர் ஆலயம், கானாவூர்\n55 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துநகர்\n76 புனித அந்தோணியார் ஆலயம், இனயம்புத்தன்துறை\n86 புனித லேனம்மாள் ஆலயம், இனையம்\n111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு\n128 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ஹெலன்நகர்\n152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்\n170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி\n173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி\n187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி\n188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி\n189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்\n192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்\n193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்\n204 புனித அன்னம்மாள் ஆலயம், வடக்குகோணம்\n250 ஆரோக்கிய அன்னை ஆலயம், இராஜாக்கமங்கலம்துறை\n253 புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை\n278 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், மறவன்குடியிருப்பு\n287 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், இராஜாவூர்\n308 புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கரை, நாகர்கோவில்\n314 தூய சவேரியார் முதன்மை ஆலயம், ஆலஞ்சி\n317 லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர்\n318 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுக்கிராமம்\n320 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், தெற்கு இராமனாதிச்சன்புதூர்\n323 புனித அந்தோணியார் ஆலயம், குருசடி\n333 பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம், மேலராமன்புதூர், நாகர்கோவில்\n334 பரலோக அன்னை ஆலயம், தாழையான்கோணம்\n335 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், பெரியவிளை\n341 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பொன்னப்பநாடார் காலனி\n343 பனிமய அன்னை ஆலயம், கீழ் ஆசாரிபள்ளம்\n373 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு\n375 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேதநகர், நாகர்கோவில்\n382 அற்புத அன்னை ஆலயம், அன்னைநகர்\n394 புனித சூசையப்பர் ஆலயம், களிமார்\n395 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கியபுரம்\n399 புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்\n402 புனித அந்தோணியார் ஆலயம், கடியபட்டணம்\n410 புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு\n432 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால்\n457 புனித பேதுரு பவுல் ஆலயம், கடியபட்டணம்\n508 புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம், கேசவன்புத்தன்துறை\n513 தூய தமத்திரித்துவ ஆலயம், மேல்மிடாலம்\n520 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை\n522 தூய தோமையார் ஆலயம், சின்னமுட்டம்\n523 புனித செபமாலை அன்னை ஆலயம், புத்தன்துறை\n527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்\n37 புனித அந்தோணியார் ஆலயம், வேலாயுதம்பாளையம்\n94 கார்மல் அன்னை ஆலயம், கார்மல்நகர், போத்தனூர்\n98 ஜெபமாலை அன்னை திருத்தலம், கருமத்தாம்பட்ட���\n124 உயிர்த்த ஆண்டவர் ஆலயம், ராமநாதபுரம், கோவை\n176 புனித அமல அன்னை ஆலயம், ஈரோடு\n211 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்\n273 புனித செபஸ்தியார் ஆலயம், சித்ரா\n307 புனித அந்தோணியார் திருத்தலம், பூமலூர்\n356 புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம், கோவை\n381 புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி\n384 புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்\n418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்\n429 குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா அருள்தலம், காங்கேயம்\n464 புனித அடைக்கல அன்னை ஆலயம், கண்ணம்பாளையம்\n474 திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு\n63 புனித அந்தோணியார் ஆலயம், கடலாடி\n142 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை\n268 புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n269 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், T. சூசையப்பர் பட்டினம்\n270 தூய சவேரியார் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n271 தூய சந்தியாகப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n338 புனித அருளானந்தர் திருத்தலம், ஓரியூர்\n422 புனித சூசையப்பர் ஆலயம், கோடாரேந்தல்\n503 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n39 இடைவிடா சகாய மாதா ஆலயம், துரைப்பாக்கம்\n44 கிறிஸ்து அரசர் ஆலயம், பம்மல்\n89 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மதனந்தபுரம்\n249 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், பாப்பநல்லூர்\n265 புனித காணிக்கை அன்னை ஆலயம், மானாம்பதி கண்டிகை\n281 தூய சகாய மாதா ஆலயம், படப்பை\n292 கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால் கண்டிகை\n299 புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்\n302 புனித செபஸ்தியார் ஆலயம், மடுவின்கரை\n303 திருஇருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு, ஆலந்தூர்\n305 அமலோற்பவ (ஜென்மராக்கினி) மாதா ஆலயம், ஆர்.என்.கண்டிகை\n324 ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர்\n325 விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்\n329 காணிக்கை மாதா ஆலயம், செல்லம்பட்டிடை\n339 குழந்தை இயேசு ஆலயம், சோழிங்கநல்லூர்\n369 புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை\n372 புனித அந்தோணியார் ஆலயம், எறையூர்\n456 திருஇருதய ஆண்டவர் ஆலயம், வளர்புரம்\n465 புனித சூசையப்பர் ஆலயம், மொளச்சூர்\n06 ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஆத்தூர்\n126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்\n231 குழந்தை இயேசு கதீட்ரல் பேராலயம், அரிசிபாளையம்\n304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்\n407 தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி\n408 புனித ஆரோக்கிய மாதா ஆலயம் KPL நகர்\n417 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி\n423 புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்\n424 புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி\n430 புனித மரியன்னை ஆலயம், மாதாபுரம், பள்ளிபாளையம்\n438 புனித மரிய மதலேனாள் திருத்தலம், மதியம்பட்டி\n448 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இ. காட்டூர்\n449 புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி\n450 தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி\n453 தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்\n455 புனித சூசையப்பர் ஆலயம், நாமகிரிப்பேட்டை\n459 புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்\n463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி\n467 புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்\n468 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி\n471 புனித செல்வநாயகி அன்னை ஆலயம், மோகனூர்\n475 தூய கார்மேல் அன்னை ஆலயம், காக்காவேரி\n479 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், திருமனூர்\n480 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்\n481 புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்\n482 குழந்தை இயேசு ஆலயம், கொல்லிமலை\n483 தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்\n484 புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி\n485 புனித மார்ட்டீனார் ஆலயம், காரிப்பட்டி\n486 கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்\n490 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சக்குட்டை\n491 உலக மீட்பர் ஆலயம், பாச்சல்\n492 புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி\n493 புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு\n494 புனித கார்மேல் மாதா ஆலயம், குன்னமலை\n495 திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு\n497 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி\n498 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்\n502 புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி\n504 புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி\n505 புனித சூசையப்பர் ஆலயம், சன்னியாசிகுண்டு\n506 புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்\n507 புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்\n510 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்\n511 கிறிஸ்து அரசர் ஆலயம், கெங்கவல்லி\n512 புனித யூதா ததேயு ஆலயம், இரும்பாலை, சேலம்\n515 புனித மிக்கேல் ஆலயம், அழகாபுரம்\n518 தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், செந்தாரப்பட்டி\n519 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கருமந்துறை\n521 தூய சலேத் அன்னை ஆலயம், கோனேரிப்பட்டி\n524 புனித அந்தோணியார் ஆலயம், ஜான்சன்பேட்டை\n531 புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்\n532 புனித வனத்து அந்தோணியார் ��ுனித வனத்து சின்னப்பர் ஆலயம், துத்திக்குளம்\nதக்கலை சீரோ மலபார் மறைமாவட்டம்\n05 புனித வியாகப்பர் ஆலயம், மாங்கரை வலியவிளை\n65 தூய தேவமாதா ஆலயம், கிள்ளியூர்\n137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை\n262 ஜெயமாதா மறைவட்ட ஆலயம், நித்திரவிளை\n401 புனித அல்போன்சா திருத்தலம், நாகர்கோவில்\n514 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்\n24 புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்\n57 புனித சவேரியார் ஆலயம், திருமணங்குடி\n72 ஆரோக்கிய அன்னை நடுத்திட்டு ஆலயம், வேளாங்கண்ணி\n73 மாதாகுளம் ஆலயம், பழைய வேளாங்கண்ணி\n74 ஆரோக்கிய அன்னை ஆராதனை ஆலயம், வேளாங்கண்ணி\n75 ஆரோக்கிய மாதா ஆலயம், வேளாங்கண்ணி\n101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி\n108 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கும்மங்குளம்\n119 புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி\n149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி\n234 புனித சூசையப்பர் ஆலயம், சஞ்சாய நகர்\n275 புனித சூசையப்பர் ஆலயம், பெரும்பண்ணையூர்\n280 புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிபட்டி\n286 புனித சவேரியார் ஆலயம், புனல்வாசல்\n298 கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம், தஞ்சாவூர்\n301 புனித சூசையப்பர் ஆலயம், மைக்கேல்பட்டி\n309 புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்\n315 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்\n319 புனித சூசையப்பர் ஆலயம், கீழ்வேளூர்\n446 தூய வளனார் ஆலயம், கோட்டைக்காடு\n476 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கே.கே.பட்டி\n219 தூய கார்மேல் அன்னை ஆலயம், B. பள்ளிப்பட்டி\n220 தூய லூர்து அன்னை திருத்தலம், B. பள்ளிப்பட்டி\n327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி\n472 சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம், கடகத்தூர்\n12 திரு இருதய ஆண்டவர் திருத்தலம், N. பஞ்சம்பட்டி\n42 புனித பெரிய அந்தோணியார் ஆலயம், பிள்ளையார்நத்தம்\n141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி\n162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி\n186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி\n247 புனித பெரிய அந்தோனியார் ஆலயம், கரிசல்பட்டி\n277 புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர்\n306 புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர்\n354 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தவசிமடை\n366 ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், மேட்டுப்பட்டி\n376 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம்\n378 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திண்டுக்��ல்\n383 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மங்கமனூத்து\n452 புனித சந்தியாகப்பர் ஆலயம், செம்பட்டி\n533 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மறவபட்டி\n169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி\n227 தூய பனிமய மாதா ஆலயம், மலையடிப்பட்டி\n218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி\n235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி\n310 ஆரோக்கிய மாதா ஆலயம், தெப்பக்குளம், கருங்குளம்\n313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்\n349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்\n416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி\n454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி\n499 புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம், அம்மாசத்திரம்\n17 புனித இராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்\n22 புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம், இடிந்தகரை\n29 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை\n32 புனித அந்தோணியார் ஆலயம் விசுவாசபுரம்\n54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்\n60 மூன்று அரசர்கள் ஆலயம், கூத்தன்குழி\n103 புனித அந்திரேயாஆலயம், உவரி\n104 செல்வமாதா ஆலயம் (கப்பல்மாதா ஆலயம்) - உவரி\n105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி\n106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி\n118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்\n132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்\n135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்\n172 தூய சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்\n182 பரிசுத்த திருகுடும்ப தேவாலயம், வடக்கன்குளம்\n183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்\n202 புனித பிரகாசியம்மாள் ஆலயம் பிரகாசபுரம்\n214 புனித தோமையார் ஆலயம், தென்மயிலை நகர்\n215 வேம்பார் துறைமுக பாதுகாவலர் புனித அந்தோனியார்\n216 தூய சவேரியார் ஆலயம், வேம்பார்\n217 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேம்பார்\n224 புனித இராயப்பர் ஆலயம், இராயப்பபுரம்\n226 புனித எஸ்தாக்கியார் ஆலயம், மிட்டாதார்குளம்\n229 வியத்தகு வியாகுல மாதா ஆலயம், மலையன்குளம்\n233 தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி\n236 ஆரோக்கிய அன்னை திருத்தலம், அடைக்கலாபுரம்\n244 புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை\n255 தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்\n256 தூய சுவாமிநாதர் ஆலயம், சுவாமிநாதபுரம்\n257 தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்\n258 தூய சவேரியார் ஆலயம், அதலிகுளம்\n259 தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு\n260 தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்\n261 தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி\n272 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், சிந்தாமணி\n283 வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்\n284 அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம், சொக்கன்குடியிருப்பு\n288 புனித சூசையப்பர் ஆலயம், கூட்டப்புளி\n289 உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை\n300 பனிமய மாதா திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி\n337 புனித ஆரோக்கிய நாதர் ஆலயம், நாகல்குளம் உள்வாய்\n340 திருச்சிலுவை திருத்தலம், மணப்பாடு\n352 புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம், தண்டேயர்விளை\n377 புனித லூர்து அன்னை ஆலயம், கலந்தபனை\n379 புனித அந்தோணியார் ஆலயம், தளபதி சமுத்திரம், பெருமளஞ்சி\n385 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு வேப்பிலாங்குளம்\n387 புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்\n388 புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்\n389 புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை\n390 புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை\n391 புனித அந்தோணியார் ஆலயம், அரசன்குளம்\n397 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்\n398 பாத்திமா அன்னை திருத்தலம், வள்ளியூர்\n433 புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி\n434 புனித சந்தனமாதா ஆலயம், தெற்கு ஆறு புளி\n435 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி\n436 புனித சவேரியார் ஆலயம், புதுகுடியிருப்பு\n437 புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு\n439 புனித சூசையப்பர் ஆலயம், நாட்டார்குளம்\n447 தூய அலங்கார உபகார அன்னை ஆலயம், தூத்துக்குடி\n451 புனித அந்தோணியார் ஆலயம், அரசூர் பூச்சிக்காடு\n458 பரிசுத்த பரலோக அன்னை ஆலயம், பிரகாசபுரம்\n460 தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி\n473 புனித தோமையார் ஆலயம், வீரபாண்டியன்பட்டணம்\n509 புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு\n528 தூய ஆவி ஆலயம், வேம்பார்\n08 பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி\n11 புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி\n23 ஆரோக்கிய மாதா ஆலயம், கயத்தாறு\n109 தூய இரபேல் அதிதூதர் ஆலயம், வல்லம்\n127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து\n161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை\n164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு\n165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி\n190 திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம், திருமலாபுரம்\n203 புனித அந்தோணியார் ஆலயம், கருத்தப்பிள்ளையூர்\n212 புனித லூர்து அன்னை ஆலயம், கயத்தாறு\n222 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்த���ரம்\n238 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்\n316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்\n330 திருத்தூதர் யாக்கோபு ஆலயம், வீரவநல்லூர்\n346 புனித அருளப்பர் ஆலயம், ஊத்துமலை\nமார்த்தாண்டம் சீரோ மலங்கரை மறைமாவட்டம்\n28 புனித சூசையப்பர் ஆலயம், அணக்கரை\n81 அமலோற்பவ அன்னை ஆலயம், விமலபுரம்\n85 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம், நட்டாலம்\n102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்\n130 புனித குழந்தை தெரசாள் ஆலயம், புஷ்பகிரி\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\n263 இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், சாருர்\n282 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n291 புனித ஜார்ஜியார் தேவாலயம், கிராத்தூர்\n295 புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ஆதிச்சவிளாகம்\n345 புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு\n443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்\n444 புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், இறச்சகுளம்\n445 அற்புத குழந்தை இயேசு தேவாலயம், நாகர்கோவில்\n461 புனித சவேரியார் மலங்கரை தேவாலயம், பாலவிளை\n487 கிறிஸ்து அரசர் ஆலயம், நடைக்காவு\n27 புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்\n38 புனித தொன் போஸ்கோ ஆலயம், புலவன்பாடி\n359 புனித அந்தோனியார் ஆலயம், தேவனேந்தல்\n361 அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்\n362 புனித சவேரியார் ஆலயம், சோகனூர்\n363 சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்\n364 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்\n365 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்\n525 புனித கார்மேல் மலை மாதா திருத்தலம், இளையாங்கண்ணி\n237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி\n248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு\n267 புனித அன்னை மரியா பேராலயம், பெங்களூரு\n276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்\n297 லூர்து மாதா ஆலயம், புக்கீஸ், சிங்கப்பூர்\n534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா\n01 புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம்\n02 கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்\n03 இடைவிடா சகாய மாதா ஆலயம், கூட்டமாவு\n04 புனித அந்தோணியார் ஆலயம், அப்பட்டுவிளை\n05 புனித வியாகப்பர் ஆலயம், மாங்கரை வலியவிளை\n06 ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஆத்தூர்\n07 புனித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு\n08 பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி\n09 பாத்திமா மாதா ஆலயம், மூலச்சல்\n10 தூய ஆவியா���வர் ஆலயம், அனுமந்தன்பட்டி\n11 புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி\n12 திரு இருதய ஆண்டவர் திருத்தலம், N. பஞ்சம்பட்டி\n13 தூய மறைபரப்பு ஆலயம், அம்பாங்காலை\n14 கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்\n15 இயேசுவின் திரு இருதய ஆலயம், பள்ளியாடி\n16 ஆரோக்கிய அன்னை ஆலயம், அன்னை இந்திரா நகர்\n17 புனித இராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்\n18 புனித அந்தோணியார் ஆலயம், கோனை\n19 சகாய மாதா ஆலயம், சடையன்குழி\n20 புனித அந்தோணியார் ஆலயம், மணலி\n21 புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி\n22 புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம், இடிந்தகரை\n23 ஆரோக்கிய மாதா ஆலயம், கயத்தாறு\n24 புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்\n25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு\n26 மரியன்னை ஆலயம், மண்ணான்விளை\n27 புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்\n28 புனித சூசையப்பர் ஆலயம், அணக்கரை\n29 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை\n30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்\n31 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி\n32 புனித அந்தோணியார் ஆலயம் விசுவாசபுரம்\n33 தூய கார்மல் அன்னை ஆலயம், நுள்ளிவிளை\n34 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மைலகோடு\n35 புனித அந்தோணியார் ஆலயம், பாலவிளை\n36 புனித அந்தோணியார் ஆலயம், மானான்விளை\n37 புனித அந்தோணியார் ஆலயம், வேலாயுதம்பாளையம்\n38 புனித தொன் போஸ்கோ ஆலயம், புலவன்பாடி\n39 இடைவிடா சகாய மாதா ஆலயம், துரைப்பாக்கம்\n40 தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை\n41 ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு\n42 புனித பெரிய அந்தோணியார் ஆலயம், பிள்ளையார்நத்தம்\n43 புனித பெர்னதெத் ஆலயம், மங்கலகுன்று\n44 கிறிஸ்து அரசர் ஆலயம், பம்மல்\n45 லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி\n46 புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு\n47 கிறிஸ்து அரசர் ஆலயம், கானாவூர்\n48 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முட்டைக்காடு\n49 புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு\n50 கார்மல் அன்னை ஆலயம், முரசங்கோடு\n51 விண்ணரசி அன்னை ஆலயம், மாரனோடை\n52 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழித்துறை\n53 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், அன்னை நகர் (சானல்முக்கு)\n54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்\n55 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துநகர்\n56 தூய சவேரியார் ஆலயம், வேங்கோடு\n57 புனித சவேரியார் ஆலயம், திருமணங்குடி\n58 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை\n59 புனித சவேரியார் ஆலயம் செந்தறை\n60 மூன்று அரசர்கள் ஆலயம், கூத்தன்குழி\n61 புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை\n62 புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு\n63 புனித அந்தோணியார் ஆலயம், கடலாடி\n64 புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்\n65 தூய தேவமாதா ஆலயம், கிள்ளியூர்\n66 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், திட்டவிளை\n67 ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை\n68 புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி\n69 புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்\n70 புனித மாற்கு ஆலயம், ஆதம்பாக்கம்\n71 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை\n72 ஆரோக்கிய அன்னை நடுத்திட்டு ஆலயம், வேளாங்கண்ணி\n73 மாதாகுளம் ஆலயம், பழைய வேளாங்கண்ணி\n74 ஆரோக்கிய அன்னை ஆராதனை ஆலயம், வேளாங்கண்ணி\n75 ஆரோக்கிய மாதா ஆலயம், வேளாங்கண்ணி\n76 புனித அந்தோணியார் ஆலயம், இனயம்புத்தன்துறை\n77 இயேசுவின் திரு இருதய ஆலயம், விரிகோடு\n78 புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்\n79 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை\n80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்\n81 அமலோற்பவ அன்னை ஆலயம், விமலபுரம்\n82 புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்\n83 இயேசு மரி திரு இருதய ஆலயம், பாலவிளை நட்டாலம்\n84 புனித சவேரியார் ஆலயம், ஜூபிலிடவுன், மதுரை\n85 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம், நட்டாலம்\n86 புனித லேனம்மாள் ஆலயம், இனையம்\n87 புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி\n88 ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை\n89 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மதனந்தபுரம்\n90 புனித அந்தோணியார் ஆலயம்,K. K நகர், மதுரை\n91 புனித சவேரியார் ஆலயம், கோணங்காடு\n92 அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை\n93 லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை\n94 கார்மல் அன்னை ஆலயம், கார்மல்நகர், போத்தனூர்\n95 புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு\n96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்\n97 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கொல்லங்கோடு\n98 ஜெபமாலை அன்னை திருத்தலம், கருமத்தாம்பட்டி\n99 புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்\n100 புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை\n101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி\n102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்\n103 புனித அந்திரேயாஆலயம், உவரி\n104 செல்வமாதா ஆலயம் (கப்பல்மாதா ஆலயம்) - உவரி\n105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி\n106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி\n107 தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n108 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கும்மங்குளம்\n109 தூய இரபேல் அதிதூதர் ஆலய��், வல்லம்\n110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு\n111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு\n112 அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மதுரை\n113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு\n114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்\n115 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை\n116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு\n117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்\n118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்\n119 புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி\n120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை\n121 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை\n122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்\n123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்\n124 உயிர்த்த ஆண்டவர் ஆலயம், ராமநாதபுரம், கோவை\n125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை\n126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்\n127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து\n128 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ஹெலன்நகர்\n129 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செட்டிச்சார்விளை\n130 புனித குழந்தை தெரசாள் ஆலயம், புஷ்பகிரி\n131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்\n132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்\n133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி\n134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை\n135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்\n136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்\n137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n138 புனித யோசேப்பு ஆலயம், மலமாரி\n139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்\n140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்\n141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி\n142 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்\n144 காந்தள் குருசடி திருத்தலம், உதகை\n145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்\n146 இயேசுவின் திரு இருதய ஆலயம், வடலூர்\n147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்\n148 புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்\n149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி\n150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு\n151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை\n152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்\n153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை\n154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்\n155 தூய சகாய மாதா ஆலயம், மதுரை\n156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை\n157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை\n158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை\n159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை\n160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்\n161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை\n162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி\n163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை\n164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு\n165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி\n166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை\n167 புனித அமல அன்னை ஆலயம், அமலாபுரம்\n168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி\n169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி\n170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி\n171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி\n172 தூய சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்\n173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி\n174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை\n175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை\n176 புனித அமல அன்னை ஆலயம், ஈரோடு\n177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை\n178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை\n179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை\n180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை\n181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்\n182 பரிசுத்த திருகுடும்ப தேவாலயம், வடக்கன்குளம்\n183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\n185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை\n186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி\n187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி\n188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி\n189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்\n190 திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம், திருமலாபுரம்\n191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை\n192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்\n193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்\n194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்\n195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி\n196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு\n197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்\n198 குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி\n199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு\n200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்\n201 புனித சூசையப்பர் ஆலயம், கொங்கர்பாளையம்\n202 புனித பிரகாசியம்மாள் ஆலயம் பிரகாசபுரம்\n203 புனித அந்தோணியார் ஆலயம், கருத்தப்பிள்ளையூர்\n204 புனித அன்னம்மாள் ஆலயம், வடக்குகோணம்\n205 நல்லாயன் ஆலயம���, நல்லாயன்புரம்\n206 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்\n207 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்து ராஜபுரம்\n208 புனித சூசையப்பர் ஆலயம் கம்பிளார்\n209 தூய லூர்து அன்னை ஆலயம், அரியலூர்\n210 புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன், சென்னை\n211 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்\n212 புனித லூர்து அன்னை ஆலயம், கயத்தாறு\n213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை\n214 புனித தோமையார் ஆலயம், தென்மயிலை நகர்\n215 வேம்பார் துறைமுக பாதுகாவலர் புனித அந்தோனியார்\n216 தூய சவேரியார் ஆலயம், வேம்பார்\n217 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேம்பார்\n218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி\n219 தூய கார்மேல் அன்னை ஆலயம், B. பள்ளிப்பட்டி\n220 தூய லூர்து அன்னை திருத்தலம், B. பள்ளிப்பட்டி\n221 புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி\n222 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்தமரம்\n223 இயேசுவின் திரு இருதய ஆலயம், இருதயபுரம்\n224 புனித இராயப்பர் ஆலயம், இராயப்பபுரம்\n225 தூய சகாய அன்னை ஆலயம், சகாயநகர்\n226 புனித எஸ்தாக்கியார் ஆலயம், மிட்டாதார்குளம்\n227 தூய பனிமய மாதா ஆலயம், மலையடிப்பட்டி\n228 புனித பனிமய மாதா ஆலயம், பட்டரிவிளை\n229 வியத்தகு வியாகுல மாதா ஆலயம், மலையன்குளம்\n230 புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்\n231 குழந்தை இயேசு கதீட்ரல் பேராலயம், அரிசிபாளையம்\n232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை\n233 தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி\n234 புனித சூசையப்பர் ஆலயம், சஞ்சாய நகர்\n235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி\n236 ஆரோக்கிய அன்னை திருத்தலம், அடைக்கலாபுரம்\n237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி\n238 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்\n239 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உப்பளம்\n240 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமங்கலம்\n241 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி\n242 புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புரம்\n243 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், நட்டாலம்\n244 புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை\n245 புனித தோமையார் ஆலயம், சின்னமலை\n246 புனித சூசையப்பர் ஆலயம், சமயநல்லூர்\n247 புனித பெரிய அந்தோனியார் ஆலயம், கரிசல்பட்டி\n248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு\n249 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், பாப்பநல்லூர்\n250 ஆரோக்கிய அன்னை ஆலயம், இராஜாக்கமங்கலம்துறை\n251 புனித ப��த்திமா அன்னை ஆலயம், பாத்திமாபுரம்\n252 தூய கார்மல் அன்னை ஆலயம், வாவறை\n253 புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை\n254 கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்\n255 தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்\n256 தூய சுவாமிநாதர் ஆலயம், சுவாமிநாதபுரம்\n257 தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்\n258 தூய சவேரியார் ஆலயம், அதலிகுளம்\n259 தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு\n260 தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்\n261 தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி\n262 ஜெயமாதா மறைவட்ட ஆலயம், நித்திரவிளை\n263 இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், சாருர்\n264 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்\n265 புனித காணிக்கை அன்னை ஆலயம், மானாம்பதி கண்டிகை\n266 புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்\n267 புனித அன்னை மரியா பேராலயம், பெங்களூரு\n268 புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n269 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், T. சூசையப்பர் பட்டினம்\n270 தூய சவேரியார் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n271 தூய சந்தியாகப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n272 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், சிந்தாமணி\n273 புனித செபஸ்தியார் ஆலயம், சித்ரா\n274 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாத்தூர்\n275 புனித சூசையப்பர் ஆலயம், பெரும்பண்ணையூர்\n276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்\n277 புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர்\n278 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், மறவன்குடியிருப்பு\n279 தூய அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை\n280 புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிபட்டி\n281 தூய சகாய மாதா ஆலயம், படப்பை\n282 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n283 வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்\n284 அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம், சொக்கன்குடியிருப்பு\n285 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மரியானுஸ்நகர், சிவகாசி\n286 புனித சவேரியார் ஆலயம், புனல்வாசல்\n287 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், இராஜாவூர்\n288 புனித சூசையப்பர் ஆலயம், கூட்டப்புளி\n289 உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை\n290 தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்\n291 புனித ஜார்ஜியார் தேவாலயம், கிராத்தூர்\n292 கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால் கண்டிகை\n293 புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு\n294 தூய பரலோக மாதா ஆலயம், பரமன்விளை\n295 புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ஆதிச்சவிளாகம்\n296 தூய மங்கள அன்னை ஆலயம், கோவர்த்தனகிரி\n297 லூர்து மாதா ஆலயம், புக்கீஸ், சிங்கப்பூர்\n298 கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம், தஞ்சாவூர்\n299 புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்\n300 பனிமய மாதா திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி\n301 புனித சூசையப்பர் ஆலயம், மைக்கேல்பட்டி\n302 புனித செபஸ்தியார் ஆலயம், மடுவின்கரை\n303 திருஇருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு, ஆலந்தூர்\n304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்\n305 அமலோற்பவ (ஜென்மராக்கினி) மாதா ஆலயம், ஆர்.என்.கண்டிகை\n306 புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர்\n307 புனித அந்தோணியார் திருத்தலம், பூமலூர்\n308 புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கரை, நாகர்கோவில்\n309 புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்\n310 ஆரோக்கிய மாதா ஆலயம், தெப்பக்குளம், கருங்குளம்\n311 புனித அந்தோணியார் ஆலயம், வர்த்தான்விளை\n312 புனித சூசையப்பர் ஆலயம், கல்குறிச்சி\n313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்\n314 தூய சவேரியார் முதன்மை ஆலயம், ஆலஞ்சி\n315 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்\n316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்\n317 லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர்\n318 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுக்கிராமம்\n319 புனித சூசையப்பர் ஆலயம், கீழ்வேளூர்\n320 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், தெற்கு இராமனாதிச்சன்புதூர்\n321 இயேசுவின் திருஇருதய ஆலயம், கடையல்\n322 ஆரோக்கிய அன்னை திருத்தலம், வடுகர்பேட்டை\n323 புனித அந்தோணியார் ஆலயம், குருசடி\n324 ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர்\n325 விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்\n326 புனித அந்தோணியார் ஆலயம், வாடிவிளை, நெய்யூர்\n327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி\n328 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை\n329 காணிக்கை மாதா ஆலயம், செல்லம்பட்டிடை\n330 திருத்தூதர் யாக்கோபு ஆலயம், வீரவநல்லூர்\n331 புனித அன்னம்மாள் ஆலயம், நெசப்பாக்கம்\n332 அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு\n333 பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம், மேலராமன்புதூர், நாகர்கோவில்\n334 பரலோக அன்னை ஆலயம், தாழையான்கோணம்\n335 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், பெரியவிளை\n336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம்\n337 புனித ஆரோக்கிய நாதர் ஆலயம், நாகல்குளம் உள்வாய்\n338 புனித அருளானந்தர் திருத்தலம், ஓரியூர்\n339 குழந்தை இயேசு ஆலயம், சோழிங்கநல்லூர்\n340 திர��ச்சிலுவை திருத்தலம், மணப்பாடு\n341 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பொன்னப்பநாடார் காலனி\n342 மரியன்னை ஆலயம், முளகுமூடு\n343 பனிமய அன்னை ஆலயம், கீழ் ஆசாரிபள்ளம்\n344 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கண்ணோடு\n345 புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு\n346 புனித அருளப்பர் ஆலயம், ஊத்துமலை\n347 புனித அந்தோணியார் திருத்தலம், மேல் நாரியப்பனூர்\n348 புனித சவேரியார் ஆலயம், பெரிய கொடிவேரி\n349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்\n350 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை\n351 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்ணூர்\n352 புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம், தண்டேயர்விளை\n353 பாத்திமா அன்னை ஆலயம், தெக்களூர்\n354 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தவசிமடை\n355 புனித தோமையார் ஆலயம், கேஜி கண்டிகை\n356 புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம், கோவை\n357 செபமாலை அன்னை ஆலயம், மணவாளநகர்\n358 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பஞ்சமந்தாங்கல்\n359 புனித அந்தோனியார் ஆலயம், தேவனேந்தல்\n360 ஆரோக்கிய மாதா ஆலயம், லட்சுமிபுரம், சென்னை\n361 அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்\n362 புனித சவேரியார் ஆலயம், சோகனூர்\n363 சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்\n364 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்\n365 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்\n366 ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், மேட்டுப்பட்டி\n367 புனித வளனார் ஆலயம், வளனூர்\n368 அற்புத குழந்தை இயேசு ஆலயம், கொரட்டூர்\n369 புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை\n370 புனித அந்தோணியார் ஆலயம், கோனசேரி\n371 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு\n372 புனித அந்தோணியார் ஆலயம், எறையூர்\n373 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு\n374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்\n375 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேதநகர், நாகர்கோவில்\n376 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம்\n377 புனித லூர்து அன்னை ஆலயம், கலந்தபனை\n378 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திண்டுக்கல்\n379 புனித அந்தோணியார் ஆலயம், தளபதி சமுத்திரம், பெருமளஞ்சி\n380 புனித ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை\n381 புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி\n382 அற்புத அன்னை ஆலயம், அன்னைநகர்\n383 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மங்கமனூத்து\n384 புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்\n385 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு வேப்பிலாங்குளம்\n386 விண்ணரசி அன்னை ஆலயம், இருதயம்பட்டு\n387 புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்\n388 புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்\n389 புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை\n390 புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை\n391 புனித அந்தோணியார் ஆலயம், அரசன்குளம்\n392 லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்\n393 புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை\n394 புனித சூசையப்பர் ஆலயம், களிமார்\n395 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கியபுரம்\n396 நல்லாயன் ஆலயம், வெள்ளியாவிளை\n397 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்\n398 பாத்திமா அன்னை திருத்தலம், வள்ளியூர்\n399 புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்\n400 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், கோணான்குப்பம்\n401 புனித அல்போன்சா திருத்தலம், நாகர்கோவில்\n402 புனித அந்தோணியார் ஆலயம், கடியபட்டணம்\n403 புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்\n404 புனித சகாய அன்னை ஆலயம், செம்பரம்பாக்கம்\n405 புனித அந்தோணியார் ஆலயம், நயப்பாக்கம்\n406 புனித அந்தோணியார் ஆலயம், திருமழிசை\n407 தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி\n408 புனித ஆரோக்கிய மாதா ஆலயம் KPL நகர்\n410 புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு\n411 புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்\n412 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n413 ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்\n414 புனித தோமையார் ஆலயம், நெடும்பரம்\n415 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், ஆற்காடு குப்பம்\n416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி\n417 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி\n418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்\n419 தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு\n420 இறைபராமரிப்பு ஆலயம், இட்டகவேலி\n421 தூய தோமா ஆலயம், அரமன்னம்\n422 புனித சூசையப்பர் ஆலயம், கோடாரேந்தல்\n423 புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்\n424 புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி\n425 தூய அலங்கார அன்னை பேராலயம், வரதராசன்பேட்டை\n426 பிரகாசமாதா திருத்தலம், லஸ்\n427 தூய சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்\n428 புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை\n429 குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா அருள்தலம், காங்கேயம்\n430 புனித மரியன்னை ஆலயம், மாதாபுரம், பள்ளிபாளையம்\n431 புனித அந்தோணியார் ஆலயம், செறுகோல்\n432 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால்\n433 புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி\n434 புனித சந்தனமாதா ஆலயம், தெற��கு ஆறு புளி\n435 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி\n436 புனித சவேரியார் ஆலயம், புதுகுடியிருப்பு\n437 புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு\n438 புனித மரிய மதலேனாள் திருத்தலம், மதியம்பட்டி\n439 புனித சூசையப்பர் ஆலயம், நாட்டார்குளம்\n440 தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை\n441 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணலிக்குழிவிளை\n442 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கம்பம்\n443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்\n444 புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், இறச்சகுளம்\n445 அற்புத குழந்தை இயேசு தேவாலயம், நாகர்கோவில்\n446 தூய வளனார் ஆலயம், கோட்டைக்காடு\n447 தூய அலங்கார உபகார அன்னை ஆலயம், தூத்துக்குடி\n448 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இ. காட்டூர்\n449 புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி\n450 தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி\n451 புனித அந்தோணியார் ஆலயம், அரசூர் பூச்சிக்காடு\n452 புனித சந்தியாகப்பர் ஆலயம், செம்பட்டி\n453 தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்\n454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி\n455 புனித சூசையப்பர் ஆலயம், நாமகிரிப்பேட்டை\n456 திருஇருதய ஆண்டவர் ஆலயம், வளர்புரம்\n457 புனித பேதுரு பவுல் ஆலயம், கடியபட்டணம்\n458 பரிசுத்த பரலோக அன்னை ஆலயம், பிரகாசபுரம்\n459 புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்\n460 தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி\n461 புனித சவேரியார் மலங்கரை தேவாலயம், பாலவிளை\n462 புனித மகிமை மாதா திருத்தலம், பழவேற்காடு\n463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி\n464 புனித அடைக்கல அன்னை ஆலயம், கண்ணம்பாளையம்\n465 புனித சூசையப்பர் ஆலயம், மொளச்சூர்\n466 புனித சந்தியாகப்பர் ஆலயம், உப்பத்தூர், சங்கராபுரம்\n467 புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்\n468 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி\n469 தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்\n470 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி, ஊட்டி\n471 புனித செல்வநாயகி அன்னை ஆலயம், மோகனூர்\n472 சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம், கடகத்தூர்\n473 புனித தோமையார் ஆலயம், வீரபாண்டியன்பட்டணம்\n474 திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு\n475 தூய கார்மேல் அன்னை ஆலயம், காக்காவேரி\n476 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கே.கே.பட்டி\n477 புனித வியாகுல மாதா தேவாலயம், மார்த்தாண்டன்துறை\n478 புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்\n479 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், திருமனூர்\n480 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்\n481 புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்\n482 குழந்தை இயேசு ஆலயம், கொல்லிமலை\n483 தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்\n484 புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி\n485 புனித மார்ட்டீனார் ஆலயம், காரிப்பட்டி\n486 கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்\n487 கிறிஸ்து அரசர் ஆலயம், நடைக்காவு\n488 புனித லூர்து அன்னை திருத்தலம், கோ. புதூர், மதுரை\n489 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மணலார், மேகமலை\n490 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சக்குட்டை\n491 உலக மீட்பர் ஆலயம், பாச்சல்\n492 புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி\n493 புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு\n494 புனித கார்மேல் மாதா ஆலயம், குன்னமலை\n495 திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு\n496 தூய அந்தோணியார் ஆலயம், வாள்வச்சகோஷ்டம்\n497 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி\n498 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்\n499 புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம், அம்மாசத்திரம்\n500 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கீழச்சேரி\n501 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கோத்தகிரி\n502 புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி\n503 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n504 புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி\n505 புனித சூசையப்பர் ஆலயம், சன்னியாசிகுண்டு\n506 புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்\n507 புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்\n508 புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம், கேசவன்புத்தன்துறை\n509 புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு\n510 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்\n511 கிறிஸ்து அரசர் ஆலயம், கெங்கவல்லி\n512 புனித யூதா ததேயு ஆலயம், இரும்பாலை, சேலம்\n513 தூய தமத்திரித்துவ ஆலயம், மேல்மிடாலம்\n514 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்\n515 புனித மிக்கேல் ஆலயம், அழகாபுரம்\n516 புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை\n517 புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்\n518 தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், செந்தாரப்பட்டி\n519 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கருமந்துறை\n520 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை\n521 தூய சலேத் அன்னை ஆலயம், கோனேரிப்பட்டி\n522 தூய தோமையார் ஆலயம், சின்னமுட்டம்\n523 புனித செபமாலை அன்னை ஆலயம், புத்தன்துறை\n524 புனித அந்தோணியார் ஆலயம், ஜான்சன்பேட்டை\n525 புனித கார்மேல் மலை மாதா திருத்தலம், இளையாங்கண்ணி\n526 தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை\n527 புனி�� மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்\n528 தூய ஆவி ஆலயம், வேம்பார்\n529 தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு\n530 தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை\n531 புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்\n532 புனித வனத்து அந்தோணியார் புனித வனத்து சின்னப்பர் ஆலயம், துத்திக்குளம்\n533 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மறவபட்டி\n534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஉங்கள் பங்கு ஆலயத்தின் புகைப்படம், குடும்பங்கள், மண்ணின் மைந்தர்கள், அன்பியங்கள் மற்றும் வரலாறு போன்ற தகவல்களை மேற்கண்ட மின்னஞ்சல் / வாட்சப் எண்ணிற்கு அனுப்பினால் அந்த தகவல்களும் நமது facebook மற்றும் இணையதளத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.\n1. சென்னை சாந்தோம், புனித தோமையார் ஆலயம்\n2. பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா\n3. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம்\n4. புதுச்சேரி திருஇருதய ஆண்டவர் பேராலயம்\n5. திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாய அன்னை பேராலயம்\n6. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்\nகோவா குழந்தை இயேசு பேராலயம்\nகேரளா அங்கமாலி புனித ஜோர்ஜியார் பேராலயம்\nகொல்கத்தா பாண்டெல் புனித செபமாலை அன்னை பெருங்கோவில்\nகேரளா திருசூர் புனித வியாகுல அன்னை பேராலயம்\nகேரளா திருவனந்தபுரம் அமைதியின் அரசி பேராலயம்\nமகாராஷ்டிரா மும்பை பாந்த்ரா மலை மாதா பேராலயம்\nகேரளா கொச்சி அன்னை மரியா பேராலயம்\nகேரளா ஆலப்புழா புனித அந்திரேயா பேராலயம்\nஉத்திர பிரதேசம் மீரட்அன்னை மரியா பேராலயம்\nகேரளா கொச்சி திருச்சிலுவை மறைமாவட்டப் பேராலயம்\nகேரளா எர்ணாகுளம் பனிமய மாதா பேராலயம்\nகர்நாடகா பெங்களூரு மரியன்னை பேராலயம்\nஆந்திரா செக்கந்திராபாத் விண்ணேற்பு அடைந்த மரியன்னை பேராலயம்\nகேரளா எர்ணாகுளம் வல்லார்பாடம் மரியன்னை பேராலயம்\nஜார்க்கண்ட் ராஞ்சி உல்கத்து இறை அன்னை பேராலயம்\nஇந்தியாவில் உள்ள பெருங்கோவில்கள் (Basilica)\nஇந்த இணையதளத்திலுள்ள ஆலயங்களின் தொகுப்புகள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/07022040/168-Tasmac-Shop-in-District-to-open-today-Prevention.vpf", "date_download": "2020-08-12T23:57:48Z", "digest": "sha1:2YQU4GF53V4BZ4TUAP24DR4ZO3IWRAUB", "length": 17264, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "168 Tasmac Shop in District to open today: Prevention system to control crowds || மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு + \"||\" + 168 Tasmac Shop in District to open today: Prevention system to control crowds\nமாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைப்பு\nநாமக்கல் மாவட்டத்தில் இன்று 168 டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி கூட்டத்தை கட்டுப்படுத்த சில கடைகளின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் உள்ள 188 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். சிலர் சாராயம் காய்ச்சி குடிக்க தொடங்கினர். சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாராயம் விற்பனை செய்யவும் தொடங்கினர். அவர்களை கண்டறிந்து மதுவிலக்கு போலீசார் கைது செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளித்து உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபான பாட்டில்கள் நேற்று மீண்டும் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.\nடாஸ்மாக் கடைகளுக்கு வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருப்பதால் நாமக்கல் நகரில் சில கடைகள் முன்பு கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. சில கடைகள் முன்பு வட்டம் போடப்பட்டு உள்ளது. விற்பனையை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் செய்து வருகின்றனர்.\nஇதற்கிடையே கொரோனா நோய் கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்லில் உள்ள திருச்சி சாலை, சேந்தமங்கலம் சாலை, சேலம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் மினிபஸ் நிலையம், கொசவம்பட்டி, களங்காணி, பொத்தனூர், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டியில் உள்ள தலா 2 கடைகள், மணப்பள்ளி, ராசிபுரம் குமாரசாமி செட்டித்தெரு, எலந்தகுட்டை, கொக்கராயன்பேட்டை, பாலநாயக்கன்பாளையம், காட்டுவலசு, நவணி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள மொத்தம் 20 டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 168 கடைகளையும் இன்று முதல் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nடாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை மதுபானம் வாங்க வருவோர் மீறாமல் இருக்க அங்கு பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-\nமதுபான பிரியர்களுக்கு வயது அடிப்படையில் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதால் வயதை உறுதி செய்ய குடிமகன்கள் ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மீறினால் மதுபானம் வழங்கப்படாது.\n1. மாவட்டத்தில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.\n2. மாவட்டத்தில் ஒரேநாளில் போலீசார்-டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு - புதிய உச்சத்தால் பொதுமக்கள் பீதி\nதர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 போலீசார் 3 டாக்டர்கள் உள்பட 55 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பில் புதிய உச்சத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.\n3. மாவட்டத்தில் இதுவரை 20,750 பேருக்கு கொரோனா பரிசோதனை - கலெக்டர் மெகராஜ் பேட்டி\nநாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 20,750 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார்.\n4. மாவட்டத்தில் 2,901 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கிராமங்களில் கொரோனா பரவுவதால் பொதுமக்கள் அச்சம்\nநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 2,901 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகிறார்கள். இதற்கிடையே கிராமங்களில் கொரோனா பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\n5. சேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: டோக்கன் முறையில் மது வழங்க உத்தரவு\nசேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. நாகர்கோவில் அருகே, பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு- ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு\n2. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நவ்னீத் ராணா எம்.பி. ஆஸ்பத்திரியில் அனுமதி குடும்பத்தில் 12 பேருக்கு தொற்று\n3. பிரசவத்தில் இளம்பெண் திடீர் சாவு: ஆஸ்பத்திரி மீது தாக்குதல்; ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு - அதிகாரியின் காரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு\n4. கொப்பலில், விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n5. அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அமைச்சர் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585570", "date_download": "2020-08-13T00:40:11Z", "digest": "sha1:RLY56NEVA4MNSMCCULXJX6H2265UKSCZ", "length": 16913, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "சுய உதவி குழுக்களுக்கு கொரோனா நிவாரண உதவி| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\n��த்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nசுய உதவி குழுக்களுக்கு கொரோனா நிவாரண உதவி\nபுதுச்சேரி; பவ்டா சுய உதவி குழு விதவைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பவ்டா சுயஉதவி குழு விதவை பெண்கள் 370 பேருக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட உள்ளது.இதன் முதல்கட்டமாக முதல்வர் நாராயணசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் 50 க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழு பெண்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கும் விழா ஜீவானந்தம் மேனிலைப்பள்ளியில் நடந்தது.பவ்டா தொண்டு நிறுவன மேலாண் இயக்குநர் ஜாஸ்லின் தம்பி வரவேற்றார், பொது மேலாளர் சாந்தாராம் மற்றும் ஜீவானந்தம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் டோமினிக் ராயன், துணை பொதுமேலாளர்கள் ராமசந்திரன், மகேஸ்வரி, கிளை மேலாளர் பாலசுப்ரமணியம், தலைமை அலுவலக துணை பொது மேலாளர் ஜானி லீ மற்றும் பவ்டா பணியாளர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார்.மேலும் பவ்டா சமூதாய வானொலியின் துணை பொது மேலாளர் அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெருக்கடி: ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த...கிராமப்புற ஊராட்சி செயலர்கள் தவிப்பு\nபெருங்குடி ஏரி சுற்றுச்சூழல் பூங்காவாகுமா\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும��� என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெருக்கடி: ஜே.ஜே.எம்., திட்டத்தை செயல்படுத்த...கிராமப்புற ஊராட்சி செயலர்கள் தவிப்பு\nபெருங்குடி ஏரி சுற்றுச்சூழல் பூங்காவாகுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?p=288", "date_download": "2020-08-13T00:34:40Z", "digest": "sha1:M4XDSS36Y2XLBP3YFQWZV3OPYBD4XGSK", "length": 17708, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "பார்வைகள் பலவிதம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nMarch 7, 2010 கணேஷ் சந்திரா\t0 Comments titanic, இறையன்பு, டைட்டானிக், மென்காற்���ு\nடைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது செய்தித்தாள்கள் அந்த சம்பவம் குறித்து இரண்டு சித்திரங்களைத் தாங்கி வந்தன. ஒரு சித்திரத்தில் கப்பல் ஒரு பனிக்கட்டியில் மோதி அதிலிருக்கும் ஆயிரம் பயணிகளும் இறந்து போவது போல் சித்தரிக்கப்பட்டு 'மனிதனின் பலவீனம் இயற்கையின் பலம்' என்கிற தலைப்புடன் பிரசுரமாகியிருந்தது. இன்னொரு சித்திரம் பயணிகள் தங்கள் உயிர் மீட்க வந்த படகிலிருந்து விலகி கைக்குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்மணிக்கு வழி விடுவது போல் சித்தரித்து 'இயற்கையின் பலவீனம் மனிதனின் பலம்' என்கின்ற தலைப்பைத் தாங்கி நின்றது.\nவிபத்து நேருகிற போது நம்மிடம் இருக்கும் மனிதத் தன்மை வெளிவருகிறதா இல்லை நம்மிடம் இருக்கும் சுயநலம் வெளிப்படுகிறதா இல்லை நம்மிடம் இருக்கும் சுயநலம் வெளிப்படுகிறதா என்பது தெரியும். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் வரை நாம் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான். ஆனால் ஒரு சிதைவு வருகிற போது, இக்கட்டு ஏற்படுகிறபோது, நெருக்கடி நேருகிற போது நம்முடைய உண்மையான வடிவம் வெளிப்படுகிறது.\nநம் எல்லோருக்கும் கண்கள் ஒரே மாதிரியாகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பார்வையோ வித்தியாசப்படுகின்றது. சிலர் பல்லகைப் பார்ர்கும் போது அதில் நாம் பயணிக்க மாட்டாமோ என்று ஏங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ அந்த பல்லக்கைச் சுமப்பவர்கள் படுகின்ற உடல் வலிக்காக வருத்தப்படுகிறார்கள். எல்லோருக்கும் கருணையும், அன்பும் கண்களில் வந்துவிடுவதில்லை.\nகடல் நீர் குடிக்க முடியாமல் இருக்கிறதே என்று அதை வைவதைக் காட்டிலும் சுவையான உப்பை உற்பத்தி செய்ய உதவுகிறதே என்று வாழ்த்துவது மேலான செயல்.\nட்ரூமன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது வெள்ளை மாளிகையில் விருந்து ஒன்று நடந்தது. கலந்து கொண்டவர்கள் களிப்படைந்தார்கள். ஆனால் ட்ரூமனோ களைப்படைந்தார். 'இந்த உத்தியோகமே எனக்குப் பிடிக்கவில்லை' என்று அங்கலாய்த்தார். ஒரு நண்பர் ஏன் என்று கேட்க, 'நீங்களே சொல்லுங்கள், இந்த உத்தியோகத்தில் இருந்து என்ன பலன் பதவி உயர்வு பெற்று முன்னேற வழி இல்லையே' என்று சலிப்புடன் சொன்னார் ட்ரூமன்.\nமிக உயர்ந்த நிலையிலும் சலிப்பு வரலாம். மிகச் சாதாரண செயலிலும் மகிழ்வு வரலாம். மிகப் பெரிய விருந்தை இனிமையாக நுகர முடியாம���் போகலாம். ஒரு கோப்பை தேனிரை ஒவ்வொரு துளியாக ரசித்து, ருசித்து மகிழலாம்.\nநாம் குறைகாணும் போதெல்லாம் நம்மிடம் இருக்கும் குறைகள் தெறித்து விழுகின்றன. நிறை காணும் போது நம் இறைமையால் நிரம்பி வழிகின்றோம். நிறை காணும் போது நாம் வளர்கிறோம். நம் விழிகளின் பார்வை இன்னும் தீட்சண்யமாகிறது. நம் அறிவு இன்னும் அகலமாகிறது. நம் விலாசம் இன்னும் விசாலமாகிறது. நாம் அடுத்தவர்களின் உன்னதங்களை நேசிக்கின்ற போது அவர்கள் மணற்கேணியாய் ஊற ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மைச் சுற்றி மகிழ்வு அதிர்வுகளைப் பரப்புகிறார்கள். நாம் அதீதமாகக் குறை கண்டால், தன்னைச் சுற்றியே ஆக்சோபஸ் சாயத்தை உமிழ்ந்து தன்னை மறைத்துக்கொள்வது போல் யதார்த்ததிலிருந்து நம்மை விலக்கிக் கொள்கிறோம்.\n(தொகுப்பு : இறையன்புவின் மென்காற்றில்..)\nதொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை \n← வெந்தயக்கீரைச்சப்பாத்தி (மேதி பரோத்தா)\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/183691-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-301995-%E2%80%93-21-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=embed", "date_download": "2020-08-12T23:50:40Z", "digest": "sha1:UHGNTF6AEAKPBCNECUZZFPTYWRJXP5BJ", "length": 1530, "nlines": 5, "source_domain": "yarl.com", "title": "யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 21 வருடங்கள்", "raw_content": "நவீனன் created a topic in ஊர்ப் புதினம்\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 21 வருடங்கள்\nயாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 21 வருடங்கள் (அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 21 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது) அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வர��வதும், அன்றைக்கு சில நா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/13/19/Governor-called-individual-parties-why-did-he-not-call-the-Congress", "date_download": "2020-08-13T00:04:02Z", "digest": "sha1:4M6N7NEQFNQSUSXIVILSGZN476DT5ELM", "length": 14572, "nlines": 24, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மகாராஷ்டிரா: ஏன் ஆளுநர் காங்கிரஸை அழைக்கவில்லை?", "raw_content": "\nகாலை 7, வியாழன், 13 ஆக 2020\nமகாராஷ்டிரா: ஏன் ஆளுநர் காங்கிரஸை அழைக்கவில்லை\nகாங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக குடியரசு தலைவர் ஆட்சி நேற்று(நவம்பர் 12) அமலுக்கு வந்தது. மாநிலத்தில் அதிக இடங்களைப் பிடித்த பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்க முடியாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு (நேற்று இரவு 8.30 வரை கால அவகாசம் இருந்த நிலையில்) முன்பே குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் பெறும் கோப்பு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த பின்னரும் கூட, அரசாங்கம் அமைப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.\nமகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க கட்சிக்கு அதிக நேரம் ஒதுக்க மறுத்ததை எதிர்த்து சிவசேனா நேற்று(நவ.12) உச்ச நீதிமன்றத்தை நாடியது. என்.சி.பி மற்றும் காங்கிரஸின் ஆதரவோடு சாத்தியமான கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயற்சித்த சிவ சேனா, இரு கட்சிகளிடமிருந்தும் தேவையான ஆதரவுக் கடிதங்களைப் பெறத் தவறியதையடுத்து என்சிபி ஆட்சியமைக்க ஆளுநரால் அழைக்கப்பட்டது.\nசிவசேனா மூத்த தலைவர் அனில் பராப் இது பற்றி கூறுகையில், \"தேவையான ஆதரவு கடிதங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்குமாறு நாங்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தால், பெரும்பான்மையை நிரூபித்திருப்போம்” எனக் கூறினார். மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் சிவசேனாவை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது மனு தாக்கல் செய்யக்கூடும் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக சிவசேனா இரண்டாவது மனுவை தாக்கல் செய்யும் என்று சிவசேனா சார்பாக முதல் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் சுனில் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.\nஅவசர விசாரணைக்கு சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததையடுத்து, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் இன்று(நவ.13) குறிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் கோரியுள்ளது.\nஆளுநர் முடிவை எதிர்க்கும் காங்கிரஸ்\nமகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் ஜனாதிபதியின் ஆட்சியை பரிந்துரைத்ததற்காக, அரசியலமைப்பு செயல்முறையை கேலி செய்ததாக குற்றம் சாட்டினார் காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா. மேலும், \"இது நேர்மையற்றது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது\" எனத் தெரிவித்தார்.\nஅத்துடன், “எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அரசியலமைப்பு திட்டத்தின் நான்கு கடுமையான மீறல்கள் தனித்து நிற்கின்றன. மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் தேர்தல் முடிவுக்குப் பின், மிகப்பெரிய கூட்டணியை அதாவது பாஜக-சிவசேனாவை ஒன்றாக அழைத்திருக்க வேண்டும், பின்னர் இரண்டாவது மிகப்பெரிய கூட்டணி, அதாவது காங்கிரஸ்-என்சிபியை அழைத்திருக்க வேண்டும்.\nஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை எல்லாவற்றிற்கும் மேலாக, நேரத்தை முற்றிலும் தன்னிச்சை��ாக ஒதுக்கியது ஏன் எல்லாவற்றிற்கும் மேலாக, நேரத்தை முற்றிலும் தன்னிச்சையாக ஒதுக்கியது ஏன் ஜனாதிபதியின் ஆட்சிக்கு முன் பாஜகவுக்கு 48 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. சிவசேனாவுக்கு 24 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. என்சிபிக்கு 24 மணிநேரம் கூட ஒதுக்கப்படவில்லை. இது நேர்மையற்றது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது, ”என்று அவர் கூறினார்.\nபாஜக கூட்டணி குறித்து முரண்படும் சிவசேனா\nசிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று(நவ.12) மாலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், “காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சேனா ஆகியவை வெவ்வேறு சித்தாந்தங்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் ஒன்றாக வேலை செய்வதற்கான வழியை மேற்கொள்வார்கள்” என்றார். ஜனாதிபதியின் ஆட்சியை அமல்படுத்தியது தொடர்பாக, \"நாங்கள் 48 மணிநேரம் கேட்டோம், ஜனாதிபதி எங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு காங்கிரஸ்-என்.சி.பி அவர்களின் ஆதரவை நேற்று முறையாக நாங்கள் கோரியுள்ளோம். எங்களுக்கு 48 மணிநேரம் தேவை, ஆனால் ஆளுநர் எங்களுக்கு நேரம் கொடுக்கவில்லை \" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.\nஅதே சமயம், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக் கட்சியான பாஜகவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துவிட்டதை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார் சிவசேனா தலைவர். ஒரு நிருபர் உத்தவ் தாக்கரேவிடம், “பாஜகவுடனான கூட்டணி முழுமையாக முடிந்துவிட்டதா”, எனக் கேட்டார். அப்போது உத்தவ் தாக்கரே, “நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் இது அரசியல். ஜனாதிபதி எங்களுக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளார்” எனக் கூறினார்.\nஅதே சமயம், சிவசேனாவுடன் அரசாங்கத்தை உருவாக்க பாஜக மறுத்துவிட்டதாக தாக்கரே குற்றம் சாட்டினார். “நான் பாஜக கூட்டணியை முறிக்கவில்லை, அதை முறித்தது பாஜக தான். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், நிலைமை என்னவென்றால், பாஜக 200-220 இடங்களுக்கு மேல் வெல்லாது. நான் தான் இருளில் இருந்த பாஜகவிற்கு துணை நின்றேன். எனவே மீண்டும் பாஜகவுடன் செல்வதற்கான விருப்பம் முடிந்திருக்கலாம். ஆனால், இது முழுக்க அவர்களால் தான் முடிவுக்கு வந்தது, ”என்றார்.\nபுதன், 13 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/strange-and-believe-it-or-not/carbonated-coke-makes-hair-curley-117052300050_1.html", "date_download": "2020-08-13T00:12:00Z", "digest": "sha1:SXAFWCVDVARNG36Q53SONLGZFVRU3SMD", "length": 7125, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "கர்லிங் ஹேர் வேண்டுமா? அப்போ கோக் பயன்படுத்துங்க!!", "raw_content": "\nஉடலுக்கு கெடுதல் என கூறப்படும் கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.\nதலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.\nகோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவுவதால் மேல்புறத் தோல் வலுவடைகிறது.\nதலை முடியில் கோக்கை ஊற்றி 5 முதல் 10 பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து அதற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு தலை முடியை கழுவினால் தலைமுடி மிருதுவாகவும், கர்லிங்காகவும் மாறும்.\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nபாஜக, தேமுதிக அளவுக்கு கூட அதிமுகவில் இல்லை – அதிமுக எம்.எல்.ஏ வருத்தம்\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nசெளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது\nஉடலில் தீயை மூட்டிக்கொண்டு காதலியிடம் \"லவ்\" புரப்போஸ் செய்த நபர்…\nபுதுச்சேரியில் வாரம் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு: எந்த கிழமை என அறிவிப்பு\nவிபி துரைசாமி கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்: அதிமுகவுடன் கூட்டணி தொடருமா\nபெய்ரூட்டில் உண்மையில் வெடித்தது அமோனியம் நைட்ரெட்டா\nஅடுத்த கட்டுரையில் சசிகலா ஆதரவாளர்கள் திடீர் போர்கொடி - அதிமுகவில் புதிய அணி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namkalvi.blogspot.com/", "date_download": "2020-08-13T00:31:54Z", "digest": "sha1:MVFLKXW4AMNOPS4VWI77IWPTQQ6T3A4V", "length": 11709, "nlines": 220, "source_domain": "namkalvi.blogspot.com", "title": "TAMILAGAASIRIYAR ( nam kalvi )", "raw_content": "\n10 STD STUDY MATERIAL பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி ........NEW STUDY MATERIAL\n*♨️💯 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்\n*திருவனந்தபுரம் : ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தையும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட கல்லூரி மாணவிக்கு பொது மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.\nகேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நாராயணன். இவர் குட்டிபுரத்திலுள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.\nகேரளாவில் கடந்த திங்கள் கிழமை ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், மாணவியின் அறையில் போதிய நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் அவரால் சரிவர படிக்க முடியவில்லை.\nவீட்டை சுற்றி பல்வேறு இடங்களில் நின்று சோதித்து பார்த்தும் நெட் இணைப்பு ஸ்பீடாக இல்லை.\nஇதனால், மாணவி சரிவர படிக்க முடியாத நிலை உருவானது.\nகடைசியில் வேறு வழியில்லாத நமீதா, தன் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கூரை மீது ஏறிய பிறகே நெட் இணைப்பு ஸ்பீடாக கிடைத்துள்ளது. மாணவி நமீதா வீட்டு கூரை மீது ஏறி ஆன்லைன் பாடம் படிக்கும் விஷயம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளை எட்டியது.\nஇதையடுத்து, நமீதாவின் வீட்டுக்கு வந்த நிறுவன ஊழியர்கள் ஹைஸ்பீட் நெட் வசதி செய்து கொடுத்தனர். பல தடைகளை தாண்டி கல்வி கற்க எண்ணிய அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\n*♨️💯 மனம் இருந்தால் மார்க்கம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://sirukadhai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:24:55Z", "digest": "sha1:CT7FNJBKZBCX25O7D5DN7VQSYVM3WCAK", "length": 29775, "nlines": 102, "source_domain": "sirukadhai.com", "title": "பாடுபட்டு - கதைப்பெட்டகம்", "raw_content": "\nதமுஎகச – எழுத்தாளர்களின் சிறுகதைக் களஞ்சியம்\nஆடி மாதக் கடைசி வெள்ளி. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பஸ்ஸில் சரியான கூட்டம். பஸ்ஸினுள் இருக்கும் ஆட்களை இறங்கவிடாமல் நெட்டித் தள்ளிக் கொண்டு மேலே எறுவதற்கு ஆண்களும், பெண்களும் பாகுபாடில்லாமல் முட்டி மோதிக் கொண்டு இருந்தார்கள். கைகளில் உள்ள குழந்தைகள் இடிதாங்காமல் வீறிட்டுக் கொண்டிருக்க இப்போதைக்கு குழந்தையின் அழுகையா பெரிசு….. எப்படியாவது சீட்டைப் பிடித்துவிட வேண்டும் என்று இடித்துக் கொண்டும் தள்ளிக் கொண்டும் இருக்க, சற்றுத் தள்ளி டீக்கடையில் கண்டக்டரும் டிரைவரும் இதெல்லாம் சகஜம் என்பது போல டீ குடித்து விட்டு டைம் ஆயிடுச்சா என மணிக்கட்டைப் பார்த்தார்கள்.\n“என்ன மாப்ளே கூட்டத்தைப் பார்த்து வெரண்டு போயி நீக்கிறீக தள்ளி முள்ளி போக வேண்டியது தானே” – கருவாட்டுக்கார மாமா.\n“இந்தா வாரேன் மாமா” – என்று கூறிக் கொண்டே பின் வாங்கினான் குழந்தைவேலு. இப்பவாவது தட்டுப்படுவாரா என்று சுற்று முற்றும் கண்கள் ஓடவிட்டான். மஹூம் கண்ணுக்கு எட்ட ஆளையே காணோம். நாயக்கரை நம்பி பிரயோசனம் இல்லை இந்தா ஆச்சுன்னுட்டு போனவர். நம்மளை நல்லாலோல் பட வச்சுட்டார். நம்ம அவசரம் எங்க தெரியப்போகுது ஒரு தடவைக்கு நாலுதரம் சொல்லித்தான் அளந்து விட்டது கடைசியில் இப்படி ஏமாற வேண்டியதா இருக்கு. நம்ப புத்திய செருப்பால அடிச்சுக்கணும். அஞ்சு பத்து கொறஞ்சாலும் பரவாயில்லைன்னு சாத்தூர் யாவாரிகிட்டேயே போட்டு கையோட துட்ட வாங்கிட்டு வந்திருக்கலாம். புத்தியகடன் கொடுத்துட்டு இப்ப நொந்து என்ன செய்ய. வெத முதலுக்கூட இல்லாம மல்- மூட்டை நாலையும் தூக்கிவிட்டுட்டு நடையாய் நடந்து இந்தா வெள்ளிக்கிழமையும் வந்திடுச்சு. “ரெண்டு நாள்ல தந்துடுதேன் தம்பி வீணா அலைய வேண்டாம் ஒங்க வீடு தேடி பணம் வருமாக்கும். புதூர் ஏரியாவிலேயே நாணயமா வாக்குத் தவறாம யாவாரம் செய்யுறது நான்தான்னு உங்களுக்குத் தான் தெரியுமே” நாயக்கர் மூட்டையை தூக்கிட்டுப் போற வரைக்கும் இனிக்க இனிக்க பேசிட்டு ஒருவாரமாய் ஆளையே காணோம். எங்க ஓடி ஒளிஞ்சுட்டார்னு தெரியலேயே திடீர்னு இந்தக் காலை நேரத்துல எவன்ட்ட போயி பல்லக் காட்டிட்டு கடன் கேக்குறது. அப்படியே வச்சிருந்தாலும் இந்த நேரத்துலக் தூக்கிக் குடுத்துருவாங்களாக்கும். நம்ப பவுசுதான் ஊருக்கே தெரியுமே குழந்தை வேலுக்கு ஆத்திரமும் கோபமும் நாயக்கர் மேல் ஒரு பக்கம் இருந்தாலும் இயலாமையால் நொந்து கொண்டான்.\nசேவுக்கடை திருவேங்கடம் புதூர்ல இருந்தவரைக்கும் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அவர்தான். திடீர்னு எப்ப போய் நின்னாலும் சிரிச்சா மொகத்தோட தூக்கிக் கொடுப்பார். சோளத்தைப் போட்டு, மல்-ய போட்டு அப்பப்ப அவர் கடனை அடச்சுடுறது. கோணாமா வாங்கிப் பார். ரொம்ப நல்ல மனுசன் ரெண்டு மாசத்துக்கு முன்னால் அரப்புக்கோட்டையில் கடை போட்டு செட்டிலாயிட்டாரு நம்பிக் கையாயக் கேட்டுக் கொடுக்கறதுக்குத்தான் ஆளில்லை.\nரோட்டரோத்தில் நின்று கொண்டு ரெண்டு பக்கமும் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை வேலு யாராவது கொடுத்து உதவமாட்டார்களா என நம்பிக்கையில் மனம் ஏங்கியது. நாலு வருசத்துக்கு முந்தியெல்லாம் துட்ட கட்டிட்டு மூட்டையைத் தூக்கிட்டு போனாங்க. அதெல்லாம் அந்தக் காலம். இப்ப மல்லுக்கு வெல இல்லாததால் ஒருத்தனும் சீந்த மாட்டேனுட்டாங்க. அடி மாட்டு வெலைக்கு வித்தாலும் துட்டு கைசேர மாட்டேங்குது. எதுக்குப் பேசாம மல்-ய மறந்துட வேண்டியதுதான். மனசு போட்டு புழுங்க வெறித்துக் கொண்டு இருந்தான். விடியற்காலையிலேயே நீச்சத் தண்ணீகூடக் குடிக்காமல்\nவெறும் வயத்தோட கிளம்பி வந்தது குழந்தை வேலுவுக்குக் குடலைப் பிடுங்கியது. ஏதாவது சாப்பிட்டால் தேவலை. சட்டைப் பையைப் பார்த்தான். சில்லரைக் காசுகள் மட்டுமே கிடந்தது. நமக்கு விதிச்சது இப்பக்கி டீதான். கால்கள் டீக்கடையை நோக்கி இழுத்துச் சென்றன” இந்தம்மா செய்யுறது கொஞ்சங்கூட நல்லாயில்லைய்யா” “ஏன் ஐயானாப்புல என்னத்த பெரிசா கிழிச்சாரு அவாளுக்கு இவா எல்லா சரிதாம்பா” “நீங்க கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும்” “பஸ் கட்டணம்…” மருது டீக்கடையில் நாட்டு நடப்புகளை அலசிக் கொண்டு இருந்தார்கள்.\n“அண்ணே , ஒரு டீ போடுங்க’\n இந்த நேரத்துக்கு நீதான அங்க மொதல்ல நிக்கணும் பஸ்சை விட்டுட்டியா” மருது அக்கரையோடு விசாரித்தார்.\n“அடுத்த பஸ்ல போகணும்னே’ என்று சொல்-க் கொண்டே டீயை வாங்கினான். நம்ப நெலவரம் அவருக்கு எங்க தெரியப்போகுது. மெதுவாய் டீயை உறிஞ்சினான். தொண்டையில் இதமாக ஓடி வயிற்றில் தற்காலிக அமைதி ஏற்படுத்தியது.\n“ஆடி கடைசி வெள்ளிக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஓம் மருமக்கமார் ரெண்டு பேருக்கு மொட்டை எடுத்து காது குத்துறோம்ணே.”\n“ஆமா மச்சான் இந்தா அந்தான்னு ரெண்டு வருசமா முடியாம இழுத்துக்கிட்டு பறிச்சிக்கிட்டு ஓடிருச்சு. இந்த வருசம் எப்படியாவது அந்த ஆத்தாளுக்கு கடமையச் செஞ்சிடுறதுன்னு கெளம்பிட்டோம். அதான் ஒருவாரத்துக்கு முன்னாலேயே ஒங்களுக்கு தாக்கல் சொல்லிட்டுப் போயிறலாம்��ு ரெண்டு பேரும் கௌம்பி வந்தோம்”.\n‘அதுக்கென்ன மாப்ளே எப்படியும் செய்ய வேண்டிய கடமைதானே”.\n தாய்மாமன் நீதான் எல்லாம் முன்ன இருந்துசெய்யணும். மொத பஸ்ல மதினியையும் குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு வந்துருங்க”.\n“நாங்க கருக்கல்ல மம்மல் மயங்க வண்டி கட்டிக்கிட்டுப் போயி விடியக் காலையில் கோயில்ல இருப்போம்.”\nதங்கையும் மாப்பிளையும் வீட்டிற்கு வந்து சென்றது கண்ணுக்குள் நிழலாடியது.\n“என்னாங்க திடீர்னு ஒங்க தங்கச்சி இப்படிச் சொல்லிவிட்டுப் போறா\n“கூடப்பொறந்த ஒரே ஒடம் பொறப்பு. நாந்தா முன்ன இருந்து எல்லாச் செய்மொறையும் செய்யணும். நமக்காக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தள்ளி வச்சிக்கிட்டே இருப்பாங்க.”\n“நா என்னா வேண்டான்னா சொன்னேன் ஒரு கிராம்ல ரெண்டு தட்டு அப்படி இப்படீன்னு பாத்தக்கூட கொறஞ்சது ஆயிரத்து ஐநூறு ரூவாயாவது வேணுமில்ல.”\nகுழந்தை வேலுவின் பார்வை மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மல்- மூட்டைகளில் சென்றது. திரும்பி மனைவியைப் பார்த்தான்.\n“ஏங்க அதுதான் வெதப்புக்கும் ஒழவு பாட்டுக்கும் இருக்குது. அதையும் கொண்டு போட்டுட்டா…”\nமேலும் பேசவிடாமல் மனைவியை அடக்கினான்.\nஅன்று மாலையே நாயக்கர் வந்தார். “நாளைக்கு சாயந்தரம் செட்ல வந்து பணத்த வாங்கிக்குங்க தம்பி.’ சொல்லிட்டுச் சென்றவர்தான் ஆளையே காணோம்.\nமத்தியானமும் ஆயிப்போச்சு. ஆள் வந்த பாடியில்லை. வழியைப் பாத்து பாத்துக் கண் பூத்தது தான் மிச்சம்.\nமிளகாய் வத்தலுக்கு நல்ல வெல ஒரு மழை தப்பிருச்சு. இல்லாட்டி ரெண்டு குண்டால் வத்தலாவது வந்திருக்கும். நம்மளும் போடு போடுன்னு ஒரு வேன் புடுச்சு கோயில்ல போயி இறங்கியிருக்கலாம் ஒசந்தவெல துணி என்ன கழுத்துக்கு சங்கிலி கூட வாங்கி இருக்கலாம். விதி நம்பள இந்த நெலமைக்கு கொண்டு வந்து விட்டுடுச்சு.\n‘மத்தியானம் ஆயிடுச்சுதே இந்நேரம் நம்பள எதிர்பார்த்து தங்கச்சி காத்திருக்குமே, அண்ணன் கொண்டு வந்த தட்டத்தான் காதுல போடணும் அப்படீன்னு அவுக ஆளுககூட வழக்கடிச்சுக்கிட்டு இருக்குமோ பலவாறாக மனசு குழம்பித் தவித்தான்.\nமீண்டும் மீண்டும் அதே சிந்தனை கால்மேல் கால் போட்டு எட்டி உதைதது. நம்ம போகாததை அவுங்க உறவுக்காரங்க கேவலமாய்ப் பேசியிருப்பாங்களோ, தங்கச்சி அப்படியே துடி துடிச்சுப் போயிருக்குமே. நாம் இப��படி ஒரு கையாலாகாதவனா போயிட்டமே. நினைக்க நினைக்க நெஞ்சுக் கூட பற்றி எரிவது போல் இருந்தது. அது நம்மலால் கேலப்பட வேண்டியிருக்குது. வந்தவுகளுக்கு எல்லாம் தங்கச்சி என்ன பதில் சொல் – இருக்கும். அது மனசு பாவம் என்ன பாடு படும். சே என்ன பொழப்புடா. மொத மொத தங்கச்சி வச்சிருக்கிற விசேசத்துல கலந்துக்க முடியல. வெறுங்கையை வீசிக்கிட்டு எப்படிப் போறதாம். கையில் துட்டு இல்லாத வேகத்துல அவளவேற ஏகத்துக்கு பேசியாச்சு. சாப்பிட்டு இருப்பாளா என்னத்த சாப்புடுவா, நாம என்ன ஒரு நெகர்லயா பேசுனோம். நம்பள மாதிரி சாப்புடாம மூலையில் மொடங்கி இருப்பா. பாவம் அவளும் என்ன செய்வா. வேணாக் கொதிக்கிற வெயில்ல பகலெல்லாம் காட்டுலதான் அலையுறா, வர்றது வச்சு மூடவே பத்த மாட்டேங்குது வீட்டுக்குப் போயி அவளக் கொஞ்சம் சமாதானப்படுத்தணும்.\nகுழந்தவேலு நிலை கொள்ளாமல் தவித்தான். மத்தியானத்துக்கு மேல கிளம்பி சாய்ந்தரம் புதூருக்கு வந்துருவாங்களே தங்கச்சி மொகத்துல எப்படி முழிக்கிறது. எந்த மூஞ்சியோட என்னப்பார்க்க வந்தே இனிமே எம்மொகத்துலயே முழிக்காதேன்னு தங்கச்சி சொல்லிட்டா என்ன செய்யுறது. அதுக்கு மேல என்ன பண்றதாம். உசுரோட இருக்குறதுக்கு பேசாம நாண்டுக்கிடலாம். ஒருவேளை இப்படி எல்லாம் கேட்டுருமோ நினைக்க நினைக்க மனசு பதறித் துடித்தது. இதுவே நடந்தது போன்ற ஒரு பிரமையைத் தந்தது. மனசு மேலும் மேலும் சஞ்சலப்பட்டது.\nஇன்னொரு டீ குடிச்சா தேவலை. மருதுட்ட போனா என்னப்பா இன்னும் போக-யான்னு கேப்பாரு. வேலுச்சாமி கடைக்குப் போகலாம். அவனுக்குத்தான் நம்மளப்பத்தி சரியா தெரியாது. டீ வாங்கியதும் தெரியவில்லை குடிச்சதும் தெரியவில்லை வயிறு ஒரு போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தது அடக்க வேறு வழி தெரியவில்லை ரெண்டு டம்ளர் தண்ணீர் டீயின் மேல் போய் விழுந்தது.\nசாயந்தரமானா யாவாரிகள் எல்லாம் கூடுறது ஜெயவிலாஸ் செட்லதான். ரெண்டு நாளா ஆள வரலை. இன்னிக்காவது வருவாரான்னு பாப்பம். இன்னமே எங்க போறது பேசாம உக்கார வேண்டியதுதான் ஒரு கால் – ல் காலை மடக்கி உட்கார்ந்தான்.\nஇரவு ஏழு மணிக்கு நாயக்கர் பளபளன்னு சுத்தமான கதர் வேட்டி கதர் கட்டையில் பளீர்ன்னு வந்தார். “என்னப்பா ஓம் மல்- யா வாங்கிட்டு நான் சிரஞ்சிக்கிட்டு இருக்கேன். சாத்தூர், விருதுநகர் யாவாரிக மொகத்த திருப்பிட்டுப் போறாங்க. சுடுகாட்டுக்குப் போன பொணம் திரும்பவா செய்யும். அடிமாட்டு வெலக்கி போட்டுட்டு இப்பதான் வாரேன் ஒரு மாசம் கழிச்சு தான் துட்டுன்னு சொல்லிட்டாங்க” நாயக்கர் சொல்லிக் கொண்டே போக “அண்ணே என் அவசரம்தான் ஒங்களுக்கு தெரியுமே” குரல் மேலெழும்ப மறுத்தது.\n“என்னை என்ன சொல்ல சொல்றே மல்-யத்தான் ஒருத்தணும் சீந்த மாட்டேன்னுட்டாங்களே.”\n“அண்ணே ஒங்களுக்காக காலையில் இருந்து காத்துக்கிட்டே இருக்கேன். ஒரு பாதியாவது தந்தா ஒதவியாயிருக்கும்.” குரல் கம்மியது.\n“சரி சரி இந்தா ஐநூறு ரூவா ஒனக்காக ஆட்டைத்தூக்கி குட்டியிலேயும் குட்டியத் தூக்கி ஆட்டு லேயும் போடவேண்டியிருக்கு” சலித்துக் கொண்டே “மீதிய மெதுவா தாரேன்’ நாயக்கர் போய்விட்டார்.\nஇதுவாவது கிடைத்ததே என்று வாங்கிக் கொண்டு நாகலாபுரத்து ஐவுளிக்கடைக்குப் போய நல்லதாய் இரண்டு பாவாடை சட்டை மஞ்சப்பையில் வாங்கிக் கொண்டு தங்கை வீடு நோக்கி நடந்தான் குழந்தைவேலு.\n “தொண்டைக் குழியிலேயே மெதுவாய் வீட்டினுள் நுழைந்து ஸ்டூலில் உட்கார்ந்தான். வீட்டினுள் போட்டது போட்டபடி கிடந்தது. அழுக்கான பாய். போர்வை மூலையில் கிடந்தது. பொங்கல் பானை திறந்தபடிக் கிடந்தது.\n“நா எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன். ஆனா அந்த யாவாரிப் பய ஏமாத்திட்டான். சொல்லிக் கொண்டு இருக்கும் போதே குழந்தைகள் இரண்டும் மாமா என்று ஓடி வந்தனர். புதுச்சிட்டித் துணியில் பாவடை, சட்டை கசங்கி அழுக்காக இருந்தது. கோவில் வாசலில் வாங்கியது ஆர்வமாய்க் காதுகளைப் பார்த்தான். செம்பு வளையங்கள்.\nதிக்கென்றது மனம், நிமிர்ந்து தங்கையைப் பார்த்தான். கண்களில் குபுக் என்று நீழ் கோர்த்தது. மெதுவாய் தங்கையின் விசும்பல் இவனுக்கு இதயம் வலித்தது. தங்கையின் முகம் காண முடியாத குழந்தைவேலு தங்கையைச் சமாதானப்படுத்த மனசிலிருந்து வார்த்தைகளைத் தேடினான்.\nஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் (2) அல்லிஉதயன் (10) ஆதவன் தீட்சண்யா (20) உதயசங்கர் (44) உமர் பாரூக்.அ (13) ஏகாதசி (2) கந்தர்வன் (7) கமலாலயன் (4) கலை இலக்கியா (2) காமுத்துரை.ம (61) சந்தி மாவோ (1) சாரதி (6) சுப்ரா (3) ஜனநேசன் (69) தங்கப்பாண்டியன்.இரா (9) தமிழ்க்குமரன் கா.சி. (19) தமிழ்ச்செல்வன்.ச (3) தமிழ்மணி. அய் (8) தேனி சீருடையான் (20) பால முரளி.அ (1) பீர்முகமது அப்பா (32) பெரியசாமி.ந (4) போப்பு (3) மேலாண்மை பொன்��ுச்சாமி (12) மொசைக்குமார் (5) லட்சுமணப்பெருமாள் (8) வசந்த் பிரபு.க (1) ஸ்ரீதர் பாரதி (3)\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் 5 கதைகள்\nஎந்த விதமான வணிக நோக்கமும் இன்றி சிறுகதை டாட் காம் தளத்தில் கதைகள் தொகுக்கப்படுகின்றன. இதில் வெளியாகும் கதைகள் குறித்த காப்புரிமை பிரச்சனை எழுமானால் தகவல் தெரிவிக்கப்பட்ட 2 – 3 நாட்களில் சர்ச்சைக்குரிய கதைகள் நீக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/no-need-to-extend-emi-moratorium-says-state-bank-of-india-chairman-rajnish-kumar/articleshow/77286430.cms", "date_download": "2020-08-12T23:04:32Z", "digest": "sha1:L6CILJ6TTZLRV55FHWREJXC6CPGV2DMM", "length": 15375, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "EMI moratorium: EMI சலுகை நீட்டிக்கப்படுமா வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n வங்கி அதிகாரிகள் கூறுவது என்ன\nஆகஸ்ட் மாதத்தைத் தாண்டியும் கடன் தவணைச் சலுகையை நீட்டிக்க வேண்டுமா வேண்டாமா என்று ஸ்டேட் பேங்க் இந்தியா தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்ததால் மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ கட்டணங்களைச் செலுத்துவது கடினமானது. இதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக மார்ச் 27ஆம் தேதியில் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.\nஇதன்படி மே 31 வரையில் ஈஎம்ஐ செலுத்துவதிலிருந்து கடனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்பட்டதால் ஈஎம்ஐ சலுகைக் காலமும் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31 வரையில் யாரும் ஈஎம்ஐ கட்டத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஈஎம்ஐ சலுகையை நீட்டிப்பதற்கு வங்கிகள் தரப்பில் ஆதரவு வரவில்லை. இச்சலுகை மேலும் நீட்டிக்கப்பட்டால் வங்கிகளின் சொத்து மேலாண்மை நடவடிக்கை பாதிக்கப்படும் எனவும், வாடிக்கையாளர்களிடையே கடனைத் திருப்பிச் செலுத்தும் வழக்கத்தில் பின்னடைவு ஏற்படும் எனவும் வங்கிகள் கூறுகின்றன.\nஈஎம்ஐ சலுகையால் வங்கிகளுக்கு பாதிப்பா\nஇதற்கு முன்னர் பல்வேறு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் தற்போது குரல் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் இந்தியா வங்கியின் தலைவர் ராஜ்னிஷ் குமார் பேசுகையில், “ஆகஸ்ட் மாதத்தைத் தாண்டியும் கடன் சலுகையை நீட்டிப்பதற்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நான் மட்டுமல்லாமல் பல்வேறு வங்கி அதிகாரிகளும் இதையே கூறுகிறார்கள். மக்களுக்கு ஆறு மாதங்கள் சலுகை வழங்கியதே போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு தளர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாலும், மொத்தமாகக் கடனைச் செலுத்தினால் கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் வங்கித் துறை தரப்பில் ஈஎம்ஐ சலுகை நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவரான தீபக் பரேக் ஈஎம்ஐ சலுகையைக் கண்டிப்பாக மேலும் நீட்டிக்கக்கூடாது என்று மத்திய ரிசர்வ் வங்கியை வலியுறுத்தியிருந்தார். அவ்வாறு சலுகையை நீட்டித்தால் கடனை முறையாகச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் இனி கடனைச் செலுத்தாமல் இழுத்தடிக்கத் தொடங்குவார்கள் என்று அவர் எச்சரித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\nPF Balance: எஸ்எம்எஸ் மூலமாகப் பார்ப்பது எப்படி\nFixed Deposit: அதிக வட்டி தரும் வங்கிகள்... சூப்பரா சம்...\n45 நிமிடங்களில் வீட்டுக்கே வரும் மளிகை சாமான்கள்\nகோயம்புத்தூர் ஜவுளி ஆலைக்கு கோடிகளில் நஷ்டம்\nகலர் டிவிகளுக்கு இந்தியாவில் தடை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கடன் ராஜ்னிஷ் குமார் கடன் ஈஎம்ஐ state bank of india SBI Rajnish Kumar loan moratorium EMI moratorium\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதி��விட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nக்ரைம்ஒரு நாளைக்கு எத்தனை இழப்புகள் சென்னையில் ஷாக் அடித்து 4 வயது சிறுவன் பலி...\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஇந்தியாடிவி விவாதம் முடிந்தவுடன் மாரடைப்பு, காங்கிரஸ் பிரமுகர் மரணம்\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nதமிழ்நாடுஅபினுக்கு அரோகரா... விளைவு பாஜகவிலிருந்து விரட்டியடிப்பு\nதமிழ்நாடுதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சக விருது\nஇந்தியா12ஆம் வகுப்பினருக்கு இலவச ஸ்மார்ட் போன்- முதல்வர் தொடக்கி வைத்தார்\nஇந்தியாமற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\nகோயம்புத்தூர்ஆயிரக்கணக்கான பொதுமக்களை காப்பாற்றுங்கள்: திமுக எம்.எல்.ஏ. வேண்டுகோள்\nஇந்தியாநடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nடெக் நியூஸ்இந்த விலைக்கு 12GB ரேம் + 256GB கொண்ட ஒரு கேமிங் போன் இப்போதைக்கு கிடைக்காது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/60885-24.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:30:37Z", "digest": "sha1:JX2B5RUJUMZ7EGJIBREO26BGDL7NCDK2", "length": 18601, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: இடதுசாரிக் கூட்டணியில் சிக்கல் - 24 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டி | பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: இடதுசாரிக் கூட்டணியில் சிக���கல் - 24 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டி - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nபிஹார் சட்டப்பேரவை தேர்தல்: இடதுசாரிக் கூட்டணியில் சிக்கல் - 24 தொகுதிகளில் எதிர்த்துப் போட்டி\nபிஹார் சட்டப்பேரவை தேர் தலில் இடதுசாரி கூட்டணியில் சிக்கல் எழுந்துள்ளது.\nசிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ எம்.எல் ஆகிய மூன்று கட்சிகள் சுமார் 24 தொகுதிகளில் ஒன்றையொன்றை எதிர்த்துப் போட்டியிடுகின்றன.\nபிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இடதுசாரி கட்சிகள் ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றன.\nஇக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) 91, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ எம்.எல்) 78, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ.எம்) 38, எஸ்.யூ.சி.ஐ 6, அகில இந்திய பார்வர்டு பிளாக் 5 மற்றும் புரட்சிகர சோசலிஸ்டு கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது எஞ்சிய 22 தொகுதிகள் பின்னர் பங்கீடு செய்யப்படும் என கூட்டணி அமைந்தபோது தெரிவிக் கப்பட்டது.\nஇதில், ருபோலி, இஸ்லாம்பூர், சராய்கன்ச், தீனாரா, விக்ரம், பர்ஹாம்பூர் மற்றும் தெஹரி தொகுதிகளில் சிபிஐ மற்றும் சிபிஐ எம்.எல் கட்சிகள் இரண்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதேபோன்று சுபவுலி, மஹராஜ்கன்ச், மோதிஹாரி, கஹல்காவ்ன், ஹசன்பூர், பக்ஸர், கும்ரார் தொகுதிகளில் சிபிஐ மற்றும் சிபிஎம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சரய்யா, தம்தாஹா தொகுதிகளில் சிபிஎம் மற்றும் சிபிஐ எம்.எல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.\nமேலும் எட்டு தொகுதிகளிலும் இதுபோன்ற மோதல் உருவாகி உள்ளது. இதனால், இடதுசாரி கூட்டணியில் சிக்கல் உருவாகியுள்ளது.\nஓரிரு நாட்களில் நல்ல முடிவு\nஇது குறித்து சிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் ஜப்பார் ஆலம் ‘தி இந்து’விடம் கூறும் போது;\n“இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஆறு இடதுசாரி கட்சிகள் பிஹாரில் ஒரே கூட்டணியாக இணைந்துள்ளதை நாங்கள் பெரும் சாதனையாகக் கருதுகிறோம். இதில், சில தொகுதிகளில் முறையான ஒதுக்கீடுகள் செய்யப்படாமல், ஒருவரை ஒருவர் எதிர்க்கும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது உண்மைதான். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.\nபிஹாரில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 49 தொக���திகளுக்கான தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி தேதி முடிந்து விட்டது. இதில், 4 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணிகள் தங்களுக்குள் மோதுவதால் அக் கூட்டணியின் ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\n2010 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஐ மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. 2005-ல் சிபிஐ 3, சிபிஎம் 1 மற்றும் சிபிஐ எம்.எல் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபிஹார் சட்டப்பேரவை தேர்தல்இடதுசாரி கூட்டணிகூட்டணி சிக்கல்இடதுசாரி கட்சிகள் போட்டி\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nகாஷ்மீர் - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம்; பணி தொடக்கம்\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு...\nஉத்தரபிரதேசத்தில் பிழைப்புக்காக காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் தேசிய விளை���ாட்டு வீரர்கள்\nவெளிமாநிலங்களில் சிக்கிய 1,250 தமிழர்கள்; மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் நாளை திருச்சிக்கு...\nராஜஸ்தானில் சிக்கிய தொழிலாளர்கள், புனித யாத்ரீகர்கள் வீடு திரும்ப நிதியளித்து உதவிய அஜ்மீர்...\nகுஜராத் அரசின் லாக்டவுன் பாஸ் தமிழகத்தில் அனுமதிக்காததால் கிருஷ்ணகிரியில் தடுத்து நிறுத்தப்பட்ட 36...\nபோலி கையெழுத்து மூலம் முறைகேடாக தபால் ஓட்டுகளைப் போட திட்டம்: சரத்குமார் அணி...\nசமூக வலைதளங்களை கண்காணிக்க தயாராகும் மத்திய அரசு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146814/", "date_download": "2020-08-12T23:31:17Z", "digest": "sha1:EV4MCDVP4NKXLSVL4NNXAIENR3CTNIAT", "length": 11545, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரிய தெரிவித்தார்.\nவடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில், பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து வருகின்றோம் அதற்குரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சிவஞானம் சிறிதரன் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தான் 75 கள்ள வாக்குகளை கட்சிக்கு அளித்தேன் என தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.\nஅது தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் பல தரப்பினரும் கள்ள வாக்கு போட்டமை தொடர்பில் முறைப்பாடுகள���யும் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மகிந்ததேசபிரிய #கள்ளவாக்கு #சிறிதரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nதேர்தல் நடவடிக்கைகளில் இராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்\nகைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கே .\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=staffordhoughton2", "date_download": "2020-08-12T23:29:08Z", "digest": "sha1:I5NQOC37BP6LLD6QLU6K6GQPAYJISZTP", "length": 2877, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User staffordhoughton2 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969458", "date_download": "2020-08-12T23:53:17Z", "digest": "sha1:IVPCEKZAC6SRF2VU3VFONZH445HI6Z62", "length": 7298, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சமயநல்லூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி கல்லூரி விரிவுரையாளர் பலி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசமயநல்லூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி கல்லூரி விரிவுரையாளர் பலி\nவாடிப்பட்டி, நவ.22: சமயநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்தார்.\nமதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). அழகர்கோயில் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மதுரையிலிருந்து வாடிப்பட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சமயநல்லூர் கட்டப்புளி நகர் என்னுமிடத்தில் பின்புறமாக வந்த சரக்குவேன் மோதியது. இதில் விஜயகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு\nபெண் சிசுக்கொலை தொடர்பாக சமூக நல அலுவலர்கள் இருவர் சஸ்பெண்ட்\nகொரோனா முகாம் அமைக்க மக்கள் எதிர்ப்பு\nமாநகராட்சி சுவர்களை அழகுபடுத்தும் ஓவியங்கள்\nகொரோனா பீதி ஆட்டோ, தனியார் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு\nதிருமங்கலம் அருகே ஆடுகளைக் கடித்து குதறிய நாய்கள்\nதிருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\nஆம்னி பஸ் இயக்கம் பாதியாக குறைப்பு தினமும் ரூ.40 லட்சம் வருவாய் குறைந்தது\nபூட்டிய கதவை உடைத்து நகை திருட்டு\n× RELATED அயப்பாக்கத்தில் பதுக்கி வைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2017/09/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-08-13T00:15:31Z", "digest": "sha1:KN7I3XMHVYXWANF7LQVXO4KHRVJAI64Z", "length": 9249, "nlines": 159, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "பெருமழை | MANIதன்", "raw_content": "\nPosted on செப்ரெம்பர் 6, 2017 by rsubramani Tagged தமிழ்பெங்களூருபெருமழை\tபின்னூட்டங்கள்பெருமழை அதற்கு 1 மறுமொழி\nஒரு வழிப் பாதையில் உருவாக்கிய\nஏழு மலை, ஏழு கடல்களால்\nஏதோ பெயரில்லா புதியதொரு தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளது,\n2:52 பிப இல் செப்ரெம்பர் 6, 2017\nபெருமழை பொழிகின்ற பெங்களூரு மாநகரில் சிறிதேதும் நனையாமல் சேருமிடம் சேர்ந்துவிட்டால் சுரம் என்னை அண்டாது சுகம் தரும் சுகாதாரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\nயயாதி - இன்றைய ஒவ்வொரு சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக\nBrentwood Dangal Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அனலிகா அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மகளதிகாரம் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/nandhini-serial-heroine-nithyaram-second-marriage-news-q1va0b", "date_download": "2020-08-13T00:42:32Z", "digest": "sha1:AO4TKHIJV6NKY2OVW4VLUKGEWKYAI2E7", "length": 10539, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'நந்தினி' சீரியலில் ஓவர் கவர்ச்சியில் மூழ்கடித்த நித்யாவிற்கு இரண்டாவது திருமணம்..! மாப்பிளை இவர் தான்..!", "raw_content": "\n'நந்தினி' சீரியலில் ஓவர் கவர்ச்சியில் மூழ்கடித்த நித்யாவிற்கு இரண்டாவது திருமணம்..\nவெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி. இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் தொடரான 'நந்தினி' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.\nவெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி. இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் தொடரான 'நந்தினி' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.\nஇந்த சீரியலில், நாயகியாக நடித்திருந்தார் கர்நாடகாவை சேர்ந்த நித்யா ராம். இந்தி சீரியலில் வருவது போல, லோ ஹிப் சாரீ... லோ நெக் ப்ளௌஸ்... என கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்தார்.\nதற்போது, நடிகை குஷ்பூ நடித்து வரும் 'லட்சுமி ஸ்டார்' சீரியலிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற இவர், தற்போது தன்னுடைய காதலரை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்க தயாராகி விட்டார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவருக்கும், நித்யாவிற்கும், தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. தற்போது இந்த அழகிய தம்பதிகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.\nதிருமணத்திற்கு பின், நித்யா சின்னத்திரைக்கு குட் பாய் சொல்லிவிட்டு, ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.\nபாகுபலி வில்லன் ராணா - மிஹீகா திருமணம் எளிமையாக முடிந்தது... அட்டகாசமான ஜோடியின் எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்..\nசிங்கிள் டூ மிங்கிள்... சிம்பிளாக நடந்து முடிந்தது ராணா - மிஹீகா திருமணம்...\nஒல்லி பெல்லிக்கு மாறியதும் எல்லை மீறும் ஷெரின்... ஓவர் கிளாமர் போட்டோவை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்\nராணா - மிஹீகா பஜாஜ் திருமண விருந்தின் மெனு லிஸ்ட் இது தான்... தடபுடலாய் தயாரான கல்யாண சமையல்...\nநடிகை திவ்யா உன்னியின் தங்கையை பார்த்திருக்கீங்களா... அழகில் அக்காவையே மிஞ்சிய க்யூட் போட்டோஸ்...\n“நீ எல்லாம் பெண் இனத்தின் வெட்கக்கேடு”... மீரா மிதுனை வெளுத்து வாங்கிய பிக்பாஸ் பிரபலம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத���த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nசாலையில் ஓடும் வெள்ளத்தில் இளைஞர்கள் நீச்சல்.. முடங்கியது மும்பை வாசிகளின் இயல்பு வாழ்க்கை..\nஇதுக்கு நானே போதும்.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த சனம் செட்டி..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nகோர விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்.. விமானி உட்பட இரண்டுபேர் பலி..\nஅதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்த கொரோனா.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 2 எம்எல்ஏக்களுக்கு பாதிப்பு..\nஎன் மீது எப்படி நடவடிக்கை எடுக்கலாம்.. மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய கு.க.செல்வம் எம்.எல்.ஏ.\nமருத்துவர்கள் மரணத்தில் தமிழகம் முதலிடம்... கமிஷன் அக்கறையை உயிரிழப்போர் நலனிலும் காட்டுங்க... உதயநிதி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/delhi-riots-justice-muralidar-transfered-issue-seeman-condemned-q6ew84", "date_download": "2020-08-13T00:24:38Z", "digest": "sha1:3A2DZE3IZGXXFB7FVVOKQR22DJKV7JGD", "length": 13707, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மத்திய அரசை விளாசி.. சொலிசிடர் ஜெனரலை நடுங்க வைத்த நீதிபதி... இரவோடு இரவாக மாற்றியதற்கு சீமான் கண்டனம்..!", "raw_content": "\nமத்திய அரசை விளாசி.. சொலிசிடர் ஜெனரலை நடுங்க வைத்த நீதிபதி... இரவோடு இரவாக மாற்றியதற்கு சீமான் கண்டனம்..\nகலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்திரவிட்டார். பின்னர் இரவே நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிக���் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஉயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத்துரோம் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.\nடெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மஜுபூர், ஜாப்ராபாத், குரேஜ்காஸ், சாந்த்பாக், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில், 40-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅப்போது கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜகவின் கபில் மிஸ்ரா உட்பட மூன்று பாஜக முக்கிய தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் உத்திரவிட்டார். பின்னர் இரவே நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- டெல்லியில் நடந்த அறவழிப் போராட்டத்தை கலவரமாக மாற்றி மத்திய அரசின் எத்தேச்சதிகாரப்போக்கையும், ஆட்சியாளர்களின் மதத்துவேசப் பேச்சையும் கண்டித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்கள் ஒரே இரவில் வேறு மாநிலத்திற்கு பந்தாடப்படுவது இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நீதித்துறையின் மீது கல்லெறியும் கொடுஞ் செயலாகும்.\nசுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தன்னாட்சி அமைப்புகளின் தன்னுரிமையை பறித்த பாசிசம் தலைவிரித்தாடும் தற்காலச்சூழலில் ஜனநாயகத்தை காப்பாற்ற சட்டமன்றம், நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் மேலாதிக்க அமைப்பாக மக்கள் நம்பிக்கைகொண்டிருக்கும் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இருப்பது கண்டனத்துக்குரியது.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி அரசியல் இடையூறு காரணமாகப் விலகுவதும், மத்திய புலனாய்வுத் துறை���ின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்துபோவதும், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத்துரோம் என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.\nவிமான விபத்தில் செத்தவர்களுக்கு 10 லட்சம்.. மண்ணில் புதைந்தவர்களுக்கு 5 லட்சமா. கேரளா மீது சீமான் அட்டாக்\nசீமானுக்கு எதிராக ஆட்டத்தை ஆரம்பித்த விஜயலட்சுமி... கைது நடவடிக்கை பாயாததால் எடுத்த அதிரடி முடிவு...\nநடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி விவகாரம்: சதா நாடார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...\nஈழத்தமிழர்களே... துரோகிகளை நம்பி மோசம் போயிடாதீங்க... இலங்கை தேர்தலிலும் சீமான் வாய்ஸ்..\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமென்று காத்திருந்தால்... கதறும் சீமானின் தம்பிகள்..\nவிடுமுறையே இல்லாமல் பணி... காவல்துறையினருக்காக உருகும் சீமான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலி���ுந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/disqualified-aap-mlas-withdraw-plea-seeking-stay-on-ec-recommendation-309130.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-12T23:03:13Z", "digest": "sha1:D6DRU6TC7IWTDVFLVRLR7D7MA5VB44RP", "length": 17373, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ஆம் ஆத்மி.. ஏன் தெரியுமா? | Disqualified AAP MLAs withdraw plea seeking stay on EC recommendation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய��யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்ற ஆம் ஆத்மி.. ஏன் தெரியுமா\nடெல்லி: டெல்லியில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிரச்சினையில், புதிய மனுவை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது.\nஇரட்டை பதவி வகித்தது தொடர்பான குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 டெல்லி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று அதற்கு ஒப்புதல் அளித்தார்.\nஇந்த எம்எல்ஏக்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியில் இருந்து, 2016 செப்டம்பர் 8 வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால் அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கடந்த 19ம் தேதி குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது இருந்தது.\nமுன்னதாக, தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு இடைக் கால தடை விதிக்க வேண்டும் என கூறி டெல்லி ஹைகோர்ட்டில் ஆம் ஆத்மி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் ஹைகோர்ட் எந்த முடிவும் எடுக்கும் முன்பே குடியரசு தலைவர், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்.\nஇதையடுத்து, ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை ஆம் ஆத்மி கட்சி இன்று திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. அந்த மனுவிற்கு இனியும் மதிப்பு இல்லை என்பதால், வாபஸ் பெற முடிவு செய்ததாக டெல்லி ஹைகோர்ட்டில் ஆம் ஆத்மி தரப்பு தெரிவித்தது.\nஅதேநேரம், குடியரசு தலைவரின் உத்தரவை பரிசீலனை செய்ய வலியுறுத்தி புதிய மனுவை டெல்லி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. குடியரசு தலைவர் நாட்டின் உயரிய பதவியில் உள்ளவர் என்பதால், அவரது உத்தரவு வெளியான பிறகு தேர்தல் ஆணைய பரிந்துரைக்கு எதிரான வழக்கிற்கு வேலை இல்லை என்பதே சட்ட வல்லுநர்கள் பார்வை.\n20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசு தலைவர் உத்தரவிட்டது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது, ஒருதலைபட்சமான முடிவு என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விமர்சனம் செய்திருந்தார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவ�� இலவசம்\nமேலும் aam aadmi party செய்திகள்\nராஜ்ஜியலட்சுமியில் தாமரை வைக்க வேண்டிய இடத்தில் துடைப்பம் வைத்த மக்கள்.. இல கணேசன்\nஆம் ஆத்மியில் இணைகிறார் பிரசாந்த் கிஷோர் 2024 லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக கெஜ்ரிவால்\nமகாராஷ்டிராவை போல் கூட்டணி ஆட்சி.. ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க காங். வியூகம்.. டெல்லியில் ட்விஸ்ட்\nநாளை பிற்பகல் 1 மணி வரை டைம்.. முடிந்தால் வாங்க.. அமித் ஷாவிற்கு நேரடியாக சவால்விட்ட கெஜ்ரிவால்\nஇதுதான் சரியான தருணம்.. காங்கிரஸ் கட்சியினர் தேசியவாத காங்.கில் சேருங்கள்.. ஆம் ஆத்மி\nடெல்லி.. 11 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.. குடியரசுத் தலைவர் அதிரடி\nமோடி சுனாமியில் சிக்கிய ஆம் ஆத்மி... ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றி ஆறுதல்\nஅசத்தும் ஆம் ஆத்மி.. டெல்லியில் தொடங்கியது பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்\nஒரு காலத்தில் விஷம் குடிக்கவும் தயாராக இருந்தோம்.. ஆனால் இப்போது.. அரவிந்த் கேஜரிவால் பரபரப்பு தகவல்\nதேர்தலில் நிற்கும் பிரகாஷ் ராஜுக்கு முழு ஆதரவு.. ஆம் ஆத்மி அதிரடி.. பிரச்சாரம் செய்யவும் முடிவு\nகெஜ்ரிவால் போல இருமி கிண்டலடித்த விஷமிகள்.. கடுமையாக கண்டித்த கத்காரி\nஆம் ஆத்மியிலிருந்து விலக தயார்.. எம்எல்ஏ அல்கா லம்பா அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naam aadmi party ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/161831-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:48:48Z", "digest": "sha1:ZQR547Y4XSMQZKGXSWAFXVSHX7KU5TUA", "length": 44666, "nlines": 327, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்சிகளின் கதை: காங்கிரஸின் பாதையும் பயணமும் - பன்முகத் தன்மையின் அடையாளம் | கட்சிகளின் கதை: காங்கிரஸின் பாதையும் பயணமும் - பன்முகத் தன்மையின் அடையாளம் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகட்சிகளின் கதை: காங்கிரஸின் பாதையும் பயணமும் - பன்முகத் தன்மையின் அடையாளம்\nஆங்கிலேயர்கள் ஆட்சியில் நாடு அடிமைப்பட்டு இருந்தபோது, 1885-ம் ஆண்டு தொடங்கப்பட்டது காங்கிரஸ். தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலை பெறும் குறிக்கோளுடன் காங்கிரஸ் தொடங்கப்படவில்லை. காங்கிரஸ் என்பதன் அர்த்தமே மாநாடு அல்லது கூட்டம் தான்.\nஅதாவது ஆண்டுக்கு ஒருமுறை கூடி படித்த இந்தியர்களின் நலனை, கோ���ிக்கையை ஆங்கில அரசுக்கு முன் வைப்பதே இதன் செயல்திட்டமாக இருந்தது. கல்வி கற்ற இந்தியர்களுக்குத் தேவையானவற்றை பெற்றுத் தரும் நோக்கிலேயே, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், தாதாபாய் நௌரோஜி போன்றவர்களால் காங்கிரஸ் கட்டியமைக்கப்பட்டது.\nபம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் முதல் தலைவராக உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். படித்த மேல்தட்டு இந்தியர்களுக்கு வடிகாலாக இருக்கும் என்பதால் ஆங்கிலேயர்களும் இதனை வரவேற்றனர். ஆனால் நடந்ததோ வேறு. படித்த இளைஞர்களை தேசபக்தியுடன் ஒருங்கிணைக்கும் அமைப்பாக மெல்ல வடிவெடுத்தது.\nஆங்கிலேயர்களின் அடக்குமுறை அதிகரிக்க காங்கிரஸின் முகமும் மாறியது. சுதேசி இயக்கம் தொடங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை காங்கிரஸ் கண்ட பல போராட்டங்கள் இறுதியில், தேசம் விடுதலை பெறக் காரணமாக அமைந்தது. தொடக்கம் முதலேயே காங்கிரஸில் பல்வேறு சிந்தனை கொண்ட தலைவர்கள் இருந்தனர்.\nகாந்தியின் காலத்துக்கு முந்தைய காலத்திலேயே மிதவாத எண்ணம் கொண்ட கோபால கிருஷ்ண கோகலேயும், தீவிரப் போராட்ட எண்ணம் கொண்ட பால கங்காதர திலகரும் ஒரே இயக்கத்தில் பயணிக்க முடிந்தது. பின்னாளில் வன்முறை மூலம் ஆங்கிலேயர்களுக்கு பதிலளிக்க முயன்ற சந்திசேகர் ஆசாத், வீர சாவர்க்கர், பகத் சிங் போன்றவர்களையும் தன்னகத்தே கொண்டு காங்கிரஸ் இயங்கியது. எனினும் இவர்கள் தனித்தனி இயக்கங்கள் காணவும் காங்கிரஸில் இருந்த எதிர்ப்பும் காரணமாக அமைந்தது.\nநேதாஜி போன்றவர்களைத் தலைவர்களாகவும் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. மகாத்மா காந்தியின் வசீகரமான தலைமை, இவை அனைத்துக்கும் அப்பாற்பட்டது. ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவராக, அனைவரையும் கட்டுப்படுத்தும் நபராகவும் அவர் இருந்தார்.\nசுதந்திரத்துக்கு முன்பே முழுமையான அரசியல் இயக்கமாக மாறிவிட்ட காங்கிரஸ் சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடங்கியது. 1951-52 ஆம் ஆண்டில் முதல் தேர்தலிலேயே இந்திய அரசியல் எதை நோக்கி நகரும் என்பதை உணர்த்தத் தொடங்கியது. சுதந்திரமடைந்தபோது, காங்கிரஸுக்கு மாற்றாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இருந்தது.\nஆனால் காங்கிரஸுக்குள் இருந்த சோஷலிஸ்ட்டுகள் தனி அணியாகப் பிரிந்து புதிய அரசியலை உருவாக்கினர். ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ஆச்சார்யா நரேந்திர தேவ் ஆகியோர் தலைமையில் சோஷலிஸ்ட் கட்சி இடதுசாரி சிந்தனையை உள்வாங்கிய அரசியல் அமைப்பாக உருவெடுத்தது. அதுபோலவே காங்கிரஸில் இருந்த வலதுசாரிச் சிந்தனையாளர்களை ஒருங்கிணத்து சியாம பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை உருவாக்கினார். இதுமட்டுமின்றி வட மத்திய இந்திய விவசாயிகளை மையப்படுத்தி ஜே.பி கிருபாளினி உருவாக்கிய கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் மிக முக்கியக் கட்சியாக உருவெடுத்தது.\nஅடுத்தடுத்த ஆண்டுகளில் காங்கிரஸ் என்ற அமைப்பில் இருந்த வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்ட இயக்கங்கள் தனி அரசியல் இயக்கமாக வேகமாக வளரத் தொடங்கின. இருப்பினும் காங்கிரஸின் செல்வாக்கு என்பது நேரு காலம் முழுவதுமே ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது.\nநேருவின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையேற்ற லால் பகதூர் சாஸ்திரி திடீரென மறைந்து விட சிந்தாந்த அரசியல் இயக்கங்களிடம் இருந்து காங்கிரஸ் வாக்கு வங்கியைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது. வசீகரமான தலைமை காங்கிரஸுக்குத் தேவை என்ற நிலையில் நேருவின் மகள் இந்திரா காந்தி தலைமை ஏற்க காமராஜர் போன்ற வலிமையான தலைவர்களும் அதற்கு உதவியாக இருந்தனர்.\n1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார் இந்திரா. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் இதற்குப் பிந்தைய காலம் மிக முக்கியமானது. காங்கிரஸ் என்ற வேரில் இருந்து பிரிந்த அரசியல் இயக்கங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் திமுக, பஞ்சாபில் அகாலிதளம் என அந்தந்த மாநிலங்களில் கட்சிகள் வலிமை பெறத் தொடங்கின. இதனால் புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது.\n1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 352 இடங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத பிரதமராக உருவெடுத்தார் இந்திரா. பசுமைப் புரட்சி, 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்க தேசத்தை உருவாக்கியது. 1974-ல் அணு சோதனை நடத்தியது போன்றவை இந்திரா காந்தியின் வலிமையைக் கூட்டியது.\nஇதன் பின் காங்கிரஸில் அவர் ஏற்படுத்திய எதேச்சதிகாரம், நெருக்கடி நிலை அமல் போன்ற காரணங்களால் காங்கிரஸுக்கு எதிரான சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளை ஒருதளத���தில் கொண்டு வந்து சேர்த்தது. அவர்களுடன் மாநிலக் கட்சிகளும் கைகோக்க வலிமையான எதிர்ப்பைச் சந்தித்தார் இந்திரா. 1977-ம் ஆண்டு தேர்தலில் பெரும் சக்தியாக உருவெடுத்த ஜனதா கட்சியிடம் பெரும் தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ்.\nமுதன்முறையாக ஆட்சியைப் பறிகொடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சூழ்நிலை இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. கட்சிக்கு வெளியில் மட்டுமின்றி காங்கிரஸிலேயே இந்திராவுக்கு எதிர்ப்பு உருவானது. கட்சி ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என இரண்டானது. ஆனால் உள்ளுக்குள்ளும், வெளியேயும் எதிரான எதிர்ப்புகள் எல்லாம் நீண்ட நாட்களுக்குத் தொடரவில்லை.\nவெவ்வேறு சிந்தனை கொண்ட தலைவர்கள் ஓரணியில் நீண்ட நாட்களுக்குப் பயணிக்க முடியாது என்பதற்கு ஏற்ப ஜனதா கட்சி சிதறியது. இந்திராவின் வசீகரத் தலைமை காங்கிரஸுக்குப் பெரிதும் உதவியது. ஆனால் அதுவே பிற்காலத்தில் காங்கிரஸை வழி நடத்த நேரு குடும்பத்தைத் தவிர மற்றவர்களால் இயலாது என்ற நிலையையும் ஏற்படுத்தி விட்டது.\nமீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் இந்திரா காந்தி. ஆனால் 1984-ம் ஆண்டு மரணத்தைத் தழுவ அடுத்த பிரதமரானார் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தியின் 5 ஆண்டு கால ஆட்சியில் உலுக்கிய போபர்ஸ் ஊழல் மீண்டும் காங்கிரஸுக்கு சோதனையை ஏற்படுத்தியது. காங்கிரஸில் இருந்து வெளியேறிய வி.பி.சிங் மீண்டும் ஜனதா கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனதா தளத்தை உருவாக்கினார்.\nஜன சங்கம் ஜனதாவில் ஐக்கியமாகி, அது உடைந்த போது வெளியே வந்த வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் 1980-ல் பாரதிய ஜனதா கட்சியைத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் வலதுசாரி அரசியல் வேகமெடுக்க பாரதிய ஜனதாவும் வலிமையான அரசியல் இயக்கமாக வளர்ந்தது. எதிரெதிர் கொள்கைகளைக் கொண்ட பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க ஜனதாதளத்தின் வி.பி.சிங் பிரதமரானார். ஆனால் இந்த ஏற்பாடு நீண்டகாலம் தொடரவில்லை.\nஜனதா என்ற சோஷலிசத் தலைவர்களிடம் இருந்த ஒற்றுமைக் குறைவும், போட்டியும் அந்த அரசை வீழ்த்தின. உடைந்த அணியின் பிரதமர் சந்திரசேகருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க ஜனதா பரிவாரங்கள் மீண்டும் சிதறின. எதிர்க்கட்சிகள் பலம் குன்றி இருந்த நிலையில் ராஜீவ் காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் வலிமை பெறும் என்ற ���திர்பார்ப்பு இருந்தது.\nஆனால் 1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம், காங்கிரஸின் பயணத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. நேரு குடும்பத்தைச் சாராத நரசிம்மராவ் பிரதமரானார். பெரும்பான்மை இல்லாத அரசுக்கு அவர் தலைமை வகித்தபோதிலும் அவர் செயல்படுத்திய பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. அடுத்த பல ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மாற்றங்களுக்கு இவை வித்திட்டன. ஆனால் அப்போது இதுகுறித்த ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்தது.\nஇந்தக் காலகட்டத்தில் ராம ஜென்மபூமி இயக்கம் பெரும் வலிமை பெற பாபர் மசூதி இடிக்கப்பட்டது வலது சாரி அரசியலைக் கூர்மையாக்கியது. இது காங்கிரஸுக்குப் பெரும் சேதாரத்தை உருவாக்கியது. 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்தது.\nபாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேவகவுடா, குஜ்ரால் போன்ற பரிசோதனை முதல்வர்கள் பதவியில் அமர்ந்தனர். 1998-ம் ஆண்டு நடந்தபொதுத் தேர்தலிலும் காங்கிரஸ் வலிமை பெற முடியவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, வாஜ்பாய் தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைத்தது. 13 மாதங்களில் மீண்டும் தேர்தல். மீண்டும் வாஜ்பாய் பதவியில் தொடர்ந்தார்.\nஇருப்பினும் வலிமையுடைய தனிப்பெரும் கட்சிகளாக காங்கிரஸும், பாஜகவும் உருவெடுத்தன. தேசிய அளவில் போட்டி என்பது இவ்விரு கட்சிகளுக்கு இடையில் தான் என நிலை மாறியது. இவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் நிலையில் மாநிலக் கட்சிகள் இருந்தன.\nimagesjpgராகுல், சோனியா: கோப்புப் படம்100\nசிறிய இடைவெளிக்குப் பிறகு நேரு குடும்பத் தொடர்பு மீண்டும் காங்கிரஸை தன் வயப்படுத்தியது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். 2004-ம் ஆண்டு காங்கிரஸ் வெறும் 145 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றபோதிலும், முந்தைய காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் மேற்கொண்ட சோதனை முயற்சியை முதன்முறையாக காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி யுகம் ஆரம்பமானது.\n2009-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி முழங்க 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆனால் பல்வேறு துறைகளில் நடந்த ஊழல் 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸுக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி வலதுசாரி ���ரசியலுடன், நிர்வாகத் திறன், வளர்ச்சியையும் முன்னிறுத்திய மோடி அலை என்ற சூறாவளி 2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸை கடுமையாகச் சாய்த்தது.\nபல ஆண்டுகளாக, பல தேர்தல்களைக் கண்ட காங்கிரஸ் கட்சி முதன்முறையாக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றது. வெறும் 44 இடங்களில் மட்டுமே பெற்ற வெற்றி காங்கிரஸுக்கு, இது, இதுவரை கண்டிராத மாபெரும் தோல்வியாக அமைந்தது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு தனிப்பெரும் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை.\nஅதன் பிறகு நடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் வலிமையான பாஜகவையும், மோடியையும் வீழ்த்த மாநிலக் கட்சிகளுடன் கைகோக்கும் சூழல் ஏற்பட்டது.\n2014-ம் ஆண்டு இருந்தநிலை மாறியுள்ள போதிலும், பாஜகவுக்கு நிகரான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் உள்ளது. இருபெரும் வலிமையான தேசியக் கட்சிகள் என்ற நிலை மாறியது. இந்திரா காந்தி காலத்தை போலவே, வலிமையான ஒற்றை அரசியல் கட்சி என்ற இடத்துக்கு பாஜக நகர்ந்தது.\nஅக்கட்சியை வீழ்த்த காங்கிரஸ் மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. 5 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சி மீதான எதிர்ப்பு உணர்வு, தீவிர வலதுசாரி வெறுப்புணர்வு, மோடி அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு போன்றவை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஒற்றைக் கட்சி, ஒற்றைத் தலைமை என்ற பாஜகவின் அரசியலால் பாதிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் சிலவும் காங்கிரஸுடன் அணி சேர்கின்றன. மோடியை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கே இந்தத் தேர்தலில் காங்கிரஸின் பிரதான நோக்கம். ஆனால், பாஜகவை வீழ்த்தி மாற்று அரசை உருவாக்க காங்கிரஸ் முன் பல சவால்கள் உள்ளன. அரியணையைக் கைப்பற்ற காங்கிரஸுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க பல தடைகளைத் தகர்க்க வேண்டிய கட்டாயமும் இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு உள்ளது.\n* 1951-52 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 489 இடங்களில் காங்கிரஸ் 364 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸைச் சேர்ந்த நேரு பிரதமரானார்.\n* 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 இடங்களில் வெற்றி பெற்று நேரு மீண்டும் பிரதமரானார்.\n* 1962-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 361 இடங்கள் பெற்று நேரு பிரதமர் பதவியில் தொடர்ந்தார். பாரதிய ஜனசங்கம் 14 இடங்களிலும், இடதுசாரிக் கட்சிகள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன.\n* 1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 520 இடங்களில் காங்கிரஸ் 283 இடங்களில் வென்றது.\n* 1971-ம் ஆண்டு தேர்தலை இந்திரா காந்தி தலைமையில் எதிர்கொண்ட காங்கிரஸ் 352 இடங்களில் வென்றது.\n* 1977-ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பிந்தைய பொதுத்தேர்தலில் முதன்முறையாக 154 இடங்களில் மட்டுமே வென்று காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவியது. ஜனதா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றியது.\n* 1980-ம் ஆண்டு தேர்தலில் ஜனதாவின் தோல்விக்குப் பிறகு இந்திரா தலைமையிலான காங்கிரஸ் 353 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.\n* 1984-ம் ஆண்டு இந்திராவின் மரணத்தால் ஏற்பட்ட அனுபதாப அலை, காங்கிரஸுக்கு இதுவரை இல்லாத வகையில் 404 இடங்களைப் பெற்றுத் தந்தது. இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.\n* 1989-ம் ஆண்டு தேர்தலில் 197 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. வி.பி.சிங் தலைமையில் ஜனதாவின் புதிய அமைப்பான ஜனதா தளம், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது.\n* 1991-ம் ஆண்டு தேர்தலில் ராஜீவ் மரணம் ஓரளவு அனுதாபத்தைப் பெற்றுத் தர காங்கிரஸ் 232 இடங்களைக் கைப்பற்றியது. நரசிம்மராவ் தலைமையிலான பெரும்பான்மை இல்லாத அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.\n* 1996-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 140 இடங்களை மட்டுமே பெற, பாஜக 161 இடங்களைக் கைப்பற்றியது.\n* 1998-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 141 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக 181 இடங்களைக் கைப்பற்றி வாஜ்பாய் தலைமையில் 13 மாதங்கள் ஆட்சி நடந்தது.\n*1999-ம் ஆண்டு தேர்தலில் 114 இடங்களுடன் மீண்டும் காங்கிரஸுக்குத் தோல்வி. 182 இடங்களில் வென்ற பாஜக மாநிலக் கட்சிகளின் தலைமையில் ஆட்சி அமைத்தது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார்.\n* 2004-ம் ஆண்டு 145 இடங்களில் மட்டும் வென்ற காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. நேரு குடும்பத்தைச் சாராத மன்மோகன் சிங் பிரதமரானார்.\n* 2009-ம் ஆண்டு தேர்தலில் 206 இடங்களில் வென்ற காங்கிரஸ் மீண்டும் கூட்டணி ஆட்சியைத் தொடர்ந்தது.\n* 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி அலையில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. ���ெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றி 282 இடங்களைப் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமரானார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்களவைத் தேர்தல் தேர்தல் 2019காங்கிரஸ் கட்சிகளின் கதைநேருஇந்திரா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nகாஷ்மீர் - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம்; பணி தொடக்கம்\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு...\nதங்கம் விலை உயர்வு ஏன்; கரோனா சூழலுக்குப் பின் விலை குறையுமா\nகரோனாவால் ஏற்படப்போகும் பொருளாதார மாற்றம்; தொழில் வாய்ப்புகள்: சாதிக்குமா இந்தியா\nகரோனாவுக்குப் பின் தொழில், வர்த்தகம் எப்படி இருக்கும்; எந்தெந்த துறைக்கு பாதிப்பு\nதங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தொடும் - வர்த்தகர்கள் சொல்வது என்ன\nமீண்டும் பிரதமராக மோ��ிக்கு ஆதரவு அதிகம்: ராகுல் காந்தியின் செல்வாக்கு சரிவு: சிவோட்டர்...\nதமிழன் நிலத்தில் தாமரை மலராது: சீமான் ஆவேசம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7818/", "date_download": "2020-08-12T23:54:44Z", "digest": "sha1:AK4KGFSBKAFD5BRNHFIJJHCCOFV3ASFR", "length": 31407, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதையில் என்ன நடக்கிறது? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு உரை சிறுகதையில் என்ன நடக்கிறது\nஎன் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம்.\nசென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை உருவகம் செய்யலாம். முதல் காலகட்டம் ஓ.ஹென்றி, செகாவ் முதலிய முன்னோடிகளில் தொடங்கி அறுபதுகள் வரை வருகிறது. இக்காலகட்டத்துக் கதைகள் சிறுகதையை வாழ்க்கையை ‘ஒளிமிக்க, திருப்புமுனையான’ கணங்களைச் சொல்லும் ஒருவகை வடிவமாக எண்ணிக் கொண்டன. அவ்வகையில் ஏராளமான மகத்தான கதைகள் எழுதப்பட்டுள்ளன.\nஇவ்வடிவில் கதையின் உச்சம் ஒரு புள்ளியில் நிகழ்கிறது. அந்த உச்சமே கதையின் மையம். அதை ஒரு பின்புலத்தில் பொருத்தும் முகமாகவே கதை சூழல், கதைமாந்தர் மற்றும் காலச் சித்தரிப்பை அக்கதை அளிக்கிறது. கதையின் அனைத்துப் புள்ளிகளும் அம்மையம் நோக்கி செல்லும். அதன் ஒவ்வொரு துளியும் அம்மையத்தை வாசக மனத்தில் நிகழ்த்தும்பொருட்டே இயங்கும். மனிதன் என்ற இருப்பின் சாரம் வெளிப்படும் இடமாக அது அமையும்.\nஓர் உதாரணமாக ரேமாண்ட் கார்வரின் ‘த கதீட்ரல்’ என்ற கதையைப்பற்றி சொல்கிறேன். ஒர் எழுத்தாளன் வீட்டுக்கு அவனது மனைவின் தோழியும் கணவனும் வருகிறார்கள். அக்கணவன் பிறப்பிலேயே பார்வையிழந்த ஒருவர். மனைவிகள் வெளியே செல்ல எழுத்தாளனும் பார்வையிழந்தவரும் உரையாட நேர்கிறது. எழுத்தாளர் பேச்சுவாக்கில் கதீட்ரல் என்று சொல்ல ‘ கதீட்ரல் என்றால் என்ன\nஎழுத்தாளர் அதை பலவகையில் விளக்க முயல்கிறார். அவை விழியிழந்தவர்க்குச் சொற்களாகவே எஞ்சுகின்றன. ஒரு கட்டத்தில் ஒரு பென்சிலை எடுத்து இருவரும் சேர்ந்து பிடித்துக் கொண்டு கதீட்ரலை வரைய முயல்கிறார்கள். அப்படி வரையும் ஒரு கணத்தில் ஒருவர் மனதில் உள்ள கதீட்ரல் லை இன்னொருவர் காணும் கணம் ஒன்று நிகழ்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு புதிய கதீட்ரலைக் காணும் கணம் அது.\nமனைவிகள் திரும்புகிறார்கள். என்ன செய்தீர்கள் என்று கேட்கபடும்போது ”நாங்கள் ஒரு கதீட்ரலைக் கண்டோம்” என்கிறார்கள் இவர்கள்.\nஇரண்டாம் காலகட்டம் என இருத்தலியல் யுகத்தைச் சொல்லலாம். நாற்பதுகள் முதலே தொடங்கி எழுபதுகள் வரை இக்காலகட்டம் இருந்தது எனலாம். காலம் மற்றும் வெளியின் முன்னால் தனிமனிதனை நிறுத்தி அவன் இருப்பின் சாரமென்ன என ஆராய்ந்த இருத்தலியல் மனித இருப்பின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் கண்டடைந்தது. அந்த சூனியம் வெடித்து திறக்கும் ஒரு கணத்தை புனைவில் காட்ட முயன்றது. அதற்கான சிறந்த வடிவமாக அது கண்டடைந்தது சிறுகதையும் குறுநாவலுமே.\nசுவர் [The Wall] என்ற சார்த்ரின் கதை ஓர் உதாரணம். புரட்சியாளன் சிறைப்பட்டு கடும் சித்திரவதையை அனுபவிக்கிறான். அவனிடம் தன் தலைவனைக் காட்டிக்கொடுக்கும்படிக் கோரப்படுகிறது. அவன் மறுக்கிறான். கடைசியாக ஒவ்வொருவரையாகக் கொல்கிறார்கள். இவன் முறை வரும்போது நீ உன் தலைவன் இருப்பிடத்தைச் சொன்னால் உயிர் கிடைக்கும் என்கிறார்கள்.\nஅக்கணத்தில் அவனுக்கு மரணத்தை சற்று ஒத்திப்போடத்தோன்றுகிறது. தலைவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன் என்கிறான். தலைவர் இருப்பது மலைகளில் பழங்குடிகள் நடுவே. வேண்டுமென்றே அவர் நகரின் சேரிப்பகுதியில் இருப்பதாகச் சொல்கிறான். சேரிபப்குதி வீடுகளை தேடிமுடிக்க விடிந்துவிடும். அதுவரை உயிர்பிழைக்கலாமே என்ற எண்ணம்\nஆனால் தலைவர் முந்தையநாள் இரவே அந்த சேரிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். மாட்டிக் கொள்கிறார். ”உன்னை என்னவோ என்று நினைத்தென். நீயும் துரோகிதானா’என்று சொல்லி அவனை விடுவிக்கிறார் அடக்குமுறை காப்டன்.\nபுரட்சியாளன் அவனது அதுவரையிலான மொத்த வாழ்க்கைக்கும் பொருளில்லாமல் போய் ஒரு துரோகியாக வரலாற்றில் பதிவாகிறான். ”நான் அழுகை வரும்வரை சிரித்தேன்”என்று கதை முடிகிறது.\nஇவ்விரு கட்டங்களிலும் நாம் காணும் பொதுத்தன்மை மையக்கணம் ஒன்றை புனைவில் நிகழ்த்தும் இயல்பாகும். அம்மையக்கணத்தைச் சொல்ல ஆகச்சிறந்த வடிவம் சிறுகதையே. ஆகவே இவ்விரு கட்டங்களிலும் நாம் சாதனைச் சிறுகதைகளைக் காண்கிறோம்.\nஎழுபதுகளுக்குப் பின்னர் உருவான பின் நவீனத்துவச் சிந்தனைப் போக்குகள் பொதுவாக மையம் என்ற ஒன்றை உருவகிக்கும் மனநிலைக்கு எதிரானவையாக அமைந்தன. உச்சம் திருப்புமுனை ஆகியவற்றில் நம்பிக்கை இழக்கச் செய்தன. வாழ்க்கையை அறுபடாத ஒரு பெரும் உரையாடலாக காணும் போக்கு உருவாகியது. உண்மை என்று சொல்லபடும் ஒவ்வொன்றும் பற்பல அடுக்குகள் கொண்டது, வரலாற்றின் எண்ணற்ற ஊடுபாவுகளினால் பிணைக்கப்பட்டது என்ற போதம் உருவாகியது\nஅதைச்சொல்ல பலகுரல் தன்மை கொண்ட இலக்கியவடிவங்கள் தெவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பொருட்டு சிறுகதையை கையாள முயன்றபோது அவ்வடிவத்தில் பல வகையான சோதனைகள் நிகழ்ந்தன. கதையானது தான் எடுத்துக்கொண்டிருள்ள ஒரு சிறு வாழ்க்கைப் புள்ளியில் எப்படி வரலாற்றின் உள்ளுறைகளையும் கருத்தியலின் அடுக்குகளையும் சொல்ல முடியும் அதன்பொருட்டு சிறுகதை கவிதையின் இடத்துக்குள் நுழைய தொடங்கியது. கதையை கவிதைபோல ஒவ்வொரு வரியிலும் குறிப்பமைதி மிக்கதாக ஆக்குவது எப்படி என்ற முயற்சிகள் உருவாயின\nஅதற்காக உருவகம், படிமம் போன்ற கவிதைக்குரிய உத்திகள் கதைக்குள் கொண்டுவரப்பட்டு நவீனச் சிறுகதை என்பது ஒருவகையான கவிதையே என்ற நிலை உருவாயிற்று. கவித்துவ உட்குறிப்புகளுக்கு உகந்த அழகியல் வடிவம் மிகைக் கற்பனையே. யதார்த்தவாதத்துக்கு தர்க்கத்தின் அழுத்தமான கட்டுபபடு உண்டு. ஆகவே இக்காலகட்டத்துக் கதைகளின் பொது இயல்பு மிகைக்கற்பனையே என்ற நிலை உருவாயிற்று. மாய யதார்த்தவாதம் போன்ற மிகைக் கற்பனை வடிவங்கள் ஐரோப்பாவிலும் இங்கும் புகழ்பெற்றன.\nஇந்த பதிவுகள் அரங்கில்தான் ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது ‘ என்னும் குரல் ஓங்கி ஒலித்தது. சென்ற பதிவுகள் அரங்குவரை இங்கே மிகைக் கற்பனையே இலக்கியத்தின் இன்றைய அழகியல் என்ற கருத்து பல குரல்களால் பேசப்பட்டது.\nஆனால் இன்று ஐரோப்பிய-அமெரிக்க எழுத்தின் பொதுப்போக்கைப் பார்க்கும்போது யதார்த்தவாதத்தின் கொடி மெலே எழுந்து மிகைக்கற்பனைகள் கரைந்து மூழ்கும் சித்திரத்தையே காண முடிகிறது. அறுபதுகள���க்கு முந்தைய யதார்த்தவாத படைப்பாளிகள் பலர் இப்போது புத்தார்வத்துடன் பேசப்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக அமெரிக்காவில் ரேமான்ட் கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்கள் மேல் மிக அதிகமான கவனம் விழுந்துள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்க நடுத்தரவர்க்க குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்த ஜான் ஓ ஹாரா போன்ற படைப்பாளிகள் கூட இன்று பெரிதும் பேசப்படுகிறார்கள்\nஇப்போது வரும் சிறுகதைகளை ஆர்வத்துடன் கவனித்துவருகிறேன். அவை நான் மேலே சொன்ன சிறுகதைகளைப்போல் உள்ளன. ஒரு உதாரணமாக நம் நாட்டுப் பின்புலம் உடைய ஜும்பா லஹிரியின் கதைகளைச் சொல்லலாம். அவை பலவகையிலும் ஜான் ஓ ஹாராவின் கதைகளைப் போன்றவை.\n இக்கதைகளில் பெரும்பாலானவை இருமுனைகொண்ட பண்பாடுகளைப்பற்றியவை என்பதைக் காணலாம். ஜும்பா லஹிரியைப்போல இந்தைய-அமெரிக்க பண்பாடு. அல்லது ஜா ஜின் போல சீன-அமெரிக்கப் பண்பாடு. இன்றைய மேற்குக்கு கீழைநாடுகளை புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான அழகியலை அவர்கள் தேடுகிறார்கள்.\nதமிழிலும் இதுவே நிகழ்கிறது. நாம் பேசிவந்த மிகைப்புனைவை உடைத்தது தலித் எழுத்து. அவர்களுக்கு தங்களின் ‘யதார்த்தத்தை’ சொல்லவேண்டிய வரலாற்றுத்தேவை இருந்தது. அதற்காக அவர்கள் தேர்வுசெய்தது யதார்த்தவாத- இயல்புவாத எழுத்தை. இன்றுவரை எழுதாத பரதவ சாதியிலிருந்து ஜோ டி குரூஸ் போன்ற ஒருவர் எழுதவரும்போது அவர் எழுதுவது இயல்புவாதத்தையே.\nஇன்று நம் முன் உள்ள வினா இதுதான். நாம் இனி சிறுகதையில் செய்யவேண்டியது என்ன மிகைப்புனைவை கைவிடவேண்டுமென நான் சொல்லவில்லை. இந்தியச்சூழலில் அதன் எல்லைகள் கண்ணுக்கு தெரிகின்றன என்றுமட்டுமே சொல்கிறேன்.அது நம் வாழும் யதார்த்தத்தின் வன்முறையை சரிவர வெளிப்படுத்தவில்லை என்ற எண்ணம் இன்றைய எழுத்தாளர்களுக்கு உள்ளது. அந்நிலையில் அவர்கள் முதல்கட்ட எழுத்தை நோக்கிச் செல்லவேண்டுமா\nஅது முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். இனிமேல் ஒற்றைப்புள்ளியில் உச்சம் கொள்ளும் ஒரு கதை முழுமையானதாக உணரப்படாது. இன்றைய கேள்வி பன்முகத்தன்மையையும் உரையாடல்தன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு யதார்த்தவாதச் சிறுகதை வடிவை அடைவது எப்படி என்பதாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது. அதைப்பற்றி நாம் விவாதிக்கலாம்\n[2007 அக் 12,13 தேதி��ளில் குற்றாலம் ‘பதிவுகள்’ கருத்தரங்கில் விவாத முன்னுரையாக பேசப்பட்டது]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 87\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=23233?to_id=23233&from_id=22500", "date_download": "2020-08-13T00:39:44Z", "digest": "sha1:BWJ64FWFZ3V7CUTFHEONN655HHNPVD46", "length": 7568, "nlines": 68, "source_domain": "eeladhesam.com", "title": "விக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா? – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் ���ஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nசெய்திகள் டிசம்பர் 9, 2019ஜனவரி 17, 2020 இலக்கியன்\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் மாற்று அணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது\nதமிழரசுக் கட்சியின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளில் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கடும் அதிருப்பதியடைந்திருப்பதாக தெரிகிறது.\nஇதனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பில் இந்த இரண்டு கட்சிகளும் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டிருக்கின்றனர்.\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் புளொட் ஆகிய மூன்று கட்சிகள் தற்போது இருக்கின்றன.\nஅவ்வாறு இந்த கட்சிகள் இரண்டு கூட்டமைப்பில் இருந்து வெளியெறினால் தமிழரசுக் கட்சி தனித்து விடப்படும் நிலைமை உருவாகும்.\nஆகையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனையடுத்து அவசரமாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டள்ளது.\nஇதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தால் நாளை அவசரமாக ஒருங்கிணைப்புக் குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTNA, செல்வம் அடைக்கலநாதன், விக்கினேஸ்வரன்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2020-08-12T23:12:17Z", "digest": "sha1:RJ4LX5QAYOAUGDQDGL3KY7C4DWB5LEKC", "length": 11462, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "இங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஇங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது\nஇங்கிலாந்திலிருந்து கொரோனா தொற்று வருவதை தவிர்ப்பது குறித்து ஸ்கொட்லாந்து கவனம் செலுத்துகின்றது\nபிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் கொரோனா வைரஸை ஸ்கொட்லாந்திற்கு கொண்டு வருவதைத் தவிர்ப்பது குறித்து தனது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.\nஸ்கொட்லாந்தில் நேற்று கொரோனா வைரஸ் உறுதியான புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை எண்ணிக்கையாகக் குறைந்ததுள்ளது.\nஇந்நிலையில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள நிக்கோலா ஸ்டர்ஜன், ஸ்கொட்லாந்து தற்போது பிரித்தானியாவில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த திட்டமிடவில்லை, ஆனால் தேவைப்பட்டால் முடிவெடுக்கும் என கூறினார்.\nஅத்தோடு பிரித்தானியாவின் பிற பகுதிகளிலிருந்து வைரஸ் வராது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n“இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களை வரவேற்கப்போவதில்லை என்பது பற்றி அல்ல ஆனால் அது ஸ்கொட்லாந்து மக்களைப் பாதுகாக்க முயற்சி செய்வதற்கான முடிவு” என்றும் நிக்கோலா ஸ்டர்ஜன் சுட்டிக்காட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலன���ய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-twitter-trending-q63rnv", "date_download": "2020-08-12T23:59:56Z", "digest": "sha1:FQZ7YTSTIHHHEC7U6MAN7ECZMMOPC7A5", "length": 12614, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அவர் கால்ல முள் குத்திடுச்சி... தூத்துக்குடி வர முடியாது... ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி | Rajinikanth twitter trending", "raw_content": "\nஅவர் கால்ல முள் குத்திடுச்சி... தூத்துக்குடி வர முடியாது... ட்ரெண்டாகும் #தொடைநடுங்கி_ரஜினி\nரஜினிக்கு அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர் வருகின்றனர் நெட்டிசன்கள்.\nரஜினிக்கு அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர் வருகின்றனர் நெட்டிசன்கள்.\nஎதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்\" என்றும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு \"சமூக விரோதிகளே காரணம்\" என்றும் கூறினார். ரஜினியின் இந்த கருத்து பலத்த விமர்சனத்தைப் பெற்றது. இதனை அடுத்து, தூத்துக்குடி போராட்டத்தின்போது வெடித்த வன்முறை தொடர்பாகவும், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த விசாரணை தொடர்பாக,அவர் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் தர நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று அவர் ஆணையத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், நேரடியாக தூத்துக்குடிய���ல் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்க, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை எழுத்து வடிவில் சமர்பிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினி மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது எதிர்ப்பாளர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில் அவரது காலில் முள் குத்தியதால் தூத்துக்குடிக்கு வர முடியாது என கருத்து தெரிவித்து நையாண்டி செய்து வருகின்றனர்.\n உன்னை சூப்பரு ஸ்டோரு ரஜினி அழைத்து போய் இப்போ #சங்கி#சங்கிரஜினி #சூப்பர்சங்கிரஜினி #மெண்டலான்_ரஜினி#கந்துவட்டி_ரஜினி #வரிஏய்ப்புரஜினி #வாடகைபாக்கி_ரஜினி#வீதிக்குவாங்க_ரஜினி #போராடவா_ரஜினி_தாத்தா #தொடைநடுங்கி_ரஜினி\nஇதுல தமிழ்நாட்டில ஆன்மிக அரசியல் வேற\nஇதுக்கு என்ன அர்த்தம் பா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தட்டித் தூக்க போகும் பிரபாஸ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்... புகைச்சலில் டோலிவுட்...\nரஜினியும் இல்லை காமலும் இல்லை.. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் குறித்து அதிரடியாக வெளியான ஷாக்கிங் தகவல்\nசூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்... எழுதி, இசையமைத்து பாடிய பாடல்\nரஜினியால் தமிழகத்துக்கு மாற்றம்..ரஜினி ஆதரவோடுதான் என் அரசியல் வாழ்வு நிறைவு..தமிழருவி மணியன் அதிரடி விளக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் விவகாரம்... சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பரபரப்பு தகவல்..\nநான் முடங்கும் ஆள்கிடையாது... அமைதியாகச் செல்ல மாட்டேன்... யாருக்கும் அடங்காத அண்ணாமலை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்த��ல் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/kobelco-screw-air-compressor-replacement-parts-oil-filters.html", "date_download": "2020-08-13T00:29:01Z", "digest": "sha1:GCYZOTFHGVEM2ZO5SPXNAS5JSWMOB2WK", "length": 10857, "nlines": 241, "source_domain": "www.airpullfilter.com", "title": "கொபெல்கோ ஆயில் வடிகட்டிகள் - சீனா Airpull (ஷாங்காய்) வடிகட்டி", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nநம்பகமான ஏர் வடிகட்டி, ஆயில் வடிகட்டி மற்றும் வருகிறது Almig, Alup, அட்லஸ் Copco, CompAir, Fusheng, கார்ட்னர் டென்வர், ஹிட்டாச்சி, Ingesoll ரேண்ட், Kaeser, கொபெல்கோ, LiuTech, மான், குவின்சி, Sullair, ஒர்த்திங்டனை மற்றும் வான் அமுக்கிகள் ஏர் ஆயில் பிரிப்பான் செய்ய Airpull பிற முக்கிய பிராண்டுகள்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nமேம்பட்ட உற்பத்தி உபகரணங்கள் மற்றும் கண்டிப்பான ஆய்வு உபகரணங்கள் செய்யப்பட்ட, கொபெல்கோ திருகு ஏர் கம்ப்ரசர் வடிவமைக்கப்பட்டுள்ளது எங்கள் எண்ணெய் வடிகட்டி உயர் தரம், நல்ல வடிகட்டி கிடந்த, மற்றும் நீண்ட சேவையை வாழ்க்கை வகைப்படுத்தப்படும்.\nஅசல் பகுதி எண் AIRPULL பகுதி எண்\nதொழிற்சாலை வடிகட்டும் தயாரிப்புகள் | காற்றழுத்தம் சிகிச்சை | ஆயில் சிதைந்துபோனாலோ சீரழிந்துப்போனாலோ நீக்கம்\nமுந்தைய: ஹிட்டாச்சி ஆயில் வடிகட்டிகள்\nஅடுத்து: மான் ஆயில் வடிகட்டிகள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டி\nசிகாகோ நியூமேடிக் ஆயில் வடிகட்டி\nகார்ட்னர் டென்வர் ஆயில் வடிகட்டி\nIngesoll ரேண்ட் ஆயில் வடிகட்டி\nமிட்ஸ்யூ Seiki ஆயில் வடிகட்டி\nஅமுக்கி எண்ணெய் வடிகட்டி உறுப்பு\nஆயில் வடிகட்டி ஏர் கம்ப்ரசர் பொறுத்தவரை\nஆயில் வடிகட்டி மாற்று விநியோகிப்பாளர்\nசீனாவில் ஆயில் வடிகட்டி சப்ளையர்\nமற்ற ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஏர் வடிகட்டிகள்\nமான் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nFusheng ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/category/home", "date_download": "2020-08-12T23:09:09Z", "digest": "sha1:NJXA5BK6BKYO5RZF5MWAJUWA5HKING4J", "length": 5709, "nlines": 84, "source_domain": "www.thehotline.lk", "title": "home | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா மண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மர���மகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/is-samantha-divorcing-her-husband-reason-for-trauma/c77058-w2931-cid307466-su6200.htm", "date_download": "2020-08-12T23:12:39Z", "digest": "sha1:ALFLIXAXQOF3U5ZNK3FDTWS3CYFN3TVT", "length": 3778, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "கணவரை விவாகரத்து செய்கிறாரா சமந்தா? வெளியான அதிர்ச்சி காரணம் – உண்மை என்ன?", "raw_content": "\nகணவரை விவாகரத்து செய்கிறாரா சமந்தா வெளியான அதிர்ச்சி காரணம் – உண்மை என்ன\nதமிழ் திரைப்படமான இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதமிழ் திரைப்படமான இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. இதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகும் நடித்து சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீப காலமாக நாகசைதான்யாவின் குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணித்து வருவதாகவும், இதனால் சமந்தாவிற்கும் நாகசைதான்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் டோலிவுட் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநாகசைதான்யாவின் குடும்ப விழாவாக ஆதித்யாவின் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் அக்கினேனி தேசிய விருது விழா ஆகியவைகளில் சமந்தா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2012/03/", "date_download": "2020-08-12T23:54:09Z", "digest": "sha1:MRNMXX2KVN2EF5WZLRREOTS53SIBFGQP", "length": 15507, "nlines": 240, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: March 2012", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே\nடாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை\nதப்பு யார் மேலன்னு விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி\nநோவது கொஞ்சம் அலசி பாப்போமா\nநான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,\nநீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்\nஎங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்\nஎன மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்\nஇயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை\nமட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்\nஇப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்\nஇல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்\nசெய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்\nதருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான\nஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.\nயோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.\nஇத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.\nஅப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்\nஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய\nமுடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை\nபள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.\nமெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால\nநல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.\nசத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்\nதுவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை\nபார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.\nநம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை\nநமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே\nசொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய\nகடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,\nமார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை\nசேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்\nபிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்\nகுருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான\nதொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு\nஎன்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.\nஉங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது\nஉங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு\nசந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய\nவேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்\nஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று\nகத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை\nஅறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்\nபள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு\nஇவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு\nகுழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்\nஅனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்\nநமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை\nஇருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,\nஅதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்\nஉட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்\nஎன தெரிந்தால், புரிந்தால் போதும்.\nஎதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.\nஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி\nநடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை\nயார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது\nதவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே\nநம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்\nஎனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11129", "date_download": "2020-08-13T00:04:44Z", "digest": "sha1:G5YUNVCV6RQMCZXPTS4IZBR4NURHFANN", "length": 8758, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன் » Buy tamil book ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மேவானி கோபாலன் (Mevani Gopalan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nபன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும் பிரார்த்தனைக் களஞ்சியம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன் , மேவானி கோபாலன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மேவானி கோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்பிக்கையே நல்வாழ்வு - Nambikkaiye Nalvaazhvu\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ஆலயங்கள் ஓர் சுற்றுலா கையேடு - Thiruchi Maavatta Aalayangal\nமுயன்று முன்னேறு - Muyandru Munneru\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு - Pallikkattu Sabarimalaikku\nகொங்குநாட்டு ஆலயங்கள் - Kongunaattu Aalayangal\nஎளிதாகத் தேர்வில் வெற்றி பெறலாம் - Elidhaaga Thervil Vettri Peralaam\nசிறப்புமிக்க சிவாலயங்கள் - Sirappumikka Sivaalayangal\nவடதேச யாத்திரையும் பன்னிரு ஜோதிர்லிங்க தரிசனமும் - Vadadhesa Yaaththiraiyum Panniru Jodhirlingamum\nபிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரத் தலங்கள் 27 நட்சத்திரங்களுக்கும்\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசைவம் வளர்த்த திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகள் - Saivam Valartha Thirunavukarasar Thirugnyanasambandar Kathaigal\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nதிருப்பூவணம் அருள்மிகு பூவணநாத சுவாமி கோயில் வரலாறு\nஅந்நிய மண்ணில் இந்திய ஞானி வாழ்க்கை வரலாறு ஸ்ரீ சிவாய சுப்பிரமணிய சுவாமிகள்\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மல��\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000 நட்சத்திர பொருத்தம் பெயர்களின் விளக்கத்துடன் - Anbu Kuzhandhaigalukku Azhagana Peyargal - 4000\nஆரோக்கியம் தரும் காந்தங்கள் சுய சிகிச்சை முறைகள் - Aarokkiyam Tharum Kaanthangal\nதம்ம பதம் கௌதம புத்தரின் வாழ்வியல் வேதம் - Dhamma Padham\nவள்ளல் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும் - Vallal Ramalingar Vaazhvum Vaakum\nஅதீதமனம் எனும் எல்லையற்ற அறிவு நுட்பம் - Adheedha Manam Enum Ellaiyatra Arivunutpam\nஉலகம் பிறந்த கதை பத்து பொது அறிவு நூல்களின் சிறிய பெட்டகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/11/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/43905/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-12T23:29:25Z", "digest": "sha1:BLIINL3JBYDCZLR2ZUY7NIH4YUEMA6PG", "length": 31755, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "பரபரப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நாளை | தினகரன்", "raw_content": "\nHome பரபரப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நாளை\nபரபரப்பு, எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தல் நாளை\n35 வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பது குறித்து கல்விப் புலம் சார்ந்தோர் கூறிய கருத்துகள்...\nதேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இம்முறை பெரும் வேலைச்சுமை; முன்னரை விட அதிக பணச் செலவு\nவேட்பாளர் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் தேவை\n- 26 அங்குல நீளமான நீண்ட வாக்குச் சீட்டு\n- வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய வாக்குப் பெட்டிகள்\n- வாக்களிக்கும் நேரம் ஒரு மணித்தியாலம் நீடிப்பு\n\"35 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் 26 அங்குலத்தில் வாக்குச்சீட்டின் நீளம் இருப்பது அவ்வளவு சிறந்ததல்ல. இதனால் வாக்குகள் செல்லுபடியற்றதாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மக்களுக்கு வேட்பாளரையும், சின்னத்தையும் தேடுவதில் தடுமாற்ற நிலைமை ஏற்படலாம். இந்தளவு பெரிய வாக்குச்சீட்டு உலகத்தில் எந்தவொரு நாட்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் இருக்குமென��று தோன்றவில்லை.\"\nஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள் யாவும் கடந்த புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுற்றுள்ளன.\nஒரு கோடி 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 12,845 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.\nஇம்முறை தேர்தல் களத்தில் ஒரு பெண், இரண்டு பெளத்த மதகுருமார் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுதான் இன்று தேர்தலில் வேலைப் பழுவை அதிகரித்திருக்கின்றது. மக்களையும் தேர்தல் ஆணைக்குழுவையும் சங்கடத்துக்குள் ஆழ்த்தியிருக்கிறது.\n\"ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளர்கள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்நிலைமை தொடருமானால் வேறொரு அரசியல் கலாசாரம் நாட்டில் ஏற்படும். 35 வேட்பாளர்கள் களமிறங்குகின்ற போது, மக்களுக்கு வீண் குழப்பம் ஏற்படும். தாமதம் ஏற்படும். அதனால் 50 வீதத்துக்கு மேல் ஒரு வேட்பாளரால் வாக்குகளைப் பெற முடியாமல் போகும். பணம் இருந்தால் அவர் ஒரு அரசியல் கட்சியில் அல்லது சுயேச்சைக் குழுவில் தேர்தலில் போட்டியிட முடியும். கட்டாயமாக இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். ஏனென்றால் வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாக களமிறங்குவது மேலதிக சுமையொன்றாகும். மக்களுடைய பணத்தைத்தான் தேர்தல் ஆணைக்குழு பயன்படுத்துகிறது. தேர்தல்களில் வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணிதான் போட்டியிட வேண்டும் என்பதல்ல. ஆனால் ஜனாதிபதி என்பவர் சர்வதேசம் வரைக்கும் இந்நாட்டின் புகழை கொண்டு செல்ல வேண்டியவர். அதற்காக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிற்பதற்கு நியாயமான ஒரு விதிமுறையையாவது கொண்டு வர வேண்டும்\" என்று கல்முனை மாநகர சபை உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவிக்கிறார்.\nஇதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் ஆகக் கூடிய (35 பேர்) வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற் தடவையாகும். அத்துடன் மிக நீண்ட வாக்குச் சீட்டு, அதிக எண்ணிக்கையான வாக்குப் பெட்டிகள், அதிக செலவு, கூடுதல் கண்காணிப்பாளர்கள், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டியிடாமை ஆகிய விடயங்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலி��் காணப்படுகின்றன.\nஐரோப்பிய நாடுகளில் நடைபெறுவது போல் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு கருத்துச் சொல்லும் களம் அமைக்கப்பட்டாலும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தை கட்சிகள் விடுவதாக இல்லை. அவர்கள் தங்களது பாணியிலே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.\n\"இத்தேர்தலில் வேட்பாளர்கள் அதிகரித்திருப்பது தேர்தல் ஆணைக் குழுவுக்கு பாரிய செலவை ஏற்படுத்தியுள்ளது. இதில் மக்களின் பணம்தான் விரயமாக்கப்படுகின்றது. சில அபேட்சகர்கள் எந்தவொரு அரசியல் கொள்கையும் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்திருக்கிறார்கள். கடந்த காலங்களிலே பிரதான அபேட்சகர்களை ஆதரிப்பதாக அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள். இலவச தபால் சேவை, அரச ஊடகங்களில் அபேட்சகர்கள் தங்களது கொள்கைகளை வெளிப்படுத்துவதற்கு சம அளவிலான நேர ஒதுக்கீடுகள் போன்றன வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு மிக முக்கியமான இலவச வாய்ப்புகளையும் பிரதான அபேட்சகர் எவருக்காகவாவது சிலர் பாவிக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதால் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்து பிரஜாவுரிமை பெறும் நோக்குடன் களமிறங்குகின்றனர். இவ்வாறான விடயங்கள் மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் இதைவிட அதிகமான அபேட்சகர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போது பல பிரச்சினைகளை தேர்தல் ஆணைக்குழு சந்திக்க வேண்டி ஏற்படும்\" என்று CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் சின்னங்களையும் உள்ளடக்கும் வகையில் முதல் தடவையாக மிக நீண்டதான 26 அங்குலம் (66 சென்ரிமீற்றர்) நீள வாக்குச் சீட்டு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் வாக்காளர்களின் வசதி கருதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் கால அளவும் சுமார் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் உத்தியோகத்தர்களின் வேலைச் சுமை அதிகரிக்கும். அதேநேரம், வழமைக்கு மாறாக பெறுபேறுகள் வெளிவரும் நேரம் தாமதமடையலாமென்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது.\nஅதிகரித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை காரணமாக வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் எண்ணிக்கைகளும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு விடயங்களை இந்த வேட்பாளர் அதிகரிப்பானது இரு மடங்காக்கியிருக்கிறது.\n\"35 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதால் 26 அங்குலத்தில் வாக்குச்சீட்டின் நீளம் இருப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. இதனால் வாக்குகள் செல்லுபடியற்றதாக மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மக்களுக்கு வேட்பாளரையும் சின்னத்தையும் தேடுவதில் தடுமாற்ற நிலைமை ஏற்படலாம். இந்தளவு பெரிய வாக்குச்சீட்டு உலகத்தில் எந்தவொரு நாட்டின் ஜனாதிபதித் தேர்தலிலும் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இந்தத் தேர்தலில் டம்மி வேட்பாளர்களும் உள்ளனர். இலங்கையில் காணப்படுகின்ற பலவீனமான சட்ட ஏற்பாடுகள்தான் நிறையப் பேர் போட்டியிடக் காரணம். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பணத்தின் தொகையை அதிகரித்து குறைந்தது ஒரு மில்லியனாவது வைக்க வேண்டும். உண்மையான வேட்பாளர்கள்தான் போட்டியிட வேண்டும் என்று சட்ட ஏற்பாடுகளைக் கொண்டு வந்தால் மாத்திரம்தான் டம்மி வேட்பாளர்களின் உள்நுழைவைக் குறைக்க முடியும்\" என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூவக்கர் தெரிவிக்கிறார். இதுஒருபுறமிருக்க,ஜனாதிபதித் தேர்தல் நாளை16 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுள் விருப்பமான ஒருவருக்கு மட்டும் ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட வாக்கை செலுத்த முடியும். அவ்வாறாயின் வாக்களிப்பின் போது வேட்பாளரின் சின்னத்திற்கும் அவரது பெயருக்கும் எதிரே உள்ள கூட்டில் புள்ளடி இட வேண்டும். அல்லது 1 என்ற இலக்கத்தைக் குறிப்பிட வேண்டும்.\nஇதுதவிர, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமாயின் முதலாவது தெரிவுக்கு நேரே 1 என்றும், ஏனைய இரு தெரிவுகளுக்கும் 2,3 என்றும் குறிப்பிட வேண்டும். நாட்டில் செல்வாக்குள்ள வேட்பாளர்கள் பலர் களமிறங்குவதால் மக்களால் சிலரை நிராகரிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதனால் அவர்கள் விருப்பு வாக்கை செலுத்த முயல்வார்கள் என்பது மறுக்க முடியாத விடயம்.\n\"நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களுக்குத் தலைமை தாங்கு��் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் அதிகளவான (35) வேட்பாளர்கள் களத்தில் இருப்பது இதுவே முதல் முறையாகும். இவ்வாறான நிலைமை பிற்காலத்திலும் தொடரக் கூடும் என்பதால் இதனை கட்டுப்படுத்த தேர்தல் ஆணைக்குழு ஏதும் நடவடிக்கை எடுக்கவுள்ளதா\" என்று தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.\n“அவ்வாறு கட்டுப்படுத்துவது கஷ்டமான காரியம். சில வேட்பாளருக்குப் பின்னால் போலியாகச் செயற்படும் வேட்பாளர்கள் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கைகளை தெளிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு 45 நிமிடம் வழங்கப்படுகின்றது. இந்த இலவச வசதிகளை பயன்படுத்தி சிலருக்கு வாக்குப் போடாதீர்கள் என்று கூறுவதற்காக அவர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களாக இருந்து கொண்டு இன்னொருவருக்கு வாக்கு போடுங்கள் என்று சொல்ல முடியாது. அது தவறானது என்றாலும் துரதிர்ஷ்டவசமாக மக்களுக்கு தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையில் அதனை எம்மால் நிறுத்த முடியாது. சட்டத்தின் அடிப்படையில் 35 வயதுடைய சில நிபந்தனைகளுக்குட்பட்ட யாருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வழி இருக்கிறது. சட்டத்தில் அதற்கான ஏற்பாடு இருப்பதால் அதனை நாங்கள் கட்டுப்படுத்துவது கஷ்டமாகும்\" என்கிறார் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல்.\nஅதேசமயம், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அதிக வேட்பாளர்களுடன் கடும் போட்டிக்கு மத்தியில் நடைபெறுவதால் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கு மேல் பெற முடியாத நிலையேற்படும் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது.\nஅதனால் இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணும் நிலைமை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறாக இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மேலும் அதிக நேரத்தை எடுக்கும். கடந்தமுறை இருந்ததை விட இரண்டு மடங்கு நீளமான வாக்குச்சீட்டு, இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக அதிக அளவில் அதிகாரிகள் பயன்படுத்தப்படுதல் ஆகிய விடயங்கள் தேர்தல் செலவுகளை அதிகப்படுத்தியுள்ளன.\nஎனினும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது அவர்களின�� உரிமை என்றாலும் மக்களின் பணம், நாட்டிலுள்ள அனைவரினதும் நேரம் விரயமாக்கப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதனால் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான உரிமை பறிபோகாத வகையில் உண்மையான வேட்பாளர்கள் களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.\nஅதேவேளை இருக்கும் சட்டதிட்டங்களைப் பிழையாகப் பயன்படுத்த முனைவோரை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533708/amp?ref=entity&keyword=West%20Bengal%20University", "date_download": "2020-08-13T00:00:48Z", "digest": "sha1:3LYOS4U4CACTDZDCE5IIYVAUT6YUSKLC", "length": 11444, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "By the Board of Control for Cricket in India Will Ganguly enter West Bengal politics? | இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் மேற்கு வங்க அரசியலில் நுழைகிறாரா கங்குலி? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் மேற்கு வங்க அரசியலில் நுழைகிறாரா கங்குலி\nகொல்கத்தா: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மூலம் மேற்கு வங்க அரசியலில் கங்குலி நுழைகிறார் என கூறப்படுகிறது.மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக கடந்த 2 நாட்களுக்கு முன் வரை கருதப்பட்டவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி. கடந்த 2015ம் ஆண்டில�� ஜக்மோகன் டால்மியா மறைந்ததை அடுத்து வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவராக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட மம்தா மிக உதவினார்.இந்நிலையில், மம்தாவின் தீவிர ஆதரவாளராக கருதபட்ட கங்குலியை பாஜவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அதை அவர் நிராகரித்தார். அதே நேரத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர் பதவியை கங்குலி ஏற்றுக்கொண்டார்.இந்த நிலையில் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதிகள் கூட்டத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மற்றும் அசாமின் பிரபல அரசியல் வாதியான பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் கங்குலியும் பங்கேற்றார். இது அவரது அரசியல் பயணத்துக்கு வழிவகுத்தது எனலாம்.\nபிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட்வீரர் பிரிஜேஷ் படேல், டெல்லி கிரிக்கெட் வாரிய தலைவர் ரஜாத் சர்மா ஆகியோர் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பிசிசிஐ தலைவர் பதவி மூலம் மேற்கு வங்க அரசியலில் கங்குலி அடியெடுத்து வைக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக பாஜ தலைவர்கள் கூறுகையில், `வரும் 2021ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு கங்குலி பிரசாரம் செய்வார் அல்லது அப்போது பாஜவில் முக்கிய பங்காற்றுவார்’ என தெரிவித்துள்ளனர்.\nதொழில்நுட்ப கல்லூரிகளில் 1.5 லட்சம் சீட் குறைப்பு பார்மா, ஆர்கிடெக்சருக்கு அட்ரா சக்கை... அட்ரா சக்கை: கொரோனா காலத்தில் தலைகீழான படிப்புகள்\nடிவி விவாதத்தில் பங்கேற்ற காங். தலைவர் மாரடைப்பில் மரணம்\nதற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை நாய்க்கு போடும் கழுத்து பெல்ட்டால் சுஷாந்த் கொல்லப்பட்டு இருக்கலாம்: முன்னாள் உதவியாளர் திடுக் தகவல்\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் குறைந்த கட்ஆப் மார்க்: பிரதான தேர்வில் 10, 3 மதிப்பெண்கள் வித்தியாசம்\nதவறாக கைது செய்ததற்காக தண்டம் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கூடுதலாக ரூ.1.30 கோடி நஷ்டஈடு: கேரள அரசு வழங்கியது\nஎனது தந்தைக்கு எது ���ல்லதோ அதையே கடவுள் வழங்குவார்: பிரணாப் மகள் உருக்கம்\nசெயல்திறனுக்கு ஆதாரங்கள் இல்லை ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்திய விஞ்ஞானிகள் சந்தேகம்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஏற்க மறுப்பு\nதூதரக பார்சலில் மத நூல் வந்ததா விளக்கம் கேட்டு அதிகாரிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்\nமூணாறு அருகே நிலச்சரிவு பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\n167 ஆண்டில் முதல்முறையாக டிக்கெட் முன் பதிவால் ரயில்வே கடும் நஷ்டம்: புக்கானதை விட திருப்பி கொடுத்தது அதிகம்\n× RELATED மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31ம் தேதி வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538343/amp?ref=entity&keyword=flower%20plants", "date_download": "2020-08-13T00:17:47Z", "digest": "sha1:KJKSEIKPRDRLCVYOS5BCXHUYJVCFN7JG", "length": 10034, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tomato | பருவமழையால் தக்காளி செடிகள் அழுகின: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபருவமழையால் தக்காளி செடிகள் அழுகின: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதொண��டாமுத்தூர்: கோவைபுறநகர் பகுதிகளான தீத்திபாளையம்,மாதம்பட்டி, ஆறுமுககவுண்டனூர், செல்லப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை கோவை மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான மேற்கண்ட கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது. பருவமழை விடாமல் பெய்து வருவதால் மானாவாரி தோட்டங்களில் களைகள் அதிகளவில் உருவாகி உள்ளது. மேலும் சாலையோரம் 5 அடி உயரத்திற்கு புதர்கள் வளர்ந்துள்ளது.\nஇரவு, பகலாக தொடர்ந்த மழையால் தக்காளி பயிரிட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க துவங்கியது. அறுவடை நேரத்தில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுக துவங்கியது. இதுகுறித்து விவசாயி தீத்திபாளையம் பெரியசாமி கூறுகையில், தக்காளி செடிகள் 3 மாதம் முடிந்த நிலையில் இலை மற்றும் காய்களும் அழுக துவங்கியது. தோட்டத்தில் 24 மணிநேரமும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி செடிகளின் வேர்கள் அழுகத் துவங்கியது. இதனால் செடிகளின் மேல் பகுதியில் உள்ள இலைகள்,காய்களும் அழுகத் துவங்கியது.\nதற்போது அறுவடை சீசன் காலத்தில் பருவமழை காரணமாக பழங்களும் அழுகி கிழே விழ துவங்கியது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தக்காளி பயிரிட்ட தோட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.\nஇலங்கை தாதா அங்கோட லொக்கா இறப்பில் மர்மம் காதலி உள்பட 3 பேரிடம் 3 நாள் காவலில் விசாரணை: கோவை நீதிமன்றம் அனுமதி\nபுதுச்சேரியில் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு\nகிரானைட் குவாரி வழக்கில் பி.ஆர்.பழனிசாமியை விடுவித்த மேலூர் நீதிமன்ற உத்தரவு ரத்து\nஆடை ஏற்றுமதி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா: கம்பெனியை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு - திருப்போரூர் கூட்ரோட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு: எஸ்பி திறந்து வைத்தார்\nஅரசின் இலவச இணையதளம் மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பு\nஇ-சேவை மையத்தை கண்டித்து அமைப்புசாரா தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்\nஆடிக்கிருத்திகைக்கு முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஊரடங்கை மீறிய பக்தர்கள்: அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்\n‘நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்கவேண்டாம்’ மணல் கடத்தல் தொடர்பாக பதிவு செய்த வழக்குகள் எத்தனை தமிழக அரசிடம் விவரம் கேட்கிறது ஐகோர்ட் கிளை\n5 அடி நீள எலும்புக்கூடு கீழடி அருகே கண்டெடுப்பு: சிதையாமல் முழுமையாக கிடைத்தது\n× RELATED பருவ மழை பொழிந்தும் நீர்வரத்தின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/968196/amp?ref=entity&keyword=grocery%20store", "date_download": "2020-08-12T23:27:18Z", "digest": "sha1:5WPIO7VGI72TIDXXAFX3FSO3Y4DRAKTM", "length": 8544, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடியில் செல்போன் கடையில் தீ விபத்து ரூ.1.50 லட்சம் பொருட்கள் சேதம்\nதூத்துக்குடி,நவ.14: தூத்துக்குடியில் செல்போன் சர்வீஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொர���ட்கள் எரிந்து சேதமடைந்தன.தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் பிரையண்ட் நகர் 12வது தெவில் மொபைல், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலையில் அவரது கடையில் இருந்து புகை வந்துள்ளது. தகவலறிந்த பத்மநாபன் கடைக்கு சென்று திறந்து பார்த்தபோது செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பழுது பார்க்க வைத்திருந்த செல்போன்கள், லேப்டாப்கள், டிவிகள் உள்ளிட்ட ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி\nகொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடியில் பராமரிப்பின்றி சின்னாபின்னமான சாலைகள்\nகழுகுமலை கோயிலில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி\nகுண்டர் சட்டத்தில் ரவுடி கைது\nவல்லநாடு அருகே அகரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்\nசாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை\nநாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு உதவித்தொகை\nஎட்டயபுரம் அருகே ஆபத்தான மின்கம்பம்\nகோடை போல் கொளுத்தும் வெயில், கொரோனா வைரஸ் தூத்துக்குடியில் எலுமிச்சை விலை உயர்வு\n× RELATED தூத்துக்குடியில் காணாமல் போன மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/some-best-children-s-insurance-plans-in-india-in-2020-019779.html", "date_download": "2020-08-12T23:24:10Z", "digest": "sha1:TRYESQPQSDJG34DEBQSM2GJ4MDSVSRTE", "length": 23853, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. ! | Some Best children’s insurance plans in India in 2020 - Tamil Goodreturns", "raw_content": "\n» உங்கள் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. \nஉங்கள் குழந்த���களின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவும் சிறந்த பாலிசிகள்.. \n8 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n9 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n9 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n10 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே நம்முடைய பாதுகாப்பு கருதி நாம் முதலீடு செய்யும் ஒரு சிறந்த ஆப்சன் ஆகும். அதிலும் குழந்தைகளின் பாதுகாப்பு எனும்போது நாம் பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.\nஉங்கள் குழந்தைகளுக்கான நிதி பாதுக்காப்பினையும் ஊக்குவிக்கும் விதமாகவும், உங்கள் குழந்தைகளின் வருங்கால தேவைக்காகவும் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் உள்ளன. அவை உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தினையும், அவர்களது வருங்காலத்தினை சிறப்பாக திட்டமிடுவதற்கும் வாய்ப்பாக அமைகிறது.\n அப்புறம் எதற்காக இன்சூரன்ஸ் திட்டம் என்பது புரிகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கல்வி செலவினங்கள், மற்ற செலவினங்களை நம்முடைய இயல்பான சேமிப்புகளால் ஈடுகட்ட முடியாது. ஆக அந்த மாதிரியான சமயங்களில் உங்களுக்கு இந்த இன்சூரன்ஸ் திட்டங்கள் கைகொடுக்கலாம்.\nசரி இதனால் என்ன பயன் குழந்தைகளுக்கான ஆயுள் பாதுக்காப்பினை கொடுக்கிறது. அவர்களின் வருங்கால தேவையினை பூர்த்தி செய்ய பயன்படுகிறது. ஆக தங்களது குழந்தைகளின�� வருங்காலத்தினை பாதுகாக்க நினைக்கும் எவருக்கும் இந்த பாலிசிகள் நல்லதொரு திட்டமாக இருக்கும். ஏனெனில் இது உங்களது குழந்தைகளின் எதிர்காலதிற்கு உறுதுணையாக அமையும். அதன் படி சில பாலிசிகளின் பெயரை கொடுத்துள்ளோம்.\nகுழந்தைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களானது, முதலீடு மற்றும் சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது. இது அவசர காலங்களில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும். மேலும் இது உயர்கல்வி மற்றும் எதிர்கால செலவுகளை சமாளிப்பதற்காக உதவும்.\nஇதில் சில இன்சூரன்ஸ் திட்டங்கள் இதனை பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய குழந்தை வரை பெற்றுக் கொள்ள முடியும். சில பாலிசிகளை 12 - 24 வயதுடைய குழந்தைகளுக்கு பாலிசி எடுத்துக் கொள்ள முடியும். இதில் பெரும்பாலான திட்டங்கள் குழந்தைகளின் கல்வி திட்டத்திற்காக உள்ள ஒரு பாலிசிகளாக உள்ளன.\nஇப்படியாக மேற்கூரிய ஒவ்வொரு இன்சூரன்ஸ் திட்டமும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆக அவற்றினை ஒப்பிட்டு பார்த்து, உங்களின் தேவைக்கு ஏற்றவாறு ஒரு திட்டத்தினை, உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக எடுத்துக் கொள்ளலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆகஸ்ட் 2020-ல் இருந்து கார், பைக்களின் ஆன் ரோட் விலை குறையலாம்\nஅடடே இது நல்ல விஷயம் தான்.. அமேசானில் ஆட்டோமொபைல் இன்சூரன்ஸ்..\nஇனி வாட்ஸ்அப்-ல் லோன், பென்ஷன், இன்சூரன்ஸ்-ம் கிடைக்கும்.. அதிர்ச்சியில் பேடிஎம், அமேசான்..\nஇந்தியாவில் பங்கு வெளியிட திட்டமிடும் பாலிசிபஜார்..முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்லவாய்ப்பு\nஇன்சூரன்ஸ் துறையும் பாதிப்பு.. முதல் காலாண்டில் பிரிமீயம் வசூல் 18.6% சரிவு..\nஉங்களது ஆரோக்கியத்திற்கும் வாழ்க்கைக்கும் பாதுகாப்பாக ஒரு இன்சூரன்ஸ் திட்டம்..\nஇன்சூரன்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போகும் பேடிஎம்.. விஜய் சேகர் ஷ்ரமா அதிரடி திட்டம்..\nஇரு சக்கர வாகன இன்சூரன்ஸ்.. சிறந்த திட்டங்கள் எது..\nஹெல்த் இன்சூரன்ஸ்.. கொரோனாவுக்காக ஷார்ட் டெர்ம் பாலிசி.. மிக அவசியம்..\nஉங்க கார் இன்சூரன்ஸை எடுக்கும் முன்பு இதையெல்லாம் கவனிங்க..\nஅடடே இது செம நியூஸ் ஆச்சே.. சுகாதார ஊழியர்களுக்கான காப்பீடு திட்டம் நீட்டிப்பு..\nஆரோக்கிய சஞ்சீவனி இன்சூரன்ஸ் திட்டம்.. யாருக்கு பொருந்தும் விவரங்கள் என்ன\nRead more about: insurance children’s insurance இன்சூரன்ஸ் குழந்தைகளுக்கான இன்சூரன்ஸ்\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nமன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/05/27151228/1554369/Ration-shops-will-function-on-June-5th.vpf", "date_download": "2020-08-13T00:10:06Z", "digest": "sha1:NCOQH2M5K6IZWMVA5XMDOUXP5YENRAET", "length": 14990, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்- இலவச பொருட்கள் விநியோகம் || Ration shops will function on June 5th", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்- இலவச பொருட்கள் விநியோகம்\nபொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரேசன் கடை (கோப்பு படம்)\nபொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்க ஏதுவாக ஜூன் 5ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் ஜூன் மாதம் வழங்கப்படும் இலவச பொருட்களுக்கான டோக்கன் வரும் 29-ம் தேதி தொடங்கி 31ம் தேதிக்குள் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளது.\nஅந்த டோக்கனில் பொருட்கள் வழங்கும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 1ம் தேதி முதல் பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரேசன் கடைகளுக்கு ஜூன் 5-ம் தேதி, முதல் வெள்ளிக்கிழமை வாராந்திர விடுமுறை தினமாகும். ஆனால், அன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏதுவாக, ரேசன் கடைகள் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதற்கு பதிலாக ஜூன் 19-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேசன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அற��விக்கப்பட்டுள்ளது.\nCoronavirus Lockdown | ரேசன் கடை | ஊரடங்கு உத்தரவு | ரேசன் பொருட்கள்\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஉடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது\nமுதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\nபுதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\nதிருச்சி - ராமேசுவரம் இடையே110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வர 31-ந்தேதி வரை விலக்கு - தமிழக அரசு உத்தரவு\nசுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் - சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\nநாகை மாவட்டத்தில் 486 ரேசன் கடைகள் அடைப்பு\nநவம்பர் வரை ரேசனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்- அமைச்சர் காமராஜ்\nஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம்\nஇன்னும் ஒரு மாதத்தில் ரேசன் கடைகளில் ‘பயோ மெட்ரிக் பதிவு’ முறை- அமைச்சர் காமராஜ்\nரேசன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக பெண்கள் முற்றுகை\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/my3-14.html", "date_download": "2020-08-13T01:14:10Z", "digest": "sha1:LL5NU6KB6BZT2OLQZENLAZEUO5Y7M4UD", "length": 12817, "nlines": 222, "source_domain": "www.tamilnaatham.org", "title": "நாடாளுமன்றம் 14 ஆம் திகதிதான் கூடுகிறது! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் நாடாளுமன்றம் 14 ஆம் திகதிதான் கூடுகிறது\nநாடாளுமன்றம் 14 ஆம் திகதிதான் கூடுகிறது\nAdmin 2:18 PM தமிழ்நாதம்,\nநாடாளுமன்றத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி 10 மணியளவில் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.\nஅதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.\nதேவைப்படின், மீளவும் ஒத்திப்போடமுடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nஆவா குழுவின் 25 படகுகளில் 300 பேருடன் பிறந்தநாள் - சயந்தன் (காணொளி)\nஆவா குழுவை சேர்ந்தவர்கள் தங்கள் பிறந்தநாளை இரண்டு அல்லது மூன்று இடங்களில் கொண்டாடுகின்றார்கள். சாவகச்சேரியில் சங்கானையில் சங்குபிட்டியில்...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினால் உப்பள தொழிலாளர்களின் கு...\nகடந்த பத்து வருடத்தில் கூட்டமைப்பு செய்தது என்ன\n✍️ ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் சாதாரண நிதியை, கம்பரெலிய என சிங்கள பெயரில் எடுத்து, தங்களது தலைப்பாகை படத்துடன் வெளியிட்டது தவிர, கூட்டமைப...\nகலை­ஞரின் மறைவும் ஈழத்­த­மி­ழரின் நிலைப்­பாடும்\nதிரா­விட முன்­னேற்­றக்­க­ழகத் தலை­வரும் தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்­வரும் திரா­விட இயக்கத் தலை­வர்­களில் முது­பெரும் தலை­வரும் தமி­ழ­...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nகுடிநீர் தாங்கியை இடித்துத் தள்ளிய சிறிதரன் குழு\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள செருக்கன் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றினா��் உப்பள தொழிலாளர்களின் கு...\nசுமந்திரனின் பெயரில் 2 வீடுகள், கார்கள் 03 சாவித்திரியின் பெயரில் ஒரு வீடு\nநேற்றைய தினம் கொழும்பு நிப்பொன் ஹொட்டலில் குறித்த அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த விசேட சந்திப்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் பாராளுமன்ற உற...\n65000 டொலர் வாகனம் தான் வேணும் என 45000 டொலரை திருப்பி அனுப்பினாரா விக்கி\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் விக்கினேஸ்வரன் மீது அடுக்கடுக்கான குற்றசாட்ட...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nகிராமம் மீதான பற்று நாட்டுப்பற்றாக பரிணமிக்கவேண்டும் - வே. பிரபாகரன்\nதமிழ்த்தேசிய கொள்கைக்காகவே மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். நீங்கள் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களது அபிலாசைகளை அடைவதற்காக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/189-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:47:08Z", "digest": "sha1:DAFEULDLWUZQDIFDCF62AELVENJ5XE6R", "length": 8887, "nlines": 297, "source_domain": "yarl.com", "title": "செய்தி / துணுக்கு - கருத்துக்களம்", "raw_content": "\nசெய்தி / துணுக்கு Latest Topics\nBy ராசவன்னியன், July 31\nதமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..\nBy ராசவன்னியன், May 8\nமது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்.. 1 2\nBy ராசவன்னியன், May 5\n\"எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க..\nBy ராசவன்னியன், May 1\nசென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு..\nBy ராசவன்னியன், April 21\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..\nBy ராசவன்னியன், April 15\n\"குருமா\" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..\nBy ராசவன்னியன், April 17\nBy ராசவன்னியன், March 27\nஅடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகனின் தந்தையும், மணமகளின் தாயும் ஓட்டம்..\nBy ராசவன்னியன், January 21\nBy ராசவன்னியன், January 4\nஆண்கள் ஏன் நீண்ட காலம் வாழ்வதில்லை..\nஆறுதல் தருமா என்கவுண்டர் நீதி\nகல்லும் கதை சொல்லும் - தா. பாண்டியன்\nசாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்\nஅயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்.. - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓலைச் சுவடிகள் - டாக்டர். சுபாஷினி\nதமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்\nஉலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்\nஉண்மையான நேசமணி யார் என தெரியுமா \nமதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..\nசிக்கும் பணம்: மக்கள் கோபம்..\nவரதட்சிணை புகார்களில் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/126560", "date_download": "2020-08-12T23:46:26Z", "digest": "sha1:PXVPSJRDRMEPBAS7U27AWNIBV34P6NOI", "length": 3285, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "அனிருத் உனக்கு இதன் லிமிட், வெளுத்து வாங்கிய இசையமைப்பாளர் தீனா - Lankasri Bucket", "raw_content": "\nஅனிருத் உனக்கு இதன் லிமிட், வெளுத்து வாங்கிய இசையமைப்பாளர் தீனா\nநானும் திரும்ப ஜாதியை வச்சு திட்டுனா ஒத்துப்பாங்களா- CAA போராட்டம் குறித்து மகேந்திரன்\nஸ்ரீரெட்டிக்கு நடந்ததுதான் உங்களுக்கும் நடந்ததா\nமுடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான்\nரம்யா பாண்டியன் பேசுனாலே ஜொள்ளு ஒழுகும்.. Cooku with கோமாளி Team Fun Interview\nரஜினியின் காலா பன்ச் பேசும் மம்மூட்டி.. ஷைலாக் பட ட்ரைலர்\nஹீரோ ரிட்டர்ன்ஸ்...சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவா ஓகேவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/5757", "date_download": "2020-08-13T00:00:21Z", "digest": "sha1:CVW2RZ7DJUSXGQYSQQOLUKB4F2HNTVLE", "length": 3495, "nlines": 47, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவு நடைபயணம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நீரிழிவுச்சிகிச்சை நிலையம், மக்கள் மத்தியில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒழுங்கு செய்துள்ள “நீரிழிவு நடை பயணம்” எதிர் வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ். போதனா மருத்துவமனை முன்றலில் இருந்து ஆரம்பமாகும். இந்தவிழிப்புணர்வு நடைபயணத்தில் அனைவரையும் கலந் துகொள்ளுமாறு யாழ்.போதன�� மருத்துவமனை நீரிழிவுச் சிகிச்சை நிலையத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nநீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒன்றினைவோம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/anbumani-humiliated-himself-on-the-stage--q6kgri", "date_download": "2020-08-13T00:46:01Z", "digest": "sha1:VDJVQXM2KNY65EYAJYCICPT2BSMSZ3TX", "length": 15511, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அன்புமணி தனக்குத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டார்!: மேடையில் மகன் சொன்ன வார்த்தை! முகம் சுண்டிய டாடி! | Anbumani humiliated himself on the stage!?", "raw_content": "\nஅன்புமணி தனக்குத் தானே அசிங்கப்படுத்திக் கொண்டார்: மேடையில் மகன் சொன்ன வார்த்தை: மேடையில் மகன் சொன்ன வார்த்தை\nதன் பின் மைக் பிடித்த அன்புமணி “தி.மு.க. துவக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. பா.ம.க. உதயமாகி 32 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் தற்போது நம் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது.\nதமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஆக்சுவலா இன்னும் முழுசா ஒரு வருஷமிருக்குது. ஆனால் பா.ம.க.வுக்கு என்னதான் அவசரமோ தெரியலை, இந்த மார்ச் 1-ம் தேதியன்னைக்கே தங்கள் கட்சியோட ‘தேர்தல் சிறப்பு பொதுக்குழு’வை சென்னை அருகே திருவேற்காட்டில் நடத்திடுச்சு. (காங்கிரஸெல்லாம் அடுத்த வருஷம் மார்ச் 31-ம் தேதியானாலும் கூட தேர்தலை பற்றி பெருசா யோசிக்காம ஒக்காந்தேயிருக்கும்\nஇந்த கூட்டத்தில் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மற்றும் இளைஞரணி செயலாளர் அன்புமணி உள்ளிட்ட அத்தனை முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.\nபொதுவாக மனதினுள் எதையும் வைத்துக் கொள்ளாமல் பட்டாசாக வெளிப்படையாக வெடிப்பதும், பிறரை விமர்சிப்பதும், சொந்தக் கட்சியினரை திட்டுவதும்தான் ராமதாஸின் இயல்பு. கட்சி ஆரம்பிச்சு இத்தனை வருஷமாகியும் நாம இன்னும் தேறலையே வட தமிழகத்தின் இத்தனை மாவட்டங்களில் இவ்வளவு வன்னியர்கள் இருந்தும் அவங்க வாக்குகள் நமக்கு முழுமையாக விழலையே வட தமிழகத்தின் இத்தனை மாவட்டங்களில் இவ்வளவு வன்னியர்கள் இருந்தும் அவங்க வாக்குகள் நமக்கு முழுமையாக விழலையே என்று மனுஷன் திட்டுவது போலவே சற்று புலம்பியும் கொட்டுவார். ஆனால் இந்த முறை இந்த ட்ரிக்கை அன்புமணி கையில் எடுத்துவிட்டார் என்று மனுஷன் திட்டுவது போலவே சற்று புலம்பியும் க���ட்டுவார். ஆனால் இந்த முறை இந்த ட்ரிக்கை அன்புமணி கையில் எடுத்துவிட்டார் என்கிறார்கள் அக்கட்சியினர். அவர் கட்சியை திட்டுவது போலவே தன்னைத்தானே மேடையில் அசிங்கப்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் அக்கட்சியினர். அவர் கட்சியை திட்டுவது போலவே தன்னைத்தானே மேடையில் அசிங்கப்படுத்திக் கொண்டார் என்கின்றனர். “கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு தலைவர்கள் இல்லாத பொதுத்தேர்தலை நாம் சந்திக்க உள்ளோம். தி.மு.க. 37 தொகுதிகளில் பணத்தை இறக்குமதி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க. பணத்தையும், பிரசாந்த் கிஷோர் எனும் வடமாநில ஆலோசகரையும் நம்பி உள்ளது.\nஎன் 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை 27 அமைப்புகளை உருவாக்கியுள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் நம் கட்சியில் ஆசிரியர் அணி, வணிகர் அணி, அரசு ஊழியர்கள் அணி என மூன்று அமைப்புகளை உருவாக்க உள்ளேன்.” என்று தன் புகழையும் சேர்த்துப் பாடினார்.\nஅதன் பின் மைக் பிடித்த அன்புமணி “தி.மு.க. துவக்கப்பட்டு பதினெட்டு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. பா.ம.க. உதயமாகி 32 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் தற்போது நம் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் ஒருவர் கூட இல்லை என்பது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அதுதானே உண்மை. தேர்தலில் ஒருங்கிணைந்த உழைப்பு வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். அன்புவின் இந்த அதிரடிதான் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை கலவரமாக்கியுள்ளது. “எப்பவுமே சின்னய்யா அன்புமணி தன்னை உயர்ந்த இடத்திலேயே வெச்சுதான் பேசுவார். ஆனால் இந்த முறை கட்சியை திட்டுறதா சொல்லி, தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிட்டார். இப்ப அவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.\nஆக்சுவலா இது அ.தி.மு.க.கிட்ட போராடி, ஒப்பந்தம் போட்டு பெற்ற பதவி. அவர் அந்தப் பதவியில் இருப்பதை நாங்க பெருமையாக நினைக்க, அவரோ ‘ஒருத்தன் கூட நம்ம கட்சியில தேர்தலில் ஜெயிச்சு பதவி வாங்கிய ஆளா இல்லை’ன்னு சொல்லியிருக்குறது சுருக்குன்னு இருக்குது. சின்னவரு தன்னைத்தானே கேவலப்படுத்திக்கிறாரே. இதைக்கேட்டுட்டு மருத்துவரய்யாவுக்கே முகம் சுண்டிப்போச்சு.” என்றனர். ஆனால் இதற்கு விளக்கம் தரும் ஜி.கே.மணி போன்ற மேல்நிலை நிர்வாகிகளோ ‘சுய விமர்சனம், சுய பரி��ோதனை இருந்தால்தான் வளர்ச்சி கிடைக்கும். சின்னய்யாவுக்கு தன்னோட பதவி முக்கியமில்லை, நாம எல்லோரும் தேர்தலில் மக்கள் ஆதரவில் வென்று பதவிகளில் போய் அமரணும் அதுதான் நோக்கம். அதுதான் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி.” என்றிருக்கிறார். ம்ம்ம்ம்ம்ம் முடியல\nபாஜகவைப் பற்றி இப்போதாவது அதிமுக உணர்ந்து கொள்ள வேண்டும்..\nடெல்லிக்கு சென்று இத்தனை வருஷம் ஆச்சு, நான் இந்தி கற்றுக் கொள்ளவில்லை..\nஅதிமுக பாஜக இடையே உச்சகட்ட மோதல்.. ஈகே போர் ஆரம்பம், வி.பி துரைசாமியை பங்கம் செய்த கே.பி முனுசாமி..\nஉதயநிதியின் மொத்த குடும்பமும் பிளேபாய் குடும்பம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் தாறுமாறு கிண்டல்..\nஎஸ்.வி சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதை அதிமுக அரசு செய்யும்...\nதமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்.. அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப���பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/07/13214936/1693687/AP-Deputy-CM-Amjad-Basha-tests-positive-for-COVID19.vpf", "date_download": "2020-08-13T00:28:47Z", "digest": "sha1:IQHGCMCT2MKTMHVZZ6U5UITTFWDOTYVE", "length": 7123, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AP Deputy CM Amjad Basha tests positive for COVID19", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று\nஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா, மனைவி மற்றும் மகளுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.\nகொரோனா வைரஸ் தொற்று அரசியல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து துணை முதல்வர் அம்ஜத் பாஷா உள்பட குடும்பத்தினர் 3 பேரும் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.\nAP Deputy CM | Amjad Basha | positive | coronavirus | ஆந்திர மாநில துணை முதல்வர் | கொரேனா வைரஸ் | அம்ஜத் பாஷா\nபடுத்த படுக்கையான நோயாளியை 3-வது மாடிக்கு வரவழைத்த சார்பதிவாளர் இடைநீக்கம்\nகொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை\nகொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\nஎந்த முக கவசம் நல்லது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை\nகொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\nஉலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.50 லட்சத்தை கடந்தது\nமன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனும��ி\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ietcha-10015281", "date_download": "2020-08-12T23:14:06Z", "digest": "sha1:DIDDLCGO44GRYA74J7OQ53VHUFACJ7NJ", "length": 11609, "nlines": 220, "source_domain": "www.panuval.com", "title": "இச்சா - ஷோபா சக்தி - கருப்புப் பிரதிகள் | panuval.com", "raw_content": "\nCategories: நாவல் , போர்/தீவிரவாதம் , ஈழம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇச்சா(நாவல்) - ஷோபா சக்தி:\n“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்லலாம்”\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...\nஎல்​லையிட்டுக்​கொள்ளாத தீர்வுக​ளைச் ​சொல்ல முடியாத வாழ்​வையும் அது சார்ந்த அனுபவங்க​ளையும் கலாச்சாரப் பிரதிகளாக முன்​வைத்து வருப​வை இவரின் பத்தி எழுத்துக்கள்...\nதேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..\nகீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...\nஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்..\nதேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானி���் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம..\nபொன்னி சாதிக்க நினைக்கும் காரியம் உன்னதமானது, அது போலவே பொன்னியை எதிர்த்து நிற்கும் சக்திகளும் கனவுக்கு அப்பாற்பட்டவை. ஒரு புறம் இரண்டாயிரம் ஆண்டுகள் ..\nமாயாஜாலம், மர்மம், சாகசம், ஞானம், ஆச்சரியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ள 'ரசவாதி' நூல், நவீன காலத்தின் செம்மையான நூல்களில் ஒன்றாக ஆகியுள்ளது. பல கோடிக்கண..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\n'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத..\nநாம் ஒவ்வொருவரும் நமது அரசியல் சார்புகளுக்கு ஏற்ப ஈழ விடுதலை வரலாற்றை நேர்கோட்டில் ஒரு கால்வாயாக சித்தரித்து வைத்திருக்கிறோம். ஆனால் வரலாறு ஒரு நதியைப..\nஅசோகனின் வைத்தியசாலைமாமன்னர் அசோகர் மிருகங்களுக்காக ஒரு வைத்திய சாலையை அமைத்தார் என்பது வரலாறு. ஒரு அம்மையார் தர்மத்துக்காக அமைத்த மிருக வைத்தியசாலையி..\nபிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச்சூடிய ..\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்\nஅண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும்(கட்டுரைகள்) - ம.மதிவண்ணன் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/death-continues-in-chennai-of-corona-virus-attack/", "date_download": "2020-08-12T23:48:56Z", "digest": "sha1:U4EAVRXR6P36CPKHYFT4WZ4IX54SJ6TJ", "length": 7980, "nlines": 71, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு! - TopTamilNews", "raw_content": "\nசென்னையில் தொடரும் உயிரிழப்புகள்.. இன்று மட்டும் 6 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது மூதாட்டியும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உயிரிழப்புகள் தொடருவது சென்னைவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.���.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/126561", "date_download": "2020-08-12T23:33:17Z", "digest": "sha1:2LWE4EYYNM365NYO3O5FR5AD2DYEKY7Z", "length": 3241, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "இணையத்தின் சென்சேஷன் சிவானி நாராயணன் டான்ஸ் வீடியோ, இதோ... - Lankasri Bucket", "raw_content": "\nஇணையத்தின் சென்சேஷன் சிவானி நாராயணன் டான்ஸ் வீடியோ, இதோ...\nசிவானி நாராயணன் செம்ம டான்ஸ்\nஹீரோ ரிட்டர்ன்ஸ்...சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவா ஓகேவா\nரஜினியின் காலா பன்ச் பேசும் மம்மூட்டி.. ஷைலாக் பட ட்ரைலர்\nநானும் திரும்ப ஜாதியை வச்சு திட்டுனா ஒத்துப்பாங்களா- CAA போராட்டம் குறித்து மகேந்திரன்\nதனுஷின் பட்டாஸ் படத்தின் மொரட்டு தமிழன் பாடல் வீடியோ\nAjith Sir ரசிகர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது - Lyca Executive Producer Sundarraj\nஇது Interview இல்ல Ragging, நட்பே துணை அனேகா கலகலப்பான பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-08-13T00:03:00Z", "digest": "sha1:YQWQXEABPSZ3OZF4FS3FHDLVF3RQO6WY", "length": 3904, "nlines": 52, "source_domain": "noolaham.org", "title": "அஷ்ரஃப் எனும் அரசியல் விவேகி - நூலகம்", "raw_content": "\nஅஷ்ரஃப் எனும் அரசியல் விவேகி\nஅஷ்ரஃப் எனும் அரசியல் விவேகி\nஆசிரியர் காதர், எம். எல். ஏ.\nநூல் வகை வாழ்க்கை வரலாறு\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nகாதர், எம். எல். ஏ.\nஇலங்கை அரசியல் ஆய்வுக் கழகம்\n2002 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 18 மே 2015, 23:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=18%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1970&oldid=127954", "date_download": "2020-08-13T00:31:15Z", "digest": "sha1:LVISRNBSVJOYH474WHA6Q3ARBRI4MNDS", "length": 5134, "nlines": 65, "source_domain": "noolaham.org", "title": "18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970 - நூலகம்", "raw_content": "\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:31, 10 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\n18ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970\n18-ம் ஆண்டு நிறைவு விழா மலர் 1970 (5.11 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nபணிவிலும் துணிவிலும் பண்பிலும் ஓங்குக - திருமதி பேளி அத்தனாசியார்\nகனம் செயலாளர் அவர்கட்கு - அ.யேசுதாசன்\nகத்தோலிக்க வாலிபர் சங்கம் 18-ம் ஆண்டு நிறைவு விழா மலர் - ஆசிரியர் குழு\nசில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கம் - கி.கிளிவோட் வில்லியம்\nவாழ்த்தி வரவேற்கிறேன் - அ.யோ.இம்மனுவேல்\nபப்ரிஸ்ற் நாடி நீ சொர்க்கம் நடந்தனையோ\nகவிதை: நலம் வியந்துரைத்தல் - முருகையன்\nவெள்ளி விழா எழுத்தாளர் - எஸ்.எம்.ஜி\nதிருமறையில் மறுமலர்ச்சி - ச.மேரி யோசவ்\nஎங்கள் ஊர் - செல்வி ஜெனிற்றா அலோசியன்\nபெண்களும் அரசியலும் - செல்வி.ஆன்மேரி செபஸ்தியாம்பிள்ளை\nவேலை நிறுத்தம் - றஞ்சினி செபஸ்தியாம்பிள்ளை\nதீண்டாமை - செல்வன் திலீபன் செல்வராஜன்\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,251] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,821] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1970 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=mccalljorgensen8", "date_download": "2020-08-12T23:24:14Z", "digest": "sha1:J36S2X6ILTSI2I5BN5KI4D2ZMVMB3CPZ", "length": 2883, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User mccalljorgensen8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இல���சமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/deep-learning/", "date_download": "2020-08-12T23:44:55Z", "digest": "sha1:TRUEICAIC2LP2RLCYR4U2JYNQAADM3DS", "length": 7197, "nlines": 65, "source_domain": "tamilentrepreneur.com", "title": "DEEP LEARNING Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசெயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) வல்லுநர்களுக்கு ஏன் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும் \nதொழில்நுட்ப வளர்ச்சி சாமான்ய மக்களை வியக்க வைக்கின்றது, அவர்களும் தொழில்நுட்ப வளர்ச்சியை முடிந்த வரை அரவணைத்து வருகின்றனர். வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு 20 வருடங்களுக்கு ஒரு\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவம���ைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDYxOA==/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T00:34:30Z", "digest": "sha1:J3NNAV54JZA2LOEFOBQA75MBJZJAYM5E", "length": 6427, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "அமேசான் உடன் பிரியங்கா சோப்ரா பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஅமேசான் உடன் பிரியங்கா சோப்ரா பல மில்லியன் டாலர் ஒப்பந்தம்\nபிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டாலும் அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார். மேலும் ஹாலிவுட்டின் சீரியல் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்துடன் பல மில்லியன் டாலர் மதிப்பிற்கு டிவி சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸ் மாதிரியான தொடர்கள் தயாரிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nஇதுகுறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், இந்த செய்தியை உங்களுடன் பகிர���வதில் மகிழ்ச்சி. எனது பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம், உலகம் முழுக்க திறமைகளை கொண்டவர்களை வைத்து சிறந்த படைப்புகளை உருவாக்குவதே நோக்கம். அமேசான் உடனான அடுத்த கூட்டு முயற்சிக்கு இது தான் அஸ்திவாரம். எனக்கு பக்கபலமாக இருக்கும் ஜெனிபர் சால்கே உள்ளிட்ட அமேசான் குழுவிற்கு நன்றி. புதிய சிந்தனைகளைத் தொடர்ந்து ஆராய்வதே எனது தேடல். நிறைய பணிகள் உள்ளன. எனது பயணத்தில் பெரும் துணையாக இருக்கும் ரசிகர்களுக்கும் இந்தநேரத்தில் நன்றி என்றார்.\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/10/126562", "date_download": "2020-08-12T23:27:11Z", "digest": "sha1:YNRIVZQTIDVSVRGI5QANNYKJUEHRHMEW", "length": 3271, "nlines": 88, "source_domain": "bucket.lankasri.com", "title": "அவங்கள நேர்ல பாத்த கொன்றுவேன், வரலட்சுமி உச்சக்கட்ட கோபம் - Lankasri Bucket", "raw_content": "\nஅவங்கள நேர்ல பாத்த கொன்றுவேன், வரலட்சுமி உச்சக்கட்ட கோபம்\nவிஜய் டிவி அறந்தாங்கி நிஷா அம்மாவாகிட்டாங்க குழந்தைக்கு பேர் என்ன தெரியுமா\n கருணாஸ்க்கு ஒரு வினோத பழக்கம் இருக்கு- கிரேஸ் ஓபன் டாக்\nரம்யா பாண்டியன் பேசுனாலே ஜொள்ளு ஒழுகும்.. Cooku with கோமாளி Team Fun Interview\nலோகேஷ் சூப்பரான இயக்குனர்.. தளபதி64 பற்றி பேசிய பிகில் தயாரிப்பாளர்\nநீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷிற்கு அனிருத் பாடிய ஜிகிடி பாடல் இதோ\nதர்பார் படத்தின் புதிய வீடியோ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kamalhaasan-s-sabaash-naidu-starts-shooting-again/", "date_download": "2020-08-12T23:51:04Z", "digest": "sha1:ECQ5RRLZT7QYHJK55MRCNTOUYX74GMKS", "length": 6379, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "முழு உத்வேகத்துடன் கமல்ஹாசன் : வேகம் எடுக்கிறது ‘சபாஷ் நாயுடு’! – Kollywood Voice", "raw_content": "\nமுழு உத்வேகத்துடன் கமல்ஹாசன் : வேகம் எடுக்கிறது ‘சபாஷ் நாயுடு’\nஇந்த ஆண்டு மே மாதம் ‘சபாஷ் நாயுடு’ படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிப் படமாக தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.\nஅமெரிக்காவில் படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த நிலையில் இப்படத்தை இயக்கி வந்த ராஜீவ்குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவும் இயக்குகிற வேலையையும் கமலே எடுத்துக் கொண்டார்.\nகொஞ்ச நாள் படப்பிடிப்பு போன நிலையில் கமலும் தன்னுடைய வீட்டுப் படிகளில் வழுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.\nஇதனால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்படும் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்த கமல் சபாஷ் நாயுடு படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவிலேயே ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\n60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் என்றும் அதனை அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nதனது மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் லைகா நிறுவனத்துடன் இணைந்து தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வ��யிட்டு வெயிட்டு”…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/train%20cancel?page=1", "date_download": "2020-08-13T00:55:43Z", "digest": "sha1:FTHPSFECZWFOI3BGCJ62MGDW3LYH6VEH", "length": 3245, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | train cancel", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபுயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்...\nஊட்டி மலை ரயில் இன்று முதல் 3 நா...\nஒரு புக்கிங் கூட இல்லை: கேன்சல் ...\nபோராட்டத்தால் ரயில் சேவை ரத்து\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/?vpage=2", "date_download": "2020-08-12T22:59:54Z", "digest": "sha1:O462SBBSPXWZFUMC6JSLUIPAVUOSSO4R", "length": 4976, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் ! | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nமுக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளு���்கள் \nசுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த அனைவரும், விடுவிக்கப்பட்டுள்ளனர் \nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு\nகொரோனாவால் இறுகிய இதயங்களை சந்தோஷப்படுத்த புத்தாண்டைக் கொண்டாடுங்கள் \nகொரோனா வைரஸு உலகின் உறுதிபாட்டை கேள்விக்கு உள்ளாக்கி இருகிறது \nமனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் \nஇக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் இன, மத பேதமின்றி ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணம் \n‘ ஒற்றுமையாகவும் திடமாகவும் பயணித்தால் நாம் இதனை வெல்ல முடியும் ”\nசட்டம் என்பது மக்களை தண்டிப்பதற்கு அப்பால் அவர்களை பாதுகாக்கவே அமுல்படுத்தப்படுகிறது \nஎரிமைலை ஒன்றின் மீதே பயணிக்கிறோம் – எச்சரிக்கை விடுக்கிறது சுகாதார சேவைகள் \nகொரோனா அச்சுறுத்தல் – விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது அரசாங்கம்\n19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நாட்டினை ஆட்சி செய்வதில் பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன\nசர்வதேச நீதி விசாரணைகள் மூலமே தீர்மானத்துக்கான தீர்வை காணமுடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/day/sep-03-2018-tamil-calendar/", "date_download": "2020-08-12T23:06:19Z", "digest": "sha1:FBHLQ66SQQ5ZGX22JRNMGZIKMVKRWXBU", "length": 6067, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "செப்டம்பர் 03 | September 03 2018 nalla neram today tamil | good time", "raw_content": "\nவிளம்பி வருடம் – ஆவணி 18\nஆங்கில தேதி – செப்டம்பர் 03\nராகு காலம் : 7.30 – 9.00 AM (காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை)\nகுளிகை : 1.30 – 3.00 PM (பகல் 01.30 மணி முதல் 03.00 மணி வரை)\nஎமகண்டம் : 10.30 – 12.00 PM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nதிதி நேரம் : இன்று மாலை 04:01 வரை அஷ்டமி பின்பு நவமி\nநட்சத்திரம் : இன்று மாலை 05:44 வரை ரோகிணி பின்பு மிருகசீரிஷம்\nயோகம் : அமிர்த யோகம்\nஇன்று ராகு காலம் காலை ஏழு முப்பது மணி முதல் ஒன்பது மணி வரை ஆகும். குளிகை பகல் ஒன்று முப்பது மணி முதல் மூன்று மணி வரை ஆகும். எமகண்டம் என்பது காலை பத்து முப்பது மணி முதல் பனிரெண்டு மணி வரை ஆகும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/tenet/", "date_download": "2020-08-13T00:06:10Z", "digest": "sha1:6WKVAAJDEP3CXQJL6YSUN3W45353OIX7", "length": 2444, "nlines": 30, "source_domain": "www.cinemapettai.com", "title": "TENET | Latest TENET News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடயம் ட்ராவலில் இது வேற லெவல்.. கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ட்ரைலர் சொல்வதென்ன தெரியுமா\nஉலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர் நோலன். இவரின் 11 வது படமே டெனெட். சமீபத்தில் யூ ட்யூபில் வெளியான...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nINCEPTION பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் அடுத்த பட தலைப்பு இது தான். பட ஜானர், நடிக்க ஒப்பந்தம் ஆன இந்திய நடிகை யார் தெரியுமா \nஉலக சினிமாவில் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவர். ‘பாலோயிங்’, ‘மெனாண்டோ’, ‘பிரஸ்டீஜ்’, ‘இன்செப்ஷன்’, ‘பேட்மேன் ட்ரையாலாஜி’, ‘இன்டர்ஸ்டெல்லர்’, ‘டன்கிர்க்’ போன்ற படங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/atlee/", "date_download": "2020-08-13T00:21:00Z", "digest": "sha1:BPRG7QQW2SFG64C5QHTISLDCWNGOUAGU", "length": 10003, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "atlee Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநடிகர் விஜயும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்பார்ப்பு\nநிச்சயம் அவளை நடிக்க வைப்பேன் – அட்லி\nஅட்லியின் உதவியாளருக்கே விபூதி அடித்த பிரபல இயக்குநர்..\n“இப்படி அளந்து விட்டாரே..,” அட்லியை அசிங்கப்படுத்திய பிரபல செய்தி வாசிப்பாளர்..\n“சூப்பர் ஸ்டார் இயக்குனர் அட்லீ”.. “விசில் அடிக்கத் தூண்டும் விஜய்..” – புகழ்ந்து தள்ளிய...\nஅஜித் பற்றி அட்லீ சொல்றத பாருங்களேன்.. ரசிகர் கேட்ட கேள்வி..\n – அதிர்ந்த விஜய் ரசிகர்கள்\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\n“டீசர் இல்லை” பிகில் திரைபடக்குழு தந்த அப்டேட் | Vijay | Nayanthara |...\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nசுஷாந்த் தற்கொலை – நெருங்கிய தோழிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/shalu-shamu", "date_download": "2020-08-13T00:21:35Z", "digest": "sha1:QZTTXY7QWCIB5FB3CXCCG5YQUVNEIHEV", "length": 2487, "nlines": 81, "source_domain": "www.tamilxp.com", "title": "Shalu Shamu Archives - Health Tips in Tamil | Indian Actress Photos | Aanmeega Thagavalgal | TamilXP", "raw_content": "\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..\nபெண்களே உடல் எடை குறையனுமா.. ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Gulf%20of%20Oman", "date_download": "2020-08-13T00:11:36Z", "digest": "sha1:DBYRZW2SQIGULABLP4B5L2WEJX3HV2EL", "length": 4220, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Gulf of Oman | Dinakaran\"", "raw_content": "\nசார்ஜா, ஓமன் நாடுகளில் தவித்த 317 இந்தியர்கள் மீட்பு\n45 ஆண்டுக்கு பின் அமெரிக்கா மீண்டும் சாதனை நாசா விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தனர்: மெக்சிகோ வளைகுடா கடலில் இறங்கியது\nஅமெரிக்கா, ஓமன், கத்தாரில் தவித்த 498 பேர் சென்னை திரும்பினர்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nவளைகுடா நாடுகளில் நீட் தேர்வு நடந்த எடுத்த நடவடிக்கை என்ன.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி\nஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நெல்லை இன்ஜினியர் சிறைபிடிப்பு\nஓமன், சவூதி, அமெரிக்காவில் சிக்கி தவித்த 604 இந்தியர்கள் மீட்பு\nசூடான், கிர்கிஸ்தான், ஓமன், குவைத்தில் தவித்த மருத்துவ மாணவர்கள் உட்பட 559 பேர் சென்னை வருகை\nவெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்: மத்திய சுகாதாரத்துறை\nகஜபதி குரூப் ஆப் கம்பெனி உரிமையாளர் காலமானார்\nவரலட்சுமி நோன்பின் மகிமை ..\nஆவியின் கனி -7 விசுவாசம்\nவிவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை வேண்டுகோள்\nநோய்க்கிருமி பரப்புதல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் பேரழிவை தரும் விதை ‘பார்சல்’ அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய வேளாண் அமைச்சகம் எச்சரிக்கை\nவன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு\nநீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nஇந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா\nலெபனான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டேமினால் கட்டார் ராஜினாமா\nஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி\nதமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/bigpass-3-ready-released-video/c77058-w2931-cid316317-su6200.htm", "date_download": "2020-08-13T00:22:01Z", "digest": "sha1:H4XTFI2NTOKQL5LUMZVQKUQQNHBYBZFX", "length": 2368, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ", "raw_content": "\nபிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ\nவரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவ���்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ்3 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி, இந்த ப்ரோமோவில் கருப்பு கண்ணாடி அணிந்து நிற்கும் கமலின் கண்ணிற்குள் தெரிகிறது 'பிக்பாஸ்3'.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான \"பிக் பாஸ்\" சீஸன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சீஸன் இரண்டும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரைத் துறையில் செட்டிலாகி விட்டனர்.\nசீஸன் 2 பெரும்பாலும் அரசியல் நையாண்டியாகவே இருந்தது. வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ்3 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி, இந்த ப்ரோமோவில் கருப்பு கண்ணாடி அணிந்து நிற்கும் கமலின் கண்ணிற்குள் தெரிகிறது 'பிக்பாஸ்3'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=311", "date_download": "2020-08-12T22:59:35Z", "digest": "sha1:3DP7YAXTDYRZBZK3P4BZ6TIDQKVNBQ5X", "length": 16058, "nlines": 197, "source_domain": "www.sltj.lk", "title": "இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nSltj மாபோலை கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nபாகிஸ்தான் புத்தர் சிலை உடைப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு\n2019-02-17 திருக்குர்ஆன் மாநாட்டில் இந்து சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருக்கு தர்ஜுமா மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்\nPrevious articleமுஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் குறித்து அமைச்சர் ஹரீஸ் அவர்களுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சந்திப்பு\nNext articleசிறப்பாக நடந்து முடிந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nSLTJ மல்வானை கிளையில் இன்று நடைபெற்ற சூரிய கிரகணத் தொழுகை.\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nசிங்கள மொழியாக்க அல்குர்ஆன் அன்பளிப்பு\nகொட்டும் மழையிலும் சிறப்பாக நடந்து முடிந்த வாழைத் தோட்டம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சி\nதிருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்\nSLTJ கொழும்பு மாவட்ட திருக்குர்ஆன் மாநாடு\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇரத்தான நிகழ்ச்சிகள் SLTJ - August 12, 2020\nநேற்று 06.08.2020 வியாழக் கிழமை காத்தான்குடி தல வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்��ில் நடைபெற்ற இரத்ததான முகாமில் SLTJ காத்தான்குடி கிளை உறுப்பினர்களும் கலந்து கொண்டு இரத்தம் கொடுத்தார்கள்.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇரத்தான நிகழ்ச்சிகள் SLTJ - August 12, 2020\nகாலி கராப்பிட்டிய இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக் குறையை அறிந்து இன்று 2020.08.03 திங்கட்கிழமை SLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கப்பட்டது.\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… இன்று துல்ஹஜ் மாதத்திற்க்கான தலைப் பிறை தென்படவில்லை துல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\nSLTJ காத்தான்குடி கிளை சார்பாக தல வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nSLTJ நாவின்ன கிளை சகோதரர்களால் இரத்தம் வழங்கி வைக்கப்பட்டது.\nதுல்கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-13T00:37:12Z", "digest": "sha1:FLJ2JAVK6SD5DH6YHGC4OXMZ2OILMK25", "length": 19117, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "டொனால்ட் ட்ரம்ப் | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅனைவரும் இணைந்து வழங்கினால் மட்டும் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்- ஸ்ரீதரன்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.\nசசிகலாவிற்கு நீதிவேண்டி யாழில் போராட்டம்\nசசிகலா ரவிராஜுக்கு சட்ட உதவிகளை வழங்க தயார்\nஅரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு\nபொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு\nதமிழ் பிரதிநிதிகள் எல்லோரும் ஒன்றாக செயற்படும் சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்போம்- செல்வம்\nதமிழ் மக்களின் விருப்பங்க���ை அறிந்து கூட்டமைப்பு முடிவுகளை எடுக்கவேண்டும் - ஜனா\n2020 பொதுத் தேர்தல் - நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..\nவன்னி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்- டக்ளஸ்\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nகொரோனா காரணமாக சீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்\nசீன ஜனாதிபதி சி ஜிங் பிங்க் உடன் தனக்கு இருந்த உறவு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்று வானொலி நேர்காணல் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க... More\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியிள் அதிக... More\nசட்ட நடவடிக்கை எடுப்போம் – அமெரிக்காவை எச்சரிக்கும் டிக் டொக்\nஅமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பபோவதாக டிக் டொக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் சீன செயலியான டிக் டொக் உடனான தொடர்புகளை எதிர்வரும் 45 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட... More\nஅமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை\nடிக்டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த இரு செயலிகளுக்குமான தடை 45 நாட்களில் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற... More\nஅமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்காவிடின் டிக் டொக் செயலி தடை செய்யப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை\nடிக் டொக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் விற்பனை ச���ய்யவில்லை என்றால் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,... More\nஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினரை அடக்கும் முயற்சி- ஒபாமா கண்டனம்\nஅமெரிக்காவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக கூட்டாட்சி முகவர்களைப் பயன்படுத்துவதையும் ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களை அடக்குவதற்கான முயற்சியையும் கண்டிப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அட்லாண்டாவில் இடம்பெற... More\nரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்\nஜேர்மனியிலிருந்து 11,000 அமெரிக்கப் படையினரை மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாட்டை நாம் ஏன் காப்பாற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்ட... More\nகொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி பெறும் – ட்ரம்ப் நம்பிக்கை\nஅமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி சோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள், மூன்றாவது மற்றும... More\nஇன, நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களாலேயே அமெரிக்காவில் கொரோனா பரவியது – ட்ரம்ப்\nஅமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால்தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நா... More\nசீனா நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்- ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பரவாமல் சீனாவால் தடுத்திருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார். வைரஸ் பரவல் குறித்து, டொனால்ட் ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங... More\nதயாசிறி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா\nதலைவர் பதவியில் இருந்து விலகல் – ரணில் அதிரடி முடிவு\nசலுகையா உரிமையா என்ற ��ோராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்\nதமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் -பிரதமர் உறுதி\nதேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\nஇரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:55:17Z", "digest": "sha1:7IMM4UF6GAQZYGDWIGH5UBTWRVXSSFRE", "length": 14124, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்ஹுயி மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீனாவில் அமைவிடம்: அன்ஹுயி மாகாணம்\n安 ān - அன்கிங்\n徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்)\n17 அரச தலைவர், 105 கவுண்டி மட்டம், 1845 நகர மட்டம்\nCNY 614.2 பில்லியன் (15ஆவது)\nஅன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.\nஅன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.\nஅன்ஹுயி மறும் பிற மாகாணங்களிலுள்ள சுற்றுலா மையங்கள்\nஅன்ஹுயி அதிகாரபூர்வ இணையத்தளம் - வார்ப்புரு:Google translation\nசீன இணையத் தகவல் மையம்\nயின் யு டாங்: ஒரு சீன வீடு கிங் மரபின் இறுதிக் காலப்பகுதியில் கட்டப்பட்ட ஹுவாங் குடும்ப வீடொன்றை ஆராய்வதன்மூலம் அன்ஹுயி மாகாணத்தின் வாழ்க்கை முறையை அறிய முற்படுகிறது.\nசீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்\nதெற்கு அன்ஹுயி மாகாணத்தில் உள்ள புராதனக் கிராமங்கள்\nசீன மக்கள் குடியரசின் மாகாணங்களும் ஆட்சிப்பிரிவுகளும்\nஅன்ஹுயி · புஜியான் · கான்சு · குவாங்டாங் · குயிசூ · ஆய்னான் · ஏபெய் · கெய்லோங்சியாங் · ஹெய்நான் · ஹுபேய் · ஹுனான் · சியாங்சு · ஜியாங்சி · சீலின் · லியாவோனிங் · கிங்ஹாய் · ஷாங்ஷி · சாண்டோங் · சான்சி · சிச்சுவான் · தைவான் · யுனான் · செஜியாங்\nகுவாங்ஷி · உள் மங்கோலியா · நின்ஷியா · திபெத் · சிஞ்சியாங்\nபெய்ஜிங் · சோங்கிங் · சாங்காய் · தியான்ஜின்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2018, 14:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-08-13T01:02:58Z", "digest": "sha1:D436T7TSMOCPXG3Z7SJBICFTQ2XQYISY", "length": 6988, "nlines": 58, "source_domain": "www.cinemapettai.com", "title": "கிரண் | Latest கிரண் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசேலை கட்டினாலும் கிளாமர் குறைய மாட்டேங்குது.. கிரணின் தாறுமாறு புகைப்படங்கள்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரன். அழகும் கவர்ச்சியும் சேர்ந்தே இருந்ததால் தமிழ் இயக்குனர்களுக்கு அவரை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசகட்டுமேனிக்கு கவர்ச்சி படங்களை அள்ளி வீசும் கிரண்.. போதும்மா ரொம்ப திகட்டுது என ரசிகர்கள் புலம்பல்\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் கிரண். அழகும் கவர்ச்சியும் சேர்ந்தே இருந்ததால் தமிழ் இயக்குனர்களுக்கு அவரை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் அந்த இடத்தில் தொட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கிரண்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசமீபகாலமாக இணையதளங்களில் அதிக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கிரண் தற்போது தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசோற்றில் மண்னை போடுவதற்கு சமம்.. ஹீரோ பார்த்துவிட்டு ரெவியூர்கள் பற்றி மன வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் தட்டிய நடிகர்\nநம் தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குனர் மற்றும் நடிகர் கிரண். இவரின் செட் அமைக்கும் பணிகள் கே வி ஆனந்த்,...\nகிளாமரில் அதிரி புதிரி செய்யும் கிரண்.. பஞ்சுமிட்டாய் என கொஞ்சும் நெட்டிசன்கள்\nஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண். விக்ரம், விஜய், அஜித் ஆகியோருடன் இணைந்து வெற்றிப்...\nகனவு காணுங்கள்.. பெட்டில் படுத்தபடி போட்டோ பதிவிட்ட கிரண் ரத்தோட்\nஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண். பின்பு முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களையும்...\n38 வயசானாலும் கிரண் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை.. உறைந்து போன ரசிகர்கள்\nஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண், தற்போது தனது உடல் எடையை குறைத்த புகைப்படம்...\n38 வயதிலும் கிரண் வெளியிட்ட ஸ்லிம்மான செல்பி புகைப்படம்.\nஜெமினி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த கிரண், தற்போது தனது உடல் எடையை குறைத்த புகைப்படம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜெமினி படத்தில் நடித்த “ஓ போடு” கிரண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nவிக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கிரண். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/164007-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:32:46Z", "digest": "sha1:WNLVO5HXHAMQNDDDKJR2QTKPYBXEEPBN", "length": 19493, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் முடிவுக்கு முன்னரே கல்வெட்டில் எம்.பி.,யான ஓபிஎஸ் மகன்: தொடர்ந்து பரபரப்பாகும் தேனி தொகுதி | தேர்தல் முடிவுக்கு முன்னரே கல்வெட்டில் எம்.பி.,யான ஓபிஎஸ் மகன்: தொடர்ந்து பரபரப்பாகும் தேனி தொகுதி - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nதேர்தல் முடிவுக்கு முன்னரே கல்வெட்டில் எம்.பி.,யான ஓபிஎஸ் மகன்: தொடர்ந்து பரபரப்பாகும் தேனி தொகுதி\nதேனியில் கோயில் கல்வெட்டு ஒன்றில் ஓபிஎஸ்.ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை தேனி எம்.பி எனக் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nதேனி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளராக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சையும் ஒளிவேகத்தில் உயரத் துவங்கின.\nகட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசை களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது. இருப்பினும் கண்டு கொள்ளாமல் களப்பணியில் மூழ்கினார் ஓ.பன்னீர்செல்வம்\nடெல்லி தலைவர்கள் ஒதுக்குப்புறமாக அமைந்த தேனி பக்கம் வந்ததே கிடையாது. ஆனால் ஓபிஎஸ்.செல்வாக்கினால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கு வந்தார். பாஜக.மூத்த தலைவர்கள் பலரும் தென்மாவட்டங்களில் போட்டியிட்டும் அதை விடுத்து ஓபிஎஸ்.மகனுக்காக மோடி வந்தது பாஜக.வினருக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nமேலும் தேனி தொகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு பணப்புழக்கம் கரைபுரண்டது. ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு என்று தேனி தொகுதி பரபரப்பின் உச்சம் தொட்டது.\nவாக்குப்பதிவு முடிந்ததும் அத்தனை சர்ச்சைகளும் முடிந்தது என்ற பலரும் நிம்மதியாயினர். ஆனாலும் தொடர்ந்து அரசியல் களம் தகித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது. எவ்வித அறிவிப்பும் இன்றி வந்த இந்த இந்திரங்களால் எதிர்கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇது குறித்த சர்ச்சை தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. இது முடிவதற்குள்ளே திடீரென்று 2 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு என்று அறிவிப்பும் வெளியானது. இதற்கான எந்த சூழலும் இல்லாத நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதை அப்பகுதி வாக்காளர்கள் கூட விரும்பவில்லை.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 விவிபேட்கள் வந்திறங்கின. டூரிஸ்ட் வேனில் அதுவும் பெரியகுளத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வண்டியில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்ததும் குறித்து எதிர்கட்��ியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் நேற்று தேனி அருகே குச்சனூர் காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்தில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது. அதில் ரவீந்திரநாத்குமார் பெயர்க்கு பின்னால் எம்.பி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏற்கெனவே வெற்றிக்காக பல்வேறு உள்ளடி வேலைகளை செய்து வருகிறார் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் வேளையில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே எம்.பி என்று அடையாளப்படுத்தப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறன.\nதேர்தல் முடிந்து அத்தனை தொகுதியும் அமைதியாக இருக்க, தேனி தொடர்ந்து தேர்தல் செயல்பாடுகளால் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது கல்வெட்டு விஷயமும் சேர்ந்து கொண்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nமூணாறில் நிலச்சரிவு: 15 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் மாயம்- மழையால் மீட்புப்பணியில் சுணக்கம்\nகேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையில் ஒரேநாளில் 7அடி நீர்மட்டம் உயர்வு\nகரோனாவால் இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அக்கம்பக்கத்தினர் நெருக்கடியால்...\nதேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துப்புரவு உபரகணங்கள் பாதுகாப்பு அறையில் தீ விபத்து:...\nதிருமணம் செய்துகொள்: துப்பாக்கி முனையில் போஜ்புரி நடிகையை மிரட்டிய இளைஞர்\nஅஜித்தோட சேர்ந்து திரும்பவும் படம் பண்ணனும்’ - காதல்கோட்டை’ சிவசக்தி பாண்டியன் ஆசை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/04-05-2020-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-13T00:00:47Z", "digest": "sha1:FZV2CSZPRAD6U4F5XRXTEPEVBXJEVUCZ", "length": 4607, "nlines": 76, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "04-05-2020 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஅனைவருக்கும் இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.\nஇது ஒரு கொரோனாக் காலம் – ந.வீரா\nகம்பன் கவிநயம்-தியாக சிகரம் -ஸ்ரீ ஸ்ரீதர்\nகொரோனாவே மாய்ந்துபோ – கவிதா அ.கோ\nஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்\nதிரை விமர்சனம் -பராசைட் – லோகமாதேவி\nசுய வழிகாட்டுதல் முறை -ilearntamilnow.com\nபச்சை நிறமே…- நித்தியகல்யாணி -லோகமாதேவி\nமெளனமே சாட்சியாய்… -Selected Photo\nசிரிப்போ சிரிப்பு -Selected Joke\nஇன்றி அமையாச் சிறப்பின ஆயினும்\nஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=57&Itemid=83&limitstart=100", "date_download": "2020-08-13T00:35:00Z", "digest": "sha1:LBMV5ZJDXZKRRVQD4P7C36FAPKYIXH3H", "length": 5706, "nlines": 137, "source_domain": "nidur.info", "title": "நோன்பு", "raw_content": "\n101\t குளிப்பு கடமையான நிலையில் நோன்பு 1386\n102\t மனித மாண்பு காக்கும் புனித நோன்பு\n103\t ரமளான்: செயல் களத்தின் மாதம் 1483\n104\t இஃதிகாப் சட்டங்கள் 1905\n105\t நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் 1222\n108\t மனைவியுடன், நோன்பு கால இரவில் கூடுவது அனுமதிக்கப்பட்டதே\n109\t நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் 1309\n110\t ரமளான் மாதமும் நோன்பும் (1) 1207\n111\t ரமளான் மாதமும் நோன்பும் (2) 1121\n112\t இரண்டுவருட பாவங்கள் மன்னிக்கப்பட-ஒருநாள் நோன்பு\n113\t ஈதுல் ஃபித்ர் 1360\n114\t ஷவ்வால் மாத ஆறு நோன்பு 1598\n115\t ''லைலத்துல் கத்ர்'' இரவும்-இருபத்தி ஏழும்..\n116\t ரமளானின் மூன்றாவது பத்தில்\n117\t நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம் 3363\n118\t நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - அலங்காரம் 1625\n119\t நோன்பு கஞ்சி 1642\n120\t ரமளான் மாதத்திற்கான சட்டங்களின் தொகுப்பு 1293\n121\t நோன்பின் மாண்புகளும், படிப்பினையும் (1) 1342\n122\t நோன்பின் மாண்புகளும், படிப்பினையும் (2) 1273\n123\t ரமளானை வரவேற்போம் 1657\n124\t வாசக நேயர்களுக்கு உளமார்ந்த.... 1523\n125\t லைலத்துல் கத்ர் 1686\n126\t லைலத்துல் கத்ரின் சிறப்பு 1641\n127\t ரமளானின் மூன்று பகுதிகள் 1861\n128\t கோபத்தை அடக்கியாள்வோம் 4371\n129\t உங்களைத் தூய்மையுடையோராய் ஆக்கலாம் 1457\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2019/", "date_download": "2020-08-13T00:34:10Z", "digest": "sha1:QDWWGXCS6523RIJRMDZF3UQXD36VY6R3", "length": 7097, "nlines": 177, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: 2019", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇந்த வலைப்பூவில் இரண்டு வருடங்களாக எந்த பதிவும் வரவில்லை. கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது.\nஇனி வளமைபோல் இந்த வலைப்பூ இயங்கும். தங்களின் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - ��ிகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:43:12Z", "digest": "sha1:GVECQUXX6ZKR4C3IKX6TXB6V4MEIJ4RV", "length": 10320, "nlines": 77, "source_domain": "thetamiltalkies.net", "title": "கேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு…! – என்ன செய்யப்போகிறார் விஷால்? | Tamil Talkies", "raw_content": "\nகேளிக்கை வரியை நீக்க மறுக்கும் தமிழக அரசு… – என்ன செய்யப்போகிறார் விஷால்\nதமிழக அரசு தமிழ்த்திரைப்படங்களுக்கு அறிவித்துள்ள 10% கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என திரைத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்கட்டமாக சென்னையில் உள்ள ஐனாக்ஸ், பிவிஆர் ஆகிய மல்டடிப்ளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன.\nசத்யம், அபிராமி போன்ற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் ஸ்டிரைக்குக்கு உடன்படவில்லை.\nஅதனால் தியேட்டர்களின் வேலைநிறுத்தம் என்ற ஆயுதம் முனைமழுங்கிப்போனநிலையில், விஷால் தலைமையிலான தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ தன்னுடைய எதிர்ப்பில் உறுதியாக இருந்தது.\nதமிழக அரசு அறிவித்துள்ள கேளிக்கை வரியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் எந்தவொரு தமிழ்ப்படங்களையும் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்தது.\n‘‘தமிழ்த்திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரசி முதல் சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% – 28% ஜி.எஸ்.டி. வரை பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nதயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சாபில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை விளக்கங்களை அளித்தோம்.\nஇத்தனைக்குப் பிறகும்,10% கேளிக்கை வரி விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும்.\nஇது சம்பந்தமாக தயரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை விலக்கிட வேண்டும். அதுவரை 06-10-17 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை” என்று அறிவித்தது.\nகேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை தமிழக அரசு சட்டை பண்ணவில்லை.\nஅதே நேரம், தியேட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற தியேட்டர் அதிபர்களின் கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டு, சுமார் 25 சதவிகிதம் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nதியேட்டர் கட்டணத்தை உயர்த்த சம்மதித்த தமிழ அரசு, கேளிக்கைவரியை நீக்க சம்மதிக்கவில்லை.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் என்ன செய்யப்போகிறார்\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\n«Next Post ஒரு சார்பாக நடந்து கொண்ட கமல்… குற்றம் சாட்டிய ஜூலி\nமுருகதாஸை கவலையில் ஆழ்த்திய ஸ்பைடர். படம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணமா படம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணமா\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6260.html", "date_download": "2020-08-12T23:10:42Z", "digest": "sha1:N7QQY4BXCEVMHQ5QREEW6DLOWWEPXMB3", "length": 4497, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நரகமும், நரகின் அவலமும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நரகமும், நரகின் அவலமும்\nஅழியும் உலகமும், அழியா மறுமையும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஉரை : எம���.ஐ.சுலைமான் : இடம் : கொங்கராயக்குறிச்சி, தூத்துக்குடி : நாள் : 12.04.2015\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ, சொர்க்கம் நரகம், பொதுக் கூட்டங்கள்\nகோடை வெப்பமும், கொளுத்தும் நரக நெருப்பும்\nதூய இஸ்லாமும் சமுதாய ஒற்றுமையும்…\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 26\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaninikkalvi.com/2020/07/5_10.html", "date_download": "2020-08-13T00:37:36Z", "digest": "sha1:LWHGFVM6W7HJDTCGLIBVASMYL6OVCEBE", "length": 30686, "nlines": 231, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ.. - Kaninikkalvi", "raw_content": "\nHome / Health Tips / உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ..\nகுளிர்காலம் குழந்தைகளை பல நோய்களுக்கு ஆளாக்குகிறது. பொதுவாக மழைக்காலங்களில், குளிர் மற்றும் காய்ச்சல், தொண்டை தொற்று மற்றும் வயிற்று பிரச்சினைகள் போன்றவை ஏற்படும். குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.\nகுழந்தைகள் நோய்த்தொற்றுகள்,சுகாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். அனைத்து பருவகால பழங்கள்,காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன தயிர் ஒரு பாதுகாப்பு, தொற்று எதிர்ப்பு முகவராக பெரும் ஆற்றலை கொண்டுள்ளது\nநோய் எதிர்ப்பு சக்தி-பூஸ்டர் உணவுகள் : பெரும்பாலான அம்மாக்கள் இன்று, தங்கள் குழந்தைகள் நோய்வாய்ப்படும் சாத்தியம் குறித்து கவலைப்படுகிறார்கள். குறிப்பாக இந்த குளிர்ந்த காலநிலையில் குழந்தைகளுக்கு பல தொற்றுநோய்கள் பிடிக்க வாய்ப்புள்ளது. குளிர் காலநிலை அவர்களை பல நோய்களுக்கு ஆளாக்குகிறது, அவை பொதுவாக குளிர் மற்றும் காய்ச்சல், தொண்டை தொற்று மற்றும் வயிற்று பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் அதிக கவலையற்றவர்களாகவும், பெரும்பாலும் வெளியில் இருக்க விரும்புவதாலும், அவர்கள் நிச்சயமாக நோய்த்தொற்றுகள் மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு மிகவும் பாதிக்கப்படுவார்கள். அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, வைட்டமின் சி நிறைந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் தேவைப்படுகின்றன. தினமும் அவர்களை எல்லா நேரங்களிலும் நீரேற்றமாக வைத்திருப்பது, பச்சை இலை காய்கறிகளை சாப்பிடுவது மற்றும் கொட்டைகள் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்வது ஆகியவை சில தடுப்பு நடவடிக்கைகளாகும்.\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இங்கே :\n1. பழங்கள் மற்றும் காய்கறிகள்\nஅனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இந்த உணவுக் குழுக்களில் கலோரிகள் குறைவாக உள்ளன; ஆயினும்கூட, அவற்றில் பெரும்பாலானவை வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, அவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு-பூஸ்டராக தினசரி உணவில் சேர்க்க சிறந்தவை கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, பெர்ரி மற்றும் காய்கறிகளான பூசணி, வெங்காயம், அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவை. அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன\nநோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதன் மூலம் தயிர் நம்மை பலப்படுத்துகிறது. தயிர் ஒரு பாதுகாப்பு, தொற்று எதிர்ப்பு முகவராக பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. தயிர் நுகர்வை அதிகரிப்பது, நோய்த்தொற்று தொடர்பான நோய்களுக்கு நோய்த்தொற்றுகள் போன்றவற்றின் எதிர்ப்பை அதிகரிக்க உதவும். இந்த ஆரோக்கியமான சிற்றுண்டியில் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகின்றன. தயிர் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாய் உணர உதவக்கூடும். தயிர் ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டாகும், இது கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது\nவிலங்கு மூலங்களிலிருந்து வரும் புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஏராளமான அளவுகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு அவசியமானவை. அவை மீன், கோழி, சீஸ், முட்டை மற்றும் பால் ஆகியவற்றில் ���ாணப்படுகின்றன. சைவ உணவு உண்பவர்கள் சோயாபீன்ஸ், ராஜ்மா, சுண்டல் போன்ற தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தங்கள் புரதத்தைப் பெறலாம்.\nவால்நட் மற்றும் பாதாம் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன, அவை உங்கள் உடல் நோயை எதிர்த்துப் போராட உதவும். ஒரு சிறிய ஆய்வில் ஒமேகா 3-க்கள் குழந்தைகளின் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன. அக்ரூட் பருப்புகள் (வால்நட்) ஒரு சிற்றுண்டி கலவையில் அல்லது தானியத்தில் தெளிக்க எளிதானது. கொட்டைகள் நல்ல கொழுப்புகளின் மூலமாகும்\n5. இந்திய சுவையூட்டிகள் மற்றும் மசாலா பொருட்கள்\nஇந்திய சுவையூட்டிகள் மற்றும் பூண்டு, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற மசாலாப் பொருட்களில் வைரஸ் தடுப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலுக்குள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியையும் தூண்டுகிறது, மேலும் இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். பூண்டு குளிர் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது. இந்த உணவுக் குழுக்கள் அனைத்தையும் உங்கள் உணவில் எவ்வாறு சேர்க்கலாம்..\nஇப்போது, ​​2K அம்மாக்கள் இந்த உணவுக் குழுக்கள் அனைத்தையும் தினசரி உணவில் எவ்வாறு சேர்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு அம்மாவாக, பின்னர் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக, நான் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சில ஆரோக்கியமான தொகுக்கப்பட்ட உணவுகளுடன் முயற்சி செய்கிறேன். உங்கள் குழந்தையின் முக்கிய உணவு இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு சப்பாத்திகள் அல்லது அரிசியில் இருந்து வரும் நல்ல கார்ப்ஸ், ஒரு கிண்ணம் புரதம் (பருப்பு / பருப்பு வகைகள் / முட்டை / ஒல்லியான கோழி அல்லது மீன்) மற்றும் பருவகால காய்கறிகளுடன் ஏற்றப்பட்டிருக்கும். பள்ளி தின்பண்டங்கள் அல்லது முன் மற்றும் பிந்தைய விளையாட்டு நேர சிற்றுண்டிகள் ஒரு ஊட்டச்சத்து உணவாக இருக்கலாம் (உணவு லேபிள்களைப் படியுங்கள் - 20% க்கும் அதிகமான சர்க்கரையைச் சேர்த்த எந்தவொரு பொருளையும் தவிர்க்கவும்), அல்லது வைட்டமின் சி போன்ற வைட்டமின்களை அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் தினசரி தேவைகளை வழங்கக்கூடிய ஒரு பொதி செய்யப்பட்ட பழ smoothie அல்லது தயிரை எடுத்துகலாம். ஒரு சில கலப்பு கொட்டைகள் எப்போதும் பேக் செய்ய எளிதான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியாகும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள் இதோ.. Reviewed by Agnes on July 10, 2020 Rating: 5\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 10.08.2020 காலை 09.30 மணிக்கு வெளியீடு\nஇனி அரிசி கழுவிய நீர் போதும்\nபியூட்டி பார்லர் செல்லாமலே முகப்பொலிவு பெற உதவும் ஏழு இயற்கை வழிமுறைகள்\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/mozhi/thamizh-porul-vilakam/", "date_download": "2020-08-13T00:19:33Z", "digest": "sha1:BLKNFCHZO4QPVAXCZOC7TIYWL62VMKHG", "length": 4838, "nlines": 64, "source_domain": "www.thamizhil.com", "title": "தமிழ் என்று எப்படி பொருள் வந்தது ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nகாற்றை சுத்த படுத்தும் அத்தி\nஉச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என சொல்வது ஏன்\nதமிழ் என்று எப்படி பொருள் வந்தது\nநம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்…\nக, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்.\nங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்.\nய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம்.\nஉலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.\nதமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்.\nஅவை த், ம், ழ் என்பவை.\nஉலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி…\nத் + அ = ‘த’ வாகவும்,\nம் + இ = ‘மி’ யாகவும்,\nழ் + உ = ‘ழு’ வாகவும்\nஎன்று “தமிழு” என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுள்ள உகரத்தை நீக்கி தமிழ் என்று அழைத்தனர்.\nமொழியில் தான் அளவற்ற நுணுக்கங்கள் என்றால், பெயரில் கூடவா.. அதிசயம்..””\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல...\nஇரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ...\nதமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் நாணயத...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சைய��க சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/166945?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:44:49Z", "digest": "sha1:TG47SONY3N4CMJUO4ZJVD3ZQIBE7PJ64", "length": 7295, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலிய வீரரின் சாதனையை தகர்த்த விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலிய வீரரின் சாதனையை தகர்த்த விராட் கோஹ்லி\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், ஒரே ஆண்டில் அதிக வெற்றிகளை அணிக்கு பெற்று தந்த அணித்தலைவர் என்ற பெருமையை விராட் கோஹ்லி பெற்றுள்ளார். இதன்மூலம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.\nகடந்த 2015ஆம் ஆண்டில், ரிக்கி பாண்டிங் தலைமையில் 30 வெற்றிகளை பெற்றது. இதன் மூலம், ஒர் ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்றுத் தந்தவர் என்ற பெருமையை பாண்டிங் பெற்றிருந்தார்.\nஆனால் இந்த ஆண்டில், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி 31 வெற்றிகளை பெற்றதால், ரிக்கி பாண்டிங்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு அடுத்த இடங்களில், 2001ஆம் ஆண்டில் 29 வெற்றிகளை இலங்கைக்கு பெற்று தந்த ஜெயசூர்யாவும்,\n2007ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவிற்காக 29 வெற்றிகளை பெற்று தந்த கிரேம் சுமித்தும் உள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:02:13Z", "digest": "sha1:ADP5XURUFXBAW3KHXNGRELKXPDFQ7FQB", "length": 16915, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்சன் சந்தக்கன் - தமிழ் விக்கிப��பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்தம்பெருமா அராச்சிகே டொன் இலக்சன் ரங்கிக்கா சந்தக்கன்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 136)\n26 சூலை 2016 எ ஆத்திரேலியா\n13 ஆகத்து 2016 எ ஆத்திரேலியா\nமூலம்: கிரிக்கின்ஃபோ, ஆகத்து 17 2016\nஇலக்சன் சந்தக்கன் (Lakshan Sandakan, பிறப்பு: சூன் 10, 1991) இலங்கையின் தொழில்-சார் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியில் தேர்வுப் போட்டிகளிலும், உள்ளூரில் முதல் தர ஆட்டங்களிலும் விளையாடி வருகிறார்.[1] இவர் இலங்கை அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.\n2016 சூலையில் இவர் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கைத் தேர்வு அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2016 சூலை 26 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியை ஆத்திரேலிய அணிக்காக விளையாடி,[3] தனது முதலாவது தேர்வு இலக்காக ஆத்திரேலியாவின் மிட்செல் மார்சை வீழ்த்தினார். முதலாவது தேர்வில் இவர் மொத்தம் 7 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] இந்தப் போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 21 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்கள்விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார்.[5] துடுப்பாட்டத்தில் 21 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களை எடுத்தார். இதன் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 25 ஓவர்கள் வீசி 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார். இதில் 8 ஓவர்களை மெய்டனாக வீசினார். இதில் 7 பந்துகளில் 9 ஓட்டங்களை எடுத்தார்.[6]\nஆகஸ்டு 21, 2016 கொழும்பில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் வீசிய முதல் ஓவரில் மேத்யூ வேடின் இலக்கினை வீழ்த்தினார்.[7] இந்தப் போட்டியில் 5 ஓவர்கள்வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[8]\nசனவரி, 2017 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். 22 சனவரி , 2017 இல் இந்த அணிக்கு எதிராக அறிமுகமானார். இவர் வீசிய முதல் பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றினார். இதன்மூலம் முதல்பந்திலேயே இலக்கினைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் எனும் சாதனை படைத்தார்.[9] இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 5.75 ஆகும்.[10][11] இந்தப் போட்டியில் 3 இலக்குகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.\nசூலை 2, 2017 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 52 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12] இந்தப் போட்டியில் முதல்முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார். முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்று தேர்வுத் துடுப்பாட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் இரண்டாவது போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினார்[13]. ஆனால் இந்தப் போட்டியில் இலஙகை அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. மேலும் இலங்கையை அதன் சொந்த மண்ணில் முதல்முறையாக தொடரை முழுமையாக வென்றது.[14]\nபுது தில்லியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். காற்றின் மாசு காரணமாக இந்தப் போட்டி இரண்டு நாள்களிலேயே முடிவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் தினேச்ந்ஹ் சந்திமால் 150 ஓட்டங்கள் அடிப்பதற்கு உதவினார்.[15][16]\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இலக்சன் சந்தக்கன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2020, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-08-13T01:46:21Z", "digest": "sha1:WEI5MIYUX5TVBZZYU2WEI5EQMCMBKQXJ", "length": 7729, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்த்திக் (பாடகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்த்திக் (பிறப்பு 7 நவம்பர் 1980) சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்படப் பாடகர். துவக்கத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார். பின்னர் பல இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகராக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் பாடியுள்ளார். பாய்ஸ் படத்தில் அவர் பாடிய \"எனக்கொரு கெர்ல்பிரண்ட் வேணுமடா\" என்ற பாடலும் கஜினியில் \"ஒரு மாலை\" பாடலும் பெருவெற்றி கண்டன. தெலுங்கு திரையுலகிலும் கொத்தபங்காரு லோகம் மற்றும் ஹாப்பிடேஸ் படங்களில் அவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.வாரணம் ஆயிரம் படத்தில் அவர் கானா வகையில் பாடிய \"அவ என்ன\" என்ற பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தி மொழிமாற்றம் செய்து வெளியான கஜினி படத்தில் அவர் பாடிய \"பெக்கா\" பாடல் மூலம் உலகளவில் அறியப்பட்டார்.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் கார்த்திக் (பாடகர்)\nதமிழ்த் திரைப்படப் பாடகர்களின் பட்டியல்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-08-13T01:37:14Z", "digest": "sha1:Q4ZVWTMTRUED5O5YFGBYWABBL22FUY2S", "length": 4863, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாகநாதன் வேலுப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகநாதன் வேலுப்பிள்ளை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாகநாதன் வேலுப்பிள்ளை பின்வரும் பக்கங்களில் இப்ப���்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆத்தியடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலோலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெவாலியே விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:07:14Z", "digest": "sha1:4SZH7GEL6MNSK3VGOS35COIY7UBCJYFN", "length": 5286, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகாத் மோவாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகாத் மோவாப் (எபிரேய மொழிஎபிரேய: மோவாபின் ஆளுனர்) என்பவர் பபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்கு வந்த ஒரு சந்ததியின் முதல் நபராவார்.(எஸ்றா 10:30,எஸ்றா 2:6)\nபாகாத் மோவாப் உண்மையிலேயே, இஸ்ரவேலரின் மோவாபின் ஆளுனராக இருந்தாரா, அல்லது இது வெறும் பெயர் மட்டுந்த்தானா என்பது பற்றிய தகவல்கள் கிடையாது.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/02120626/Issac-is-all-set-to-become-the-youngest-person-in.vpf", "date_download": "2020-08-12T23:26:02Z", "digest": "sha1:DDVMOCPTUPJY4HPQXORZ5BQICGGHFL4N", "length": 13085, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Issac is all set to become the youngest person in Assam to appear in class 10 board exams || 10ம் வகுப்பு வாரிய தேர்வு எழுதும் அசாமின் இளம் வயது சிறுவன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10ம் வகுப்பு வாரிய தேர்வு எழுதும் அசாமின் இளம் வயது சிறுவன்\nஅசாமில் 10ம் வகுப்பு வாரிய தேர்வை ஐசக் பவுலாலுங்முவான் வைபேய் என்ற இளம் வயது சிறுவன் எழுதுகிறார்.\nஅசாமில் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கங்வாய் கிராமத்தில் ஐசக் பவுலாலுங்முவான் வைபேய் (வயது 12) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது பெற்றோரின் மூத்த மகனான ஐசக் மவுண்ட் ஆலிவ் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.\nகடந்த வருடம் ஐச��்கின் தந்தை கெங்கோலீன் வைபேய், தனது மகனை மெட்ரிக் தேர்வுகளை எழுத அனுமதி கேட்டு கல்வி துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.\nஇதனை அடுத்து கல்வி துறை ஆணையாளர், ஐசக்கிற்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அதன் முடிவில், ஐசக் மனதளவில் 17 வருடம் 5 மாதங்கள் வயது உடையவராக இருக்கிறார். அவரது ஐ.க்யூ. (நுண்ணறிவு எண்) 141 ஆக உள்ளது. இது மிக உயர்ந்த அறிவாற்றல் மற்றும் வளர்ச்சிக்கான செயல்படுதலை கொண்டவர் என தெரிவிக்கின்றது.\nஇதனால், தேர்வில் பங்கேற்கும் வகையில் ஐசக்கின் வயதினை 15 ஆக மாற்றுவதற்கு அவரது தந்தையிடம், கல்வித்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. அதன்படி அவர் செய்துள்ளார்.\nஐசக்கின் தந்தை கூறும்பொழுது, எனது மகனுக்கு இந்த வாய்ப்பு வழங்கிய கல்வி துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சி. கல்வி துறையினரின் இந்த திட்ட தொடக்கம், வருங்கால தலைமுறையினரிடம் அவர்களின் திறமைகள் மற்றும் தனித்தன்மைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்வதற்கு வழிவகுக்கும் என கூறினார்..\nஇதுபற்றி சிறுவன் ஐசக் கூறும்பொழுது, மகிழ்ச்சியும் பரவசமும் அடைந்துள்ளேன். சர் ஐசக் நியூட்டன் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஏனெனில், அவரை போலவே இருக்கிறேன் என நான் நினைப்பது உண்டு. எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு பெயரே உள்ளது என கூறியுள்ளார்.\n1. தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி\nதெலுங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியானான்.\n2. அமெரிக்காவில் அதிவேகத்தில் காரை ஓட்டிய 5 வயது சிறுவனால் பரபரப்பு\nஅமெரிக்காவில் 5 வயது சிறுவன் அதிவேகத்தில் காரை ஓட்டி சென்று பரபரப்பு ஏற்படுத்தியுள்ளான்.\n3. ரூ.3¾ கோடி நிதியை ஏற்க மறுத்த சிறுவன்\nஉருவ கேலிக்கு ஆளான சிறுவன் தனக்கு வந்த ரூ.3¾ கோடி நிதியை ஏற்க மறுத்தான்.\n4. உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன் - நெஞ்சை உலுக்கும் வீடியோ\nஉருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்த சிறுவன், தனது தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\n5. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்\nஅமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் ��ருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. விபத்தில் சிக்கி இறந்த மனைவிக்கு மெழுகு சிலை அமைத்த தொழில் அதிபர்\n2. இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம்: எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயார் - முப்படைகள் தளபதி பிபின் ராவத்\n3. விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு - கேரள அரசு வழங்கியது\n4. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n5. பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzQ4MDgwNjA3Ng==.htm", "date_download": "2020-08-12T23:23:51Z", "digest": "sha1:ME4IQRQMPSBDBK3XXCDTD4IWP7PNBLE4", "length": 8573, "nlines": 129, "source_domain": "www.paristamil.com", "title": "சூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரித்தானிய கற்பித்தல் முறையில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியை / ஆசிரியரால் Cambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChelles gourneu RER - E பக்கத்தில் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் தேவை\nமாத வாடகை : 950€\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கைய��க விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nசூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்\nபொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை\nபாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர இடத்தில் கழுதைகள் ஓட்டப் பந்தயம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சுமார் 8 பேரை கைது செய்தனர். அவர்களுடம் ஒரு கழுதையைக் கைது செய்துள்ளனர்.\nகொவிட் கறி - மாஸ்க் நாண் - வைரலாகும் வினோத உணவுகளின் வீடியோ\nமாஸ்க்கை கழட்டாமலேயே சாப்பிடும் அதிசய பெண்\nநேரலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நெறியாளரின் மனைவி\nதன்னை நெருங்கி வந்த கரடியுடன் செல்பீ எடுத்துக்கொண்ட யுவதி\n10,000 தேனீக்களை வயிற்றில் மொய்க்கவிட்ட கர்ப்பிணிப் பெண்\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/mk-stalin-tweet-about-sathankulam-issue/", "date_download": "2020-08-13T00:36:53Z", "digest": "sha1:LDO2FNGMBWQ7F4ANCHU56X2BEDUBDIAR", "length": 9683, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் - ஸ்டாலின் - TopTamilNews", "raw_content": "\nசாத்தான்குளம் விவகாரம்: கொலையாளிகளை IPC 302-ன் கீழ் கைது செய்ய வேண்டும் – ஸ்டாலின்\nசாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இரவு நீண்ட நேரம் செல்போன் கடையை திறந்து வைத்ததாகவும், கூட்டமாக நின்று பேசியதாகவும் செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு போலீஸ் நடத்திய தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து வருகிறது. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு கூட போலீசார் ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சாத்தான்குளம் காவல் நிலையத்தை கையகப்படுத்தி, விசாரணையை வழிநடத்த வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி இரவு நீண்ட நேரம் கடையை திறந்து வைத்ததாகவும், கடைக்கு வெளியே அதிக மக்கள் இருந்ததாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீசார் கூறி வந்தனர். ஆனால், இந்த சிசிடிவி காமரா காட்சியில் ஜெயராஜை மட்டும் அழைத்துச் செல்வது தெரிகிறது. ஃபெனிக்ஸ் இருசக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையம் செல்வதும் பதிவாகி உள்ளது.\n#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன.\nகொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu -க்கு நான் நினைவூட்ட வேண்டுமா\n2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..\nகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/04/4-raghuvara-nannu-raga-pantuvarali.html", "date_download": "2020-08-13T00:10:33Z", "digest": "sha1:WZGXCTVCNVU2TQG2ELBSUOLMYFKTBAXN", "length": 7678, "nlines": 96, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ரகு4 வர நன்னு - ராகம் பந்துவராளி - Raghuvara Nannu - Raga Pantuvarali", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ரகு4 வர நன்னு - ராகம் பந்துவராளி - Raghuvara Nannu - Raga Pantuvarali\nரகு4 வர நன்னு மரவ 1தகு3னா\nநக3 த4ர ப4க்த ஜனாக4 நிவாரண (ர)\nபர தை3வமுலு பா3கு3 ஸொம்முலு\nஸுர நுத 4மங்க3ள ஸூத்ரமுலௌனா (ர)\nசேஸின புண்ய சயமு 5ப்3ரஹ்மண்ய\nஆஸனொஸங்கி3தி அனுபம லாவண்ய (ர)\nஸஜ்ஜன ஹித 6த்யாக3ராஜ நுத 7ஸு1பா4கர (ர)\n தியாகராசன் போற்றும், மங்களச் சுரங்கமே\nபெற்றோரும், உடன் பிறந்தோரும் இருந்தாலும், பெண்ணுக்கு ஒருவன் கணவனாவானா\nபிற தெய்வங்களும், சிறந்த நகைகளும், தாலிக் கயிறாகுமா\n(நான்) செய்த புண்ணியங்களோ, (எனது) அவாவினை யளித்தாய்;\nஉள்ளத்தினில், உன்மீதே காதல் கொண்டேன்.\nபதம் பிரித்தல் - பொருள்\nரகு4 வர/ நன்னு/ மரவ/ தகு3னா/\nஇரகுவரா/ என்னை/ மறக்க/ தகுமா/\nநக3/ த4ர/ ப4க்த ஜன/-அக4/ நிவாரண/ (ர)\nமலை/ சுமந்தோனே/ தொண்டர்/ பாவங்களை/ களைவோனே/\nதாய்/ தந்தையர் (பெற்றோரும்)/ அண்ணன்/ தம்பியர் (உடன் பிறந்தோரும்)/ இருந்தாலும்/\nபெண்ணுக்கு/ ஒருவன்/ கணவன்/ ஆவானா/\nபர/ தை3வமுலு/ பா3கு3/ ஸொம்முலு/\nபிற/ தெய்வங்களும்/ சிறந்த/ நகைகளும்/\nஸுர/ நுத/ மங்க3ள/ ஸூத்ரமுலு/-ஔனா/ (ர)\nவானோரால்/ போற்றப் பெற்றோனே/ தாலி/ கயிறு/ ஆகுமா/\nசேஸின/ புண்ய சயமு/ ப்3ரஹ்மண்ய/\n(நான்) செய்த/ புண்ணியங்களோ/ அந்தணருக்கினியோனே/\nஆஸனு/-ஒஸங்கி3தி/ அனுபம/ லாவண்ய/ (ர)\n(எனது) அவாவினை/ அளித்தாய்/ ஒப்பற்ற/ எழிலோனே/\nஉள்ளத்தினில்/ உன்மீதே/ காதல்/ கொண்டேன்/\nஸஜ்ஜன/ ஹித/ த்யாக3ராஜ/ நுத/ ஸு1ப4/-ஆகர/ (ர)\nநல்லோருக்கு/ இனியோனே/ தியாகராசன்/ போற்றும்/ மங்கள/ சுரங்கமே/\nசில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.\n1 - தகு3னா - தகு3னா ஓ.\n2 - தம்முலுன்னா - தம்முலுயுன்னா.\n3 - புருஷுண்டௌ3னா - புருஷுடு3யௌனா.\n6 - த்யாக3ராஜ நுத - த்யாக3ராஜ வினுத.\n7 - ஸு1பா4கர - ஸு1ப4கர : 'ஸு1ப4கர' என்பது சரியென்றால், இதனை 'ஸு1ப4'+'கர' என்று பிரித்து, 'மங்களமருள்வோனே' என்று பொருள் கொள்ளப்படும்.\n5 - ப்3ரஹ்மண்ய - அந்தணர்களுக்கு இனியோன். விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (661) நோக்கவும்.\n4 - மங்க3ள ஸூத்ரமு - தாலிக் கயிறு - தாலிக் கயிற்றினில், ஒரு மஞ்சளைக் கட்டி, அணிவதுதான் பரம்பரை வழக்கம். இது ஒரு நகையல்ல. ஆனால், பிற்காலத்தில், இது ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டது. அதனால்தான், தியாகராஜர், 'நகைகள் தாலிக்கயிறாகுமா' என்று கேட்கின்றார்.\nஇப்பாடல், 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறியபடி, எங்ஙனம், மனைவி, கணவனுக்குத் தொண்டு செய்வாளோ, அங்ஙனம், இறைவனைத் தொண்டன் அணுகும், 'காந்தாஸக்தி' எனப்படும் பக்தி நெறியினைச் சேர்ந்ததாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/02/", "date_download": "2020-08-13T00:26:55Z", "digest": "sha1:K3Y3KKPC3B6V4DJAMFYJGZ7NMBOASR77", "length": 68224, "nlines": 254, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: February 2014", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்\nஇந்த வருட ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் இதுவரை யாரும் அறியாத பல ஊரின் சிறப்பையும் சொல்வேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா.... அதில் ஒன்றுதான் இந்த பாலவநத்தம் சீரணி மிட்டாய் ஒரு ஊரின் பெருமை என்பது அந்த ஊரில் வசிப்பவர்களுக்கே தெரியாது என்பதுதான் சோகம். அதை தேடி செல்வதும், சரியான ஆள்களை பிடித்து விஷயம் வாங்குவதும், தெரியாத நேரத்தில் சென்று கடையின் முன் வெயிலில் காத்திருப்பதும், பேசவே மாட்டேன் என்னும் சிலரை பேட்டி எடுப்பதும் என்று ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பயணமும் கடினமான ஒன்று...... அப்படிதான் இந்த பாலவநத்தம் சீரணி மிட்டாயும் ஒரு ஊரின் பெருமை என்பது அந்த ஊரில் வசிப்பவர்களுக்��ே தெரியாது என்பதுதான் சோகம். அதை தேடி செல்வதும், சரியான ஆள்களை பிடித்து விஷயம் வாங்குவதும், தெரியாத நேரத்தில் சென்று கடையின் முன் வெயிலில் காத்திருப்பதும், பேசவே மாட்டேன் என்னும் சிலரை பேட்டி எடுப்பதும் என்று ஒவ்வொரு ஊர் ஸ்பெஷல் பயணமும் கடினமான ஒன்று...... அப்படிதான் இந்த பாலவநத்தம் சீரணி மிட்டாயும் என் சொந்தங்கள் இருக்கும் ஊரில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும், நான் அங்கு அடிக்கடி சென்று வருவது இல்லை என்பதால் இதுவரை எத்தனை முறை பாலவநத்தம் ஊரை கடக்கும்போதும் தெரியவில்லை. இந்த முறை ஒரு பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சப்பு கொட்ட சொன்ன போதுதான் தெரிந்தது....... அந்த பயணத்தில் தெரிந்தது அழியும் ஒரு ஊரின் சிறப்பு \nவிருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் பாலவநத்தம். மிக சிறிய ஊர், ஒரு தெரு, அதுதான் அந்த ஊரின் கடைதெரு. அங்கு நூறு கடைகள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதில் பத்து கடைகள் இந்த சீரணி மிட்டாய் கடை. அந்த ஊரில் இருப்பவர்கள் சும்மா இருக்கும்போது எல்லாம் இதை மென்று கொண்டு இருக்கிறார்கள், பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும்போது டிரைவரிடம் சொல்லிவிட்டு அம்மாக்கள் கீழே இறங்கி அவசர அவசரமாக இந்த சீரணி மிட்டாயை வாங்குவதை கவனிக்கலாம். இன்று சாக்லேட் யுகத்தில் இது அழிந்து கொண்டு வருகிறது என்பது அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.\nசீரணி மிட்டாயில் இரண்டு வகை உண்டு........வெல்ல சீரணி, கருப்பட்டி சீரணி. அதையே கறுப்பு மற்றும் வெள்ளை சீரணி மிட்டாய் என்றும் சொல்கிறார்கள். இன்று கருப்பட்டியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை என்பதால்\nவெல்ல சீரணி மற்றும் சக்கரை சீரணி கிடைக்கிறது. கிராம மக்களின் ஜாங்கிரி என்று இதைச் செல்லமாகச் சொல்கிறார்கள். சின்ன வளையங்களாகச் சுற்றி இனிப்பில் முக்கி எடுத்தால் அது ஜிலேபி. பெரிய சைஸில் நீளமான டிசைனில் இருந்தால் அதுதான் சீரணி மிட்டாய். சீரணி மிட்டாயை ஒரு வாரம்வரை வெச்சிருந்து சாப்பிடலாம் கெட்டுப்போகாது என்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு கடைக்கும் ஒரு டிசைன் இருக்கிறது..... ஒரு கடையில் சீரணி மிட்டாய் மெலிதாக இருந்தால், இன்னொரு கடையில் பெரிதாக இருக்கிறது. இந்த ஊரில் சீரணியின் சுற்றை வைத்தே இது இந்த க���ை சீரணி என்று சொல்லி விடுகிறார்கள் \nஅங்கு பெயர் பலகையே இல்லாத பழமையான கடை ஒன்று இருக்கிறது, யாரிடம் கேட்டாலும் அந்த கடை சீரணி வாங்குங்க என்றனர். நடந்து சென்று அந்த கடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வெறும் சீரணி மட்டுமே கால் கிலோ கொடுங்க என்று கேட்டவுடன் சுற்றி வைத்து இருக்கும் சீரணியில் இருந்து பியித்து எடுக்கிறார், அதில் இருந்து வெல்ல பாகு கொட்ட இங்கு எச்சில் ஊருகிறது கால் கிலோ கொடுங்க என்று கேட்டவுடன் சுற்றி வைத்து இருக்கும் சீரணியில் இருந்து பியித்து எடுக்கிறார், அதில் இருந்து வெல்ல பாகு கொட்ட இங்கு எச்சில் ஊருகிறது முடிவில் பேப்பரில் போட்டு கொடுத்தவுடன் ஒரு வாய் வைக்கும்போது நமது திருவிழா காலங்கள் நினைவுக்கு வருகிறது....... அங்கு சுற்றி வைக்கப்பட்டு இருக்கும் பீமவிலாஸ் புஷ்டி அல்வா கடையில் தூண் போல வைக்கப்பட்டு இருந்த காலங்களில் ஒரு சீரணி வாங்கிகொண்டு சுற்றிய நாட்கள் எவ்வளவு இனிமையானவை \nஜாங்கிரி சாப்பிடும்போது மெதுமெதுவென்று இருக்கும், இந்த சீரணி என்பது சற்று கடினமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் எச்சிலில் ஊறவைத்தால் மெதுவாகி விடுகின்றது. ஒரு வாய் போட்டதுமே சொல்லிவிடும் இதை விடவா சாக்லேட், சிப்ஸ், அல்வா எல்லாம் என்று முந்தின காலங்களில் ஊர் முழுக்க இருந்த சீரணி கடைகள் இன்று பத்து மட்டுமே, விரைவில் அது ஒன்று மட்டும் என்று ஆகி காணாமல் போவதற்குள் ஒரு வாய் சாப்பிட்டு பார்த்துவிடுங்கள் \nபச்சரிசி மாவு - 1/2 கிலோ\nஉளுந்து - 50 கிராம்.\n'' பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். வெல்லத்தை சுடுதண்ணீரில் கரைத்து வெல்லப்பாகு தயாரித்துத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய சைஸ் துளை போடப்பட்டு இருக்கும் துணியில் அரிசி மாவை வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவதுபோல் பிழிய வேண்டும். நன்றாக வெந்ததும் வெல்லப்பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து வெளியே எடுத்தால் கருப்பு சீரணி ரெடி. வெள்ளை சீரணி மிட்டாய் தயாரிப்பதும் இதே முறையில்தான். ஆனால், கருப்பு சீரணிக்கு வெல்லம் என்றால், வெள்ளை சீரணிக்கு சீனியை வைத்து சீனிப்பாகு தயாரித்து அதில் ஊறவைத்து எடுக்க வேண்டும்\nஅறுசுவை - மண்பானை உணவகம், வத்தலகுண்டு\nஎன்னதான் ஸ்டார் ஹோட்டல் போய் சாப்பி���்டு வந்தாலும் அல்லது பீசா, பர்கர் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு மண் மணக்கும் மண்பானை சமையலுக்கு இருக்கும் சுவையே தனி வெகு நாட்களாக மண் மணம் கமழும் ஒரு உணவகம் செல்ல வேண்டும் என்று இருந்தோம், சென்ற வாரத்தில் தேனிக்கு செல்ல வேண்டி இருந்தது, மதிய நேரம் ஆனதால் வத்தலகுண்டு சென்று சாப்பிடலாம் என்று இருந்தோம். ஆனால், வழியில் சாலைபுதூர் என்னும் ஊரை தாண்டும்போது இருபக்கங்களிலும் மண்பானை சமையல் என்று உணவகங்கள் இருந்தபோது மனது சட்டென்று சாப்பிடவேண்டும் என்று அடம் பிடித்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு எந்த கடையில் சுவை நன்றாக இருக்கும் என்று விசாரித்துவிட்டு நாங்கள் ஒரு கடையை தேர்ந்தெடுத்தோம் \nஉள்ளே நுழையும்போதே ஒரு மண் பானையில் சோறு வெந்து கொண்டு இருக்க, இன்னொரு பானையில் இருந்து சோற்றை இறக்கி கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்து இலையை சுத்தம் செய்தவுடன் மண்பானையில் இருந்து சூடாக சாப்பாட்டை இலையில் வைத்தனர். சாதரணமாக வீட்டில் சமைக்கும் சாதம் வெள்ளை வெளேரென்று இருக்கும், ஆனால் இங்கு மண்பானையில் சமைபதனால் சாதம் சற்று பழுப்பாக இருக்கிறது, ஆனால் சுவை அருமை என்றுதான் சொல்லவேண்டும். அடுத்து ஒரு சட்டியில் இருந்து கோழி கொழம்பு ஊற்றி அந்த மண் பானையில் செய்த நாட்டு கோழி குழம்பை எடுத்து வைக்க வயிறு கபகப என்று பசிக்க ஆரம்பித்தது. இங்கு மட்டன் குழம்பும், சில நேரங்களில் மீன் குழம்பும் கிடைக்கிறது \nஅம்மியில் அரைத்து எடுத்த மசாலாவில் நாட்டு கோழி போட்டு குழம்பு வைத்து, அதை மண் பானையில் செய்த பொன்னி அரிசி சோற்றில் போட்டு சாப்பிட...... அட அட என்ன சுவை உண்மையிலேயே வீட்டில் சமைக்கும் குழம்பிற்கும், இப்படி மண் பானையில் செய்யும் குழம்பிற்கும் வித்யாசம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். முதல் வாய் வைக்கும்போதே அந்த சுவையில் ஒரு விதமான மயக்கும் விஷயம் இருக்கிறது என்று எண்ண தோன்றுகிறது என்பது நிஜம்.\nஇதை சாப்பிடும்போதே பக்கத்து இலைக்கு ஒரு பெரிய பணியாரம் போன்று ஒன்று போவதை கண்டு என்ன என்று கேட்க, அது கரண்டி ஆம்பலேட் என்று சொல்ல நமக்கும் ஒன்னு என்றோம். சிறு வயதில் எல்லாம் குழியான கரண்டியில் அம்மா முட்டையை உடைத்து ஊற்றி பெப்பர் போட்டு கொடுக்க, வெளியே மொறு மொருவென்றும் நடுவில் கொஞ்சம் வெந���தும் வேகாமலும் வரும் அந்த நினைவு வந்தது, இன்று அப்படி எல்லாம் செய்யாமல் முட்டையை உடைத்து ஊற்றி விடுகிறார்கள் முடிவில் எனது இலைக்கு கரண்டி ஆம்பலேட் வந்தது, அதை நிறுத்தி நிதானமாக பார்த்து ரசித்துவிட்டு குழம்பு ஊற்றி சாதத்திற்கு தொட்டு சாப்பிட...... தேவாமிர்தம் போங்கள் \nமுடிவில் சாப்பிட்டு முடித்து வெளியே வரும்போது ஒரு பெரிய ஏப்பமும், நிம்மதியும் வருகிறது. வத்தலகுண்டு போகும் வழியில் நிறைய தென்னம் தோப்புக்கள் வருகிறது, ஒரு சிறிய துண்டு எடுத்து சென்றால் போட்டு ஒரு ஒரு மணி நேரம் அசரலாம்......... சொர்க்கமே தெரியும் \nஅறுசுவை - பர்மா இடியாப்ப கடை, மதுரை\nஇடியாப்பம்..... இது நமது தமிழ்நாட்டில் அவ்வளவாக பேமஸ் இல்லை என்று சொல்லலாம். எந்த ஹோட்டல் சென்றாலும் இட்லி, தோசை, சப்பாத்தி, சாப்பாடு, வெண்பொங்கல், பூரி என்றுதான் இருக்கும். பஞ்சு போன்ற, வெள்ளையாய், நூல் போல இருக்கும் இடியாப்பம் அதற்க்கு தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் எல்லாம் கொடுக்கும் ஹோட்டல் என்பது மிகவும் குறைவே சிறு வயதில் அம்மா இடியாப்பம் செய்து அதற்க்கு தேங்காய் பால் ஊற்றி அதன் மேலே சீனி போட்டு சிறிது தேங்காய் துருவலையும் மேலே போட்டு தரும்போது, ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போதும் இருந்த அந்த சுவை இன்றும் நினைவுக்கு வரத்தானே செய்கிறது சிறு வயதில் அம்மா இடியாப்பம் செய்து அதற்க்கு தேங்காய் பால் ஊற்றி அதன் மேலே சீனி போட்டு சிறிது தேங்காய் துருவலையும் மேலே போட்டு தரும்போது, ஒவ்வொரு வாய் எடுத்து வைக்கும்போதும் இருந்த அந்த சுவை இன்றும் நினைவுக்கு வரத்தானே செய்கிறது இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் இடியாப்பம் இன்று மதுரையில் பிரபலமாக இருப்பது கண்டு அதிசயித்தேன்..... மிக பெரிய அதிசயம் என்பது இங்கு வெறும் இடியாப்பம் மட்டும்தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் இடியாப்பம் இன்று மதுரையில் பிரபலமாக இருப்பது கண்டு அதிசயித்தேன்..... மிக பெரிய அதிசயம் என்பது இங்கு வெறும் இடியாப்பம் மட்டும்தான் கடை பெயரே.... \"பர்மா இடியாப்ப கடை\" \nசமீபத்தில் மதுரை சென்று இருந்த போது, மாலை நேரத்தில் சிறிது பசித்தது. பஜ்ஜி, போண்டா என்று எதாவது சாப்பிடலாமா என்று யோசித்தபோது என்னை வாங்க வித்யாசமா உங்களுக்கு ஒரு கடை காண்பிக்கிறேன் என்று கூட்டி சென்றார் எனது நண்பர்....... வண்டியை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் \"பர்மா இடியாப்ப கடை\" என்று போர்டு. கடையின் முன் ஒரு பெரிய தட்டில் வெள்ளை வெள்ளையென இடியாப்பம் மலை போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சுமார் மூன்று பேர் பெரிய பெரிய இட்லி தட்டுக்களில் இடியாப்ப மாவை சுற்றி கொண்டு இருந்தனர். இவ்வளவு இடியாப்பத்தை பார்த்த எனக்கு நாக்கும் ஊறி, மயக்கமும் வந்தது \nஎன்ன இருக்கிறது என்று வாய் வரை வந்த கேள்வியை அடக்கியது அங்கு இருந்த இடியாப்பங்கள்.... வெறும் இடியாப்பம் மட்டுமே இங்கு நாங்கள் யோசிக்கும் பொழுதிலேயே சுமார் இருபது பேர் வரை அங்கு வந்து சாப்பிட்டும், பார்சல் செய்து கொண்டும் செல்கிறார்கள். இரண்டு இடியாப்பங்கள் வேண்டும் என்று கேட்க ஒரு தட்டில் வைத்து எனது மூஞ்சியை பார்த்தார்..... பக்கத்தில் இருந்த நண்பர் \"தேங்காய் பாலா, குருமாவா நாங்கள் யோசிக்கும் பொழுதிலேயே சுமார் இருபது பேர் வரை அங்கு வந்து சாப்பிட்டும், பார்சல் செய்து கொண்டும் செல்கிறார்கள். இரண்டு இடியாப்பங்கள் வேண்டும் என்று கேட்க ஒரு தட்டில் வைத்து எனது மூஞ்சியை பார்த்தார்..... பக்கத்தில் இருந்த நண்பர் \"தேங்காய் பாலா, குருமாவா \" என்று கேட்க முதலில் தேங்காய் பால் என்றேன். சரசரவென்று இடியாப்பத்தின் மேலே சிறிது ஊற்றி ஜீனி தூவி கொடுக்கின்றனர். முதல் வாய் எடுத்து வைத்தவுடனேயே சிறு வயதில் சாப்பிட்ட யாபகம் வருகிறது \" என்று கேட்க முதலில் தேங்காய் பால் என்றேன். சரசரவென்று இடியாப்பத்தின் மேலே சிறிது ஊற்றி ஜீனி தூவி கொடுக்கின்றனர். முதல் வாய் எடுத்து வைத்தவுடனேயே சிறு வயதில் சாப்பிட்ட யாபகம் வருகிறது கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலை பிரித்து இடியாப்பம் சாப்பிட்டு முடித்தவுடன் இன்னும் கொஞ்சம் என்று மனம் விரும்ப ஆரம்பிப்பது நிஜம் \nஇந்த முறை இரண்டு இடியாப்பம் வாங்கி விட்டு, குருமா ஊத்துங்க என்றேன். இடியாப்பத்திற்க்கு சிறு வயதில் அம்மா நேற்று வைத்த வத்தகுழம்பு ஊற்றுவார்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இங்கு கேரட், பீன்ஸ் என்று போட்டு சற்று மசாலா தூக்கலாக புளி சிறிது விட்டு குழம்பு ஊற்றும் போது அதன் வாசனையே உங்களை அசத்தும், இடியாப்பத்தை பியித்து சிறிது கொழம்பு தொட்டு சாப்பிட இந்த முறை தேங்காய் பாலை விட நன்றாக இருப்���தாக தோன்றும் அட...... ஒரு இடியாப்பதில்தான் எத்தனை சுவையை வைத்திருக்கிறான் ஆண்டவன் :-)\nஅடுத்த முறை செல்லும்போது மதுரையில் மறக்காமல் இங்கு சென்று வாருங்கள், இடியாப்பம் மட்டும் விற்றால் போணியாகாது என்று என்னும் உணவகங்களுக்கு மத்தியில் இடியாப்பம் சுவையுடன் விற்கும் இந்த கடை நிச்சயம் ஒரு அதிசயம்தான் அள்ளும் கூட்டத்திற்கு இடையில் வேர்வையுடன் வாங்கி உண்டாலும் மனதில் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது \nசுவை - ஒரே வகைதான்..... இடியாப்பம், தொட்டு கொள்ள குருமா அல்லது தேங்காய் பால் பஞ்சு போன்ற இடியாப்பம் சுவையோ சுவை \nஅமைப்பு - மெயின் ரோடு, சிறிய கடை, ஆறு மணிக்கு மேலே திறக்கிறார்கள் இரவு வரை இருக்கிறது, வண்டியை பார்க் செய்வது சிரமமாக இருக்கிறது.\nபணம் - ஒரு இடியாப்பம் பத்து ரூபாய் என்று நினைவு, சுவையில் மறந்துவிட்டேன் \nசர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது \nஇந்த கடைக்கு எதிரே ஒரிஜினல் பர்மா இடியாப்ப கடை என்று ஒரு சிறிய கடை உள்ளது, அங்கே இது போல கூட்டம் இல்லை.\nமதுரை மிஷன் ஆஸ்பத்திரி எதிரே இருக்கிறது, மேப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.\nஊர் ஸ்பெஷல் - பவானி ஜமுக்காளம்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் இதுவரை வெறும் வார்த்தைகளாக மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்த ஒவ்வொரு ஊரின் சிறப்பையும் நேரில் சென்று பார்த்து அதன் இன்றைய நிலைமையையும், அது உருவாகும் விதத்தையும் கொடுத்து வருகிறேன், அதை நீங்கள் விரும்பி படிக்கிறீர்கள் என்பதே இன்னும் இதுபோல் தேடி செல்ல தூண்டுகிறது இந்த வாரம் பவானி ஜமுக்காளம் இந்த வாரம் பவானி ஜமுக்காளம் சிறு வயதில் அப்பா வீட்டிற்க்கு ஜமுக்காளம் வாங்க போகும்போது என்னையும் கூட்டி சென்றார், அப்போது ஜமுக்காளம் விற்பவரிடம் \"என்னப்பா பவானி ஜமுக்காளம் மாதிரி நல்லா உழைக்குமா சிறு வயதில் அப்பா வீட்டிற்க்கு ஜமுக்காளம் வாங்க போகும்போது என்னையும் கூட்டி சென்றார், அப்போது ஜமுக்காளம் விற்பவரிடம் \"என்னப்பா பவானி ஜமுக்காளம் மாதிரி நல்லா உழைக்குமா \" என்று கேட்டது நினைவுக்கு வந்தது இந்த பதிவுக்கு செல்லும்போது. யாரிடம் கேட்டாலும் இந்த ஊர் ஜமுக்காளம் நன்கு உழைக்கும், எவ்வளவு வருடம் ஆனாலும் கிழியாது என்றெல்லாம் சொல்லுவார்கள், நான் அதை நேர��ல் கண்டேன் என்பதே சந்தோசம் \" என்று கேட்டது நினைவுக்கு வந்தது இந்த பதிவுக்கு செல்லும்போது. யாரிடம் கேட்டாலும் இந்த ஊர் ஜமுக்காளம் நன்கு உழைக்கும், எவ்வளவு வருடம் ஆனாலும் கிழியாது என்றெல்லாம் சொல்லுவார்கள், நான் அதை நேரில் கண்டேன் என்பதே சந்தோசம் வாருங்க பவானி செல்லுவோம்..... ஜமுக்காளம் வாங்க \nபவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. பவானி கைத்தறி தரை விரிப்பு என்பவை பவானி கைத்தறி ஜமக்காளம், பவானி கைத்தறி ஜமுக்காளம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இத்தரை விரிப்புகள் (படுக்கை விரிப்புகள்) மிகவும் தடிமனானவை. வண்ண வண்ண நிறங்களில் கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகளுடன் திகழ்பவை. சாயம், நெசவு, வடிவமைப்பு எல்லாம் ஒரு கைவினை மரபைப் பின்பற்றி தயாரிக்கப்படுகின்றன. பவானி சுற்று வட்டாரத்தில் குருப்பநாய்க்கான்பாளையம், சேத்துநாம்பாளையம், பெரிய மூலப்பாளையம் பகுதியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஜமக்காளத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பவானி சுற்று வட்டாரத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் ஜமுக்காளம் தயார் செய்யப்படுகிறது.\nஜமுக்காளம் செய்வதை பார்க்க வேண்டும் என்று பவானி சென்றபோது எந்த தெருவில் நுழைந்தாலும் தறி ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டின் முன் பெரிய நூல்களாய் கட்டி இருப்பதை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாக அவர்களுடன் பேசியதில் இருந்து....... ஜமக்காள உற்பத்தி செய்ய, 2க்கு 10, 2க்கு 6 மற்றும் 10ம் நெம்பர் நூல் பயன்படுத்தப்படுகிறது. ஜமுக்காளத்தில் காட்டன், அக்ரலின், ஆட்ஸ் சில்க் என மூன்று ரகங்கள் தயாரிக்கப்படுகிறது. பவானி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், பவானி கூடுதுறைக்கு செல்லும் வழியில் இயங்குகிறது. இச்சங்கத்தில் மொத்தம், 1,292 பேர் உறுப்பினராக உள்ளனர். இவர்களிடம் மொத்தம், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறிகள் மூலம் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தம், 45 ஆயிரத்துக���கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.\nஜமுக்காளம் செய்யும் தறிக்கு சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது..... அங்கு இருவர் உட்கார்ந்து ஜமுக்காளம் நெய்து கொண்டு இருந்தனர் பொதுவாக போர்வை, புடவை என்பதெல்லாம் நெய்வதற்கு ஒருவர் மட்டுமே போதும், ஆனால் இந்த ஜமுக்காளங்கள் எல்லாம் பெரிய சைசில் இருந்தால் இருவர், சில சமயத்தில் மூவர் கூட செய்வார்களாம். அது மட்டும் இல்லை, ஜமுக்காளத்தில் உபயோகபடுத்தபடும் நூல்கள் மிகவும் தடிமனாக இருப்பதால், தறியில் போட்டு அடிக்கும்போது எவ்வளவுதான் வேகமாக அடித்தாலும் அந்த நூல் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் செல்வது கடினமாக இருந்ததை பார்க்க முடிகிறது. அது மட்டும் இல்லை ஒவ்வொரு முறையும் ஜமுக்காளத்தின் ஓரத்தில் அந்த நூலை சரியாக சுற்றுகின்றனர், இல்லையென்றால் அது பிரிந்துவிடும் என்று \nபவானியில் தயாராகும் ஜமுக்காளங்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வண்ணங்களில் இருக்கும், அதற்க்கு இங்கு இடப்படும் சாயமும், பவானி நீரும் என்கின்றனர். ஜமுக்காளம் என்பது பல சைஸ்களில் கிடைக்கிறது, பொதுவாக 28க்கு 72 இஞ்ச், 34க்கு 72 இஞ்ச், 40க்கு 78 இஞ்ச், 38க்கு 78 இஞ்ச், 50க்கு 90 இஞ்ச், 60க்கு 90 இஞ்ச், 61க்கு 90 இஞ்ச் என்ற அளவில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜமுக்காளம் என்று சொன்னாலே அதில் வரும் அந்த நேர்த்தியான கலர் கோடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும், ஒவ்வொன்றும் பட்டை பட்டையாக ஒவ்வொரு கலரும் ஒரு சைசில் வரும், அது என்ன விதமான விதி என்று அறிந்துக்கொள்ள நிறைய முயன்றும் எனக்கு புரியவில்லை. அவர்கள் சொன்னதில் இருந்து அது எல்லாமே மன கணக்கு மட்டும் என்றும் அது புத்தகத்திலோ அல்லது எங்குமோ குறித்து வைத்துக்கொள்ள படவில்லை என்று புரிந்தது. இன்று நவீன மெசின் கொண்டு ஜமக்காளத்தில் பூ, படம் என்றெல்லாம் செய்கிறார்கள் \nஜமுக்காளம் இரண்டுக்கு 10 நூல், 10ம் நம்பர் நூல், உல்லன் நூல் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படுகிறது. இரண்டுக்கு 10 நூல் ஒரு கட்டு சென்றாண்டு 300 ரூபாயாக இருந்தது; இன்று 340 ரூபாயாக அதிகரித்துள்ளது. 10ம் நம்பர் நூல் 360 ரூபாயாக இருந்தது, இன்று 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. நூல் சாயமேற்ற கட்டுக்கு 60 ரூபாய் செலவாகிறது. ஜமுக்காளங்களை கைத்தறியில் உற்பத்தி செய்வோருக்கு 100 ரூபாய், 150 ரூபாய் தருகிறார்கள்.ஆனி, ஆடி மாதத்தி���் ஜமுக்காள விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. ஆவணி துவங்கி ஒரு வாரமாகிவிட்டது; தற்போது சீஸன் ஆரம்பித்துவிட்டது. பவானியில் இருந்து குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் கைத்தறி ஜமுக்காளங்கள் ஏற்றுமதியாகிறது.\nமினிமம் சைஸ் ஜமுக்காளம் 175 ரூபாய், அதற்கு அடுத்த சைஸ் 250 ரூபாய், 360 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் விலை மற்ற ஜமுக்காளத்தை காட்டிலும் இரு மடங்காக விற்கப்படுகிறது. உல்லன் ஜமுக்காளம் ஆர்டர் பெற்றால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.பவானியில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 500 ஜமுக்காளம் மற்ற இடங்களுக்கு செல்கிறது.\nசிறுபிள்ளையாவோம் - பானை செய்வோம் \nஒவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தை போல வாழ நினைக்கும் மனம் இருக்கிறது என்பது நான் சென்ற வாரங்களில் பகிர்ந்து இருந்த சேமியா ஐஸ் மற்றும் மாட்டு வண்டி பயணத்தில் தெரிந்தது நிறைய பேர் என்னிடம் போனில் பேசும்போது இதையெல்லாம் நான் செய்ய நினைத்து இருக்கிறேன் என்றும், பம்பரம் பற்றி எழுதுங்கள், சில்லாங்கல் பற்றி எழுதுங்களேன் என்று யோசனையும் கொடுத்தனர். ஒவ்வொன்றாக வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் நிறைய பேர் என்னிடம் போனில் பேசும்போது இதையெல்லாம் நான் செய்ய நினைத்து இருக்கிறேன் என்றும், பம்பரம் பற்றி எழுதுங்கள், சில்லாங்கல் பற்றி எழுதுங்களேன் என்று யோசனையும் கொடுத்தனர். ஒவ்வொன்றாக வாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் சிறு வயதில் வீட்டில் உண்டியல் வாங்குவதற்கு என்று எனது அம்மா பானை விற்கும் இடத்திற்கு அழைத்து சென்றதுதான் மண் பாண்டங்களை பார்த்த முதல் அனுபவம். பின்னர் வெயில் காலத்தில் சில்லென்று நீர் வேண்டும் என்று ஒரு நாளில் திடீரென்று வீட்டில் முளைத்தது ஒரு மண் பானை, அதில் இருந்த குளிர்ந்த தண்ணீர் எப்படி வந்தது என்று ஒரு கேள்வி எழுந்தது. பின்னர் ஒரு நாளில் ஊருக்கு வெளியில் இருந்த குயவரின் வீட்டிற்க்கு பொங்கலுக்கு மண் பானை வாங்க எனது அப்பா அழைத்து சென்ற போது ஒரு சிறிய சக்கரத்தில் மண்ணை வைத்து சுற்றி அழகாய் பானையை உருவாகிய அந்த கணம்தான் எனது முன் ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று நினைத்த கணம்....... இன்றளவிலும் அது அதிசயமாகத்தான் இருக்கிறது என்பதுதான் நிஜம் \nசமீபத��தில் ஒரு ரிசார்டிற்கு சென்று இருந்த போது ஒரு ஓரத்தில் பானை செய்து கொண்டிருந்தார் ஒரு முதியவர். நானும் எனது மகனும் ஒரு சேர கண்களை விரித்து பார்த்துக்கொண்டிருந்தோம், என்ன இருந்தாலும் அது இன்னும் அதிசயம்தானே. ஒரு சிறிய சக்கரம், அதை கம்பு கொண்டு வேகமாக சுற்றிவிட்டு அதன் மீது சிறிது மண்ணை வைத்துவிட்டு அவரது கைகளின் விரல்கள் நடத்தும் ஆச்சர்யம், அதிசயம்..... அடடா ராக்கெட் விடுவதை கூட நான் இவ்வளவு அறிவியல் பார்வையோடும், அதிசயத்தோடும் பார்த்ததில்லை. அழகான பானை உருவானவுடன் அதை அப்படியே வெட்டி எடுத்து காய்வதற்கு ஓரமாக வைக்க எனக்கும் அப்படி செய்ய வேண்டும் என்று மனம் குழந்தையின் குதூகலத்துடன் குதிக்க ஆரம்பித்தது \nமெதுவாக அவருடன் பேச்சு கொடுத்துக்கொண்டே நானும் ஒரு பானை செய்து பார்க்கட்டுமா என்று ஆசையாக கேட்க, முதலில் மறுத்தாலும் பின்னர் சரியென்றார். பானை செய்வதற்கு முன் ஒரு சிறிய வகுப்பு எடுத்தார்...... பானை செய்வதற்கு விரல்கள் நன்றாக வளைய வேண்டும், வேகத்திற்கு ஏற்ப விறுவிறுவென்று பானையை சரி செய்ய தெரிந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்ல ஆரம்பிக்க கம்ப்யூட்டரில் அதகளம் செய்யும் நமக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று ஒரு மிதப்பில் சரி சரியென்று தலையை ஆட்டினேன். முதலில் ஒரு குச்சியை அந்த சக்கரத்தின் நடுவில் விட்டு விறுவிறுவென்று சுற்ற ஆரம்பிக்கிறார், அந்த குச்சியை வாங்கி நான் சுற்ற சக்கரம் அதன் அச்சை விட்டு ஓடி விடும் அளவுக்கு கன்னா பின்னாவென்று ஆடிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தது கண்டு அவரது வயிற்றில் பீதியை கிளம்பியது என்பது கண்களில் நன்கு தெரிந்தது \nகோழி பிடிக்கலை.... பானைதான் செய்யறேன் \nஹீ ஹீ என்று அசடு வழிந்துக்கொண்டு அடுத்தது என்ன என்று அவரை பார்க்க, பானை செய்யும்போது நிற்க வேண்டிய கோணம் பற்றி விவரித்தார். நன்றாக முதுகு வளைந்து அவர் குனிந்துக்கொண்டு செய்வதை பார்த்தபோது சாதரணமாக தெரிந்தாலும் நான் அடுத்து அதை செய்தபோதுதான் முதுகு வலிக்கும்போது புரிந்தது கட்டை விரலை வைத்து உள்ளே அழுத்தம் கொடுத்து வெளியில் அந்த பானையை வடிவம் கொடுக்க முயற்சிக்க அது வளைந்து நெளிந்து கொண்டு சென்றது கட்டை விரலை வைத்து உள்ளே அழுத்தம் கொடுத்து வெளியில் அந்த பானையை வடிவம் கொடுக்க முயற்ச��க்க அது வளைந்து நெளிந்து கொண்டு சென்றது முடிவில் நான் பானை செய்து முடித்து கைகளில் எடுத்தபோது பிக்காசோ வரைந்த ஒரு மாடர்ன் ஆர்ட் போல இருந்தது..... நான் ஒரு சீட்டில் பானை என்று எழுதி ஒட்டி வைத்தால் ஒழிய யாரும் அதை பானை என்று நம்ப மாட்டார்கள் என்று எனக்கு நன்கு தெரிந்தது.\nஇது மாடர்ன் பானை சார் \nஎன்னதான் நாம கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் ரகம் இல்லையா, அடுத்து அவர் பானை செய்து முடித்தவுடன் எனது கைகளில் கொடுக்க அதை கைகளில் ஏந்தி நான் கொடுத்த போஸ் கீழே \nவெற்றி, வெற்றி, வெற்றி..... காசியப்பன் பாத்திர கடை எங்க இருக்கு \nஎவ்வளவு பானை செய்திருக்கிறேன் பாருங்கள் \nதூரத்தில் இருந்து பார்க்கும்போது அட இவ்வளவுதானா என்று தெரிந்தாலும், அதை செய்து பார்க்கும்போதுதான் கஷ்டமும், அதன் கலை நயமும் தெரிகிறது. வெறும் கை விரல்களை கொண்டு பல விதமான பானை வடிவங்கள், விளக்குகள், உண்டியல், சட்டி என்று செய்பவரை பார்த்தபின் நாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கொண்டு செய்யும் வேலைக்கு சற்றும் சளைத்ததில்லை இது என்று புரிந்து கர்வம் அழிந்தது. சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கும்போது இன்னமும் அந்த ஆச்சர்யம் மனதில் இருந்து அகலவில்லை...... பானை என்றுமே ஒரு அதிசயம்தானே \nபானை அவர் செஞ்சது..... போஸ் மட்டும் என்னுது \nஅறுசுவை - 24K தங்கம் தூவி ஒரு காபி \nஒரு முறை வெளிநாட்டில் ஒரு காப்பியின் விலை சுமார் நான்காயிரம் என்று பார்த்தேன், அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தபோது அதை தங்க கோப்பையில் தருகிறார்கள் அத்தோடு உலகின் மிக சிறந்த காப்பி கொட்டையில் இருந்து சுட சுட தருவதால் இவ்வளவு ஆகிறது என்று அந்த ஸ்டார் ஹோடேலில் சொன்னபோது....... ம்ம்ம்ம்ம் வாழ்வு என்று நினைத்தேன், ஆனால் சாப்பிடவில்லை இந்த முறை மதுரை சென்று இருந்தபோது பெரியார் நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் இருந்த பெத்தானியாபுரம் பக்கத்தில், பப்பீஸ் என்னும் ஒரு ஆடம்பர பேக்கரி இருந்ததை பார்த்தேன். உள்ளே நுழைந்து வீட்டிற்க்கு சிலவற்றை வாங்கப்போன போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது...... 24k தங்கம் சேர்த்து ஒரு காபி என்று இந்த முறை மதுரை சென்று இருந்தபோது பெரியார் நிலையத்தில் இருந்து சுமார் 15 நிமிட தூரத்தில் இருந்த பெத்தானியாபுரம் பக்கத்தி���், பப்பீஸ் என்னும் ஒரு ஆடம்பர பேக்கரி இருந்ததை பார்த்தேன். உள்ளே நுழைந்து வீட்டிற்க்கு சிலவற்றை வாங்கப்போன போது ஒரு போஸ்டர் கண்ணில் பட்டது...... 24k தங்கம் சேர்த்து ஒரு காபி என்று கண்ணில் மின்னியது அந்த தங்கம், சரி ஒரு கப் சொல்லலாம் என்று மனம் குதிக்க ஆரம்பித்தது \nஅதை பற்றி கடையில் வேலை பார்ப்பவர்களை கேட்டபோது அந்த போஸ்டர் ஒட்டியது பற்றி அவர்களுக்கே தெரியவில்லை, சற்று முன்புதான் அதை செய்திருக்கிறார்கள். நம்மை ஆண்டவன் இதை சாப்பிடவே அனுப்பி இருக்கிறான் போல என்று முடிவு செய்து அதை சாபிடாமல் போகமாட்டேன் என்று அடம் பண்ணவும், அவர்கள் சென்று மேனேஜரை கூட்டி வந்தனர். அவரோ அது இப்போதுதான் வந்து இறங்கி இருக்கிறது இன்னும் யாருக்குமே அது தெரியாது என்று சொல்லி, அதை நாளையில் இருந்து ஆரம்பிக்கிறோம் என்று சொன்னவுடன் நான் தரையில் காலை உதைத்து அழும் குழந்தையை போல அந்த காபி குடிக்காமல் அங்கிருந்து கிளம்பமாட்டென் என்று சொல்ல அந்த மேனேஜர் தாடையை சொறிந்து கொண்டு உள்ளே சென்று யாருடனோ பேசி விட்டு வந்தார்...... பின்னே, அந்த காபி குடிச்சு நாம தக தகன்னு MGR போன்று மின்னுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து செய்யும் சதி இல்லையா இது \nமுடிவில் அவர் வந்து ஒரு பதினைந்து நிமிடம் ஆகும், என்று சொல்ல நான் அங்கேயே வெயிட் செய்கிறேன் என்றேன். சுமார் இருபது நிமிடம் கழித்து ஒரு கோப்பை நிறைய காபி வர மனது குதிக்க ஆரம்பித்தது இங்கு...... அதை சாப்பிட்டவுடன் ரஜினி வெள்ளை ஆனது போல நானும் ஆகிவிடுவேன் என்று மனது முழுக்க நம்பிக்கை வெள்ளை கோப்பையில் நுரை ததும்ப என் முன்னால் வைத்தார்கள். அதன் மேலே பள பளவென்று தங்கத்தில் தூள்கள் மின்னியது வெள்ளை கோப்பையில் நுரை ததும்ப என் முன்னால் வைத்தார்கள். அதன் மேலே பள பளவென்று தங்கத்தில் தூள்கள் மின்னியது வெறும் தூள்கள் போல் இல்லாமல் நட்சத்திரம், ரவுண்டு என்று ஷேப் இருந்தது. அங்கு இருந்த எல்லோரும் என்னையே பார்க்க நான் அடுத்து செய்தது கண்டு முகம் சுழித்தனர் \nஅந்த கோப்பையில் இருந்த காப்பியை ஆனந்தமாக பார்த்து, ஒவ்வொரு தங்க துகள்களையும் மெதுவாக ரசித்து பின்னர் அதை கொடுத்த பிளேட்டில் சாய்த்து சர்ரென்று உறிஞ்ச...... பின்னே தங்கமாச்சே எல்லோரும் ஒரு தங்க காபியை இதுவரை இப்படி சாப்பிட்டு பார்த்ததி��்லை போலும், ஆனாலும் நான் வெட்கபடாமல் நின்று நிதானித்து சுகமாக ஒவ்வொரு உறிஞ்சளையும் தொடர எனது மேனியில் பளபளப்பு அதிகரித்தது போன்று ஒரு பிரமை :-). என்னதான் நாம டெல்லிக்கு ராஜாவாக ஆனாலும் அப்படி காபி குடிச்சாதான் மகிழ்ச்சி, என்ன நான் சொல்றது எல்லோரும் ஒரு தங்க காபியை இதுவரை இப்படி சாப்பிட்டு பார்த்ததில்லை போலும், ஆனாலும் நான் வெட்கபடாமல் நின்று நிதானித்து சுகமாக ஒவ்வொரு உறிஞ்சளையும் தொடர எனது மேனியில் பளபளப்பு அதிகரித்தது போன்று ஒரு பிரமை :-). என்னதான் நாம டெல்லிக்கு ராஜாவாக ஆனாலும் அப்படி காபி குடிச்சாதான் மகிழ்ச்சி, என்ன நான் சொல்றது ஒரு கோப்பை காபி சுமார் 105 ரூபாய் ஆனது, முடிவில் நான் அங்கு இருந்து கிளம்பி தக தகவென வீட்டுக்கு வந்து நுழைந்தபோது எனது மனைவி \"வெளிய சுத்தாதீங்க அப்படின்னா\nகேட்கறீங்களா.... பாருங்க எப்படி கறுத்து போய் வந்து இருக்கீங்க\" என்று சொல்ல நான் காபி குடித்ததை அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று இன்றுவரை யோசித்துக்கொண்டு இருக்கிறேன் நீங்க அந்த போட்டோவை பார்க்கும்போது நான் கொஞ்சம் கலரா இருக்கிற மாதிரி தெரியலை \nசுவை - கேக், பேக்கரி வகைகள், சான்ட்விச் என்று நிறைய வகைகள் இருக்கிறது, காபியிலும் இருந்தாலும் தங்கம் தூவிய காபி டாப் \nஅமைப்பு - பெரிய கடை, வியர்க்காமல் உட்கார்ந்து சாப்பிடலாம், பார்கிங் இருக்கிறது.\nபணம் - இந்த காபி மட்டும் 105 ரூபாய், மற்ற உணவு எல்லாமே சிறிது விலை அதிகம்தான்.\nசர்வீஸ் - நல்ல சர்விஸ். கூட்டம் அதிகமாக இருக்கிறபோது நீங்கள் இதையே எதிர்பார்க்க முடியாது \nசரியா பார்த்து சொல்லுங்க வெள்ளையா ஆயிடேனான்னு...... இதுக்கு மேல கிராபிக்ஸ் பண்ணனுமின்னா மின்னல் வரிகள் கணேஷ் சாரைதான் கூப்பிடனும் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஊர் ஸ்���ெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்\nஅறுசுவை - மண்பானை உணவகம், வத்தலகுண்டு\nஅறுசுவை - பர்மா இடியாப்ப கடை, மதுரை\nஊர் ஸ்பெஷல் - பவானி ஜமுக்காளம்\nசிறுபிள்ளையாவோம் - பானை செய்வோம் \nஅறுசுவை - 24K தங்கம் தூவி ஒரு காபி \nசிறுபிள்ளையாவோம் - மாட்டு வண்டி பயணங்கள் \nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி உப்பு / முத்து\nஅறுசுவை(சமஸ்) - ஒரு கோப்பை டீ, மன்னார்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/06/blog-post_28.html", "date_download": "2020-08-12T23:19:28Z", "digest": "sha1:M6UIPABAFDJE2IBTCS3KZAYN7VQPT7NX", "length": 15126, "nlines": 66, "source_domain": "www.nimirvu.org", "title": "விழித்திருக்கும் தேசியம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / ஆசிரியர்பார்வை / விழித்திருக்கும் தேசியம்\nJune 22, 2017 ஆசிரியர்பார்வை\nஅண்மைய பேரெழுச்சிகள் தமிழ் மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் என்பதனையே காட்டுகின்றது. முதலமைச்சர் மீதான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வெறுமனே அண்மைய குறித்த சம்பவங்களோடு மட்டும் தொடர்புபடுத்தி பார்ப்பது ஏற்புடையதன்று.\nஇது வடக்கு மாகாண சபையை முதலமைச்சர் ஏற்ற தினத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்தது போல ஒரு பொம்மை அரசாக அதனை நடத்திச் செல்ல முடியாது என்ற நிலைமைகளின் தொடர்ச்சியாகவும், தமிழர்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு சிறு சிறு குழுக்களாகவும், துண்டுகளாக்கவும் ஆக்கினால் அவற்றை இலகுவாக கையாளலாம் என்கிற இலங்கை, இந்திய அரசு மற்றும் மேற்குலகின் முடிவும் தான் கடந்த வாரங்களில் இறுதி வடிவம் பெற்றன.\nதமிழ்த் தேசியத்தைப் பற்றி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த பின்னர் அவர்களுக்கு மாற்றாக சிறந்த ஆ��ுமையும், நேர்மையும், உறுதியும் இல்லாத கைப்பாவைகளையே சிங்கள அரசும், இந்தியாவும், மேற்குலகும் விரும்புகின்றன. தமிழர்களின் இனநலன் சார்ந்து சிந்திக்காமல் எல்லாவற்றுக்கும் \"ஆமாம் சாமி\" போடுகிற அடிமைகளையே அவர்கள் விரும்புகின்றார்கள்.\n2009 க்குப் பின்னரான காலகட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு இனத்தின் கட்டமைப்பையே சிதறடித்து நடுத்தெருவில் விட்ட பின்னர், சில உதிரிகளை வைத்து தமிழ்மக்களை அடிமைகள் போல நடத்தலாம் என்று பகல் கனவு கண்டது சிங்கள அரசு. கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சிகளினால் அவர்களின் நலன்சார் சக்திகளின் தலையில் விழுந்தது மண் என்று தான் சொல்ல வேண்டும்.\nஉறுதியான தலைமை ஊடாக மட்டுமே தமிழினத்தை ஒருங்கிணைக்க முடியும். தமிழினம் சின்னாபின்னமாவதை தடுத்து நிறுத்தவும் முடியும். முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டத்தில் 2009 இலிருந்து இப்போது வரையான தமிழர் அரசியல் நிலை தொடர்பிலான அம்பலப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியமானது. இதனூடாக இன்றைய தமிழர் தாயகத்தின் அரசியல், சமூக நிலை தொடர்பில் சிறு கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் வரை விழிப்புணர்வை ஊட்டுதல் அவசியமானதாகும்.\nசம்பந்தன், ரணில், மைத்திரி, இந்தியா மேற்குலகு என்கிற கூட்டு நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியே வந்து தமிழ்த் தேசிய அரசியலை தொடரும் நோக்கோடு தமிழ்மக்களின் நலன்சார் முடிவுகளை எடுத்த விக்கினேஸ்வரனை அரசியல் அரங்கில் இருந்தே அகற்றுவது என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியவர்கள் செய்த வேலை தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை. அதற்கெதிராக தமிழ் மக்கள் ஒற்றுமையுடனும், தன்னெழுச்சியுடனும் பெரும் எதிர்வினையாற்றியமை தான் வரலாற்றுப் பதிவு. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்று சொல்வார்கள். நாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் வரை எம்மை யாராலும் கூறு போட முடியாது. அதேவேளை, முதலமைச்சர் உட்பட அரசியல் தலைமைகள் அனைவரிடமிருந்தும் நேர்மையையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்திய வண்ணம் இருக்க வேண்டும்.\nவிழிப்பாய் இருப்பது ஒன்று தான்\nநிமிர்வு ஆனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)\n2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறத...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு, நாங்கள் மக்களை சந்திக்கும் ...\nதமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன\nநாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழினப் படுகொலையின் பங்காளிகள்\nஅரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்வதனை தான் விரும்புகின்றார்கள். அது ஏன் தெரியுமா\nகோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறார் சம்பந்தன்\nஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளி...\nதமிழ்த் தேசிய அரசியலில் மாற்று என்பது எப்படி இருக்க வேண்டும்\nமாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு. தமிழ் யதார்த்...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்த கருத்...\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆ...\n2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_25.html", "date_download": "2020-08-13T00:14:37Z", "digest": "sha1:CMORDPVPZVRO7VMBE7OTFORPNURM3QEV", "length": 30300, "nlines": 72, "source_domain": "www.nimirvu.org", "title": "கிழக்கு மக்களின் பூர்வீகமும் காணிப் பிரச்சனைகளும். - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / Unlabelled / கிழக்கு மக்களின் பூர்வீகமும் காணிப் பிரச்சனைகளும்.\nகிழக்கு மக்களின் பூர்வீகமும் காணிப் பிரச்சனைகளும்.\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் சமூக ரீதியில் பல பிரத்தியேகப் பண்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இம்மாகாணத்திலுள்ள திருகோணமலைஇ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் பல பொதுப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றுள் பிரதானமானது காணிப் பிரச்சனைகளாகும்.\nவரலாற்றுப் போக்கில் பார்க்கும்போது ஓரளவுக்காவது நிரூபிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளின்படி இம் மாகாண நிலப் பரப்புக்குள் வாழ்ந்து வந்த பிரதான மக்கட் தொகுதியினர் தமிழர்களேயாவர். ஆனால் நீண்ட வரலாற்று ஓட்டத்தில் மிகப் பிந்திய காலங்களில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இங்கு குடியேற்றப்பட்டனர். பல்வேறு முரண்பாடுகள்இ ஒத்திசைவுகள் மற்றும் தொடர்புகளின் பின்னர் ஒன்று கலந்து தற்போது ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nநீண்ட காலம் தமிழ் மக்களின் பூர்வீக பூமியாகவே கிழக்கு மண் காணப்பட்டது. கணக்கெடுப்புகளின்படி கி.பி.15ஆம் நூற்றாண்டுவரை பெரும்பான்மைத் தமிழர்களுடன் ஒருசில அரேபிய வழிவந்த சோனக மக்களும் பல்வேறு தொடர்புகளின் நிமிர்த்தம் குறைந்தளவு சிங்கள மக்களுமே இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். பௌத்த மதத் தமிழர்களும் கணிசமானளவு இருந்தனர். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பௌத்த தொல்லியல் அடையாளங்கள் பௌத்தமத தமிழர்களுடயவையேயாகும்.\n15 ஆம் நூற்றாண்டின் பின்னர் போர்த்துக்கேயருடன் ஏற்பட்ட வர்த்தகப் போட்டி காரணமாக புத்தளம் போன்ற மேற்குக் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் போர்த்துக்கேயரால் பாதிக்கப்பட்டு கண்டி மன்னனிடம் தஞ்சமடைந்தனர். பின் கண்டி மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டு கிழக்கில் ஆட்சி செய்த தமிழ் சிற்றரசர்களின் நிலப் பிரதேசங்களில் அவர்கள் குடியேற்றப்பட்டனர். இங்குள்ள முஸ்லிம்கள் வாழும் ஊர்களின் பெயர்கள் இறுதியில் “குடி” என அமைந்திருப்பது அவைகள் குடியேற்றங்கள் என்பதற்கு நல்ல சான்றாகும். அதன் பின்னர் அவர்கள் சில தமிழ் சமூகக் குழுக்களுடன் தொடர்புபட்டு ஒற்றுமையாக வாழ்ந்தனர். அதனால் “குடி” எனப்படாத தமிழர் கிராமங்களிலும் அவர்கள் நிலை கொண்டனர்.\nஇதுபோலவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் சிங்கள மக்கள் இங்கு குடியேற்றப்பட்டு வருகின்றனர். திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேச எல்லையோரங்கள் ஊடாக சிங்கள குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1961 இல் மட்டக்களப்பிலிருந்து அதன் இயற்கை வளங்கள் அடங்கிய தென்பகுதி பிரிக்கப்பட்டது. தென் மாகாணத்திலுள்ள சிங்களப் பகுதிகள் சில அதனுடன் சேர்க்கப்பட்டு சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் தமிழ் முஸ்லிம் மக்களுடன் சிங்கள மக்களும் கிழக்கு மாகாணத்தில் பிரதான சமூகமாக மாறினர்.\nகிழக்கு மாகாணம் முதன்முதலாக கோல்புறூக் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது 1 அக்டோபர் 1833 இல் உருவாக்கப்பட்டது. இது தற்போது கிட்டத்தட்ட 9996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. அதில் நீர்ப்பரப்பு 635 சதுர கிலோமீட்டர். இலங்கையில் 2 வது பரப்பளவு கூடிய மாகாணமாகத் திகழ்கின்றது. ஆனால் ஆரம்பத்தில் இதனிலும் குறைவான பரப்பளவையே இது கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கங்களின் திட்டமிட்ட எல்லை நிர்ணயங்களினாலேயே இதன் பரப்பளவு அதிகரிக்கப்பட்டது.\nஎனவே வரலாற்று அடிப்படையில் நோக்கும் போது இங்குள்ள காணி நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் போன்றன மிக நீண்ட கா��ம் தமிழர்களுக்கே பூரண உரித்துடையவையாக இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது. பிற்பட்ட காலங்களில் தான் அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இனங்களுக்கும் உரித்தாகத் தொடங்கின. தமிழர்களுடைய நிலங்கள் மற்றும் வளங்கள் பெருமளவு பறிபோயினும் இன்றும் கிழக்கு மாகாண இன விகிதாசாரத்துடன் ஒப்பிடும்போது பெருமளவான நிலங்கள் தமிழர்களுக்கே உரித்தாகவுள்ளன. அதுவே இங்கு சமூக முரண்பாடுகளுக்கு முக்கிய காரணியாகவுமுள்ளது.\nஎது எவ்வாறு இருந்தபோதிலும் சமகாலத்தில் மூவின மக்களும் கலந்து வாழும் பல்லினத் தன்மையான ஒரு வளம் மிக்க மாகாணமாகவே கிழக்கு மாகாணத்தை நாம் அறிமுகப்படுத்தலாம். இங்கு அனைத்து இனங்களும் நெடுங்காலமாக ஒற்றுமையுடனே வாழ்ந்து வந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர். “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் தத்துவத்தைக் கடைப்பிடித்து சீரும் சிறப்புமாக வாழ்வது இங்குள்ள அனைத்து இன மக்களினதும் கடைமையுமாகும்.\nஅண்மைக் காலமாக கிழக்கு மாகாணத்தில் புதிதாக காணிப் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன. தமிழர்களின் நிலங்களை முஸ்லிம் மக்கள் ஆக்கிரமிக்கின்றனர் எனவும் தமிழ் முஸ்லிம் மக்களின் நிலங்களை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கின்றனர் எனவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கான உண்மையான நியாயபூர்வமான காரணங்களை நாம் ஆராய வேண்டும். உண்மையில் திட்டமிட்ட வகையிலோ இயற்கையான முறையிலோ கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இனவிருத்தி ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது அண்மைக் காலமாக திடீரென்று அதிகரித்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இதனை முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலரும் கூட சுட்டிக் காட்டியுள்ளனர். இவ் விடயத்தை தவறென்று கூறி அச் சமூகத்தின் மீது மற்றைய இனங்கள் காழ்ப்புணர்ச்சி கொள்ளவும் முடியாது. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயம்.\nஆனால் முஸ்லிம்களுடைய மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்கனவே குறைந்த நிலப் பரப்பில் வாழ்ந்த அம் மக்களுக்கு மேலும் காணிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறான நிர்ப்பந்தத்திற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர். அது அவர்களின் பிழையுமல்ல. இதன் காரணமாக அவர்கள் தமிழர்களிடம் இருந்து சட்ட பூர்வமாக காணிகளை வாங்குகின்றனர். தமது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களில் இருக்கும் அரச காணிகளை சுவீகரிக்கின்றனர். இடப் பற்றாக்குறை காரணமாக அரசாங்க ஒத்துழைப்புடன் வயல் நிலங்களையும்இ குளங்களையும் மற்றும் நீர்நிலைகளுள்ள பிரதேசங்களையும் நிரப்பி குடியிருப்புக்களை அமைக்கின்றனர். இதற்கு உதாரணமாக அக்கரைப்பற்று வட்டமடு மேய்ச்சல் தரை விடயத்தையும்இ கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தையும்இ அம்பாறை மாவட்டங்களில் பெருமளவு வயல்களையும்இ குளங்களையும் மண்ணிட்டு நிரப்பி குடியிருப்புக்களை ஏற்படுத்துதலையும் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் தமிழர் பிரதேசங்களை ஊடுருவும் திட்டங்களையும் குறிப்பிடலாம்.\nஒருசில தனிநபர்கள் தான் தமிழர்களின் மயானங்களையும்இ ஏனைய பொதுக் காணிகளையும் அபகரிக்க முற்படுகின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாக மட்டக்களப்பு முறாவோடையில் தமிழ்ப் பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதானம் ஒன்றையும்இ அம்பாறை அட்டப்பள்ளம் எனும் தமிழ்க் கிராமத்தின் சுடுகாட்டு நிலத்தையும்இ பெரியநீலாவணை கிராமத்தின் சுடுகாட்டு நிலத்தையும் மற்றும் கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலய மடத்து வளவையும் (இன்றும் வழக்கு விசாரணை நடந்துகொண்டுள்ளது) முஸ்லிம் இனத்தைச் சார்ந்த தனியார்கள் அபகரிக்க முற்பட்டுள்ளமையைக் கூறலாம். இன்னும் இதுபோன்று பல ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. முன்னமே ஆயிரக் கணக்கான தமிழர் காணிகள் இவ்வாறு பறிபோயுமுள்ளன.\nஇதுபோல் கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புகளும் மெல்ல மெல்ல நடைபெறாமல் இல்லை. அம்பாறையில் தீகவாபியை அண்டிய பிரதேசங்களிலும்இ மல்வத்தை பொத்துவில் போன்ற பகுதிகளிலும் மற்றும் திருகோணமலையின் எல்லைப் பகுதிகளிலும் அரசாங்கத் திட்டங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன. அண்மையில் அம்பாறையில் முஸ்லிம்களின் பள்ளிவாசலும் வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டமை இந்தப் பின்னணியிலேயாகும். அதுபோல் பல முஸ்லிம் கிராமங்களை அபகரிக்கும் திட்டங்களும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அம்பாறை நிருவாகப் பிரிவின் உயர் பதவிகளில் சிங்கள இனத்தவரே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\nஇவ்வாறான செயற்பாடுகளால் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒருவிதமான அச்ச நி��ை ஏற்பட்டுள்ளது. எங்கே தங்கள் பூர்வீக நிலங்கள் பறிபோய் கிழக்கில் தங்களின் இருப்புக்கே ஆபத்து வந்துவிடுமோ என அவர்கள் பயப்படுகின்றனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதனால் சில நேரங்களில் இனங்களுக்கிடையே முறுகல் நிலைகள் ஏற்படுகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் பின்புலமாக அவர்களின் அமைச்சர்களும்இ பிரதி அமைச்சர்களும் மற்றும் உயர் பதவிகளிலுள்ள அரச உத்தியோகத்தர்களும் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் அரசியல் வாதிகளைத் தவிர மேல்மட்ட அரசியல்வாதிகள் எவரும் இப்பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை.\nஉண்மையில் இங்கு வாழும் மூவின மக்களில் எந்தக் குறிப்பிட்ட ஒரு மக்களின் மீது மட்டும் நாம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. இப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அரசாங்கங்களின் கொள்கைகளிலும்இ சட்டங்களிலும் மற்றும் அமுலாக்கலிலும் காணப்படும் பாரிய குறைபாடுகளும் பக்கச் சார்புகளுமேயாகும். மக்கள் நலன் கருதி பக்கச் சார்பற்று முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை அரசாங்கங்களின் தவறாகும்.\nஎனவே இனிவரும் காலங்களிலாவது கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் “நிலைத்திருக்கும் அபிவிருத்தி” அதாவது எதிர்கால சந்ததிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அபிவிருத்தி என்பதை நோக்காகக் கொண்டு சட்டங்களை இயற்றி உரியவாறு அமுல்படுத்துவதுடன் இங்கு வாழும் சகல மக்களும் மற்றைய இனங்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இன வேறுபாடுகளையும் வன்முறைகளையும் களைய வேண்டும். அப்போதுதான் ஒரு சுபீட்சமான கிழக்கு தேசத்தில் நாம் வாழலாம்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)\n2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறத...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு, நாங்கள் மக்களை சந்திக்கும் ...\nதமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன\nநாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழினப் படுகொலையின் பங்காளிகள்\nஅரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்வதனை தான் விரும்புகின்றார்கள். அது ஏன் தெரியுமா\nகோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறார் சம்பந்தன்\nஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளி...\nதமிழ்த் தேசிய அரசியலில் மாற்று என்பது எப்படி இருக்க வேண்டும்\nமாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு. தமிழ் யதார்த்...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்த கருத்...\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆ...\n2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_5.html", "date_download": "2020-08-12T23:05:25Z", "digest": "sha1:2OFEFES4KMIQMPQAADNQNRE6YVHRGXYM", "length": 19593, "nlines": 73, "source_domain": "www.nisaptham.com", "title": "கடை விரிக்கப்படும் அந்தரங்கங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த பெண்ணொருத்தியை இரண்டு ஆண்கள் சேர்ந்து வறுத்தெடுக்கும் ஒரு ஆடியோவைக் கேட்க நேர்ந்தது. அவள் ஒரு பையனைக் காதலித்திருக்கிறாள். அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இன்னொருவனோடு சுற்றத் தொடங்கியிருக்கிறாள். இரண்டு பையன்களும் சேர்ந்து அவளை மிரட்டுகிறார்கள். ‘என் கூட மூணு தடவ படுத்த...அப்போ தெரியலயா’ என்று முதல் காதலன் கேட்கிறான். அவளுடைய வாயிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்கான கேள்வி அது. அவள் மறுப்பதும் இல்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அந்த உரையாடலை பதிவு செய்து வாட்ஸப்பில் அனுப்பி வைத்துவிட்டார்கள். பிறகு யூடியூப்பில் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் பரவிவிட்டது.\nசென்ற வாரத்தில் சத்தியமங்கலத்தில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் இரண்டு மாணவிகளோடு படம் எடுத்திருக்கிறான். எசகுபிசகான படங்கள். யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. வாட்ஸப்பில் பரவிவிட்டது. மூன்று பேரையும் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டதாகச் சொன்னார்கள். பிரச்சினை முடிந்துவிடுமா என்ன இப்படியான உதாரணங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் தீராது. இணையத்தில் அந்தரங்கமான உரையாடல்களைத் தேடிப் பார்த்தால் தெரியும்- கொட்டிக் கிடக்கின்றன. அந்தரங்கம் என்று அவற்றைச் சொல்ல முடியாது. பாலியல் வடிகட்டிகள் அவை. திருப்தி செய்யப்படாத தனது பாலியல் இச்சைகள் இந்தப் பேச்சுகளின் வழியாக மட்டுப்படுவதாக மனம் நம்பத் தொடங்குகிறது. இணையம் நமக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தின் சாத்தியங்களை முயன்று பார்ப்பது இயல்பானதுதான். ஆனால் அது ஏன் இப்படி பரப்பப்படுகிறது இப்படியான உதாரணங்களைப் பட்டியலிட்டால் பக்கங்கள் தீராது. இணையத���தில் அந்தரங்கமான உரையாடல்களைத் தேடிப் பார்த்தால் தெரியும்- கொட்டிக் கிடக்கின்றன. அந்தரங்கம் என்று அவற்றைச் சொல்ல முடியாது. பாலியல் வடிகட்டிகள் அவை. திருப்தி செய்யப்படாத தனது பாலியல் இச்சைகள் இந்தப் பேச்சுகளின் வழியாக மட்டுப்படுவதாக மனம் நம்பத் தொடங்குகிறது. இணையம் நமக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தின் சாத்தியங்களை முயன்று பார்ப்பது இயல்பானதுதான். ஆனால் அது ஏன் இப்படி பரப்பப்படுகிறது ஒரு பெண் மற்றும் ஆணோடு அந்த விவகாரம் முடிந்துவிடுவதில்லை. அதன் வலியும் சங்கடங்களும் அவர்களின் குடும்பங்களுக்கும்தான் கடத்தப்படுகிறது.\nஇத்தகைய ஆடியோக்களையும் வீடியோக்களையும் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது வேறொருவரோ வெளியிட்டவுடன் பரப்புகிற வேலையை இந்த உலகம் கையில் எடுத்துக் கொள்கிறது. இத்தகையை விவகாரங்கள் இணையத்தில் பல்லாயிரக்கணக்கில் பகிரப்படுகின்றன. அதுவும் நடிகையின் பெயர் அந்த விவகாரத்தில் இருந்தால் கேட்கவே தேவையில்லை. த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராதிகா ஆப்தேவில் ஆரம்பித்து சிம்பு மிரட்டுகிற ஆடியோ வரைக்கும் கணக்கு வழக்கே இல்லை. பிரபலங்களுக்கு மன உளைச்சல் இருக்கும்தான் என்றாலும் ‘ச்சே ச்சே...அது நாங்களே இல்லை’ என்று சொல்லிவிடுகிறார்கள். அதன் பிறகு இந்த உலகமும் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் திருச்சிப் பெண்ணும், சத்தியமங்கலக் கல்லூரி மாணவியும் இன்னும் பல்லாயிரக்கணக்கான சாமானியர்களும் இந்த பாதிப்புகளிலிருந்து வெளியில் வருவது சாத்தியமேயில்லை. அவர்களின் எதிர்காலத்தை சிதைத்து வீசிவிட்டுப் போய்விடுகின்றன அந்த ஒன்றரை நிமிட பதிவுகள்.\nஇணையத்தின் வழியாக உருவாகும் வெர்ச்சுவல் களமானது மனித மனத்தின் இயல்புத் தன்மையோடு சடுகுடு ஆடத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தச் சமூகம் பார்த்திராத விசித்திரமான மனிதர்களையும் அந்த மனிதர்களின் வக்கிரங்களையும் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். சமூக ஊடகங்களை கோழியின் காலில் கட்டப்பட்ட சிறுகத்தி என்று சொல்லலாம். அது நம் ஆழ்மன ஆசைகளையும் வக்கிரங்களையும் கிளறிக் கொண்டேயிருக்கின்றன. இங்கு யாருக்கும் எந்தவிதமான மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நம் அடையாளம் தெரிந்துவிடும் என்கிற பயம் இல்லை. அடுத்தவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தைக் கூட மதிக்கத் தேவையில்லை. முகத்தை மறைத்துக் கொண்டு சர்வசாதாரணமாக இன்னொரு மனிதனின் மீது கத்தியை வீசும் கூலிப்படையின் மனநிலைதான் இணையத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. ஏதாவதொரு ஒரு நிழற்படம் கிடைத்தால் போதும்- பகிரத் தொடங்குகிறார்கள். அந்தரங்கமான உரையாடல் கிடைத்தால் அதையும் பகிர்ந்து குதூகலிக்கிறோம். வீடியோ கிடைத்தால் சொல்லவே தேவையில்லை. இதுவொரு போதை. இன்னொரு மனிதனைக் கிழித்துக் காயப்படுத்தும் போதும் அவனது அந்தரங்கத்தைக் குதறித் தொங்கவிடும் போதும் அவனும் அவனது குடும்பமும் என்னவிதமான சிக்கல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் ஆளாவார்கள் என்று யோசிப்பதேயில்லை. நம்முடைய தேவையெல்லாம் அந்த சொற்ப நேர அல்ப சந்தோஷம்தான். அடுத்தவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை\nஎதனால் இப்படியொரு மனநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று யோசித்தால் மிகச் சுவாரஸியமான இடத்துக்கு நம்மைக் கொண்டு போய் நிறுத்தும். இந்த அவசர உலகத்தில் திண்ணைகளில் அமர்ந்து பேசும் கிசுகிசுக்கள் இல்லை. கல்யாண வீடுகளில் ஆற அமர ஊர்க்கதைகளைப் பேசும் நிலைமை இல்லை. டீக்கடைகளிலும் சலூன்களிலும் நாட்டு நடப்புகளைப் பேசுவதில்லை. குடும்பத்திலேயே கூட சக மனிதரிடம் மனம் விட்டுப் பேசி எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கும் பேருந்திலும் ரயிலிலும் சகபயணிகளிடம் பேசுகிறோமோ பேருந்திலும் ரயிலிலும் சகபயணிகளிடம் பேசுகிறோமோ இறுகிப் போய்க் கிடக்கிறோம். எந்நேரமும். எல்லாவற்றிலும் அவசரம். ஓடிக் கொண்டேயிருக்கிறோம். இடைப்பட்ட நேரத்தில் எல்லாம் கணினித் திரையும் மொபைல் திரையும் தோள் கொடுக்கின்றன. அடுத்தவர்களிடம் வாயைத் திறந்து பேசாத விவகாரங்களையெல்லாம் இந்தத் திரைகளின் வழியாக பேசுவதற்கு எத்தனிக்கிறோம். எங்கேயோ இருக்கும் ஒரு முகம் தெரியாத மனிதனின் வழியாக நமக்கு அடுத்தவனின் கிசுகிசுக்களும் அந்தரங்கங்களும் வந்து சேர்கின்றன. அதை இன்னொரு முகம் தெரியாத மனிதனுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து ஆனந்தம் அடைகிறோம். இது ஒருவிதமான வடிகால். அதனால்தான் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் இறுகிய மனித மனத்தின் அவுட்-லெட் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.\nஇணையத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. அடுத்தவர்களின் அந்தரங்களைப் பார்த்து��் குதூகலிக்கும் நம் ஆழ்மன வக்கிரத்தை வேறு யாருக்கும் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வெகு கமுக்கமாக பார்த்து அனுபவித்துவிட்டு வெளியுலகில் நல்லவனாகவே வேஷம் கட்டிக் கொள்ளலாம். இப்படி இணையம் உருவாக்கித் தரும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும், சமூகத்தில் சக மனிதரோடு பகிர்ந்து கொள்ளத் தயங்கும் விவகாரங்களையெல்லாம் இணையத்தில் யாரிடம் வேண்டுமானாலும் எந்த யோசனையுமில்லாமல் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் வாய்ப்புகளும் மனிதர்களைத் தறிகெட்டு ஓட வைக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரர்களிடம், குடும்பத்தாரிடம் என யாரிடமும் பேசாமல் கெட்டிப் பட்டுக் கிடக்கும் இந்த மனதை ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், கூகிள் ப்ளஸ்ஸும் கிளறிவிட்டுக் கொண்டேயிருக்கின்றன. நம்மாழ்வார் சொல்வார்- ‘ட்ராக்டர்களைப் பார்த்தால் உழுவது போலத்தான் தெரியும் ஆனால் அவை உழுவதில்லை மேல்மட்ட மண்ணை மட்டும் கிளறிவிடுகின்றன ஆனால் ட்ராக்டரின் எடையைத் தாங்கமாட்டாமல் அடியில் இருக்கும் மண் மேலும் மேலும் கெட்டிப்பட்டுப் போகிறது’ என்று. அப்படித்தான் சமூக ஊடகங்களும். இப்போதைக்கு வேண்டுமானால் சக மனிதர்களிடம் கிடைக்காத உறவை இந்தச் சமூக ஊடகங்கள் நமக்கு உருவாக்கித் தருவதைப் போன்ற பிம்பம் இருக்கலாம். ஆனால் நம்மை மேலும் மேலும் இறுகச் செய்து மனிதத்தைக் கூறு போட்டு வீசும் வேலையைத்தான் படுவேகமாகச் செய்து கொண்டிருக்கின்றன.\n(மே 06, 2015 வரைக்குமான ஆனந்தவிகடனில் வெளியாகியிருக்கும் வாட்ஸப் வக்கிரங்கள் என்ற கட்டுரையில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களின் சற்றே விரிவான வடிவம்)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6488", "date_download": "2020-08-12T23:47:55Z", "digest": "sha1:KP5S2CXBXXA4JO3WEQIDY7P4FDVJZVBF", "length": 8136, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "அருட்பா ���ருட்பா கண்டனத்திரட்டு » Buy tamil book அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ப. சரவணன்\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஎன் பெயர் சிவப்பு கு. அழகிரிசாமி சிறுகதைகள்\nஅக்காலத் தமிழ் இலக்கிய, சமய உலகை ஆட்கொண்ட அருட்பா மருட்பாப் போராட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் புலமைக் களஞ்சியம் இந்நூல். நவீனத் தமிழகத்தின் சமூக, இலக்கிய, சமய பண்பாட்டு, அறிவுத் தளங்களை ஆராய முனைவோர்க்கு இது ஒரு புதையல்.\nஅருட்பா மருட்பா என்ற இந்நூலின் மூலமாக இந்தப் போராட்ட வரலாற்றை நெடுகவும் தேடி, உண்மைச் செய்திகளைக் கண்டறிந்து, அவற்றை ஒரு சட்டகத்துள் நிரல்பட வழங்கிப் பல குழப்பங்களைத் தீர்த்துவைத்த ப. சரவணன், பல்லாண்டுக்கால உழைப்பில் இந்நூலைத் திரட்டிப் பதிப்பித்திருக்கிறார்.\nஇந்த நூல் அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு, ப. சரவணன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவள்ளலாரின் மநு முறைகண்ட வாசகம்\nஞானத்தின் விளிம்பிலிருந்து ஓஷோ உபதேசங்கள்\nநாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nமொழிநூற் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்\nதிருக்குறள் விரிவுரை பாயிரம் .2\nஎட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடல் மூலமும் உரையும்\nசங்க இலக்கியம் பாட்டு மரபும் எழுத்து மரபும் - Sanga Ilakkiyam Pattu Marapum Ezhuthu Marapum\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் மூன்றாம் பகுதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்\nஇரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu\nசந்தியாவின் முத்தம் - San-Thiyavin Muththam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://namakkal.nic.in/ta/gallery/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-08-12T23:47:00Z", "digest": "sha1:ED3EDEB5BQ6D3EKCDSLXWCRI2E22ZTWD", "length": 5538, "nlines": 111, "source_domain": "namakkal.nic.in", "title": "நாமக்கல் மலைக்கோட்டை | நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு அரசு | போக்குவரத்து மற்றும் கோழி பண்ணைகள் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவி���ை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாமக்கல் மாவட்டம் Namakkal District\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபடத்தை பார்க்கவும் நாமக்கல் கோட்டை - இரவு காட்சி\nபடத்தை பார்க்கவும் நாமக்கல் கோட்டை படிக்கட்டுகள்\nபடத்தை பார்க்கவும் நாமக்கல் கோட்டை பக்க காட்சி\nபடத்தை பார்க்கவும் நாமக்கல் கோட்டை\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாமக்கல்\n© நாமக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 14, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88)", "date_download": "2020-08-13T01:32:09Z", "digest": "sha1:3KKLO6ISGKPM2NMT5ZMN7H3EMQIRVJTQ", "length": 11587, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பலன்கள் (கத்தோலிக்க திருச்சபை)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபலன்கள் (கத்தோலிக்க திருச்சபை) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகத்தோலிக்க திருச்சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்து கற்பித்த செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைசின் விசுவாச அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தவச் சீர்திருத்த இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவைப் பாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்க மறுமலர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்தோலிக்க செபமாலை ‎ (← இணைப்புக��கள் | தொகு)\nதிருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரித்துவப் புகழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூவேளை செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநற்கருணை ஆராதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசிசி பிரான்சிசுவின் செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பலி (வழிபாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கள வார்த்தை செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூய ஆவியே, எழுந்தருள்வீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலுவை அடையாளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியாவின் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்புகழ்மாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாண்புயர் (பாடல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்னார்டின் செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்று மங்கள வார்த்தை செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருபை தயாபத்து செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவத்திருப்பாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானகம் ஆளும் அரசியே வாழ்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரீர் படைத்திடும் தூய ஆவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே தேயும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கத்தோலிக்க மன்றாட்டுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருச்சபை வழங்கும் பலன்கள் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானகம் ஆளும் அரசியே வாழ்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதே தேயும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பாடல் 130 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநித்திய இளைப்பாற்றி (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசிலிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்தேரோ போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவல் தூதரை நோக்கி செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிக்கேல் அதிதூதரை நோக்கி செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமனத்துயர் செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல்லாம் வல்ல இறைவனிடமும் (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானவர் கீதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டவரே, இரக்கமாயிரும் (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பாடல் 51 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருப்பாடல் 130 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநித்திய இளைப்பாற்றி (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்துவின் திரு ஆத்துமமே (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆன்ம நன்மை ‎ (← இணைப்புக்கள் | த���கு)\nபுனிதர்களின் மன்றாட்டுமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிமியோனின் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெக்கரியாவின் பாடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடவுளின் அன்னையே கன்னி மரியே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகின் பாவங்களைப் போக்கும் (செபம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/lok-sabha-elections-results-2019-memes-viral-trend-of-netizens-352075.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:40:57Z", "digest": "sha1:IM22QU5VUA5K6ZHZV6FLUXUY762SDSEN", "length": 19661, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்! | Lok Sabha elections results 2019 memes: Viral trend of netizens - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிக��ுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை.. மோடி முதல் ஓபிஆர் வரை.. கலாய்த்து தள்ளிய மீம் மேக்கர்ஸ்.. பங்கம்\nபாஜகவின் வெற்றியை வெளுத்து வாங்கிய சர்வதேச பத்திரிகைகள்\nசென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகள் எவ்வளவு அல்லோகலப்பட்டதோ அதே அளவிற்கு இணையமும் மீம்களால் சிக்கி சின்னாபின்னமானது.. தேர்தல் முடிவு வந்த அன்று இணையம் முழுக்க மீம்களின் ராஜ்ஜியம்தான்.\nலோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளின்படி பாஜக மொத்தம் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தோல்வியை கலாய்த்தும், தமிழகத்தில் பாஜகவின் நிலையை கிண்டல் செய்தும் இணையத்தில் நிறைய மீம்கள் போடப்பட்டுள்ளது. அதில் சிறந்த மீம்களின் தொகுப்பு இதோ\nலோக்சபா தேர்தலில் தனக்கு ஓட்டு போடுவதாக நினைத்து மக்கள் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு வாக்கு போட்டுவிட்டதாக அமமுக தங்க தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டி இருந்தார். அதை இவர் கிண்டல் செய்துள்ளார்.. இதெல்லாம் ஓவர் குசும்பு பாஸ்\nவிசிக தலைவர் திருமாவளவன் கடும் இழுபறிக்கு பின்பே சிதம்பரம் தொகுதியில் வென்றார். அதை இவர் அழகாக வர்ணித்துள்ளார்.\nகவுதம் கம்பீர் இந்தியாவின் மத்திய விளையத்துறை அமைச்சர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள். தோனிக்கு கவுதம் கம்பீருக்கும் நீண்ட நாட்களாக சிறு சிறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதனால், கவுதம் கம்பீர் தோனியின் பாகிஸ்தான் ரசிகர்கள் உள்ள புகைப்படங்களை பார்த்து விட கூடாது என்று இவர் கிண்டல் செய்துள்ளார்.\nதமிழ்நாட்டில் பாஜகவில் நிலை.. தாமரை கோ ஆபரேட் பண்ணு தாமரை\nகேம் ஆப் திரோன்ஸ் சீரியலில் பதவி ஏற்பது போல ஸ்மிரிதி இராணி பதவி ஏற்பார் என்று இவர் மீம் போட்டுள்ளார்.\nஎல்லோரும் ஒருபக்கம் போனா இந்த தமிழ்நாடு, கேரளா மக்கள் மட்டும் வேறு பக்கம் போறாங்களே\nதேர்தல் முடிவே இப்பதானே வந்தது.. அதுக்குள்ள வெளிநாடு பயணமா பாஸ்\nதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து வெளிநாடு பயணம் செல்வதற்காக மோடி கூகுளில் சர்ச் செய்து கொண்டு இருக்கிறார்.\nஇதற்கு மத்தியில் சர்கார் பட கோபத்தில் விஜய் பேன்ஸ்தான் அதிமுகவை தோல்வி அடைய செய்தது என்று சில கொளுத்தி போட்டார்கள். அதை இவர் கிண்டல் செய்துள்ளார்.\nதேர்தலில் வெற்றிபெற்ற குஷியில் தூம் மியூசிக் பாடலை வாசிக்கும் மோடி என்று இவர் காமெடியாக எடிட் செய்துள்ளார்.\nதேர்தல் ரிசல்ட் அப்போ எல்லோரும் இப்படித்தான் உட்கார்ந்து இருந்தாங்க பாஸ்\nஎதிர்க்கட்சியை எல்லாம் ஒரே சொடக்குல இல்லாம ஆக்கிட்டார்... மோடிதான் இந்தியாவின் தானோஸ்\nஓ . பி. ஆர் ராகிங்\nதனியாக 37 திமுக கூட்டணி எம்எல்ஏக்களுடன் சென்றிருக்கும் அதிமுக ரவீந்திரநாத்தின் நிலை.. சிரிக்க மட்டும் மக்களே\nஎதிர்க்கட்சிகளின் நிலை இதுதான் மக்களே\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎன்னமோ கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதுன மாதிரியே பீல் பண்றீங்களேப்பா.. கைப்புண்ணுக்கு கண்ணாடி வேறயா\nஇந்த உலகம் முழுக்க கொரோனாவோட போராடுது.. இந்தியாவுல மட்டும் தான் உங்ககூட போராட வேண்டியதா இருக்கு..\nப்ளீஸ்.. யாராவது கொரோனாவுக்கு ஒரு இ-பாஸ் வாங்கிக் கொடுங்களேன்\nம்க்கும்.. கைல காசில்லாம வாழ்க்கையே ஆடிப் போய் இருக்கு.. இதுல தள்ளுபடி ஒண்ணுதான் குறைச்சல்\nMemes: அடடா மழைடா அட மழைடா.. மூதேவி அது மழையில்ல.. கிருமிநாசினி தெளிக்கிறாங்க. போ வீட்டுக்கு\nகொரோனாவால இப்பல்லாம் நமக்கு வாரத்துல 7 நாள் கிடையாது.. மூணே நாள் தான்.. எப்படித் தெரியுமா\nபாதி ஊரு கொரோனால காலி ஆகிடுச்சு.. இப்போ இதைக் கேட்டா மீதியும் காலி ஆகிடுமேய்யா\nMemes: இனி ரியல் எஸ்டேட்காரங்கள் சென்னைக்கு மிக அருகில்னு சொல்லமாட்டாங்களே\nMemes: எனக்கு வேற வழி தெரியலை ஆத்தா.. கிறுக்குப் பயபுள்ள.. உனக்கு வாசனை தெரியுதான்னு பாத்தேன்\nஉனக்கு பக்கத்துல இருக்கிற ஒரே காரணத்துக்காக எங்களையும் வாட்டி வதைக்கிறதெல்லாம் நல்லாவா இருக்கு.\nஅய்யோ.. நா கணக்குப் பாடத்துல ரொம்ப வீக்காச்சே.. என் 10வது மார்க் என்னன்னு தெரியலயே..\nMemes: வாழ பழக கொரோனா.. வறுத்து சாப்பிட வெட்டுக்கிளி.. இதைவிட வேற சந்தோஷம் என்ன சொல்லுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/01/10/telecom-tribunal-asks-uninor-pay-9-cr-penalty.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:25:11Z", "digest": "sha1:6S6EF7YWGGTOAVKA5HNSRSE5S647FDZK", "length": 20964, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 ஜி லைசென்ஸ்... விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு 'அபராத சலுகை' ஆரம்பம்! | Telecom Tribunal asks Uninor to pay 9 cr as penalty | 2 ஜி லைசென்ஸ்... விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு 'அபராத சலுகை' ஆரம்பம்! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 ஜி லைசென்ஸ்... விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு 'அபராத சலுகை' ஆரம்பம்\nடெல்லி: 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடாக உரிமம் பெற்ற 90 நிறுவனங்களின் உரி��த்தை ரத்து செய்ய ஒரு பக்கம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.\nஇன்னொரு பக்கம் இந்த நிறுவனங்களுக்கு சந்தடியில்லாமல் மீண்டும் அனுமதி தரும் வேலை தொடர்கிறது, அபராதம் என்ற பெயரில்.\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை வெளியிட்ட நிலையில், மத்திய அரசு இப்படியொரு இழப்பே ஏற்படவில்லை என்று சாதித்து வருகிறது (அப்படியெனில் உச்சநீதிமன்ற கண்டனங்கள், ஆ ராசா ராஜினாமா, 90 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் எல்லாம் எதற்காக\nமிகக் குறைந்த விலைக்கு உரிமம் பெற்ற நிறுவனங்களிடம், இன்றைய விலைக்கேற்ப இழப்பீட்டுத் தொகை பெறப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் இவை எதுவுமே நடக்காது என்றுதான் தோன்றுகிறது. அபராதம் என்ற பெயரில் குறைந்தளவு தொகையை வாங்கிக் கொண்டு, இந்த நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பதில் தெளிவாக உள்ளது தொலைத் தொடர்புத் துறை. அடிக்கிற மாதிரி அடித்து, அழுகிற மாதிரி அழும் நாடகங்களாக இவை மாறும் நிலை உருவாகியுள்ளது.\nஇதற்கு உதாரணம், குறித்த காலத்தில் சேவையைத் தொடங்காத பிரபல செல்போன் நிறுவனம் யூனிநார் நிறுவனத்திடம் வெறும் ரூ 9 கோடி அபராதம் பெற்றுக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம் என்ற அரசின் முடிவு.\n'செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்ப்பாயம்' இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதை சற்று விவரமாகப் பார்க்கலாம்...\nநார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமே யூனிநார். முன்னாள் அமைச்சர் ஆ ராசா மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதால் இதன் லைசென்ஸை அனுமதிப்பதா ரத்து செய்வதா என்ற விவாதம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅலைவரிசை ஒதுக்கப்பட்டும் குறித்த காலகட்டத்துக்குள் இந்த நிறுவனம் சர்வீஸைத் துவக்கவில்லை. பொதுவாக உரிமம் பெற்ற 1 ஆண்டுக்குள் சேவை துவங்கப்பட வேண்டும். ஆனால் யூனிநார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொண்டது.\nஇதனால் யூனிநாருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த விவகாரத்தை தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்துக்குக��� கொண்டு போனது யூனிநார். விசாரணையில், யூனிநாருக்கு மேலும் ஒரு வாய்ப்புத் தரலாம் என்று கூறிய தீர்ப்பாயத் தலைவர் சின்ஹா, இந்தத் தாமதத்துக்கு அபராதமாக, யூனிநார் தனது உரிமத் தொகையில் 60 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.\n10 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2 ஜி உரிமம் பெற்றுள்ளது யூனிநார். இதில் 4 வட்டங்களுக்கு உரிமக் கட்டணமாக ரூ 13. 10 கோடியைச் செலுத்தியுள்ளது. இதில் 60 சதவீதம் ரூ 9 கோடி. அதை மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்கிறது தொலைத் தொடர்பு தீர்ப்பாயம்.\nமேலும் 4 வட்டாரங்களுக்கான உரிமத்துக்கு ரூ 15.5 கோடி. லைசென்ஸ் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் இந்தத் தொகையை இன்னும் செலுத்தவே இல்லை யூனிநார்\nதீர்ப்பாயத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளது யூனிநார் நிறுவனம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. தனக்கு போடப்பட்ட அபராதத்துக்கே அகமகிழந்து, வரவேற்பு தெரிவித்துள்ள நிறுவனத்தைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.\nஇனி விதிமீறல் செய்து, நோட்டீஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் வரிசையாக தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்துக்குப் போகும். அங்கு சில கோடிகள் அபராதம் செலுத்திவிட்டு, சர்வீஸைத் தொடரக் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த ஆர்.டி.ஓ.வுக்கு ஹைகோர்ட் ரூ50,000 அபராதம்- கண்டனம்\n நோ பார்க்கிங்கில் இனி வண்டியை நிறுத்தினால்.. அபராதம் கிடுகிடு உயர்வு\nஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.. பைக்கில் வந்தவர் வாக்குவாதம்.. வைரலான வீடியோ.. எஸ்ஐ சஸ்பெண்ட்\nமினிமம் பேலன்ஸ் இல்லை.. வங்கிகள் வசூலித்த அபராதம் ரூ.1996 கோடி.. மத்திய அரசு தகவல்\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nவண்டியிலயா போறீங்க.. பர்ஸ் பத்திரம், ஜாக்கிரதையா போங்க\nஎன்னது டூவீலருக்கு ஃபைன் கட்டணுமா.. முடியாது.. தீவைத்து கொளுத்திய இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு\nவிண்ணை தொடும் போக்குவரத்து அபராதம்.. நாட்டு நிலைமையை சொல்ல இந்த ஒத்த மீம் போதும்.. சிரிக்காம பாருங்க\nவண்டியை விற்று செலுத்தும் அளவுக்கு அபராதத்தை உயர்த்திட்டீங்களே.. நிருபர்கள் கேள்வி.. கட்கரி பதில்\nமக்களே உஷார்.. ஆட���டோவுக்கு 32 ஆயிரம்.. பைக்குக்கு 23 ஆயிரம்.. வண்டியை விற்றுதான் அபராதம் செலுத்தனும்\nசெப். 1 முதல் அமலுக்கு வருகிறது புதிய மோட்டார் வாகன சட்டம் தண்டனை, அபராதம் பல மடங்கு அதிகம்\nஆஹா.. சட்டமாகிடுச்சு.. வாகன ஓட்டிகளே.. மறந்தும் செய்யக்கூடாதவை.. அலற வைக்கும் அபராதங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/pudukottai/pudukottai-student-got-first-rank-in-neet-for-siddha-358796.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:46:14Z", "digest": "sha1:WPX6NP2ENMKRRJNVP73YRUSJVE34BV4D", "length": 18425, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி | Pudukottai Student got First rank in Neet for Siddha - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுக்கோட்டை செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிராமம்.. விவசாய குடும்பம்தான்.. படிக்கிற பிள்ளை எங்க இருந்தாலும் மேலே வந்துடும்.. உதாரணம் பொன்மணி\nபுதுக்கோட்டை: கிராமம்தான்.. விவசாய குடும்பம்தான்.. ஆனாலும் படிக்கற பிள்ளைங்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும்.. படிச்சி மேல வந்துடுவாங்கன்றதுக்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம்தான் பொன்மணி\nயார் இந்த பொன்மணி.. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தை சேர்ந்த பொன்கணேசன்-ஜெயசுதா தம்பதியரின் மூத்த மகள் தான் பொன்மணி. 12ம் வகுப்பு வரை சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார் பொன்மணி.\n2012-ல் பிளஸ் 2-வில் 1062 மார்க் வாங்கி ஸ்கூலில் 2-வது இடத்தை பிடித்தார். சின்ன வயசில் இருந்தே டாக்டருக்கு படிக்கணும்னு ஆசை. அது முடியாம போச்சு. பல் டாக்டருக்கு படிக்கலாம்னு பார்த்தால் அதுவும் முடியாம போச்சு. கடைசியில் சித்த மருத்துவம் படிக்கலாம்னு முடிவு பண்ணி 2013-ம் வருஷம் சேலத்தில் உள்ள பிரைவேட் காலேஜில் படிச்சார்.\nஏய்.. இன்னா.. சுடட்டா.. ஐயா நான் ரவுடி இல்லைங்க.. அது பொம்மை துப்பாக்கிங்கய்யா.. பல்டி அடித்த கபாலி\nஇப்போ 5 வருஷம் மருத்துவ படிப்பு முடித்துவிட்ட பொன்மணி, பட்ட மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதி உள்ளார். ரிசல்ட் வந்தபிறகுதான் தெரிந்தது.. தேர்வு முடிவில் பொன்மணி 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது\nஇந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி பொன்மணியின் பெற்றோர்கள், உறவினர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.\nமகள் முதலிடம் பிடித்ததை பற்றி அவரது குடும்பத்தினர் சொல்லும்போது, \"விவசாய குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு 2 பொண்ணுங்க. சின்ன வயசில் இருந்தே பொன்மணி நல்லா படிப்பாள். டாக்டருக்கு பொன்மணியால் படிக்க முடியாம போச்சு. சித்த மருத்துவத்தில் சேர்ந்து படிச்சாள். பொன்மணி படிக்கும்போது கடன் வாங்கிதான் படிக்க வெச்சோம். விவச���யமும் பொய்த்து போய்விட்டது. அதனால பேங்கில் வாங்கின கடனை கூட திருப்பி கட்ட முடியல. இப்போ வெற்றி பெற உழைத்த எல்லா ஆசிரியர்களுக்கும் என் நன்றி என்கிறார்.\nகல்வியில் ஆண் பிள்ளைகளுக்கு இணையாக தன் பெண்ணையும் படிக்க வெக்கணும்னுதான் பொன்மணி தம்பதியினர் ஆசைப்பட்டனர். ஆனால் இன்று தங்கள் மகள் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதை நினைத்து ஆனந்த கண்ணீரில் தத்தளித்தும், திக்குமுக்காடியும் போய் உள்ளனர் பொன்மணியின் அம்மாவும், அப்பாவும்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம்\n50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... பனைமரம் ஏறி கூட்டில் வைத்த இளைஞர்\nகொடுமை.. பீடித்த வறுமை.. தனக்குதானே \"கண்ணீர் அஞ்சலி\" போஸ்டர் போட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய இளைஞன்\nகாமராஜர் கல்வி வளர்ச்சி நாள் : தேவகோட்டை பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே கொண்டாட்டம்\n18 வயதில் 62 முறை டயாலிசிஸ்.. கொரோனா பாதிப்பு வேறு.. இளைஞரை வெற்றிகரமாக காப்பாற்றிய அரசு மருத்துவமனை\nஅறந்தாங்கி பாலியல் கொலை.. சிறுமியின் பெற்றோருக்கு எம்பி நவாஸ்கனி ரூ. 1 லட்சம் நிவாரணம்\n\"ஸ்டிரிக்ட்\" கலைச்செல்வி.. தடைபட்ட வசூல்.. புரோக்கர்கள் ஆத்திரம்.. அவதூறு.. தற்கொலைக்கு முயன்ற விஏஓ\n\"தூக்குல போடணும்\".. புதுக்கோட்டை சிறுமியை நாசம் செய்து கொன்ற கொடூரம்.. மாவட்ட எஸ்பி ஆவேசம்\n7 வயது சிறுமியை வெறிநாய் போல கடித்து குதறிய காமுகன்.. பகீர் வாக்குமூலம்.. பதறும் புதுக்கோட்டை\nமீண்டும் ஒரு சிறுமி.. ரத்த காயங்களுடன் குளத்தில் சடலமாக.. அதிர்ச்சியாக உள்ளது.. முக ஸ்டாலின் வேதனை\n7 வயது ஜெயப்பிரியா.. தொடையெல்லாம் காயம்.. இது நாடு தானா\nகருவேல மரத்துக்கு அடியில்.. உடல் முழுக்க காயத்துடன்.. 7 வயது சிறுமியின் உடல்.. 29 வயது கொடூரன் கைது\nகாவிரி- வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலகம் திறப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam pudukottai siddha நீட் தேர்வு புதுக்கோட்டை சித்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/hot-news/", "date_download": "2020-08-12T23:50:59Z", "digest": "sha1:CEFA4QM52VV6GL7MMKR22B3LO7XVGAJK", "length": 14062, "nlines": 109, "source_domain": "theindiantimes.in", "title": "Hot News Archives - The Indian Times", "raw_content": "\nகிழிந்த ஆடையில் போஸ் குடுத்த வாணி போஜன்..\nசின்னத்திரை சினிமா என்ட்ரி கொடுக்கும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லேட்டஸ்ட் என்ட்ரியாக `தெய்வமகள்’ வாணி போஜன் சினிமாவில் களமிறங்கியிருக்கிறார். தமிழில் வைபவ்வுடன் ஒரு படம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் தருண் பாஸ்கர் ஜோடியாக … Read more\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்..\nநடிகை நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ஜில்லா பாபநாசம் படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” … Read more\nஎடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..\nசின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் குடும்பத்தில் உள்ள இசை தொலைக்காட்சியில் பல வருடங்களாக பணியாற்றி வந்தார். இவருக்கென்று தனி பார்வையாளர்களே இருந்தனர். அஞ்சனா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக … Read more\nபாலைவனத்தில் பளிச்சென மின்னும் யாஷிகா..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு … Read more\n எதுக்குங்க இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க..\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எதார்த்தமான கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார் ஷாலு. டஸ்கி நிறத்தில் இருந்தாலும் கூட இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம். சிகப்பா இருந்தால் தான் ஹீரோயினா என்ற வரலாற்றை மாற்றி அமைத்துவிட்டார் … Read more\nமாடர்ன் உடையில் மயக்கும் சாக்ஷி அகர்வால்..\nசாக்ஷி அகர்வால் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தைவர் பார்க்க குட்டி பொண்ணு மாதிரி இருந்தாலும், கவர்ச்சி வேற லெவலுக்கு எகிறும். இருந்தாலும் பெரிய அளவில் ஆபாசம் தெரியாது. ஸ்லிம் & ஃபிட்டாக காட்டும் ஆடை … Read more\nநான் விரும்பியது காதலை.. அவளது உடலை அல்ல.. மனதை உருக்கும் உண்மையான காதல் கதை..\nகேரள மாநிலத்தில் சச்சினும் பவ்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கம் போல் பவ்யாவின் … Read more\nகொள்ளை அழகுடன் தாவனியில் ஜொலிக்கும் லொஸ்லியா,,\nபிக்பஸ் லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் … Read more\nவிஜய் கிழித்து தள்ளிய நெப்போலியன் – வீடியோ காட்சி இதோ\nபோக்கிரி படத்துல பிரபு தேவாக்காக தான் நடிக்க ஒத்துக்கிட்டேன்.அந்த படத்துல எனக்கும் விசய்க்கும் கருத்து வேறுபாடுவந்துருச்சி.அதுல இருந்து அவன்கூட நான் பேசிறதில்ல,அவன் படத்தையும் பார்க்கிறதில்ல. Teluguல மகேஷ்பாபு பண்ண Roleல விஜய் பண்ணாரு.அதால படம் … Read more\nகணவரின் உதட்டு முத்தம் – வீடியோ காட்சிகள்\nஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து ஆன வனிதா 39 வயதில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நண்பர்கள், சொந்த பந்தங்கள் முன்னிலையில் மிககொண்டாட்டமாக வீட்டிலேயே நடந்த … Read more\nதளபதி விஜயை புகழும் சினிமா ஸ்டார்கள்\nஇளையதளபதி விஜய சின்ன குழந்தைல இருந்த வயசானவங்கவரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அவருடைய எளிமையான தோற்றம், அழகான சிரிப்பு, ரசிக்கும்படியான நடிப்பு உள்ள விஜய தான் பிடிக்காது. இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கலாட்டா டாட்காம் … Read more\nCelebrities Special Moments With Vijay தளபதி விஜயை புகழும் சினிமா ஸ்டார்கள்\nஇளையதளபதி விஜய சின்ன குழந்தைல இருந்த வயசானவங்கவரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அவருடைய எளிமையான தோற்றம், அழகான சிரிப்பு, ரசிக்கும்படியான நடிப்பு உள்ள விஜய தான் பிடிக்காது. இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கலாட்டா டாட்காம் … Read more\nஉண்மையை உடைத்த நடிகை கங்கனா\nசுஷாந்த் சிங்க் ராஜ்புட் அவர்களின் மறைவு அனைவரையும் சோகத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தை கூறியுள்ளார். மேலே … Read more\nபோட்டியின் நடுவில் குழந்தை பாசம் தவறாமல் பாலூட்டிய வ��ராங்கனை\nகைப்பந்து போட்டி நடக்கும் போதே வீராங்கனை ஒருவர் போட்டியின் இடையே வெளி வந்து கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.மிசோரம் என்னும் மாநிலம் துய்கும் மாவட்டத்தைச் சார்ந்த கைப்பந்து … Read more\nதமிழ் நாட்ல இப்படி ஒரு கல்யாணத்தை பாக்கவே முடியாது\nதமிழ் நாட்டை சேர்ந்த ஒரு பகுதியில் வித்தியாசமான திருமணம் ஒன்று அரங்கேறி உள்ளது. இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவுகிறது. இந்த திருமணத்தின் போது மணப்பெண்ணை மணமகன் பொருட்களோடு கை கொண்டு இழுத்து … Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/02/01/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-043", "date_download": "2020-08-12T23:26:33Z", "digest": "sha1:OW4WBDYLCWMGBJMAVAJYPLUXRLBYQMCU", "length": 16350, "nlines": 112, "source_domain": "www.periyavaarul.com", "title": "என் வாழ்வில் மஹாபெரியவா -043", "raw_content": "\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -043\nஎன் வாழ்வில் மஹாபெரியவா -043\nஎல்லோருக்குமே வாழ்க்கையில் மாற்றம் என்பது நடக்கூடிய ஒன்றுதான்.அந்த மாற்றம் ஒரு நொடிப்பொழுதில் ஏற்படக்கூடியது. ஒருவரின் பேச்சினால் நமக்குள் மாற்றம் வரலாம். ஒரு சம்பவத்தை பார்க்கும் பொழுது மாற்றம் வரலாம். ஒரு புத்தகத்தை படிக்கும் நேரத்தில் நமக்குள் மாற்றம் வரலாம்..\nஆனால் ஒரு ஆத்மா ஆத்மார்த்தக மாற்றத்திற்கு முயன்று சமுதாயத்தின் ஏளன பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி தோற்றுப்போகும் தருவாயில் குருவின் ஸ்தானத்தில் இருக்கும் ஏதோ ஒரு மனிதர் அழைத்து தோற்கும் தருவாயில் இருக்கும் ஆத்மாவை கை தூக்கி விடுவார். .\nஎனக்கும் அப்படித்தான் இந்த மாற்றம் நடந்தது. வாழ்க்கையிலும் தோற்று சமுதாயத்தையும் எதிர்க்க திராணி இல்லாமல் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம் என்று நினைத்த பொழுது உன் வாழ்கை இன்னும் முடியவில்லை. இனி மேல் தான் உன் வாழ்கை ஆரம்பிக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் ஒலிக்க குரலை இருகப்பற்றினேன். எனக்குள் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரர் இறைவன் பரமேஸ்வரன் என்று தெரிந்தது. என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது..\nஎன் அனுபவத்தில் சொல்கிறேன். எப்பொழுது உங்கள் எண்ணங்கள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறக்கிறதோ அந்த எண்ணங்களுக்கு பிரபஞ்சத்தில் பயணம் செய்யக்கூடிய சக்தி வந்து விடுகிறது..\nவானத்தில் பயணம் ���ெய்யும் உங்கள் எண்ணங்கள் வானத்தில் சஞ்சாரத்தில் இருக்கும் பல சக்திகளின் எண்ணங்களோடு கை கோர்க்கும் பொழுது ஒரு சக்தி உங்களை ஆட்கொண்டு உங்களுக்குள் ஒரு மாற்றத்தை நொடிப்பொழுதில் கொடுத்து விடுகிறது..\nஇந்த பூலோகம் எப்படியோ அப்படி வானுலகம் என்று ஒன்று இருக்கிறது. எந்த ஒரு ஆத்மா எப்போதும் ஒரு குருவின் தேடலிலேயே இருக்கிறதோ அப்பொழுது சரியான ஒரு குரு நம்மை ஆட்கொண்டு விடுவார். அது இறவனாக கூட இருக்கலாம்.\nஇதை பற்றி இன்னும் போகப்போக எழுதுகிறேன். மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவிக்கும் அதே நேரத்தில் அற்புதத்திற்கு அப்பால் இருக்கும் செய்தியை உள் வாங்கி நாம் விண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் எதுவும் சாத்தியமே.\nஒன்றை நினைவு கொள்ளுங்கள். நம் உடலால் தனியாக எதுவும் சாதிக்க முடியாது. உங்கள் ஆத்மாவை தனித்து இயங்க விடுங்கள். உங்களுக்காக உங்கள் ஆத்மா எல்லா இடத்திலும் பயணிக்கட்டும். ஒரு ஆத்மா ஒரு உடலை சார்ந்துதான் இயங்க முடியும். ஆத்மா தனித்து இயங்க முடியாது..\nஉங்கள் உடலை பயன்படுத்தி உங்கள் ஆத்மாவை பிரபஞ்சத்தில் பயணிக்க வையுங்கள்.. ஆத்மா உங்களுக்குள் இருந்து கொண்டே தன்னுடைய ஏக்கத்தை பிரபஞ்சத்தில் பயணிக்கவைக்கும்.. பிரபஞ்சத்தில் எந்த ஒரு சக்தியுடனும் எந்த நொடியிலும் உங்கள் ஆத்மா கைகோர்த்து விடும்..\nஎப்பொழுது உங்களுக்கு விண்ணுலக தொடர்பு கிடைத்து விட்டதோ அந்த நொடியே உங்களின் மண்ணுலக ஆசை காணாமல் போய் விடும்..எப்பொழுது உங்களுக்கு மண்ணுலகு ஆசை அற்றுப்போகிறதோ அந்த நொடியில் இருந்து உங்கள் உள்ளமும் உடலும் ஆத்மாவும் இறை நிலையை அடைந்து விடுகிறது.\nஇந்த ஆத்மாவின் பயணம் பற்றி வரும் வார அற்புதங்களில் இன்னும் தொடர்ந்து எழுதுகிறேன். இனி என் வாழ்வில் நடந்த மற்றஅற்புதங்களுக்குள் உங்களை அழைத்து செல்கிறேன்.\nமஹாபெரியவா என்னுடைய சரீர சுத்தி பயிற்சியில் எனக்கு பிடித்த அறுபது வருட உணவு பழக்கங்களை ஒவ்வொன்றாக ஒரே இரவில் விட வைத்த அற்புதங்களை அனுபவித்து கொண்டிருக்கிரோம். இந்த வரிசையில் மஹாபெரியவா என்னை அடுத்து விட வைத்தது. எண்ணெய் மிளகாய்ப்பொடி.\nசிறு வயதில் இருந்தே இட்லிக்கும் தோசைக்கும் எதுவும் எனக்கு வேண்டாம். நல்லண்ணெயும் எள்ளு மிளகாய் பொடியும் இருந்தால் போதும் அது எனக்கு உயிர்.\nமுதலில் என்னை ஒவ்வொரு பழக்கத்தில் , இருந்தும் மஹாபெரியவா விட வைக்கும் பொழுது நான் வலியை உணர்ந்தேன். ஆனால் போகப்போக மஹாபெரியவா என்னை ஒவொன்றாக விடச்சொல்லும் பொழுது எனக்கு அவ்வளவாக வலி தெரியவில்லை . அந்த நொடியில் வேண்டுமானால் சற்றே வலிக்கும்.. பிறகு அதே நாளில் சரி பெரியவா என்று சொல்லிவிட்டு விடச்சொன்னதை விட்டு நான் மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.\nஅன்று ஒரு நாள் என்னுடைய பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரம்..மஹாபெரியவாளின் \"ஏண்டா \" என்னும் குரல் கேட்டு விட்டது.வழக்கம்போல் சொல்லுங்கோ பெரியவா என்றேன். இனி சம்பாஷணை விடிவில் உங்களுக்கு தருகிறேன்.\nபெரியவா : ஏண்டா உனக்கோ அறுபது வயதுக்கு மேல் ஆகி விட்டது.உனக்கு சர்க்கரை வேறே இருக்கு. உனக்கு எண்ணெய் பதார்த்தங்கள் வேண்டாமே. விட்டுட்டேன் என்றார்.\nG.R.: எண்ணெயில் செஞ்சது எதுவும் கூடாதா பெரியவா என்றேன்.\nபெரியவா நீ முதல்ல நிறைய சாப்பிடற எண்ணெய் மிளகாய்ப்பொடியை விட்டுடு. அது உனக்கு வேண்டாம்.\nG.R: சரி பெரியவா இப்பவே விட்டுடறேன்.\nபெரியவா என்னடா வழக்கமா என்கிட்டே தர்க்கம் பண்ணுவே.. இன்னிக்கு சரின்னுட்டாயே\nG.R நீங்கள் எனக்கு அந்த சக்தியை கொடுத்தேள். நானும் சரி என்று விட்டுடறேன்.\nஇந்த எண்ணெய் மிளகாய்ப்பொடியை விட்ட பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையிலேயே அற்புதம். என்னுள் புகுந்த இறை சக்தி ஒரு பெரு மூச்சு விடுவதை என்னால் உணர முடிந்தது.\nஎனக்கு முதலில் ஒரு வேலை செய்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். ஒருமணி நேரம் வேலை செய்தால் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்தபின் தான் மறுபடியும் வேலையே துவங்குவேன்.\nஆனால் எண்ணெய் மிளகாய் பொடியை விட்ட பின் நாளொன்றுக்கு பதினேழு மணி நேரம் மஹாபெரியவா கொடுத்த வேலைகளை செய்கிறேன்.காலையில் நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை என்னால் ஆரோக்கியமாக உழைக்க முடிகிறது.அதுவும் வேலை செய்ய வேண்டுமே என்றில்லை. ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வேலை செய்கிறேன்.\nஎன் அனுபவத்தை எடுத்துக்கொண்டு நீங்களும் முயன்று பார்க்கலாமே.\nமஹாபெரியவா உங்களுக்கு நேரில் வரவில்லையே என்று யோசிக்கிறீர்களா.. பிரார்த்தனை செய்யுங்கள். மஹாபெரியவா உங்கள் வீட்டு கதவையும் தட்டுவார். .உங்கள் உள்ளக்கதவையும் தட்டுவார். இது சத்தியம்.\nஅழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்\nபார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான்\nமஹாபெரியவாளும் கண்ணன் அவதாரம் தானே\nகுரலுக்கு வருவார் பார்வைக்கு தெரிவார்\nஅழையுங்கள் உங்கள் அருகிலேயே நிற்கிறார்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:26:36Z", "digest": "sha1:A5YAHKBMXQIQAM5R3IRSLLM65WTP7O6O", "length": 7651, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "மரபணு மாற்று கரும்பு | விவசாய செய்திகள்", "raw_content": "\nமத்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, இந்த மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த தண்ணீரில் வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பு ரகம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி, “வறட்சியைத் தாங்கியும், குறைந்த தண்ணீரில் […]\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் த��்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிக���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8581:%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=57:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=83", "date_download": "2020-08-13T00:43:30Z", "digest": "sha1:HG72JZP7ONB47FVMASQK4E5ADSEBVDES", "length": 13993, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்!", "raw_content": "\nHome இஸ்லாம் நோன்பு ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\nரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\nரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\n இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.\no ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)\no நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை\". (ஆதாரம்: அஹ்மத்)\nஇந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.\no உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும்\no கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்\no மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்���ளையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்\no சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்\no உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்.... ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்\nமனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும் காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்\nஇல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்\nவிடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்\nஉலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்... பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை உலக மக்கள்தொகையில் கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள். அவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில் அவர்களுக்குக் கையெட்டும் தூரத்தில் ��ணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா\nஉலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ\no நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (புஹாரி, முஸ்லிம்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/radiotamizha-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2020-08-13T00:31:39Z", "digest": "sha1:TABQSK5YU3ENJSNXXNG45B5CE7ZA4GQS", "length": 11095, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "RADIOTAMIZHA | வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் !! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | யாழ் சிறைச்சாலைக்கு சத்தியமூர்த்தி விஜயம்\nRADIOTAMIZHA | நாட்டில் கொரோனா தொற்றில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nRADIOTAMIZHA | மாலக்க சில்வா பிணையில் விடுவிப்பு\nRADIOTAMIZHA | யாழ்ப்பாணம் கே கே பி இளைஞர் கழகத்தின் மூலம் வாழ்வாதார உதவிகள்\nRADIOTAMIZHA | தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய நியமனம்\nHome / ஆரோக்கியம் / RADIOTAMIZHA | வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் \nRADIOTAMIZHA | வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் \nவெப்பு எனப்படும் வெப்பம் தொடர்பான நோய்களைக் கண்டிக்கக் கூடியது என்பதால் இதற்கு வெப்பாலை என்று பெயர் வந்தது. வெப்ப நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய்களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை.\nபேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது. இதன் விதைகளும் ரத்த சீதபேதிகளைத் தணிக்கவல்லது.\nகுருதி ஒழுக்கோ, நீர் ஒழுக்கோ எவ்விதத்தாயினும், உடலை எங்கு பற்றியதாயினும் அதை வற்றச் செய்யும் மருந்தாகும். உடலில் வியர்வையைத் தூண்டி வெப்பத்தை தணித்து காய்ச்சலையும் உடல்வலிய��யும் போக்குவிக்கக் கூடியது.\nஇதன் பட்டைப் பகுதி மற்றும் விதைகள் இந்திய மருத்துவ முறைகளாக சித்த, ஆயுர்வேத முறைகளில் வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பொருமல், பித்த சம்பந்தமான நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது கல்லீரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தக் கூடியதாகவும், குருதிச் சீர்பாட்டுக்காகவும், முத்தோஷக் கேடுகளை (வாத, பித்த, சிலேத்துமம்) சமன்படுத்தி ஆரோக்கியத்தை நிலைப்படுத்த வல்லதாகவும் விளங்குகிறது.\nவெப்பாலை மரப்பட்டையினின்று பிரித்தெடுக்கப் பெறும் வேதிப்பொருள் வலித் தணிப்பானாகவும், வீக்கத்தைக் கரைப்பதாகவும் விளங்குகிறது. மேலும் இது மலேரியா என்னும் குளிர்காய்ச்சல், மூட்டுவாதம், பல்வலி, வீக்கம் இவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன் தருகிறது. இது புண்களை விரைந்து ஆற்றும் ஓர் உன்னத குணம் படைத்தது.\nவெப்பாலை குருதியில் சேர்ந்த மிகுதியான கொழுப்புச் சத்துவத்தை கரைத்து வெளியேற்றக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. ரத்தத்தில் மிகுந்திருக்கும் சர்க்கரையின் அளவையும் இது கட்டுப்படுத்தவல்லது.\n#வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் \nTagged with: #வெப்பாலை மூலிகையின் மருத்துவ பயன்கள் \nPrevious: RADIOTAMIZHA | பாதங்களை பராமரிக்க உதவும் எளிய அழகு குறிப்புகள்…\nNext: RADIOTAMIZHA | அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் நிறைந்த செம்பருத்தி பூ…\nRADIOTAMIZHA | மருத்துவ குணமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை \nRADIOTAMIZHA | கஸ்தூரி மஞ்சளின் மருத்துவம் மற்றும் அழகு பராமரிப்பு \nRADIOTAMIZHA | அசைவ உணவுகளுடன் நெய் சேர்க்க கூடாது\nRADIOTAMIZHA | கருப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சப்பாத்திக்கள்ளி பழம் \nRADIOTAMIZHA | எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் \nRADIOTAMIZHA | தற்கொலை எண்ணம் வருவது ஏன்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | நகம் கடித்தல் என்பது பழக்கமல்ல மன நோய்..\nபலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனை சாதாரணமான ஒன்றாகதான் நினைக்கிறோம். ஆனால் அது ஒரு வகையான மன நோய் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11196", "date_download": "2020-08-12T23:41:38Z", "digest": "sha1:Q67JGA6XWKLJWLIJ3DIAFUN6C3CBI6DS", "length": 4437, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - புயலா கிளம்பி வர்றோம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமீண்டும் வா அருகில் வா\n- அரவிந்த் | நவம்பர் 2016 |\nதமன் நாயகனாகவும் மதுஸ்ரீ நாயகியாகவும் நடித்திருக்கும் படம் இது. முக்கிய வேடங்களில் சிங்கம் புலி, ஆர்.என்.ஆர். மனோகர், அழகன் தமிழ்மணி, ஜெரால்டு, ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார், ஜி. ஆறுமுகம். இசை: சார்லஸ் தனா. உழைத்து முன்னுக்கு வரும் கதாநாயகனுக்கு ஓர் அரசியல்வாதி தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். பொறுத்துப் பார்த்த கதாநாயகன் தனது மூளை பலத்தைக் கொண்டு அவரை எப்படி வெல்கிறான் என்பதுதான் படத்தின் கதை. \"முதல் மூன்று நாட்களிலேயே பல கோடிகளைக் குவிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ எங்கள் படத்தில் இல்லை. இளைஞர்களைச் சுண்டி இழுக்கிற கனவுக்கன்னிகளும் இல்லை. ஆனாலும், பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் உண்டு\" என்கிறார் இயக்குநர். கிளம்பி வாங்க, பாப்போம்\nமீண்டும் வா அருகில் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:53:28Z", "digest": "sha1:EA64HQ6ZUOKALCWXJFD6HQMBFVJPBLSY", "length": 8550, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரபல்கர் ஸ்குயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவெஸ்ட்மின்ஸ்டர் நகரம், இலண்டன், இங்கிலாந்து\nடிரபல்கர் ஸ்குயர் (Trafalgar Square) என்பது மத்திய இலண்���னில் சேரிங்கிராஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பகுதியைச் சுற்றிக் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஒரு பொது இடம். இது வெஸ்ட்மின்ஸ்டர் நகரப் பகுதிக்குள் உள்ளது. இதன் மத்தியில் உள்ள நெல்சன் தூணின் அடிப்பகுதியில் நான்கு சிங்க சிலைகள் உள்ளன.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 ஆகத்து 2015, 03:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ravi-shastri-speaks-about-dhoni-chance-to-get-place-in-indian-team-again-q1ko7g", "date_download": "2020-08-13T00:48:13Z", "digest": "sha1:GS2H4EAVM7I7WGEZUHZZVTITV4TXJLAR", "length": 11370, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தோனி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஸ்திரி", "raw_content": "\nதோனி குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாஸ்திரி\nதோனி மீண்டும் இந்திய அணியில் எடுக்கப்படுவாரா அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவாரா என்பன போன்ற கேள்விகளுக்கும் இதுகுறித்த விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார்.\nஇந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.\nஅதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை ��ேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகமும் விவாதமும் எழுந்துவிடுகிறது.\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில், தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா டி20 உலக கோப்பையில் ஆடுவாரா டி20 உலக கோப்பையில் ஆடுவாரா என்பன போன்ற கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி பெரிய தொடர் ஐபிஎல் தான். எனவே ஐபிஎல்லில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்தும், ஐபிஎல்லில் மற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தும்தான் தோனி அணியில் எடுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் முடிவு செய்யப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஅஜித் - ஷாலினி காதலுக்கு உதவிய பிரபல நடிகர்.. இந்த AK 47 ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஆண்ட்டி ஏஜ்ஜில்... யங் நடிகைகளை இடுப்பு மடிப்பில் ஓரம் கட்டும் பிக்பாஸ் ரேஷ்மா... வாயடைத்து போகும் செம்ம ஹாட்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/daily-horoscope", "date_download": "2020-08-13T00:39:44Z", "digest": "sha1:QJQ6UQ5OOJUKCUQBLFXUKIDEL3T6XA6E", "length": 17059, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "daily horoscope: Latest News, Photos, Videos on daily horoscope | tamil.asianetnews.com", "raw_content": "\n\"அன்பாகவும்.. ரொமான்டிக்காகவும்\" இருக்க கூடிய ராசியினர் யார் தெரியுமா..\nவேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் போது, ​​நீங்கள் அடிக்கடி உங்களுக்கு நேரம் கொடுக்க மறந்து விடுகிறீர்கள். ஆனால் இன்று நீங்கள் உங்கள் நேரத்தை அதிகம் பயன்படுத்த முடியும். இன்று உங்கள் துணையுடன் மிக அன்பாகவும் ரொமான்டிக்காகவும் பேசி மகிழ்வீர்கள்.\nநல்ல வாய்ப்புகள் வந்து குவியும் ராசியினர் யார் தெரியுமா..\nசில நாட்களாக இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். சொந்தங்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பழைய கடனை பைசல் செய்து விடுவீர்கள்.\nபெரிய பிரச்சனைக்கு புதிய கோணத்தில் தீர்வு கிடைக்கும் ராசியினர் யார் தெரியுமா..\nசில நாட்களாக மன உளைச்சல் டென்ஷன் இருந்திருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். சொந்தங்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பழைய கடனை பைசல் செய்து விடுவீர்கள்.\nவி.ஐ.பிக்கள் தேடி வந்து உதவும் யோகம் கொண்ட ராசியினர் யார் தெரியுமா..\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பல்வேறு காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு கிடைக��கும்.\n12 ராசியினரும் கவனிக்க படவேண்டிய விஷயம்..\nபணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். எதிர்பார்ப்புகள் உங்களை விட்டு மெல்ல மெல்ல அகலும். ஆரோக்கியம் அதிகரிக்கும். முகப்பொலிவு கூடும்.\n12 ராசியினரில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..\nநீங்கள் செய்யும் காரியம் நிறைவேறும். வருவாய் வருவதற்கு முன்னே செலவுகள் அதிகரிக்கலாம். சிரித்து பேசும் நண்பர்களே உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைவார்கள்.\nவீடு வாங்கும் அதிர்ஷ்டம் இப்போது யாருக்கு உண்டு தெரியுமா..\nஇன்று கவனமுடன் வாழ ஒரு சில விஷயங்களை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும். பண தேவைகள் பூர்த்தி ஆகும். நீங்கள் செய்யும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இன்று மாலை நேரத்தில் மன குழப்பம் வர வாய்ப்பு உள்ளது.\nஉத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய உள்ள ராசியினர் யார் தெரியுமா..\nபிரிந்து சென்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.மற்றவர்களிடம் அன்பாக பேசி பழகுவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பிடித்த செய்தி வந்து சேரும்.\n12 ராசியினரில் வீட்டு மனை வாங்கக்கூடிய வாய்ப்பு யாருக்கு உண்டு தெரியுமா..\nஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி அடையும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.\n12 ராசியினரில் யாருக்கு அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா..\nசுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் உங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.\n12 ராசியினரில் யாருக்கு \"விலை உயர்ந்த பொருட்களை \"வாங்கக்கூடிய யோகம் உண்டு தெரியுமா..\nபுதிய நண்பர்கள் மூலம் உங்களது பொருளாதார நிலை உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.\n12 ராசியினரில் யாரிடம் வி.ஐ.பிக்கள் தேடி வந்து பேசுவார்கள் தெரியுமா..\nஉடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்வார்கள். சேமிப்பில் கொஞ்சம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வீடு மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். பிரபலமானவர்கள் உங்களுக்கு ஒரு வகையில் செலவு வைப்பார்கள்.\n12 ராசியினரில் புதிய சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் யாருக்கு உண்டு தெரியுமா..\nமுன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். காசு பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். சில மகிழ்ச்சையான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும் நாள்.\n12 ராசியினரில் யாருக்கு \"எதிர்பார்த்த பணம்\" கிடைக்கும் தெரியுமா..\nவிமர்சனங்களை கண்டு பயப்பட வேண்டாம். உங்களுக்கு நண்பர்கள் உதவி செய்வதாக சொன்னவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\n12 ராசியினரில் யாருக்கு கடன் பிரச்சனை சமாளிக்க கூடிய அதீத திறமை இருக்கும் தெரியுமா..\nஉங்களின் பொருளாதாரம் உயரும். பக்கபலமாக இருப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுவாழ்வில் ஈடுபடுவதால் புகழ் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சி நடக்கும்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அ���ிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/baba-ramdev-s-patanjali-backed-ruchi-soya-shares-gained-8-819-in-just-5-months-019548.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-12T23:32:02Z", "digest": "sha1:EK43JBP26G5NEYW4ZLTXJRQFKIWSG2OW", "length": 24484, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..! | Baba Ramdev's Patanjali Backed Ruchi soya Shares gained 8,819% in just 5 months - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..\nபட்டையைக் கிளப்பும் பதஞ்சலி-யின் ருசி சோயா.. 5 மாதத்தில் 8,800% வளர்ச்சி..\n8 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n9 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n9 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n10 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா மருத்துச் சர்ச்சையில் சிக்கியுள்ள பாபா ராம்தேவ்-வின் பதஞ்சலி நிறுவனம் மிகப்பெரிய போட்டிக்கு மத்தியில் கைப்பற்றிய நிறுவனம் தான் ருசி சோயா. FMGC பிரிவில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இந்த நிறுவனம் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்காமல் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.\nருசி சோயா நிறுவனம் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு வெறும் 5 மாத காலத்தில் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 8,800 சதவீதம் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.\nஇதே காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 14.15 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..\nதிவாலான நிலையிலும், பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இருந்த ருசி சோயா நிறுவனத்தைப் பல்வேறு போட்டிக்கு மத்தியில் வென்ற பதஞ்சலி, இந்நிறுவனத்தின் கடன் மற்றும் இதர பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு மீண்டும் பங்குச்சந்தையில் 2020 ஜனவரி மாதம் 27ஆம் தேதி வர்த்தகத்திற்காகப் பட்டியலிட்டது.\nமும்பை பங்குச்சந்தையில் ருசி சோயா ஒரு பங்கு 16.9 ரூபாய் விலையில் பட்டியலிட்டது.\nபல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நிதி திரட்ட பதஞ்சலி, ருசி சோயா நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக செபியிடம் அனுமதி பெற்றுப் பட்டியலிடப்பட்டது.\nஜனவரி 27ஆம் தேதி வெறும் 16.7 ரூபாய்க்குப் பட்டியலிடப்பட்ட நிலையில் ஜூலை 26ஆம் தேதி வர்த்தகத்தின் முடிவில் சுமார் 8819 சதவீதம் வளர்ச்சி அடைந்து உச்சக்கட்ட விலையான 1519.65 ரூபாயை அடைந்து ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.\nஇந்த அதிரடி வளர்ச்சி மூலம் ருசி சோயா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 44,592 கோடி ரூபாயாக உயர்ந்து இந்தியாவின் டாப் 100 நிறுவனங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nஇதன் மூலம் 44,482 கோடி ரூபாய் மதிப்புடைய மாரிகோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.\nபதஞ்சலி நிறுவனம் கடந்த வருடம் பல முன்னணி நிறுவன போட்டிக்கு மத்தியில் இந்நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இதில் 4,235 கோடி ரூபாய் தொகையை இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலையில் 115 கோடி ரூபாயை வர்த்தக விரிவாக்கம் மற்றும் மூலதனத்திற்காக முதலீடு செய்தது பதஞ்சலி நிறுவனம்\nஇதன் மூலம் ருசி சோயா நிறுவனத்தின் 98.87 சதவீத பங்குகள் பாபா ராம்தேவ்-ன் பதஞ்சலி ஆயுர்வேத கட்டுப்பாட்டிற்குக் கீழ் உள்ளது. பொதுச் சந்தையில் மீதமுள்ள 1.13 சதவீத பங்குகள் மட்டுமே இருப்பதால் ருசி சோயா பங்குகள் மீதான வர்த்தகம் அதிகமாக நடக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமேசான், பிளிப்கார்ட்-க்குப் போட்டியாக 'பாபா ராம்தேவ்'.. புதிய ஈகாமர்ஸ் தளம்..\nபாபாஜிக்கு அசுர வளர்ச்சியால்ல இருக்கு.. ஏர் போர்ட்லேயே சட்டுன்னு கடை விரிச்சிட்டாரே\nபாபா ராம்தேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா\nமார்கெட் விலையில் பாதி விலைதான்.. 400 ஏக்கர் அரசு இடம் பதஞ்சலிக்கு பல சலுகைகளுடன் கைமாறுகிறதா\nபதஞ்சலி பொருட்களை திருட்டுத்தனமாக ஏற்றுமதி செய்கிறார்களா.. தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு..\n“எனக்கு பிசினஸ்ல நஷ்டம்” சொல்வது பாபா ராம்தேவ், “நீங்க சாமியாரா... பிசினஸ்மேனா” கேட்பது மக்கள்\nரூ.1000 கோடி இலக்குடன் பாபா ராம்தேவ்.. மார்ச் மாதத்திற்குள் 100 கடைகள்..\nஅமுல் போட்டியாகப் பால் வணிகத்தில் இறங்கும் பாபா ராம்தேவ்..\nஅதானியிடம் தோற்றுப்போன பாபா ராம்தேவ்..\nபாபா ராம்தேவால் தோல்வியை சந்திக்கும் பதஞ்சலி..\nபதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\nஅடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nசீனாவுக்கு மாற்று இந்தியா தான்.. இது கவர்ச்சிகரமான நாடு.. இங்கிலாந்து- இந்திய வர்த்தக கவுன்சில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kiruthikan.blogspot.com/2010/11/", "date_download": "2020-08-12T23:00:30Z", "digest": "sha1:OYMOKTVZDEUTJABWBFAEACCRQFIL64K4", "length": 3429, "nlines": 51, "source_domain": "kiruthikan.blogspot.com", "title": "இன்னாத கூறல்: November 2010", "raw_content": "\nதற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்\nGay/Lesbian/Trans-gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்....\nபொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்....\nநாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்\nதற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2199", "date_download": "2020-08-12T23:37:52Z", "digest": "sha1:KZW6EF3AINXPAFRCSDLHPPSET4KWPLUP", "length": 11041, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "கொத்து பருப்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கொத்து பருப்பு 1/5Give கொத்து பருப்பு 2/5Give கொத்து பருப்பு 3/5Give கொத்து பருப்பு 4/5Give கொத்து பருப்பு 5/5\nதுவரம்பருப்பு - 100 கிராம்\nகடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்\nபச்சை மிளகாய் - ஒன்று\nதேங்காய் விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 10 இலை\nஇஞ்சி பூண்டு விழுது - அரை ஸ்பூன்\nஉப்பு - அரை ஸ்பூன்\nபசு நெய் - அரை ஸ்பூன்\nதுவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் கழுவி, தக்காளி, வெங்காயம் வெட்டிப்போட்டு, பச்சை மிளகாய் போட்டு வேகவைக்கவும்.\nநன்றாக வெந்தவுடன், இன்னொரு பாத்திரத்தில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது போட்டு பொன்முறுகலாகும் போது, வெந்த பருப்புகளைக் கொட்டி, அதனுடன் தேங்காய் விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் பசு நெய் விட்டு இறக்கவும்.\nஇது ஆப்பத்திற்கு ஒரு அருமையான சைட் டிஷ். குழந்தைகளுக்கு வெள்ளை சோறோடு சேர்த்து பிசைந்தும் கொடுக்கலாம்.\nதால் வித் ஆப்பிள் சூப் (குழந்தைகளுக்கு)\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/181549?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:26:03Z", "digest": "sha1:6ADMUM3TAKSMVLEV4MMXXJRUVIEO3ELQ", "length": 8445, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "பிரான்சில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகும் புதிய சாலை விதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரான்சில் அடுத்த மாதம் முதல் அறிமுகமாகும் புதிய சாலை விதிகள்\nஅடுத்த மாதம் முதல் பிரான்சில் புதிய சாலை விதிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மிக நீண்ட விவாதங்களுக்குப்பின், நடுவில் மீடியன்கள் இல்லாத கிளைச்சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை மணிக்கு 90 கிலோமீற்றர்களிலிருந்து 80 கிலோமீற்றர்களாக குறைக்கும் தீர்ப்பாணை ஒன்றை வழங்கியுள்ளது பிரான்ஸ் அரசு.\nஇதனால் ஆண்டொன்றிற்கு 300 முதல் 400 உயிர்களின் இழப்பு தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது.\nஐரோப்பிய நாடுகளான மால்டா, ஸ்வீடன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிளைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர்கள்தான்.\nஐரோப்பிய ஒன்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த நாடுகளில்தான் சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவாகும்.\nஇதனுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் 12ஆவது இடத்திலிருக்கும் பிரான்சில் ஒரு மில்லியன் வாகன ஓட்டிகளில் 54 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர்.\nஎன்றாலும் mortality rate எனப்படும் மரண வீதம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் மீண்டும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க அரசு ஆர்வம் காட்டி வருகிறது.\nஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் இந்த சட்டத்திற்காக 12 மில்லியன் யூரோக்கள் செலவில் 11,000 சாலை அறிவிப்பு பலகைகள் மாற்றப்பட உள்ளன.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்கா��ிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/181857?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:17:25Z", "digest": "sha1:HZZHHUWWD7KPWQEAB3FAZRH5MBKH2XFK", "length": 9508, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க உயிர் தியாகம் செய்த தம்பி: பின்னர் நடந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅண்ணனுக்கு சிறுநீரகம் கொடுக்க உயிர் தியாகம் செய்த தம்பி: பின்னர் நடந்த சோகம்\nஇந்தியாவில் தனது சகோதரனுக்கு சிறுநீரகம் கொடுக்க, தம்பி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.\nகுஜராத் மாநிலம் வதோரா அருகே உள்ள வல்சாத் பகுதியைச் சேர்ந்தவர் நைட்டிக்குமார் தாண்டல்(19), இவர் பொறியியலில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.\nஇவரது அண்ணன் கெனிஷிற்கு(24) இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு டயாலிஸ் செய்ய முடியாது என்ற சூழல் உருவானது.\nஇதனால் உடனடியாக மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர், அதனைத் தொடர்ந்து பல இடங்களில் தொடர்பு கொண்டபோதும் கெனிஷிற்கு சிறுநீரகங்கள் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் கெனிஷின் தம்பி நைட்டிக்குமார், தனது சகோதரருக்கு சிறுநீரகம் அளிக்க வேண்டும் என்று நினைத்து விபரீத முடிவை எடுத்தார்.\nதான் தங்கியிருந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார், நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்படாததால், சக மாணவர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் நைட்டிக்குமாரின் உடலைக் கைப்பற்றினர், பின்னர் அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.\nஅதில் தனது அண்ணனுக்கு தன்னுடைய சிறுநீரகங்களை வழங்க வேண்டும் என்றும், பிற உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு தானமாக கொ���ுப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.\nஆனால், நைட்டிக்குமார் இறந்து 36 மணிநேரத்திற்கு மேலானதால் அவரது உடல் அழுக ஆரம்பித்தது. இதனால் அவரது உறுப்புகள் பயன்பாடது என்றும், யாருக்கும் பொறுத்த முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதனால் தனது சகோதரருக்காக அவர் செய்த உயிர் தியாகம் வீணானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/190508?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:39:27Z", "digest": "sha1:AKY4FSBS63EBHPPFGQMXCIM3LDMV5MWD", "length": 8480, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இளவரசர் ஹரி - மெர்க்கலை பல இடங்களில் பின்தொடரும் பெண்! யார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் ஹரி - மெர்க்கலை பல இடங்களில் பின்தொடரும் பெண்\nஅவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய மனைவி மெர்க்கலை பின்தொடரும் பெண் குறித்து பல்வேறு தகவல்களும் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன.\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவருடைய கர்ப்பிணி மனைவி மெர்க்கல் தற்போது அரச முறை பயணமாக அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.\nகாமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் பிஜி உள்ளிட்ட 16 நாடுகளில் 76 நிகழ்ச்சிகளில் இந்த தம்பதியினர் பங்கேற்க உள்ளனர்.\nகடந்த சில மாதங்களாகவே பெண் ஒருவர் ஹரி மற்றும் மெர்க்கல் அருகிலேயே அனைத்து புகைப்படத்திலும் நின்று கொண்டிருக்கிறார். அவர் யார் என்பது குறித்து பல���வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தன.\nஇந்த நிலையில் அரச தம்பதியினருக்காக நியமிக்கப்பட்ட புதிய பெண் பாதுகாவலர் தான் அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் என உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 30 வருடங்களாக இளவரசருக்கு பாதுகாவலராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள Sergeant Bill Renshaw-ன் இடத்தை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/airlines-likely-to-resume-operations-after-may-17-as-lockdown-extention-may-not-happen-385167.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:42:23Z", "digest": "sha1:BZ6D34U4T7GQS4HOKJ4PX3DQQLASEE2E", "length": 19824, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Flight Services in India: ரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி | Airlines likely to resume Operations after May 17 as Lockdown extension may not happen - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி ��டல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி\nடெல்லி: நாட்டில் நாளை முதல், குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே, ரயில் சேவைகள் துவங்க உள்ள நிலையில், மற்றொரு பக்கம் மே 17ஆம் தேதி லாக்டவுன் நிறைவடைந்து, அதற்குப் பிறகு விமான சேவையை இயக்குவதற்கு அரசு தயாராகி வருவதாகவும், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமே 12 முதல் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு\nசிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இயக்குனரகத்தில் அதிகாரிகள் இன்று குறிப்பிட்ட சில முக்கியமான விமான நிலையங்களுக்கு சென்று வணிகரீதியான விமானங்களை இயக்குவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்கட்டமாக 25% அளவுக்கான விமான சேவையை மறுபடியும் துவங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகள் இருக்க கூடும்.\nமே 12 முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.. ரயில்வே அறிவிப்பு\n2 மணி நேரத்துக்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட நகரங்களுக்கு இடையே விமான சேவை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விமானத்தில் பயணிக்க விரும்புவோர் கண்டிப்பாக ஆரோக்கி�� சேது ஆப்பை, தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். இது ரயில் பயணிகளுக்கு கட்டாயம் ஆக்கப்படவில்லை. ஆனால் டவுன்லோட் செய்தால் நல்லது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. ரயில் பயணிகள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்து இருப்பார்கள் என்பது உறுதி இல்லை என்பதால் இவ்வாறு ஒரு முடிவுக்கு வரப் பட்டுள்ளது.\nவிமான பயணத்திற்கு மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி விமானத்தில் உணவுகள் வழங்கப்படமாட்டாது. ஆரோக்கிய சேது ஆப் கட்டாயமாக்கப்படும். சமூக இடைவெளி பராமரிக்கப்படும். சேனிட்டைசர் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுத்துவது கட்டாயம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்போருக்கு அனுமதி கிடையாது, என்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.\nநாளை முதல் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.\nபின்னர், புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு ரயில் சேவைகளைத் தொடங்கும் வாய்ப்பும் இருக்கிறது.\nஅதேநேரம், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், பிளாட்ஃபார்ம் டிக்கெட் உட்பட எந்த டிக்கெட்டும் ரயில் நிலையங்களில் வழங்கப்பட மாட்டாது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nமத்திய ஆயுஷ்துறை அமைச்சர் ஶ்ரீபாத் நாயக்குக்கு கொரோனா தொற்று-வீட்டில் தனிமைப்படு��்தி கொண்டதாக ட்வீட்\nடிவி டிபேட் முடிஞ்சு கொஞ்ச நேரம்தான்.. காங். செய்தி தொடர்பாளர் ராஜீவ் தியாகி மாரடைப்பால் மரணம்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா\nஹேப்பி நியூஸ்.. இதுவரை 70 சதவீதம் பேர் இந்தியாவில் டிஸ்சார்ஜாம்.. இன்னும் 30%தானா.. வேலை ஈஸியாச்சே\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை.. செயற்கை சுவாசத்துடன் கவலைக்கிடம்\nகொரோனா.. உலகம் முழுக்க ஒரே நாளில் 254,728 கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 20,500,298 ஆக உயர்வு\nபுதிய கொரோனா கேஸ்களில் உலகளவில் இந்தியா முதலிடம்.. 24 மணி நேரத்தில் 61252 பேர் பாதிப்பு.. மோசம்\nரூ1,000 கோடி ஹவாலா, அன்னிய செலாவணி மோசடி- டெல்லியில் சீன நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplane train india lockdown விமானம் இந்தியா ரயில் லாக்டவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/o-pannerrselam-slam-dmk-chief-mk-stalin-nagarkovil-function-330368.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:31:34Z", "digest": "sha1:X5KDBZWNTOSEG3LZ5MWTLCD2FCQNNAN4", "length": 16597, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் திடீரென வயலில் நடப்பார்.. சைக்கிளில் போவார்.. டீ குடிப்பார்: ஓபிஎஸ் தாக்கு | O.Pannerrselam slam DMK Chief MK Stalin in Nagarkovil function - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழா��் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலின் திடீரென வயலில் நடப்பார்.. சைக்கிளில் போவார்.. டீ குடிப்பார்: ஓபிஎஸ் தாக்கு\nஎச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை\nகன்னியாகுமரி: திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென கலர் சட்டை போடுவார், திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.\nநாகர்கோவிலில் நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமுதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார்கள். இதில் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக பேசி ஸ்டாலினை தாக்கி உள்ளார்.\nபொய் பேச டாக்டர் பட்டம்\nமுதலமைச்சர் பேசும்போது, \"எதிர்கட்சித்தலைவர் பேசுவது அத்தனையும் பொய். பொய் பேச டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குப் பொருந்தும்.\" என்று கூறினார்.\nபின்னர் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: \"தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இந்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது. ஏனெனில் இது குடும்ப ஆட்சி கிடையாது, ஜனநாயக முறைப்படி செயல்படும் ஆட்சி. இந்த ஆட்சி கலையும் ��ரை தான் தூங்க போவதில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார்.\nஅப்படி பார்த்தால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்கவே முடியாது. ஸ்டாலின் திடீர் திடீரென கலர் கலராக சட்டை போடுவார், திடீர் திடீரென வயலில் நடப்பார், சைக்கிளில் போவார், டீ கடையில் டீ குடிப்பார். ஆனால் நாங்கள் டீ கடையே நடத்தியிருக்கிறோம். ஆர்கே நகரில் டெபாசிட் இழந்ததை ஸ்டாலின் மறந்துவிட்டார் போலும்\" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவழிந்து நிறையும் ஆபாச லேப்டாப்.. சுற்றலில் விட்டது யார்.. நாகர்கோவில் காசியின் பகீர் பக்கங்கள்\n\"அந்த பொண்ணை நீ வேணும்னா\".. காசியின் ஷாக் ஆடியோ.. வெளியிட்டது யார்.. பரபர தகவல்கள்\nஆபாச காசி.. லொகேஷன் ஷேரிங்.. நாசமான பெண்களின் வாழ்க்கை.. டெக்னாலஜியை வைத்து அராஜகம்.. அதிரும் தகவல்\nகாசியிடமிருந்து சிக்கிய லேப்டாப்கள்.. நூற்றுக்கணக்கில் பெண்களின் ஆபாச படம்.. தந்தையின் திடீர் கதறல்\nகாசிக்கு ரொம்பத்தான் சேட்டை.. போலீஸ் பக்கத்தில் இருந்தும்.. அவர் கை காட்டிய சிக்னலை பாருங்களேன்\nஎதையெல்லாமோ காட்டி எங்களை சீரழித்தான்.. மோசம் போன பெண்கள் கதறல்.. கொஞ்சம் கூட பதறாத காசி\nஹெல்மட் கழண்டு விழ.. தலையில் ரத்தம் வழிந்தபடியே உயிரைவிட்ட நர்ஸ் ஸ்டெல்லா.. தக்கலை சோகம்\nதாம்பரம் - நாகர்கோவிலுக்கு நவீன வசதிகளுடன் கண்ணை கவரும் புதிய ரயில்.. அலைமோதிய மக்கள் கூட்டம்\nபடுக்கை விரிப்பினால் பிரச்சனை... லாட்ஜில் கலாட்டா செய்த மலையாள நடிகை\nசபரிமலை மத நம்பிக்கை.. சாகும் வரை போராட தயார்.. சுரேஷ் கோபி பரபரப்பு பேச்சு\n2 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தமிழக அரசின் புதிய பஸ் பழுதாகி பாதியில் நின்றது.. பயணிகள் ஷாக்\nதூத்துக்குடியில் 13 பேர் மரணத்திற்கு காரணமே தி.மு.க.தான்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagarkovil cm ops stalin நாகர்கோவில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/529016-thirunavukarasar-on-telangana-encounter.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:25:18Z", "digest": "sha1:DFXCUKON3SSCODU6JO4VQITUXY52AZL4", "length": 18921, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "குற்றவாளிகள் சட்டத்தின் மூலமே தண்டிக்கப்பட வேண்டும்; ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவதை ஏற்க முடியாது: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி | Thirunavukarasar on Telangana encounter - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகுற்றவாளிகள் சட்டத்தின் மூலமே தண்டிக்கப்பட வேண்டும்; ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவதை ஏற்க முடியாது: திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி\n\"குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான், அதற்காக ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவது என்பதை ஏற்க முடியாது\" என தெலங்கானா என்கவுண்ட்டர் தொடர்பாக திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி எம்.பி.,யும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஇரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத செயல்களை செய்துவருகிறது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் கற்பித்துள்ளனர். அவர்களை விலைக்கு வாங்கமுடியவில்லை.\nஇதற்குப் பிறகாவது பாரதியஜனதா கட்சி ஜனநாயக பாதைக்கு திரும்பவேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. 30 கோடி பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.\nஇந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.\nவெங்காயம் விலை உயர்வுக்கு பொறுப்பான முறையில் பதில் சொல்லவேண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை,’ என்கிறார்.\nவெங்காயம் சாப்பிடுவதில்லை என்று மக்களவையில் கூறுவது தவறான பதிலாகும். பொறுப்பான பதவியில் இருப்பவர், மக்கள் பிரச்சினையில் நிதானமாகவும், மக்களை காயப்படுத்தாமலும் பதில் அளிக்கவேண்டியது அவரது கடமை. அவரது பதிலால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படவேண்டும். அதிமுக முறையாக இடஒதுக்கீடு செய்திருந்தால் இந்த பிரச்சனையில் திமுக நீதிமன்றம் சென்றிருக்காது.\nஒதுக்கீடு முறையாக செய்யாத காரணத்தினால் தான் திமுக நீதிமன்றம் செ���்றது. அரசில் உள்ளவர்கள் முறைகேடு செய்வதும், எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.\nதெலங்கானாவில் நான்கு குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்ததற்கான காரணம் விசாரணையில் தான் தெரியவரும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான், அதற்காக ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவது என்பதை ஏற்க முடியாது. நான்கு பேரை சுட்டுக்கொல்லுவது இடைக்கால நிவாரண செயலாக இருக்கக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படவேண்டும், என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதெலங்கானா என்கவுன்ட்டர்திருநாவுக்கரசர்திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் பேட்டி\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதமிழக வேலை வாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை: அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்:...\nகிடப்பில் போடப்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனம்: கார்த்தி சிதம்பரம்- கே.எஸ்.அழகிரி உரசல் காரணமா\nதெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் 1,365 பிரமாண பத்திரங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\n5-ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் வேண்டாம்: தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் எம்.பி....\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nவிநாயகர் சிலைகள் தயாரிக்க ஆர்டர்கள் இல்லாததால் வேலையிழந்த தொழிலாளர்கள்: கடைசி நேர ஆர்டர்களுக்காகக்...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் வேகமெடுக்கும் கரோனா: கிராமங்களில் பரவல் அதிகரிப்பு: தாமாக 10 நாட்கள்...\nகொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் கொட்டும் நீர்: ரசிக்க சுற்றுலாபயணிகள் இல்லை\nபழநியில் வீடுகள் முன்பு மனித மண்டை ஓடு: போலீஸார் விசாரணை\nகுன்னூரில் பெய்த மழையால் புவியமைப்பு மாற்றமா பல இடங்களில் பூமி உள்வாங்கியதால் மக்கள்...\nபுதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் 11 மாதங்களில் முடியும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/site-updates-news/greengeeks-black-friday-deals/", "date_download": "2020-08-13T00:04:46Z", "digest": "sha1:MWEZ6D7EXTMJOPHB2L2FGLFENJG2O6KN", "length": 23540, "nlines": 155, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "கிரீன்ஜீக்ஸ் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் (2019) - WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்தவொரு வலைத்தளத்திற்கும் பின்னால் அகச்சிவப்பு மற்றும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துங்கள்.\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு » WHSR வலைப்பதிவு » GreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2019)\nGreenGeeks பிளாக் வெள்ளி ஒப்பந்தங்கள் (2019)\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nபுதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 29, 2013\nஇங்கே கிளிக் செய்யவும் - $ 2.49 / mo மாதங்களுக்கு\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nகிரீன்ஜீக்ஸ் கருப்பு வெள்ளிக்கிழமை விளம்பரத்தில் பதிவுபெற வேண்டுமா\nபகிரப்பட்ட அனைத்து ஹோஸ்டிங் திட்டங்களிலும் 75% OFF வரை சேமிப்பு\nகிரீன்ஜீக்ஸ் இந்த ஆண்டு கருப்பு வெள்ளிக்கிழமையன்று பகிரப்பட்ட அனைத்து ஹோஸ்டிங் திட்டங்களுக்கும் ஒரு போர்வை 75% தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், நீங்கள் மிகவும் உற்சாகமடைவதற்கு முன்பு, இது ஒரு அற்புதமான ஒப்பந்தம் என்று அர்த்தமல்ல.\nஅவற்றின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்களின் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையிலான விலை வேறுபாடு காரணமாக, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தள்ளுபடி சிலருக்கு மிகப் பெரியதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அவர்களின் மலிவான லைட் திட்டத்தில் பதிவுபெற விரும்பினால், நீங்கள் மாதத்திற்கு 50 சென்ட்டுகளை மட்டுமே சேமிக்கப் போகிறீர்கள்.\nஅதிக அளவில் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்திற்கு நீங்கள் அளவை உயர்த்தினால் - அங்குதான் பெரிய வித்தியாசம் தொடங்குகிறது. பிரீமியம் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்தில் பதிவுபெறுவது மாதத்திற்கு N 5 கூடுதல் சேமிப்பை உங்களுக்கு வழங்கும். எந்தவொரு ஒப்பந்த காலத்திலும் அது நிறைய பணம் பரவுகிறது.\nநீங்கள் ஒரு சிறந்த ஆதார சூழல் ஹோஸ்டிங் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்த ஆண்டு கிரீன்ஜீக்ஸின் கருப்பு வெள்ளிக்கிழமை சலுகை ஒரு நல்ல திட்டமாகும். மிகப்பெரிய சேமிப்பு அடைப்புக்குறிகளை அனுபவிக்க அவர்களின் புரோ அல்லது பிரீமியம் திட்டங்களைத் தேர்வுசெய்ய மறக்காதீர்கள்.\nவிளம்பர நவம்பர் 29th, 2019 உடன் முடிவடைகிறது\nஆர்வமுள்ளவர்களுக்கு, இந்த ஒப்பந்தம் 25th நவம்பர் 2019 அன்று நள்ளிரவு முதல் ஒரு நிமிடம் முதல் 11.59th நவம்பர் 29 இல் 2019 பிற்பகல் வரை செல்லுபடியாகும்.\nமுக்கியமான குறிப்பு - இந்த க்ரீன்ஜீக்ஸ் தள்ளுபடிகள் 36- மாத சந்தாவில் பதிவுபெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.\nஇப்போது இந்த ஒப்பந்தத்தை அடையுங்கள்\nFTC வெளிப்படுத்தல்: WHSR இந்த வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைப்பு கட்டணம் பெறுகிறது. எங்கள் கருத்துக்கள் உண்மையான அனுபவம் மற்றும் உண்மையான ஹோஸ்டிங் சேவை தரவு அடிப்படையில் உள்ளன. எங்கள் மதிப்பாய்வுக் கொள்கையைப் படிக்கவும் ஒரு வலை ஹோஸ்ட் எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள\nதங்கள் சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறைக்கு தெரிந்திருந்தால், GreenGeeks என்பது EPA பசுமை பவர் பங்குதாரர் சான்றிதழ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பச்சை வலை வழங்கும் நிறுவனம் ஆகும். நிறுவனம் \"புதுப்பித்து எரிசக்தி மூலம் இயக்கப்படும் 300% பசுமை வெப் ஹோஸ்டிங்\" வழங்குவதாகக் கூறுகிறது, இது தொழில் நுட்பத்தின் உயர்நிலையாகக் கருதப்படுகிறது. பச்சை திட்டங்களை தவிர, GreenGeeks வேகமாக ஏற்றுதல் வேகம் மற்றும��� பாதுகாப்பான ஹோஸ்டிங் சூழலில் அறியப்படுகிறது.\nAs தீமோத்தேயுவால் பரிசீலனை செய்யப்பட்டது, GreenGeeks அவர்கள் சிறந்த சேவையக வேகம், உறவுகள்-நட்பு அம்சங்கள் (தளம் கட்டடம் மற்றும் இலவச தளம் இடம்பெயர்வு), மற்றும் பல சர்வர் இடங்களில் இன்னும் பச்சை-இயங்கும் போது வழங்கும் சூழல் உணர்வு இணைய உரிமையாளர் ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், downsides கலவையான நேர நிகழ்வுகள், அதிக புதுப்பித்தல் விலை, மற்றும் சராசரியாக வாடிக்கையாளர் ஆதரவு குறைவாக உள்ளன.\nGreenGeeks மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டது மற்றும் தற்போது Agoura ஹில்ஸ் அமைந்துள்ள, CA. அவர்கள் தற்போது மூன்று முக்கிய ஹோஸ்டிங் திட்டங்களை வழங்குகின்றனர்: பகிரப்பட்ட ஹோஸ்டிங், VPS ஹோஸ்டிங் மற்றும் மறுவிற்பனையாளர் ஹோஸ்டிங்.\nஒப்பந்தம் கோர, தலைக்கு மேல் https://www.greengeeks.com/\nமேலும் கருப்பு வெள்ளி மற்றும் சைபர் திங்கள் ஒப்பந்தங்கள்\nமாற்றுகளுக்கு, சரிபார்க்க பரிந்துரைக்கிறேன் InterServer (90% வாழ்நாள் தள்ளுபடி) மற்றும் A2 ஹோஸ்டிங் (67% OFF, $ 1.98 / MO), மற்றும் SiteGround (அனைத்து பகிர்வு திட்டங்களில் 75% OFF) தங்கள் ஹோஸ்டிங் திட்டங்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கும்.\nமேலும் கருப்பு வெள்ளி ஒப்பந்தங்களைப் பெற விரும்புகிறீர்களா இங்கே எங்கள் மிகப்பெரியது கருப்பு வெள்ளி ஒப்பந்தங்கள் ஹோஸ்டிங் வழங்குநர்கள் ஒரு டன் இருந்து பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியலிட இது பக்கம்\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\n1 & 1 ஹோஸ்டிங் விமர்சனம்\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஹாக்ஹோஸ்ட் கருப்பு வெள்ளி & சைபர் திங்கள் ஒப்பந்தங்கள் (2019)\nஜூன் ரவுண்ட்அப்: சமூக ஊடக குறிப்புகள், எழுதுதல் ஹேக்ஸ், மற்றும் ஹோஸ்டிங் விமர்சனங்கள்\nசெப்டம்பர் ரவுண்ட்அப்: ஆண்டின் கடைசி காலாண்டில்\nசெப்டம்பர் ரவுண்ட்அப்: புதுப்பிக்கப்பட்ட மேக் மற்றும் ஹோஸ்ட் வலைத்தள வழிகாட்டி\nமே வட்டெழுத்து: தோல்வி மற்றும் Freebies தவிர்ப்பது\nவெப் ஹோஸ்டிங் சீக்ரெட் வெளிப்பட்டது\nWebHostingSecretRevealed (WHSR) கட்டுரைகளை வெளியிடுகிறது மற்றும் ஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட���ங் மற்றும் உருவாக்க உதவும் பயனர்களுக்கான கருவிகளை உருவாக்குகிறது.\nபற்றி . சொற்களஞ்சியம் . மொழிபெயர் . நிபந்தனைகள்\nஎங்களை பின்தொடரவும்: பேஸ்புக் . ட்விட்டர்\n2 ஜலான் எஸ்சிஐ 6/3 சன்வே சிட்டி ஈப்போ\nஎங்கள் தளங்களும்: ஹோஸ்ட்ஸ்கோர் . கட்டியெழுப்புதல்\nவலைத்தள கருவிகள் & உதவிக்குறிப்புகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தளத்தை ஹோஸ்ட் செய்வது எப்படி: முழுமையான தொடக்க வழிகாட்டி\nPlesk vs cPanel: ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nவரம்பற்ற ஹோஸ்டிங் பற்றி உண்மை\nவலைத்தள பில்டர்: Wix / முகப்பு |\n VPN பயன்பாட்டை தடைசெய்யும் நாடுகள்\nVPN ஐ எவ்வாறு அமைப்பது: ஒரு நடை வழிகாட்டி\nஉங்கள் ஐபி முகவரியை மறைப்பது அல்லது மாற்றுவது எப்படி\nஉங்களுக்கு எவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை தேவை\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nஉங்கள் வலைத்தளத்தை மற்றொரு வலை ஹோஸ்டுக்கு நகர்த்துவது எப்படி\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nபணம் பிளாக்கிங் எப்படி: ஒரு தயாரிப்பு விமர்சகர் வருகிறது\nஏன் ஒரு கோல்ஃபிங் வலைப்பதிவு நீங்கள் நினைப்பதை விட அதிக லாபம் ஈட்டலாம் (எப்படி துவங்குவது)\nநீங்கள் தொடங்குவதற்கு ஆன்லைனில் வணிக ஆலோசகர்களின் பெரிய பட்டியல்\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=fishermen", "date_download": "2020-08-13T00:12:05Z", "digest": "sha1:NTYV6DFLXXMOB6A46GCGJHC5HHQJDNJM", "length": 4715, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"fishermen | Dinakaran\"", "raw_content": "\nநடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று மீட்பு\nகடலூரில் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை படகுகள், சுருக்குமடி வலைகளை மீனவர்கள் ஒப்படைப்பு\nமழைக்காலம் தொடங்குவதால் மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவி வழங்க வேண்டும்: கமல்\nகொரோனாவால் முடங்கியது மீனவர்களின் வாழ்க்கை: வாழ்வாதாரத்திற்கு அல்லல்படும் அவலம்\nசென்னை காசிமேட்டில் மாயமான மீனவர்களை கண்டுப்பிடித்து தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல்\nசென்னை காசிமேட்டில் மீனவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nகுமரி கடலோர பகுதிகளி��் கொரோனா பரவி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை\nரெட்டேரி மீன் பிடி குத்தகையை மீனவர்களுக்கு வழங்ககோரி போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்\nஅரபிக் கடல் பகுதிகளில் பலத்த கற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை\nமீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் மாயம்: அதிகாரியிடம் உறவினர்கள் புகார்\nசென்னை காசிமேடு மீனவர்கள் 10 பேர் 20 நாட்களாகியும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் புகார்\nபாறை மீது மோதி படகு சேதம் கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nஒரு வாரத்துக்குப் பின் கடலுக்கு சென்ற மீனவர்கள் ‘அப்செட்’; ஏமாற்றியது இறால்; காப்பாற்றியது காரல்...விலையுயர்ந்த மீன்கள் குறைவால் நஷ்டம் என வருத்தம்\nஈரானில் சிக்கிய 40 மீனவர்கள் சென்னை திரும்பினர்\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம்\nடீசல் விலை உயர்வை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்: 500 விசைப்படகுகள் கரை நிறுத்தம்\nஇத்தாலி வீரர்கள் சுட்டதில் 2 குமரி மீனவர்கள் பலி அதிக நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்\nமீன் பிடிக்க வராதீங்க... தமிழக மீனவர்களுக்கு கேரளா தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/mumbai/", "date_download": "2020-08-12T23:42:18Z", "digest": "sha1:LATXRT4DCBQLCF2554637KN4AU7GW75K", "length": 3802, "nlines": 53, "source_domain": "thetamiltalkies.net", "title": "Mumbai | Tamil Talkies", "raw_content": "\nமும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன் (வீடியோ உள்ளே)\nநடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா படத்திற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. தற்போது கூட ட்விட்டரில் அவரது ரசிகர்கள் விக்ரம் ரோல் பற்றிதான்...\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\nஎல்லையில் அத்துமீறல்; பாகிஸ்தான் வீரர்கள் மீது இந்திய ராணுவம...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/172008?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:50:02Z", "digest": "sha1:SWTSMG3ZNSFGO2P3H6DMZ663IKNB3DBP", "length": 9409, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் ஐடி வேலை: தமிழகத்தில் இயற்கை விவசாயம்! அசத்தும் தமிழன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் ஐடி வேலை: தமிழகத்தில் இயற்கை விவசாயம்\nதமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த இளைஞர் கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து கொண்டே, தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்.\nசதீஷ் கிருஷ்ணன் என்ற இளைஞர் தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக கனடாவில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.\nஆனால் இவருக்கு விவசாயத்தின் மீது தீராத காதல் சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது.\nவிவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து இயற்கை விவசாயத்தை திறம்பட செய்து அதை செழிப்பாக்க வேண்டும் என்பது சதீஷின் கனவாகவே இருந்துள்ளது.\nஇதையடுத்து தான் சேமித்து வைத்த பணத்தை கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை இந்தாண்டு ஆடி மாதம் 21–ம் திகதி குத்தகைக்கு எடுத்து இயற்கை விவசாயத்தை சதீஷ் தொடங்கியுள்ளார்.\nஅவருக்கு மனைவி, நண்பர்களான ராம், எட்வர்ட் ஜோன்ஸ், வடிவழகன் ஆகியோர் உதவியாக உள்ளனர்.\nநிலத்தில் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா ஒரு ஏக்கரிலும், கிச்சிலி சம்பா ஒரு ஏக்கரிலும் சாகுபடி செய்து வரும் இவர்கள் மீதமுள்ள ஒரு ஏக்கரில் கடலை சாகுபடி செய்து எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஅடுத்த சில மாதங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மீன் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு மூலம் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையை பின்பற்ற உள்ளதாகவ���ம் சதீஷ் கூறுகிறார்.\nஇயற்கை விவசாயத்திற்காக ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன காங்கேயம் காளையை ஐம்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இவர்கள் வாங்கியுள்ளனர்.\nதற்போதுள்ள ஐடி பணியே தன்னுடைய வாழ்வாதாரம் என கூறும் சதீஷ், விவசாயம் என்ற என கனவை எப்போது வாழ்வாதாரமாக மாற்றி அமைக்கிறேனோ, அப்போது இதையே முழு பணியாக செய்வேன் என கூறுகிறார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2586969", "date_download": "2020-08-13T00:43:50Z", "digest": "sha1:OHWBOYOMNQQHMRL3JF5UDTFM7IMJYBE4", "length": 16151, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ரூ.50 லட்சத்தில் பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவக்கம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nரூ.50 லட்சத்தில் பாலம் சீரமைப்பு போக்குவரத்து துவக்கம்\nகூடலுார்:கூடலுார், ஓவேலியில் சேதமடைந்த கல்லரைமூலா பாலம், 50 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. கூடலுார், ஓவேலி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையின் பொது, 'பார்வுட்' எல்லமலை சாலையில், உள்ள கல்லரைமூலா பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கபட்டது. மழைக்கு பின், பாலம் தற்காலிகமாக, சீரமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.நடப்பு ஆண்டு அரசு ஒதுக்கிய, 50 லட்சம் ரூபாய் நிதியில், பிப்., மாதம் பாலம் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. கடந்த வாரம் பணிகள் முடிந்த���, சில தினங்களுக்கு முன், மீண்டும் இவ்வழியாக வாகன போக்குவரத்து துவங்கப்பட்டது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசிறுவாணியில் தொடரும் மழை: வெளுத்து வாங்குமென கணிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுவாணியில் தொடரும் மழை: வெளுத்து வாங்குமென கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/50355-5-40.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:49:01Z", "digest": "sha1:MYMNAT6ZKSYPH5ALL6435T6W6GZMT4TC", "length": 13757, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சில்லரை பணவீக்கம் 5.40 சதவீதமாக உயர்வு | சில்லரை பணவீக்கம் 5.40 சதவீதமாக உயர்வு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசில்லரை பணவீக்கம் 5.40 சதவீதமாக உயர்வு\nஉணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் சில்லரை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.40 சதவீதமாக உயர்ந்தது. மே மாதத்தில் இது 5.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nமத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளி யிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப் படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6.77 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை ஏற்றமே பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம் என்று சிஎஸ்ஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.\nமே மாதத்தில் 4.80 சதவீதமாக இருந்த உணவு மற்றும் குளிர்பானங்களின் விலைக் குறியீடு 5.48 சதவீதமாக உயர்ந் தது. ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 7.21 சதவீதமாக இருந்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சார���் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nமின்சார வாகனங்களை பேட்டரிகள் இல்லாமல் விற்கலாம்; பதிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nதெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் கடனுதவி திட்டம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nநேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்:...\nஇரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக அறிவித்த சைஃப் - கரீனா\nமஹிமாவின் குற்றச்சாட்டுகள் வேடிக்கையாய் இருக்கின்றன: இயக்குநர் சுபாஷ் கை\nகடும் உடல்நலக் குறைவு: இயக்குநர் நிஷிகாந்த் மருத்துவமனையில் அனுமதி\nசடக் 2-வை வெளியிடும் ஓடிடி தளத்தை புறக்கணிப்போம்: தொடரும் நெட்டிசன்களின் வாரிசு அரசியல் எதிர்ப்பு\nஎச்ஐவியை விட ஹெப்படைட்டிஸ் வைரஸ் 100 மடங்கு அபாயகரமானது: அரசு பொதுமருத்துவமனை கல்லீரல்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/81555-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T23:37:07Z", "digest": "sha1:NJ62WQHLM7CFDS3AQSHT5VZ4QBWPREFF", "length": 31094, "nlines": 315, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழில் முன்னோடிகள்: தடைகள் நமக்கில்லை! | தொழில் முன்னோடிகள்: தடைகள் நமக்கில்லை! - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nதொழில் முன்னோடிகள்: தடைகள் நமக்கில்லை\nசாதிக்க வேண்டுமென்று நீங்கள் நிஜமாகவே ஆசைப்பட்டால், அதற் கான வழியைக் கண்டுபிடிப்பீர்கள். ஜெயிக்கும் வெறி இல்லையென்றால், சாக்குப் போக்குகள் சொல்வீர்கள். - ஜிம் ரோன், அமெரிக்கத் தொழிலதிபர் (1930 2009)\nநாம் இரண்டு விதமாக வாழ்க்கையை நடத்தலாம். தேடிச் சோறு நிதந்தின்று, பல சின்னஞ் சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக உழன்று, பிறர் வாடப் பலசெயல்கள் செய்து, நரைகூடிக் கிழப்பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் வேடிக்கை மனிதர் வாழ்க்கை ஒருவகை. ஆயுட்காலம் முழுவதும், அதற்குப் பிறகும், பிறருக்கு உதவும் மகத்தான வாழ்க்கை அடுத்த வகை.\nவாரிசுகளை உருவாக்குவதைத் தாண்டி, நம் வாழ்க்கையை அர்த்த முள்ளதாக்க என்ன செய்யலாம் மரம் வளர்க்கலாம், புத்தகம் எழுதலாம் அல்லது பிசினஸ் தொடங்கலாம்.\nமரம் பூக்கும், காய்க்கும், கிளைகள் விரிக்கும், நிழல் பரப்பும். கிளைகளில் கிளிகள், குயில்கள், காகங்கள் கூடுகள் கட்டும். குடும்பம் நடத்தும். நிழலும், பறவைக் குரல்களும் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் ஆசுவாசம் தரும். பார்க்கும்போது, மரம் வளர்த்தவன் மனதில் வருவது பரவசம்.\nபுத்தகம் அறிவையும், அனுப வத்தையும் பகிர்ந்துகொள்ளும் அரங் கம். படிப்பவரில் ஒருவரின் மனநி லையையாவது, ஒரு அங்குலமாவது உயர்த்தும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி. வேறென்ன வேண்டும் ஒரு படைப்பாளிக்கு அப்படிப்பட்ட மனநிறைவு பிசினஸ்மேனுக்கு எதில் கிடைக்கிறது, எப்படிக் கிடைக்கிறது\nசுமார் 35,000 ஊழியர்கள், 11 கோடி வாடிக்கையாளர்கள், 40 லட்சம் பங்கு தாரர்கள், 5 லட்சம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் என உச்சம் தொடும் கம்பெனிகள். 10,000 ஏழை மாணவர்க ளுக்குக் கல்வி நிதி உதவி, ஒன்றரை லட்சம் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி, 3,50,000 பேருக்குச் சுகாதார, ஆரோக்கிய வசதிகள், 40,000 குடும்பங்களுக்கு நவீன விவசாயப் பயிற்சி எனப் பல்வகை சமுதாயநலப் பணிகள்.\nமுகேஷ், அனில் அம்பானி சகோ தரர்கள் நிர்வகிக்கும் ரிலையன்சின் பிரம்மாண்ட சாம்ராஜ்ஜியம். திருபாய் அம்பானி என்னும் செல்லப் பெயரால் பிரபலமாகியிருக்கும் தீரஜ்லால் ஹீ ராச்சந்த் அம்பானியின் உருவாக்கம்.\n31 நாடுகளில் 85 அலுவலகங்கள், 100 சாஃப்ட்வேர் மேம்பாட்டு மையங் கள், 2 லட்சம் ஊழியர்கள், 59,000 கோடி ஆண்டு வருமானம். 6 லட்சம் பங்குதாரர்கள். நடுத்தர வர்க்கத்தினர் ஏராளமானோரைக் கோடீஸ்வரர்களாக் கிய பெருமை. கிராமப் பள்ளிகளில் கழிவறைகள், நூலகங்கள், புற்றுநோய், தொழுநோய் வியாதிக்காரர்களுக்கு இலவச சிகிச்சை, அநாதைகள் ஆதரவு, தொழில் முனைவோருக்கு வென்ச்சர் கேபிடல் எனப் பல்வேறு சமுதாய உதவிகள். நாராயணமூர்த்தி தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனத் தின் பல முகங்கள்.\nஉலகத்தின் நம்பர் 1 கோடீஸ்வ ரர். கல்வி, ஆரோக்கியம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றை இலக்குகளாகக் கொண்டு 100 நாடுகளில், பல லட்சம் விளிம்புநிலை மனிதர்களைக் கை தூக்கிவிடும் பில் மற்றும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill and Melinda Gates Foundation) என்னும் சமூக சேவை அமைப்பு நிறுவனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தந்தை பில் கேட்ஸ்.\nஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், விநியோகஸ்தர் கள், உபதொழில் நடத்துபவர்கள், வாழ்க்கைப் போராட்டத்தில் தத்தளிப் போர், தொழில் முனைவோர் எனக் கோடிக் கோடிக் குடும்பங்களில் திருபாய் அம்பானி, நாராயணமூர்த்தி, பில் கேட்ஸ் விளக்கேற்றி வைத்திருக் கிறார்கள். இந்த விளக்கு, வரப்போ கும் எத்தனை எத்தனையோ தலைமு றைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் தரப்போகிறது.\nநாகரீகம் தொடங்கிய நாட்களி லிருந் தே, தொழில் முயற்சிகளும் இருக்கி றது. ஆனால், ஆட்சியாளர்கள், அதி காரிகள், போர்வீரர்கள் ஆகி யோருக்கு இருந்த சமுதாய அந்தஸ்து வியாபாரி களுக்கு இருக்கவில்லை. கடந்த நூறு ஆண்டுகளாகத்தான், பிசினஸ்மேன்கள் மதிக்கப்படுகிறார் கள், புகழ் வெளிச்சத் தில் ஜொலிக் கிறார்கள். சாமானியனுக் குக்கூட அம்பானிகளைத் தெரிகிறது. ``திருபாய் அம்பானிபோல், நாராய ண மூர்த்தி போல், பில் கேட்ஸ் போல் தொழிலதி பராக வேண்டும்” என்று பிசினஸ்மேன் களை முன்னோடிகளாக, வழிகாட்டி களாக மக்கள், குறிப்பாக, இளைய தலைமுறை ஏற்றுக்கொண்டிருக்கி றார்கள்.\nபிசினஸ்மேன்களின் பணவசதிகள், ஆடம்பர வாழ்க்கை, அவர்கள் மீது விழும் விளம்பர வெளிச்சம் ஆகியவை மக்களை ஈர்க்கின்றன. பல கோடி இளைஞர்கள், இளைஞிகள் பிசினஸ் தொடங்கத் துடிக்கிறார்கள். ஆனால், லட்சத்தில் ஒருவரே பிசினஸ் தொடங்குகிறார்கள். நீங்களும், இந்தப் பெரும்பான்மையில் ஒருவராக, ஆசை இருந்தும் தயங்கிப் பின்நிற்பவராக இருக்கலாம்.\nபிசினஸ் ஏன் தொடங்கவில்லை என்பதற்கு நீங்கள் என்ன காரணங்கள் சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும். பட்டியல் போடட்டுமா\n3. பிசினஸ் தொடங் கும் வயது இல்லை\n5. குடும்பப் பின் புலம் இல்லை\n6. பிசினஸ் ஆண்கள் உலகம். நா��் ஒரு பெண்.\nஎன் அனுபவத்தில் சொல்கிறேன். தொழிலதிபராகக் கனவுகள் கண்டு, அந்தப் பாதையில் ஒரு அடிகூட எடுத் துவைக்காத பல்லாயிரம் பேரை நான் அறிவேன். மேலே பார்த்த பட்டியல், காரணங்கள் இல்லை, பயங்கள். நினைத்ததை முடிக்காமல் போனதற்கு நாம் சொல்லும் சாக்குப் போக்குகள், தன்னம்பிக்கை இல்லாமையை மறைக்க நாம் அணியும் முகமூடிகள்.\n இதோ, ஒவ்வொரு பயத்தையும் தூள் தூளாக் கும் மறுக்கவே முடியாத ஆதாரங்கள்:\n``வாட்ஸ்-ஆப்’’ தொடங்கிய ஜான் கோம் ஒரு ரஷ்யக் கட்டிடத் தொழிலா ளியின் மகன். சாப்பாட்டுக்கே திண்டாட் டம். 16 வயதில் அம்மாவோடு அமெ ரிக்கா வந்தார். பலசரக்குக் கடையில் குப்பை கூட்டுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார். சம்பளம் போதவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை தேடினார். “தகுதி இல்லை” என்று நிராகரிக்கப்பட்டார். பல வருடங்கள் அரசாங்கம் தரும் இலவசச் சாப்பாட்டை வரிசையில் நின்று வாங்கி வயிறு நிறைத்தார். 2009 இல் வாட்ஸ்-ஆப் தொடங்கினார். வேலை தர மறுத்த அதே ஃபேஸ்புக், 2014 இல் 19 பில்லியன் டாலர் (சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்) ஜான் கோமுக்குத் தந்து, வாட்ஸ்-ஆப் கம்பெனியை விலைக்கு வாங்கியது.\nதிருமணமாகாத வேலைக்காரிப் பெண்ணுக்கு மகளாகப் பிறந்தார். வறுமை, வறுமை. உடை வாங்கக் காசு கிடையாது. கடைகளுக்கு உருளைக் கிழங்குகள் வரும் சாக்குப் பைகளை அம்மா பொறுக்கிவந்து தைக்கும் உடைகள். 9 வயதில் பாலியல் வன்முறை, 14 வயதில் திருமணமா காமலேயே முதல் தாய்மை, குழந்தை யின் அகால மரணம் எனக் கண்ணீரில் எழுதப்பட்ட இளமை. இன்று இந்தப் பெண் - அமெரிக்க மீடியா மகாராணி: ஹார்ப்போ புரொடக்‌ஷ்ன்ஸ் என்னும் ஊடக நிறுவன உரிமையாளர்: பல விருதுகள் வென்ற தொலைக்காட்சிப் பேட்டியாளர்: இருபதாம் நூற்றாண் டின் அமெரிக்கக் கறுப்பு இனத் தவர்களி லேயே மிகுந்த செல் வம் கொண்ட கோடீஸ்வரி - ஓப்ரா வின்ஃப்ரே.\nஆப்பிள் கம்பெனியை அகில உல கமும் அறிய வைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஆரக்கிள் கம்பெனி ஆரம் பித்த ஜார்ஜ் எலிசன் ஆகி யோர் அப்பா யாரென்றே தெரியாத களங்கத்தோடு வளர்ந்தவர் கள்.\n*118 நாடுகளில் இருக்கும் 36,000 கிளைகள் வழியாகப் பல நூறு கோடி மக்களின் நாவுக்குச் சுவை தந்து, வருடத்துக்கு 35 பில்லியன் டாலர்கள் விற்பனை குவிக்கும் மெக்டொனால்ட்ஸ், அமெரிக்காவின் ரேமன்ட்க்ராக் 1954 ஆம் ஆண்டு, தன் 50 ஆம் வயதில் தொடங்கிய உண��ு விடுதி. அதுவரை அவர் சந்தித்தவை எல்லாமே தோல்விகள், நஷ்டங்கள்.\nODC Construction அமெரிக்கா வின் புளோரிடா மாகாணத்தின் நம்பர் 1 வீடு கட்டும் நிறுவனம். வருடம் 70 மில்லியன் டாலர் வருமானம். 2011- இல் ODC கம்பெனி தொடங்கியவ ரும், சி.இ.ஓவுமான ஐசக் லிட்ஸ்க்கி, கம்பெனி கட்டியுள்ள பல நூறு வீடு களில் ஒன்றைக்கூடப் பார்த்ததில்லை. ஏன் தெரியுமா பார்வைக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டு, 2000 த் திலேயே, தன் கண் பார்வையை இழந்துவிட்டார்.\n*Dyslexia என்பது ஒருவகை நரம்புக் கோளாறு. இந்த நோய் இருந் தால், இயல்பான அறிவுத்திறன் இருந் தாலும், சொற்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது, உச்சரிக்க முடியாது. வால்ட் டிஸ்னி, ஃபாஷன் உடைகள் தயாரிக் கும் டாமி ஹில்ஃபிகர் ஆகியோ ருக்கு டிஸ்லெக்‌ஷியா நோய் உண்டு.\n*உலகெங்கும் புகழ்பெற்ற டைம், ஃபார்ச்சூன், லைஃப், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் ஆகிய பத்திரிகைக ளின் பதிப்பாளரும் உரிமையாளருமான ஹென்றி லூஸ் பேசவே திணறுவார். அவருக்குத் திக்கு வாய்.\nபணம், படிப்பு, செல்வாக்கு கொண்ட குடும்பம், குறிப்பிட்ட வயது, ஆரோக் கியம் ஆகியவை இல்லாமலேயே இவர் கள் பிசினஸில் சிகரம் தொட்டிருக் கிறார்கள். நீங்கள் இப்போது என்ன நினைக்கி றீர்கள் என்று சொல்லட்டுமா “இந்த வெற்றிக் கதைகள் எல்லாமே, வெளி நாடுகளில் நடந்தவை. இந்தியா வில் இதுபோல் நடக்கவே முடியாது.”\n அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாகச் சொல்கிறேன்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nமின்சார வாகனங்களை பேட்டரிகள் இல்லாமல் விற்கலாம்; பதிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nதெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் கடனுதவி திட்டம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nநேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்:...\nயு டர்ன் 27: டொயோட்டா வெற்றி ரகசியம்\nயு டர்ன் 26: டி. ஐ. சைக்கிள் றெக்கை கட்டி பறக்குதய்யா\nதொழில் முன்னோடிகள்: ஸ்டீவ் ஜாப்ஸ் (1955 - 2011)\nதொழில் முன்னோடிகள்: ஓப்ரா வின்ஃப்ரே (1954)\nதேர்தல் வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றுவார்: ஸ்டாலின் நம்பிக்கை\nமூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானத்தால் போலீஸ் அதிகாரி, மாணவர் உட்பட 3...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/97670-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-12T23:50:06Z", "digest": "sha1:O2LCEOCDRKNAN62A77SJB54EOGDN3XU6", "length": 16891, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "தகுதியானவர்களுக்கே சாமியார் பட்டம்; சாதுக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு: குர்மீத் ராம் ரஹீ்ம் விவகாரத்தால் முடிவு | தகுதியானவர்களுக்கே சாமியார் பட்டம்; சாதுக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு: குர்மீத் ராம் ரஹீ்ம் விவகாரத்தால் முடிவு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nதகுதியானவர்களுக்கே சாமியார் பட்டம்; சாதுக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு: குர்மீத் ராம் ரஹீ்ம் விவகாரத்தால் முடிவு\nசர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு பாலியல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இனி தகுதியானவர் களுக்கே சாமியார் பட்டம் வழங்கப்படும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் என்ற சாதுக்கள் அமைப்பு அறிவித்துள்ளது.\nஹரியாணா மாநிலம் சிர்சா நகரில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பின் தலைவராக இருந்த சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குர்மீத் குற்ற வாளி என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பலியாயினர்.\nஇந்நிலையில், ராமஜென்ம பூமி இயக்கத்தில் முக்கிய பங்காற்றும் நிர்மோகி அகாரா எனப்படும் சாதுக்கள் சங்கம் உட்பட 14 அகாராக்களைக் கொண்ட ‘அகில பாரதிய அகாரா பரிஷத்’ என்ற சாதுக்கள் கூட்டமைப்பு, இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே சாமியார் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் நேற்று டெல்லியில் கூறியதாவது:\nமதத் தலைவர்கள் யாரோ ஓரிருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்தமாக சாமியார்கள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இது சாமியார்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சாமியார் என்ற பெயரை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்க சாதுக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.\nதுறவறம் மேற்கொள்ளும் ஒருவரின் நடவடிக்கைகளை கவனமாக ஆராய்ந்த பின்னரே அவருக்கு சாமியார் பட்டம் வழங்க சாதுக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.\nஇவ்வாறு சுரேந்திர ஜெயின் கூறினார்.\nஅகாரா பரிஷத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘சாமியாராக இருப்பவர் தனது பெயரில் பணமோ சொத்தோ வைத்திருக்கக் கூடாது. அறக்கட்டளையின் பெயரில்தான் பணமும் சொத்துக்களும் இருக்க வேண்டும். அவற்றை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’’ என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nகாஷ்மீர் - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம்; பணி தொடக்கம்\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு...\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nதமிழோடு விளையாடி அசத்திய மதுரை\nதேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் சமர்ப்பிப்பு: தேவைப்பட்டால் கூடுதல் ஆவணங்களை அளிப்போம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/543178-venugopal-interview.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T23:20:28Z", "digest": "sha1:W6D2KKRJEOF3OOEDK6DBBOSXN3ZSH3GX", "length": 40500, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! - சு.வேணுகோபால் பேட்டி | venugopal interview - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nநான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்\n‘எங்கள் தந்தையரான தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் தங்களது தோள்களில் எங்களை ஏற்றி உலகைக் காட்டினார்கள். நாங்கள் அடுத்த தலைமுறை. தந்தையர்களை எங்கள் தோள்களில் ஏற்றி இப்போது நாங்கள் அவர்களுக்குப் புதிய உலகைக் காட்டுகிறோம்’ இப்படியொரு நம���பிக்கையை சு.வேணுகோபாலின் பேச்சில் மட்டுமல்ல, படைப்புகளிலும் பார்க்க முடியும். பத்திரிகையாளராகத் தொடங்கியது அவரது எழுத்துப் பயணம். தற்போது தனியார்க் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர். போடி, மதுரை, கோவை என வாழ்விடங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், மனதுக்குள் இன்னும் அவர் அம்மாப்பட்டி விவசாயிதான். ஜல்லிக்கட்டில் அவர் மும்முரமாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் உரையாடியதிலிருந்து...\nஉறவுச் சிக்கல்களை எழுதுவது உங்கள் அடையாளமாகவே மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூகம், கலாச்சாரம் போன்ற கட்டமைப்புகளை மீறுவதால் நேரும் சிக்கல்களைத்தான் அதிகம் பேசுகிறீர்கள். அப்படிப் பேசும்போது காமமும் தவிர்க்க முடியாததாக ஆகிறது. இந்த விஷயங்கள் மீது உங்கள் அக்கறை குவிந்ததற்கு என்ன காரணம்\nகுடும்பங்களில் காமம் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. உலகம் முழுக்கவுமே ஆண்-பெண் என்கிற உடைமையாக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கௌரவம் சார்ந்த பிரச்சினையாகவும் அது பார்க்கப்படுகிறது. தன் தங்கை ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை கொண்ட நம் சமூகத்தில் ஒருவன் அவனது மனைவி இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன இந்த மனநிலை நம் பண்பாட்டு மரபோடு பின்னிப்பிணைந்திருக்கிறது; ஒரு சுமையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அதை மீற முடியாது. அப்படி மீறும்போது எப்படி முரண் உருவாகிறது, அதனால் அவர்கள் அகங்காரமும் தன்மானமும் எப்படிக் குறைவுபடுகிறது, இச்சிக்கல்களால் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையும் எப்படிச் சிதைந்துபோகிறது என்பதைத்தான் சொல்லவருகிறேன். அந்தக் காமத்துக்குப் பின்னால் வன்முறையும் இருக்கிறது. மனிதனுடைய ஆழ் மனதுக்குள் இருக்கும் வன்மங்களையோ பொறாமைகளையோ நான் கண்டுபிடிக்க ஆசைப்படுகிறேன். ஒருவகையில் அது கண்டடைதல்தான். ஒரு கதையின் வழியாக, ஒட்டுமொத்தச் சமூகத்துக்குள் காமம் சார்ந்த விஷயங்களில் என்ன ரகசியம் இருக்கிறது, ஏன் இப்படி இருக்கிறார்கள், எதனால் மோதல் உருவாகிறது என்பதைக் கண்டடைவதாகத்தான் பார்க்கிறேன். மனித மனத்தின் சிக்கலான வேர்களை நெருங்கிவிடும் முயற்சிதான் என்னுடைய கதைகள்.\n‘கூந்தப்பனை’ நாவலின் நாயகி ஒருகட்டத்தில், கணவன் பார்த்துக�� கட்டிவைத்தவனுக்கு நேர்மையானவளாக மாறி விடுகிறாள். தான் உடைமாற்றுவதைக் காண நேரும் முன்னாள் கணவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறாள். ஏன் அவளால் இருவருக்கும் நேர்மையாக இருக்க முடியவில்லை\nடால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனினா’ நாவலில் அப்படி ஒரு இடம் இருக்கிறது. ஆழ் மனதில் அவள் கணவனையும் நேசிக்கிறாள், காதலனையும் நேசிக்கிறாள் என்பது டால்ஸ்டாய் கண்டடைந்த இடம். ஆனால், ‘கூந்தப்பனை’யில் அவள் தன் முன்னாள் கணவனைத் தொல்லையாகப் பார்க்கிறாள். ஒருவேளை அவன் தன் நண்பனுக்கு மனைவியை மணம் முடித்து வைக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இருவருக்குமிடையே உடல் பரிமாற்றத்துக்கு அப்பால் நேசம் இருந்துகொண்டே இருந்திருக்கக்கூடும். தன் கணவன் ஆண்மையற்றவன் என்பதைப் புரிந்துகொண்டு அவன் ஒரு நண்பன் என்ற அளவுக்குக்கூட அந்த உறவு நகர்ந்திருக்கக்கூடும். ஆனால், மறுமணத்துக்குப் பிறகு, அவன் மீது கடுமையான எரிச்சலும் வெறுப்பும் அவளுக்கு உண்டாகிறது. இந்த இடத்தைச் சொல்வதன் வழியாக, தன் மனைவி நன்றாக வாழட்டும் என்று சொல்லக்கூடிய அவனது மகத்தான எண்ணத்துக்கு யதார்த்தமோ அல்லது மனித மன அமைப்போ ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. அதைத்தான் நான் பேச விரும்புகிறேன். முன்னாள் கணவன் தொடர்ந்து இங்கே இருந்தால் தன் வாழ்க்கையை அவன் கெடுத்துவிடக்கூடும் என்று நினைக்கிறாள். அவள் வேறொரு பெண்ணாக மாறிவிடுகிறாள். ஒரு பெண் வேறொரு பெண்ணாக மாறுவதை நான் சொல்கிறேன். டால்ஸ்டாய் வேறொரு விஷயத்தைச் சொல்கிறார்.\nஉங்கள் படைப்புகள் அனுபவம் சார்ந்தவை. உங்களுடைய அல்லது நீங்கள் கேள்விப்படும் அனுபவங்கள் உங்கள் படைப்புகளில் எப்படி வேலைசெய்கின்றன\nநீங்கள் ஏதோ ஒரு சின்ன சொல்லைச் சொல்கிறீர்கள். அதை ஒரு விதைபோல வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பின்னணியில் கதையைக் கட்டமைக்கிறேன். நான் யதார்த்தத்தை அப்படியே எழுதுகிறேன் என்று சொல்வார்கள். அப்படியல்ல. அது முழுக்க முழுக்கப் புனையப்பட்டது. இக்கட்டான சூழ்நிலைகளை உருவாக்கி அந்த இடத்தில் கதாபாத்திரங்கள் எப்படி எதிர்வினையாற்றும் என்பதாகப் புனைகிறேன். அந்தக் கதைகளில் வரும் பின்னணிகளை என் அனுபவங்களிலிருந்து எடுத்துக்கொள்கிறேன்.\nசின்ன சின்ன விவரங்களும் நுணுக்கமாக உங்கள் விவரணைகளில் வெளிப்படுகின்றன. உங���கள் உற்று கவனிக்கும் பண்பு புறச்சித்தரிப்புகளில் எப்படி உதவியிருக்கிறது\nகாய்ச்சல் காலத்தில் மாட்டினுடைய நாக்கைத் தொட்டுப் பார்த்தீர்கள் என்றால் நொசநொசவென்று இருக்கும்; உங்கள் கையோடு பிய்ந்து வந்துவிடுவதாகத் தோன்றும். ஒரு மாட்டைப் பற்றி எழுதுகிறேன் என்றால் வெறுமனே மாடு வந்தது, அதற்கு ஜொல்லு வடிந்தது என்று எழுத மாட்டேன். கதைக்குள் நான் பார்த்த விஷயங்களையெல்லாம் சேர்த்தே சொல்லிவிடுகிறேன். கிராமம் சார்ந்த வாழ்க்கை இருக்கிறவர்களுக்கே இந்தப் பார்வை வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. ஒரு கள்ளிப்பால் எப்படி ஒழுகுகிறது என்பது கிராமத்தவனுக்குத் தெரியும். கள்ளிச்செடியில் இருக்கும் பூவைக் கரகரவெனச் சுத்தி, அதன் தண்டை ஒடித்துவிட்டுக் கொட்டினால் பத்துச் சொட்டு தேன் கொட்டும். பள்ளிக்குச் செல்லும் பையனைப் பற்றி ஒரு கதையில் பேசுகிறேன் என்றால் அவன் பூவை ஒடித்து, உருட்டி, உள்ளங்கையில் தேனைத் தட்டி அதை நக்கிவிட்டுப்போவான் என்று எழுதுவேன். இது அவனுடைய வாழ்க்கை. கிராமத்தாருடைய வாழ்க்கை புறத்தோடும் ஒரு அங்கமாக இருப்பதால் அதையும் சேர்த்து எழுத ஆசைப்படுகிறேன்.\n‘பூமிக்குள் ஓடுகிறது நதி’ கதையில் தன் புருஷனைக் கொல்வதற்காகக் காத்திருக்கும் வேறொரு சாதியைச் சேர்ந்தவனின் வீட்டுக்குச் சென்று, கலவரமான சூழ்நிலையில் தொட்டிலைக் கொடுத்துவிட்டு, பிள்ளைக்குப் பாலூட்டிவிட்டும் வருகிறாள் சுப்பம்மாள். எப்படி அவளால் முடிந்தது\nநான் எழுதவந்த காலகட்டத்தில் தென் மாவட்டங்களில் பெரும் கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. கொலைக்குக் கொலை, வன்புணர்வுக்கு வன்புணர்வு என்று தொடர்ந்து மோதிக்கொண்டே இருந்தன. இப்படியான சூழ்நிலையிலும்கூட இரண்டு முரண்பட்டச் சமூகங்களுக்கு இடையே மேம்பட்ட நல்லுறவும் இருந்தது. அதனால்தான், துணிந்துவந்து பால் கொடுத்துவிட்டுப்போகிறாள். மேற்பரப்பில் இவ்வளவு வன்முறைகள் நடந்துகொண்டிருந்தாலும் கீழ்ப்பரப்பில் அன்பு, காதல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்பதைச் சொல்லத்தான் இந்தச் சிக்கலைக் கதையாக்க நினைத்தேன்.\nஆதிக்க சாதியைச் சேர்ந்த வீட்டுக் குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ‘தொட்டில் கட்டிப் பாலூட்டுவதான’ இச்சடங்கு முறை வழக்கத்தில் இருந்ததா\nமுன்ன���று ஆண்டுகளுக்கு முன்பான தொன்மம் இது. இஸ்லாமியருக்கும் இந்து அரசருக்கும் இடையே இச்சடங்கு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தத் தொன்மத்தைக் கதைக்கு ஏற்றவாறு நான் வளைத்துக்கொண்டேன்.\nஅன்றாட வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகும் இலக்கியங்களை ஆவணமாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு எனும்போது இதுபோன்ற தொன்மங்கள், சடங்குகள், பழக்கவழக்கங்களை எந்த அளவுக்கு நாம் கதைகளுக்காக வளைத்துக்கொள்ள முடியும்\nவரலாற்றுத் தகவலாக இருக்கும்பட்சத்தில் நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கலவரத்தில் இப்படியாக அன்பு மலர்ந்து என்ற விஷயம் வரலாறாக இல்லாமல் சொல்வழிக் கதைகளாகத்தான் இருந்தது. அதற்கு ஒரு புனைவுத்தன்மை வந்துவிடுகிறது. அதைத்தான் நான் வேறொரு புனைவாக மாற்றிக்கொண்டேன்.\n‘தொப்புள்கொடி’ கதையில் வரும் புத்தி சுவாதீனமற்ற கார்த்திகா... அவளுடைய குழந்தைக்கு எது நல்லது கெட்டது என்று அவளுக்குத் தெரிவதில்லை. அவளுடன் அந்தக் குழந்தை இல்லாமல் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கும். அதை மறுத்துவிடுகிறாள். தன்னுடன் குழந்தை இருக்க வேண்டும் என்கிற தாய்மையின் ஆதார குணம்தான் அவளிடம் இருக்கிறது. இது பற்றி\nஇந்தக் கதைக்குப் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. நீண்ட விடுமுறையொன்று வந்தது. 22 நாட்கள். ஒரு நாளைக்கு ஒரு கதை என்று எழுதினேன். ஒவ்வொரு நாளும் பதிப்பாளர் வசந்தகுமாருக்கு அனுப்பிவைத்தேன். “இந்தக் கதை பரவாயில்லை வேணுகோபால்” என்பார். இன்னொரு கதை அனுப்புவேன். “அதைவிட கொஞ்சம் பரவாயில்லை” என்பார். இன்னொரு கதை இன்னொரு கதை என வேக வேகமாக எழுதினேன். ஒருநாள், “உன் கிராமத்துக்கே உரிய அந்த ஃபோர்ஸ் இன்னும் வரவில்லையே” என்றார். அப்போது இரண்டு நாள் விடுமுறைதான் மிச்சம் இருந்தது. “ஒரு கதை எழுதலாம். ஆனால், நான் எழுத நினைக்கும் கதையை ஏற்கெனவே கி.ராஜநாராயணன் எழுதியிருக்கிறார்” என்றேன். வசந்தகுமார், “கி.ராஜநாராயணன் கி.ராஜநாராயணன் கதையை எழுதட்டும். வேணுகோபால் வேணுகோபால் கதையை எழுது” என்றார். அப்போது எழுதியதுதான் ‘தொப்புள்கொடி’. என்ன நிலைமையில் இருந்தாலும் தன் உடலிருந்து உருவாகிவந்த உயிரை ஒருபோதும் எந்த உயிரினமும் விலக்குவதே கிடையாது. அறிவுரீதியான விஷயத்திலிருந்து நீங்கள் விலகியிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் விட்டுவிட முடியாது. தாய்மை என்பது இயற்கையின் ரகசியம்தான். ஒரு கங்காருவோ, ஒரு சிங்கமோ குட்டிபோடுகிறது என்றால் அது அக்குட்டியிடமிருந்து விலகிப் போகவே போகாது. அந்த உறவானது எல்லா உயிர்களுக்கும் இருக்குமென நம்புகிறேன். அது ஒரு கிறுக்கிக்கும் இருக்கும். உணர்வுபூர்வமான அந்த ஆதி உணர்வை நான் சொல்ல நினைக்கிறேன். தாய்க்கும் பிள்ளைக்குமான இந்த மகத்தான உறவு ஒரு மகத்தான அற்புதம்.\nஉங்கள் கதைகளில் வரும் பெண்கள் மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய விதவிதமான வாழ்க்கை முறை, துயரங்கள், உளச்சிக்கல்களை விரிவாகப் பேசியிருக்கிறீர்கள். பெண்கள் எப்படி இவ்வளவு நுணுக்கமாக உங்களிடம் வெளிப்படுகிறார்கள்\nஎன்னைத் தூக்கி வளர்த்தது ஒன்றுவிட்ட அக்கா ராஜாத்தி. பிற்காலத்தில், ஒரு கிராமச் சண்டையின்போது எனது 23-25 வயது வரை ஊர் உலகத்துக்குத் தெரியாமல் என்னை மறைத்து வைத்துப் பாதுகாத்தாள். அப்படி எல்லாம் அவள் பார்த்திருக்கவில்லை என்றால் நான் இப்படி ஒரு எழுத்தாளனாக ஆகியிருக்க முடியாது. இது ஒரு விஷயம். பள்ளி முடிந்து வந்தவுடன் களை வெட்டும் பெண்களுடன் சேர்ந்துகொள்வேன். அவர்களோடெல்லாம் இருந்ததால் என்னை அறியாமலேயே அப்பெண்களை உற்று கவனித்திருந்திருக்கலாம். எழுதும்போது அது தன்னியல்பாகவே வந்துவிடுகிறது. ஆனால், முதல் நாவலான ‘நுண்வெளி கிரகணங்கள்’ எழுதும்போது அந்தச் சிறு வயதில், ‘ஒரு பெண்ணே பெண்ணைப் பற்றி எழுத முடியாத அளவுக்குப் பெண்ணைப் பற்றி நான் எழுத வேண்டும்’ என்று நினைத்தேன். தோட்டத்தில் வேலை பார்த்த அத்தனை அக்காமார்களும் அண்ணிமார்களும் பாட்டிமார்களும் என் ஆளுமையை உருவாக்கியிருக்கிறார்கள் எனலாம்.\nபெண்களுக்கு ஆதரவான குரல்தான் உங்களுடையது. ஆனால், ‘நிலம் எனும் நல்லாள்’ நாவலில் வரும் பெண் உங்கள் வழக்கமான நிலைப்பாட்டுக்கு நேரெதிராக நடந்து கொள்கிறாளே\nஎல்லாப் பெண்களும் அன்பானவர்களாக, கனிவானவர் களாகவெல்லாம் இருப்பதில்லை. மூர்க்கமாவும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மூர்க்கமான பெண்களை வேணுகோபால் குறைவாக எழுதியிருக்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\n‘நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்��ியம்’ என்று சொல்கிற நபர் நீங்கள். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்\nஆமாம், நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம். மஞ்சள் விளைவிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது ஒன்பது மாத வெள்ளாமை. 21-வது நாளில் அது முளைவிடும். மெல்ல மெல்லக் களை வெட்டி, உரம் போட்டு அந்தப் பயிரை உருவாக்கிக்கொண்டே வருகிறீர்கள். அது நன்றாக விளைந்து முழு ஆற்றலோடு நிற்கும்போது உங்களால் வீட்டுக்கு வர முடியாது. பருவப் பெண்ணான பதினெட்டு வயது பேரழகியைப் பார்த்தால் எப்படி இருக்கும் அப்படி இருக்கும் நல்ல விளைச்சலைக் காணும் மகிழ்ச்சி இருக்கிறதல்லவா என்னைப் பொறுத்தவரையில், அந்த மகிழ்ச்சிக்கு ஈடான ஒன்றை ஒரு நாவலோ ஒரு சிறுகதையோ தராது. ஜெகஜெகவென ஜொலிக்கும் விளைச்சலை இரவு நேரத்தில் கட்டி அணைத்துக்கொள்வேன். அதன் கால்களுக்கெல்லாம் முத்தம் தருவேன். ஒரு கதைக்கு முத்தம் கொடுக்க முடியுமா\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசு.வேணுகோபால் பேட்டிசு.வேணுகோபால்விவசாயிஎழுத்தாளம்நான் ஒரு எழுத்தாளன்கூந்தப்பனை நாவல்பூமிக்குள் ஓடுகிறது நதிதொப்புள்கொடிஆதிக்க சாதிபெண்களுக்கு எதிரான குரல்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nவனத்துறையினர் தாக்கி உயிரிழந்த தென்காசி விவசாயி மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்...\nகிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...\nகெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி: ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்பனை;...\nநம் வெளியீடு: புதிய கல்விக் கொள்கை புரிதல் வேண்டும்\nமாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள்\nபிறமொழி நூலகம்: ஒரு கபளீகர வரலாறு\n‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ்: கேரள அமைச்சர் கே.கே.ஷைலஜா...\nஅன்னம் பகிர்ந்திடும் காந்திமதி அம்மா: மகளிர் தினத்தில் அறிய வேண்டிய மதுரை நகரின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/147977-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:33:01Z", "digest": "sha1:XYGCYY5VMDILEORNQAOVI3WR6LI4ERWQ", "length": 16834, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "ஓடும் மோட்டார் சைக்கிளில் விபரீதம்; மாஞ்சா நூல் அரசு மருத்துவர் கழுத்தை அறுத்தது: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை | ஓடும் மோட்டார் சைக்கிளில் விபரீதம்; மாஞ்சா நூல் அரசு மருத்துவர் கழுத்தை அறுத்தது: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஓடும் மோட்டார் சைக்கிளில் விபரீதம்; மாஞ்சா நூல் அரசு மருத்துவர் கழுத்தை அறுத்தது: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை\nமோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்லும்போது மாஞ்சா நூல் கழுத்தறுத்ததால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொளத்தூரை சேர்ந்தவர் சரவணன், அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல் பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணிமுடிந்து தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பூர் ரயில்வே லோகோ பாலத்தின்மீது சென்றுக்கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென பறந்துவந்த மாஞ்சாநூல் வேகமாக சென்றுக் கொண்டிருந்த அவரது கழுத்தை அறுத்தது. இதில் மாஞ்சா நூலில் உள்ள கண்ணாடி துகள்கள் தோய்ந்த நூல் கத்தியைப்போன்று அவரது கழுத்தை அறுத்தது. மோட்டார் சைக்கிள் வேகத்தால் அவரால் நூலை தடுக்க முடியாமல் சாலையில் சரிந்து விழுந்தார்.\nசாலையில் திடீரென ஒருவர் விழுவதும் அவரது கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக அறுத்துள்ளதை கண்ட சக வாகன ஓட்டிகள் டாக்டர். சரவணனை மீட்டு அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். கழுத்தில் ஆழமாக மாஞ்சா நூல் அறுத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சரவணன் சிகிச்சைப்பெற்று வருகிறார்.\nஇதே பாலத்தின் கீழ் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெரம்பூர் சேமாத்தம்மன் காலனியைச் சேர்ந்த ராஜு (28). தனது மனைவி நிரோஷா (25). மகன் அஜய் (5). மூன்று வயது மகளுடன் காலாண்டு தேர்வு விடுமுறையை ஒட்டி ஜாலியாக ஓட்டலில் சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். அதே இடத்தில் பாலத்தில் இருந்து இறங்கும்போது திடீரென காற்றாடி ஒன்றின் மாஞ்சா நூல் முன்னால் அமர்ந்திருந்த அஜயின் கழுத்தை அறுத்தது. சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்த சோகம் நடந்தது.\nதற்போது 3 ஆண்டுகள் கழித்து அதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. காற்றாடியில் தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பறக்கவிட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமாஞ்சா நூல்கழுத்தறுப்புஅரசு நரம்பியல் மருத்துவர்உயிருக்கு ஆபத்து\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகாணாமல் போன கல்யாண வயசு பாடல்: காப்பிரைட் பிரச்சினை காரணமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/562627-ramadoss-on-creamylayer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:50:21Z", "digest": "sha1:BZAQBTYOGOZPDJSFBZOT7U6DEWXA7JPO", "length": 30670, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "கிரீமிலேயரைத் தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும் சம்பளம்: சமூக அநீதிக்கு ஓபிசி ஆணையம் துணைபோகக் கூடாது; ராமதாஸ் | Ramadoss on creamylayer - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகிரீமிலேயரைத் தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்படும் சம்பளம்: சமூக அநீதிக்கு ஓபிசி ஆணையம் துணைபோகக் கூடாது; ராமதாஸ்\nசம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரைத் தீர்மானிக்கக் கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவுக்கு ஓபிசி ஆணையம் துணைபோகக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:\n\"மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதைக் கடுமையாக எதிர்த்து வந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது எதிர்ப்பைக் கைவிட்டு, ஆதரிக்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் இந்தச் செயல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகமாகும்.\nதேசிய அளவில�� ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் 'கிரீமிலேயர்கள்' என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரைத் தீர்மானிக்க கணக்கில் கொள்ளப்போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த சமூக நீதிக்கு எதிரான செயலுக்கு பாமகதான் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nமத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. அதன் மூலம் மத்திய அரசின் திட்டம் முறியடிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.\nஅண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், 'கிரீமிலேயரைக்' கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பைத் திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பவும் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பைத் திரும்பப் பெற்றால், 'கிரீமிலேயரை' தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ.67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் 'கிரீமிலேயராக' கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.\nஒரு குடும்பத்தில் கணவனும், மனைவ��யும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை 'கிரீமிலேயர்' வரம்பு ஆண்டு வருமானம் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்தப் பயனும் இருக்காது. இப்படிச் செய்வதை விட, ஓபிசி வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது.\n'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டமே, சமூக நீதியின் அடிப்படை தெரியாத ஒரு வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையின் அடிப்படையிலானது ஆகும். அந்தப் பரிந்துரையை மத்திய அரசே நிராகரித்திருக்க வேண்டும். அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்குத் தொடக்க நிலையில் எதிர்ப்பு தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதன் நிலையில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியே அரசியலமைப்பு சட்டத்தின்படியும், பிற சட்டங்கள் மற்றும் அரசாணைகளின்படியும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள், உரிமைகள் பறிக்கப்படும் போது அவை குறித்த குறைகளை விசாரிப்பது தான் என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 338 (ஆ) இல் கூறப்பட்டுள்ளது.\nஆனால், அது குறித்த எந்த விசாரணையையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலையை ஏற்க ஆணையம் தீர்மானித்திருப்பது தவறானதும், கடமை தவறியதும் ஆகும். அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ’கிரீமிலேயர்’ விஷயத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு, ஓபிசி வகுப்பினரின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் துணைபோவதாக உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்பது அதன் அதிகார வரம்புக்குள் வரும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் காவலனாக இருக்க வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் அமைப்புகளுக்கு ஊதுகுழலாக செயல்படக்கூடாது.\n2011-ம் ஆண்டில் ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்ப்பது குறித்து மன்மோகன்சிங் அரசு யோசனை கேட்டபோது, 'ஜாட் சமூகத்தினர் சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்ல. அவர்களை அப்பிரிவில் சேர்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் பாதிக்கப்படும்' என்று கூறி, மத்திய அரசின் யோசனையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்த்தது.\nஆனாலும், அதன் எதிர்ப்பை நிராகரித்து விட்டு, ஜாட் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்த்து 04.03.2014 இல் மத்திய அரசு அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாட் சமூகம் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது செல்லாது என்று 17.03.2015 இல் தீர்ப்பளித்தது.\nபிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு அதுதான் உதாரணமாகும். அப்போது சட்டப்பூர்வ அமைப்பாக மட்டுமே இருந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசின் தவறான நிலைப்பாட்டை அவ்வளவு கடுமையாக எதிர்த்த நிலையில், இப்போது அரசியல் சட்ட அமைப்பாக இன்னும் வலிமையானதாக மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 'கிரீமிலேயர்' விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் கடமை தவறிவிட்டது.\nபிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களைக் காப்பதுதான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து 'கிரீமிலேயர்' வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்\".\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் பதில் சொல்ல முடியாமல் திமுக தலைவரை விமர்சிக்க வேண்டாம்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சாத்தூர் ராமச்சந்திரன் கண்டனம்\nஅரி���லூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது; தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு\nசாத்தான்குளம் விவகாரத்தில் அரசு எங்கே தவறிழைத்தது ஸ்டாலின் விளக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nமதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் ரேபிட் சோதனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி: மாணிக்கம் தாகூர் எம்.பி. தகவல்\nஓபிசி ஆணையம்கிரீமிலேயர்இடஒதுக்கீடுமத்திய அரசுராமதாஸ்OBC commissionCreamylayerReservationCentral governmentRamadoss\nமக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் பதில் சொல்ல முடியாமல் திமுக தலைவரை விமர்சிக்க வேண்டாம்; அமைச்சர் ராஜேந்திர...\nஅரியலூர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளரை தாக்கிய இளைஞர் கைது; தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு\nசாத்தான்குளம் விவகாரத்தில் அரசு எங்கே தவறிழைத்தது ஸ்டாலின் விளக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர...\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nமின்சார வாகனங்களை பேட்டரிகள் இல்லாமல் விற்கலாம்; பதிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி\nகரோனா தொற்று; ஒரே நாளில் 56,110 பேர் குணமடைந்தனர்\n4 மாணவர்களின் உடல்களை விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு...\nசெப்டம்பரில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 35 லட்சம் இருக்கும்; மாணவர்கள் உயிருடன் விளையாடாமல்...\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள��� பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகரோனா களப்பணி; தேர்வுகள் நடைபெறாததும் விரைந்து ஊதியம் தராததும் மன உளைச்சலைத் தருகிறது:...\nஇன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு கவுதம புத்தரின் கொள்கைளில் உள்ளது:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/74776-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T00:05:31Z", "digest": "sha1:CK2RUPUMEDTS5Q4B4D7QPV4NCMVT7ZJC", "length": 19765, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "வண்ண வாக்காளர் அட்டை பெற்றாலும் படங்கள் கருப்பு, வெள்ளையில்! - அதிருப்தியில் பழைய வாக்காளர்கள் | வண்ண வாக்காளர் அட்டை பெற்றாலும் படங்கள் கருப்பு, வெள்ளையில்! - அதிருப்தியில் பழைய வாக்காளர்கள் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nவண்ண வாக்காளர் அட்டை பெற்றாலும் படங்கள் கருப்பு, வெள்ளையில் - அதிருப்தியில் பழைய வாக்காளர்கள்\nதமிழகம் முழுவதும் வண்ண வாக்கா ளர் அட்டை வழங்கப்பட்டாலும் அதிலுள்ள புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்தில் இருப்பதால் பழைய வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஉலகின் மிகப்பெரிய தேர்தல் ஆணையமாக இந்திய தேர்தல் ஆணையம் திகழ்கிறது. 1950-ம் ஆண்டு உருவான இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று 66 வயது. இந்த ஆணையம் காலத்துக்கேற்ப பல்வேறு மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. 1993-ல் வாக்காளர் அட்டை வழங்கியதும், 1998-ல் நாடு முழுவதும் அனைத்து வாக்காளர் விவரங்களையும் கணினி மயமாக்கியதும், இதன் வர லாற்றில் முக்கியமான தருணங்கள்.\nசென்னையில் 39 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் உட்பட தமி ழகத்தில் மொத்தம் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்கா ளர் அடையாள அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. 2014-க்கு முன்ன தாக வாக்காளர் பட்டியலில் பெயர் களை சேர்த்தவர்களுக்கு கருப்பு, வெள்ளை நிற புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளே வழங்கப் பட்டன.\nதேர்தல் ஆணையத்தின் மற் றொரு மாற்றமாக கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டி யலில் சேர்ந்தவர்களுக்கு ஏடிஎம் வடிவிலான பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nகருப்பு, வெள்ளை நிற அட்டை களை வைத்திருக்கும் வாக்காளர் கள் ரூ.25 கட்டணத்தில் புதிய வண்��� வாக்காளர் அட்டை பெற தமி ழகம் முழுவதும் 363 சிறப்பு முகாம் கள் கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 3 இடங்களில் இந்த முகாம்கள் செயல்பட்டு வரு கின்றன.\nவண்ண அட்டைகளை பெறுவ தற்கு பழைய வாக்காளர் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பித்து அட்டைகளை பெற்று வருகின்ற னர். இந்த அட்டைகள் மட்டுமே வண்ணத்தில் உள்ளன. புகைப் படங்கள், பழைய அட்டையில் இடம் பெற்றுள்ளதைப் போல் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே உள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது தொடர்பாக வியாசர்பாடி யைச் சேர்ந்த ‘தேவை’ இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எ.த.இளங்கோ கூறும்போது, “எங் கள் பகுதியில் வசிப்போர் பல ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் அட்டை பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் பெற்றுள்ள வண்ண அட்டையில் உள்ள புகைப்படங்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே உள்ளன. தமிழகம் முழுவதும் இதே நிலைதான்.\nமுதலில் புகைப்படத்தை மாற்ற, புதிய வண்ண புகைப்படத்துடன் விண்ணப்பித்துவிட்டு, புகைப்படம் மாறிய பிறகு, வண்ண வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க வேண் டும் என்று மாவட்ட தேர்தல் நிர் வாகமோ, மாநில தலைமைத் தேர் தல் நிர்வாகமோ, தெளிவுபடுத்தி யிருக்க வேண்டும். அதற்கான வசதிகளை சிறப்பு முகாம்களி லாவது செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அட்டையை மட்டும் வண்ணத்தில் கொடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.\nஇது தொடர்பாக மாநில தலை மைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, “பழைய வாக்காளர்கள் முதலில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு பிறகு, அவர்கள் வண்ண அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவண்ண வாக்காளர் அட்டைபடங்கள் கருப்புவெள்ளைஅதிருப்தியில் பழைய வாக்காளர்கள்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஇ-பாஸ் கெடுபிடியால் வேதனையில் தவிக்கும் மக்கள்: இ-பாஸ் வழங்கும் முறையை ரத்து செய்ய...\nவிதிமீறல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க முடியாது; சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு...\nஊரடங்கால் வருவாய் இழந்த நிலையில் சுமையான மின்கட்டணம்.. கருணை காட்டுமா மின்வாரியம்\nமுழு ஊரடங்கு பயன் அளிக்காது; கைகழுவ சானிடைசரும் தேவையில்லை: கரோனாவை ஒழிக்க அரசு...\nபோர் விமான பெண் விமானிகளுக்கு தாய்மை அடைவதை 4 ஆண்டு தள்ளிப் போட...\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தூய ஆட்சி முறையைக் கொண்டுவருவோம்: சீமான்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/559182-thirunavukkarasar-urges-to-not-conduct-online-classes-until-class-5.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T23:26:30Z", "digest": "sha1:JJUIVDP57HQGCOGFTG6XQK3G5M5O2Y2B", "length": 18960, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "5-ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் வேண்டாம்: தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல் | Thirunavukkarasar urges to not conduct online classes until class 5 - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\n5-ம் வகுப்பு வரை ஆன்லைன் பாடம் வேண்டாம்: தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்\nதமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, திருநாவுக்கரசர் இன்று (ஜூன் 13) வெளியிட்ட அறிக்கை:\n\"கரோனா பாதிப்பாலும் பிரச்சினையாலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது சரியல்ல, அவசியமும் இல்லை என பொதுவாக பலராலும் கருதப்படுகிறது. இது சுமார் இரண்டரை மணி நேரம் வீட்டில் உள்ள குழந்தைகளின் கண்களுக்கு கேட்டினையும், மனதுக்கு உளைச்சலையும் தரக் கூடியது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இது சங்கடத்தையும், சிரமத்தையும் மன உளைச்சலையும் தரக் கூடியது.\nஎல்லா வீடுகளிலும் இணையதள வசதியோ, கணினியோ, மடி கணினியோ, தொடு திரை கைப்பேசியோ இருப்பதில்லை. மேற்கண்ட வசதிகள் உள்ள குடும்பங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுக்கு வசதியான நேரத்தில் குழந்தைகள் விரும்பும் வகையில் பாடங்களைச் சொல்லித்தர இயலும்.\nசரியான கல்வியாளர்களின் ஆய்வுக்குப் பிறகே கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குழந்தைகளுக்கான ஆன்லைன் பாட முறை கைவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் போக தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் சொல்லித் தருவதை காரணம் காட்டி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பெற்றோர்களின் சிரமமான இச்சூழ்நிலையில் கேட்டு வற்புறுத்துவதாக பரவலாக சொல்லப்படுகிறது.\nஎனவே 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஆன்லைனில் பாடம் நடத்தும் திட்டத்தை மற்ற சில மாநிலங்களைப் போல நிறுத்திட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து முதல்வரும், கல்வி அமைச்சரும், கல்வித் துறை அதிகாரிகளும், கல்வியாளர்கள், நிபுணர்கள், மனோதத்துவ விற்பன்னர்கள் ஆகியோரை அழைத்து, அவர்களின் கருத்தரிந்து மேற்கண்ட எனது வேண்டுகோளை அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளி��ில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகாதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலையில் திருமங்கலம் அதிமுக செயலரை தேடும் போலீஸ்\nவிவசாயியின் 101-வது பிறந்தநாளை விழாவாக கொண்டாடிய உறவினர்கள்\nமதுரையில் யாசகரின் மனிதநேயம் 3-வது முறையாக ரூ.10,000 நிவாரண நிதி\nஸ்டேட் வங்கியில் பணிக்குச் சேர இளம்பெண்ணுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\nஆன்லைன் வகுப்புகள்பள்ளிகள்மாணவர்கள்திருநாவுக்கரசர்தமிழக அரசுOnline classesSchoolsStudentsThirunavukkarasarTamilnadu governmentONE MINUTE NEWS\nகாதல் திருமணத்துக்கு உதவிய இளைஞர் கொலையில் திருமங்கலம் அதிமுக செயலரை தேடும் போலீஸ்\nவிவசாயியின் 101-வது பிறந்தநாளை விழாவாக கொண்டாடிய உறவினர்கள்\nமதுரையில் யாசகரின் மனிதநேயம் 3-வது முறையாக ரூ.10,000 நிவாரண நிதி\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nயானை முகக்கவசம் அணிந்த மாணவர்கள்: உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் உறுதிமொழி ஏற்பு\nஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட வேண்டாம்: விவேக் வேண்டுகோள்\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nயானை முகக்கவசம் அணிந்த மாணவர்கள்: உலக யானைகள் தினத்தையொட்டி கோவில்பட்டியில் உறுதிமொழி ஏற்பு\nநாங்கள் எல்லாம் குழந்தைகள் இல்லையா- உணவுக்காக கேள்வி எழுப்பும் பழங்குடியினப் பிள்ளைகள்\nகால்நடை மருத்துவப் படிப்புக்கு புதுச்சேரி சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம்: அகில இந்தியப் பிரிவு, என்ஆர்ஐக்கு...\nபகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nஇந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும்; வைகோ\nகரோனா அதிகரிப்பு: தவறான பந்தயத்தில் வெற்றிக்காக தேசம் பயணிக்கிறது: மத்திய அரசு மீது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE/51", "date_download": "2020-08-13T00:17:34Z", "digest": "sha1:7OYWMMSXO675LRFCYTEB37BVDIGMRZGK", "length": 9412, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சதானந்த கவுடா", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nSearch - சதானந்த கவுடா\nதேர்தலில் வெற்றிபெற சதானந்த கவுடா சிறப்பு யாகம்\nபாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: எடியூரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டி\nபெங்களூரில் நாளை ஆர்.எஸ்.எஸ் மாநாடு: மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை\nஇயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சலுகைகள்- கர்நாடகாவில் குறைந்த வட்டியில் கடன், விவசாய கடன்...\nமூன்றாவது அணி தலைவர்கள் தேவகவுடா இல்லத்தில் முக்கிய பேச்சு\nமத்தியில் மூன்றாம் அணி அமைய பாடுபடுவோம்: ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்...\nமக்களவைத் தேர்தல்: ராகுல் காந்தி மைசூரில் போட்டி\nமுறைப்படி பாஜகவில் இணைந்தார் எடியூரப்பா: காங்கிரஸை அகற்ற சபதம்\nபா.ஜ.க.வில் மீண்டும் இணைகிறார் எடியூரப்பா\nசுரங்க முறைகேடு புகார்: கர்நாடக அமைச்சர் ராஜிநாமா\nகோவை: நம்பமுடியுமா நம்ம ஊர் கூர்க்காவை\nமதவாதத்தை எதிர்த்து 17 கட்சிகள் கூட்டம்: 3-வது அணி முயற்சியா\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களு��்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/16-thousand-government-school-part-time-teachers-pay-arrears-request-to-deliver-immediately-marxist-communist-party-insists/", "date_download": "2020-08-13T00:13:22Z", "digest": "sha1:RMGSPKPB6J4XL4ESMZZCVELHH7U34BRE", "length": 11370, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "16 ஆயிரம் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய பாக்கி! - உடனே வழங்க கோரிக்கை - TopTamilNews", "raw_content": "\n16 ஆயிரம் அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய பாக்கி – உடனே வழங்க கோரிக்கை\nஅரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த ஒன்பது மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது என்றும் உடனடியாக அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டகலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் 2012ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக, 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5,000/- தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போது ரூ. 7,700/- ஊதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வருடத்திற்கு 11 மாதச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் மே மாதத்திற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறைந்த ஊதியத்தில் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வரும் இவர்களுக்கு வருடந்தோறும் மே மாதம் சம்பளம் வழங்காமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும்.\nகொரோனா ஊரடங்கு காலம் என்பதால், இந்த ஆசிரியர்களும் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தமிழக அரசு இவர்களுக்கு 2020 மே மாத சம்பளத்தையாவது மனிதநேயத்தோடு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அதுவும் கொடுக்க மறுத்து வருகிறது. எனவே, பேரிடர் கால உதவியாக, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு மாதம் சம்பளத்தைக் கொடுப்பதோடு, இப்படி முதல்முறையாக தராமல் விடுபட்ட 2012 ஆம் ஆண்டிற்கான மே மாத ஊதியம் தொடங்கி, 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை 9 மாதம் ஊதியத்தை நிலுவையில்லாமல் உடனடியாக வழங்கிட தமிழக முதலமைச்சரை நடவடிவக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nமேலும���, கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பு செய்து நான்காண்டுகள் கடந்த நிலையில் இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.\nஅதே போல, அரசு வேலையை நம்பி வந்த 16,549 பகுதிநேர ஆசிரியர்களில், மரணம், 58 வயதாகி பணி ஓய்வு போக, தற்போது மீதமுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 10வது கல்வி ஆண்டிலும் ரூ.7,700 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குடும்ப நலனையும், வாழ்வையும் கருத்தில் கொண்டு, இவர்களது பணியை வரைமுறைப்படுத்தி, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஅரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள்\nஊதிய பாக்கி வழங்க கோரிக்கை\n2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..\nகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் ��ஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_29.html", "date_download": "2020-08-12T23:30:59Z", "digest": "sha1:VAE75DDXZKGJTTIMC6SOFSL74OL2BHZY", "length": 28434, "nlines": 71, "source_domain": "www.nimirvu.org", "title": "சிங்களமயமாகும் முல்லைத்தீவு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / சிங்களமயமாகும் முல்லைத்தீவு\nவடக்கு மகாணத்தில் உள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவுமாவட்டத்தில் திட்டமிட்டமுறையில் மிகவேகமான சிங்கள குடியேற்றங்கள், கடல்வள சுறண்டல்கள், படையினரின் நிலஆக்கிரமிப்புக்கள், பௌத்தமயமாக்கல் என்பனவற்றால் அங்கு தமிழர்களின் இருப்பே எதிர்காலங்களில் கேள்விக்குள்ளாகியுள்ளது.\nமுல்லைத்தீவுமாவட்டத்தில் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மக்கள் வாழ்கின்றநிலையில் இங்குநிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கைஅறுபதுஆயிரம். இதைபார்த்தால் இரண்டுபொதுமக்களுக்குஒரு இராணுவம் இருப்பதாகப் புலப்படுகிறது. எமதுநாட்டில் மொத்த இராணுவம் இரண்டு இலட்சத்துநாற்பத்து மூன்றாயிரம் உள்ளனர் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியலாம். அப்படிப் பார்த்தால் மொத்த இராணுவத்தில்25 சதவீதமானணவர் முல்லைத்தீவில் நிலைகொண்டுள்ளனர். இது இராணுவம் வசிக்கும் மாவட்டமா மக்கள் வசிக்கும் மாவட்டமா என்றசந்தேகம் எழுகின்றது.\nஇம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் ஒவ்வொருநாளையும் அச்சத்துடன் கழிக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்கள், பாடசாலை, சந்தைகள், பொது கூட்டங்கள், வீதிகள் எனஎல்லா இடங்களிலும் பாதுகாப்புபடையினரின் பிரசன்னம் காணப்படுகிறது. மக்களின் எல்லா செயற்பாடுகளிலும் இராணவத்தின் நிழல் படிந்திருக்கின்றவேளையில் தமிழ் மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும் அவர்கள் தமது கருத்துக்களை எவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிக்கமுடியும் அவர்கள் தமது கருத்துக்களை எவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிக்கமுடியும் இது இயல்புவாழ்க்கையில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nமக்களின் காணிகளை இராணுவம் அபகரித்துஅதற்குள் இராணுவகாவலரண்கள், விளையாட்டு மைதானங்கள், பௌத்தவிகாரைகள், இராணுவ நினைவு சின்னங்கள், கட்டிடங்கள் என அமைத்து உல்லாசம் அனுபவிக்க தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம் முல்லைத்தீவில் சிலகிராமங்களில் மக்கள் தொகை மிகக்குறைவு ஒருவீட்டிலிருந்து மற்றய வீடு நீண்ட தூரத்தில் இருக்கும். அதிக இராணுவபிரசன்னம் உள்ளதால் தமது ஒவ்வொருநாளையும் மிக பய உணர்வோடு கழிக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.\nயுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் சிங்களஆட்சியாளர்கள் முல்லைத்தீவை இலக்கு வைத்து பல்வேறு தந்திரவேலைகளை செய்துவருகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. மகிந்த காலத்தில் நடந்த நிலஅபகரிப்பு நல்லாட்சி காலத்திலும் தொடர்கிறது. முல்லைமாவட்டத்தின் கொக்குளாய்இ கொக்குதொடுவாய்இ கருநாட்டான் கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2156 ஏக்கர் நிலம் மகாவலி எல் வலயம் என்றபெயரில் அபகரிக்கப்பட்டது. அதேபோன்று வெலிஓயா என்றபிரிவுடன் ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட ஒதியமலை பிரதேசத்தின் தனிக்கல் என்ற கிராமமும் அபகரிக்கப்பட்டது. இவை ஒருவரும் இலகுவில் மறந்துவிட முடியாதசெயல்கள்.\nஇந்நில அபகரிப்புக்கள் இன்றுமட்டும் நடப்பவைஅல்ல. இது சுதந்திரம் அடைந்து குறுகிய காலத்திலிருந்தே சிங்களஆட்சியாளர்களால் அரங்கேற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு கல்லோய திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணையும் பகுதியில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டது. அன்றைய சிங்கள ஆட்சியாளரில் இருந்து இன்றைய சிங்களஆட்சியாளர்கள் வரை ஒரே நிலைபாட்டிலேயே இருக்கிறார்கள். சிங்களவரின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதி லேயே குறியாக இருக்கிறார்கள். இவ்வாறான செயல் ஒரு இனத்தை அடிமையாக்கி இன்னொரு இனம் எழுச்சி பெறுவது என்பதையே காட்டி நிற்கிறதது. பின் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் இதுவும் ஒருவகையான இனவழிப்புசெயல் என்றே கருதலாம்.\nதற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றப்பட்ட சிங்களமக்களுக்காக 'ஹிபுல் ஓயா' எனும் பெயரில் பாரிய நீர்பாசனதிட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி சிங்கள மக்களை அங்கே குடியேற்றவும் நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. 115 வது வடமாகாண சபை அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்த விடயங்கள் இவை. சூரியனாறு, பெரியாறு ஆகிய இரு ஆறுகளை மறித்து ஹிபுல் ஓயா நீர்பாசனத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இப்பகுதி தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த முல்லைத்தீவு எல்லைக் கிராமங்களான மண்கிண்டிமலை, ஆமையான் குளம், முந்திரிகைகுளம், சிலோன் தியேட்டர், கென்பண்ணை, வெடிவைத்த கல்லு, மயில் குளம் மற்றும் வவுனியா வடக்கின் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தநிலங்கள் ஆகியவை கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.\nயுத்தத்தில் தமிழ் மக்கள் உயிர் இழப்புக்களையும், பொருளாதார இழப்புக்களையும் கண்டனர். பலர் காணமல் ஆக்கப் பட்டனர்.அவர்களைத் தேடும் போராட்டம் முடிவில்லாமல் தொடர்கிறது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாது சிறைகளின் வாழ்கின்றனர். இந்த வேதனையையும் இழப்பையும் சந்தித்த மிகக்குறுகிய காலத்தில் இந் நில அபகரிப்பு நடைபெறுவது 'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற செயல்'ஆகும்.\nதமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஒருபக்கம் அபகரிக்கப் பட்டுக் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் கடல் வளங்களும் சூறையாடப்படுகின்றன. இங்கு தொழில் செய்யும் தமிழர்களுக்கே கரைவலைப்பாடுகள் இல்லாதநிலையில் மகாவலி எல் வலயதிட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ள கொக்குளாய், கொக்குதொடுவாய், கருநாட்டுகேணி, நாயாறுஆகிய இடங்களில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு மேலும் 15 சிங்களமீனவர்களுக்கு கரைவலைப்பாடுகளை வழங்க சிபார்சு செய்யுமாறு மகாவலி எல் வலயதிட்ட முகாமையாளர் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். ஏற்கனவே பேரளவான சிங்கள மீனவர்களுக்கு கரைவலைப்பாடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக சிங்களவர்களுக்கு மேலும் கரைவலைப்பாடுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கரைவலைப்பாடுகள் தொடர்ச்சியாக வழங்கப்படுமானால் தமிழர்களின் வாழ்வாதாரமும், பூர்வீக நிலங்களும் பறிபோய் எமது சமூகம் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.\nதமிழர்களின் நிலங்கள் பலவழிகளில் சுரண்டப்படுகிறது. இதை எவரும் நிராகரிக்க முடியாது. வடக்கு கிழக்கின் பல பகுதிகள் விழுங்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இதற்கு முல்லைத்தீவும் மிச்சமில்லை. யுத்தம் முடிந்து குறுகிய காலத்தில் இம்மண்ணில் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகள் மிகவும் கச்சிதமாக இடம் பெறுகின்றன. இவற்றை எமது தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியவிடயம்.\nஒரு வருடத்திற்கு மேலாக கேப்பாபுலவு மக்கள் மழைஇ வெயில்இ பனி எனப்பாராது சிறுவர் முதல் வயது போனவர்கள் வரை தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காகப் போராடி வருகிறார்கள். ஒரு நாட்டில் உள்ள படையினர் தமது நாட்டு மக்களுடைய காணிகளை அபகரித்து அவற்றில் மக்கள் வாழ விடாமல் வைத்திருப்பது எந்தவிதத்தில் நீதி ஆகும்\nகேப்பாபுலவில் 181 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசம் உள்ளன. இவை 104 குடும்பங்களுக்குரிய பூர்வீகவநிலங்கள். இப்பகுதிக்குள் மக்களுக்குச் சொந்தமான பாடசாலை, முன்பள்ளி, இந்துஆலயம், கிறிஸ்தவ தேவாலயம் என்பன உள்ளன. இந்நிலங்களை விடுவிப்பதற்கு பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மக்கள் கவனயீர்ப்பு பேரணிகளை முன்னெடுக்கும் நேரங்களில் பொலிஸார், மற்றும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றன. ஒரு பக்கம் கேப்பாபுலவு மக்ககள் நிலத்துக்காகப் போராடிக் கொண்டு இருக்கையில் இன்னொருபக்கம் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. வட்டுபாகலில் கோத்தபாய கடற்படை முகாமுக்காக இரு தடவைகள் 670 ஏக்கர் காணிகள் சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் மக்களால் முறியடிக்கப்பட்டன. ஒருபக்கம் நிலத்தை விடுவிப்பதாக கூறிக் கொண்டு இன்னொருபக்கம் நில அபகரிப்புக்கள் திட்டமிட்டமுறையில் தந்திரமாக இடம் பெறுகின்றன. சர்வதேசத்தின் முன் அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதாக கூறிக் கொண்டு அதேவேளை காணி அபகரிப்புகளையும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.\nஇதை வைத்து பார்த்தால் எதிர்காலங்களில் வடக்குகிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையைக் குறைக்கும் செயல் அரேங்கேறுவதைத் தெளிவாகவே காணலாம். இங்கு வாழும் தமிழர்கள் கல்வி, மொழி, பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், நிலம் என்பவற்றை தொலைத்து நிர்கதியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். போதைக்கும், வாள் வெட்டுக்கும் இளைஞர்கள் அடிமையாகி தமது எதிர்காலத்தையே குழி தோண்டிபுதைக்கிறார்கள். இதுவே சிங்களஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும். அவர்களின் திட்டமிட்டசெயல் அழகாகநட��பெறுகிறது. எமது இனத்தின் பண்பாடு, வரலாறு, கலைகள், பாரம்பரியம், நிலங்கள், தனித்துவம் என்பவற்றை தற்போதைய இளைஞர்கள் பாதுகாக்கத் தவறினால் எதிர்காலம் எவ்வாறு செல்லும் என சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்.\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)\n2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறத...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு, நாங்கள் மக்களை சந்திக்கும் ...\nதமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன\nநாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழினப் படுகொலையின் பங்காளிகள்\nஅரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்வதனை தான் விரும்புகின்றார்கள். அது ஏன் தெரியுமா\nகோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறார் சம்பந்தன்\nஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளி...\nதமிழ்த் தேசிய அரசியலில் மாற்று என்பது எப்படி இரு��்க வேண்டும்\nமாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு. தமிழ் யதார்த்...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்த கருத்...\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆ...\n2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11199", "date_download": "2020-08-12T23:05:22Z", "digest": "sha1:UA577AQWTQYDAEAKPZLV2Y4S7TAEUBIL", "length": 3836, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - தங்கரதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமீண்டும் வா அருகில் வா\n- அரவிந்த் | நவம்பர் 2016 |\nவெற்றி நாயகனாகவும், நீரஜா நாயகியாகவும் நடிக்கும் படம் தங்கரதம். முக்கிய வில்லன் வேடத்தில் சௌந்திரராஜா நடிக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுத, டோனி பிரிட்டோ இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பாலமுருக��். \"ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிவரும் வேலையைச் செய்கிறார் நாயகன். இவருக்கும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் போட்டி, எப்படி விபரீதமாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை\" என்கிறார் இயக்குநர். அதிரடிப் படம்தான்.\nமீண்டும் வா அருகில் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/eat-blueberry-and-fight-diabetes/", "date_download": "2020-08-12T23:03:39Z", "digest": "sha1:KTFJ43ZIFDVXANRPRMUJ2GIXVMMBGDVA", "length": 5890, "nlines": 53, "source_domain": "www.thamizhil.com", "title": "நீரிழிவை விரட்டும் நாவல்.. ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nஅல்சர் நோயை குணப்படுத்தும் வாழைப்பழம்..\nசர்க்கரை நோயாளிகள் கோடையை சமாளிப்பது எப்படி\nApril 2, 2014 மருத்துவம்\nசித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.\nதுவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது. கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.\nகணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.\nஇப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.\nநாவல் கொட்டையில் உள்ள “ஜம்புலின்’ என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.\nதேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.\nஇதில் ஐந்து கிராம் (ஒரு ஸ்பூன்) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்.\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்:...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/201304?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:20:03Z", "digest": "sha1:FVHTCOKLNB3RPJRFI2SIP7MMPZTL6CM2", "length": 9677, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அடிமேல் அடி வாங்கும் கோஹ்லி படை! டிவில்லியர்ஸ் கூறிய அறிவுரை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடிமேல் அடி வாங்கும் கோஹ்லி படை\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று டி வில்லியர்ஸ் அறிவுரை கூறியுள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.\nஇன்று இரவு ராஜஸ்தான் அணியை சந்திக்கும் பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில், அதிரடி துடுப்பாட்ட வீரரான டி வில்லியர்ஸ், தனது அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.\nஅவர் கூறுகையில், ‘சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்த பின்னர், ஓட்டலுக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தோம். அப்போது அடுத்தடுத்து சீட்டில் அமர்ந்திருந்தோம். அவர் என்னைப் பார்த்தார். நான் அவரை பார்த்தேன்.\nஅந்த சூழ்நிலையில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒருவருக்கொருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. நாங்கள் எதிர்பார்த்தது இது அல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஒன்றாக இணைந்தோம்.\nமிகவும் கடினமான வகையில் வலைப்பயிற்சி எடுத்தோம். சிறப்பாகவே த���ாரானோம். அணி சரியான பேலன்ஸ் கொண்டதாக உணர்ந்தோம். நாங்கள் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.\nஎங்களது உடனடியான வேலை, அணிகள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால், ஒவ்வொருவரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிரிக்கெட் ஒரு அணி விளையாட்டு.\nஆனால், துடுப்பாட்ட வீரர் அல்லது பந்துவீச்சாளர் கடினமான நேரத்தில் எங்களுக்காக கடுமையாக போராட வேண்டும். அவர்களுடைய சொந்த திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/raai-laxmi-latest-beach-photo-shoot/", "date_download": "2020-08-12T23:34:01Z", "digest": "sha1:L6Z4J3L4LZN26BCDN4GWCWCCFWKI372P", "length": 3131, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "டூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nடூ பீஸில் ராய் லக்ஷ்மி பீச்சில் செய்த அட்டகாசம்..\nநடிகை ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார்.\nஎன்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி.\nஅந்த வகையில் இவர் தற்பொழுது பீச் போட்டோ உடையில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், ���டிகைகள், ராய் லக்ஷ்மி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDcxOA==/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81;-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-12T23:27:33Z", "digest": "sha1:ORQHUA2CRIWYQFZYD7CNXARLDOEKORVR", "length": 5013, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு; தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் நியமனம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு; தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் நியமனம்\nசென்னை: தனியார் பள்ளிகள் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான அமைக்கப்பட்ட குழுவிற்கு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n2022 வரை சிஎஸ்கேவில் எம்எஸ்டி...\nராஜஸ்தான் பயிற்சியாளரு���்கு கொரோனா | ஆகஸ்ட் 12, 2020\nநீயா... நானா * கோஹ்லி–அனுஷ்கா ஜோடி ருசிகரம் | ஆகஸ்ட் 12, 2020\n‘எனக்கு அந்த வலி தெரியும்’ * யுவராஜ் சிங் உருக்கம் | ஆகஸ்ட் 12, 2020\n‘சீனியர்கள்’ இருப்பது பலம் * பாலாஜி நம்பிக்கை | ஆகஸ்ட் 12, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-08-12T23:03:36Z", "digest": "sha1:3NEC2DFCDRC3IG3R62CL7X3M4RW2GWTS", "length": 9825, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்தீகரிப்பான்! - தூத்துக்குடியின் விநோத மனிதர் - TopTamilNews", "raw_content": "\nபிச்சை எடுத்த பணத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் சுத்தீகரிப்பான் – தூத்துக்குடியின் விநோத மனிதர்\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் மனைவி 1879ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு இவர் மும்பைக்கு வேலை தேடிச் சென்றார். அங்கு கோவிலில் தூய்மை பணி மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்த இவர், கடந்த 2000ம் தூத்துக்குடி திரும்பினார்.\nதூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தான் பிச்சை எடுத்து சேமித்த பணத்தைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் மனைவி 1879ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு இவர் மும்பைக்கு வேலை தேடிச் சென்றார். அங்கு கோவிலில் தூய்மை பணி மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை செய்து வந்த இவர், கடந்த 2000ம் தூத்துக்குடி திரும்பினார்.\nதனக்கென குடும்பம் இல்லாததால் எதையும் சேமித்து வைக்காமல், பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவந்துள்ளார். பிச்சை எடுப்பதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு தன்னுடைய அன்றாட வாழ்க்கையை ஓட்டிய அவர், மீதமாகும் பணத்தை சேமித்து வைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.\nதற்போது அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை, வீரநாராயணமங்கலம், செண்பகராமன்புதூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பான் இயந்திரங்களை வாங்கி கொடுத்துள்ளார்.\nதொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக உதவி செய்து வரும் பாண்டியை கவுரவப்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர். அவரை நேரில் அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பலரும் பாண்டியின் செயலை பாராட்டி வருகின்றனர்.\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\nதனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..\nபா.ஜ.க.வின் முன்னாள் நட்பு கட்சியான சிவ சேனா தற்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19267", "date_download": "2020-08-12T23:32:39Z", "digest": "sha1:TLEVZYMFWTC4XTJPUU2F7O443GWJYGG3", "length": 7755, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Captain Vijayakhanth - 100 - கேப்டன் விஜயகாந்த் 100 » Buy tamil book Captain Vijayakhanth - 100 online", "raw_content": "\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nமுடி உதிர்வதைத் தவிர்க்க வழிகள் பெனாசிர் 100 கிழக்கில் மறைந்த பிறைநிலா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கேப்டன் விஜயகாந்த் 100, சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎங்கள் நினைவில் நின்றவை - Engal Ninaivil Nindravai\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar\nகண்ணதாசன் 100 காவியத் துளிகள் - Kannadhasan - 100\nசிவாஜி 100 சிகரம் தொட்ட செய்திகள்\nநகைச்சுவை நடிப்பு நடனம் நாகேஷ் 100 - Naagesh - 100\nசுவாமி விவேகானந்தர் மாணவர்களுக்குச் சொன்னது - Vivekanathar Manavarkalukku\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 100 - Pattukodai Kalayanasundharam\nதிரையுலக சாதனைப் பெண்மணிகள் - Thiraiyulaga Sathanai Penmanigal\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஅமெரிக்கா அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு\nமகாத்மாவின் வாழ்வினிலே - Mahathmavin Vaazhvinile\nஉலகப் புகழ்பெற்ற கவிஞர் தாகூர்\nஹிட்லர் ஒரு வரலாற்றுப் புதிர்\nஜான் கென்னடி கொலையானது எப்படி\nவீர சிவாஜி மராட்டிய சிங்கம்\nஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாணடு வரலாறு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்று முதல் வெற்றி - Indru Muthal Vettri\nநிமிர்ந்து நில் பாகம் 1\nகுளிர்காலத்திற்கு ஏங்கிய - Kulirkalathirku Eangiya\nமுதல் வேட்டையும் முதல் கொலையும் - Muthal Veetaiyum Muthal Kolaiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sandys-wife-lost-her-cool-on-mugens-supporter/", "date_download": "2020-08-13T00:21:00Z", "digest": "sha1:U7JNUNBUOTFDBJEKK5RF4C6HH3BPVJSE", "length": 11760, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Sandy’s Wife Lost Her Cool On Mugen’s Supporter", "raw_content": "\nHome பிக் பாஸ் முகென் தான் ஜெயிக்க தகுதியுடையர். ரசிகரின் கமண்டால் கடுப்பான சாண்டியின் மனைவி.\nமுகென் தான் ஜெயிக்க தகுதியுடையர். ரசிகரின் கமண்டால் கடுப்பான சாண்டியின் மனைவி.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்னும�� ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும்.\nஇந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள 4 போட்டியாளர்களுக்கு ஆதரவுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.\nஅதே போல தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 4 போட்டியாளர்களின் குடும்பத்தினரும் அவரவர் குடும்ப நபர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்த வண்ணம் இருகின்றனர். அந்த வகையில் தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சாண்டியின் மனைவியும் தனது ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.\nசொல்லப்போனால் சாண்டிக்கு மட்டுமல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து வருகிறார் சாண்டியின் மனைவி. மேலும், பிக் பாஸ் வீட்டில் வி ஆர் தி பாய்ஸ் என்ற ஒரு கேங் உருவான போது அவர்கள் 5 பேருக்கு மட்டும் சாண்டியின் மனைவி டி -ஷர்ட்டுகளை கூட பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். சாமீபத்தில் சாண்டிக்கு ஆதரவு அளிக்குமாறு தனது இன்ஸ்டார்காம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்\nஅதில் , சாண்டிக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார் சாண்டி மனைவியின் இந்த பதிவிற்கு கீழ் ரசிகர் ஒருவர், .பட்டத்தை வெல்ல முகென் தான் தகுதியுடையவர். அவர் பன்முக திறமை கொண்ட நபர். எனவே, அவர் தான் இந்த சீசனில் வெற்றி பெற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதனால் கொஞ்சம் கடுப்பான சாண்டியின் மனைவி, உங்களுக்கு முகெனை பிடிக்கும் என்றால் ஆதரவளியுங்கள். அதற்காக அடுத்தவர்களை குறைத்து கூற வேண்டாம். உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு நீங்கள் ஆதரவு அளியுங்கள் என்று கூறியுள்ளார் .\nஇந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன�� பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஇன்னும் ஒரு நாளில் நிறைவடைய போகும் ஓட்டிங். இப்போ முதல் இடத்தில் இருப்பது யார் தெரியுமா \nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் வெளியிட்ட முதல் செல்ஃபீ வீடியோ.\nநீங்களாவது தைரியமா பேசுறீங்களே. தீவிர தல ரசிகர் ஆர் கே சுரஷுன் வீடியோவை பதிவிட்டு மீரா மிதுன் நன்றி.\nமொதல்ல இத கத்துக்கோங்க – விஜய்யிடம் மன்னிப்பு கேட்க சொன்ன விவேக்கிற்க்கே அட்வைஸ் செய்த மீரா மிதுன்.\nஇதான் விஜய் பொண்ணுங்கள மதிக்கறதா – விஜய் அசினின் வீடியோவை பதிவிட்ட மீரா மிதுன்.\nதர்ஷனுக்கு முத்தம் கொடுக்க வைத்த வனிதா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அஞ்சனா. அவரது கணவரே சொல்லிட்டார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/namma-veettu-pillai-movie-songs-lyrics/", "date_download": "2020-08-12T23:57:00Z", "digest": "sha1:PMFA7E7AT7YVFDMDWH7EEEOUUQO2Z2UV", "length": 34498, "nlines": 682, "source_domain": "tamilfilm.in", "title": "Namma Veettu Pillai Movie Songs Lyrics - வால்டர் பாடல் வரிகள்", "raw_content": "\nபடத்தின் பெயர் நம்ம வீட்டுப் பிள்ளை\nஎங்க அண்ணன் அன்ப அள்ளி\nஎன் தங்கைதான் என் உயிரு\nஅது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்\nநான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்\nஅது என் முன்னாலே நிக்கணும்\nவா வா டியர்ரு பிரதர்ரு\nஅண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎன் தங்கை மை தங்கை\nவெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை\nஅடிச்சுக்க யாருமே இல்லையே இங்க\nஎன் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லா���்\nநான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா\nகலர் கலரா அவன் சிரிப்பதும்\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎன் தங்கைதான் என் உயிரு\nஎன் தங்கைதான் என் உயிரு\nஉன்ன விட எங்க அண்ணனுங்கதான்\nநீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட\nசொந்த பந்தம் பாசம் எல்லாம்\nவாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா\nவேறொன்னும் வேணா போதும் போடா\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎன் தங்கை மை தங்கை\nவெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை\nஅடிச்சுக்க யாருமே இல்லையே இங்க\nஹே வா வா டியர்ரு பிரதர்ரு பிரதர்ரு\nபார்த்தா செதறும் சுகரு சுகரு\nஅண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்\nஎன் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்\nநான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா\nகலர் கலரா அவன் சிரிப்பதும்\nஎங்க அண்ணன் எங்க அண்ணன்\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎங்க அண்ணன் எங்க அண்ணன் தங்கை\nஅன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை\nதங்கை பாசத்தில் அவனைத்தான் அன்பு தங்கை\nஅடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே\nஎன் தங்கைதான் என் உயிரு\nஉனக்கு நான் எனக்கு நீ\nஉனக்கு நான் எனக்கு நீ\nஅழகே நீ பேசும் தமிழ\nஉன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல\nதேசாதி தேசம் போக எண்ணுறேன்\nஆளான உன்னை ஆள துள்ளுறேன்\nஉனக்கு நான் எனக்கு நீ\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nபசி தூக்கத்த மறந்து நீயும்\nதெனம் உன் முகம் பார்த்து பூக்கும்\nநீ எனக்கு சாமி இந்த பூமி\nஅட எல்லாம் நீ தானே\nஉன் சிரிப்பு போதும் நீ கேட்டா\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஅஞ்சு விரல்கள கோர்த்து நாம\nஅந்த சின்ன பொண்ண காணோம்\nசில நாளில் நீ என் தாயே\nசில நாளில் நீ என் சேயே\nஅந்த வானம் விரிக்கும் பாயே\nஇப்போ நீ போகும் போது\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஉனக்காக நான் இருக்கனும் எப்போ��ுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nநான் போகும் பாதை யாவும்\nநான் கேட்கவும் கூட வேணாம்\nஎன் சேயும் அட எல்லாம் நீ தானே\nகண் கலங்கிக் கேட்டா அட நீயும்\nஉனக்காக நான் இருக்கணும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nமோதும் அலையப் போல ஆன\nஉன்ன நானும் பிரியும் போதும்\nஇது அன்பால் வளர்ந்த காடு\nஇது எல்லாம் வெலகுற நேரம்\nநீ ஒருத்தன் மட்டும் போதும்\nசாவும் மட்டும் நீதான் எனக்கு\nஉனக்காக நான் இருக்கனும் எப்போதுமே\nதாய் போல நான் காக்கணும் எப்போதுமே\nஒன்னா மண்ணா ஒன்னா நின்னா\nஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nஒன்னா மண்ணா ஒன்னா நின்னா\nஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nஎட்டா கனிகள எட்டி பறிச்சிட\nஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nஅந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல\nதங்கத்த போல் ஒரு மனசோட\nஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்\nவட்டிகடை போல குட்டி போட்டுக்கூட\nஅடி நெஞ்சில் குறிபாட்டம்தான் தங்குமே\nபுதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே\nபெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்\nநட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்\nஇல்ல இல்ல இல்ல இல்ல\nஜிகிரி தோஸ்து ஜிகிரி தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nஒன்னா மண்ணா ஒன்னா நின்னா\nஎட்டா கனிகள எட்டி பறிச்சிட\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nகனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து\nகாந்தக் கண்ணழகி உனக்கு நான்\nசோ த பேக்ல பூசு\nரைட்ல பூசு தி லெப்ட்\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nரைட்ல பூசு தி லெப்ட்\nபொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்\nஉன்ன பாத்த பின்னே அத\nசிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nதமிழ் மட்டும் சொல்லி தந்து\nதெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா\nலுக்கு விட்டு கிக்கு ஏத்தும்\nரைட்ல பூசு தி லெப்ட்\nபொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்\nஉன்ன பாத்த பின்னே அத\nசிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே\nஇத பாரு இங்கே போடு\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை\nபுது வீரம் நெஞ்சில் துள்ள ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே\nஇவன் பேர கத்தி சொல்ல ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே\nஇவன் அன்புக்கு ஒரே எல்லை ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே\nஇவன் முன்ன யாரும் இல்ல ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ��ே\nபுது வீரம் நெஞ்சில் துள்ள ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே\nஇவன் பேர கத்தி சொல்ல ஹே\nஇவன் நம்ம வீட்டு பிள்ளை ஹே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=23168?to_id=23168&from_id=21623", "date_download": "2020-08-13T00:28:50Z", "digest": "sha1:B2ZKCPKFREJIJCQTXRZRJIG3XY2P2G6H", "length": 5550, "nlines": 63, "source_domain": "eeladhesam.com", "title": "ராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன் – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nராஜிவ் செய்தது துரோகம்தான், பிரபாகரன் கோபம் நியாயமானது உண்மைகளை உடைத்த ரகோத்தமன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 2, 2019டிசம்பர் 5, 2019 இலக்கியன்\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான் விடுதலைப்புலிகள் தலைவர் திரு.பிரபாகரனின் கோபம் நியாயமானது என ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊடகமான விகடனுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அவர் இந்தியாமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஆனால் இந்தியாவின் தவறான நடவடிக்கைதான் கோபமடைய செய்தது என பல வரலாற்று உண்மைகளை போட்டுடைத்துள்ளார்.\nஇந்தியா, தலைவர், ராஜிவ் காந்தி\nடெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி\nதேர்தலில் ஈழ வரைபடம் வெளிப்பட்டது- கண்டுபிடித்த கெஹலிய\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=17027", "date_download": "2020-08-12T23:22:32Z", "digest": "sha1:DFRX5AW3BBLHPW5PZXMEG7W3HVEEXRDO", "length": 42700, "nlines": 114, "source_domain": "padugai.com", "title": "நிபா வவ்வால் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரித்த கிழவன் - Forex Tamil", "raw_content": "\nநிபா வவ்வால் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரித்த கிழவன்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nநிபா வவ்வால் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரித்த கிழவன்\nபுதிய புதிய வைரஸ்கள் மனிதர்களை வந்து தாக்க ஆரம்பித்துவிட்டன. இதன் மூலம் உயிர் வாழவே கடினமான சூழல் உலகத்தில் காணப்படுகிறது.\nநீர் இல்லாவிட்டாலும் சாவுதான். நீர் கிடைப்பது கடினமான தற்போதைய வெயில் காலத்தில், போராடியாவது நீரினைப் பெற்றுக் கொண்டுதான் மக்கள் இருக்கிறார்கள். அரசும் வாகனங்கள் மூலம் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.\nவாழ்வே ஒர் போராட்டம் தான், அதனை வாழ்ந்து காட்டு, வென்று காட்டு என்றுச் சொல்வார்கள். வைரசை வென்று வாழ போராடும் படித்த மருத்துவ விஞ்ஞானிகளுக்கும், வென்று வாழும் கிராமத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியினை சொல்லிக் கொள்வோம். அவர்கள் உதவி கொண்டு அரசும் சரியான தீர்வினை மக்களுக்கு வழிகாட்டும்.\nகாலை கண் விழித்தவுடனே போராட்டம் ஆரம்பித்துவிடுகிறது என்று நினைத்தால், இப்பொழுது தூங்கும் பொழுதும் போராட வேண்டிய சூழலுக்கு நவீன ஐடி வளர்ச்சி கொண்டு சென்றுவிட்டது. தூங்கும் பொழுதுகூட வேலை செய்யும் அளவுக்கு, சேவைகள் அனைத்தும் 24 மணி நேரச் சேவையாக மாறிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன ஐடி உலகத்தில், தனிமனிதனின் போராட்டமும் 24 மணி நேரமாக மாறிக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமில்லை.\nநாம் உயிர்க்கு பயந்து எதிர்த்து போராட வேண்டியதில் ஒர் செயலாக இரவில் உலா வரும் கண்ணில்லா வவ்வால் செய்யும் செயலால் உருவாகிவிட்டதாக செய்தித்தாள்கள் மூலம் மருத்துவத்துறை ஆலோசனை அறிவிப்புகள் தற்பொழுது வந்து கொண்டிருக்கின்றன.\nபல்லாயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் வவ்வால் மக்களுக்கு எந்தவொரு தொந்தரவினையும் பெரிதாகச் செய்யவில்லை. அப்படியே கொடுத்தாலும் மனிதன் அதனைக் கண்டு அச்சப்படாமல், விரட்டியடித்தான். தன் நலனுக்காக அதனை அடித்து சாப்பிடவும் செய்தான். ஆகையால், வவ்வால் தான் இதுநாள் வரையிலும் மனிதனைக் கண்டு அச்சம் கொண்டிருந்தது.\nஆனால், இன்று வவ்வால் வைரஸ் என்ற நிபா நோய் கிரிமியை மக்கள் மத்தியில் வவ்வால் பரப்ப ஆரம்பித்துவிட்டதாக, நன்கு வளர்ச்சி அடைந்த நிரூபணம் செய்யப்பட்ட அறிவியல் மருத்துவமாக நம்பப்படும் மருத்துவத்துறை நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆகையால் இப்பொழுது மனிதன் அச்சம் கொள்ளும் அளவிற்கு பெரிய ஆப்பாக வவ்வால் வைத்துவிட்டது என்று சொல்லலாம். இதனால், கொசு ஒழிப்புத் திட்டம்போல், இடைக்கால வவ்வால் ஒழிப்பு திட்டத்தினை அரசே முன்னெடுத்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனெனில் மக்கள் நலனே அரசின் முதல் கடமை அல்லவா.\nகாய்ச்சல், தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல்,மயக்கம், சிலருக்கு வலிப்பு ஏற்படலாம், 10 முதல் 12 நாட்கள் இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக காணப்படும். அதன் பிறகு சுயநினைவு அற்றநிலையில் மரணம் ஏற்படும்.\nபறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. நிஃபா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் தொடர்புள்ளவர்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். நோயாளியை சந்திக்கும்போது முகமூடி, கையுறைகள் அணிய வேண்டும். வவ்வால்கள் அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படும் பனை, தென்னை பானங்கள் அருந்தக்கூடாது.\nஇந்நிலையில் வவ்வால் கடித்து அழுகிய பழங்கள் விழுந்த கிணற்றுத் தண்ணீர் மூலமாகவும் நிபா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது\nமருத்துவ நிபுணர்கள் கொடுத்த நிஃபா வைரஸ் நோய் பற்றிய தகவலைப் படிக்கும் பொழுது எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகளில் பாதியினைச் சொல்லி, உங்களுக்கு சீக்கிரம் மரணம் தான், இன்னும் மருந்து தயாரிக்கப்படவில்லை என்று பல வருடங்களுக்கு முன்னர் மலேசியா மக்களிடம் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், மலேசியாவில் தான் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அந்த வைரஸ் கொசு மூலம் பரவுவதாகவும் அந்த கொசுவிலும் இந்த கொசு என கியூலக்ஸ் கொசுதான் காரணம் தான் என்றுச் சொல்லி, வாயிலில் கியூவில் நின்று அந்த கொசுக்களை பிடித்து கொல்ல ஆரம்பித்தனர், ஆனால் அதுவும் இல்லையாம். பன்றி மூலம் உருவாகிறது என்று பல பன்றிக்கூடங்களை காலி பண்ணிட்டாங்க. அதே நேரத்தில் வைரஸ் நூற்றுக் கணக்கானவரை காலி செய்துவிட்டதாம். ஆனால் பன்றிக்காரணம் என்றது அப்படியில்லை, வவ்வாலும் காரணம் என பின்னாளில் பேசிக்கிட்டு இருக்கையில் சரி, வைரஸ் போய்ச்சிடானு இருந்தால், வங்காளதேசத்தில் அடுத்தப்படியாக வந்து 150 நபர்களுக்கும் மேலான நபர்களின் உயிரை வாங்கிவிட்டது. வவ்வால் பரப்புவதனைக் காட்டிலும் நோய் தாக்கம் அடைந்த நபர் மூலம் அடுத்த நபர்க்கு மிக வேகமாக நோய் பரவுதாம்.\nகடந்த வருடம் நம் நாட்டில் கேரளாவின் கோழிக்கோடு பகுதியிலும் நிபா வைரஸ் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. அந்த நேரத்தில் பலர் உயிர் இழந்ததாகவும், நிபா நோயாளிக்கு சிகிச்சை அழித்த நர்ஸ் லினி என்ற பெண்ணும் நோய் பாதிக்கப்பட்டு இறந்தது மக்களை மிகப்பெரிய அச்சத்திற்கு உள்ளாக்கியது. இந்த சூழலில் மருத்துவ விஞ்ஞானிகள் சொல்வதனைக் கேட்டுக் கொள்வோம் என்று மக்கள் பயத்திற்கான தீர்வாக அரசு மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லியபடி, காய்ச்சல் நோய்கள் உள்ள அனைவருக்கும் சிறப்பு மருத்துவ பாதுகாப்பு வழங்கினார்கள். கொஞ்ச நாளில் வைரஸ் காணாமல் போனது.\nஎய்ட்ஸ் ஹைச்.ஐ.வி வைரஸ் நிறைய பேர கொன்றது. அதன் பின்னர் மக்கள் பயந்து ஒழுக்கமாக நடந்து கொண்டார்கள் அல்லது ஒழுங்காக உறை போட்டு பாதுகாத்துக் கொண்டார்கள் என்பதனால், அந்த வைரஸ் இப்போ கொஞ்சம் ஆட்டத்தினை குறைத்துக் கொண்டது என்று சொல்கிறார்கள். அவ்வப்பொழுது அங்காங்கே எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அல்லது பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது அந்த வைரஸ்க்கு தெரியுமா தெரியுதா என்று தெரியவில்லை.\nபரவித் தாக்கும் சக்தி உடைய நிபா வைரஸ் நீண்ட நாட்களாக எங்குபோய் ஒழிந்திருந்ததோ தெரியவில்லை, மீண்டும் களத்தில் குதித்து தாக்க ஆரம்பித்துவிட்டது என்பது சமீபத்தில் கேரளாவின் திருச்சூர் பகுதியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் இளைஞரைத் தாக்கி உயிரை வாங்கிவிட்டது. அவ்ளதான், நிபா வைரஸ் வந்துவிட்டது என மருத்துவ விஞ்ஞானிகள் உஷார் ஆகி, நோயாளிகளை சிறப்பு பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி, நிபா பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு வந்திருந்த மருத்துவ விஞ்ஞானிகள் அணிந்திருந்த ஆடையுடன் கூடிய புகைப்படத்தினை செய்தித்தளத்தில் ப��ர்த்து, உங்களுடன் கீழே பகிர்ந்துள்ளேன். 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் நிபா சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு தனி மருத்துவ முறையில் சிகிச்சை கொடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஒர் தனித்துவம் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் அதன் கெத்து தெரியும். காய்ச்சல் தான் என சர்வ சாதரணமான சாமானியமான டாக்டர் ஆடையுடன் நோயாளிகளை பரிசோதித்தால் நிபா வைரஸ்க்கான எபக்ட் எப்படி தெரியும். அதான், ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்வது போன்ற தனித்துவமான விஞ்ஞான டாக்டர் ஆடையுடன் மருத்துவ விஞ்ஞானிகள் களத்தில் குதித்துவிட்டனர். கண்ணால் பார்க்கவே முடியாத அந்த நிபா வைரஸ் மீது இல்லாத பயம், மருத்துவ விஞ்ஞானிகள் அணிந்திருந்த ஆடையைப் பார்த்தவுடனே, மக்களுக்கு நிபா வைரஸ் மீதான ஒர் பயம் வந்திருக்கும். யார்க்கு வந்திருக்கிறதோ, இல்லையோ எனக்கு வந்திடுச்சி.... இனிமேல் எந்தவொரு மருத்துவமனை பக்கமும் எட்டிக்கூட பார்த்திடமாட்டேன். ஏனென்றால், ஏதேனும் வைரஸ் என்ன வந்து தாக்கிடிச்சின்னா.. அதுவும் நிபா வைரஸ் வந்து ஓட்டிக்கிடடுன்னா.... காய்ச்சல் வரும், தலைவலி வரும், வாந்தி வரும், தலைசுற்றல் வரும், அப்புறம் மயக்கம் வரும், மயக்கத்திலே உயிரும் 12 நாட்களில் போய்டலாம்... இது தேவையா... சும்மா இருந்த நான்.... ஏதோ சின்ன காய்ச்சலுக்கு மருத்துவமனைக்கு போய், அங்கு எவனோ வெளிநாட்டுக்காரனோ, அல்லது பன்றிக்கு சொந்தக்காரனோ, வவ்வால் தோட்டத்துக்காரனோ எவனோ ஒருவன் அந்த மருத்துவமனைக்கு வந்து நிபா வைரசை இறக்குமதி செய்திட்டு போய்டுவான்... அதுவும், நான் ரொம்ப நன்றாக இருக்கிறேன் என்று என் உடலில் வந்து ஓட்டிக்கிற்றின்னா... இது தேவையா... இது தேவையா உனக்கு அதான் வீட்லேயே கிழவன் சொன்னத மனசில வைச்சிக்கிட்டு பேசாமல் படுத்துக்கிறது ரொம்ப சேப்டி. மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் வாங்க வேண்டிய சேப்டி ஆடைச் செலவும் மிச்சம், மருத்துவச் செலவும் மிச்சம். அம்புட்டு பயபுள்ள வைரசும், பாக்ட்ரியாவும் ஆஸ்பத்திரிலதான் கண்ணுக்குத் தெரியாமல் குடியிருக்கின்றன. ஆகையால், அங்கு போகாமல், அங்கு செல்லும் டாக்டர்கிட்ட கூட சகவாசம் வைச்சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. அதான் சேப்டி. ஏன்னா, டாக்டர்ங்க அவங்க அவங்கள காப்பாத்திக்கவே ரொம்ப கடினப்பட்டு உயிரை ப���யம் வைத்து, இந்த நோயாளிகள் எப்படியோ இந்த நிபா வைரசை தாங்கிட்டு வர்றாங்க, அவங்கள குணப்படுத்துவதே, அவர்களுக்கு சேவை செய்வதே எங்கள் பணி என்று, வேலை செய்கிறார்கள் பாருங்க... அது எல்லோராலும் முடியுமா என்ன.\nஒர் புதிய நோய்க்கு மருந்து தயாரிக்க வேண்டும் என்றுச் சொன்னால், பல்வேறு ஆராய்ச்சியும் பரிசோதனையும் காலச் சூழலையும் கடந்து நிரூபணம் செய்ய 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். ஆகையால், தற்போதைக்கு எந்த அளவுக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியினை மருத்துவத்துறை வெளியிட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. மருந்து தயாரிக்கப்பட்டிருந்தால், இவர்கள் இந்த அளவுக்கு பயப்படமாட்டார்கள். இருந்தாலும் சிகிச்சை என்பது எல்லா நோயாளிக்கும் உண்டு. முடிந்தவரை மக்கள் உயிரைக் காப்பாற்றுவதே கடமை.\nவவ்வால் நிபா வைரசை பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறது என்று செய்தித்தாளில், நிபா வைரஸ் பரவும் விதத்தில் நான் படித்திருக்கிறேன். ஆனால், ஒர் ஊர்ல கிழவன் என்னன்னா, வவ்வால் இருப்பதால் எங்கள் ஊரில் நோய்கள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதனை அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஆமோதிக்கின்றனர், அதனை நம்பி அந்த வவ்வால்களை போற்றுகின்றனர். கொஞ்ச தொலைவில் பட்டாசு வெடித்தால் கூட, வவ்வால் கூட்டம் கலைந்துவிடும் என்பதற்காக, ஏரி அருகே வவ்வால் வசித்தாலும், தங்கள் ஊருக்குள் கூட பட்டாசு வெடிப்பது இல்லை என அந்த கிராமமே முடிவெடுத்து, அந்த வவ்வால்களை பலநூறு ஆண்டுகளாக குடும்பம் குடும்பமாக வாழ வழிவகை செய்துள்ளனர். அந்த ஊர் ஓசுர் அருகே உள்ள கொலதாசபுரம். இந்த ஊர்ல வவ்வால் வளர்க்கிற மாதிரி, தமிழகத்தில் மற்றொரு ஊரான சேலம் ஊனத்தூர், அங்கேயும் வவ்வால் பயந்து காலி செய்து இடம்பெயர்ந்திடக்கூடாதுன்னு தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிப்பது இல்லையாம். இந்த வவ்வால்கள் பழந்தின்னி வவ்வால் குடும்ப வகையச் சேர்ந்ததாம். பல வருடங்களாக இவர்களும் வவ்வால் சாப்பிட்ட பழங்களை சாப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. நான் கூட சின்ன வயசில் காலையில் மாந்தோப்புக்கு ஓடிப்போவது, வவ்வால் அடிச்சிப்போட்ட, கடிச்சிப்போட்ட பழங்களை எடுக்கத்தான். அப்படி வவ்வால் கடிச்ச பழங்களை சாப்பிட்டு வரும் பழக்கமென்பது பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னிருந்தே இருந்த வழக்கம். வவ்வால் கடிச்ச சப்போட்டா பழம், கொய்யாப்பழம் என கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கூட நான் சாப்பிட்டிருக்கேன்.\nஇப்பொழுது என்னென்னா, வவ்வால் சாப்பிட்ட பழங்கள் தின்றால் நிபா வைரஸ் வந்திடும் என்று செய்திகள் சொல்கின்றன. ஒர் வேளை, அது நிபா வைரஸ் தாக்கப்பட்ட வவ்வாலாக இருக்கலாம். நிபா வைரஸ் தாக்கப்பட்டவரிடமிருந்துதான், நிபா நோய் பரவும் என்பது போல, நிபா வைரஸ் தாக்கப்பட்ட வவ்வாலாக இருக்கும். நம்ம ஊர்ல எல்லா வவ்வாலும் நல்ல வவ்வால்தான்.\nஒர் வேளை, மலோசியாவில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக நிபா வைரஸ் தாக்குதல் நடத்த ஆரம்பித்த பொழுது அதற்கான மருந்தில்லாமல், நிபா வைரஸ் உருவாக காரணமாக இருக்கும் பன்றிகளை கொல்வதே தீர்வு என 6000 கோடி மதிப்பிலான பன்றி வியாபரத்தினை அன்றைய சூழலில் வீழ்ச்சி அடைய வைத்தது போல... கொசு மூலம் வைரஸ் பாக்டிரியாஸ் பரவுகிறது என்று கொசுவினை கொசு மருந்து அடித்து தெருத்தெருவாய் அழிப்பது போல, வவ்வாலை அழிக்கப்போறோம்னு ஊர் ஊரா அழிக்கக் கிழம்பிடுவாங்களோன்னு நினைக்கத் தோன்றுகிறது.\nஅதுவும், பல ஆண்டுகளாக வவ்வாலை வளர்த்து வரும் இதுபோன்ற கிராமங்களின் எண்ணத்தினை கூட சிதறிடித்து, வவ்வால் உயிர்க்கு ஆபத்தான நோய்களை பரப்பக்கூடியது, நீங்கள் வளர்ப்பதால் பக்கத்து ஊரில் வாழும் மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்று, அதாவது,, இப்பொழுது கிராமங்களில் எல்லாம் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறதா என்றுச் சொல்லி ஏதோ கெமிக்கல் பவுடரை தூவி விடுகிறார்கள். கூடாது என்று அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தால், உங்கள் மூலமாக மற்றவர்களுக்கு நோய்க்கிரிமிகள் ஊருக்குள் பரவுவிடும் என்று குற்றச்சாட்டு சொல்லி கட்டாயப்படுத்தி செய்துவிட்டுச் செல்கிறார்கள். இப்படி, மக்கள் தன் வீட்டு தண்ணீர் தொட்டியினையே அரசு அங்கீகாரம் வழங்கிய தன்னார்வுத் தொண்டு நிறுவனம் அல்லது அரசுத்துறை சார்ந்த ஊழியர் என்ற உரிமையுடன் இப்படி எல்லாம் செய்ய முடியும் பொழுது, வாயில்லா கொசுவை கொல்வதுபோல, வவ்வால்களை கொன்றால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.\nகொசுவை கெமிக்கல் மருந்து அடித்து, அதனை கூண்டோடு ஒழிக்கிறேன் என்று முயற்சித்து இன்று வரையிலும் முயற்சித்து கொண்டிருப்பதோடு, சும்மா கிடந்த கெமிக்கலை எடுத்து அடித��து சுகாதாரமான சூழலையும் கெடுத்துவிடுகிறார்கள் என்பதுதான் வேதனை.\nசரி, இந்த நிபா வைரசை எப்படி ஒழித்து, நம்மை காப்பாற்ற போகிறார்கள்.\nகாரணம் இல்லாமல் காரியமில்லையே, ஒர்வேளை தன்னை நிபா வைரஸ் தாக்கிச்சின்னா அதுக்கு என்ன காரணம் இருக்கும்\nயோசிச்சி யோசிச்சி... ஒர் நாள் புல்லா யோசிச்சிட்டே இருந்ததுல, ஒர் கிழவன் சொன்னது நினைவுக்கு வந்தது.\nதம்பி, ஐன்ஸ்டீன் தத்துவம் ஆங்கிலேயன் தத்துவம் எல்லாம் படிக்கிறீங்க, கொஞ்சம் நம்ம ஊர் கழிவு நீக்கத் தத்துவம், அன்னமயத் தத்துவம் படிங்க என்று சொன்னார்.\nஅன்னமயத் தத்துவத்தினை படிச்சதும் புரிஞ்சிடுச்சி, கழிவு நீக்கத் தத்துவம் படிச்சதும் பயம் போய் தெளிவும் கிடைச்சிடுச்சி... உயிரணுவின் அடிப்படை இயக்கம் படிச்சதும் எல்லாம் சரி, நிபா வைரஸ் வரட்டும் வரட்டும் வந்தா இருந்தா திண்ணுக்கும், இல்லன்னா ஓடிக்கும், அம்முட்டுத்தான்.\nஉயிரைக் கொன்றிடும் என்று சொல்கிறார்கள், இப்படி சர்வ சாதரணமாக இருந்தா திண்ணுக்கும், இல்லன்னா ஓடிக்கும் என்று சர்வ சாதரணமாக சொல்கிறேனே என்று நினைக்கிறீர்களா, அது அப்படித்தான்.\nமனிதனைத் தவிர்த்து மற்ற அத்தனை உயிரினமும் தன் பசிக்கு உணவு உண்ணும் வேலையையும் உண்ட உணவிலிருந்து உயிர்சத்தினை எடுத்துவிட்டு கழிவுகளை வெளியேற்றும் வேலையையும், உயிர்ச்சத்திலிருந்து தன் இன உயிரை உருவாக்கும் வேலையையும் மட்டும் தான் செய்கின்றன. வேறெந்த வேலையையும் பெரிசா செய்வதில்லை. குறிப்பா பிற உயிரினங்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எந்தவொரு உயிரினத்திற்கு இருப்பதில்லை.\nமானை வேட்டையாடி திண்ணும் சிங்கம் கூட, மானை வேட்டையாடி மான் கூட்டத்தையே அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒர்பொழுதும் செயல்பட்டது கிடையவே கிடையாது. தன் பசிக்கு மானை வேட்டையாடி உண்கிறது, உண்டு பசியாறியப்பின், கொழு கொழு இளம் மான் வந்தாலும் அதனை சீண்டுவதில்லை. அதாவது தனது உணவான இறைச்சியை நாடி பசிக்கு வேட்டையாடுகிறது. நல்லா இறைச்சி சாப்பிட்டு தெம்பாக இருக்கிறேன், ஊர்ல போய் நாலு மனிதனையாவது அடிச்சி கொன்று போட்டுட்டு வருவோம்னு வருவதில்லை அல்லது வேற போட்டி மிருகங்களை அடிச்சி கொல்வோம்னு தேவையில்லாமல் செய்வதில்லை.\nஅப்போ நிபா வைரஸ் தன் பசிக்குத் தான் உணவினை உட்கொள்ள மனிதன் மீது தாக்குதல் நடத்துகிறது. அப்படியென்றால், அதற்கான உணவினை கொண்டுள்ள மனிதன் மீதுதான் தன் தாக்குதலை நடத்துகிறது. அதுவும், அந்த உணவு இருக்கும் வரைதான். அதற்கான உணவு இல்லை என்றால் காணாமல் போய்விடும் அளவிற்கான சக்திதான் அதனிடம் இருக்கிறது. மனிதனையே தாக்கி உண்ணும் அளவிற்கு எல்லாம் அதனிடம் சக்தியில்லை. மனித இறைச்சியை இதனால் திண்று செரிமானம் செய்யவும் முடியாது. அப்படி மனித இறைச்சியை திண்று செரிமானம் செய்யக்கூடிய வைரசாக இருந்தால் அதன் விளைவு ரொம்ப மோசமாக இருந்திருக்கும், கொஞ்ச நாளில் காணாமல் போவது என்பது எல்லாம் நடக்காத காரியம்.\nஅப்போ அந்த உணவு என்பது, மனிதனிடம் இருக்கக்கூடாத கழிவு. மனிதனிடம் இருக்கக்கூடாத கழிவினை உண்டு தீர்க்கவே இந்த வைரஸ் வருகிறது. அந்த கழிவு இருக்கும் மனிதன் நோயாளியாகத்தான் இருப்பான். அப்படி நிபா வைரஸ்க்கான கழிவினை கொண்ட நோயாளி மீதுதான் நிபா வைரஸ் உட்புகுந்து தன் உணவை திங்கிறது.\nஉயிரினங்கள் புதியதாக தோன்றவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், இயற்கையை பாதுகாக்கும் வகையில் அன்னமயத் தத்துவப்படி, கழிவு நீக்கத் தத்துவப்படி புதிய உயிரினம் தோன்றுவதற்கான வாய்ப்பிருக்கிறது, தோன்றுகிறது என்பதனைத்தான், புதிய புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது.\nபுதிய புதிய கழிவுகள் உருவாகும் பொழுது புதிய புதிய உயிரின வைரஸ்களும் உருவாகும். அப்படி உருவாகியிருப்பது நிபா வைரஸ்.\nநிபா வைரஸ்க்கான உணவு என்ன, அந்த கழிவு என்ன, அந்த கழிவு எதனால் உருவானது என்ற மூலத்தினை கண்டுபிடித்து அழித்துவிட்டால், நிபா வைரசினை பட்டினியில் அழித்துவிடலாம்.\nநோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்\nஅப்போ, கிழவன் கணக்குப்படி விதைச்சது தானே அறுவடைக்கு வரும். வாயில விதைச்சது என்னன்னு பாரு, அது தேங்கி இருக்கிற இடத்த சுத்தப்படுத்து, திரும்ப வாய் வழியா செல்லாமல் விதைச்சதில் அந்த விதையை கண்டுபிடிச்சி களையெடு, அவ்ளதான்.\nகொசு ஒழிக்கச் சொன்னா சாக்கடைய சுத்தப்படுத்தச் சொல்றீங்களா\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில��\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2218.html", "date_download": "2020-08-12T23:59:04Z", "digest": "sha1:N4HOUFF6E2OFCJAR2BPANGZ2X6ARGIN5", "length": 5183, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> தஸ்லிமாவிற்கு விசா வழங்கி முஸ்லிம்கள் முதுகில் குத்தும் பாஜக! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ தஸ்லிமாவிற்கு விசா வழங்கி முஸ்லிம்கள் முதுகில் குத்தும் பாஜக\nதஸ்லிமாவிற்கு விசா வழங்கி முஸ்லிம்கள் முதுகில் குத்தும் பாஜக\nகாதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு..\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nசமூக பணிகளில் டிஎண்டிஜே – 16வது மாநிலப் பொதுக்குழு\nநரகிற்கு அழைக்கும் நவீன கலாச்சாரம்\nதஸ்லிமாவிற்கு விசா வழங்கி முஸ்லிம்கள் முதுகில் குத்தும் பாஜக\nஉரை : அப்துர் ரஹ்மான்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nகலவர தடுப்பு சட்டம் வருவது எப்போது\nஇஸ்லாமிய திருமணமும், இன்றைய முஸ்லிம்களின் நிலையும்\nபா.ஜ.க.விற்கு சவக்குழி வெட்டும் சங்பரிவாரத்தினர்\nசத்திய மார்க்கமும் சமுதாய பணியும்\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/bani-poori-machine-in-gujarat-120070800004_1.html", "date_download": "2020-08-12T23:05:22Z", "digest": "sha1:PLTNMWE2XMZVG7I2C4XBSFD4JEEQ5DAK", "length": 10285, "nlines": 112, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஏ.டி.எம்-இல் இருந்து வரும் பானிபூரி: குஜராத் இளைஞரின் சாதனை", "raw_content": "\nஏ.டி.எம்-இல் இருந்து வரும் பானிபூரி: குஜராத் இளைஞரின் சாதனை\nஏ.டி.எம்-இல் இருந்து வரும் பானிபூரி\nஏடிஎம் மிஷினில் இருந்து பணம் வரும் என்று தான் நாம் இதுவரை கேள்விப் பட்டிருக்கின்றோம். ஆனால் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பானிபூரி கிடைக்கும் ஏடிஎம் மெஷின் ஒன்றை தயாரித்துள்ளது பெரும் பரபரப்ப��� ஏற்படுத்தி உள்ளது\nகொரோனா வைரஸ் காலத்தில் சுகாதாரமான உணவு அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதற்காக கை படாத வகையில் மக்களுக்கு பானிபூரி கிடைக்க யோசித்ததன் விளைவே இந்த பாணி பூரி ஏடிஎம் என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரஜாபதி என்ற இளைஞர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். இவர் சாலைகளின் ஓரங்களில் பானிபூரி விற்பனை செய்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கையில் பானிபூரி வாங்கி சாப்பிடுவதை மக்கள் தவிர்த்து வருவதை பார்த்தார். இதனை அடுத்து அவர் பாணி பூரி மிஷின் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினார். தற்போது இந்த மெஷினை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்\nஇந்த மெஷினில் 20 ரூபாய் நோட்டை உள்ளே செலுத்தினால் அதிலிருந்து கன்வேயர் பெல்ட் வழியாக பானிபூரி உடன் உருளைக்கிழங்கு கலவை ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. இதனை எடுத்து அப்படியே சாப்பிடலாம். கொரோனா நேரத்தில் மக்கள் சுகாதாரமான முறையில் இந்த பானிபூரியை தைரியமாக பயமின்றி சாப்பிடலாம் என்று இந்த மெஷினை கண்டுபிடித்த பிரஜாபதி தெரிவித்துள்ளார்\nமேலும் இந்த மெஷின் எப்படி செயல்படுகிறது, இதை கண்டுபிடிக்க தான் என்னென்ன செய்தோம் என்பது குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nபாஜக, தேமுதிக அளவுக்கு கூட அதிமுகவில் இல்லை – அதிமுக எம்.எல்.ஏ வருத்தம்\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nசன் டிவிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்\nஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு: கொரோனாவின் முழு பிடியில் அமெரிக்கா\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nடிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது; சீனாவின் சட்டத்தால் திடீர் நடவடிக்கை\nமுகக்கவசம் அணியாமல் சுற்றியவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்ற சுகாதார பணியாளர்கள் \nசெளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது\nஉடலில் தீயை மூட்டிக்கொண்டு காதலியிடம் \"லவ்\" புரப்போஸ் செய்த நபர்…\nபுதுச்சேரியில் வாரம் ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு: எந்த கிழமை என அறிவிப்பு\nவிபி துரைசாமி கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்: அதிமுகவுடன் கூட்டணி தொடருமா\nபெய்ரூட்டில் உண்மையில் வெடித்தது அமோனியம் நைட்ரெட்டா\nஅடுத்த கட்டுரையில் ஒரே நாளில் 55,251 பேருக்கு கொரோனா பாதிப்பு: கொரோனாவின் முழு பிடியில் அமெரிக்கா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/strange-and-believe-it-or-not/reason-foe-smoke-moving-upward-117092000061_1.html", "date_download": "2020-08-13T00:10:23Z", "digest": "sha1:22HEDWA2BZESRQOX4YIUIUJMUO52JEVM", "length": 8151, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது? அறிவியல் பயில்வோம்...", "raw_content": "\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது\nபுதன், 20 செப்டம்பர் 2017 (19:16 IST)\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.\nநெருப்பினால் இருவாகும் புகையானது சிறிய அளவில் இருந்தாலும் அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது.\nபூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் இன்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.\nஇதனால் புகையை விட காற்றின் மீதன புவி ஈர்ப்பு அதிக அளவில் இருக்கும். அப்போது காற்று கீழ் நோக்கியும், புகை மேல் நோக்கியும் பயணிக்கும்.\nபுகையை போலதான் நீராவியும் குறைவான அடர்த்தியை உடையது. எனவேதான், நீராவி மேல் நோக்கி சென்று மேகமான மாறி மழையை பொழிகிறது.\nதினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nதாண்டமுத்துவுக்கு ஒரு ஆட்டோ பார்சல்: நேரடியாய் வந்த உதயநிதி \nகோடி கோடியாய் கேட்கும் எடப்பாடியார்: திகைத்து போன மோடி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமுதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன...\nரஜினிக்கு முத்தம் கொடுத்து செல்பி எடுத்த பிரபல சீரியல் நடிகை\nமுதலை மீது சவாரி செய்யும் ஓவியா வைரலாகும் புகைப்படம்\nபள்ளி மாணவிகளிடம் ஆபாச ��ாட்டிங்: நிர்வாண புகைப்படங்களை பெற்ற காமுகன்\nஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்து பதிவிட்ட காஜல் பசுபதி\nகமல்ஹாசனின் அமைச்சரவை: வைரலாகும் புகைப்படம்\n – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nசாம்சங் கேலக்ஸி எம்51 எப்படி\nமுதலாளி வீட்டிலேயே கைவைத்த தொழிலாளர்கள்… எல்லாத்துக்கும் காரணம் இதுதான்\nஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் இல்லை – பள்ளி மாணவியின் விபரீத முடிவு\n – கோப்புகளை தூக்கியெறிந்த கோட்டாட்சியர்\nஅடுத்த கட்டுரையில் எடப்பாடிக்கு எதிராக மற்றொரு எம்.எல்.ஏ - தினகரன் அணிக்கு மாறுவாரா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfilm.in/nerkonda-paarvai-movie-songs-lyrics/", "date_download": "2020-08-12T23:13:36Z", "digest": "sha1:EFCXRHHALD7DEG5DA7CULKDHDQNW4PQV", "length": 15966, "nlines": 370, "source_domain": "tamilfilm.in", "title": "Nerkonda Paarvai Movie Songs Lyrics - நேர்கொண்ட பார்வை", "raw_content": "\nபடத்தின் பெயர் நேர்கொண்ட பார்வை\nஉனையே துணையாய் நீ மாற்றிடு\nவிதிகள் தாண்டி கடலில் ஆடும்\nஇருள்கள் கீறி ஒளிகள் பாயும்\nஉனையே துணையாய் நீ மாற்றிடு\nகாலம் ஒரு புதிய ராஜ்ஜியம்\nகாலம் ஒரு புதிய ராஜ்ஜியம்\nஜஸ்ட் கீப் ஆன் ஸ்மைல்லிங்\nஅன்ட் நாட் காட் டைம் ஃப்ர் கோவம்\nகாலம் காலமாய் இருக்குது வெறி\nவேண்டாம் பிக் அப் கெட் அப் லுக் அப்\nஇட்ஸ் எ நியூ மில்லினியம்\nகவலை வேண்டாமே என் தோழா\nபுது விதமான இன்பங்களை தேட\nபார்த்து பார்த்து உன் நடையே படி\nபுரிந்தும் புரியாத அவனை மிதி\nகவலை வேண்டாமே என் தோழா\nபுது விதமான இன்பங்களை தேட\nபார்த்து பார்த்து உன் நடையே படி\nபுரிந்தும் புரியாத அவனை மிதி\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nஐ காட்டா சிங் எ சாங்\nலெம்மே ஹியர் யு சிங் அலாங்\nகிங் டு எ கெய் இன் ஹாங் காங்\nஐ ஜஸ்ட் வன்னா டக் லாங்\nசம்மர் லாங் பேவாட்ச் பில்லபாங்\nஆன் லேட் மீ செய்\nவாட் யு காட் இட்\nலைக் எ லயன் கூஸ் எக்\nஒட்டி என்னை மறக்க போறேன்\nசேவ் இட் டோன்ட் வன்னா\nஹியர் இட் ஐ காட்\nபக் இட் கிம்மி தி கிரெடிட்\nபாக் வித் எ ஹிட்\nஹியர் இட் டோன்ட் வன்னா\nகாட் இட் லிட் நௌவ்\nபக் இட் கிம்மி தி கிரெடிட்\nபாக் வித் எ ஹிட்\nசேவ் இட் டோன்ட் வன்னா\nஹியர் இட் ஐ காட்\nபக் இட் கிம்மி தி கிரெடிட்\nபாக் வித் எ ஹிட்\nஹியர் இட் டோன்ட் வன்னா\nகாட் இட் லிட் நௌ���்\nபக் இட் கிம்மி தி கிரெடிட்\nபாக் வித் எ ஹிட்\nஇது நம்ம ஆடும் நேரம்\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nரிங் டாங் ஹா ஹா\nஐ காட்டா சிங் எ சாங்\nலெம்மே ஹியர் யு சிங் அலாங்\nகிங் டு எ கெய் இன் ஹாங் காங்\nஐ ஜஸ்ட் வன்னா டக் லாங்\nசம்மர் லாங் பேவாட்ச் பில்லபாங்\nஆன் லேட் மீ செய்\nவாட் யு காட் இட்\nலைக் எ லயன் கூஸ் எக்\nவெள்ள தாடி வெளிச்சம் அடிக்க\nஉதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப\nஇறங்கி புடிப்பான் எதிரி நரமப\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nநிகழ் காண கனவுகளில் பூத்து\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nநிகழ் காண கனவுகளில் பூத்து\nநீ எந்தன் வாழ்வில் மாறுதல்\nஎன் இதயம் கேட்ட ஆறுதல்\nநடு வாழ்வில் வந்த உறவு நீ\nநெடுந்தூரம் தொடரும் நினைவு நீ\nஎன் குறைகள் நூறை மறந்தவள்\nஉன் வருகை என் வரமாய் ஆனதே\nநடை பாதை பூவணங்கள் பார்த்து\nநிகழ் காண கனவுகளில் பூத்து\nMr. Local Movie Songs Lyrics – மிஸ்டர் லோக்கல் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2015/09/03/azolla-as-a-cattle-feed/", "date_download": "2020-08-12T23:18:55Z", "digest": "sha1:M3U3DBJNLQX662WWNA5M66CKLIYOLRQB", "length": 7544, "nlines": 56, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "Azolla as a cattle feed | விவசாய செய்திகள்", "raw_content": "\nகால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்\nமழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி ��ற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=cricket", "date_download": "2020-08-12T23:28:31Z", "digest": "sha1:IDYJ7VAQTLK7CX7LM5E3SHWQV3TZXNNI", "length": 11742, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமரைக்கார்பள்ளி தெருவை சார்ந்த 14 வயது மாணவர் மரணம்\nவி-யுனைட்டெட் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில் எல்.கே. அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் நடத்திய ‘ஹாஜி வி.எம்.எஸ்.லெப்பை நினைவு கால்பந்துப் போட்டியில், எல்.கே.மேனிலைப் பள்ளி அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS அணி சாம்பியன்\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி: FAAMS, HK Thunders, K-United அணிகள் அரையிறுதிக்குத் தகுதி\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட் போட்டி நேற்று துவக்கம்\n“bi3 கோப்பை”க்கான வி யுனைட்டெட் KPL க்ரிக்கெட் 2017: மே 10இல் வீரர்கள் தேர்வு\nவி யுனைட்டெட் KPL க்ரிக்கெட் 2017: ARR கோப்பையை Knight Riders அணி வென்றது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myindiastories.com/SurrenderUntoGuru.html", "date_download": "2020-08-13T00:25:01Z", "digest": "sha1:ZBVARW2FTT36IRSCCIH2G6ZAMPFM4OVD", "length": 41532, "nlines": 133, "source_domain": "myindiastories.com", "title": " SurrenderUntoGuru", "raw_content": "\nமந்த்ராலய அற்புதங்கள் Mantrālaya Marvels\n1. ``இனிமே யாரும் இந்தப் பிரச்னையைப் பற்றிப் பேச வேண்டாம். நாளைலேர்ந்து அஞ்சு நாள் சங்கல்ப சேவை செய்யுறதா முடிவு பண்ணியிருக்கேன். Ganesh addressed his family members.\n3. கணேஷ் இப்படிச் சொன்னதும் மற்றவர்கள் பூஜை அறைக்குப் போய், அங்கிருந்த ராகவேந்திர சுவாமி படத்துக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பிவிட்டார்கள். பின்னே, சங்கல்ப சேவையில் கணேஷைவிட அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் அல்லவா அவர்கள். 3. Hearing Ganesh saying this, the assembled family members went into the Pūja room, paid homage to the Rāghavēndira Swamy’s picture and later departed to do their respective chores. Don't they entertain greater faith in doing Sankalpa Sevai than Ganesh\n4. கணேஷ் பூஜை அறைக்குள் நுழைந்து ராகவேந்திர சுவாமி படத்தைப் பார்த்தார். 4. Ganesh entering the Pūja room saw the picture of Rāghavēndira Swamy.\n8. “கணேஷா, காவிரில ஸ்நானம் பண்றது நாம பண்ணின புண்ணியம். அதும்\nஇந்தப் படித்துறைல நிக்கிறது அவ்வளவு பாக்கியம். 8. “Ganesa\n9. சுவாமி ராகவேந்திரர், வேங்கடநாதனா இருந்தப்ப தினமும் இந்த வடவாத்தங்கரைப் படித்துறைலதான் ஸ்நானம் பண்ணுவாராம். அப்பேற்பட்ட மகான் நின்ன இடம் இது. அதோ தெரியறதுபார், பிருந்தாவனம். அது மந்த்ராலய பிருந்தாவனத்துக்குச் சமமான மகிமை கொண்டது. முதல்ல, நம்ம மண்ணோட மகிமையைத் தெரிஞ்சிக்கோ” 9. When Swamy Rāghavēndira was Venkatanāthan, he did his ritual bathing on this North Riverbank step-platform. This step is where such a great Mahan stood once. Look there yonder, the Brindhavanam, equal to Mantralaya Brindhavanam in its greatness. First, know of the greatness of this piece of earth we stand on.”\n10. கணேஷுக்கு அப்பா சொற்கள் இப்போது சொல்வதுபோலக் காதுகளில் ஒலித்தன.\n11. “அப்பா, நான் வரலை நீ போய் நமஸ்காரம் பண்ணிட்டு வா”\n அப்படிச் சொல்லக்கூடாது, ராகவேந்திர சுவாமி கலியுகத்துல வாழும் கடவுள். நாம பக்தியோட அழைச்சா தரிசனம் கொடுக்கிற தெய்வம்...”\n13. “அப்பா, நம்புற மாதிரி சொல். இவ்ளோ பக்தி பண்ணுறியே நீ சுவாமியைப் பார்த்திருக்கியா... நீ அழைச்சு அவர் வந்திருக்காரா...”\n சந்தேகம் உனக்குள்ள இருக்கிறப்போ, நான் பாத்திருக்கேன்னு சொன்னா நம்பவா போறே... தெய்வம் மனுஷ்ய ரூபேனான்னு பெரியவா சொல்லியிருக்கா. நாம பக்தியோடயும் நம்பிக்கையோடயும் கூப்பிட்டா, அவர் கட்டாயம் தரிசனம் தருவார். அது இல்லாம பக்கத்து வீட்டுக்காரனைக் கூப்பிடுறமாதிரி கடமைக்குக் கூப்பிட்டுப் பிரயோஜனம் இல்லை.”\n16. கணேஷுக்குக் கண்களைத் திறந்து கொள்ளவே மனமில்லை. பேசாமல் அப்படியே பால்யத்துக்குள்ளேயே போய்விட மாட்டோமா என்றிருந்தது. இப்படி மனம் தத்தளிக்கிறபோதெல்லாம் கணேஷ் பாடத் தொடங்கி விடுவார். பாடல் அவரை நினைவுகளின் சுழல்களிலிருந்து மீட்டெடுக்கும்.\n17. ‘இதயம் உன்னை நினைந்து உருகும் ராகவேந்திரா...'\n18. கணேஷ், இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அதீத ஜாக்கிரதையோடும் உணர்வுப் பெருக்கோடும் பாடுவார். காரணம் இந்தப்பாடல் அவர் குருநாதர் மகாராஜபுரம் சந்தானம் பாடியது. கணேஷ் தன் வாழ்நாள் பாக்கியமாகக் கருதுவது, அவர் குருவாக வாய்த்ததையே. அவரும் ராகவேந்திர சுவாமியின் பரமபக்தர். இன்று கணேஷுக்கு இருக்கும் பக்தியில் ஒரு பாதி, அவரைக் கண்டு வந்ததுதான்.\n19. அவருக்குப் பின் கணேஷ் தனியாகக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அப்போது எல்லாம் ராகவேந்திர சுவாமிகள் படத்தைப் பேருக்குத் தொட்டு வணங்குவாரே தவிர, ஆழ்ந்த பக்தியெல்லாம் இல்லை.\n20. ஆனால், சுவாமிகள் அனுக்கிரகம் செய்யத் தீர்மானம் செய்துவிட்டால் யார் அதைத் தடுக்க முடியும்...\n21. ஒருநாள் அதிகாலையில் கனவு. அப்பாவும் கணேஷும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா முடிவாக, “நீ நம்பிக்கையோடும் பக்தியோடும் கூப்பிட்டா அந்த மகான் பிரத்யட்சமா காட்சி கொடுப்பார்” என்று அப்பா சொல் லவும் உறக்கம் கலையவும் சரியாக இருந்தது.\n22. கணேஷுக்கு அதற்கு மேல் உறக்கம் வரவில்லை. குளித்துமுடித்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பூஜை அறைக்குச் சென்றார். ராகவேந்திர சுவாமிகளின் படத்தையே பார்த்தார். மனதார வேண்டிக்கொண்டார். ராகவேந்திர ஸ்தோத்திர மாலையைப் பாராயணம் செய்தார்.\n23. திருப்பதியில் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. ‘சுவாமி, இன்னைக்குத் திருப்பதில கச்சேரி. நீங்க கட்டாயம் தரிசனம் தந்து என்னை ரட்சிக் கணும்’ என்று வேண்டிக்கொண்டு ஊருக்குப் புறப்படும் வேலைகளைப் பார்த்தார்.\n24. மசால் வடையு���், பேச்சுக் கச்சேரியுமாகக் களைகட்டியிருந்த ரயிலில் கணேஷ் மட்டும் மனத்தோடு பேசிக்கொண்டேயிருந்தார்.\n25. ‘அப்பா சொன்னதுபோல நடக்குமா... சுவாமி காட்சி தருவாரா...’\n26. ‘இதென்ன அசட்டுத்தனம்... தெய்வமாவது நேரில் வருவதாவது... கடைவீதியில் புரண்டு அழும் பிள்ளையின் பிடிவாதமல்லவா இது. அதுவும் இன்றே என்று என்ன அடம்..’.\n26. மனத்துள் இதுநாள் வரை கற்றிருந்த அறிவியல் நியாயம் பேசியது. கணேஷ் மனத்தின் வாதங்களை அதட்டினார்.\n27. `இன்றுதான். இன்றேதான் சுவாமியின் தரிசனம் நிகழ வேண்டும்.'\n28. பயணத்தின் மீத நேரத்தையும் கணேஷ் நாம ஜபத்திலேயே கழித்தார்.\n29. திருப்பதியில் கச்சேரி நடக்கும் இடம் போயாயிற்று. அது ஒரு மடம். சின்ன இடம். கூட்டத்தில் யார் வந்தாலும் போனாலும் எல்லோருக்கும் தெரியும். சின்ன மேடை போல அமைத்திருந்தார்கள்.\n30. `இங்குதான் என் தெய்வம் எனக்குக் காட்சி கொடுக்கப் போகிறதா... எப்படி... எந்த ரூபத்தில்...'\n31. கணேஷ் சிந்தனையில் லயித்திருக்க, நிகழ்ச்சியைத் தொடங்கச் சொன்னார்கள்.கணேஷ் பாட ஆரம்பித்தார். ஆனால் மனமோ, ‘இன்றுதான், இன்றேதான்’ என்று இறைஞ்சிக் கொண்டேயிருந்தது. பாதிக்குமேல் கச்சேரி முடிந்துவிட்டது. சில துக்கடாக்களைப் பாடினால் முடித்துவிடலாம். மனம் பதறியது.\n32. ‘இன்று இல்லையா... இன்றே இல்லையா...’\n33. ‘மனக்கண்ணில் சுவாமியின் திருவுருவத்தை நினைவூட்ட முயன்றார். ஆனால் கூடிக் கலையும் மேகம்போல சுவாமியின் முகம்கூடத் தோன்றாமல் மனம் வெறுமையாய் இருந்தது.\n34. தன்னையும் அறியாமல் கண்ணில் நீர் கோர்த்தது. “சுவாமி, என் அப்பா பொய் சொல்லி விட்டாரா... அல்லது எனக்கு தரிசனம் பெறும் தகுதியில்லையா...” மனத்துக்குள் கதறினார் கணேஷ்.\n35. சட்டென்று சுயநினைவு. எதிரே பாடலை ரசித்துக்கொண்டிருக்கும் சிறு கூட்டம். உதிரும் கண்ணீரை யாரும் அறியாமல் துடைக்க முனைந்தபோது, ஒருவர் மடத்துக்குள் வந்தார். நல்ல உயரம். மின்னும் தேகம். நெற்றியிலும் கரங்களிலும் திருமண். வெண்பஞ்சு போன்ற தாடி. அது புரளும் மார்பில் துளசி மாலை. மண்டபத்துக்குள் நுழைந்து கடைசி வரிசைக்குப் பின் நின்றார். கணேஷுக்கு உடல் சிலிர்த்தது.\n36. `ஏன் உடல் சிலிர்க்கிறது... ஏன் உயிரிலிருந்து ஓர் இன்ப ஊற்று பிறக்கிறது... கண்களிலிருந்து கண்ணீர் ஏன் கரை உடைத்த வெள்ளம் போல் பாய்கிறது. மனம், ‘இதோ... இதோ’ என்ற��� கூத்தாடுகிறதே ஏன்\n37. சிந்தனையோடு கணேஷ் சரணம் பாடி முடித்த இடைவெளி. பக்க வாத்தியங்கள் தனியாவர்த் தனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். கடைசி வரிசையின் நாற்காலி ஒன்றைப் பற்றிக் கொண்டு நிற்கிறார் அவர். அவர் வந்து நிற்பதை யாரும் அறிந்தார்போல இல்லை.\n38. ‘திருப்பதியில் சாதுக்களுக்கா பஞ்சம்... அவர்களில் ஒருவராக இருக்கலாம்...’ என்றது மனத்தின் மற்றுமொருகுரல்\n39. ‘இல்லை... இல்லை. இவர் அவர்தான்\n40. தனியாவர்த்தனத்தில் கடம் வாசித்து முடித்து மிருதங்கத்துக்கு வழிவிட்ட நண்பரை அழைத்து, “அந்த சுவாமிகளைப் பாருங்களேன்... என்ன தேஜஸ்ல்ல” என்றார் கணேஷ்.\n41. நண்பரோ “சுவாமிகளா... எங்கே...” என்றார்.\n42. “அதான் சார், கடைசி வரிசை நாற்காலியைப் பிடிச்சிண்டு நிற்கிறாரே”\n43. “அண்ணா, உட்காந்திருக்கிறவரா, நிற்கிறவரா... யாருமே நிற்கலையே...”\n44. நண்பருக்குப் புலப்படவில்லை; கணேஷுக் குக் காட்சி தந்தார். `என் தெய்வமே, இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும்' என்று எண்ணியவாறு, கணேஷ் வேகமாக எழுந்திருக்க முனைந்தபோது, கடைசி வரிசையில் நின்றிருந்த அவர் கரங்களை உயர்த்தி, ‘உட்கார் உட்கார்’ என்பது போல சைகை செய்தார்.\n45. கணேஷால் எழுந்துகொள்ள முடியவில்லை. அடுத்த நொடி திரும்பி அவர் வெளியேறினார்.\n46. இனி பொறுக்க முடியாது. கணேஷ் இந்த முறை துள்ளி எழுந்துகொண்டார். மேடையிலிருந்து வாசலுக்கு ஓடினார். சில நொடிகள்தான். ஆனால் அவரைக் காணவில்லை. அந்த இடத்திலேயே மண்டியிட்டு விழுந்து கணேஷ் அழுதார். ‘வருவாரா என்று கேட்டாயே... வந்து விட்டார். இனி என்ன செய்யப் போகிறாய்’ என்று மனம் கேலி செய்தது.\n47. ‘இது என்ன கேள்வி, இனி எல்லாம் அவரே...’\n48. கணேஷ் சுவாமிகளின் சரணங்களில் தன்னை பரிபூரணமாய் சமர்ப்பித்துக்கொள்வதாய் சங்கல்பம் செய்துகொண்டார்\n49. பிரச்னைகள் வாழ்க்கையில் எப்போதும் மனிதர்களைத் துரத்திக்கொண்டேயிருக் கின்றன. அப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டபோது நண்பர் ஒருவரிடம் கேட்டார் கணேஷ்.\n50. “என்ன பண்ணினா, சுவாமி அனுக்கிரகம் பண்ணியே தீருவார்... ஏதாவது விரதம், வழிபாடு இருக்கா” என்று இவர் கேட்க, நண்பருக்கு என்ன தோன்றியதோ, “மந்திராலயத்திலே 108 பிரதட்சிணமும் ஒவ்வொரு பிரதட்சிணத்துக்கு 8 நமஸ்காரங்களும் செய்து வேண்டிக்கோ. இதுக்கு சங்கல்ப சேவைன்னு பேரு” என்றார்.\n51. மந்திராலயத்தில் 108 பிரதட��சிணம் என்றால் விளையாட்டா... அந்தக் காலத்தில் இருந்த உடல் வலிமையின் நம்பிக்கையில் கணேஷ் செய்யத் தொடங்கிவிட்டார். மூன்றே பிரதட்சிணம்... நமஸ்காரம் செய்து எழுந்துகொள்ளும்போதே முதுகுத் தண்டு கெஞ்சியது. சுவாமி சந்நிதியைப் பார்த்தார்...\n52. “தேவையில்லாமல் சங்கல்பம் செய்து கொண்டேனா... ஒருவேளை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனால் குற்றமாகி விடுமா... குருராயா... நீயே வழிகாட்டு” என்று மனத்துக்குள் சொல்லி வேண்டிக்கொண்டு அடுத்த பிரதட்சிணம் செய்துவந்தார்.\n53. சுவாமியின் சந்நிதானத்தில் அன்று முரளீதரன் என்கிறவர்தான் அர்ச்சகர். அவருக்குக் கணேஷைத் தெரியும்.\n54. நான்காவது பிரதட்சிணம் முடிந்தபோது, “என்ன கணேஷ், என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்டார். ஆறுதலான அவரின் சொற்களுக்கு முன்பாக மறைக்க என்ன இருக்கிறது.\n55. “தங்கைக்குக் கல்யாணம் தட்டித் தட்டிப் போறது... அவ உடம்பும் சரியில்லை. அதான் சங்கல்ப சேவை செய்யலாம்னு...'' - கணேஷ், மனத்தின் பாரத்தை இறக்கி வைப்பதைப் போலச் சொன்னார்.\n56. “ஒரு நிமிஷம் இரு வர்றேன்” என்று சந்நிதானத்துக்குள் சென்ற முரளீதரன், கைகளில் சுவாமிகளின் பாதுகைகளோடு வெளியே வந்தார். ஒரு நாற்காலியைப் போட்டு அதில் பாதுகைகளை வைத்து, “இதோ சுவாமி. எவ்ளோ பிரதட்சிணம் வேணுமோ, நமஸ்காரம் வேணுமோ பண்ணிக்கோ” என்று அவர் சொன்னபோது கணேஷ் அடைந்த மகிழ்வுக்கு அளவேயில்லை.\n56. ‘சொல்லி ஒரு சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக என் வேண்டுதலுக்கு பதில் சொன்னாயே இறைவா’ என்று சிலிர்த்தபடியே 108 பிரதட்சிணங்களையும் நமஸ்காரங்களையும் முடித்தார். சேவை முடிந்ததும் முரளீதரனே சொன்னார்.\n56. “இதோ பாரு, நம்ம சரீரத்தால என்ன முடியுமோ அதைச் செய்தா போதும். பக்தியா வேண்டிக்கணும் அவ்ளோதான். இங்க வரணும்கூட இல்லை, வீட்டுலையேகூட நீ இதைச் செய்யலாம். சுவாமி படத்தை ஹால்ல வச்சி, உன்னால எவ்ளோ முடியறதோ அவ்ளோ பிரதட்சிணம் பண்ணி நமஸ்காரம் பண்ணு போதும். அந்த ராகவேந்திர சுவாமி எப்போதும் உன் கூட இருப்பார்.”\n57. மந்திராலயத்திலிருந்து திரும்பிய ஒரே வாரத்தில் தங்கையின் திருமணம் நிச்சயமானது. அவள் உடல் நலனும் தேறியது.\n58. கணேஷ் அன்று பிடித்துக்கொண்டதுதான் இந்தச் சங்கல்ப சேவை. சவாலான எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்பாக 3,5,7 நாள்கள் என்கிற கணக்கில் சங்கல்ப சேவை செய்து வேண்டிக்கொண்டு தொடங்குவார். அப்படி அவர் தொடங்குவதெல்லாம் வெற்றிதான்.\n59. எந்தத் தங்கைக்குத் திருமணம் நடக்க சங்கல்ப சேவை செய்தாரோ அந்தத் தங்கைக்காகவே இப்போதும் சங்கல்ப சேவை வேண்டுதல்.\nஅவள் இப்போது நிறைமாதமாக இருக்கிறாள். அவள் உடல்நலன் பிரசவத்தைத் தாங்காது என்று மருத்துவர்கள் கூறிவிட, வீட்டில் எல்லோருக்கும் வருத்தம்.\n60. அப்போதுதான் கணேஷ், “இனிமே யாரும் இந்தப் பிரச்னையைப் பத்திப் பேச வேண்டாம். நாளைலேர்ந்து அஞ்சு நாள் சங்கல்ப சேவை செய்யுறதா முடிவு பண்ணியிருக்கேன்” என்று சொல்லி அனைவரையும் சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு வந்து பூஜை அறையில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டார்.\n61. மறுநாள் காலை சங்கல்ப சேவை தொடங் கியது. ஐந்து நாள்கள் மின்னல்போல கழிந்தன. சேவை திவ்யமாக முடிந்தது. வார இறுதியில் தங்கைக்கு வலி எடுத்தது. மருத்துவமனைக்கு அழைத்துப் போனார்கள். மருத்துவர்களின் ஆருடங்கள் பொய்யாயின. சுகப்பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.\n62. கணேஷ் நின்ற இடத்திலேயே கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி, ‘குருவே சரணம்’ என்று தொழுதுகொண்டார்\n63. ‘இதயம் உன்னை நினைந்து உருகும் ராகவேந்திரா...' அற்புதப் பாடலை வீடியோ வடிவில் காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/sentosa", "date_download": "2020-08-13T00:11:42Z", "digest": "sha1:ZJQZFSD7GMMKBUSD6BODXUXQFKSRQ4WD", "length": 4544, "nlines": 70, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged sentosa - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/12/3-33-3-baale-baalendu-raga-reeti-gaula.html", "date_download": "2020-08-13T00:24:53Z", "digest": "sha1:JA6AFKZA473KJSVAMDM6XUDKFVEN6LIT", "length": 12325, "nlines": 163, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: பா3லே பா3லேந்து3 - ராகம் ரீதி கௌ3ள - Baale Baalendu - Raga Reeti Gaula", "raw_content": "\n3பா2ல லோசனி ஸ்ரீ த4ர்ம ஸம்வர்த4னி\n4ஸகல லோக ஜனனி (பா3)\nஜாகே3லே பரம பாவனி ஸுகு3ண\nஜாலே நத ஜன பரிபாலன\nலோலே கனக மய ஸு-\nசேலே கால வைரிகி ப்ரியமைன\nஸ்ரீ லலிதே நீ தனயுட3னி நனு\nகுஸா1லுகா3 பிலுவ வலெனம்ம (பா3)\nஸாரே 5ஸகல நிக3ம வன\nஸஞ்சாரே 6சபலா கோடி நிப4\nதூ3ரே 7கீர வாணி ஸ்ரீ 8பஞ்ச நத3 புர\nகா3ரவிம்ப வலெனம்ம 9ஸி1வே (பா3)\nலலாமே த்யாக3ராஜ ப4ஜன ஸ-\nபீ4மே நா 12மனஸு நீ சரணமுல ஸதா3\n13நேமமுதோ 14பூஜ ஸேயனி ஸ்ரீ\nராம ஸோத3ரிவை வெலஸின ஸ்ரீ\nஸ்1யாமளே த4ர்ம ஸம்வர்த4னி (பா3)\n அனைத்து மறை வனங்களில் உறைபவளே\nமின்னல்கள் கோடி நிகர் உடலினளே\nஇராமனின் சோதரியாக விளங்கும் சியாமளையே\nநமன் பகைவனுக்குப் பிரியமான இல்லாளாக இங்கு விளங்கினமைக்கு, உனது மகவென என்னை மகிழ்வுடன் அழைக்கவேணுமம்மா;\nதிருவையாறு நகர் உறைபவளாக விளங்கினமைக்கு இனியெனது எண்ணிறந்த குற்றங்கள் யாவற்றையும் பொறுத்து பரிவு காட்ட வேணுமம்மா,\nஎனதுள்ளம் உனது திருவடிகளை எவ்வமயமும் நியமத்துடன் வழிபடட்டும்.\nபதம் பிரித்தல் - பொருள்\nபா2ல/ லோசனி/ ஸ்ரீ/ த4ர்ம/ ஸம்வர்த4னி/\nநெற்றி/ கண்ணாளே/ திரு/ அறம்/ வளர்த்த நாயகியே/\nஸகல லோக/ ஜனனி/ (பா3)\nஜாகு3/-ஏலே/ பரம/ பாவனி/ ஸுகு3ண/\nதாமதம்/ ஏன்/ முற்றிலும்/ தூயவளே/ நற்குண/\nஜாலே/ நத ஜன/ பரிபாலன/\nஸு-சேலே/ கால/ வைரிகி/ ப்ரியமைன/\nநல்லுடையணிபவளே/ நமன்/ பகைவனுக்கு/ பிரியமான/\nஸ்ரீ லலிதே/ நீ/ தனயுடு3/-அனி/ நனு/\nஸ்ரீ லலிதே/ உனது/ மகவு/ என/ என்னை/\nகுஸா1லுகா3/ பிலுவ/ வலெனு/-அம்ம/ (பா3)\nமகிழ்வுடன்/ அழைக்க/ வேணும்/ அம்மா/\nஸாரே/ ஸகல/ நிக3ம/ வன/\nசாரமானவளே/ அனைத்து/ மறை/ வனங்களில்/\nஸஞ்சாரே/ சபலா/ கோடி/ நிப4/\nஉறைபவளே/ மின்னல்கள்/ கோடி/ நிகர்/\nதூ3ரே/ கீர/ வாணி/ ஸ்ரீ பஞ்ச நத3/ புர/\nவிலகியுள்ளவளே/ கிளி/ மொழியாளே/ திருவையாறு/ நகர்/\nஉறைபவளாக/ விளங்கினமைக்கு/ இனி/ எனது/\nகுற்றங்கள்/ எண்ணிறந்த/ யாவற்றையும்/ பொறுத்து/\nகா3ரவிம்ப/ வலெனு/-அம்ம/ ஸி1வே/ (பா3)\nபரிவு காட்ட/ வேணும்/ அம்மா/ சிவையே/\nஎழிலியே/ பணிந்தோர்/ துயர்/ களைவோனுக்கு/\nபீ4மே/ நா/ மனஸு/ நீ/ சரணமுல/\nநடுங்கவைப்பவளே/ எனது/ உள்ளம்/ உனது/ திருவடிகளை/\nஸதா3/ நேமமுதோ/ பூஜ/ ஸேயனி/\nஎவ்வமயமும்/ நியமத்துடன்/ பூஜை/ செய்யட்டும்/\nஸ்ரீ ராம/ ஸோத3ரிவை/ வெலஸின/\nஸ்ரீ ராமனின்/ சோதரியாக/ விளங்கும்/\nஸ்ரீ ஸ்1யாமளே/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ (பா3)\nஸ்ரீ சியாமளையே/ அறம்/ வளர்த்த நாயகியே/\n2 - ப4வ ரோக3 ஸ1மனி - ப4வ ரோக3 ஸ1மனி அம்ப3\n6 - சபலா - சபல\n12 - மனஸு - மனஸுன\n13 - நேமமுதோ - நேமமுன\n14 - பூஜ ஸேயனி - பூஜ ஸேய - பூஜ ஜேஸிதினி :'மனஸு' சரியென்றால் 'பூஜ ஸேயனி' பொருந்தும்; அன்றி 'மனஸுன' சரியென்றால் 'பூஜ ஜேஸிதினி' பொருந்தும்; 'பூஜ ஸேய' தவறாகும்.\n1 - பா3லே - பாலை - 16 வயதுக்குட்பட்ட பெண்\n4 - ஸகல லோக - பதினான்கு உலகங்கள் - கீழுலகம் 7 - மேலுலகம் 7.\n8 - பஞ்ச நத3 - திருவையாற்றினை சூழ்ந்து காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து நதிகள் பாய்கின்றன.\n3 - பா2ல லோசனி - லலிதா பரமேஸ்வரிக்கு நெற்றிக்கண் உண்டு\n5 - ஸகல நிக3ம வன - 'வன' என்பதற்கு 'அனேக' என்றும் 'காடு' என்றும் பொருள். இங்கு முன் வரும் சொல் 'ஸகல' (அனைத்து) இருப்பதனால், 'வன'த்திற்கு 'காடு' என்ற பொருள் கொள்ளப்பட்டது.\n7 - கீர வாணி -கிளிச்சொல்லினள் - கீரவாணியெனப்படும் ராகமாகவும் கொள்ளலாம்\n9 - ஸி1வே - லலிதா பரமேஸ்வரிக்கு 'ஸிவா' என்றோர் பெயர்\n10 - ராமே - இதனை 'கருநீல மேனியுடையவள்' என்றும் பொருள் கொள்ளலாம்.\n11 - தே3வ காமினீ - வான் மடந்தையர் - இங்கு இலக்குமி, பார்வதி, வாணி ஆகியோரைக் குறிக்கும்\nநமன் பகைவன் - சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?5-NOV&s=91253b665ab00bc01cd5ef5e0cf47957&tab=thanks&pp=20&page=2", "date_download": "2020-08-13T00:34:29Z", "digest": "sha1:FPX7HCLO7TWUPKDZ4DAA4AA3RLW5EHOK", "length": 16116, "nlines": 321, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: NOV - Hub", "raw_content": "\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே\nகண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் Sent from my SM-N770F using Tapatalk\nகாலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்\nமோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே\nகண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன��� மௌனம் வேறெதிலே உந்தன் கவனம்\n அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா\nஅட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா அட நீயா இல்லை நானா வெறும் சவடால் எதுக்கப்பா\n இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்...\nஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள்...\nநானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம்\nபுலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை Sent from my SM-N770F using Tapatalk\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ\nஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் Sent from...\nஎப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்\nஎல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி Sent from my SM-N770F using Tapatalk\nஇந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே Sent from my SM-N770F using Tapatalk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25668", "date_download": "2020-08-12T23:35:24Z", "digest": "sha1:H2JBHVYPMTJNNHNHLDGG4OJSHUWPWVAK", "length": 7246, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Iniya Vaazhvukku 200 Yogasanangal - இனிய வாழ்வுக்கு 200 யோகாசனங்கள் » Buy tamil book Iniya Vaazhvukku 200 Yogasanangal online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : யோகி ராம் பாஸ்கர்\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து ��ப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nஇந்திய விடுதலைக்கு இன்னுயிர் ஈந்த வீராங்கனைகள் இனிய விஷயங்கள் இருநூறு\nஇந்த நூல் இனிய வாழ்வுக்கு 200 யோகாசனங்கள், யோகி ராம் பாஸ்கர் அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (யோகி ராம் பாஸ்கர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகுண்டலினி யோகம் (குண்டலினி சக்தி) - Kundaliniyogam\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nஜே. கிருஷ்ணமூர்த்தி தியானம் - J.Krishna Muruthy Dhiyanam\nநலமளிக்கும் தியானங்கள் - Nalamalikkum dhyaanangal\nதியானம் மலர்களாக மலர்ந்திடுங்கள் - Dhiyanam\nமுத்திரைகள் சந்தேகங்களும் விளக்கங்களும் - Muthiraigal Santhekankalum Sila\nஉன் உள்ளே இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் - Un Ulle Irukkum Maaperum Attralgal\nஎன்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் - Endrum ilamaiyodirukka eliya yogaasanangal\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சிறுநீரக நோய்கள் நீங்க\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருவருள் வழங்கும் திருத்தலங்கள் - Thiruvarul Vazhangum Thiruththalangal\nமுன்னேறு, முன்னேறு - Munneru, Munneru\nஅருள் வெள்ளம் பெருகும் ஆலயங்கள் - Arul Vellam Perukum Aalayangal\nபெண்களே நீங்கள் முன்னேற வேண்டாமா\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Minister%20vijayabaskar%20?page=1", "date_download": "2020-08-13T00:39:41Z", "digest": "sha1:EB2YA2M5TVCQJ6VZ5H25KDHLDVSNPFP4", "length": 3623, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Minister vijayabaskar", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇதயம் நிறைந்த தொடர் நன்றிகள் - ச...\nபரிசோதனையில் எந்த குறைவும் இல்லை...\nஈரோடு ஏன் முடக்கப்பட்டது - அமைச்...\nஇறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத...\n“தினகரன் என்னை எதிர்த்து போட்டிய...\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில...\nரூ.2 ஆயிரம் கொடுத்தால் விஜயபாஸ்க...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-12T23:54:08Z", "digest": "sha1:R7UIVZIUYI4PWSBZREHXW62HDMGZA6IV", "length": 12121, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "மதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nமதகுருமார், அடிப்படைவாதிகளைக் கொண்டு அரசியலமைப்பு தயாரித்த நாடுகளின் கதியை மறக்கக்கூடாது- மங்கள எச்சரிக்கை\nமதகுருமார்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளை இணைத்து அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிட்டு செயற்படக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுகுறித்து தனது ருவிற்றர் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப் போவதாக ஆளும் தரப்பினர் கூறிவரும் சூழலிலேயே மங்கள சமரவீர இந்த விடயத்தினை ஞாபகப்படுத்தியுள்ளார்.\nஅவர் கூறுகையில், “மதகுருமார்கள், தீவிரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளை இணைத்துக் கொண்டு அரசியலமைப்பைத் தயாரிப்பதில் ஈடுபட்ட நாடுகளுக்கு நடந்தது என்னவென்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.\nஇத்தகைய மோசமான முயற்சிகள் அனைத்தும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வது மட்டு���ே அனைத்து இலங்கையர்களினதும் கடமையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெள���யிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/04/22/triple-fruits-to-show-the-juice-of-gnana/", "date_download": "2020-08-12T23:21:59Z", "digest": "sha1:VJ4Z23HNPNRDOHMPZ55EGNROMWF3KBWV", "length": 5660, "nlines": 101, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபல துறைகளில் நாம் திறமை பெற்றிருந்தாலும் நம் உடலுக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் திறன் பெற வேண்டுமா இல்லையா…\nநமக்குள் இருக்கும் பிற உணர்வின் உந்துதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎன்னைக் காட்டிலும் நான்கு மடங்கு நீங்கள் உயர்ந்தவர்களாக முடியும்\nபாவங்களைப் போக்க புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றாலும் இன்று பாவத்தைப் போக்க முடிகின்றதா… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t53896-topic", "date_download": "2020-08-12T23:06:41Z", "digest": "sha1:4GGKQOHHA4MQJNCUXASABU6CF3NC3PKB", "length": 18548, "nlines": 143, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "யார் பலசாலி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» என்று தணியுமிந்த தீநுண்மித் துயரம்\n» ஜெர்மன் நாட்டு பழமொழிகள்\n» பல்சுவை - ரசித்தவை - தொடர்ச்சி\n» பல்சுவை - ரசித்தவை\n» விதையாக விழுந்து, மரமாக எழு...\n» நட்சத்திரங்களும் உகந்த மலர்களும்\n» கவிஞர் இரா. இரவியின் படைப்புலகம்... நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன். நூல் விமர்;சனம் : செல்வி இர. ஜெயப்பிரியங்கா.\n» பொதிகை மின்னல் தந்த தலைப்பு. முகமூடி\n» இந்த படத்திலே நீங்க ஆன்டி ஹீரோ…\n» கட்சிக்கு சிறுவர் அணியும் வேண்டுமாம்\n» போலீஸ் பிடிச்சிருந்தா அப்பவே விட்டிருப்போம்…\n» காமராசர் ஒரு சகாப்தம்\n» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை\n» கால் முளைத்த கனவுகள் நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார். சோகத்தில் ரசிகர்கள்..\n» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்\n» பாலிவுட் நடிகை ஹேமமாலினி குறித்து வதந்தி\n» நடிகை ரேச்சல் வைட் -க்கு கொரோன தொற்று\n» ரசிகர் மன்றத்தை வளர்க்கும், சந்தானம்\n» மீண்டும் அசைவத்துக்கு திரும்பிய, ஆண்ட்ரியா\n» ராதிகா ஆப்தேக்கு அங்கீகாரம்\n» கவுதம்மேனன் கனவு பலிக்குமா\n» மலையாள நடிகை, அனுபமா பரமேஸ்வரன்\n» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..\n» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்\n» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..\n» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்\n» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…\n» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்\n» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…\n» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு\n» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\n» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது…\n» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது\n» எருமைக்கு மூளை இருக்குமா\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nநல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது.\nஅதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.\nஇருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, “”ஆகா கீரிதான் பலசாலி” என்று நினைத்துக் கொண்டது.அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது.\nஅதைப் பார்த்ததும், “பூனைத்தான் பலசாலி’ என்று எண்ணியது பாம்பு.அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், “”பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி’ என்று நினைத்தது பாம்பு.\nபூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.நாய் அலறிக் கொண்டு ஓடியது.\nஅதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, “”நாயை விட மனிதன்தான் பலசாலி” என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.மனிதன் அதைக் கண்டதும், “”ஐயோ பாம்பு” என்று அலறிக் கொண்டு ஓடினான்.அந்தக் காட்சியை கண்ட பாம்பு, “இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி’ என்று எண்ணிக் கொண்டது.\nஅப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, “அய்யோ… அம்மா’ என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.\nஇந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே.”ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோ��ை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைக��்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tollywood-top-5-grossers-in-chennai-city/", "date_download": "2020-08-13T00:39:09Z", "digest": "sha1:RAAJSRTETP5Z6UJBOGIPT5BHV7FB3OKK", "length": 3019, "nlines": 53, "source_domain": "www.cinemapettai.com", "title": "சென்னை box office 2019 டாப் 5 தெலுங்கு படங்களில் லிஸ்ட் வெளியானது.. - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசென்னை box office 2019 டாப் 5 தெலுங்கு படங்களில் லிஸ்ட் வெளியானது..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசென்னை box office 2019 டாப் 5 தெலுங்கு படங்களில் லிஸ்ட் வெளியானது..\nவருட கடைசி வந்தாலே கவுண்ட் டவுன், டாப் 10, பெஸ்ட் இது தான், இவர் தான் என லிஸ்ட் போடுவது ட்ரென்ட். அந்த வகையில் நம் சென்னை சிட்டியில் அதிக வசூல் குவித்த தெலுங்கு படங்களின் லிஸ்ட் இதோ .. (தெலுங்கு வெர்ஷன் கலெக்ட் செய்த பண விவரம் மட்டும் )\nமகேஷ் பாபுவின் மஹரிஷி – 1.08 CR\nபிரபாஸின் சாஹோ – 1.02 CR\nசிரஞ்சீவியின் சை ரா நரசிம்ம ரெட்டி – 0.73 CR\nவிஜய் தேவர்கொண்டாவின் டியர் காம்ரேட் – 0.54 CR\nநானியின் ஜெர்ஸி – 0.51 CR\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், டோலிவுட், தமிழ் செய்திகள், தெலுங்கு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/156407-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:36:05Z", "digest": "sha1:EHMAZADBPUMHIFXAPTKFY5AOQUZXTSMX", "length": 16130, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "சிகிச்சை முடிந்தது: பூரண நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் | சிகிச்சை முடிந்தது: பூரண நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசிகிச்சை முடிந்தது: பூரண நலமுடன் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வரும் 16-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக, அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் உள்ளதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்��ார்.\nஇதனிடையே, அவர் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதால், அவரது மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியப் பிரச்சினைகளில் கருத்துகளைக் கூறி வருகிறார்.\nஇந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபடியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமண நாளைக் கொண்டாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.\nஇந்நிலையில், விஜயகாந்த் பூரண நலமுடன் நாளை மறுநாள் (16-ம் தேதி) சென்னை திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக, தேமுதிக தலைமைக் கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், \"தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18-ம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளபடுகிறது\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிஜயகாந்த்விஜயகாந்த் உடல்நிலைபிரேமலதா விஜயகாந்த்தேமுதிகஅமெரிக்காVijayakantVijayakant healthPremalatha vijayakantDMDKUSA\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nதிருநாவுக்கரசரை சந்தித்த ரஜினிகாந்த் - திருமாவளவன்: காரணம் என்ன\nமனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம்: யாதும் தமிழே விழாவில் தம்பி ராமையா பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/98936-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-12T23:28:38Z", "digest": "sha1:Q4XWQ2R5PMKLAIEEBVE3EVFSES2JQPLA", "length": 21500, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவை செட்டிபாளையம் ஊராட்சியில் செயல்படாத திட்டத்துக்கு ஒன்றுக்கு நான்காக அறிவிப்பு பலகைகள்: சுற்றிலும் சூழலை கெடுக்கும் குப்பைமேடு | கோவை செட்டிபாளையம் ஊராட்சியில் செயல்படாத திட்டத்துக்கு ஒன்றுக்கு நான்காக அறிவிப்பு பலகைகள்: சுற்றிலும் சூழலை கெடுக்கும் குப்பைமேடு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகோவை செட்டிபாளையம் ஊராட்சியில் செயல்படாத திட்டத்துக்கு ஒன்றுக்கு நான்காக அறிவிப்பு பலகைகள்: சுற்றிலும் சூழலை கெடுக்கும் குப்பைமேடு\nகோவை மாநகராட்சியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி. இங்குள்ள சிறுவாணி சாலை, கோவைபுதூர் சாலை பிரியும் இடத்தில் வடபுறமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை போடுவதற்காக இரண்டுக்கு நான்காக பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அந்த பள்ளங்கள் முன்பு அதை அறிவிக்கும் விதமாக ஒன்றுக்கு நான்கு அறிவிப்பு பலகைகளும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.\nஆனால் அந்த குழிக்குள் யாரும் குப்பை போடுவதில்லை. வெளியில்தான் அத்தனையும் போடுகிறார்கள். ஊராட்சி முழுக்க சேரும் குப்பையில் ஒரு பகுதியை இங்கேதான் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் துப்புரவுத் தொழிலாளர்கள். இப்படியொரு வேடிக்கையான காட்சி கோவை பேரூர் செட்டிபாளையம் சிறுவாணி சாலையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது .\nதிடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக குழிகள் வெட்டி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. என்றாலும் இங்கே குழிக்குள் இல்லாமல் அதைச் சுற்றியே குப்பை போடப்படுகிறது. இதற்கு குப்பையில் இரும்பு, ஈயம், பாட்டில்கள் என பொறுக்குபவர்கள் வேறு அடிக்கடி தீவைத்து விடுகிறார்கள். இதனால் இந்தப் பகுதியே சூழல் கேடுகளால் பாடாய்ப்படுகிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.\nஇதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ''இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரொம்ப சொற்ப அளவிலேயே குப்பைத் தொட்டிகள் இருந்தன. இருந்த குப்பைத் தொட்டிகளிலும் உள்ளே குப்பையை போடாமல் வெளியே போடுவது, குப்பைகளுக்கு தீவைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் மக்கள். அதனால் குப்பைத் தொட்டிகள் ஓட்டை விழுவதும், சேதமாவதும் சாதாரணமாக நடந்து வந்தது. பல இடங்களில் புதிய காலனிகள் உருவாகி வந்ததால், அவர்கள் குப்பைத் தொட்டிகள் இல்லாத காரணத்தால் குப்பையை சாலையோரங்களிலேயே போட்டு வந்தனர். இப்படி குப்பையைப் போட்டு சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தக்கூடாது. அதை மீறி ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபாரதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கைப் பலகை ஊராட்சித் தலைவர் சார்பாக வைக்கப்பட்டது. அந்த எச்சரிக்கையும் பயன் தரவில்லை.\nஎனவே குப்பைத் தொட்டிக்கு பதில் காய்கறிகள் வளர்க்க பயன்படுத்தும் பசுமைக்குடில்களுக்கு பயன்படும் பச்சை நிற துணி வலைகளை நான்கு புறமும் கட்டிவைத்து அதில் குப்பை போட ஏற்பாடு செய்தனர் அலுலர்கள். இப்படி செய்வதால் மக்கள் குப்பையை அதில் போடுவார்கள், வலைத் தடுப்பை எளிதாக விலக்கி, குப்பையையும் லாரியில் ஏற்றலாம் என்றும் இந்த ஏற்பாட்டை செய்தார்கள். இருந்தும் பயனில்லை. குப்பையை வெளியிலேயே போட்டனர். பச்சை வலைகளும் காலாவதியாகிப் போயின. இதையடுத்து இந்த திட்டத்தை கைவிட்ட ஊராட்சி கோவைபுதூர் சாலையும், சிறுவாணி சாலையும் சந்திக்கும் பகுதிக்கு அப்பால் இருந்த மயானத்தை ஒட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி எடுத்தது. அதற்காக நிதி ஒதுக்கி மக்கும் குப்பை மக்காத குப்பை போடுவதற்கு தனித்தனியே பள்ளங்கள் வெட்டி அதில் குப்பை போடுமாறு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டன.\nஇது நடந்தும் வருடம் இரண்டாகி விட்டது. இங்கே யாரும் குழிக்குள் குப்பை போடுவதில்லை. அறிவிப்புப் பலகைகளும், குழிகளும் மட்டும் பளிச்சென்று உருவாக்கி வைத்தது வைத்தபடியே இருக்கிறது. சுற்றிலும் குப்பைக் காடுதான். தீ வைப்புதான். இத்தனைக்கும் இதன் எதிர்புறமேதான் ஊராட்சி அலுவலகம். இந்த வழியேதான் கோவைக்குற்றாலம், ஈசா, வெள்ளியங்கிரி மலை செல்லும் சுற்றுலா பயணிகளும் செல்கிறார்கள். இதற்கு அரைகிலோமீட்டர் தூரத்தில்தான் புராதனப் பெருமை மிக்க பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் உள்ளது. இருந்தும் என்ன புண்ணியம். இந்த குப்பை சூழல் கேட்டை சரிசெய்யத்தான் மாட்டேங்கிறாங்க\nஇது பற்றி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியின் செயல்அலுவலர் செந்தில்குமாரிடம் பேசினோம். ''திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக தொடங்கவே அந்த இடத்தில் குழிகள் அமைக்கப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டன. அதற்கு உள்ளூர் மக்களிடம் எதிர்ப்பு. அது மயானத்திற்கான இடம். அங்கே இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மாற்று இடம் தேடி வருகிறோம். அது இன்னமும் கிடைத்தபாடில்லை. அப்படி கிடைத்ததும், இந்த திட்டம் அங்கே சென்றுவிடும்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்க��� என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி: பாக். 422 ரன்கள் குவிப்பு\nசென்னையில் இருந்து கோவா, அந்தமான், ஷீரடி செல்ல உள்நாட்டு விமான சுற்றுலா அறிமுகம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2019/04/30/%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-026", "date_download": "2020-08-12T23:27:39Z", "digest": "sha1:YSPP2MKPKJAX7VGIINNITUZD75DTA5QM", "length": 21126, "nlines": 106, "source_domain": "www.periyavaarul.com", "title": "மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள்-026", "raw_content": "\nமஹாபெரியவாளின் போதனைகள் என் வார்த்தைகளில்\nபரம்பொருள் மஹாபெரியவாளின் அற்புதசாரல்களை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம்.பலவிதமான அற்புதங்கள் அவற்றில் எதுவுமே அறிவியலுக்கு உட்படாதது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டது.எந்த அற்புதமும் ஒரு வரையறைக்குள் அடங்காதது.\nமேலும் மஹாபெரியவா ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஜாதிக்கு அப்பாற்பட்டவர் என்பதை எல்லோரும் அறிவோம். இந்த வார தொடரில் மஹாபெரியவா மதங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் அந்தந்த மதத்தினர் வழிபடும் தெய்வமாகவே காட்சி கொடுத்து எல்லா மதங்களும் வழிபடும் ஒருமித்த தெய்வமும் நானே என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.அப்படிப்பட்ட ஒரு அற்புதத்தைத்தான் இந்த வாரம் அனுபவித்து மகிழப்போகிறோம்.\nமகாராஷ்டிரா மாநிலம் பூனேவுக்கு அருகில் இருக்கும் மாவட்டம் சதாரா. ஒரு முறை மஹாபெரியவா இந்த சதாராவில் முகாமிட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து ஆசிர்வாதமும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் ஒருவரான மஹாலிங்கம் என்பவர். இவர் ராயல் என்பீல்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.\nகம்பெனி வேலை விஷயமாக இவர் பூனேவிற்கு செல்லவேண்டியிருந்தது. பூனேவில் இருக்கும்பொழுது தன்னுடன் வேலை பார்க்கும் இருவர் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.உடனே விவரம் கேட்டார் மஹாலிங்கம். விவரம் இதுதான் \"மஹாபெரியவா சதாராவில் முகாமிட்டு இருக்கிறார்.\" உடனே மகாலிங்கத்திற்கு எப்படியாவது சாதாரவிற்கு சென்று மஹாபெரியவாளை தரிசனம் செய்யவேண்டுமென்று ஒரு உந்துதல்.\nஉடனே தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களிடம் விசாரித்தார். தான் ஊருக்கு புதுசு என்பதாலும் தனக்கு யாரும் தன்னுடனே சாதாரவிற்கு வந்து உதவி செய்வார்களா. காலையில் சென்று மாலையில் திரும்பி விடலாம் என்று கேட்டார் மஹாலிங்கம்.\nநண்பர்களுக்குள் பேசி ஒரு முடிவெடுத்தார்கள். ஒரு கிறிஸ்துவ நண்பர் நிச்சயம் உதவி செய்வார். அவருக்கு நன்றாக சாதரவைப்பற்றி தெரியும். மோட்டார் சைக்கிளும் நன்றாக ஓட்டுவார் என்று சொன்னவுடன் மஹாலிங்கம் அந்த கிறிஸ்துவ நண்பரை கேட்டார். அவரும் தான் உதவி செய்வதாக உறுதியளித்தார். இருவரும் மறுநாள் காலை சாதாரவிற்கு கிளம்பினார்கள்.\nசதாரா மிகவும் அருகாமையில் இருப்பதால் மஹாலிங்கமும் அவரது கிறிஸ்துவ நண்பரும் எந்தவித சிரமும் இல்லாமல் பூனேவிலிருந்து சதாரா சென்றடடைந்தனர். மடத்தில் மிகவும் கூட்டமாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களுடைய குறைகளை சொல்வதும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கியவாறு இருந்தனர்.\nமஹாலிங்கம் தன்னுடைய கிறிஸ்துவ நண்பரை மோட்டார் சைக்கிளிலேயே இருக்கச்சொல்லிவிட்டு தான் மட்டும் மடத்துக்குள் சென்று தரிசினம் செய்து விட்டு வரலாமென்று உள்ளே சென்றார். எல்லோரும் வரிசையில் நின்றுகொண்டு ஒவ்வொருவராக நமஸ்காரம் செய்த்துவிட்டு ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டிருந்தார்கள்.\nமகாலிங்கத்தின் முறையும் வந்தது. கீழே விழுந்து வணங்கி எழுந்த மஹாலிங��கத்திடம் மஹாபெரியவா கேட்டார்.\nஎன்னப்பா உன்னுடைய நண்பனை வாசலிலேயே நிக்க வச்சிட்டு நீ மட்டும் வந்திருக்கயா. போ போயி உன்னோட நண்பனையும் தரிசனத்திற்கு அழைச்சுண்டு வா என்று சொன்னார்.\nமகாலிங்கத்திற்கு ஒரே அதிர்ச்சி. யார் சொல்லியிருப்பார்கள் தன்னுடைய நண்பன் வெளியில் காத்துக்கொண்டிருக்கிறான் என்று மஹாபெரியவளிடம்.\nமகாலிங்கத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவவில்லை.தன்னுடைய நண்பன் ஒரு கிறிஸ்துவன் என்று எப்படி சொல்வது.. பொதுவாகவே மஹாபெரியவா ஒரு வேலையை கொடுத்தால் மறு கேள்வி கேட்காமல் செய்வதுதான் வழக்கம்.அதனால் மறு பேச்சு பேசாமல் மஹாலிங்கம் வெளியில் சென்று தன்னுடைய நண்பனை அழைக்க சென்றார்.\nஅப்பொழுதுதான் காபியோ பாலோ குடித்துவிட்டு மோட்டார் சைகிளின் மேலே உட்கார்ந்திருந்த நண்பனை உடனே என்னுடன் வா உன்னை மஹாபெரியவா அழைத்து வரச்சொன்னார். என்று சொன்னவுடன் கிறிஸ்துவ நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. அவரும் மஹாலிங்கத்திடம் சொன்னார் நான் ஒரு கிறிஸ்துவன் உங்கள் கடவுளை எப்படி கும்பிட வேண்டுமென்று கூட தெரியாது. நான் உள்ளே வந்து என்ன செய்வது என்று தயங்கினார். மஹாலிங்கமோ அதெல்லாம் எனக்கு தெரியாது.\nமஹாபெரியவா கூப்பிட்டதற்கு உள்ளே என்னுடன் வந்து பார்த்துவிட்டு போயேன் என்று சொன்னவுடன் சரி என்று உள்ளே மஹாலிங்கத்துடன் மடத்தினுள் சென்றார். உள்ளே மிகவும் கூட்டமா இருந்தது. மஹாலிங்கமோ பெரியவா நம்ப பக்கம் திரும்பினால் நண்பனை அறிமுக படுத்திவிட்டு பூனேவிற்கு திரும்பலாம் என்று நினைத்துக்கொண்டே நின்றிந்தார். ஒரு வழியாக தன்னுடைய முறை வந்தது.\nமஹாபெரியவா தன் பக்கம் திரும்பியவுடன் மஹாலிங்கம் பேச வாயெடுத்தார். மஹாபெரியவா மகாலிங்கத்தை பேசவிடாமல் நண்பரிடம் தன்னையே பார்க்க சொன்னார். தன்னுடைய கண்களையே உற்று பார்க்கச்சொன்னார். மஹாலிங்கம் வெளியில் வந்து மோட்டார் சைக்கிளின்மேலே உட்கார்ந்து விட்டார்.\nஉள்ளே நண்பர் மஹாபெரியவா கண்களையே உற்று நோக்கியவுடன் கிறிஸ்துவ நண்பரின் கண்களுக்கு மஹாபெரியவா மறைந்து யேசுநாதர் காட்சி கொடுத்தார். தன் கண்களை நம்பவே முடியவில்லை. கண்களில் தாரை தாரையாக கண்ணீர். இந்த மாதிரி ஒரு காட்சியை கனவிலும் கண்டதில்லை. கிறிஸ்துவ நண்பர் தன்னுடைய நிலைக்கு திரும்ப நீண்ட நேரம் ஆ��ிற்று. மஹாபெரியவா அவரிடம் சொன்னார். நீ போயி உன்னோட நண்பன் மகாலிங்கத்தை வரச்சொல் என்று உத்திரவு கொடுத்தார்.\nகிறிஸ்துவ நண்பரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் மஹாலிங்கத்திடம் ஓடி வந்தார். மகாலிங்கத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நண்பர் எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் சொன்னார். சொல்லுப்பொழுதே கண்ணீரும் அழுகையுமாக சொன்னார்.\nசொன்னது என்ன தெரியுமா \" நான் எங்கள் ஜீசஸ் கிறிஸ்டை உங்கள் மஹாபெரியவாளிடம் பார்த்தேன். உங்கள் மஹாபெரியவா உங்கள் கடவுள் மட்டுமில்லை. எங்களுக்கும் அவர் இயேசு நாதர்தான். சீக்கிரம் உள்ளேபோயிட்டு வா. நான் ஊருக்கு போயி எல்லாருகிட்டேயும் சொல்லணும் என்று அவசரப்படுத்தினார்.\nமஹாலிங்கமும் வேகமாக உத்தரவு வாங்க உள்ளே சென்றார். மஹாலிங்கத்தைப்பார்த்தவுடன் மஹாபெரியவா கேட்டார். என்னப்பா மஹாலிங்கம் ஊருக்கு எப்போ கிளம்பறே என்றவுடன் இதோ கிளம்பிண்டே இருக்கேன் பெரியவா என்று சொன்னவுடன் மஹாபெரியவா உத்தரவு கொடுக்காமல் நீ இணைக்கு ராத்திரி இங்கேயே தூங்கிட்டு நாளைக்கு கார்த்தாலே கிளம்பி போங்கோ என்று சொன்னவுடன் சரி பெரியவா என்று சொல்லிவிட்டு வெளியில் காத்திருந்த நண்பரிடம் மஹாபெரியவா சொன்ன விஷயத்தை சொன்னார்.\nஆனால் நண்பருக்கோ மிகவும் அவசரம்.தனக்கு ஜீசஸ் தரிசனம் கிடைத்ததை தன்னுடைய வீட்டிலும் நண்பர்களிடமும் சொல்லி பெருமை போட்டுக்கொள்ள வேன்றுமென்று ஆசை. ஆகவே வா சீக்கிரம் கிளம்பலாம் என்று வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தார். மஹாலிங்கத்துக்கும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டார். சிறிது தூரம் கூட சென்றிருக்கமாட்டார்கள். வண்டி ஒரு பெரிய கல்லில் மோதி இருவரும் கீழே விழுந்து கை கால்களில் அடிபட்டுக்கொண்டார்கள்.\nபக்கத்தில் இரவு ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லோரும் இவ்ரகளை எழுப்பி ஆசுவாசப்படுத்தி சோடா வாங்கிக்கொடுத்து சரி செய்து அவர்களை பழைய நிலைக்கு கொண்டுவந்தார்கள். கிறிஸ்துவ நண்பர் மஹாலிங்கத்திடம் மன்னிப்பு கேட்டார். உங்கள் மஹாபெரியவா சொல்லியும் நான்தான் உங்களையும் கிளப்பி நானும் கிளம்பி இப்போ வீதியில் விழுந்து அடிபட்டுக்கொண்டோம். மடத்திற்கே திரும்ப முடிவு செய்து அங்கு செய்து சென்றனர். கை கால்களை அலம்பிக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு தூங்கினார்கள்.\nமறு நாள் காலை சீக்கிரமாகவே எழுந்து மஹாபெரியவளை விழுந்து சேவித்துவிட்டு உத்தரவு கேட்டார்கள். மஹாபெரியவா அவர்களிடம் கேட்டார்கள் ஏன்டா மஹாலிங்கம் அவ்வளவு சொல்லியும் ராத்திரியே கிளம்பி போயி கீழே விழுந்து அடிபட்டுண்டேள். சரி இப்பவாவது பாத்து மெதுவா உங்க ஊர் போயி சேருங்கோ என்று சொல்லி ஆசிர்வாதம் செய்து அனுப்பினார்.\nவாழ்க்கையில் நீ உன்னை தேடு\nஇறை உலகில் மஹாபெரியவாளை நாடு\nதேடலும் நாடலும் நிறைவு பெரும் இடம் அது\nஅதுவே மஹாபெரியவா என்னும் இறை சாம்ராஜ்யம்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pothigaimalai-santhaname-song-lyrics/", "date_download": "2020-08-12T23:31:57Z", "digest": "sha1:2FX3TYAWGT4WED2T7JTTGSLK4IRCNJQJ", "length": 6195, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pothigaimalai Santhaname Song Lyrics - Akkarai Pachchai Film", "raw_content": "\nபாடகி : பி. சுசீலா\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nபெண் : பொதிகை மலை சந்தனமே\nபெண் : பொதிகை மலை சந்தனமே\nபெண் : மாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு\nமாலையில் ஆடிடும் மலர்கள் இரண்டு\nமங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்\nமங்கல சங்கொலி பொங்கிடும் இசையில்\nஇசை பண்ணொலி காக்க நீ மென்மொழியில்\nபெண் : பொதிகை மலை சந்தனமே\nபெண் : கங்கையைப் போலொரு புண்ணிய நதியில்\nகங்கையைப் போலொரு புண்ணிய நதியில்\nகை வளையும் இரு மை விழியில்\nஇளம் கன்னி மகள் இவள் பொன்னழகு\nபெண் : பொதிகை மலை சந்தனமே\nபெண் : பொதிகை மலை சந்தனமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/02/1109-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-08-12T23:32:35Z", "digest": "sha1:ORNQBM5GJZAAHSESRKFLDIKACHHIQT4Y", "length": 9774, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாரம்பரியத்தைக் கற்பிக்கும் புதிய திட்டம், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபாரம்பரியத்தைக் கற்பிக்கும் புதிய திட்டம்\nபாரம்பரியத்தைக் கற்பிக்கும் புதிய திட்டம்\nதொடக்கநிலை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் பாரம்பரியத்தைக் கற்பிக்கும் முயற்சியாக நேற்று தேசிய மரபுடைமைக் கழகம் புதிய திட்டம் ஒன்றை தொடங் கியது. மரபுடைமை தேடலாய்வாளர் திட்டம் (Heritage Explorers Programme) எனும் அ���்த புதிய திட்டத்தில் கலந்துகொள்ள ஏற் கெனவே 20 பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளன.\nசுமார் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படும் இத் திட்டம், தற்போதுள்ள தேசிய கல்வி பாடத்திட்டத்துடன் இணைந்து அமைகிறது. வரலாற்றாளர், கண்காட்சி வடிவமைப்பாளர், கல்வியாளர், அருங்காட்சியகக் காப்பாளர், மரபுடைமைத் தூதர் எனும் ஐந்து மரபுடைமை சார்ந்த துறைகளில் பங்காற்றி, மாணவர்கள் கொடுக் கப்பட்ட நடிவடிக்கைகளை முடித்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு முத்திரையைப் பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்தினர் களுடன் அரும்பொருளகங் களுக்கு சென்று வருதல், அங்கே பார்த்த கண்காட்சியைப் பற்றி எழுதுதல் பாரம்பரிய விளையாட்டு களைக் கற்றுக்கொண்டு விளை யாடுதல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவர்.\nபாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள். படம்: தேசிய மரபுடைமைக் கழகம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் கொரோனா வேகமாகப் பரவுகிறது\nதெங்காவில் 20% நிலப்பகுதியில் பசுமை: கார்கள் இல்லாத புது நகர மையம் அமையும்\nஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/10/11719-800000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2020-08-12T23:17:43Z", "digest": "sha1:CIE4Q4KCZVH4PJ4XANQGTHMBCEHXDVHV", "length": 8337, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "800,000 பேருடன் அமைதிப் பேரணி, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n800,000 பேருடன் அமைதிப் பேரணி\n800,000 பேருடன் அமைதிப் பேரணி\nமும்பையில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்ட பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடந்தது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வாகன, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 10,000 போலிசார் ஈடுபட்டனர். அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்திய இந்தப் பேரணியை அடுத்து அவர்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். படம்: ஏஎஃப்பி.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்\nமறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்\nசச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்ஐஏ சேர்ந்த 6,000 பேர் சம்பளமில்லா விடுப்பில்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190123-23605.html", "date_download": "2020-08-12T23:19:26Z", "digest": "sha1:LR7SWWNJK5DO3V5U3MMKIBKOLD2DWU3S", "length": 9553, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது\nமதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது\nமதுபோதையில் இருந்த ரஷ்ய ஆடவர், ‘ஏரோஃபிளோட்’ விமானத்தைக் கடத்த முயன்றதன்பேரில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதன்னிடம் துப்பா���்கி இருப்பதாகச் சொல்லிய அந்த ஆடவர், விமானி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்றார். ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள சர்குட் நகரிலிருந்து மாஸ்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த SU 1515 விமானத்தை ஆப்கானிஸ்தானுக்குத் திசைமாறிச் செல்லுமாறு அந்த ஆடவர் கோரியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையிலேயே அந்த ஆடவர் அப்போது எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.\nஇறுதியில், பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்ததை ரஷ்ய ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளிகள் காட்டின. பயணிகளும் பணியாளர்களும் எந்த ஆபத்துமின்றித் தரையிறங்கியதாக ‘ஏரோஃபிளோட்’ விமான நிறுவனம் தெரிவித்தது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஅமெரிக்கர்கள் 11 பேருக்குத் தடை விதித்தது சீனா\nவிபத்து: முன்னாள் விமானிகள் கருத்து\nசான் சுன் சிங்: கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது புதிய பாதையை வகுக்க வேண்டும்\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார் அதிபர்\nதைவானில் முன்னாள் அதிபருக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க அமைச்சர் அஸார்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும�� எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190124-23648.html", "date_download": "2020-08-13T00:19:53Z", "digest": "sha1:HFH5VLK5JOL6OXRZOQOKNT4HTLQL5VUW", "length": 8493, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஆஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஆஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது\nஆஸ்திரேலிய எழுத்தாளர் சீனாவில் கைது\nஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சீன எழுத்தாளர் ஒருவரை சீனா கைது செய்திருக்கிறது. கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் சென்ற யாங் ஹெங்ஜுன் கைதானதற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.\nஆஸ்திரேலிய தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் பைன் பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்த நேரத்தில் கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசீனாவின் முன்னைய தூதராக இருந்த யாங், இப்போது ஆஸ்திரேலிய குடிமகனாக உள்ளார். ஆஸ்திரேலியாவின் விவகாரங்களில் சீனா தலையிடுவதாக அவர் முன்பு குறைகூறியுள்ளதால், சீனா அவரை நீண்டகாலமாகக் கவனித்து வருவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது\nவீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் கொரோனா வேகமாகப் பரவுகிறது\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/best-mobile-wallpapers-2.html", "date_download": "2020-08-12T23:42:37Z", "digest": "sha1:S7KRRYMIBQNM5WHK5CBVBH2AAXQZQ3IK", "length": 4648, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "mobile wallpaper download - android wallpaper, gallery,images", "raw_content": "\nஅல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்\nஎந்த நேரம் உறவு வைத்துக்கொள்வது சிறந்தது..\nஊறுகாய் சாப்பிட்டால் இப்படி ஒரு நல்லதா..\nபெண்களே உடல் எடை குறையனுமா.. ஜிம் வேண்டாம்.. இதுவே போதும்..\nமலச்சிக்கலால் வரும் தீமைகள் என்ன..\nஇன்றைய ராசி பலன் (புதன் கிழமை) – 12-08-2020\nதலைக்கு எண்ணெய் வைத்தால் நல்லதா..\nஉங்கள் கணவர் முன்னாள் காதலியுடன் பேசுகிறாரா..\nஎந்த வயதினர் எவ்வளவு நேரம் உறவு கொள்கின்றனர்..\nஇன்றைய ராசிபலன�� (செவ்வாய் கிழமை) – 11-08-2020\nநட்பை நீண்ட நாள் தொடர சில டிப்ஸ்..\nவயதான தோற்றம் தரும் 5 உணவுகள்..\nகொரோனாவால் மாறிப்போன மனிதனின் இயல்பு வாழ்கை\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=duelund63knight", "date_download": "2020-08-12T23:36:50Z", "digest": "sha1:VU5PWBF6DXD6DYMALS6SDCC6MV4HWKS5", "length": 2870, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User duelund63knight - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hkmelamine.com/ta/melamine-utensil-set.html", "date_download": "2020-08-12T23:02:52Z", "digest": "sha1:5GFAGF45YBE3UD2VIB3IL6GLKPHDJHTI", "length": 15791, "nlines": 306, "source_domain": "www.hkmelamine.com", "title": "மெலமைன் பாத்திரம் தொகுப்பு - சீனா Hongkang மெலமைன்", "raw_content": "\nமெலமைன் சிப் மற்றும் டிப் தட்டு\nமெலமைன் இரண்டு தொனியில் கிண்ணத்தில்\nகைப்பிடி கொண்ட மெலமைன் கிண்ணத்தில்\nமெலமைன் இரண்டு தொனியில் கப்\nமெலமைன் இரண்டு தொனியில் ashtray\nமெலமைன் குழந்தைகள் கருவிகளும் தொகுப்பு\nமெலமைன் பல் துலக்கிய வைத்திருப்பவர்\nமெலமைன் குழந்தைகள் கருவிகளும் தொகுப்பு\nமெலமைன் பல் துலக்கிய வைத்திருப்பவர்\nமெலமைன் இரண்டு தொனியில் கப்\nமெலமைன் இரண்டு தொனியில் கிண்ணத்தில்\nகைப்பிடி கொண்ட மெலமைன் கிண்ணத்தில்\nMin.Order அளவு: 1000 / துண்டுகளும்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 30000 / துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / பார்வையில் சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nபொருளின் பெயர் மெலமைன் பாத்திரம் அமை\nடெக்கால் கலர் 4 நிறங்கள் அச்சு (தேவை என்றால்)\nவடிவம் வடிவமைப்பு ஓ.ஈ.எம் / ODM\nடெஸ்ட் தரநிலை FDA எந்த பிராப் 65, EN71, LFGB SGS டெக்னிக்ஸ் அல்லது ITS ஆல் முதலியன\nபேக்கேஜிங் 12pcs / பெட்டியில், 144pcs / அட்டைப்பெட்டி\nஅகலம் 3.6 ~ 6.8 செ.மீ.\nஉயரம் பொ / இ\nகொள்ளளவு பொ / இ\nஉடல் பொருள் 100% மெலமைன்\nடெக்கால் பொருள் (என்றால் தேவை) 4 நிறங்கள் அச்சு (CMYK), அல்லது ஸ்பாட் வண்ண அச்சிடும், இடர்ப்பொருட்குறைப்பிற்கு சான்றிதழ்\nஅடித்தளங்களை (தேவை என்றால்) சிக்கோ மை வகை 1000 அல்லது மற்ற வகை, இடர்ப்பொருட்குறைப்பிற்கு சான்றிதழ்\nநிகர எடை (கிலோ) 7.2\nகப்பல் எடை (கிலோ) 8.4\nமுந்தைய: மெலமைன் அளவீட்டு கரண்டியால்\n* நேரடியாக தீ அன்று தொட்டு வேண்டாம்\n* மூலம் Steelwire பால் சலவை வேண்டாம்\n* அல்லாத நுண்அலை வெதுப்பிகள்\nமெலமைன் குழந்தைகள் கருவிகளும் தொகுப்பு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3301", "date_download": "2020-08-12T23:18:52Z", "digest": "sha1:BO4KAIJXKZGCU4FXNOX2LP6BTUONJJII", "length": 2889, "nlines": 47, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nநீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள்\nநீரிழிவு நோயினால் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணரும், யாழ் மருத்துவபீட சத்திரசிகிச்சை விரிவுரையாளருமாகி Dr.S.Raviraj அவர்களுடன் ஒர் நேர்காணல்.\nPosted in காணொளிகள், காணொளிகள்\n« தக்காளி முட்டை கூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/ariviyal/time-or-date-calculation-formatted-by-ancient-tamils/", "date_download": "2020-08-13T00:22:05Z", "digest": "sha1:SC2DKATWK3RTCQHCBTMM4K6L4CKK6FPS", "length": 4750, "nlines": 73, "source_domain": "www.thamizhil.com", "title": "தமிழச்சித்தரகள் வகுத்த காலக்கணிதம்... ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nநொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.\n1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட் (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்)\n10 குழிகள் = 1 கண்ணிமை (66.6666 மில்லி செகன்ட்)\n2 கண்ணிமை = 1 கைநொடி (0.125 செகன்ட்)\n2 கைநொடி = 1 மாத்திரை (0.25 செகன்ட்)\n6 கண்ணிமை = 1 சிற்றுழி (நொடி) (0.40 செகன்ட்) (ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்)\n2 மாத்திரை = 1 குறு (0.5 செகன்ட்)\n2 நொடி = 1 வினாடி (0.8 செகன்ட்) ஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்\n2 குறு = 1 உயிர் (1 செகன்ட்)\n5 நொடிகள் = 2 உயிர் = 1 சாணிகம் = 1/2 அணு (2 செகன்ட்)\n10 நொடிகள் = 1 அணு ( 4 செகன்ட்)\n6 அணு = 12 சாணிகம் = 1 துளி = 1 நாழிகை வினாடி (24 செகன்ட்)\n10 துளிகள் = 1 கணம் (4 நிமிடம்)\n6 கணம் = 1 நாழிகை (24 நிமிடம்)\n10 நாழிகை = 4 சாமம் = 1 சிறுபொழுது = 240 நிமிடம் = 4 மணிநேரம்\n6 சிறுபொழுது = 1 நாள் = 24 மணிநேரம்\n7 நாள் = 1 கிழமை (1 வாரம்)\n2 1/2 நாழிகை = 1 ஓரை\n3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்\n2 முகூர்த்தம் = 1 சாமம்\n4 சாமம் = 1 பொழுது\n2 பொழுது = 1 நாள்\n15 நாள் = 1 அழுவம் (பக்கம்)\n29.5 நாள் = 1 திங்கள் (30 நாள் = 1 மாதம்)\n2 திங்கள் = 1 பெரும்பொழுது\n6 பெரும்பொழுது = 1 ஆண்டு\n60 ஆண்டு = 1 வட்டம்\n360 ஆண்டு = 1 தேவ ஆண்டு\n12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/album/others/2133-doctor-students-protest-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:14:22Z", "digest": "sha1:YFO35TGD3TSTOE777FXZT23UPGHCBIVF", "length": 8974, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Album - அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் | doctor students protest in chennai", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஅரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இரவு பெய்த மழையால் சேறும் சகதியுமான...\nஉலக யோகா தினத்தையொட்டி நடிகர் சிவகுமாரின் யோகாசனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/naam-tamilar-seeman-audio-leak/", "date_download": "2020-08-13T00:01:25Z", "digest": "sha1:7HMUTONRFEUFLDP5RY6UM5OM7HZ5IRIX", "length": 11257, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "அவளுக்கு சீட் கேட்டியாமே! தொண்டரை மிரட்டிய சீமான்! வைரலாகும் ஆடியோ! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘���ிஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அவளுக்கு சீட் கேட்டியாமே தொண்டரை மிரட்டிய சீமான்\nசீட் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், நீ யாரடா அதை கேட்க என்று தொண்டரை மிரட்டும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.\nஅப்போது பேசிய அவர், அந்த ஆடியோ விவகாரம் கட்சியின் பிரச்சனையே தவிர, நாட்டு பிரச்சனை அல்ல என கூறினார்.\nஅந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் தேவையின்றி பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு ���ொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2949.html", "date_download": "2020-08-12T23:20:40Z", "digest": "sha1:ELTKU3PNBKEOB5ETYMN55ILAR6MYBMYS", "length": 4951, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ எம்.ஐ \\ அப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 6/6\nதன்னை தவ்ஹீத் ஜமாஅத் ஏன் விலக்கியது என்று அப்பாஸ் அலி கூறிய பொய்களுக்கு ‘அவர் கூறியது பொய்கள்தான்’ என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் காட்சிகள்.\nCategory: எம்.ஐ, சமுதாய அரசியல், சமுதாய அரசியல் பிரச்சனைகள், ரஹ்மதுல்லாஹ்\nஅப்பாஸ் அலிக்கு மறுப்பு -பாகம் 5/6\nசத்திய பிரச்சாரமும், சந்திக்கும் பிரச்சனைகளும்\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 18\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2532", "date_download": "2020-08-12T23:00:21Z", "digest": "sha1:WDNMT745P7CCQYRZQ77DAB2DZNTWXO4V", "length": 5052, "nlines": 76, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தசாமி அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வையாபுரி கந்தசாமி(முன்னாள் அதிபர்- அல்வாய் சின்ன தம்பி வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ராசம்மா, வேலும்மயிலும், பாக்கியம், சபாறட்ணம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், Dr. கணேஷலிங்கம்(Consultant in Respiratory Medicine at Southend University Hospital), பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சூரிப்பிள்ளை பாலசிங்கம்(பட்டய கணக்காளர்), கலைவாணி(MSc in Industrial Microbiology) ஆகியோரின் அன்பு மாமியாரும், அச்சுதன்(Investment Associate USA), அனுஷா(Tax Adviser), அவிநாஷ், மாதங்கி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக��கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nகந்தசாமி கணேஷலிங்கம் - மகன் United Kingdom +447760339992\nகலைவாணி கணேஷலிங்கம் - மருமகள் United Kingdom +447791873431\nசூரிப்பிள்ளை பாலசிங்கம் - மருமகன் United Kingdom +447956513669\nகந்தசாமி கணேஷலிங்கம் - மகன் United Kingdom +447760339992\nகலைவாணி கணேஷலிங்கம் - மருமகள் United Kingdom +447791873431\nசூரிப்பிள்ளை பாலசிங்கம் - மருமகன் United Kingdom +447956513669\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr17/32906-2017-04-20-05-45-17", "date_download": "2020-08-12T23:47:07Z", "digest": "sha1:LJDTLLH2MWMKAFLPDP3K6WLOUKQ2UEQU", "length": 18790, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "இந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nமக்கள் பயன்பாட்டில் மாட்டிறைச்சி - உணவு, மருந்து, பண்பாடு…\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nமாட்டுக் கறியும், பார்ப்பனியமும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகாணி நிலம் - ஜனவரி - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2017\nஇந்து மத வேதங்களே மாட்டிறைச்சியை அனுமதிக்கின்றன\n“பசு, கன்று, குதிரை மற்றும் எருமையை உண்ணுவது இந்திரனின் வழக்கம்” என்றும் (6:17:1) “பெண்ணின் மணவிழாவில் காளை யும், பசுவும் வெட்டப்படுகின்றன” என்றும் குறிப்பிடுகிறது ரிக் வேதம்.\n“மாமிசம் உண்பது பாவமில்லை; ஏனெனில் உண்பது உண்ணப்படுவது என இரண்டுமே ப���ரம்மனால் படைக்கப் பட்டிருக்கின்றன” என்றும், “மதச் சடங்குகளை முறை யாகச் செய்யும் ஒருவர், மாமிசத்தை உண்ண வில்லை யெனில், இறப்பிற்குப் பின்னர், தனது இருபத்தி ஒன்றா வது மறு பிறவியில் பலி விலங்காகப் பிறக்க நேரிடும்” என்றும் மநுதர்மம் கூறுகிறது.\nதிருமணத்துக்கு முதல் நாள் “மதுவர்க்கம்” என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படி கூவுவதற்கு காரணம் என்ன அவர்கள் எதை வெட்டு கிறார்கள் அவர்கள் எதை வெட்டு கிறார்கள் “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது “விவாஹே கௌஹு... க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத் தான் வெட்டுகிறார்கள் - தாத்தாச்சாரி (நூல்: இந்துமதம் எங்கே செல்கிறது\nமாட்டுக்கறி சாப்பிடச் சொல்லும் விவேகானந்தர்\n“உடலை வருத்தி உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் பக்தர்களாக வாழ விரும்புவோர் மாட்டுக்கறி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 4)\n“ஒரு காலத்தில் ‘பிராமணர்கள்’ மாட்டுக் கறி சாப்பிட்டார்கள். ‘சூத்திரர்’களை திருமணம் செய்து கொண்டார்கள். ‘பிராமணர்’களுக்கு சூத்திரர்கள் மாட்டுக் கறி உணவை சமைத்தார்கள்.” (விவேகானந்தர் உரை தொகுப்பு-தொகுதி 9)\n“நான் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல.” (He is not a good Hindu who does not eat beef) - தொகுதி-3-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்’பில் பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை) - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏப்ரல் 2015\nமாட்டு இறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதல் இடம்\nகாங்கிரஸ் கட்சி இந்திய நாட்டை ஆண்ட வரை மாட்டு இறைச்சியில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது. பசுக்களைக் காப்பாற்று வதாகச் சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களின் உணவு உரிமையைத் தடை செய்யும் மோடி அரசு வந்த பிறகு உலக அளவில் முதல் இடத்தைப் பிடித் துள்ளது. 2014-2015இல், ஆண்டுக்கு 24 இலட்சம் டன் மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது மோடி அரசு. மாட்டுக் கறி வணிகத்தில் உலகிலேயே முத���் இடம். நமது பண்பாட்டையும் உரிமையையும் பறிப்பதற்கு பசுப் பாது காப்பு நாடகம். (‘தி இந்து’, 10.8.2015)\nமாட்டு இறைச்சிக்கு எதிரான பார்ப்பன அரசியலை முறியடிப்போம்\nஆரிய சமாஜம் என்ற அமைப்பை உண்டாக்கியவர் தயானந்த சரஸ்வதி. மூலசங்கரன் என்ற இந்த குஜராத் பார்ப்பனர் தான் மாட்டு இறைச்சி எதிர்ப்பை ஒரு அரசியலாக்கியவர். 1882இல் கோ ரக்ஷினி சபை என்ற அமைப்பை ஏற்படுத்தி, இஸ்லாமியர் களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக அப்பாவி மக்களைத் திரட்டு வதற்காக பசுப் பாதுகாப்பு என்ற அரசியலைத் தொடங்கினார். 1920க்குப் பிறகு இந்து மகாசபாவும், 1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்.சும் இந்தியாவின் அடித்தட்டு மக்களின் பண்பாடாகவும், அத்தியாவசியமான உணவாகவும் இருந்த மாட்டிறைச்சி உணவை எதிர்த்த மதவாத அரசியலை நடத்தி வருகின்றனர்.\nஇந்து மத வேதங்களோ, சாஸ்திரங் களோ, சங்கத் தமிழ் இலக்கியங்களோ, பழந்தமிழர் பண்பாடோ மாட்டு இறைச்சியைத் தடுக்கவே இல்லை. வரவேற்கவே செய்துள்ளன. தமிழர் களின் பண்பாட்டில் முக்கிய அடை யாளம் மாட்டிறைச்சி தான். ஏறு தழுவலில் தமிழர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்று களம் கண்ட தமிழர்களே நமது தொன்மை மிக்க பண்பாட்டு அடையாளமான மாட்டு இறைச்சி உணவு என்ற உரிமையை மீட்கவும் களம் காண்போம் என அழைக்கிறது - திராவிடர் விடுதலைக் கழகம்\nதிராவிடர் விடுதலைக் கழகம், கொளத்தூர், சேலம் மாவட்டம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72730/Sourav-Ganguly-s-Epic-Response-To-Harbhajan-Singh-s-Gender-Swap-Photo", "date_download": "2020-08-13T00:54:56Z", "digest": "sha1:J2A2N2LK3ESF3C6ZTWYYKS7HEG4IBB3I", "length": 8746, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத பேஸ் ஆப் செயலி விளையாட்டு | Sourav Ganguly's Epic Response To Harbhajan Singh's Gender-Swap Photo | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்ற���ை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகிரிக்கெட் வீரர்களையும் விட்டு வைக்காத பேஸ் ஆப் செயலி விளையாட்டு\nபேஸ் ஆப் செயலி மூலம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை பெண்ணாக மாற்றி, யுவராஜ் சிங் ஒரு விளையாட்டு விளையாடியுள்ளார்.\nமுன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் அண்மையில் பேஸ் ஆப் செயலி மூலமாக தற்போது உள்ள இந்திய அணி வீரர்களான தோனி, விராட் கோலி, புவனேஷ்குமார், சாஹல் உள்ளிட்ட வீரர்களை பெண் வடிவத்தில் மாற்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். மேலும் இதில் நீங்கள் யாரைப் தோழியாக ஏற்க விருப்பப்படுகீறீர்கள் என்று அவரைப் பின் தொடர்பவர்களுக்கு ஒரு கேள்வியையும் முன்வைத்தார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.\nஇதனைத்தொடர்ந்து இந்திய வீரர் ஹர்பஜன் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணி வீரர்களாக இருந்த சச்சின், யுவராஜ், கங்குலி உள்ளிட்டோரை பேஸ் ஆப் மூலம் பெண்ணாக மாற்றி இதில் நீங்கள் யாருடன் டேட் செய்ய ஆசைப்படுகீறீர்கள் எனக் வீரர்களுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு வீரர்கள் பலரும் தற்போதைய பிசிசிஐத் தலைவர் கங்குலியைக் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்நிலையில் யுவராஜ் சிங் இந்த பேஸ் ஆப் சவாலில் புவனேஷ் குமார் வெற்றியாளர் என அறிவித்தார். ஹர்பஜன் சிங்கும் புவனேஷ்குமார்தான் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக ஒத்துக்கொண்டார். இந்தப் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஒரு வாரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பாதிப்பு - இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா\nஇணையத்தில் தேடி எடுக்கப்பட்ட கஸ்டமர் கேர் எண்: ரூ.1.2 லட்சம் மோசடி\nஅபின் கடத்தல் விவகாரம் : பாஜகவிலிருந்து அடைக்கலராஜ் நீக்கம்\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா : 119 பேர் உயிரிழப்பு\n‘எங்கள் குடும்பத்தில் மேலும் ஒரு புதுவரவு’ மகிழ்ச்சியில் சயிப் அலிகான்\n‘EIA2020’ குறித்து 20 லட்சம் கருத்துகள் - ஆராய குழு அமைத்த மத்திய அரசு \n“தமிழுக்கு பிரச்னை என்றால் ப.சிதம்பரம் ஒலிக்காமல் இருந்ததில்லை” - கார்த்தி சிதம்பரம்\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு வாரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் பாதிப்பு - இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா\nஇணையத்தில் தேடி எடுக்கப்பட்ட கஸ்டமர் கேர் எண்: ரூ.1.2 லட்சம் மோசடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43826-", "date_download": "2020-08-13T00:40:59Z", "digest": "sha1:HU7WAAZKI2UBMGWFY4Z5ES7MMQMRI6ZN", "length": 6316, "nlines": 146, "source_domain": "cinema.vikatan.com", "title": "அமீர்கான் மகளாக டாப்சி! | aamir khan , taapsee pannu, hindi, movie news, டாப்சி, அமீர் கான், டங்கல், மஹாவீர் சிங்", "raw_content": "\n’பேபி’ படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற ‘டாப்சி’ தொடர்ந்து இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். தற்போது அடுத்த கட்டமாக அமீர்கானுக்கு மகளாக நடிக்க உள்ளார்.\nஇந்தியில் மேரிகோம், பாணியில் மீண்டும் ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது. மல்யுத்த வீரர் மல்யுத்த மஹா வீர் சிங் போகட் , மற்றும் இவரது மகள் கீதா போகட் 2010ம் ஆண்டு நடந்த காம்ன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்த போட்டியில் பரிசு வென்றவர் கீதா.\nஇவர்கள் இருவரின் கதையே ’டங்கல்’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதில் மகாவீர் சிங்காக அமீர்கான் நடிக்க உள்ளார். அவருக்கு மகளாக டாப்சி நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு கனக்கனா ரனாவத் நடிப்பதாக இருந்தது. எனினும் ’பேபி’ படத்தின் வரவு டாப்சிக்கு இந்த வாய்ப்பை பெற்றுத்தந்துள்ளது. படத்தை இயக்குகிறர் நிதேஷ் திவாரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-radhika-with-her-granddaughter-radhya-mithun-120080100011_1.html", "date_download": "2020-08-12T23:55:04Z", "digest": "sha1:N32YFJPEUTJQFWAGU7IMUP4WMKENHEGL", "length": 9276, "nlines": 111, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மை லக்ஷ்மிஸ்.... பேத்தியை ஏந்திய ராதிகா மகளின் எமோஷ்னல் பதிவு!", "raw_content": "\nமை லக்ஷ்மிஸ்.... பேத்தியை ஏந்திய ராதிகா மகளின் எமோஷ்னல் பதிவு\nதமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான ராதிகா - சரத்குமாரின் குடும்பத்தில் இருந்து பலரும் திரைத்துறையை சேர்ந்தவர்கள். ராதிகா சரத்குமார் தம்பதிக்கு பிறந்த மகள் ரயன் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவரை கடந்த 2016ல் திருமணம் செய்துகொண்டார்.\nஅதையடுத்து அவர்க��ுக்கு கடந்த 2018ல் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மூழ்கியது.அதையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி தான் அழகிய பெண் குழந்தை பெற்றேடுத்தார் ரயன். ரயன் அப்பா சரத் குமார் மீதும் அம்மா ராதிகா மீதும் அதீத அன்பும் பாசமும் வைத்துள்ளனர். அவரக்ளை யாரேனும் கிண்டல் செய்து ட்ரோல் செய்தல் கூட விடமாட்டார். ட்விட்டரில் வெளித்துகட்டிவிட்டு தான் மறுவேலை செய்வார். அந்த அளவிற்கு பெற்றோர்கள் மீது பாசமுள்ளவர்.\nஅந்த பாசத்தின் வெளிப்பாடாக தனது மகளுக்கு அம்மாவின் பெயர் போன்றே \"ராத்யா மிதுன்\" என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ரயன். இந்நிலையில் தற்போது ராதிகா தனது செல்ல பேத்தி ராத்யாவை கையில் ஏந்தியிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள அவரது மகள் ரயன், \"ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள்\" என்று அழகான கேப்ஷனுடன் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். இதோ அந்த கியூட் புகைப்படம்.\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nவிஜய் மகனின் கனடா இரவு ரகசியங்கள்... தொடர்ந்து சர்ச்சை கிளப்பும் மாடல் அழகி\nநடிகர் ராணா கல்யாணத்தில் அழகு தேவதையாக சமந்தா - சுற்றி வளைத்த போட்டோ கிராஃபர்\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nஓணாய எடுத்து வேட்டியில விட்ட கதையா போச்சு\nபுதுச்சேரியில் ஆக.31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு'\nகடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்\nசென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nமேலும் ஒரு மாத ஊரடங்கு: கொரோனாவை வெல்லுமா சென்னை\nகையில் பச்சை குத்திய தீவிர ரசிகர்...பிரபல நடிகர் ரசிகர்களுகு வேண்டுகோள் \nசூப்பர் ஸ்டாரின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்...மேலும் மூவருக்கு சவால் \nவாழ்க்கை போராட்டமாக மாறியுள்ளது - முன்னணி நடிகை\nமாதவன் பட இயக்குனர் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்\nஉலகிலேயே அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர் வீடியோ: அதிர்ச்சியில் பிரபல நடிகை\nஅடுத்த கட்டுரையில் நான் கொலைகாரியா... கண்ணீருடன் சுஷாந்த் காதலி வெளியிட்ட வீடியோ\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/105-yrs-old-lady-wrote-4th-standard-exam-in-kerala-q19owe", "date_download": "2020-08-13T00:45:02Z", "digest": "sha1:SHYMI2WZYWONOZNCHNZ3MI7N4VC44A7Y", "length": 10649, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி சாதனை படைத்த பாட்டி...! தொடர்ந்து குவியும் வாழ்த்துக்கள்..!", "raw_content": "\n105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி சாதனை படைத்த பாட்டி...\nகேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா என்ற பகுதியில் வசித்து வருபவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயதிலிருந்தே பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது.\n105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்வெழுதி சாதனை படைத்த பாட்டி...\n105 வயதான பெண்மணி நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள திரிக்கருவா என்ற பகுதியில் வசித்து வருபவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சிறுவயதிலிருந்தே பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது. பின்னர் சாதாரண மற்ற பெண்களைப் போலவே அக்காலகட்டத்தில் சிறுவயதில் நடைபெறுவது போலவே இவருக்கும் நடந்து உள்ளது. ஆனால் இவருக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாம்.\nஎப்படியும் படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இருப்பாராம். இதற்கிடையில் கேரள அரசின் முறையான கல்வி முறைக்கு சமமான மாற்றுக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அறிந்து கேரளா எழுத்தறிவு கல்வி இயக்கம் நடத்திய சமச்சீர் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இந்த தேர்வில் மொத்தம் 19 ஆயிரத்து 950 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னதாக இதுபோன்ற தேர்வில் கலந்து கொண்டவர்களில் வயது முதியவராக கருதப்பட்டவர் ஆலப்புலாவை சேர்ந்த கார்த்திகாயினி. இவருக்கு 96 வயது அன்றைய நாளில் 43 ஆயிரத்து 300 பேர் கலந்து கொண்ட அந்த தேர்வில் நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்து இருந்தார். அந்த நிகழ்வை சாதனையாக கருதப்பட்ட இந்த ஒரு தருணத்தில் தற்போது 105 வயதாகும் பாகிரதி தேர்வு எழுதி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉங்களால் கட்ட முடியாமல் விட்ட எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க சிறப்பு திட்டம்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Pinarayi-Vijayan", "date_download": "2020-08-12T23:57:26Z", "digest": "sha1:JE2OKB6YVVHMBBZNRBTCUOLETGOVJYCY", "length": 20667, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "Pinarayi Vijayan News in Tamil - Pinarayi Vijayan Latest news on maalaimalar.com", "raw_content": "\nமீட்பு பணிகளில் விரைந்து செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்புக்குழு, மத்திய அரசுக்கு நன்றி - பினராயி விஜயன்\nமீட்பு பணிகளில் விரைந்து செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்புக��குழு, மத்திய அரசுக்கு நன்றி - பினராயி விஜயன்\nவெள்ள பாதிப்பு மற்றும் விமான விபத்து பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படைக்குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்தார்.\nகேரளாவில் அதிக அளவாக ஒரே நாளில் 1420 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவின் சமூக பரவல் தொடங்கியது - பினராயி விஜயன் அறிவிப்பால் பரபரப்பு\nதிருவனந்தபுரத்தில் கொரோனாவின் சமூக பரவல் தொடங்கி விட்டதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதங்க கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரளா அரசு பாதுகாக்காது - பினராயி விஜயன்\nதங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... பினராயி விஜயன் எச்சரிக்கை\nகேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - கேரள முதல் மந்திரி\nதிருவனந்தபுரத்தில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,951 ஆக உயர்ந்துள்ளது.\nகுமரி மீனவர்கள் விவகாரம்: கேரள முதல்-மந்திரியை சந்திக்க வசந்தகுமார் எம்.பி. முடிவு\nகுமரி மாவட்ட மீனவர்கள் கேரளாவில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு கேரள முதல்-மந்திரியை சந்திக்க உள்ளதாக வசந்தகுமார் எம்.பி. கூறியுள்ளார்.\nகேரள தங்க கடத்தல் விவகாரம்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்\nகேரளாவில் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் தலையிட்��ு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார்.\nகேரளாவில் இன்று மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று மேலும் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 193 பேருக்கு கொரோனா: 5 ஆயிரத்து 500-ஐ கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nகேரளாவில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று\nகேரளாவில் இன்று மேலும் 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.\nகேரளாவில் மேலும் 240 பேருக்கு கொரோனா - 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nகேரளாவில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 211 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் அதிகபட்சமாக மேலும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் இன்று மேலும் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவை அச்சுறுத்தும் கொரோனா - ஒரே நாளில் 127 பேருக்கு பாதிப்பு\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச���ய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்- திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று எளிய முறையில் நடைபெற்றது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\nகுடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nவேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: தமிழக அரசு\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nஏர் இந்தியா விமான விபத்து: சிகிச்சை பெற்று வந்த பயணிகளில் 85 பேர் டிஸ்சார்ஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20901292", "date_download": "2020-08-13T00:26:06Z", "digest": "sha1:25YAODMKNIWGLSTVW2L5VCIPXT3TEHOZ", "length": 39172, "nlines": 891, "source_domain": "old.thinnai.com", "title": "குறளின் குரல் : காந்தி | திண்ணை", "raw_content": "\nகுறளின் குரல் : காந்தி\nகுறளின் குரல் : காந்தி\nமகாத்மா காந்தியைப் பற்றிப் பல தமிழ்க் கவிஞர்கள் பலவிதமாகப் பாடியிருக்கிறார்கள். எடுத்துக் காட்டாக, பாரதி பாடிய ‘வாழ்க நீ எம்மான்’ என்று தொடங்கும் ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’ மிகப் பிரசித்தம். காந்தியின் வாழ்வோடு பிணைந்த பல இயக்கங்களைப் பற்றியும் பல கவிதைகள் உள்ளன. உதாரணமாக, பாரதிதாசன் ‘ காந்தியடிகளும் கதரும்’ என்ற பாடலில் சொல்கிறார்:\nவெல்லும் -வெல்லும் – வெல்லும்\nதூளே – தூளே – தூளே\nபழங்காலத் திரைப் படங்களிலும் காந்தியைப் பற்றிய பல பாடல்கள் ஒலித்திருக்கின்றன. எம்.கே.தியாகராஜ பாகவதரின் கம்பீரக் குரலில் எழுந்த ‘காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனை’ என்ற பாபநாசம் சிவனின் பாடலைக் கேட்டு மயங்காதவரும் உண்டோ இன்றும் பல தென்னிசை மேடைகளில் காந்தியை நினைவு கூரும் ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்ற பாடல் ஒலிப்பதைக் கேட்கலாம்.\nஆனால், காந்தீயக் கவிஞர் என்று ஒருவரைக் குறிக்க வேண்டுமென்றால், அது நாமக்கல் கவிஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட இராமலிங்கம் பிள்ளை அவர்களாகத் தான் இருக்கமுடியும். இதைக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களே ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். ‘தமிழக ஆஸ்தான’ கவிஞராகத்\nதிகழ்ந்த நாமக்கல்லாரைப் பற்றிக் கவிமணி\nஎன்று அன்புடன் அழைத்து, வாழ்த்துகிறார். காந்தி மகானைப் பற்றிப் பல கவிதைகள் புனைந்த நாமக்கல் கவிஞர், காந்தி வித்திட்ட பல பயிர்களான கதர் வளர்ச்சி , தீண்டாமை ஒழிப்பு, அகிம்சை போன்ற இயக்கங்களைப் பற்றியும் பல பாடல்கள் இயற்றி நமக்கு அளித்துள்ளார்.\nகாந்தி அடிகள் உப்புச் சத்தியாக்ரகப் போரைத் தொடங்கிய போது, அந்தப் போரில் கலந்துகொண்ட ‘வீரர்கள்’ உற்சாகமாகப் பாடிச் செல்ல ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் நாமக்கல் கவிஞர். இந்தப் பாடல் மூலமாகத் தான் நாமக்கல் கவிஞர் தமிழ் நாட்டிற்கே அறிமுகம் ஆனார் என்றும் சொல்லலாம்.\nகத்தி யின்று ரத்தம் இன்றி\nஎன்று தொடங்கும் அந்தப் பாடலிலேயே\nகாந்தி என்ற சாந்த மூர்த்தி\nமாந்த ருக்குள் தீமை குன்ற\nஎன்று பாடி , காந்தியிடமும், காந்தீயத்திலும் தாம் கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார். பிற்காலத்தில், ‘காந்தி வழி இக்காலத்திற்குச் சரியா என்பது போன்ற கேள்விகள் எழுந்த போது, ‘காந்தி வழி பழசா’ என்ற தலைப்பில் அவர் எழுதிய பாடல்கள் சிறந்தவை .\nகாந்தியையும் தமிழினத்தையும், தமிழ் நெறிகளையும் இணைத்து நாமக்கல் கவிஞர் பல அழகான பாடல்கள் புனைந்துள்ளார். அவற்றிலிருந்து ஒரு பகுதி இதோ\nஆம், ‘கொல்லாமை, பொய்யாமை’ பற்றி 323-ஆம் குறளில் சொன்ன வள்ளுவனின் மறு அவதாரமாகவே காந்தியைப் பார்த்தார் நாமக்கல் கவிஞர், இன்னொரு பாடலில்,\nதிருக்குறள் அறிவெல்லாம் – ஒன்றாய்த்\nஉருக்குறள் காந்திமகான் – தந்துள\n முக்கியமாக 323- ஆம் திருக்குறளைப் படிக்கும்போது நமக்குக் காந்தி நினைவு வராமல் இருக்காது; அந்தக் குறளைக் ‘காந்தி’க் குறள் என்றே சொல்லலாம் என்று தோன்றுகிறது காந்திக்��ும் பிடித்த குறள்தான் அது.\nஅந்தக் குறளின் பொருளை ஒரு இசைப் பாடலில்\nஎன்றும் அழகாகச் சொல்கிறார் நாமக்கல் கவிஞர்.\nகாந்தியையும் , வள்ளுவரையும் வேறுபட்ட ஒரு கருத்தின் மூலமாகவும் பிணைக்கலாம். உதாரணமாக, ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்பது ‘ ஒழுங்கின்மைக் கோட்பாடு’ ( Theory of Chaos) என்ற அறிவியல் தத்துவத்தில் வரும் ஒரு சுவையான கருத்து. ஒரு சின்ன நிகழ்வின் விளைவு காலம் கழித்தும்\nஒரு பெரிய விளைவை உண்டாக்கலாம் என்பதே இதன் அடிப்படை. ஒரு சின்ன பனிப் பந்து உருள்வதால் ஒரு மிகப்பெரிய பனிச் சரிவே மலையில் நடப்பது போன்ற நிகழ்வு இது. அண்மையில் வந்த ‘தசாவதாரம்’ என்ற தமிழ்ப் படத்தில் இந்தக் கருத்து ஓர் இடம் பெறுவதால், இந்த அறிவியல் கோட்பாடு மீண்டும் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த விளைவைப் பற்றிச் சில\nஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதை இதோ காந்தியும், ‘காந்தி’க் குறளும் இடம்பெறும் கவிதை இது.\n[ நன்றி ; தமிழர் பூங்கா, டிசம்பர் 08 ]\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nPrevious:2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்\nNext: அதிகம் பேசப்படாத தமிழற���ஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/world-news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-13T00:38:19Z", "digest": "sha1:D2KYEZEGK5GEW44VHL4M6P4TV5PRZSVH", "length": 15049, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அமொிக்கா | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமிய���்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமைத்திரிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கான காரணம் வெளியானது\nதேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஹரிணி அமரசூரியவுக்கு\nதனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிகள் வைத்தியசாலையில் அனுமதி\nஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு\nசொத்து விபரங்களை அறிவிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபுதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார் – பூ.பிரசாந்தன் அறிவிப்பு\nயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அங்கஜன், கிளிநொச்சிக்கு டக்ளஸ்\nகூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்த மக்களையும் ஒன்று சேர்த்து கட்சியை கட்டியெழுப்புவேன் – இரா.சாணக்கியன்\nஜோ பைடனின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பரிந்துரை\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தமது துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸை பெயரிட்டுள்ளார். துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள முதலாவது கறுப்பினத்தவரும் ஆசிய வம்சாவளி அமெரிக்கரும் இவராவார். ... மேலும்\nகொரோனா காரணமாக சீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்\nசீன ஜனாதிபதி சி ஜிங் பிங்க் உடன் தனக்கு இருந்த உறவு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குறைவடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக நேற்று வானொலி நேர்காணல் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்... மேலும்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அம��ரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியிள் அதி... மேலும்\nஅமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி தாய்வானுக்கு விஜயம்: சீனா கடும் அதிருப்தி\nஅமெரிக்காவின் சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசார் (Alex Azar) தாய்வானுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளார். தாய்வானுக்கு மூன்று நாட்கள் விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ள நிலையில், கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழ... மேலும்\nசட்ட நடவடிக்கை எடுப்போம் – அமெரிக்காவை எச்சரிக்கும் டிக் டொக்\nஅமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பபோவதாக டிக் டொக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் சீன செயலியான டிக் டொக் உடனான தொடர்புகளை எதிர்வரும் 45 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்... மேலும்\nஜனாதிபதி தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தலையிடுவதாக அமெரிக்க உளவு தடுப்பு பாதுகாப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் பில் இவானினா அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். ... மேலும்\nஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு அமெரிக்கா தடை\nஹொங்கொங் தேசிய பாதுகாப்பு சட்டம் விவகாரம் தொடர்பாக கடும் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்கா, ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் உட்பட சீனாவை சேர்ந்த பத்து பேருக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் அமெர... மேலும்\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் மீண்டெழும் அமெரிக்கா\nகொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் அமெரிக்க பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்க தொழிற்துறை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. அந்தவகையில், ஜூலை மாதத்தில் 1.8 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு வேலையின்மை 10.2 வீதமாகக்... மேலும்\nஅமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை\nடிக்டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த இரு செயலிகள���க்குமான தடை 45 நாட்களில் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்ப... மேலும்\nஆப்கானில் துருப்புகளின் எண்ணிக்கையை நான்காயிரமாக குறைக்க அமெரிக்கா திட்டம்\nஎதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை நான்காயிரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேவையொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே ட்ரம்ப் இதனைத்... மேலும்\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\nஇரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்- தவராசா கலையரசன்\n100 கோடி ரூபாய் வரையில் சம்பளம் வாங்கும் தெலுங்கு முன்னணி நடிகர்\nபருத்தித்துறை கடற்பரப்பில் மிதந்துவந்த கஞ்சா பொதிகள்\nமக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றது – செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-13T01:30:25Z", "digest": "sha1:VITEXFDP5VPT76M4KZ64XB23MMW2T7PD", "length": 17091, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கரபதிக்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கரபதிக்கோட்டை (ஆங்கிலம்: Sangarapathikottai) 18 ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறை மற்றும் புகலிடமாகவும்.[1] இது தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான இக்கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது.[2] ஆனால் தற்போது இக்கோட்டை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். இந்தக் கோட்டையின் கட்டுமானம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் 50 கற்தூண்கள் இதன் வடிவமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக காட்சியளிக்கிறது.[3]\nஇக்கோட்டையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் நிறையக் காணப்படுகிறது.\n↑ மருது பாண்டியர்கள் நினைவு நாள்: திருப்பத்தூர் மணிமண்டபத்திற்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்\n↑ சங்கரபதி கோட்டையில் பொங்கல் விழா\nஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா\nஒசுதுர்க் கோட்டை (ஈக்கேரிக் கோட்டை)\nசென் அஞ்செலோ கோட்டை (கண்ணூர்க் கோட்டை)\nசென் தோமசுக் கோட்டை, தங்கசேரி\nசிம்போர் சென் அந்தனிக் கோட்டை\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · ஆரணி கோட்டை. {{.}} இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பாளையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணகிரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை · இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2020, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/leaderboard/?time=week&in=forums-pid", "date_download": "2020-08-12T23:30:01Z", "digest": "sha1:3QBK57KYYQYQJOS4NJJKNI7AKONNFRUU", "length": 163939, "nlines": 347, "source_domain": "yarl.com", "title": "Leaderboard - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nயாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூட்டத்தில் நேரடியாகவே யாரையோ பார்த்துக் அந்தக் குதிரைகயேந்திரா எனக்கூறியதுபோல விமர்சனம் செய்கிறார்கள். அவர்களது அரசியல் பயணம் மிக நீளமானது விட்டுக்கொடுப்பெளகள் எதுவுமற்றது செல்வராஜா கஜேந்திரன் தான் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கத் தகுதியில்லை என உணர்ந்திருப்பாராக இருந்தால் சுமந்திரனுடன் இணைந்து ஒரு பிரதேச சபை அங்கத்தவர் பதவியுடன் கன்னைத் திருப்திப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் காலாகாலமாக ஒரு கட்சியின் அங்கத்தவராகவும் இல்லை சுமந்திரனது புலிநீக்க அரசியிலில் முதல் பலியானது இவர்தான் இங்கு இருந்து எழுதும் பல யாழ் கள உறுப்பினர்களுக்கு யாள் களம் அறிமுகமானதுக்கு முன்னமேயே கஜேந்திரன் அரசியலில் இருக்கிறார். பல விபத்துகள் மூலமான கொலை முயற்சிகளிலும் தப்பியிருக்க்கிறார். சரி தகுதியில்லாதவர் இருக்கலாம் ஏனையோர் எல்லாம் கார்வாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுமானி படித்திருக்கிறார்களா ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா, டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே ஏன் மாவைய காலம் காலமாக தமிழர் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் இணைந்திருப்பவர் இன்று மாவையரது த்மிழரசுக் கட்சியின் பதவிக்கே வேட்டு வருவதற்கான சூழல் வந்துவிட்டதே ஆனால் தனி ஒரு மனிதனாக பொன்னர் கஜேந்திரனுடன் 24/7 எனப் பயணம் செய்து அரசியலில் நிற்கும் அதுவும் தேர்தலில் அதிகமான ஓரளவு ஏனையவர்களுக்கு ஈடான வாக்குகளைப் பெற்ற செல்வராஜா கஜேந்திரன் பாராளுமன்றம் போகக்கூடாது அங்கஜன், விஜயகலா, டக்ளஸ் சிறீதரன் போன்றோர் போகலாம் அதுதானே 40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா 40000 சவப்பெட்டி ரெடியாக இருக்கு எனக்கூறிவிட்டு தொடர்ந்தும் தனது மண்ணில்தானே உலாவுகிறார் எம்மைப்போல் துரையப்பாவைக் கூட்டமாகக் கலைத்துக் கலைத்துச் சுட்டதாக சி ஐ டி தேடுகுது எனச்சொல்லி வெளிநாட்டுக்கு ஓடிவரவில்லையே அல்லது புலிகள் காலத்தில் பதவிபெற்று பின்பு லண்டனுக்குக் குடும்பத்துடன் ஒட்டிவந்துவிட்டு பின்பு அண்மையில் மகிந்தவினதும் கொத்தாவினதும் காலில் வீழ்ந்து கிடக்கிறாரே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் (பெயர் நினைவுவரவில்லை) அவரைப்போல் இருக்கவில்லை என எதிர்பார்கிறீர்களா செல்வராஜா கஜேந்திரன் ஆரம்பகாலத்தில் அரசியலில் வளர்சி அடையாமல் விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன் இருக்கிறார்கள் எனும் துணிவில் பேசியிருக்கலாம் இப்போ புலிகள் இல்லாதொழிந்து பதினொரு வருடம் ஆகிவிட்டது பல அச்சுறுத்தகளுக்கு மத்தியில் ஒரு கட்சியுடன் அதன் கொள்கையுடன் ஒன்றித்துப் பயணம் செய்கிறார் சிறியர்போல் சுமந்திரனே அடுத்த அன்ரன் பாலசிங்கம் என காலில்விழும் சரணாகதி அரசியல் செய்யவில்லை நானும் போயிருந்தேன் தமிழசுகட்சியின் மார்டின் வீதி அலுவலகத்துக்கு, தலைமை வர்ச்சொல்லியிருக்கு அது வந்தனாங்கள் என அங்கினைக்க இருக்கு கதிரைகளைப் பிடித்து ஒட்டாமலும் ஒட்டியும் இருப்பார்கள் கண்களி ஒரு பதட்டம் யாரையும் அழைத்துப்பேச மாட்டார்கள் இறுதியில் சுமந்திரன் கமகட்டுக்குள்ள ஒரு சிறிய பைலுடன் வெளியால வருவார் ஒரு சிலரது பெயர்களை சொல்லி உங்களைத்தான் இந்தவிடையங்களுக்கு நியமித்திருக்கு மிச்ச ஆக்கள் விருப்பம் எண்டல் போகலாம் மற்றப்படி கையெளுத்துபோடக் கூப்பிடுவினம் நிண்டு கையெளுத்துப் போடுட்டு போங்கோ எனக் கூறிவிட்டு கரில ஏறிப்போய்விடுவார் இப்ப எண்டால் சின்ன மாற்றம் அதிரடிப்படை புடசூழ காருல ஏறிப்போய்விடுவார். இவர்தான் உங்கட தலைவர் அப்படித்தானே குதிரைக்கஜேந்திரன் சிறுகச்சிறுக கட்சி வளர்த்து ஆதரவு வளர்த்து ஒரு மோட்டசிக்கிளில் ஊரெல்லாம் திருந்து தமிழ் தேசியம் பேசினால் பிடிக்காது ��துதானே. கொத்தாவை பிள்ளையான் கருணா டக்ளஸ் அங்கயன் ஆகியோர் கும்பிடுகிறதைவிட இன்னும் அதிகமாகக் கும்பிட்டு காலும் கழுவிட்டால் அண்ணருக்கு ஒரு தேசியப்பட்டியல் பதவி பார்சல் கூடவே அதிரடிப்படை காவலுக்கும் ஆர்டர் எனக்கூடி வாழலாம் இப்போ புலிகளது காசை அடித்தவர்கள் அடிக்காதவர்கள் அடைக்கலம் கொடுத்தவன் வசதியான மாவீரர் குடும்பம் அது இது என எல்லாத் துரோகங்களையும் தமிழர்க்கு எதிராக 2009 ல் செய்யாது களத்தில நிக்கிறான் ஒருவன் அவனை வரவேற்க வேண்டாம் நக்கல் நையாண்டி செய்யாதீர்கள்.\nஎல்லோரும் கூத்தமைப்பின் பின்னடைவிற்கு புறக்காரணங்களை தேடுகிறார்கள்யொழிய அகக்காரணங்களையும் அவர்கள் விட்ட பாரிய பிழைகளையும் சீர்தூக்கி பார்க்க விரும்பவில்லை இவர்கள் எல்லாம் சொல்லவருவது அவர்கள் என்ன கூத்தை ஆடினாலும் சரி தமிழர்கள் தொடர்ந்து அவர்களுக்கே வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும் என்பதே, இந்த ஒற்றை புள்ளியைத்தான் தமிழகர்களும் இவ்வளவு காலமும் பின்பற்றினார்கள் அதே ஒற்றை புள்ளியை தான் தங்கள் வரப்பிரசாதமாக எடுத்துக்கொண்ட கூத்தாடிகள் தாம் என்ன செய்தாலும் மீண்டும் மக்கள் எங்களை தான் அனுப்பப்போகிறார்கள் என்ற அசாத்திய தன்னம்பிக்கையில் மக்கள் எதற்காக அவர்களை அனுப்பினார்களோ அதைமறந்து அவர்களுக்கே பாடமெடுக்க தொடங்கினார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு வலிமையான பாடத்தை சொல்லியிருக்கிறது, ஒரு சில இடங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டிருந்தாலும் கூத்தாடிகளுக்கு ஒரு எதிர்க்கடையை போட நாங்கள் தயாராகிக்கொண்டு வருகிறோம் என்ற தெளிவான செய்தி மக்களிடமிருந்து சொல்லப்பட்டிருக்கிறது, சும்மா வெளிநாட்டு சக்திகள் ,புலம் பெயர் தமிழர்கள் என்று அழுது வடிக்காமல் இங்கு வாக்களிக்கும் மக்களின் பல்ஸை பிடித்து பாருங்கள் இதுவே அவர்கள் சொல்லியிருக்கும் செய்தி\nசூரியனே முடிந்தால் சுட்டுப் பார். என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.\nகொஞ்சம் பொறுங்கோ... புரட்சி. இது, மருதங்கேணியின் \"டிபார்ட்மென்ற்\" அவர் வந்து... விலாவாரியாக எடுத்து சொல்லுவார். ஹ்ம்ம்... அவனவனுக்கு... ஒவ்வொரு பிரச்சினை.\nகண்ணான கண்ணே ...... 'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என்மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான க��யால் பூப்போல நீவ வா.... ஆராரிராரோ.... ஆராரிராரோ....ஆராரிராரிரோ......' கடந்த சில மாதங்களாக ஆதவன் தன் செல்ல மகள் ஆரதிக்காகப் பாடிப்பாடி ஆரதிக் குட்டிக்கு பிடித்துப்போன இப் பாடலை இன்று ஆரதி தன் அன்புத் தந்தைக்காகப் பாட நேரிடும் என்று கனவில்கூட எண்ணியிருக்க மாட்டாள். அவளது கொஞ்சும் குரலில் செல்லச் சிணுங்கலாய் ஆதவனின் காதுகளில் பாடல் புகுந்து அவனைப் பரவசப் படுத்திக்கொண்டிருந்தது. அப்பரவசத்தினோடே அவனது உடலின் அசைவுகளும் இதயத்தின் துடிப்பும் மெல்ல மெல்ல அடங்க அவனது அன்பு மனைவி அபிராமியும் மகள் ஆரதியும் கையசைத்து விடைகொடுப்பதான பிரேமையுடன் இரு காதோரங்களிலும் இருசொட்டுக்கண்ணீர் வழிந்தோட எங்கோ மேலே மேலே மிதக்கத் தொடங்கினான். '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' ஆதவன் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்தவன். பெற்றவர்களுக்கு ஒரே பிள்ளையான அவன் மிகவும் பிரியமாக வளர்ந்தான். அதவன் வளர வளர பெற்றவர்கள் அவனது படிப்பிலும் நல் ஒழுக்கத்திலும் மிகவும் அக்கறையுடன் பேணி வளர்த்தனர். ஆதவனும் பெற்றவர்களுக்கு பெருமை சேர்ப்பவனாய் ஆசிரியர்களும் அயலவர்களும் பாராட்டக்கூடிய வகையில் படிப்பிலும் விளையாட்டிலும் பண்பிலும் சிறந்து விளங்கினான். படித்து முடிந்ததும் அவனுக்கும் நண்பர்களைப்போல் வெளிநாட்டுக்கு போக வேண்டுமென ஆசை அரும்பியது. அப்பொழுது அவனது நண்பனின் சகோதரன் வெளிநாட்டு கப்பலுக்கு ஆட்களை அனுப்ப ஆட்களை பதிவு செய்வதாக அறிந்தான். எனவே அவனும் நண்பன் ரவியுடன் கப்பல் ஏறி வெளிநாடொன்றில் இறங்கலாம் என்று திட்டமிட்டான். அம்மாவோ' ஆதவன் எங்களுக்கு இருக்கிறது நீ ஒருவன்தான். உனக்கும் வேறு பொறுப்புக்கள் இல்லை. நானும் அப்பாவும் உன்ர திருமணத்தை பார்க்க வேணும்'என்று தன் ஆசையை சொல்லவும் 'என்னம்மா நான் அங்கு போய் இறங்கி வேலை செய்து அதற்குப்பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்' எதையாவது சொல்லி இப்போதைக்கு கட்டிக் கழிக்க முற்பட்ட ஆதவனை அம்மா விடுவதாக இல்லை. ' ஆதவன் சொன்னாக் கேளு' அம்மாவுக்கு உள்ளுற பயம். இப்பிடி தனக்குத் தெரிந்த எத்தனை பேரின் பிள்ளைகள் வெளிநாடு போய் பெற்றவர்களுக்குத் தெரியாமல் வேற்றினப் பெண்களை மணந்து கொண்ட கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறாள். 'ஆதவன் நீ கலியாணம் கட்டிப்போட்டு எங்களோட அந்தப் பிள்ளையை விட்டிட்டுப் போனால் அது அங்கு வருமட்டுமாவது உன்ர பிரிவு தெரியாமல் நாங்க இருப்பம்.' அம்மாவும் அப்பாவும் மாறிமாறி பேசவும் ஆதவன் மனதில் அபிராமியின் முகம் வந்து போனது. சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்து குடிபெயர்ந்து கொழும்புக்கு வந்து தமது வீட்டிற்கு அண்மையில் குடியிருந்த அபிராமியின் குடும்பம் இப்பொழுது அவர்களது குடும்ப நண்பர்களாகி இருந்தனர். சின்னஞ்சிறு பெண்ணாக இருந்த அபிராமி இப்பொழுது பருவப் பெண்ணாக அழகும் அமைதியும் நிறைந்தவளாய் திகழ்ந்தாள். ஆதவனின் அம்மா அப்பாவுக்கும் அபிராமியை பிடிக்கும். தமக்கு இப்படி ஒரு பெண்குழந்தை இருந்தால் என்ற ஏக்கமும் மனதில் எழுவதுண்டு. ஆரம்பத்pல் இருந்தே ஆதவனுக்கும் அபிராமியைப் பிடிக்கும். அவள் பள்ளிச் சீருடையில் பாடசாலை போகும் காலம் தொடக்கம் இப்பொழுது அழகிய உடைகளுடன் கணனி வகுப்புக்கு போகும் நேரங்களிலும் அவளது அழகான தோற்றம் அவனது மனதில் பதிந்துபோய் இருந்தது. அவளுடன் நேரடியாகப் பேசிப் பழகா விட்டாலும் பார்த்து புன்னகைப்பான். அவளும் பதிலுக்கு புன்னகைக்கத் தவறுவதில்லை. அவனுக்கு அபிராமியில் நல்ல அபிப்பிராயம் இருப்பது பெற்றவர்களுக்குத் தெரியும். அவர்கள் மனதிலும் அபிராமியை மருமகளாக்கினால் நல்லது என்ற எண்ணம் உருவாகி இருந்தது. பெற்றவர்களுடன் நண்பர்கள் உறவினர்களும் உசுப்பேத்த அவனும் சரி என்ற பச்சைக் கொடி காட்டினான். பிறகென்ன அம்மா அப்பாவுக்கு கால் நிலத்தில் நிற்குமா அபிராமி வீட்டாரும் தமக்கு நன்கு பரிச்சயமான இடம் என்பதாலும் அபிராமிக்கும் பிடித்த இடம் எனவே திருமணத்திற்கு சந்தோசமாக ஒத்துக்கொண்டனர். அடுத்த மாதத்திலேயே திருமணம் ஒரு குறையுமின்றி மிக விமரிசையாக நடைபெற்றது. ஆதவனும் அபிராமியும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாக விருந்துகளும் மகிழ்சியான பொழுதுகளுமாக நாட்கள் விரைவாக ஓடியது. திருமணமாகி நான்கு மாதங்கள் முடிவதற்குள் ஆதவன் கப்பல் ஏறுவதற்காக பம்பாய் செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்றன. இதுவரை பெற்றவர்களை பிரிந்து வாழாத ஆதவனுக்கு இப்பொழுது பிரியமான தன் மனைவியையும் பிரிவது மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. பயண ஆயத்தங்களுடன் விமான நிலையத்தில் அனைவரும் கூடி நிற்க பெற்றவர்களுடன் கண்கலங்கி நின்ற அபிராமியை அ��ைத்து சரி கவலைப்படாதேயும் நான் நல்ல இடத்தில் இறங்கியபின் விரைவில் உம்மை கூப்பிட முயற்சி செய்யிறன் என்று ஆறுதல் கூறி அனைவருக்கும் கை அசைத்து விடை கொடுத்தான். ஆதவனின் கப்பல் பம்மாயிலிருந்து புறப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் தினமும் போனில் பேசும் அபிராமியின் அழைப்பு வராமலிருக்கவே என்னமோ ஏதோ என்று பெற்றவர்களுக்கு போன் எடுத்தான். அம்மாதான் போன் எடுத்தார். 'ஆதவன் இன்றுதான் அபிராமி டொக்ரரிடம் போய் வந்தார் ஒரு கிழமையாக ஆரதிக்கு ஒரே தலை சுற்று .இன்று டொக்ரர் நல்ல செய்தி சொல்லி இருக்கிறேர். ஏங்களுக்கு பேரக் குழந்தை கிடைக்க இருக்கு' என்று மகிழ்சியில் மூச்சு விடாமல் பேசி முடித்தார். ஆதவனுக்கு சந்தோசத்தில் வானில் பறப்பது போல இருந்தது. இதுவரை குழந்தையாக தன்னை எண்ணி பெற்றவர்களின் செல்ல மகனாக இருந்த எனக்கா குழந்தை பிறக்க இருக்கு. மகிழ்ச்சியுடன் உடனே அபிராமியை போனில் அழைத்து வாழ்த்து சொல்லவும் அவளும் சந்தோசமும் வெட்கமும் கலந்த குரலில் தான் தாயாகப் போகும் விடயத்தை கூறினாள். இந்த சமயத்தில் அவளுக்கு அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டாலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான். ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது. கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெளியே போவதுபோல் வெளிக்கிட்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டு நண்பனுக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் சில நாட்களின்பின் அகதி அந்தஸ்திற்காக விண்ணப்பித்தனர். காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் அகதியாக அவன் இருக்க ஆரதியோ இலங்கையில் அவனது செல்ல மகளாக பிறந்தாள். குழந்தையை நேரில் பார்க்கவோ தூக்கி கொஞ்சி மகிழவோ முடியாவிட்டாலும் ஸ்கைப்பில் தினமும் பார்த்து மகிழ்ந்தான். அவனது அகதி விண்ணப்பமும் ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இழுபட்டு ஆறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. குழந்தையின் மழலை மொழி காதில் விழும் நேரமெல்லாம் அவன் உள்ளுக்குள் நொந்து போனான். ஆரதியும் ஸ்கைப்பில் தோன்றி ஆடலும் பாடலுமாக அவனை மகிழ்விப்பாள். அபிராமியும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்தாள். ஒருவாறு ஆதவனுக்கு வதிவிட உரிமை கிடைத்து விட்டது. ஸ்பொன்சர் வேலைகளும் ஆரம்பித்து விட்டன. ஆறு வருடங்கள் காத்திருந்து களைத்த ஆதவனுக்கோ இப்போழுதெல்லாம் தூக்கமே வருவதில்லை. எந்த நேரமும் தன் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் பாசமுள்ள பெற்றவர்களையும் நினைவில் சுமந்தபடி நாட்களைக் கழித்தான். இடைக்கிடை தலைவலி வேறு பிரச்சினை கொடுத்தது. ஆரம்ப நாட்களில் தலைவலிதானே என்று உதாசீனமாக இருந்தவன் தொடர்ந்தும் தலைவலி மோசமாக இருக்கவே வைத்தியரை நாடினான். ஆரம்பத்pல் வைத்தியரும் சாதாரணமான தலைவலிஎன்றுதான் அதற்கான மருந்துகளை கொடுத்தார். ஆனால் தொடர்ந்தும் தலைவலி மட்டுமல்ல அடிக்கடி மயக்கம் பசியின்னை உடல் தளர்ச்சி என்ற உபாதைகள் அதிகரித்தபடி இருந்தன. அதன்பின் எக்ஸ்ரே ஸகேன் இரத்தபரிசோதனை என்று சிகிச்சைகள் தொடர்ந்தன. ஆதவன் தன் சுகவீனத்தை வீட்டிற்கு தெரிவித்து அவர்களை கவலைப்பட வைக்கக்கூடாது என நினைத்து சொல்லாமலே மறைத்து வைத்தான். இந்த ஆறு மாதங்களாக ஆதவனுக்கு பலவிதமான சிகிச்சைகள் நடைபெற்றன. முடிவில் மூளையில் கட்டி இருப்பதாகவும் அதை அகற்றுவது மிகவும் சிரமம் என்றும் அதனால் மருந்துகள் மூலம் அவனது வலிகளைக் குறைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடியதென்றும் வைத்தியர்கள் கைவிரித்தனர். அவன் உள்ளுக்குள் உடைந்து போனான். அருகிலிருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரமற்ற தனிமையில் மனம் புழுங்கினான். குழந்தையின் மழலைமொழி காதில் விழும் நேரமெல்லாம் இதற்கிடையில் உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் ஏற்பட்ட மரணங்களும் தொற்று அதிகரிப்பும் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. போக்கு வரத்துக்கள் ஸ்தம்பிதமாயின. ஆதனால் அமெரிக்க தூதரகமும் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இப்போது அவனது நோய் முற்றிய நிலையில் ஆதவன் மிகவும் வேதனைப்பட்டான். நாளடைவில் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. உதவிக்குக்கூட யாருமில்லை. கனடாவிலிருந்து அவனது நெருங்கிய உறவா��� சிறியதாயார்கூட எல்லைகள் மூடப்படுவதற்கு முன் அங்குசென்று இருண்டு நாட்களில் நாடு திரும்பவேண்டியதாய் விட்டது. அமெரிக்காவிலுள்ள ஆதவனின் நண்பன் ரவியும் தூரத்திர் வசித்ததனால் அங்கிருந்து வந்து சில நாட்கள் தங்கி இருந்து கவனித்தான். கொரோனா பிரச்சனையால் அவன்கூட தொடர்ந்து தங்கி இருந்து கவனிக்க முடியாத இக்கட்டான நிலை. ஆரம்பத்தில் ஆதவனின் நோய் பற்றி சீரியசாக எடுக்காத பெற்றவர்களும் அபிராமியும்கூட நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதை அறிந்ததும் பதறிப் போயினர். தலைவலிதானே அபிராமி அங்கு போனதும் குழந்தையையும் அவளையும் பார்க்கும் சந்தோசத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆபிராமிக்கு நோயின் தீவிரம் தெரியவந்ததும் அவளது மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. யாரை நோவது அபிராமி வீட்டாரும் தமக்கு நன்கு பரிச்சயமான இடம் என்பதாலும் அபிராமிக்கும் பிடித்த இடம் எனவே திருமணத்திற்கு சந்தோசமாக ஒத்துக்கொண்டனர். அடுத்த மாதத்திலேயே திருமணம் ஒரு குறையுமின்றி மிக விமரிசையாக நடைபெற்றது. ஆதவனும் அபிராமியும் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமாக விருந்துகளும் மகிழ்சியான பொழுதுகளுமாக நாட்கள் விரைவாக ஓடியது. திருமணமாகி நான்கு மாதங்கள் முடிவதற்குள் ஆதவன் கப்பல் ஏறுவதற்காக பம்பாய் செல்வதற்கான ஒழுங்குகள் நடைபெற்றன. இதுவரை பெற்றவர்களை பிரிந்து வாழாத ஆதவனுக்கு இப்பொழுது பிரியமான தன் மனைவியையும் பிரிவது மனதுக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தது. பயண ஆயத்தங்களுடன் விமான நிலையத்தில் அனைவரும் கூடி நிற்க பெற்றவர்களுடன் கண்கலங்கி நின்ற அபிராமியை அணைத்து சரி கவலைப்படாதேயும் நான் நல்ல இடத்தில் இறங்கியபின் விரைவில் உம்மை கூப்பிட முயற்சி செய்யிறன் என்று ஆறுதல் கூறி அனைவருக்கும் கை அசைத்து விடை கொடுத்தான். ஆதவனின் கப்பல் பம்மாயிலிருந்து புறப்பட்டு இரண்டு வாரங்கள் சென்ற நிலையில் தினமும் போனில் பேசும் அபிராமியின் அழைப்பு வராமலிருக்கவே என்னமோ ஏதோ என்று பெற்றவர்களுக்கு போன் எடுத்தான். அம்மாதான் போன் எடுத்தார். 'ஆதவன் இன்றுதான் அபிராமி டொக்ரரிடம் போய் வந்தார் ஒரு கிழமையாக ஆரதிக்கு ஒரே தலை சுற்று .இன்று டொக்ரர் நல்ல செய்தி சொல்லி இருக்கிறேர். ஏ���்களுக்கு பேரக் குழந்தை கிடைக்க இருக்கு' என்று மகிழ்சியில் மூச்சு விடாமல் பேசி முடித்தார். ஆதவனுக்கு சந்தோசத்தில் வானில் பறப்பது போல இருந்தது. இதுவரை குழந்தையாக தன்னை எண்ணி பெற்றவர்களின் செல்ல மகனாக இருந்த எனக்கா குழந்தை பிறக்க இருக்கு. மகிழ்ச்சியுடன் உடனே அபிராமியை போனில் அழைத்து வாழ்த்து சொல்லவும் அவளும் சந்தோசமும் வெட்கமும் கலந்த குரலில் தான் தாயாகப் போகும் விடயத்தை கூறினாள். இந்த சமயத்தில் அவளுக்கு அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என்று ஆதங்கப் பட்டாலும் மனதை தேற்றிக் கொண்டு நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான். ஆரம்ப நாட்களில் கப்பல் பிரயாணமும் வேலையும் மிகுந்த சிரமமாக இருந்தாலும் சிலநாட்கள் பழகியபின் பாரிய அலைகளின் நடுவில் கப்பலில் வேலை செய்வதும் அலைகளின் ஆட்டத்திலும் நடக்கவும் உண்ணவும் உறங்கவும் கூட பழகி விட்டது. கப்பல் பல துறைமுகங்களைத் தாண்டி அமெரிக்கா புறப்பட்டது. அவனும் ரவியுமாக ரகசியமாக திட்டமிட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். ஒரு மாதத்தின்பின் கப்பல் அமெரிக்காவின் பொஸ்ரன் துறைமுகத்தை வந்தடைந்தது. வெளியே போவதுபோல் வெளிக்கிட்டு இருவருமாக அங்கிருந்து புறப்பட்டு நண்பனுக்கு தெரிந்த ஒருவரின் உதவியுடன் சில நாட்களின்பின் அகதி அந்தஸ்திற்காக விண்ணப்பித்தனர். காலம் உருண்டோடியது. அமெரிக்காவில் அகதியாக அவன் இருக்க ஆரதியோ இலங்கையில் அவனது செல்ல மகளாக பிறந்தாள். குழந்தையை நேரில் பார்க்கவோ தூக்கி கொஞ்சி மகிழவோ முடியாவிட்டாலும் ஸ்கைப்பில் தினமும் பார்த்து மகிழ்ந்தான். அவனது அகதி விண்ணப்பமும் ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இழுபட்டு ஆறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. குழந்தையின் மழலை மொழி காதில் விழும் நேரமெல்லாம் அவன் உள்ளுக்குள் நொந்து போனான். ஆரதியும் ஸ்கைப்பில் தோன்றி ஆடலும் பாடலுமாக அவனை மகிழ்விப்பாள். அபிராமியும் எத்தனையோ எதிர்பார்ப்புக்களுடன் காத்திருந்தாள். ஒருவாறு ஆதவனுக்கு வதிவிட உரிமை கிடைத்து விட்டது. ஸ்பொன்சர் வேலைகளும் ஆரம்பித்து விட்டன. ஆறு வருடங்கள் காத்திருந்து களைத்த ஆதவனுக்கோ இப்போழுதெல்லாம் தூக்கமே வருவதில்லை. எந்த நேரமும் தன் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் பாசமுள்ள பெற்றவர்களையும் நினைவில் சுமந்தபடி நாட்���ளைக் கழித்தான். இடைக்கிடை தலைவலி வேறு பிரச்சினை கொடுத்தது. ஆரம்ப நாட்களில் தலைவலிதானே என்று உதாசீனமாக இருந்தவன் தொடர்ந்தும் தலைவலி மோசமாக இருக்கவே வைத்தியரை நாடினான். ஆரம்பத்pல் வைத்தியரும் சாதாரணமான தலைவலிஎன்றுதான் அதற்கான மருந்துகளை கொடுத்தார். ஆனால் தொடர்ந்தும் தலைவலி மட்டுமல்ல அடிக்கடி மயக்கம் பசியின்னை உடல் தளர்ச்சி என்ற உபாதைகள் அதிகரித்தபடி இருந்தன. அதன்பின் எக்ஸ்ரே ஸகேன் இரத்தபரிசோதனை என்று சிகிச்சைகள் தொடர்ந்தன. ஆதவன் தன் சுகவீனத்தை வீட்டிற்கு தெரிவித்து அவர்களை கவலைப்பட வைக்கக்கூடாது என நினைத்து சொல்லாமலே மறைத்து வைத்தான். இந்த ஆறு மாதங்களாக ஆதவனுக்கு பலவிதமான சிகிச்சைகள் நடைபெற்றன. முடிவில் மூளையில் கட்டி இருப்பதாகவும் அதை அகற்றுவது மிகவும் சிரமம் என்றும் அதனால் மருந்துகள் மூலம் அவனது வலிகளைக் குறைப்பதுதான் இப்போதைக்கு செய்யக்கூடியதென்றும் வைத்தியர்கள் கைவிரித்தனர். அவன் உள்ளுக்குள் உடைந்து போனான். அருகிலிருந்து ஆறுதல் சொல்லக்கூட யாரமற்ற தனிமையில் மனம் புழுங்கினான். குழந்தையின் மழலைமொழி காதில் விழும் நேரமெல்லாம் இதற்கிடையில் உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல நாடுகளில் ஏற்பட்ட மரணங்களும் தொற்று அதிகரிப்பும் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. போக்கு வரத்துக்கள் ஸ்தம்பிதமாயின. ஆதனால் அமெரிக்க தூதரகமும் இழுத்து மூடப்பட்டுவிட்டது. இப்போது அவனது நோய் முற்றிய நிலையில் ஆதவன் மிகவும் வேதனைப்பட்டான். நாளடைவில் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. உதவிக்குக்கூட யாருமில்லை. கனடாவிலிருந்து அவனது நெருங்கிய உறவான சிறியதாயார்கூட எல்லைகள் மூடப்படுவதற்கு முன் அங்குசென்று இருண்டு நாட்களில் நாடு திரும்பவேண்டியதாய் விட்டது. அமெரிக்காவிலுள்ள ஆதவனின் நண்பன் ரவியும் தூரத்திர் வசித்ததனால் அங்கிருந்து வந்து சில நாட்கள் தங்கி இருந்து கவனித்தான். கொரோனா பிரச்சனையால் அவன்கூட தொடர்ந்து தங்கி இருந்து கவனிக்க முடியாத இக்கட்டான நிலை. ஆரம்பத்தில் ஆதவனின் நோய் பற்றி சீரியசாக எடுக்காத பெற்றவர்களும் அபிராமியும்கூட நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதை அறிந்ததும் பதறிப் போயினர். தலைவலிதானே அபிராமி அங்கு போனதும் குழந்த��யையும் அவளையும் பார்க்கும் சந்தோசத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் இதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆபிராமிக்கு நோயின் தீவிரம் தெரியவந்ததும் அவளது மனக்கோட்டைகள் யாவும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. யாரை நோவது கடவுளையா விசா கிடைத்ததும் வந்து விடுவார்கள் என்று காத்து காத்து இந்த ஏழு வருடமாக பெற்ற மகளைக்கூட பார்க்கமுடியாத தன் துயரமான வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் புழுங்கினான். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது மணமாகி நாலே மாதங்கள் ஆதவனுடன் வாழ்ந்து இன்று ஏழுவயதை எட்டும் ஆரதியை மட்டுமே துணையாக வாழும் அபிராமிக்கு உலகமே இருண்டு விட்டது. கண்காணாத தேசத்தில் நோயுடன் போராடும் கணவனைப் பார்க்கவோ அவனது துன்பமான நேரத்தில் அருகிருந்து பராமரிக்கவோகூட தனக்கு கொடுத்து வைக்காத கொடுமையான நிலமையை நினைத்து நினைத்து அழுதாள். ரவிதான் திரும்பவும் வந்து அவனுக்கு உதவியாக அவனுடன் தங்கி நின்றான். ஆதவனின் நிலை மோசமாக இருந்ததால் இப்பொழுதெல்லாம் அவனால் எழுந்து நடமாடக்கூட முடியாமல் படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன. கீமோ சிகிச்சையும் பயனளிக்கவில்லை. வைத்தியசாலையிலேயே அவனது நாட்கள் கழி;ந்தன. பெற்றவர்களும் தன் பிரிய மனைவியும் தன் இந்த நிலையைப் பார்க்கக் கூடாதென்ற எண்ணத்தில் ஸ்கைப்பில் கதைப்பதையும் தவிர்த்தான். நண்பனின் கட்டாயத்தால் போனில் சில வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான். இந்த ஏழு ஆண்டுகள் இல்லறவாழ்வில் அபிராமி என்னத்தை அனுபவித்தாள். சில நாள் இன்பத்தை மட்டுமே கொடுக்க முடிந்த தன்னால் காலம் முழுவதும் கண்ணீரையும் வேதனையையும் கொடுக்கவா திருமணம் செய்தேன் மணமாகி நாலே மாதங்கள் ஆதவனுடன் வாழ்ந்து இன்று ஏழுவயதை எட்டும் ஆரதியை மட்டுமே துணையாக வாழும் அபிராமிக்கு உலகமே இருண்டு விட்டது. கண்காணாத தேசத்தில் நோயுடன் போராடும் கணவனைப் பார்க்கவோ அவனது துன்பமான நேரத்தில் அருகிருந்து பராமரிக்கவோகூட தனக்கு கொடுத்து வைக்காத கொடுமையான நிலமையை நினைத்து நினைத்து அழுதாள். ரவிதான் திரும்பவும் வந்து அவனுக்கு உதவியாக அவனுடன் தங்கி நின்றான். ஆதவனின் நிலை மோசமாக இருந்ததால் இப்பொழுதெல்லாம் அவனால் எழுந்து நடமாடக்கூட முடியாமல் படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன. கீமோ சிகிச்சையும் பயனளிக்கவில்லை. வைத்தியசாலையிலேயே அவனது நாட்கள் கழி;ந்தன. பெற்றவர்களும் தன் பிரிய மனைவியும் தன் இந்த நிலையைப் பார்க்கக் கூடாதென்ற எண்ணத்தில் ஸ்கைப்பில் கதைப்பதையும் தவிர்த்தான். நண்பனின் கட்டாயத்தால் போனில் சில வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான். இந்த ஏழு ஆண்டுகள் இல்லறவாழ்வில் அபிராமி என்னத்தை அனுபவித்தாள். சில நாள் இன்பத்தை மட்டுமே கொடுக்க முடிந்த தன்னால் காலம் முழுவதும் கண்ணீரையும் வேதனையையும் கொடுக்கவா திருமணம் செய்தேன் தன் அருமை மகளை தொட்டுத் தூக்கி அவளது மழலைப் பேச்சைக் கேட்கவும் முடியாத அபாக்கியசாலியாகி விட்டேனே என்று மனதுக்குள் மறுகினான். அதனால் அவனுக்கு மனஅழுத்தமும் சோர்வும் வேதனையுமே மிஞ்சின. இந்த ஒரு மாதமும் வேதனை மிகுந்த நாட்கள். கொரோனா தாண்டவம் ஒருபுறம். கொடிய நோயின் வேதனை தனது குடும்பத்தினரின் பிரிவு என்று அடுத்தடுத்து வேதனையே மிஞ்சின. வைத்தியர்களும் அவனது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் இன்னும் ஒருமாதமே தம்மால் காலக்கொடு கொடுக்க முடியுமென்றும் கூறினர். ஆதவனால் நன்றாகப் பேசவும் முடியவில்லை. மூச்சு விடுவது உண்பது மருந்துகள் என்ற எல்லாமே குழாய்களின் மூலம்தான். இறுதி நாட்கள் அண்மித்து விட்டன. அஸ்தமனத்தின் ஒளிக்கீற்றுகள் அவனது நினைவுகளில் வந்து மாஜாயாலம் காட்டியது, அவனது நண்பனும் அவனைப் பார்த்துவிட்டுப் போகத்தான் வந்திருந்தான். ஆனாலும் அவனது நிலையை பார்த்தபின் அங்கேயே தங்கவேண்டி வந்துவிட்டது. ஆதவன் கடைசியாக மகளின் பாடலைக் கேட்கவேண்டுமென்ற தன் விருப்பத்தைக் கூறி இருந்தான். அத்துடன் மகளுக்காக தான் இதுவரை செய்து வைத்த நகைகள் பணம் எல்லாவற்றையும் நண்பனிடம் கொடுத்து அபிராமியிடம் சேர்க்கும்படி கூறினான். அபிராமியும் அவனது பெற்றவர்களும் நண்பனிடம் தொடர்பு கொண்டு தாங்கள் எப்படியாவது ஆதவனை ஸ்கைப்பில் பார்க்க வேண்டுமென அழுகையும் விம்மலுமாக இறஞ்சிக் கேட்டனர். ஆதவனுக்கோ நினைவு மறையத் தொடங்கி இருந்தது. ரவியும் ;அபிராமியிடம் ஆதவன் ஆரதியின் பாடலைக் கேட்க விரும்பினான் என்று கூறி ஸ்கைப்பில் தொடர்பை ஏற்படுத்தினான். அபிராமி மகளை அழைத்து அப்பாவுக்காக அவனுக்கு விருப்பமான பாடலை பாடும்படி கேட்கிறாள். ஆரதியும் அப்பா கேட்கிறார் என்றதும் தமது மழலை ��ொஞ்சும் குரலால் பாடத் தொடங்கினாள். அபிராமியின் விம்மலும் பெற்றவர்களின் அழுகையும் இசையாக ஆரதி பாடிக்கொண்டிருந்தாள். இனி ஒருபோதும் அப்பாவை பார்க்கப் போவதில்லை என்றோ அப்பா தன்னை ஒருபோதுமே அணைத்து மகிழப்போவதில்லை என்றோ புரியாதவளாய் ஆரதி அப்பாவுக்காக ஆசைதீரப் பாடிக்கொண்டிருந்தாள். (யாவும் கற்பனையல்ல)\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nசீமான் மீது விமர்சனம் வைக்கத் தொடங்கிய ஆரம்பகாலங்களில் நானும் சைமன் என்றே அழைத்து வந்தனான். ஆனால் அவ்வாறு அழைப்பது அரசியல் நாகரீகம் அல்ல என்பதால் நிறுத்தி விட்டேன். அத்துடன் அவரை அப்படிக் கூப்பிடுகின்றவர்களின் உள் நோக்கங்களில் ஒன்று அவரை கிறிஸ்தவ மதம் ஒன்றைச் சார்ந்தவர் என்று காட்டுவதற்காகவும் என்றும் புரிந்து கொண்டேன். இது மத ரீதியிலான ஒடுக்குதல்களில் ஒன்று. சீமான் மீது ஈழத்தமிழர் தொடபான விடயங்களில் கடுமையான விமர்சனம் இன்றும் எனக்கு இருந்தாலும் அவரை செபஸ்ரியன் சைமன் என்று அழைப்பது அநாகரீக அரசியலின் அம்சம் என்றே நம்புகின்றேன். இதை தவிர்ப்பது ஆரோக்கியமான விமர்சனத்தை உருவாக்கும்.\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nயாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது. போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்றன.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nகூட்டமைப்பிற்கும் சாதிப்பார்கள் என்றுதானே வாக்களித்தோம்.. ஆனால் இன்று என்ன செய்துள்ளார்கள் அவர்களும் “ முன்பு போல ஒன்றுமே இப்போ செய்யமுடியவில்லை” என்று எத்தனை வருடங்களுக்கு பிறகு கூறினார்கள்..அவர்களும் ஏமாந்தார்கள், அவர்களை நம்பி வாக்குப்போட்ட மக்களும் ஏமாந்து போனார்கள்.. மக்களுக்கும் தெரியும் முன்னாள் நீதியரசரும் ஒன்றும் செய்ய முடியாது.. கஜன்கள் கூட்டணியும் 5 வருடங்களிலும் ஒன்றும் சாதிக்கமுடியாது என்று... ஆனால் மாற்றம் ஒன்று வேண்டும் என்பதுதான் மட்டும் நன்றாக விளங்கியிருக்கிறது.. வயிறு காய்ந்திருக்கும் பொழுது மற்ற பிரச்சனைகள் பெரிதாக தோன்றாது என்பதைதான் டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் கிடைத்த வாக்குகள் கூறுகிறது.. நான்றிந்தவரையில் இது கஜன்���ள் கூட்டணிக்கு நன்கு தெரியும், அவர்கள் இதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதமிழ்த்தேசியம் என்பது கூட்டமைப்புச் செய்யும் அரசியல்தான் என்று நம்பும் அரசியல் அடிமுட்டாள்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விவிவு பிறக்கப்போவதில்லை. வெறுமனே தமது கட்சியின் பெயரில் தேசியம் எனும் வார்த்தையினைத் தொங்கவிட்டு விட்டால் தேசியம் வந்திடுமா அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா அப்படியானால் இனத்துரோகி கருணாவோ அல்லது கொலைகாரன் பிள்ளையானோ தமது கட்சியில் இன்னும் சேர்த்து வைத்திருக்கும் புலிகள் எனும் சொல்லுக்கும் உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பேதும் இருக்கிறதா அப்படித்தான், கூத்தமைப்பெனும் கொழும்பு மேற்தட்டு வர்க்க அரசியலினைக் கொண்டு நடத்தும் சுமந்திரனின் கட்சியும் பார்க்கப்படுதல் அவசியம். அவர்களுக்கும் தேசியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 70 ஆண்டுகளாக சிங்களவன் ஆக்கிரமிக்கிறான். அதனாலேயே தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது. ஏதோ தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றதினால்த்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான் என்று புதிய கதையுடன் சிலர் உலாவருகிறார்கள் இப்போது. அதாவது தமிழ் ஆயுதப் போராட்டத்தினை அடக்கவே அரச ராணுவம் போரில் இறங்கியதெனும் சிங்களப் பேரினவாதத்தின் கூற்றுக்கு எந்தவிதத்திலும் குறையாத கூற்றே \"உங்கட தேசியம் செய்ததெல்லாம் சிங்களவன்ர ஆக்கிரமிப்பை 70 வருஷமா உருவாக்கி வளர்த்தது\" என்பது. உங்களுக்கு கூத்தமைப்பின் அரசியல் பிடிக்கவில்லையென்றால், தாராளாமாக விமர்சியுங்கள். அதற்கான தகுதி அவர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இன்று தோற்றுவிட்டது தமிழ்த் தேசியம் அல்ல, மாறாக தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் தமிழ்த்தேசிய எதிர்ப்பைச் செய்துவந்த கூத்தமைப்பெனும் தேசியவிரோத கட்சியின் அரசியலே. தமிழ்த்தேசியம் என்பது பாராளுமன்ற பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் செய்யப்படும் அரசியல் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தேசிய��் என்பது ஒரு மொழிபேசும் மக்கள் கூட்டம், தமது பூர்வீகத் தாயகத்தில், சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான வாழ்க்கை முறையே. அதை நோக்கிச் செய்யப்படும் எந்தவித நடவடிக்கையும்ன், அரசியலாகவோ போராட்டமாகவோ இருக்கும் பட்சத்தில் தேசியம் சார்ந்த செயற்பாடாகக் கருதப்பட முடியுமே தவிர, அதுவே தேசியமாகாது. இன்று கூத்தமைப்புச் செய்வதற்கும் தேசியம் சார்ந்த செயற்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கு நேர் எதிரான செயற்பாட்டையே கூத்தமைப்பு செய்துவருகிறது.\nஅருவி அவி-அவித்தல் | புலனடக்கம் (க)ருவி, (கு)ருவி\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nஅண்ணோய், இப்ப நீங்கள் எங்க இருக்கிறியள் தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ தமிழ்த்தேசியம் எல்லாம் இப்ப பழைய கதையாப் போச்சு கண்டியளோ இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே இப்ப ட்ரெண்ட் என்னவெண்டால், அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் தானாம். அதுக்காக உந்த இனக்கொலை விசாரணை, போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு எண்டு கேட்கிறதை எல்லாம் விட்டு விடவேணுமாம். அண்ணை, ஆதரிக்கிறது எங்கள அழிச்சவங்களைத்தான் எண்டு வந்தபிறகு உதெல்லாம் பேச ஏலுமே கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ கருணா பிள்ளையான் கற்பழித்ததும் கொன்றதும் பற்றி நீங்கள் கேள்வி கேட்க ஏலாது, ஏனெண்டால், அவையள் வன்னிப் புலிகளுக்கு ஆதரவான ஆட்கள் கண்டியளோ அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச் சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு அவையள அப்படிச் செய்ததில ஒரு குற்றமும் இல்லை. மகிந்தவும் கோத்தாவும் வடமாகாணச��� சனத்துக்குச் செய்ததையே சரியெண்டு ஏற்றுக்கொண்டு இண்டைக்கு அவையின்ர ஆள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் பின்னால போறமாம், உதையெல்லாம் இன்னமும் தூக்கிபிடிச்சுக்கொண்டு ஆனாலும் அண்ணை, இன்னும் ஒண்டு ரெண்டு பேர் தமிழ்த் தேசியம் எண்டு கொண்டு நிக்கினம். உவையையும் அழிச்சுப்போட்டுத்தான் இனி மிச்ச வேலை கண்டியளோ. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு துரோகம் என்றதெல்லாம் நல்ல விஷயம் எண்டு சனத்தை நம்பவைச்சு வாறம், உவை இன்னமும் தமிழும், தேசியமும், பூர்வீக தாயகமும், சுயநிர்ணய உரிமையும் கேட்டுக்கொண்டு திரியினம். விசர் தான் வரூது கண்டியளோ\nஅரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் அதற்கான சவால்களும்.\nஅரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள். இதில் பலராலும் அனுபவம் சார்ந்து எடுத்துரைக்கப்பட்ட சில விடயங்கள் நிச்சயமாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பொது வெளிக்கு, அதுவும் குறிப்பாக அரசியலுக்கு வரும் பெண்களை இழிவு படுத்துபவையாக வும் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் ஆண்கள் அரசியலில் எதிர்நோக்குகின்ற சவால்களை விட அதிகமான சிக்கல்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்தப் பதிவில் நான் எழுதுகின்றவை இக்கலந்துரையாடல் மூலம் கிடைத்த தகவல்களோடு எனது தனிப்பட்ட கருத்துக்களையும் அடக்குகின்றன. இவ்வுரையாடலில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டாலும், இக்கலந்துரையாடலுக்கான ஏற்பாட்டை மேற்கொண்டவர்களின் பெயர்கள் இதன் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. சிக்கல் 1 ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லது சேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு, பொருளாதாரத் தேவைகள் எனப் பலவகையான குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிக்கல் 2 அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது, பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும் பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது. சிக்கல் 3 அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில் பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின் தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது. எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது. இலண்டனிலுள்ள ஐ பி சி ஒளி / ஒலி பரப்புக்கூட்டுத்தாபனத்தின் 'டீக்கடை' நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். வெறுமே அரசியல் நையாண்டிகள் போல அல்லாது ஊடக தர்மம் மீறி இப்படியான ஒரு ஒளிபரப்பு செய்தவர்கள், இதில் சம்பந்தப்பட்ட��ர்கள் தாம் நையாண்டி செய்த இக்குறிப்பிட்ட பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பது அவசியம். அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும். அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர் தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும் சிக்கல் 4 தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும் பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது. அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே. சிக்கல்: 5 சில பெண்களே பெண்களுக்கு எதிராக ஆண்களின் திறமைகளையும் அரசியல் அனுபவங்களையும் மட்டுமே வெளிக்கொணர வேண்டும் என்ற சிந்தனையுள்ளவர்களாக இருப்பதும் வருந்தத் தக்கது. இது அரசியலில் அல்லது மக்கள் உரிமை சார்ந்த சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்த சில பெண்களின் கசப்பான அனுபவங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கல்: 6 அறிவும்,ஆளுமையும், திறமையும் கொண்ட பல பெண்கள் எமது சமூகத்தில் இருந்தாலும் கூட அவர்கள் தாமாகவே அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள் அல்லது அரசியல் பற்றிய சிந்தனை இல்லாது இருக்கிறார்கள். இப்படியானவர்களில் சிலர் தமது கணவர், தந்தை அல்லது சகோதரர்கள் அரசியலில் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களைத் தொடர்ந்து அரசியலுக்கு வர முயற்சிக்கிறார்கள். இது தாம் சுயமாகச் சிந்திக்காது வெறும் அனுதாபத்தை மூலதனமாக்கியே அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பெயரையே இவர்களுக்கு கொடுக்கிறது. பெண்களை உற்சாகமூட்டி அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்காமல் அவர்களுக்கு அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஆளுமை போதவில்லை எனக்குற்றம் சாட்டி அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் தமக்கு தேவை என வரும் போது, தமது கட்சிலிருந்து யாராவது ஒருவரின் உறவையோ நட்பையோ வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுப்பதும் நடக்கிறது. இத்தனை சவால்களையும் தாண்டி ஒரு பெண் அரசியலுக்கு வந்து அல்லது வரும் போது, அவளால் என்ன சாதிக்கப்பட்டாலும் அது பெண்களுக்கான ஒரு வெற்றியாகவே கருதப்பட வேண்டும். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பெண்கள் தமது அரசியல் அனுபவங்களையும் திறமைகளையும் தாயகத்திலுள்ள பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும் , ஜனநாயகமும் பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவுபட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே. பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான் சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும் வேண்டிவருகிறது. தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும். சில ஊடகங்களில்ப் பெண்களை பாலியல் போகப் பொருளாகச் சித்தரிக்கும் வேளைகளில் உடனடி எதிர்ப்பை தெரிவிப்பது போன்ற விடயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்து விடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்ப���ு நல்லது. (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : உமா ஷானிக்கா, விஜியுடன் ஆனந்தி பாலசூரியன் ) - அன்புடன் தோழி\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nகுதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும் ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிடம் கூறிய விஷயத்தில் ஒரு சதவீதம் கூட சரியாக வந்திருக்காது..ஆகையால் இந்த மாதிரி விஷயங்களில் ஆதாரம் இல்லாமல் ஒருவரின் வாய்பேச்சை எப்படி நம்பமுடியும் நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா நிற்க.. அப்படி குதிரையோடித்தான் கஜன் வந்திருந்தால் கூட, நன்றாக படித்த அப்புகாத்துகள் மட்டும் மக்களுக்கு நல்லதைதான் இவ்வளவுகாலமும் செய்தார்களா நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலும் அதிக ஆசனங்களை கிடைக்கும். மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்... இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா நான் கூட்டமைப்பு படுதோல்வியடைய வேண்டும் என விரும்பியிருந்தேன். அவர்களுக்கு இது ஒரு நல்லபாடம்.. இனியாவது மக்களுக்கு உண்மையிலேயே நல்லதை செய்ய முயற்சிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாவிடில் அடுத்த முறை டக்ளஸிற்கும் அங்கயனிற்கும் மேலு���் அதிக ஆசனங்களை கிடைக்கும். மேலும், கஜன் ஆரம்பத்தில் உணர்ச்சிகரமான பேச்சுகளை அள்ளி வழங்கியிருந்திருக்கலாம், ஆனால் இந்த 11 வருட கால அரசியல்வாழ்க்கை இன்றைய சூழ்நிலை அவரை மாற்றியிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்... இன்னொரு விடயம்: ரதி, உங்களுக்கு, கஜனைப்பற்றி கூறியவர்கள் முழு உண்மையையும் கூறினார்களா எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று எந்த சமயத்தில் அப்படி நடந்தது என்று ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much ராகிங் சமயத்தில், எங்களுடைய Juniorசிடம் இந்த மாதிரி notes எழுத கொடுப்பதும் பின்பு எங்களுடைய notes/assignment மற்றும் புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்து உதவுவதும் வழமை.மேலும் கஜன் பல்கலைகழகத்தில் படிக்கும் பொழுதே பல நெருக்கடிகளை சந்தித்தமையால், பல விரிவுரைகளை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் அதிகம், ஆகையால் நண்பர்களிடம், Juniorsசிடம் உதவிகளை கேட்டிருக்கலாம். “வெருட்டி” என்பது too much எத்தனையோ கொடூரங்களை செய்தவர்கள், வெளியே தாம் திருந்திவிட்டதாகவும், மக்களுக்கு சேவை செய்யபோவதாகவும் கூறும்பொழுது, உண்மையிலேயே பலகாலம் கஷ்டப்பட்டு கிடைத்த பதவியை கஜன் நன்றாக பயன்படுத்துவர் என நம்புகிறேன்.. கஜனுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி.\nதமிழர்களின் தோல்விக்கும், தமிழ்த் தேசியத்தின் தோல்விக்கும் காரணங்களை உள்ளே தேடாமல், ஒரு பொதுக் கொள்கையில் ஒற்றுமையாக தேர்தலில் நிற்காமல், எல்லாவற்றுக்கும் வெளியார்தான் காரணம் என்று சொல்லுவதை எப்போது நிறுத்தி வரலாற்றுத் தவறுகளை உணர்கின்றோமா அப்போதுதான் ஒரு படி அரசியலில் முன்னேறலாம். ஆனால் அது தமிழர்களால் முடியாதது. எதிர்காலத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்படும்போது வெளியாரால்தான் எல்லாப் பாதகங்களும் நடக்கின்றன என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇது ஏதோ வழக்கமானது என்று கடந்து போவதைவிட கொஞ்சம் கவனித்து பாருங்கள், வித்தியாசமான மனிதர், வித்தியாசமான பேட்டி .....\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nகற்பகதரு.. சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழையுறது... இது, மூன்றாவது தரம் தெரியுமா அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்... அவருக்கு... நீங்கள், எவ்வளவு முட்டுக் கொடுத்தாலும், எவரும் நம்பத் தயாரில்லை, என்பதே.... உண்மை. சுமந்திரன்.. ஸ்ரீ லங்காவின், வைகோ மாதிரி. யாருக்கு... ஆதரவு கொடுக்கிறாரோ... அந்தாள்.. நொந்து நூடில்ஸாக போயிடும். 1) ரணிலுக்கு ஆதரவு கொடுத்தார்... இப்ப அந்தாள்.. கட்சிக்கு கடைசி, ஆணி அடித்து விட்டு, நடுத் தெருவில், தன்னந் தனிய நிக்கிறார். 2) தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்தார்... 22 பாராளுமன்ற உறுப்பினர்களை.. வைத்திருந்த கட்சி, \"கழுதை, தேய்ந்து... கட்டெறும்பான மாதிரி\" 9 இடத்துடன், முழி பிதுங்கி.. நிக்குது. அடுத்த தேர்தலில்... அதுகும் கிடைக்காது. நீங்கள்... இங்க வந்து, எங்களுக்கு பாடம் படிப்பிக்கிறதை விட்டுட்டு... சுமந்திரனுக்கு... ஏதாவது, புத்திமதியை சொல்லுங்கோ. ஓகே...\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nநாங்கள் சின்னனில் படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும் அதுக்கு ஒரே வழி அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய் அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போது குத்தியாயிற்று அந்த இக்கட்டான நேரத்திலும் அரசர் கொலையாளியை நோக்கி பாயும் தனது பாதுகாவலரை நோக்கி கட்டளையிடுகிறார் வந்தவன் சிவபக்தன் பொதுமக்களால் இடையூறு ஏற்படா வண்ணம் ஆளை ஊர் எல்லை தாண்டி பாதுகாப்பாய் கொண்டுபோய் விட்டு விடும்படி கடடளையிட்டுவிட்டு அரசர் உயிரை விடுகிறார் இது கதை நீதி பொய்யுக்கு சிவனின் திருநீறு அணிந்தாலும் கொல்ல வந்தாலும் அவன் சிவனின் பெயரால் பாதுகாக்க படவேண்டிய ஒருத்தர் . இப்போ நிஜத்துக்கு வருவம் யார் இந்த சசிகலா மாமனிதர் ரவிராஜின் மனைவியார் இந்த தேர்தலில் ஆனந்திக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஒருத்தர் இவவை பற்றி இன்னும் ஒன்று ஒண்டு பிரபாகரனின் மனைவியார் பல்கலை மாணவியஆக இருந்தபோது உண்ணாவிரதம் இலங்கை அரசுக்கு எதிராக இருந்தபோது கூட இருந்த மாணவிகளில் ஒராள் இவவும் என்ற உண்மை தேர்தல் கூட்டங்களில் மக்களுக்கு பகிரப்பட்டது சனமும் விருப்பு வாக்குகளினால் இவவை தெரிவில் சும்மை விட கூடுதலாக தெரிந்து எடுத்து கிடைத்த மூன்று கதிரையில் இவவுக்கு கொடுத்தது இப்ப சின்ன பிரேக் அங்கு திருநீறு இங்கு புலிக்கதை எங்கடை சனத்தின்ரை மைண்ட் வொய்ஸ் நன்றாக குள்ளநரி சுமத்திரனுக்கு தெரிந்து இருக்கு . பகலில் சர்வதேச கண்காணிப்பவர்களின் முன்னிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையை குறிப்பாக சசிகலாவின் புலி அனுதாப வாக்குகளை விருப்ப தெரிவு வாக்குகளை நடு இரவில் வோட்டு என்னும் இடத்துக்கு சென்று சசிகலாவின் வாக்குகளை விருப்ப வாக்குகளை தன்னுடைய பெயருக்கு மாத்திக்கொண்டு தானே வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு stf பாதுகாப்புடன் புறப்பட்டு சென்று விட்டார் . இவ்வளவு நாடகமும் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் நடந்து உள்ளது காரணம் மேட்குலகில் இருந்துவரும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களில் இருந்து தங்களை காப்பற்ற போவதுக்கு இவரை போல் சிங்களத்துக்கு நம்பிக்கையானவர்கள் இல்லை . எனக்கு இன்னும் ஒரு நெருடல் என்றால் இந்த தமிழ் சிங்கள மகளீர் அமைப்புக்கள் சசிகலாவுக்கு நடந்த கொடுமையை பார்த்தபின்னும் அமைதியாக மரத்தை விட்டு இறங்காத கோழிகளாட்டம் இருக்கினம் என்ன காரணம் என்று விளங்கவில்லை .\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nநீங்கள் புலிகள் அழிக்கப்பட்டதற்கும், போராட்டம் கொடூரமாக முடித்துவைக்கப்பட்டதற்கும், அப்பாவிகளின் ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கும் காரணங்களை வெளியே தேடுகிறீர்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். அது இந்தியா, இந்தியா, இந்தியா ரஞ்சித், கபிதன் உங்கள் இருவரதும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எமது விடுதலைக்கு எதிரான சிந்தனையையே கொண்டிருந்தது. அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் இதனை இந்தியா மறைத்து வைத்திருக்கவில்லை. 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையிலேயே காண்பித்துவிட்டது. அதன் பின்னர் 1987 ் ல் மிக உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில் எமது தரப்பில் அதன் பின்னர் அதற்கு மாற்றான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை எமது மாபெரும் தவறல்லவா. அதைவிடுத்து இந்தியாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி எமது காலத்தை போக்குவதில் என்ன நியாயம் உண்டு ரஞ்சித், கபிதன் உங்கள் இருவரதும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்தியா ஆரம்பத்தில் இருந்தே எமது விடுதலைக்கு எதிரான சிந்தனையையே கொண்டிருந்தது. அதனை நான் நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் இதனை இந்தியா மறைத்து வைத்திருக்கவில்லை. 1985 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையிலேயே காண்பித்துவிட்டது. அதன் பின்னர் 1987 ் ல் மிக உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில் எமது தரப்பில் அதன் பின்னர் அதற்கு மாற்றான ராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்படாமை எமது மாபெரும் தவறல்லவா. அதைவிடுத்து இந்தியாவை மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டி எமது காலத்தை போக்குவதில் என்ன நியாயம் உண்டு 1987 ல் இருந்து 2009 வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள். இக்காலப்பகுதி எமக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தி இந்திய எதிர்ப்பை சமாளிக்க இருந்தும் அதை பயன்படுத்தாதது எமது தரப்பின் தவறல்லவா 1987 ல் இருந்து 2009 வரை கிட்டத்தட்ட 22 வருடங்கள். இக்காலப்பகுதி எமக்கு புதிய உறவுகளை ஏற்படுத்தி இந்திய எதிர்ப்பை சமாளிக்க இருந்தும் அதை பயன்படுத்தாதது எமது தரப்பின் தவறல்லவா ஏதோ கடைசிவரை இந்தியா எமக்கு ஆதரவளிப்பதாக கூறி இறுதி கணத்தில் ஏமாற்றியது போலவே எம்மவர் கருத்து உள்ளது. எமது இலக்குகளை அடைவதற்கு இந்த கால உலக சூழ்நிலை தடையாக இருக்கிறது என்றால் இலக்குகளை மாற்றி அதை நோக்கிய அத்திவாரத்தை போடுவதை இலக்காக கொண்டிருக்கலாம் அல்லவா ஏதோ கடைசிவரை இந்தியா எமக்கு ஆதரவளிப்பதாக கூறி இறுதி கணத்தில் ஏமாற்றியது போலவே எம்மவர் கருத்து உள்ளது. எமது இலக்குகளை அடைவதற்கு இந்த கால உலக சூழ்நிலை தடையாக இருக்கிறது என்றால் இலக்குகளை மாற்றி அதை நோக்கிய அத்திவாரத்தை போடுவதை இலக்காக கொண்டிருக்கலாம் அல்லவா என்னை பொறுத்தவரை போராட்டத்தை நடத்திய விடுதலை புலிகளின் அர்பணிப்பு , வீரம் ஆகியவற்றை மதித்து அவர்களின் ஈக வரலாற்றை பேணிப்பாதுகப்பதுடன் அவர்கள் செய்த தவறுகளையும் அதனால் ஈழப்போராட்டடதிற்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் ஏற்றுக்கொண்டு அவற்றையும் ஆவணப்படுத்துவதே நாம் வாழாத காலத்தில் எதிர்கால சந்ததியாவது அத்தவறுகளை மேற்கொள்ளாது தடுக்கு முடியும். அதை விடுத்து எதிர்கால சந்ததிக்கு எமது காலத்து தவறுகளை மறைத்து தனியே துரோகிகளால் மட்டும் அழிந்தோம் என்ற பிழையான தகவலை வரலாறாக காட்டினால் அது அவர்களும் அதே தவறை செய்யவே வழிவகுக்கும். Those who do not learn history are doomed to repeat it.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநீங்கள் பிரபாகரனையும், புலிகளையும் வெறுப்பதாலேயே, சீமானையும் வெறுக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் மீது நீங்கள் இவ்வளவு வெறுப்பினை உமிழக் காரணம் என்ன சீமான் ஈழ ஆதரவுப் போக்குடன் இருந்தாலும், அவர் செய்யும் அரசியல் தமிழகத்து மக்களுக்கானது. அவர் கூறுவதை அம்மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஈழத்தமிழர்கள் அவரை தமது தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நியதியில்லை, அவரும் அதனை எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இதுவரை காலமும் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அப்பிரச்சினை சம்பந்தமாக அறிவுருத்துகிறார்.சாதியினாலும், மதத்தினாலும் பிரிந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்தினை மீள இனம் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கிறார். வேற்றின மக்களால் ஆளப்படும் தமிழகத்தினை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறுகிறார். இதில் தவறு எங்கே இருக்கிறது சீமான் ஈழ ஆதரவுப் போக்குடன் இருந்தாலும், அவர் செய்யும் அரசியல் தமிழகத்து மக்களுக்கானது. அவர் கூறுவதை அம்மக்கள் நம்பி ஏற்றுக்கொண்டாலே போதுமானது. ஈழத்தமிழர்கள் அவரை தமது தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நியதியில்லை, அவரும் அதனை எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தில் இதுவரை காலமும் ஈழவிடுதலைப் போராட்டத்திலிருந்து வேண்டுமென்றே விலத்தி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு அப்பிரச்சினை சம்பந்தமாக அறிவுருத்துகிறார்.சாதியினாலும், மதத்தினாலும் பிரிந்துகிடக்கும் தமிழ்ச் சமூகத்தினை மீள இனம் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றிணைக்கிறார். வேற்றின மக்களால் ஆளப்படும் தமிழகத்தினை தமிழர்களே ஆளவேண்டும் என்று கூறுகிறார். இதில் தவறு எங்கே இருக்கிறது ஈழத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதுபற்றி சீமான் பேசும் விடயம் உங்களுக்கு பிரச்சி���ையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அவர் அதைச் சொல்வதுதான் கஷ்ட்டமாக இருக்கிறதென்று நினைக்கிறேன். சீமான் இதை சொல்லாமல் (அதாவது கஜேந்திரகுமாருக்கோ அல்லது விக்னேஸ்வரனுக்கோதான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனும் கோரிக்கையைத்தான் சொல்கிறேன்) வேறு யாராவது சொல்லியிருந்தால் உங்களுக்கு அதில் பிரச்சினை இருந்திருக்காது என்று நம்புகிறேன். தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கு வாக்களியுங்கள் என்று யார் சொன்னாலென்ன, அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா ஈழத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழர்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதுபற்றி சீமான் பேசும் விடயம் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மாறாக அவர் அதைச் சொல்வதுதான் கஷ்ட்டமாக இருக்கிறதென்று நினைக்கிறேன். சீமான் இதை சொல்லாமல் (அதாவது கஜேந்திரகுமாருக்கோ அல்லது விக்னேஸ்வரனுக்கோதான் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனும் கோரிக்கையைத்தான் சொல்கிறேன்) வேறு யாராவது சொல்லியிருந்தால் உங்களுக்கு அதில் பிரச்சினை இருந்திருக்காது என்று நம்புகிறேன். தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் சக்திகளுக்கு வாக்களியுங்கள் என்று யார் சொன்னாலென்ன, அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா சீமான் உணர்வுகளைத்தூண்டி பதவிக்காக இப்படிச் செய்கிறார் என்றால், தாயகத்தில் போட்டியிட்ட கட்சிகள், கூத்தமைப்பு அடங்கலாக பேசியவை எல்லாம் பாராளுமன்றப் பதவிகளுக்காக அல்லாமல் வேறு எதற்கு சீமான் உணர்வுகளைத்தூண்டி பதவிக்காக இப்படிச் செய்கிறார் என்றால், தாயகத்தில் போட்டியிட்ட கட்சிகள், கூத்தமைப்பு அடங்கலாக பேசியவை எல்லாம் பாராளுமன்றப் பதவிகளுக்காக அல்லாமல் வேறு எதற்கு சீமானின் தமிழ்த்தேசிய அரசியலை எள்ளிநகையாடி விமர்சிக்கும் நீங்கள், இலங்கையில் தேசியம் எனும் போர்வைக்குள் ஒளிந்திருந்து புலிநீக்க - தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செய்யும் சுமந்திரனையோ அல்லது சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்கும் சோரம்போன தமிழர்களையோ ஏன் விமர்சிப்பதில்லை சீமானின் தமிழ்த்தேசிய அரசியலை எள்ளிநகையாடி விமர்சிக்கும் நீங்கள், இலங்கையில் தேசியம் எனும் போர்வைக்குள் ஒளிந்திருந்து புலிநீக்க - தமிழ்த்தேசிய நீக்க அரசியல் செய்யும் சுமந்திரனையோ அல்லது சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்கும் சோரம்போன தமிழர்களையோ ஏன் விமர்சிப்பதில்லை சீமான் செய்யும் தீவிர தமிழ்த்தேசிய அரசியலைக் காட்டிலும், சுமந்திரனும் சோரம்போனவர்களும் செய்யும் அரசியல்கள் ஆபத்தானவை என்று நீங்கள் நினைக்கவில்லையா\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nஎனது தெரிவு கஜேந்திரகுமாராக இருந்தாலும், இப்போதைய சூழ்நிலையில் கஜேந்திரகுமாரிடம் உள்ள தலைமைத்துவ பண்புகளையோ, மக்களிடம் அவருக்குள்ள நம்பிக்கையோ வளர்க்குமட்டும் அவரால் தனியாக ஒரு சிறிய டேவிட்டாக போராடமுடியாது.. அதேநேரம், கூட்டமைப்பில் சில சுத்திகரிப்புகளை செய்து இளையதலைமுறைக்கு கொஞ்சம் வழிவிடவேண்டும், ஏனெனில் இன்னமும் மக்கள் அவர்களை நம்புகிறார்கள், அந்த நம்பிக்கையை வீணாக்காது அவர்கள் கட்டாயம் செயற்படவேண்டும்.. ஆகவே விரும்பினாலும் விரும்பவிட்டாலும் கஜேந்திரகுமார் இன்னொரு அணியுடன் சேர்ந்தே செயலாற்றவேண்டும்.. மனோ கணேசனின் மீதும் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கை உண்டு.. ஆனாலும் அவரைப்பற்றி ஒன்றும் கூறமுடியாதுள்ளது.. கூட்டமைப்பில் இருந்து கஞ்சா வியாபாரிகள் போகாமல் மற்றையவர்கள் சேருவார்களோ தெரியவில்லை.. கோலியாத்துடன் உள்ளவர்களையும் பிரிப்பது கடினம்.. பலங்களும் பலவீனங்களும் எல்லோரிடமும் உண்டு ஆனால் எங்களது உண்மையான எதிரி பக்கம் சாயாதவர்களாகவும் இருக்கவேண்டும்.. எங்களது மக்களின் பொருளாதார நிலையை அரசாங்கத்திடம் அதிகளவில் சாராமல் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன், சர்வதேச உதவிகளை அனுகி மேம்படுத்தவேண்டும்.. இன்னொரு முள்ளிவாய்க்கால் ஏற்படாதவாறு எங்களது தேசியத்தை பாதுகாக்கவேண்டும்.. இப்படி பல ஆனால் இவர்கள் சேர்ந்து செயலாற்றுவது நடைமுறைக்கு சாத்தியமா தெரியவில்லை, கனவு மெய்ப்படவேண்டும்...\nவாடி வாடி நாட்டுக்கட்டை.. யாழ் கள மூத்தோருக்காக.\nகிழக்கு மாகாண தமிழர்களை முஸ்லிம்களிடமிருந்து பாது காக்க ஒரு நல்ல தெரிவு. மக்களின் வலக்கையில் ஓரளவு முன்னேற்றத்தையாவது எதிர்பார்க்கலாம். கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது மக்களுக்கு செய்த சேவையை மக்கள் மறக்கவில்லை.\nஹம்பாந்தோட்டையில்... சீனாவின் பெயரைக் காட்டும், கட்டடம்\nஅவனோட நாட்டில் அவனோட பெயரை பொறிக்கிறான் .. இதில் அதிசயக்கவோ ஆச்சரியபடவோ ஒன்றும் இல்லை..\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nஇத்தால் நீங்கள் சொல்லவருவதாவது அப்பாவிப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தை மீள பதிவு செய்தது கூட நியாயமற்ற செயல் என்பதேயாகும். அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில் இணைய நிறுவனங்கள் செய்தி நிறுவனங்களை தொடர்புகொண்டு எங்கள் தலைவர் பிள்ளையான் தலமையிலான குழு முன்னர் செய்த பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைகள் குறித்த செய்திகள் இன்னும் இணையத்தில் இருக்கின்றது . அவை நியாயமற்ற செயல் ஆகவே இந்த செய்திகளை நீக்குங்கள் என்று கோருங்கள். நான் எதோ மட்டக்கிளப்பில் நின்று ஆர்பாட்டம் செய்வதுபோல் என்னை தட்டிகேட்பதாக கற்பனை செய்து பதிவிடுவது பொருத்தமற்ற கருத்து. நான் பழைய யாழ்பதிவை இணைத்தேன் அவ்வளவுதான். முதலில் மீனகத்தை தொடர்பு கொண்டு நீக்க கோருங்கள். https://www.meenagam.com/p=12004 இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும்p=12004 இணைத்த வன்புணர்வு கொலை தொடர்பான செய்திக்கு நீங்கள் வடக்கு அரசியலில் இருந்து கிழக்கு வேறு பட்டது என்கின்றீர்கள். இதன் அர்த்தம் மிக வில்லங்கமானது. யாருக்கும் கீழ் யாரும் ஏன் இருக்கவேணும் யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் யாருக்கு கீழ் யார் இருக்கவேணும் என்று எதிர்பார்க்கின்றார்கள் புரியவில்லை. கருணாவும் பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்தவர்ள் தானே புரியவில்லை. கருணாவும் பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்தவர்ள் தானே அவர்களைத் தான் சொல்கின்றீர்களா \nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஇஞ்சை பயங்கர வெக்கை சொல்லி வேலையில்லை. காலமை எழும்பேக்கையே சிலோன் வெக்கை அடிச்சுது.நேற்று இரவு மிஞ்சின சோத்துக்குள்ளை கொஞ்ச தண்ணியை ஊத்தி வைச்ச பலன் இண்டைக்குத்தான் தெரிஞ்சுது. பழங்கஞ்சி. உப்பும் கொஞ்ச தயிரும் கலந்து அடிச்சுவிட்டன் அந்தமாதிரி தென்பும் குளிர்ச்சியாயும் இருக்கு. பழங்கஞ்சி அடிச்ச தென்பிலை வெளியிலை காலாற நடந்திட்டு வருவமெண���டுட்டு வெளியில இறங்கி நடந்து போனன். அப்ப ஒரு சிலோன் குரங்கை (நண்பன்) கண்டன். சும்மா அப்பிடியே கதைச்சுக்கொண்டு நடந்துபோகேக்கை பழங்கஞ்சியைப்பற்றியும் எடுத்து விட்டன். இந்த வெக்கைக்கு நல்ல சாமான். நல்ல குளிர்ச்சியாயும் இருக்கு எண்டு அதின்ரை அருமை பெருமையளை எடுத்து சொன்னன். கோதாரி விழுவான் எல்லாத்தையும் அமைதியாய் கேட்டுட்டு கடைசியிலை ஒரு வசனம் சொன்னான் எனக்கு மயக்கம் மட்டும் வரேல்லை கண்டியளோ. ஊரிலை தாங்கள் பழஞ்கஞ்சி குடிக்கிற அளவுக்கு கஷ்டப்படேல்லையாம்.\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nவிருப்பு வாக்கெடுப்புக் கணிப்பில் மோசடி செய்யலாமா இலங்கைப் நாடாளமன்றத்தேர்தலில் இருவகையான வாக்களிப்புச் செய்யலாம். முதலாவது கட்சி அல்லது சுயாதீனக் குழுத்தெரிவு வாக்களிப்பு. இதில் வாக்காள தனக்குப் பிடித்த கட்சி அல்லது சுயாதீனக் குழுவிற்கு எதிரே உள்ள கட்டத் துக்குள் புள்ளடியிட வேண்டும். இது கட்டாயம். இரண்டாவது விருப்பத்துக்குரிய வேட்பாளருக்கு வாக்களிப்பு. இதில் ஒரு வாக்காளர் தனது விருப்பத்துக் குரிய வேட்பாளர் ஒருவர், இருவர் அல்லது மூவரை அவர்களுக்குரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட வேண்டும். இந்த வாக்களிப்பைச் செய்யலாம் அல்லது செய்யாமல் விடலாம். முதலில் கட்சித் தெரிவு வாக்குகளை எண்ணுவார்கள். எண்ணும் போது எல்லா கட்சி மற்றும் சுயாதீனக் குழுக்கள் சார்பிலும் முகவர்கள்/வேட்பாளர்கள் இருந்து வாக்கு எண்ணுவதைக் கண்காணிக்கலாம். பின்னர் ஒவ்வொரு கட்சியினதும்/சுயாதீனக் குழுக்களினதும் விருப்பு வாக்குகள் தனித்தனி எண்ணப்படும். ஒரு கட்சி/சுயாதீனக் குழுவின் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் போது அந்தக் கட்சி/சுயாதீனக் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டும் இருக்கலாம். இதன் போது தேர்தல் ஆணையகத்திற்காக பணிபுரியும் அரச அதிபர்/அதிகாரிகள் ஊழலுக்கு ஒத்துப் போனால் மோசடி செய்யலாம். ஏதாவது கட்சிக்கு ஆதரவானவராகவோ, அவர்களிடமிருந்து பணம் பெற்றவராகவோ அல்லது அவர்களால் கடுமையாக மிரட்டப்பட்டவராகவோ விருப்பு வாக்கு எண்ணும் இடத்தில் உள்ள அரச அதிகாரி இருந்தால் மோசடி செய்யலாம். கட்சிக்கு மட்டும் வாக்களிக்கப்பட்டு விருப்பு வாக்கை அளிக்கப்��டாத அல்லது மூன்றிற்கும் குறைவான விருப்பு வாக்கு அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களில் கள்ளமாக ஒரு வேட்பாளருக்கு உரிய இலக்கத்தின் மேல் புள்ளடியிட்டு அவரின் விருப்பு வாக்கு எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்கச் செய்யலாம். இதனால் முன்னுக்கு இருந்தவர் பின் தள்ளப்பட்டு தோற்கடிக்கப்பட்டவரை வென்றவராக அறிவிக்கலாம். நன்றி தர்மா\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nவணக்கம் ரதி நாங்கள் ஒரு காலத்தில் கூட்டணியை ஆதரித்தோம்.பிழையான வழியில் போகும் போது எதிர்க்கிறோம். கருணா,பிள்ளையானை புகழ் பாடினோம்.காட்டிக் கொடுத்தார்கள் வெறுக்கிறோம். கஜேந்திரகுமாரை ஆதரிக்கிறோம்.நாளைக்கு பிழை விட்டால் அவர்களையும் எதிர்ப்போம்.ஆதரித்தோம் என்பதற்காக அவர்களுக்கு வக்காலத்து வாங்க மாட்டோம். இதில் ஏதாவது தவறு இருப்பின் சொல்லுங்கள். நாளைக்கே கூட்டணியோ,கருணாவோ,பிள்ளையானோ தமிழர்களுக்கு நல்லது செய்தால் பாராட்ட பின்னடிக்க மாட்டோம்.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nஅது நல்ல விடயம் தானே அவர் இந்த இனங்களை இலக்குவைத்துத் தாக்குவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், கருனாநிதியின் குடும்பம் நன்றாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, தெலுங்கு வம்சாவளி அரசியல்வாதிகளும், திராவிட இயக்கங்களின் பின்புலத்தில் இயங்கும் தெலுங்கு வம்சாவளியினரும் குறிவைக்கப்படுவதை மறுக்கவில்லை. இதுகூட ஒரு வரையறைக்குள்தான் கிருபன். பணம் இதைவிடப் பலமடங்கு பலத்தினை தேர்தலில் செலுத்துகிறது. இதைவிடவும், பரம்பரை பரம்பரையாக நடிகர்களை வழிபடும் சமூகம் விழித்துக்கொண்டு, உண்மையாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை பின்பற்றுவது என்பது பல ஆண்டுகள் எடுக்கக் கூடியது. சீமான் இப்போது செய்வது அம்மக்களை தெளிவூட்டி, அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான்.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nமுதன்மைக் கொள்கைகள் 1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம் 2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் 2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம் 3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை 3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம் இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம் அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட போராடுவதே நமது இலட்சியம் அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட போராடுவதே நமது இலட்சியம் 4)தமிழை எங்கும் வாழவைப்போம் 5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம். 6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம் 7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம் 7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம் தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம் 8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம் 9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம் 9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம் 10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம் 10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம் 11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம் 11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம் 12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல – அதை அடைவது பிறப்புரிமை – அதை அடைவது பிறப்புரிமை – அதற்காகப் பாடுபடுவோம் 13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழைக் கற்போம் 14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி வழக்காடு மொழி தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு 15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம் 15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம் 16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது 16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது 17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம் 17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம் கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம் 18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம் கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம் 18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம் 19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம் 19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம் 20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம் 20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம் கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம் கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம் 21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம் 21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம் 22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம் 22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம் அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம் அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம் 23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம் 23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம் (எ-டு) தமிழர் – வங்���ாளியர் நட்புறவுக் கழகம். 24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம் (எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம். 24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம் 25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் 25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம் நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம் நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம் 26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம் 26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nஇவை குற்றமில்லை ...குதிரை ஒடினால் தான் குற்றம் பாராளுமன்றம் செல்லக்கூடாது.....\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nசிறையிலிருந்தவாறே 54 ஆயிரம் விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிள்ளையான்\nநல்ல கேள்வி கேட்டீர்கள். வெறும் பஜனை கச்சேரி நடத்தி கொண்டிருப்பார்கள் ஆனால் தங்கள் குடும்ப அபிவிருத்திகளை அக்கறையுடன் செய்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்கு ஒரு பயனும் கிடையாது.\nகைவிளி (சீட்டி, கீழ்க்கை) விளி - அழைத்தல் கைவி (டு)\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nவாழனும் என்று நினைத்து விட்டால் வாழும் இடத்தை பற்றி கவலை கொள்ளாதே..\nவாக்கு எண்ணும் அறைக்குள் சுமந்திரன் இருந்தார்\nமீள வாக்குகளை எண்ணுவதற்கான வழிகள் இன்னமும் இருக்கின்றன. தாமதிக்காமல் செயற்பட்டால் பிழை செய்தவர்கள் வெளிப்படுவார்கள். இதை சசிகலாதான் செய்ய வேண்டும். அவர்தான் முறைப்பாட்டாளர்.\nஉலகெங்கும் நடந்துவரும் இனப்படுகொலைகளில் மறைகரங்களாக இருப்பது மேலாதிக்க நாடுகளே. பிரச்சினைகளைத் தமக்குச் சாதகமான நிலைவரை இழுத்துச் சென்று தமது இலக்கை அடைவதே குறிக்கோள் . இதற்க்குச் சிறந்த எடுத்தக்காட்டாக முன்னாள் யூகோசிலாவியாவும் அதன் உடைவுமாகும். அதற்காக இலங்கைச் சிங்களம் ஒன்றும் தெரியாமல் மற்றவர் சொல்கேட்டுச் செய்யவில்லை. தமது நிகழ்ச்சி நிரலான தனிச்சிங்கள தேசமாக்குதல் என்ற இலக்கை அந்தந்தக் கால உலக ஓட்டம் மற்றும் நியாயங்களுக்கப்பால் எரியும் வீட்டிலே புடுங்குவதுபோல் நகர்ந்து தனது நலனை அடைந்துவருகிறது.\nஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் கிந்தியா குறித்துத் தவறாகவே கணிப்பிடுகின்றோம். தமிழர்கள் குறித்து உண்மையான பார்வையும் நேர்மையான அரசியல் நோக்குமிருந்தால் கிந்தியாவுக்குக் கோத்தாவை அழைத்து விருந்துகொடுத்துத் தமது நலனைமட்டும் பேசியதோடு நிற்காது குறைந்த பட்சம் மாகாணசபைகளின் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தமாறு கூறியிருக்கலாம். அதற்கான தார்மீகக் கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஏனென்றால் தமிழர் தரப்புக்கான தீர்வுதொடரபாகக் கையொப்பம் இட்டிருப்பது கிந்தியாவின் பிரதமாராகும். ஆனால் எப்போதாவது இது குறித்துக் கடந்த பதினொரு ஆண்டுகளில் கிந்தியா பேசியிருக்கிறதா\nஅக்கினி மிக நல்ல முடிவும் தெளிவும் ஈசல் துரோகிகள் வரும் வேகத்திலேயே தொலைந்துவிடுவார்கள் அவர்கள் வெல்வதை பற்றி அரசியலில் பெரிதாக அலட்டிகொள்ள ஏதும் இல்லை காரணம் எஜமானிகளை கடந்து அவர்கள் விரும்பினாலும் எதுவும் செய்ய முடியாது தமிழ்நாடுபோல திருத்த முடியாத கழுதையையும் .....(தி மு க) அடித்தும் திருத்த முடியாத கழுதையையும் (அ தி மு க) ஆண்டாண்டு காலமாக வைத்து இழுப்பதைப்போல ஈழத்தமிழர்கள் இருக்க கூடாது மக்களை ஓரளவுக்கு மேல் ஏமாற்றுபவர்களை அகற்றிவிட வேண்டும். தமிழ் பிரணித்துவத்தை வைத்து இவ்வளவு நாளும் எதோ வெட்டி புடுங்கின மாதிரி வெளிக்கிட்டுவிடார்கள்\nDr. முரளி வல்லிபுரநாதன் எழுதியது : 2020 பாராளுமன்ற தேர்தல்: பிரபாகரன் பிறந்த மண்ணில் தமிழ்த் தேசியம் தோற்றது. 2020 பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆரம்ப குடித்தொகை சார்ந்த ஆய்வு கட்டுரையாக இதை வரைகிறேன். தமிழ் பகுதிகளை பொறுத்தவரையில் இதுவரை வெளிப்படுத்தப்பட்ட முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அனைத்து மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவை காட்டுகிறது. இதில் மிகவும் மோசமான எதிர்பாராத பின்னடைவாக பிரபாகரன் மற்றும் பல போராளிகளை உருவாக்கிய வல்வெட்டித்துறை மண்ணைக் கொண்ட உடுப்பிட்டித் தொகுதியில் ஏற்பட்ட பின்னடைவை குறிப்பிடலாம். முதல் தடவையாக சிங்கள பேரினவாதக் கட்சி ஓன்று உடுப்பிட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் பாராளுமன்ற சரித்திரத்தில் பல தசாப்தங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக இருந்த உடுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. (படம் இணைக்கப்பட்டுள்ளது : நன்றி : டெய்லி மிரர் ). இந்த மற்றம் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் இதை அடைவதற்கு எவ்வாறான உபாயங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை ஆராய்வதும்தமிழர்களின் எதிர்காலம் இலங்கையில் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை எதிர்வு கூறுவதற்கு வழிவகுக்கும். எழுந்தமானமாக பார்க்கும் போது தமிழர் போராட்ட வரலாறு பற்றி சரியாக அறியாத தமிழ் தேசியத்தில் பற்றுறுதி அற்ற புதிய இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்வாங்கப்படும் போது தமிழ் தேசியத்தின் பின்னடைவு தவிர்க்க முடியாது என்று கருதினாலும் இந்த தோல்வியின் பின்னால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சூழ்ச்சிகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. முதலாவதாக தமிழர் பகுதியில் உள்ள மகிந்த எதிர்ப்பு உணர்வை மறைப்பதற்கு மொட்டு சின்னம் தவிர்க்கப்பட்டு கை சின்னம் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக தமிழினத்தின் அடிப்படை பலவீனமான சாதித்துவம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அணுகப்பட்டு அவர்களுடைய வாக்குகளை இலக்கு வைத்து பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலுக்கு பின்னர் அடுத்தகட்ட தமிழர் பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்துக்கு இந்த நபர்களே துணை போகப்போகிறார்கள் என்பதை அறியாத அப்பாவி இளைஞர்களும் ஒதுக்கப்பட்ட மக்களும் தங்களுக்கு கிடைத்த உதவிகளுக்கு கைமாறாக வாக்குகளை வாரி வழங்கினார்கள். இதை விட தமிழ்ப் பகுதியில் பல சுயேச்சைக் குழுக்கள் தமிழர் வாக்குகளை சிதறடிப்பதற்காக திட்டமிட்ட முறையில் களம் இறக்கப்பட்டிருந்தனர். கிழக்கை பொறுத்தவரையில் தமிழர் வாக்குகளை சிதைப்பதற்காக முஸ்லீம் எதிர்ப்புணர்வை பயன்படுத்தும் குழுக்கள் திட்டமிட்ட முறையில் இறக்கி விடப்பட்டதானால் சூழ்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை போல தமிழர் பிரதிநிதித்துவம் மட்டக்களப்பில் 4 இல் இருந்து 3 ஆகவும் அம்பாறையில் 0 ஆகவும் குறையும் இழிநிலை ஏற்ப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதிகள் சிறிய சிறிய எண்ண��க்கையை கொண்ட பல குழுக்களாக பிரிந்துள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் தெரிவு செய்யப்பட்டாலும் பாராளுமன்றத்துக்கு ஒழுங்காக செல்லாதவர்களாகவும் பாராளுமன்ற அனுபவம், சட்டப் புலமை ஆங்கில அறிவு இல்லாதவர்களாகவும் எழும்பி நின்று ஒரு உரையை திறம்பட அற்ற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழருக்கு ஏற்பட்ட இந்த இழிநிலைக்கு உள்நாட்டு சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள பல சக்திகளும் காரணமாவார்கள். உதாரணமாக நாடு கடந்த அரசாங்கம் மற்றும் வெளிநாட்டிலுள்ள \"தமிழ் தேசியம்\"பேசும் குழுக்கள் வெளிப்படையாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஆதரித்தும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்திருந்தார்கள். இதே வேளை தென்பகுதியில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் ஏற்கெனவே 128 ஆசனங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் உருவாகும் அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றுக் கொள்வது ஒரு பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை. அப்படி சில ஆசனங்கள் குறைந்தாலும் தமிழர் பிரதிநிதிகளில் ஒரு பகுதியினர் ஆதரவு அளிப்பதற்கும் இணைந்து செயல்படவும் தயாராகவே இருக்கிறார்கள். இதன் மூலமாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளின் அடிப்படை நோக்கமாகிய 2/3 பெரும்பான்மையை பெறுவது உறுதி ஆகியுள்ளதுடன் அடுத்த 5 வருடங்களில் சிங்கள பவுத்தத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் பல சட்டவாக்கங்களும் அரசியலமைப்பு மாற்றங்களும் ஏற்படப் போகிறது. துரதிஷ்ட வசமாக தமிழர் தரப்பில் இந்த மாற்றங்களை விளங்கி குரல் கொடுக்கக் கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள் அருகியுள்ளனர். ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி சிங்கள குடியேற்றங்களை தமிழ்ப் பகுதிகளில் வேகமாக மேற்கொள்ள எந்த தடையும் இருக்கப் போவதில்லை என்பதுடன் ஏற்கெனவே கிழக்கில் ஆரம்பித்துள்ள பண்டைய தமிழர் ஆட்சி அடையாளங்களையும் புராதன சைவ ஆலயங்களையும் அழிக்கும் செயல்களும் இனி முழுமூச்சுடன் நாடெங்கும் இடம் பெறும். முடிவாக அடுத்த 5 வருடங்கள் ஈழ தமிழர் வரலாறில் களப்பிரர் யுகம் போல ஒரு இருண்ட காலமாக இருக்கப் போகிறது. குறைந்த பட்சம் இஸ்லாமிய சமூகம் எவ்வாறு ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாக்களித்து தமது அடையாளத்தை பேணி மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்பதை அவதானித்து செயற்படாவிட்டால் தமிழினம் இலங்கையில் இன்னும் பல பின்னடைவுகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும். நன்றி\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nஉலகின் மேலிருந்து கீழ்வரை அராஜகவாதிகளின் காலம். சும் இன்னும் 5வருடம் இருந்து முடியேக்கை த.தே.கூ இருககாது. கூ என்ற ஓசைமட்டும்தான் கேட்கும் சம் சிலநேரம் விடைபெற்றிடுவர். கண்ணீரெல்லாம் இப்ப ஒன்றும் செய்யாது கு.சா ஐயா. அப்பிடியென்றால் ராயபக்சயாக்கள் அப்படியே இருக்கிறார்கள். அத்தியடி முரளீதரன் என்று நீண்ட பட்டியலே போடலாம்.\n சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி\nஎவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பாட்டில் சிவளே என்று இருந்த பெண்ணை அரசியலுக்கு கூட்டி வந்து வென்றதும் பதவியை தட்டி பறிக்கும் கேவலம் கெட்ட அரசியல். இதே பிள்ளையான் ,டக்கி செய்திருக்கோணும் வரிந்து கட்டிக் கொண்டு பாடம் எடுக்க வந்திருவினம் வாலுகள். கற்பித்தன் போன்ற செம்புகள் இதற்கு என்ன சொல்லப் போறார்கள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் படத்துடன் இலவச பியர் விநியோகம்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nஇப்ப எங்க எங்க பக்கம் சப்பட்டை உலாவுது நமக்குத்தான் குடி பழக்கம் இல்லை எல்லாம் வேஸ்ட் ஆகிறது கூட்டமைப்பினர் தேர்தலுக்கு செலவழிக்கும் காசு போதும் வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்தி செய்ய\nமிகமோசமான தோல்வியை சந்திக்கும் நிலையில் இலங்கையின் மிகப்பழமையான அரசியல் கட்சி\nமுழு பெறுப்பும் அந்த நரிக்கே. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இந்த நரி தூக்கு போட்டு சாகலாம்\nஎன்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன்\nஎன்ன தீர்ப்பை ஈழத்தமிழர் வழங்கப்போகிறார்-பா.உதயன் இந்தியா வந்தால் என்ன சர்வதேசம் வந்தால் என்ன இலங்கையின் இறைமையை எவராலும் பிடுங்க முடியாது என்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியாது என்றும் சீனாவின் தோளில் ஏறி நின்று அரசு அறிவித்திருக்கும் நிலையில்.இனி எந்தப் பாதையில் யதார்த்த ரீதியாக ஈழத்தமிழ் இனம் தமது தீர்வு நோக்கி பயணிக்கப் போகிறார்கள் என்பதை ஒட்டு மொத்தத் தமிழ் இனமும் உணர்ந்து இந்தத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புவோம். இறந்து போனவருக்கும்,தொலைந்து போனவருக்கும், இனப்படுகொலைக்கும்,ஈழத்தமிழர் தீர்வுக்கும் என்று ஏதும் நீதி கிடைக்குமா. இனி வரும் அரசியல் அமைப்பு ஏதும் தீர்வு தருமா.இல்லை ஈழத்தமிழருக்கான இன்னுமோர் அடிமை வாழ்வை எழுதுமா.இந்தியாவின் 13 ம் கிளியுமா இல்லை இன்னும் ஒரு ஐந்து வருஷம் எல்லாம் வீணாய்ப் போகுமா என்ற கேள்வி எல்லா மக்கள் மனங்களிலும் எழாமல் இல்லை. கொரோன அரசியல் ஓர் புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்த போகும் இந்த வேளையிலே இன்னும் ஓர் பனிப்போரை உலகம் சந்திக்கவிருக்கிறது. இந்த புவி சார் அரசியல் போட்டிகளோடு புதிதாக வரும் தமிழர் தலைமை எந்த ஒரு சித்தாந்தத்துக்கு ஊடக மக்களை ஒன்று படுத்தி எப்படியான ஓர் ராஐதந்திர பாதை ஊடக தமிழருக்கான தீர்வை நகர்த்த போகின்றது என்பதே பலரது கேள்வியாகின்றது. சரியானதொரு தலைமையை தமிழர்கள் தெரிவு செய்யாதவிடத்து இவர்களுக்கான உரிமைப் போராட்டம் இன்னும் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.எதிர் வரும் காலத்தில் பலமான ஓர் மக்கள் அணியைத் திரட்டி இந்தியா,சர்வதேசம்,புலம் பெயர் தமிழ் உறவுகளோடு ஒட்டு மொத்தமான ஒரு ஐக்கியத்தை கட்டி எழுபக் கூடிய தலைமையை தமிழர் தெரிவு செய்வதன் மூலமே எமது இலக்கை நாம் தாண்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் தீர்ப்பை வழங்குங்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எத்தனை தடவைகள் ஏமாற்றப்பட்டோம்.எத்தனை தடவைகள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தோம் .அதே நேரம் நாம் இழைத்த தவறுகள் என்ன ஏன் நாம் இந்த நிலைக்கு ஆளானோம் சொந்த மண்ணை விட்டு உங்கள் உறவுகள் எல்லாம் எப்படி துரத்தப் பட்டு இன்னோருவன் தேசத்தில் வாழ விதியாகினோம் இதை எல்லாம் சிந்தியுங்கள். எப்பவுமே உலகு இப்படி இருக்கப் போவதில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம்.மாற்றங்கள் வந்தே ஆகும் எப்பவோ ஒரு நாள் எமது விடுதலைக்கு ஆன காலம் இந்த மாற்றங்களோடு கனிந்து வரும்.இப்பொழுது பேசு பொருளாக ஈழத்தமிழருடையே இருப்பது ஒரு மாற்றுத் தலைமைக்கான போராட்டமும் இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுமே.கடந்த காலப் படிப்பினைகளைக் கொண்டு என்ன தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.தமது உரிமைக்காக தமிழர் செய்த தியாகம் அளப்பெரியது .இதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது அந்தத் தியாகங்களின் நன்றி உணர்வோடு எப்பொழுதுமே சலுகைகளுக்காக உரிமையை விற்று வாழாத ஈழத் தமிழர் நாம் என்பதை உலகுக்கு உணர்த்துங்கள். பா.உதயன்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nஅட இவ்வளவு காலமும் தெரியாமல் போச்சே...\nசீக்கை ( கோழை சீக்காளி வருத்தக் காரன் ) ) சீகை (மரம்) ( கா )க்கை ஆங்கிலேயர்களால் மலை மாவட்டமான நீலகிரியில் சீகை மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=1857", "date_download": "2020-08-13T00:08:47Z", "digest": "sha1:72LUXA32WKY4GWCC75TGX6GK7QNNV5S7", "length": 5202, "nlines": 62, "source_domain": "eeladhesam.com", "title": "Bern பாராளுமன்றத்துக்கு அருகாமையில். “மக்கள் போராட்டம் – 30.08.2017 – Eeladhesam.com", "raw_content": "\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை திலீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\nசுமந்திரனுக்கு எதிராக குரல் எழுப்பிய இளைஞர்கள் மீது தாக்குதல்\nமக்களால் தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் வென்றதாக அறிவிக்கப்பட்டார், சசிகலா தோல்வியாம்\nமாற்றம் ஆரம்பம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெற்றி\nசசிகலாவின் வெற்றியை தனது வெற்றியாக்க சுமந்திரன் சதி\nBern பாராளுமன்றத்துக்கு அருகாமையில். “மக்கள் போராட்டம் – 30.08.2017\nபுலம் ஆகஸ்ட் 20, 2017ஆகஸ்ட் 20, 2017 இலக்கியன்\nதமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும் எமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெறுகின்ற தொடர் மக்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் Bern பாராளுமன்றத்துக்கு அருகாமையில் மக்கள் போராட்டம் – 30.08.2017\nஆஸி. தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 01.10.2017\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகட்சித் தலைமையை பிடிக்க சுமந்திரன் சிறிதரன் கூட்டணி திட்டம்\nகஜேந்திரகுமார் இன்று காலை தி���ீபன் தூபியில் அஞ்சலி\nகூட்டமைப்பில் நல்லவர் வெளியே:கெட்டவர்கள் உள்ளே\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14622/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-13T00:23:40Z", "digest": "sha1:JJDLTJ34VENX5YBGDYNJOUHCUGNK5QPI", "length": 14445, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Hong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனா - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nHong Kong சீனாவிற்கு உரியது - அடித்துக் கூறியது சீனா\nHong Kongகில் நடைபெற்று முடிந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் 95 சதவீதம், ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சீனாவின் வெளி விவகார அமைச்சர் வாங் யீ சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்கள் மத்தியில் அவர் கருத்து வெளியிடும்போது, “இது தேர்தலில் இறுதிகட்ட முடிவு அல்ல. இறுதி தேர்தல் முடிவு வரும்வரை காத்திருப்போம். எது நடந்தாலும் Hong Kong சீனாவின் ஒரு பகுதிதான். Hong Kong கின் நிலைதன்மையை சேதப்படுவதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது,” என்று அறிவிப்பு விடுத்துள்ளார்.\nபிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த Hong Kong , 1997-ல் விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவுடன் இணைக்கப்பட்டது.\nதற்போது Hong Kong சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய அரச நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.\nஇந்நிலையில், பாரிய குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை சீனாவுக்கும் தாய்வானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்தை Hong Kong நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.\nஇந்த பரபரப்பில் Hong Kongகில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் Hong Kong முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.\nஇந்த களேபரத்தில் காவல்துறையினரின் அடக்குமுறையால் ஏராளமானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் உக்கிரம் அடைந்து வருகிர்நது.\nஇந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த சட்ட மூலம் முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக Hong Kong தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஆத்திரமூட்டும் வகையில் எடுக்கப்பட்ட அரசியல் நகர்வு - சீனா விவரிப்பு.\ntik tok ஐ எங்களிடம் விற்றுவிடுங்கள் இல்லையேல் தடைவிதிப்போம் - ட்ரம்ப் அதிரடி முடிவு\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nசெவ்வாய் கிரகம் நோக்கி பயணித்த சீன விண்கலம்\n7 லட்சம் பேர் பலி - திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\nசீனாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதம்\nஉலக அளவில் கொரோனா தாக்கம் #Coronavirus #Covid _19\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nஊரடங்கு காலத்தில் காவல் துறைக்கு துணையாய் நிற்கும் புத்திசாலி நாய்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்க���ட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-08-13T00:23:54Z", "digest": "sha1:J22LREML4XVZZDPS6AD4243FOLOQJJY7", "length": 12526, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "ஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை - Ippodhu", "raw_content": "\nHome FOOD IPPODHU ஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nபொதுவாகவே கீரை வகைகளை சமைத்து உண்ணும் போது அதிலிருந்து நமக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும் அல்லவா..\nஇன்றளவும் கிராமங்களில் உள்ள பெரியவர்கள் மட்டுமே கீரைகளில் உள்ள சத்துக்கள் குறித்த முழு உணர்வோடு விரும்பி உண்கின்றனர். சிட்டி வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு வேண்டும் என நினைப்பார்கள் தவிர.. அது கீரைகளிலும் உள்ளது என்பதை அந்த அளவிற்கு உணர்ந்து இருக்க மாட்டாரகள்..\nஇது ஒரு பக்கம் இருக்க, ஆண்மைக்கும் இந்த வெந்தய கீரை எந்த அளவிற்கு உகந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.இந்த இலைகளை பரோட்டா முதல் சப்ஜி வரை உணவு டிஷ்களில் பயன்படுத்துகின்றோம். வெந்தய இலைகளை நாம் எடுத்துக்கொள்வதால், செரிமானம் மிக சிறப்பாக இருக்கும்.\nஇதில் உள்ள நார்ச்சத்து, புரோட்டின் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தேவையான இன்சுலின் அளவை சீராக சுரக்க உதவி செய்கிறது.\nஉடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பை வெளியேற்றுகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி, நல்ல கொலஸ்ட்ராலை வைத்துக்கொள்கிறது. தாய்ப்பால் சுரப்பிற்கும் வெந்தய கீரை மிகவும் நல்லது. வெந்தய கீரையை தொடர்ந்து உண்டு வந்தால், மலசிக்கல் வாயு தொல்லை, வயிற்றுப்புண் உள்ளிட்ட எந்த பிரச்னையாக இருந்தாலும் மிக விரைவாக நன்றாகி விடும்.\nநம் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். இதே போன்று, ஆண்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க செய்கிறது வெந்தய கீரை. வெந்தய கீரையை தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், அவர்களுக்கு இதயநோய் வராமல் தடுக்க முடியும்.\nPrevious articleகமல் வீட்டில் கொரோனா தொடர்பான நோட்டீஸ் ஒட்டிய ஊழியருக்கு பணி வழங்காதது ஏன்\nNext articleமீண்டும் இணையும் தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி\nஉருளைக்கிழங்கு பட்டாணி புலாவ் செய்வது எப்படி\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nகூகுள் விசிட்டிங் கார்டு அறிமுகம்\nஏர்டெலில் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி இலவச டேட்டா\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஉயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் துளசி டீ\n10 வகை ஸ்வீட், காரம் : தீபாவளி ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/ENTREPRENEURBLOG/managegrow/banking/", "date_download": "2020-08-12T22:58:30Z", "digest": "sha1:BCYUEY3T5YC35LYROXCI2T6H5NVNCJXJ", "length": 11733, "nlines": 90, "source_domain": "tamilentrepreneur.com", "title": "BANKING Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nதாழ்த்தப்பட்ட தொழில் முனைவோர்கள் நடத்தும் தொழில்களுக்கு முதலீட்டு நிதியை வழங்கும் : மத்திய அரசின் Venture Capital Fund for Scheduled Castes திட்டம்\n2011 கணக்கெடுப்பின் படி இந்திய நாட்டில் 20.13 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் (Scheduled Castes )உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 16.62% ஆகும். நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களை\nஉணவு பூங்காவில் தொடங்கும் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கான நாபர்டு வங்கியின் கடன் திட்டம்\nஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு பொருட்கள் உற்பத்தி ஆகும். ஒரு நாடு உணவு பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவு உற்பத்தி செய்த\nSBI IT Innovation Start-up Fund : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி நிதி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் (fintech startups) ரூ .200 கோடி நிதி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது\nநாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதி தொழில்நுட்பம் ((financial technology (fintech)) சார்ந்த ஸ்டார்ட் அப்களில் ரூ .200 கோடி நிதி\nவங்கி கடன் எளிதாக கிடைக்க வேண்டுமா, அதற்கு சிபில் ஸ்கோரை உயர்த்துங்கள்\nநாம் வங்கி அல்லது ஒரு நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் முதலில் நம்முடைய சிபில் (CIBIL) ஸ்கோர் எவ்வளவு என்பதை சோதிப்பார்கள். CIBIL என்பது Credit information\nஸ்டார்ட் அப்களுக்கு தேவையான வங்கித் தீர்வுகளை கொடுக்கும் HDFC SmartUp\nஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கும்போது சரியான சிறந்த சேவைகளை தரும் வங்கியை தேர்ந்தெடுப்பது அவசியம். பல நிதிச் சார்ந்த\nஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்யும் SBI வங்கியின் SBI InCube பிரேத்தியேக கிளை\nநாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வங்கி தேவைகளை நிறைவுச் செய்வதற்காக\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇய���்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/10/blog-post_11.html", "date_download": "2020-08-12T23:53:17Z", "digest": "sha1:6RPX6I54JTCAQWXTIAL3RRDHDKBENSWH", "length": 27370, "nlines": 149, "source_domain": "www.nisaptham.com", "title": "மெல்ல? ~ நிசப்தம்", "raw_content": "\n‘தமிழ் படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமே இல்ல தம்பி. அதில் தொடர்ச்சியா ஏதாச்சும் செய்கிறோமா என்பதுதான் பெரிய விஷயம்- குறைந்தபட்சம் வாசிச்சுட்டாச்சும் இருக்கணும்’ என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். ஓய்வு பெற்றுவிட்ட தமிழாசிரியர். அவர் சொல்ல வந்த கருத்து நேரடியானதுதான். இன்றைக்கு முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழிக் கல்வியில்தான் பள்ளிப்படிப்பை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேருக்கு இன்னமும் தமிழோடு தொடர்பு இருக்கிறது பனிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழில் படித்துவிட்டு கல்லூரியில் நுழைந்த பிறகு தமிழை விட்டு விலகிச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு வேலை, குடும்பம், வெளியூர் என்று பறந்துவிடுபவர்களில் கணிசமானவர்கள் பிழைப்பு மொழியான ஆங்கிலத்துக்கு மாறிவிடுகிறார்கள். தமிழின் வரிவடிவத்தோடு ஒட்டும் இருப்பதில்லை உறவும் இருப்பதில்லை. அவர்களைக் குறை சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.\nஇன்று மினியாபோலிஸ் நகரத்தில் தமிழ் பள்ளிக் கூடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை அது. இந்த ஊரில் இருக்கும் தமிழர்கள் இருபது முப்பது பேர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட எண்பது குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். பள்ளிக் கூடம் என்றால் வாரம் முழுக்கவும் நடக்கும் பள்ளிக் கூடம் இல்லை. ஒரு அமெரிக்க பள்ளிக் கூடத்தில் அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அந்த அறைகளில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று தொண்ணூறு நிமிடங்களுக்கு பாடம் நடக்கிறது. வயதுவாரியாக குழந்தைகளைப் பிரித்து, அதற்கேற்ற வகுப்புகளில் அமர வைத்து அடிப்படைத் தமிழில் ஆரம்பித்து அடுத்தடுத்த தளங்களில் பாடங்களைச் சொல்லித் தருகிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.\nதனிப்பட்ட ஆசிரியர்கள் என்று யாருமில்லை. தன்னார்வலர்கள்தான் பாடம் சொல்லித் தருகிறார்கள். வருடம் ஆரம்பிக்கும் போதே ஒவ்வொரு வகுப்புக்கும் முதன்மை ஆசிரியர் இரண்டாம் ஆசிரியர் என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் முதன்மை ஆசிரியர் வர முடியவில்லை என்றால் இரண்டாம் ஆசிரியர் பாடம் நடத்துகிறார். மற்றபடி மாணவர்களுக்கு வருகைப் பதிவு உண்டு. வீட்டுப்பாடங்கள் உண்டு. தேர்வுகள் உண்டு. இந்தத் தேர்வுகளில் வெற்றியடைந்தால் மட்டுமே அடுத்த வருடப் படிப்பைத் தொடர முடியும். இடையிடையே ப்ராஜக்ட் வேலையும் உண்டு. இவை தவிர குழந்தைகளுக்கான தமிழ் திறனை வளர்க்கும் போட்டிகளை நடத்துகிறார்கள்.\nவாரத்துக்கு வெறும் தொண்ணூறு நிமிடங்களில் தமிழ் சொல்லிக் கொடுத்துவிட முடியுமா சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் தெளிவான பாடத் திட்டம் வகுத்து புத்தகங்களை வகுப்பு வாரியாக அச்சிட்டு வைத்திருக்கிறார்கள். மினியாபோலிஸில் மட்டுமில்லை அமெரிக்கா முழுவதிலுமே பல நகரங்களில் இப்படித் தமிழ் சொல்லித் தருகிறார்களாம். இது நல்ல விஷயம். தமிழ் குழந்தைகள் ஒரே இடத்தில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். அந்த தொண்ணூறு நிமிடங்களுக்கு வெளியில் காத்திருக்கும் பெற்றோர்கள் அளவளாவிக் கொள்கிறார்கள். பெங்களூர் மாதிரியான ஊர்களில் வசிக்கும் தமிழர்களுக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு இது.\nசில நாட்களுக்கு முன்பாக ஒர�� நண்பருடன் ‘பையனுக்கு தமிழ் சொல்லித் தருவது’ பற்றிய உரையாடல் நிகழ்ந்தது. பெங்களூரில் தமிழ் சொல்லித் தருவதற்கான வாய்ப்புகள் அருகிவிட்டன. நாமாகச் சொல்லித் தந்தால்தான் உண்டு. சலிப்படைந்தவராக ‘தமிழைப் படிச்சு என்ன பிரயோஜனம்’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும்’ என்று கேட்டார். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்ல முடியும் ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன் ‘அதெல்லாம் தேவையில்லை..ஹிந்தி படிக்கட்டும்’ என்று சொல்லி வாயை அடைத்துவிட்டார். இத்தகைய ஆட்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறிப் பேசினால் வெட்டி வம்புதான். பொங்கல் விழா கொண்டாடுவதால் என்ன பயன் நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன் நம்மைத் தமிழர்கள் என்று நம்புவதால் என்ன பயன் எந்தப் பயனுமில்லைதான். ஆனால் இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான பந்தங்கள். நம் இரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். ‘என் பையனுக்கு தமிழ் தெரியாது’ என்று சொல்வதற்கு வெட்கப்பட வேண்டும். அது நம் தாய் மொழி. ஆயிரமாயிரம் காலமாக பாட்டனும் முப்பாட்டனும் பேசிய மொழியை அம்மாவிடமிருந்து நாம் வாங்கியிருக்கிறோம். அதை நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்காமல் கத்தரித்துவிட்டு ‘ஆங்கிலமு ஹிந்தியும் போதும்’ என்று சலித்துக் கொள்வது நம்முடைய கையலாகத்தனம். இல்லையா\nமினியாபோலிஸ் தமிழ் பள்ளிக் கூடத்தைப் பார்த்த போது இதுதான் தோன்றியது. இந்தப் பள்ளியில் தமிழ் படிக்கும் அத்தனை குழந்தைகளும் வெவ்வேறு அமெரிக்கப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். அவர்களுக்கு தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் எள்ளளவுமில்லை. ஆனாலும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் உற்சாகமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளி ஒழுங்காக நடப்பதைச் சாத்தியப்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் இருப்பத்தைந்து தன்னார்வலர்கள் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டியது மட்டுமில்லை- தமிழகத்துக்கு வெளியில் வசிப்பவர்கள்- தமிழ் பள்ளிக் கூடத்திற்கு வாய்ப்பில்��ாதவர்கள் வாரத்துக்கு தொண்ணூறு நிமிடங்களைச் செயல்படுத்தினால் குழந்தைக்கு தமிழைச் சொல்லித் தந்துவிட முடியும் என்பதற்கான உந்துதலும் கூட.\nஒரே வருடத்தில் நம் குழந்தை மொத்தத் தமிழையும் கரைத்துக் குடித்து புலவர் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தால்தான் பிரச்சினை. மெதுவாகக் கற்றுக் கொடுக்கலாம். அவசரமேயில்லை. நான்கு வயதிலிருந்து ஆரம்பித்தால் போதும். முதல் ஆறு மாதம் உயிரெழுத்து பனிரெண்டு மட்டும் படிக்கட்டும். படிப்பதோடு சேர்த்து எழுதவும் தெரிய வேண்டும். அடுத்த ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரைக்கும் மெய்யெழுத்து. அதற்கடுத்த ஒரு வருடம் உயிர்மெய் எழுத்து. அதன் பிறகு ஒரு வருடத்திற்கு இரண்டு எழுத்துச் சொற்கள். அதன் பிறகு ஓராண்டுக்கு மூன்றெழுத்துச் சொற்கள் அதன் பிறகு சிறு சிறு வாக்கியங்கள் என்று பழக்கிவிட்டால் போதும். மொழியைப் பொறுத்த வரைக்கும் அடிப்படையைச் சொல்லித் தருவதில்தான் சிரமம் அதிகம். முதல் கியர் பிரச்சினையில்லாமல் விழுந்துவிட்டால் அடுத்தடுத்து வேகமெடுத்துக் கொண்டேயிருக்கலாம். அதன் பிறகுதான் முதல் பத்தியில் தமிழாசிரியர் சொன்ன பிரச்சினை வருகிறது. - ‘படிக்கத் தெரியும்ன்னு சொல்லிக்கிறது பெரிய விஷயமேயில்லை’. அதன் பிறகான தொடர்ச்சியை எப்படி உருவாக்குவது\nமொழியின் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிவிட்டுவிட வேண்டும். அதற்கேற்ற புத்தகங்கள் வழியாகவே இதைச் சாத்தியப்படுத்த முடியும். குழந்தைகள் என்றால் படங்கள் நிறைந்த புத்தகங்கள், சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு சிறார்களுக்கான சிறுகதைகள், அதைவிட வளர்ந்த குழந்தைகள் எனில் அவர்களுக்கு சுவாரசியமூட்டும் சஞ்சிகைகள் என்று வாசிக்க வைக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டுவிடுகிறோம். ‘கல்லூரியில் படிக்கும் வரைக்கும் கவிதை எழுதினேன்’ என்று சொல்லும் யாரிடமாவது ‘அப்புறம் என்னாச்சு’ என்று கேட்டால் பதில் இருக்காது. எழுதுவதையும் வாசிப்பதையும் அதன் பிறகு நிறுத்தியிருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டம் என்றாலும் எல்லாக் காலகட்டத்திலும் நமக்கு விருப்பமான ஏதாவதொரு வாசிப்பை தாய்மொழியில் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்சம் விகடன் குமுதமாவது நம்முடைய வாசிப்புப் பட்டி���லில் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். வாசிப்பைக் கைவிடும் போதுதான் நம்மிடம் உறவாடிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச மொழியும் ஓடிவிடுகிறது.\nபள்ளிப் புத்தகம் தவிர மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை, சூழ்நிலையை பெற்றோா்கள்தான் உருவாக்க வேண்டும். ஆனால் இன்றைய இளைய தலைமுறை பெற்றோருக்கு தீவிர வாசிப்பு பழக்கம் இருப்பாதாக தொியவில்லை. புத்தகத்தை பாா்த்தாலே தெறித்து விலகி ஓடும் அளவிற்கு நம் பள்ளிகள் புத்தகம் பற்றிய பயங்கர அனுபவத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன.\nநன்றி மணிகண்டன். டிவின்சிட்டீஸ் பாடசாலை பற்றிய பதிவிற்கு நன்றி. உங்களை என் நண்பர் வீட்டிலும் , தமிழ்ப் பாடசாலையிலும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மதியம் Plymouth நூலகத்தில் சந்திப்போம்.\nமிக நன்று என திருத்தம் செய்யலாமே\nஅங்கேயுள்ள தமிழர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரியவேண்டும் என்ற உந்துதலில் இவ்வாறு வார இறுதியில் எல்லா மாநிலங்களிலும் தமிழ் கற்று கொள்ள செய்கின்றனர்.இல்லையென்றால் தாய் மொழி தெரியாமல் போய் விடும்.\nநீங்கள் சொல்வது உண்மையே. எங்கள் கனெக்டிகட் மாநிலத்திலும் இதே முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவில் பெரும்பாலும் ஒரு தரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கலிஃபோர்னியா தமிழ் அகாடமி வகுத்துள்ள பாடத்திட்டத்தையே பெரும்பாலானோர் பின்பற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அதைத்தான் செய்கிறோம்.\nஇந்த பாடத்திட்டத்தை வகுத்தவர்கள் திரு.பொன்னவைக்கோ தலைமையிலான ஆசிரியர்கள் குழு.\nஅருமையான பதிவு. நன்றி. அவர்களின் இணையத்தளம் அல்லது அவர்களின் பாடத்திட்டம் குறித்த இணைப்பு இருந்தால், மற்ற மாநிலங்களில் / நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பயன்படுத்த எதுவாக இருக்கும் (சில சமயம் தமிழ் நாடிலே கூட தேவைப்படும்).\nநீங்கள் சொன்ன தகவலின் படி நான் சின்னநதி புத்தகத்தை 2 வருடம் சந்தா செலுத்தினேன். இரண்டு மாதங்கள் மட்டுமே புத்தகம் வீட்டிற்கு வந்தது. பின்னர் வரவில்லை. மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. போன் செய்தால் யாரும் எடுத்து பதில் சொல்வதில்லை.\nநீங்கள் என்ன ஆயிற்று என்று விசாரித்துச் சொல்லவும்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து ��ூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-newyear-rasi-palan-2018-mithunam/", "date_download": "2020-08-12T23:47:08Z", "digest": "sha1:WOBX5CHYCG6IFICB7KWB5TCH3D4K7LSV", "length": 14594, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 மிதுனம் | Midhunam 2018 in Tamil", "raw_content": "\nHome புத்தாண்டு பலன்கள் 2018 புத்தாண்டு ராசி பலன் தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மிதுனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மிதுனம்\nவிளம்பி வருட புத்தாண்டுப் பலன்கள்\nமிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான நேரத்தில் இந்த விளம்பி வருடம் பிறக்கிறது. அவர்களுக்குப் பல யோகங்களைத் தரும் விதமாக இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.\nதமிழ் புத்தாண்டு பலன்கள் மிதுனம் – வீடியோ\nகுரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் வலுத்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், மிதுனராசிக்காரர்களுக்கு எல்லா யோகங்களையும் தர இருக்கிறார். அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை மிதுனராசிக்கு 5- ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பார். இதனால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\n‘நீண்ட நாள்களாக மகளுக்கு நல்ல வரன் அமையவில்லையே’ என்ற ஏக்கம் மாறி, நல்ல இடத்தில் வரன் அமைந்து, திருமணமும் சிறப்பாக நடைபெறும். மகனுக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைப்பதுடன், திருமணமும் கூடி வரும்.\nஅக்டோபர் 4 -ம் தேதியிலிருந்து குரு பகவான் 6-ம் வீட்டில் மறைகிறார். அப்போது முதல் கொஞ்சம் அலைச்சல் திரிச்சல் இருக்கவே செய்யும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nஏழாம் வீட்டில் சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வந்து போகும். கூடுமானவரை விவாதங்களில் ஈடுபடாமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 7-ம் வீட்டில் இருக்கும் சனியை கண்டகச் சனி என்பார்கள். வாழ்க்கை துணையின் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும்.\nபூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரன், பூர்வ புண்ணியஸ்தானமான 5 -ம் வீட்டிலேயே ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரைக்கும் இருப்பதால், குடும்பத்தில் குதூகலத்துக்குக் குறைவிருக்காது. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்யும் வாய்ப்பும் பலருக்குக் கிடைக்கும்.\nமே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை செவ்வாய் ராசிக்கு 9-ம் வீட்டில் இருக்கப்போகிறார். சகோதரர் வகையில் சொத்துகளைப் பிரித்துக்கொள்ளும்போது சுமுகமாகப் பிரித்துக்கொள்ளுங்கள். வீண் மனஸ்தாபங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.\nஅக்டோபருக்குப் பிறகு கிரகங்களின் போக்கில் மாறுதல்கள் இருப்பதால், நிதானமான போக்கைக் கடைப்பிடியுங்கள்.\nபிப்ரவரி மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.\nவியாபரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் இந்த வருடத்தில் சரி வராது. பலமுறை யோசித்துப் பார்த்து புதிய முதலீடுகளைச் செய்வது நல்லது. அவசரப்பட்டு அகலக்கால் வைக்க வேண்டாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல விதமாக இருக்கும். அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அதே நேரத்தில் அக்டோபருக்குப் பிறகு வேலையில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர், படிப்பில் இந்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கணக்குப் பாடமாக இருந்தாலும், அறிவியல் பாடமாக இருந்தாலும் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை எழுதிப் பார்ப்பது நல்லது.\nவிவசாயிகளுக்கு இந்த ஆண்டு மகசூல் நல்ல விதமாக இருக்கும். வேலையாள்களை அவர்கள் போக்கில் விட்டுப்பிடித்து வேலை வாங்குவது நல்லது.\nகலைஞர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். சுக்கிரன் சுபஸ்தானத்தில் இருப்பதால், பட வாய்ப்புகள் தேடி வரும். பாதியில் தடைப்பட்டு நின்று போன தொலைக்காட்சித் தொடர்கள் மீண்டும் வேகமெடுக்கும்.\nமொத்தத்தில், இந்த விளம்பி ஆண்டு மிதுனராசிக்காரர்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். இருந்தாலும் சில பல சவால்களும் தடைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். பொறுமையுடன் அவற்றைத் தாண்டி வெற்றியும் பெறுவீர்கள்.\nகட��ூர் மாவட்டம், நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாளை, சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.\nமற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nமிதுன ராசி குணம் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:43:57Z", "digest": "sha1:PJ63GSTGBK2MR5W2OGKJ6ETBAIVYEK33", "length": 7563, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெப்லர் வெசெல்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: கிரிக்கட் ஆக்கைவ், நவம்பர் 10 2008\nகெப்லர் வெசெல்ஸ் (Kepler Wessels, பிறப்பு: செப்டம்பர் 14 1957 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 109 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 316 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 337 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 -1994 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1983 -1994 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:32:37Z", "digest": "sha1:6KBQ5UA5VWZXESGIJ7MY7LJVUUNX3M5N", "length": 7649, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிரமங்கலம் சுந்தரமூர்த்தி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிரமங்கலம் சுந்தரமூர்த்தி கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nமதுரை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/india-beat-new-zealand-again-in-super-over-in-fourth-t20-q4yyar", "date_download": "2020-08-12T23:58:20Z", "digest": "sha1:4WZBJBRVHDLMMCOQ6L5OOM5J7TDDJ4RL", "length": 15582, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சூப்பர் ஓவரில் சட்டு புட்டுனு சோலியை முடித்த ராகுல் - கோலி.. இந்திய அணி அபார வெற்றி.. நியூசிலாந்து பரிதாபம் | india beat new zealand again in super over in fourth t20", "raw_content": "\nசூப்பர் ஓவரில் சட்டு புட்டுனு சோலியை முடித்த ராகுல் - கோலி.. இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து, மூன்றாவது டி20 போட்டியை போலவே இந்த போட்டியிலும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், நான்காவது போட்டி இன்று நடந்தது.\n3வது டி20 போட்டி டையில் மு���ிந்ததை போலவே இந்த போட்டியும் டையில் முடிந்தது. வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ராகுலை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. ராகுல் அதிரடியாக ஆடி 39 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் கோலி 11 ரன்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தரும் சோபிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 88 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஅதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் ஷர்துல் தாகூரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷர்துல் தாகூர் 20 ரன்கள் அடித்தார். மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் நின்று 36 பந்தில்ம் 50 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 165 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது.\n166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் காலின் முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவரை 64 ரன்களில் விராட் கோலி அபாரமாக ரன் அவுட் செய்து அனுப்பினார்.\nஅதன்பின்னர் டாம் ப்ரூஸ் டக் அவுட்டானார். ஆனால் டிம் சேஃபெர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவை. ஷர்துல் தாகூர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் அவுட்டானார். இரண்டாவது பந்தில் டேரைல் மிட்செல் பவுண்டரி அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தை அவர் அடிக்காமல் விட, அதற்கு ரன் ஓடும்போது சேஃபெர்ட் ரன் அவுட்டானார். நான்காவது பந்தில் சாண்ட்னெர் ஒரு ரன் அடித்தார். ஐந்தாவது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ரன் ஓடும்போது சாண்ட்னெர் ரன் அவுட்டானார். இதையடுத்து போட்டி டையில் முடிந்தது.\nஇதையடுத்து மூன்றாவது போட்டியை தொடர்ந்து இந்த போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்திய அணியின் சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசினார்.\nநியூசிலாந்து அணியில் இந்த போட்டியில் நல்ல ஃபார்மில் பேட்டிங் ஆடிய சேஃபெர்ட்டும் முன்ரோவும் களமிறங்கினர். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த சேஃபெர்ட், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் மூன்றாவது பந்தில் 2 ரன்களும் அடித்து நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் முன்ரோ பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 14 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.\nசூப்பர் ஓவரில் 14 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இந்திய அணியின் சார்பில் ராகுலும் கோலியும் இறங்கினர். இந்த முறையும் சூப்பர் ஓவரை டிம் சௌதி தான் வீசினார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ராகுல், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் ராகுல் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்த கோலி, ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது.\nஇந்த வெற்றியை அடுத்து 4-0 என்ற முன்னிலையில் தொடரை வென்றிருக்கும் இந்திய அணி, கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nஎன்னுடைய பேட்டிங் ஹீரோக்கள் 2 பேர்.. குமார் சங்கக்கரா ஓபன் டாக்\nமுக்கியமான 2வது டெஸ்ட் போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி\nநோ மாஸ்க்.. நடுரோட்டில் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்த கிரிக்கெட் வீரரின் மனைவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/tr-baalu", "date_download": "2020-08-12T23:21:13Z", "digest": "sha1:PAGOWIF42TSPN5OGYULWM5OV2O5XGTAM", "length": 15531, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "tr baalu: Latest News, Photos, Videos on tr baalu | tamil.asianetnews.com", "raw_content": "\nஇந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு ராஜினாமா பண்ணிட்டு போகலாம்.. அமைச்சர்விஜயபாஸ்கர் மானத்தை வாங்கிய டி.ஆர்.பாலு.\nகொரோனா பேரிடரிலும் அரசியல் செய்யும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருப்பது மக்களின் சாபக்கேடு என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nதிமுக எம்.பி. டி.ஆர்.பாலு தரப்பில் இருந்து மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்..\nகால்களால் நடந்து தங்களின் வீடுகளை அடையும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை விட, வெளிநாடுகளில் சிக்கியவர்களின் நிலைமை மோசமானது.\n கண்களில் வியர்க்க, ஸ்டாலினிடம் டி.ஆர்.பாலு சொன்ன அந்த வார்த்தை.. அண்ணா அறிவாலயத்தில் சோக கீதம்..\nதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் வசம் இருந்த தலைமை நிலையச் செயலாளர் பதவி டி-ஆர்.பாலுவிடம் கொடுக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமை நிலையச் செயலாளர் பதவிக்கு என்று தனி அறை உண்டு. இதனால் திமுக நிர்வாகிகள் பலருக்கும் அந்த பதவி மீது ஒரு வித ஏக்கம் உண்டு. அப்படிப்பட்ட பதவி கிடைத்தது முதல் திமுகவின் டாப் 5 தலைவர்களுக்குள் ஒருவராக டி.ஆர்.பாலு அங்கீகரிக்கப்பட்டார்.\n தஞ்சையில் உற்சாகத்தில் உடன் பிறப்புகள்..\n2009 நாடாளுமன்ற தேர்தல் வரை சென்னையை மையமாக வைத்து அரசியல் செய்து வந்தார் டி.ஆர். பாலு. வட சென்னை, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய தொகுதிகளில் நின்று வென்ற பாலு, மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஆனால் பாலுவுக்கு எப்போதுமே அவரது சொந்த மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை மீது ஆர்வம் அதிகம். அதனால் தான் தஞ்சை – புதுக்கோட்டை சாலையில் கிங்ஸ் பொறியியல் கல்லூரி, சாராய ஆலை என தனது பிசினஸ்களை அங்கு வைத்துக் கொண்டார்.\n மாப்பிள்ளையை பகைத்துக் கொண்ட டி.ஆர். பாலு.. பதவி பறிப்பின் பகீர் பின்னணி..\nஒரு காலத்தில் தஞ்சை திமுகவின் கோட்டையாக இருந்தது. சோழ மண்டலம் சோறுடைத்தது என்பது போல அந்த மண்டலம் எப்போதும் திமுகவின் அபிமானமான பகுதியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் செயலாளராக இருந்த கோசி மணி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சையில் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த எஸ்எஸ் பழனிமாணிக்கம் மாவட்டச் செயலாளர் ஆனார். கலைஞர் மற்றும் கனிமொழி உடனான நெருக்கம் மூலமாக அவருக்கு இந்த பதவி கிடைத்தது.\nஉனக்கெல்லாம் முதுகெலும்பில்லை உட்கார்... மக்களவையில் ரவீந்திரநாத்தை பங்கம் செய்த டி.ஆர்.பாலு..\nமக்களவையில் பேச்சுக்கு இடையே குறுக்கிட்ட அதிமுக எம்.பி.ரவீந்திரநாத்தை விமர்சித்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு கிண்டலடித்து பேசியுள்ளார்.\nதமிழக மக்களை அவமானப்படுத்தி அநாகரிக பேச்சு... மனம் உருகி கிரண்பேடி வருத்தம்..\nதமிழக தண்ணீர் பிரச்சனை தொடர்பான தனது கருத்துக்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்துள்ளார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவ்வாறு ஒரு அழைப்பு வரவில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகடும்போட்டிக்கு இடையே அடிச்சு தூக்கிய டி.ஆர்.பாலு.. மு.க.ஸ்டாலின் கொடுத்த முக்கிய பதவி..\nசென்னையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nபொன்னாரின் க��ற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - டி.ஆர்.பாலு விளக்கம்\nடி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது அவர்தான் இந்த நடைமுறையை செயல்படுத்தினார்\nடி.ஆர் பாலுவின் நினைவலைகளில் மருதுகணேஷ் - வேட்பாளர் கண்ணீர் மழை...\nஇந்த விழாவில், முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம், மு. சண்முகம், வேட்பாளர் மருதுகணேஷ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-13T00:44:43Z", "digest": "sha1:APIRE4VR5ANQXBMQYMSZM25H75LDPVDK", "length": 8531, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சாமம்", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகொங்கு தேன் 10: பெரிய மனுஷி\nஅன்றொரு நாள் இதே நிலவில் 45: கனகம் செய்த காரியம்\nஅன்றொரு நாள் இதே நிலவில் 03: மறுவீடு கலாட்டா\nபாவம் தீர்க்கும் பாபநாச பூமி\nபார்த்திபன் கனவு 19: படை கிளம்பல்\nதிருத்தலம் அறிமுகம்: ராமானுஜரிடம் உபதேசம் கேட்ட பெருமாள்\nஎங்க ஊரு வாசம்: பெட்டி பெட்டியா பலகாரம்\nதெய்வத்தின் குரல்: பொன்மழை பொழிந்தாள் மகாலட்சுமி\nநர்த்தன நடராஜருக்கு ஆனந்தத் திருமஞ்சனம்\nமதுரைக் காஞ்சியின் இரவுக் காட்சிகள்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-08-12T23:46:38Z", "digest": "sha1:LAKRQHUVSE6I7GQLXP37AZFX4DXMUK7Q", "length": 7633, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "ஆமணக்கு சாகுபடி | விவசாய செய்திகள்", "raw_content": "\nஆமணக்கு சாகுபடி செய்வது தொடர்பாக டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறும் வழிமுறைகள்: பருவம்: ஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம். ரகங்கள்: டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய ரகங்களைப் பயிரிடலாம். நிலத் […]\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந���திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/tag/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-13T00:28:39Z", "digest": "sha1:YXB4U7POYRBY66HGHXUW3LT4AJL2BEUO", "length": 7699, "nlines": 41, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "மண்பாண்ட தொழில் நுட்பம் | விவசாய செய்திகள்", "raw_content": "\nகோடை காலங்களில் தண்ணீரின்றி மரக்கன்றுகள் காய்ந்து விடாமல் செழிப்புடன் வளர மண்பாண்ட தொழில் நுட்பம் அரியலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்று நடும் திட்டம் அறிமுகமானது. அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது. பெரியநாகலூரில் இருந்து சின்னநாகலூர் வரை சாலையில் இருபுறமும் 200 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஒவ்வொரு […]\nவேளாண் சார்ந்த 112 புதிய தொழில் தொடங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி: மத்திய அரசு அறிவிப்பு\nநோய்களைத் துவம்சம் செய்யும் முர்ரா எருமை- பால் பண்ணை அமைக்கச் சிறந்த இனம்\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் – கால்நடைத்துறையினர் யோசனை\nஅதிக மகசூலுக்கு பாசிப்பயறு ‘கோ 8’: கோவை வேளாண் பல்கலை சாதனை\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பய���ற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/14629/2019/11/sooriyanfm-gossip.html", "date_download": "2020-08-12T23:22:41Z", "digest": "sha1:LXJWYP6CBJ4O3P2ZPPGBN57NOBHHW2VK", "length": 13424, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSingh - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதிரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்#BalaSingh\nமேடை நாடகக் கலைஞராகத் தன் வாழ்வைத் தொடங்கி. பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் பாலா சிங். 1952-ம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்தவர்.\n1983-ம் ஆண்டு மலையாள படமான \"மலைமுகலிலே தெய்வம்\" என்ற படம்மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார். உல்லாசம், இந்தியன், ராசி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலபலமானார்.\n`புதுப்பேட்டை', `விருமாண்டி' போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பாலா சிங். சமீபத்தில் இவர் நடித்திருந்த என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 67 வயதான பாலா சிங் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணாமாக வடபழனி, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா சிங்கின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nநீண்ட நாட்களுக்கு பின் பணிக்கு திரும்பிய விஜய் சேதுபதி\nசவால் விட்ட மகேஷ் பாபு... ��ெய்து காட்டிய விஜய்\nகவினின் - அடுத்த பட அப்டேட்\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் உருவானது - தலைமையேற்றார் பாரதிராஜா.\nஅவர் கொடுத்த காதல் கடிதம் இன்னும் என்னிடம் - கீர்த்தி சுரேஷ்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\nரசிகர்களிடம் வெற்றிமாறன் கொடுத்த \"டைரி\" - சந்தோசத்தில் அருள்நிதி\n'டப்பிங்' பேச ஆரம்பித்திருக்கும் அருண் விஜய் - \"சினம்\"\nஅப்பாவும்,மகனும் விரைவில் குணமடையட்டும் - கமல் #COVID19\nரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்துபோன யோகிபாபு - பிறந்தநாள் கொண்டாட்டம்.\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\nவெளியாகின்றது 'Quit பண்ணுடா' பாடல் காணொளி - 'மாஸ்டர்' ஸ்பெஷல்.\nஆண்களுக்கான கோடை கால அழகு குறிப்புகள்\nசவால் விட்ட மகேஷ் பாபு... செய்து காட்டிய விஜய்\nராசி இல்லாத நடிகையாம் நான்\nவீடு திரும்பிய நடிகர் சஞ்சய் தத் - மகிழ்ச்சியில் 'பொலிவூட்'\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nசெய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் டிரம்ப் - வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு.\n1,000 டன் பெற்றோல் கசிவு- மொரீஷியஸ் கடலில்\nமுத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்கள்...திரைப்படங்கள் ..\n'அருவா'வை கிடப்பில் போட்ட சூர்யா - கடுப்பில் ஞானவேல்ராஜா\nகனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 30 பேர் பலி- தென்கொரியாவில் அவலம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்.\nஏலம் விடப்படவுள்ள மகாத்மா காந்தியின் மூக்குக் கண்ணாடி.\nGoogle Pay செயலியில் வரவுள்ள புதிய வசதி\nLG நிறுவனத்தின் மிகக்குறைந்த எடைக்கொண்ட புதிய Laptop\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nலெபனான் அரசு பதவி விலகுவதாக அறிவிப்பு - மக்கள் போராட்டம்\nவீட்டு வேலைகள் செய்துகொண்டே உடற்பருமனை குறைத்திடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/53198-", "date_download": "2020-08-13T00:34:47Z", "digest": "sha1:DOQAHHATCOQVW7AHEWAIXPNTS4S3LHAS", "length": 8271, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஷால் அணியால் மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும்: சொல்கிறார் ராதாரவி | Radha Ravi slams Vishal", "raw_content": "\nவிஷால் அணியால் மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும்: சொல்கிறார் ராதாரவி\nவிஷால் அணியால் மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும்: சொல்கிறார் ராதாரவி\nவிஷால் அணியால் மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும்: சொல்கிறார் ராதாரவி\nசென்னை: \"விஷால் அணியினர் மாற்றம் கொண்டு வருவோம் என்கின்றனர். அவர்களால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும்\" என்று நடிகர் ராதாரவி கூறினார்.\nநடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட, சரத்குமார் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ராதாரவி நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.\nதுணைத்தலைவர் பதவிக்கு சிம்புவும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணனும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நளினி, டி.பி.கஜேந்திரன், ராம்கி, கே.ராஜன். ரவிகுமார், பசி சத்யா, ஜாகுவார் தங்கம், ஜெயமணி உள்பட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nவேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு ராதாரவி அளித்த பேட்டியில், \"நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறும். தேர்தலில் வென்ற பிறகு நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவோம். நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் நல்லது செய்வோம்.\nஎதிர் அணியினர் மாற்றம் கொண்டு வருவோம் என்கின்றனர். அவர்களால் மாற்றம் வராது. ஏமாற்றம்தான் வரும். நடிகர் சங்க கூட்டங்களுக்கு அவர்கள் வந்தது இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு மாற்றம் கொண்டு வருவதற்கு தகுதி இல்லை. குழப்பம்தான் செய்வார்கள். நல்லதை அவர்களால் செய்ய முடியாது.\nநலிந்த நடிகர்களையும், நாடக நடிகர்களையும் வெளியே அனுப்புவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நடிகர் சங்க கட்டட பிரச்னையில் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதில் உண்மை இல்லை. அவர்கள் பின்னணியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்\" என்று குற்றம்சாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/04/27/%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%9F", "date_download": "2020-08-12T23:09:31Z", "digest": "sha1:OTWI64WUVBOQSV72U22TSE6VPP7LLFD7", "length": 8475, "nlines": 95, "source_domain": "www.periyavaarul.com", "title": "திவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி", "raw_content": "\nதிவ்ய தேச திருத்தலம் திருக்கண்ணங்குடி\nசெல்லும் வழி: தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகில் சிக்கில் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது திருக்கண்ணங்குடி.. .நூற்றி எட்டு வைணவஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று..நாகப்பட்டினத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சிக்கலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.\nகோபுரம்: பரந்த வெளியில் ஐந்து அடுக்கு நிலைகளை கொண்ட கோபுரம்\nமூலவர்: லோகநாதப்பெருமாள்.. இவருக்கு ஷ்யாமளமேனி பெருமாள் என்றபெயரும் உண்டு. பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி நின்று தரிசனம் கொடுக்கிறார்.\nதீர்த்தம்: ராவண புஷ்காரனி தீர்த்தம்\nஸ்தல வரலாறு: ஒரு காலத்தில் வசிஷ்ட முனிவர் இங்கு வெண்ணையால் ஒரு கிருஷ்ணர் விகிரஹம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியால் வெண்ணை உருகாமல் எப்பொழுதும் கிரிஷ்ணராகவே இருந்தது.\nஒரு நாள் உண்மையாகவே கிருஷ்ணர் வசிஷ்டர் இல்லத்தில் புகுந்து வெண்ணை விகிரஹத்தை எடுத்து சாப்பிட்டு விட்டு வெளியில் ஓடினார். அந்த சிறுவனை துரத்தி சென்றார் வசிஷ்டர். கிருஷ்ணர் ஓடிய வழியில் சில முனிவர்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தனர்.\nஅவர்கள் ஓடி வந்தவர் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்பொழுதான் வசிஷ்டரும் அந்த சிறுவன் கிருஷ்ணர் என்பதை உணர்ந்து கொண்டார். பிறகு கிருஷ்ணரை அவர்கள் நமஸ்கரிக்க உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றவுடன் அந்த ரிஷிகள் எல்லோரும் நீங்கள் இங்கேயே கோவில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அன்றில் இருந்து கிருஷ்ணரும் அந்த இடத்திலேயே லோகநாதப்பெருமாளாக கோவில் கொண்டார்.\nபஞ்ச கிருஷ்ணஸ்தலங்களில் திருக்கண்ணங்குடியும் ஒன்று.\nகஜேந்திர வரத பெருமாள் கபிஸ்தலம்\nபிரார்த்தனை: குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் திருமண தடை தம்பதிகளிடையே புரிதலின்மை உறவுகளில் பிரிவு நீண்ட நாள் வேலையில்லாமல் இருக்கிறீர்களா நீண்ட நாள் தீர்க்கப்படாத உடல் கோளாறுகள் மற்றும் மன நிம்மதி வாழ்க்கையில் பயம் போன்றவைகளுக்கு இங்கே வேண்டிக்கொள்ளலாம்.\nவேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இங்குள்ள பெருமாளுக்கு வெண்ணை வாங்கி சாத்தலாம் தயிர் சாதம் செய்து பிரசாதம் செய்யலாம் புளியோதயரை வெண்பொங்கல் போன்றவைகளையும் இங்கு பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யலாம்.\nஉங்கள் பயணம் சிறக்கவும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறி வாழ்க்கையில் மனஅமைதியும் சகல ஐஸ்வரங்களும் பெற்று வாழ நான் மஹாபெரியவளிடம் வேண்டிக்கொள்கிறேன்.\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/kaaipaecaikala-maulama-kaoraonaa-paravaumaa", "date_download": "2020-08-12T23:18:16Z", "digest": "sha1:645HOWCVP536M7AAAQHUQYMPLSJIUUVL", "length": 7085, "nlines": 50, "source_domain": "thamilone.com", "title": "கைபேசிகள் மூலம் கொரோனா பரவுமா? | Sankathi24", "raw_content": "\nகைபேசிகள் மூலம் கொரோனா பரவுமா\nஞாயிறு ஜூன் 14, 2020\nசெல்போன்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா’ -இது நம்மில் பலருக்குள் உள்ள கேள்வி. இதற்கான பதில், ‘ஆம்’ என்பதே என்கிறார்கள், நிபுணர்கள்.\nநீங்கள் உங்களுடன் கொண்டு செல்லும் பொருட்களில் செல்போன்கள்தான் மிகவும் அசுத்தமானவை என்கிறார், கனடா டொரான்டோ பல்கலைக்கழக தொற்றுநோயியலாளர் கோலின் பர்னஸ்.\nநீங்கள் வெளியே செல்லும்போது, கடைகளில் பல இடங் களைத் தொட வேண்டியுள்ளதால், கொரோனா வைரசை உங்கள் போனுக்கு கடத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.\nஅப்படி வெளியே இருக்கும்போதே நீங்கள் யாருடனாவது போன் பேசுகிறீர்கள் என்றால், அப்போது போன் உங்கள் முகத்தைத் தொடுகிறது. கொரோனா பரவலைத் தடுக்க, முகத்தைத் தொடாமல் இருப்பதன் அவசியத்தை சுகாதாரத் துறையினர் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.\nகொரோனா வைரஸ் மற்ற பல வைரஸ்களைப் போலவே செல்போன் போன்ற பொருட்களின் பரப்பில் பல மணி நேரம் வரை உயிருடன் இருக்கக்கூடியது என்று கூறும் ஒன்டாரியோ தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் கோலின் லீ, முகத்தில் எந்தப் பொருளும் படக் கூடாது என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம் என்கிறார்.\nகொரோனா வைரஸ், செல்போன் பரப்பில் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும் என்று தெரியாது எனத் தெரிவிக்கும் டொரான்டோ பொது மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஐசக் போகோ, 2 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரம் வரை இந்த வைரஸ் செல்போன் பரப்பில் உயிருடன் இருக்கலாம் என்கிறார்.\nஎனவே, அவ்வப்போது நம் கன்னத்தோடு இழைந்து உறவாடுகிற செல்போன்களை அடிக்கடி சுத்தம் செய்துகொள்வதே நல்லது.\nவெறும் வ���ிற்றில் பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nதிங்கள் ஓகஸ்ட் 10, 2020\nபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது\nநோயற்ற வாழ்வு வாழ என்ன செய்ய வேண்டும்...\nசெவ்வாய் ஜூலை 28, 2020\nசுற்றுப்புற சூழலை சிறந்ததாக்கி, நம் உடலை நோய் அணுகாமல்\nயோகாவை முதன் முதலாக பழகுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள்\nஞாயிறு ஜூலை 19, 2020\nவிதிமுறைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்\nகொரோனா பற்றி சர்க்கரை நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nபுதன் ஜூலை 08, 2020\nசர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் பரவும்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்\nபுதன் ஓகஸ்ட் 12, 2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020\nசெவ்வாய் ஓகஸ்ட் 11, 2020\nபிரான்சில் 5 வது நாளில் இரு இடங்களில் மாவீரர் நினைவு உதைபந்தாட்டம்\nஞாயிறு ஓகஸ்ட் 09, 2020\nஈழப் பெண் பிரான்ஸ் நாட்டில் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nவியாழன் ஓகஸ்ட் 06, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/15-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?s=d82e3099c92576b6edf9e2b7686201a0", "date_download": "2020-08-12T23:42:21Z", "digest": "sha1:2PKZIPVRPULPNNMCBERI7PXU6LZVPOSC", "length": 12418, "nlines": 435, "source_domain": "www.tamilmantram.com", "title": "பரம்பொருள்..", "raw_content": "\nநீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது\nஅருமையாக உள்ளது. தொடருங்கள் உங்கள் கவிதைகளை.\n\"ஒன்றுமில்லாத ஒன்றே இறைவன்\" என்பதை உங்கள் கவிதை நினைவு படுத்துகிறது பாராட்டுக்கள். இது போல நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nதேடுதல்களைத் துவக்கி வைத்த தலைப்பு.......\nகாத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,\nதாகூரின் கீதாஞ்சலியை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« கடைசிக் காலம்....... | கொஞ்சினாலும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood/43743-", "date_download": "2020-08-12T23:26:14Z", "digest": "sha1:KM3JTTTYMIDM2A5L7MAHE5AMUS6WXVQB", "length": 8541, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "நெக்லஸ் விலை 82 லட்சம் - கோலாகலமாக துவங்கியது கிராம்மி விருது 2015! | hollywood, beyonce, ஹாலிவு செய்திகள், பியான்சே, கிராம்மி விருது", "raw_content": "\nநெக்லஸ் விலை 82 லட்சம் - கோலாகலமாக துவங்கியது கிராம்மி விருது 2015\nநெக்லஸ் விலை 82 லட்சம் - கோலாகலமாக துவங்கியது கிராம்மி விருது 2015\nநெக்லஸ் விலை 82 லட்சம் - கோலாகலமாக துவங்கியது கிராம்மி விருது 2015\nலாஸ் ஏஞ்சல்ஸ், பிப்ரவரி 9- இசைத்துறைக்கான 57-வது கிராம்மி விருது அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள “Staples Centre’ என்ற இடத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.இவ்வருடம் மிக அதிகமான விருதுகளை பிரிட்டிஷ் பாடகரும் பாடலாசிரியருமான சாம் ஸ்மித் பெற்றுள்ளார். இசைத்துறையில் கால் பதித்த முதல் ஆண்டிலேயே நான்கு கிராம்மிகளை வென்றுள்ளார் சாம் ஸ்மித்\nசிறந்த புதுப் பாடகர் விருது, 'ஸ்டே வித் மி' என்ற பாடலுக்காக தலைசிறந்த பாடலுக்கான விருது உட்பட நான்கு விருதுகளை அவர் வாங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பியான்சே இசை நிகழ்ச்சி உடபட பலரும் தங்களது இசையை அரங்கேற்றினர். அதில் பியான்சே வெள்ளை நிற நீளமான கவுன் அணிந்து வெள்ளை நிற வைர நெக்லஸை அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.\nஅவரது நெக்லஸ் காதலர் தின சிறப்பாக மார்கெட்டுக்கு வரவுள்ளது. பிளாட்டினத்தால் ஆன இந்த நெக்லஸ் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு கழுத்தை முழுவதும் மறைக்காமல் பாதியில் நின்று விடும் மோனிக்யூ பியான் எனப்படும் இந்த காலர் வகை டைமண்டின் விலை இந்திய மதிப்பில் 82 லட்சத்து 42 ஆயிரத்து நானூற்றி பதிநாறு ரூபாய் மதிப்புடையது.\nநிகழ்ச்சியில் ஒபாமா வீடியோவில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, சமூகத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறைகளைத் தடுக்க இசைக் கலைஞர்கள் தமது பிரபலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்த வேண்டும் என இந்த விழாவில் வீடியோ இணைப்பு மூலம் அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.\nஇதே பாணியில் பாடகி கேட்டி பெர்ரியும், அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வன்புணர்ச்சி அல்லது அதற்கான முயற்சியியால் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் அதற்காக நாம் போராட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/june-matha-rasi-palan-2020-thulam-and-viruchigam-386334.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:43:35Z", "digest": "sha1:34M2KHLSY4DTX5ACMHXGKGIGDWI7YZQU", "length": 22249, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கை | June matha rasi palan 2020 Thulam and Viruchigam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஉ.பி.யில் காங். புது வியூகம்... முதல்வர் வேட்பாளராக பிராமணரை அறிவிக்க திட்டம்- பாஜகவுக்கு நெருக்கடி\nஇலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள் டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\n”செல்லுலார் ஜெயில்: கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புகள், நினைவுகள்” தலைப்பில் இணைய கருத்தரங்கு\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nமொத்தம் 7 பேர்.. ஒரே நேரத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து.. அலறிய கலெக்டர் ஆபீஸ்.. மிரட்டும் கந்துவட்டி\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nMovies அந்தரத்தில் அந்தர் பல்டி அடிக்கும் ஆஷ்கா கம்பியை பிடித்து கொண்டு வீரசாகசம்\nAutomobiles இ-பாஸ் கிடைக்காமல் திணறும் மக்கள்... தமிழக போலீசுக்கு செம வசூல்... கலெக்ஸனை கேட்டால் தலை சுத்துது...\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nLifestyle அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - துலாம் சவால்களை சமாளிப்பீர்கள் விருச்சிகத்திற்கு எச்சரிக்கை\nசென்னை: 2020ல் கொரோனா வைரஸ் பீதியால் உலக பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இந்திய பொருளாதாரமும் தடுமாறுகிறது பலருக்கும் வேலையிழப்பு வருமானமில்லை என பிரச்சினையில் சிக்கியிருக்க பிறக்கப் போகும் ஜூன் மாதத்தில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கும். குடும்பம் நிலை, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nஜூன் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபம் ராசியில் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் வக்கிரமடைந்திருக்கிறார், மிதுனம் ராசியில் ராகு, ஆட்சி பெற்ற புதன், தனுசு ராசியில் கேது மகரம் ராசியில் சனி வக்ரம், குரு வக்ரம், கும்பம் ராசியில் செவ்வாய், கன்னி ராசியில் சந்திரன் என மாதம் ஆரம்பிக்கிறது.\nஜூன் 14ஆம் தேதி சூரியன் மிதுனம் ராசிக்கு மாறி ராகு, புதனோடு இணைகிறார். 18ஆம் தேதி செவ்வாய் மீனம் ராசிக்கு நகர்கிறார். மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ர ஆரம்பமாகிறது. ஜூன் 25ஆம் தேதி சுக்கிரன் வக்ரம் முடிகிறது. ஜூன் 29ஆம் தேதி தனுசு ராசியில் கேது உடன் இணைகிறார் குரு பகவான். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.\nகொரோனா லாக் டவுன் - திருப்பரங்குன்றம் வைகாசி விசாகம் திருவிழா ரத்து\nஉங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரனோடு சஞ்சரிக்கிறார். விபத்துகள் ஏற்படலாம் என்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. அரசு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். துலாம் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள், வீண் விரையங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பணம், நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்காதீங்க. பணம் கடன் கொடுக்காதீங்க. எந்த பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும் உடன் பிறந்தவர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.\nவயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. சத்தான உணவுகளை சாப்பிடுங்க. மன உளைச்சலாகவும் இருக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் மிதுனம் ராசியில் ராகு புதனோடு இணைகிறார். மாணவர்களுக்கு மா�� பிற்பகுதியில் படிப்பின் மீதான அக்கறை அதிகரிக்கும். சவால்கள் அதிகம் வரும் சங்கடங்கள் அதிகம் வரும் என்றாலும் அதை சமாளித்து சாதனைகளாக மாற்றுவீர்கள். வீண் விரைய செலவுகள் வந்தாலும் அதை சமாளிக்க வருமானமும் வரும். மொத்தத்தில் பொறுமையும் நிதானமாகவும் இருந்தால் இந்த மாதங்களை எளிதில் கடத்திவிடலாம்.\nவிருச்சிக ராசிக்கு எப்போதும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவதுதான் வேலை. ஏழரை சனி அடித்து துவைத்து காயப்போட்ட நிலையில் கொரோனா வைரஸ் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது. இப்போது வேலையில் ஏதாவது பிரச்சினை வருமா புதிதாக வருமானத்தை எப்படி பெருக்குவது என்று யோசிப்பீங்க. புது வீடு வாங்கலாமா என்று யோசிப்பீங்க. இந்த மாதம் முயற்சி பண்ணலாம். ஏழாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் இணைந்திருப்பதால் வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.\nராசி நாதன் செவ்வாய் நான்காம் வீட்டில் பலமாக அமர்ந்து உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். திடீர் நிதி நெருக்கடிகள் வரலாம். கடன் விவகாரங்கள் கையை கடிக்கும். பணம் வருவது போல இருந்தாலும் வர மாட்டேங்குதே என்று நினைப்பீர்கள். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும் இந்த மாதம் எச்சரிக்கையாக கடத்த வேண்டும். மாத பிற்பகுதியில் வேலையில் கவனமாக இருங்க. உயரதிகாரிகளிடம் கவனமாக பேசுங்க. உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nகொரோனா பிரச்சினைகள் எப்போது தீரும் வீடு மாறலாமா பராமரிப்பு செய்யலாமா என்று கூட யோசிப்பீங்க. மாத பிற்பகுதியில் சூரியன் எட்டாம் வீட்டிற்கு நகர்ந்து புதனோடு இணைகிறார். அரசு விவகாரங்களில் கவனமாக இருங்க. 18ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி ஆகிறார். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க ஜூன் மாதத்தில் சிரமமின்றி கடந்து விடலாம்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் rasi palan செய்திகள்\nஆடி மாத ராசி பலன் 2020: இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் பணக்கஷ்டம் நீங்���ும் #AadiMatharasipalan\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - சிம்மம் உற்சாகம்... கன்னி ஆரோக்கியத்தில் கவனம்\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - மிதுனத்திற்கு பிரச்சினையில்லை.. கடகம் ரொம்ப கவனம்\nVaikasi Matha Rasi Palan 2020 :வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nVaikasi Matha Rasi Palan 2020: வைகாசி மாதம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அற்புதமாக இருக்கும்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - துலாம் முதல் மீனம் வரை பலன்கள் பரிகாரங்கள்\nசித்திரை மாத ராசி பலன் 2020 - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள் பரிகாரங்கள்\nசார்வரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் : துலாம் ராசிக்காரர்களுக்கு துன்பங்கள் மாயமாகும்\nசார்வரி தமிழ் வருடத்தில் ராகு கேதுவினால் எந்த ராசிக்காரர்கள் ஹெல்த்தை கவனிக்கணும்\nசார்வரி தமிழ் வருடத்தில் எந்த ராசி அரசியல் தலைவருக்கு ராஜயோகம் யோகம் கிடைக்கும் தெரியுமா\nசார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020 - கடகம் ராசிக்காரர்களுக்கு களைகட்டப்போகிறது\nபங்குனி மாத ராசி பலன் 2020: இந்த ராசிக்காரங்களுக்கு பணமழை பொழியப்போகுதாம் தயாரா இருங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/05/tamilnadu-manjunatha-is-new-ig-north-zone-180574.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:14:21Z", "digest": "sha1:TIND5BGCSBMNVGUVHPG3TQ6MNFIMAXZ4", "length": 13983, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடக்கு மண்டல ஐஜியாக மஞ்சுநாதா நியமனம்- சிபிசிஐடியிலிருந்து மாற்றம் | Manjunatha is new IG for North Zone - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடக்கு மண்டல ஐஜியாக மஞ்சுநாதா நியமனம்- சிபிசிஐடியிலிருந்து மாற்றம்\nசென்னை: சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்த மஞ்சுநாதா அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை சிபிசிஐடி ஐஜியாக இருந்து வந்தவர் மஞ்சுநாதா. பல முக்கிய பரபரப்பான வழக்குகளை சிபிசிஐடி தற்போது விசாரித்து வருகிறது. தர்மபுரி இளவரசன் மரணம், சேலத்தில் பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு ஆகியவை அதில் முக்கியமானவை.\nஇந்த நிலையில் மஞ்சுநாதா திடீரென அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவரை வடக்கு மண்டல ஐஜியாக நியமித்துள்ளனர்.\nஇதுவரை கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆபாஷ் குமார், நவீனமயமாக்கல் துறை ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. மேலும் ஐந்து போலீசார் கைது.. பாய்ந்தது கொலை வழக்கு\nசாத்தான்குளம்: விசாரிக்காமல் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயுமா\nசாத்தான்குளத்தில் நடந்தது என்ன - பென்னிக்ஸ் நண்பர்கள் ஐவர் சிபிசிஐடி போலீஸ் முன்பு ஆஜர்\nசாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணை தேவையில்லை.. காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கோரிக்கை\nகாவலர் முத்துராஜ் நள்ள���ரவில் அதிரடி கைது.. பாய்ந்தது கொலை வழக்கு.. ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்\nசாத்தான்குளம் வழக்கில் முக்கிய திருப்பம்.. கிடைத்தது சிசிடிவி காட்சிகள்.. சிபிசிஐடி ஐஜி அறிவிப்பு\n\\\"போலீஸ் முத்துராஜ்\\\".. தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது சிபிசிஐடி.. தேடும் படலம் தீவிரம்\n\\\"போலீஸ்காரங்க அராஜகம் பண்றாங்க.. சாத்தான்குளம் மாதிரியே பண்ணிடுவோம்னு..\\\" காசியின் தங்கை பரபர புகார்\nகயத்தாறு செக்போஸ்ட்டில் காரை நிறுத்தாத ஸ்ரீதர்.. விரட்டி பிடித்த சிபிசிஐடி போலீஸ்.. நடந்தது என்ன\nவயர்லெஸ்சில் பறந்த தகவல்.. நெல்லை அருகே சேஸிங்.. சபாஷ் சிபிசிஐடி.. 5 போலீசார் கைது பரபர பின்னணி\nசாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில்.. 2 காவலர்கள் அப்ரூவராவதாக தகவல்\nசாத்தான்குளம் தந்தை- மகன் சித்ரவதை கொலை.. எஸ்ஐ பாலகிருஷ்ணன் உள்பட 3 பேர் அதிரடி கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/airtel-losses-rupees-15933-crore-in-april-june-quarter/articleshow/77264192.cms", "date_download": "2020-08-13T00:21:07Z", "digest": "sha1:3UQNM5TVTIPQZ25E2LA52QKJMC5MCMOJ", "length": 14777, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bharti airtel: இது என்னடா ஏர்டெலுக்கு வந்த சோதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇது என்னடா ஏர்டெலுக்கு வந்த சோதனை\nஏர்டெல் நிறுவனத்துக்கு ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.15,000 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு தொலைத் தொடர்புச் சேவைகளை வழங்கிவரும் ஏர்டெல் நிறுவனம் முன்னொரு காலத்தில் இந்திய நெட்வொர்க் சந்தையில் கொடிகட்டிப் பறந்தது. 2016ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வருவதற்கு முன்னர் வரையில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது ஏர்டெல். ஜியோ வந்தபிறகு நெவொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். ஜியோவின் வருவாய் உயர்ந்தது. ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. சில நெட்வொர்க் நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.\nஏர்டெல் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் தற்போது ஜியோ, வோடஃபோன் - ஐடியாவைத் தொடர்ந்து சந்தையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டும் அதன் வருமானமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற சூழலில் கொரோனா பிரச்சினையால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வருவாய் விவரங்களைத் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசுக்கு செலுத்திய தொகை உட்பட மொத்தம் ரூ.15,933 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ரூ.2,866 கோடி நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.\nஅட அம்பானிக்கே இந்த நிலையா\nவருவாயைப் பொறுத்தவரையில், 15.4 சதவீத வீழ்ச்சியுடன் ரூ.23,939 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இதே காலத்தில் ஏர்டெலின் வருவாய் ரூ.20,738 கோடியாக இருந்தது. முன்னதாக, ஜனவரி - மார்ச் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.5,237 கோடி நஷ்டம் ஏற்பட்டது. 2019 ஜனவரி - மார்ச்சில் ரூ.107.2 கோடி லாபம் கிடைத்த நிலையில், 2010ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. வருவாய் இழப்பு மட்டுமல்லாமல் அரசுக்குச் செலுத்த வேண்டிய ஒழுங்குமுறைக் கட்டணமும் ஏர்டெலுக்கு நெருக்கடியாக இருந்துள்ளது.\nஇதை இப்போவே செஞ்சா கோடீஸ்வரர் ஆகிடலாம்\nதொலைத் தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதற்கான உரிமம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக் கட்டணங்கள், வருவாயிலிருந்து செலுத்தும் ஒழுங்குமுறைக் கட்டணம் போன்றவற்றில் மத்திய அரசு சமீபத்தில் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்தம் ரூ.1.47 லட்சம் கோடியைச் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏர்டெல் நிறுவனம் மொத்தம் ரூ.35,586 கோடி செலுத்த வேண்டியிருக்கும் நிலையில், பிப்ரவரி 17ஆம் தேதி ரூ.10,000 கோடியைச் செலுத்தியது. அதைத் தொடர்ந்து ரூ.3,004 கோடி, ரூ.5,000 கோடி என மொத்தம் ரூ.8,004 கோடியை அரசுக்குச் செலுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nரூ.5,000 முதலீடு போதும்... கோடிகளில் லாபம் உறுதி\nPF Balance: எஸ்எம்எஸ் மூலமாகப் பார்ப்பது எப்படி\nகோயம்புத்தூர் ஜவுளி ஆலைக்கு கோடிகளில் நஷ்டம்\nவட்டியைக் குறைத்த இந்தியன் ��வர்சீஸ் வங்கி\nஅட அம்பானிக்கே இந்த நிலையா ஐயோ பாவம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டம்\nதமிழ்நாடுகுற்றாலத்தில் காட்டு யானை, மக்களுக்கு உதவிய வன ஊழியரைக் கொன்றது\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஇந்தியாநடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nகிரிக்கெட்கிறிஸ்துமஸ் கிஃப்ட் கிடையாது போங்க... ஃபைன் போட்ட அப்பாவுக்கு ஸ்டூவர்ட் பிராட் பதிலடி\nஇந்தியாடிவி விவாதம் முடிந்தவுடன் மாரடைப்பு, காங்கிரஸ் பிரமுகர் மரணம்\nதமிழ்நாடுதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சக விருது\nதிருநெல்வேலிடாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்\nஇந்தியாமற்றொரு மத்திய அமைச்சருக்கு கொரோனா\nகோயம்புத்தூர்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nபயண இலக்குHimalayas: மனித அறிவிற்கு அப்பாற்பட்ட இமயமலையின் 5 மர்மமான இடங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/man-pushes-his-wife-and-8-year-old-child-at-road-and-runs-with-another-woman/videoshow/77125345.cms", "date_download": "2020-08-12T23:02:11Z", "digest": "sha1:S4GQTXJE24U3LOWCQQD3C3U5F635DZRN", "length": 8978, "nlines": 89, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n“டாடி நம்பரை டெலிட் பண்ணு” கண்கலங்க வைக்கும் காட்சி\nகாதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியையும் தனது குழந்தையையும் ரோட்டில் தள்ளிவிட்டு, வேறு பெண்ணுடன் பைக்கில் சென்ற வீடியோ காட்சி பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கிறது...\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் \nடாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்\nஉதயநிதியை கலாய்த்த அமைச்சர் ஜெயகுமார்\nநீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்\nசாலை இல்லை: மனைவியை கட்டிலில் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற கணவன்\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதி...\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nராமர் கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில...\nசிறுமி பாலியல் வன்கொடுமை: முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் ...\nசெய்திகள்அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் \nசெய்திகள்டாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்\nசெய்திகள்உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ஜெயகுமார்\nசெய்திகள்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் போராட்டம்\nசெய்திகள்சாலை இல்லை: மனைவியை கட்டிலில் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற கணவன்\nசினிமாஇந்திய சினிமாவின் பெருமை கமல்: 61 வருடங்கள் பற்றி நட்சத்திரங்கள் நெகிழ்ச்சியான பதிவு\nசெய்திகள்பாஜகவின் கிளை கழகமாக உள்ளது அதிமுக -அந்தரி தாஸ்\nசெய்திகள்ஆவின் எம்.டியை பணி நீக்கம் செய்ய வேண்டும் - பொன்னுசாமி\nசெய்திகள்ஏமாற்றிய கூட்டாளி; எங்கே அந்த 2.5 கிலோ தங்கம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 13 / 08 / 2020 | தினப்பலன்\nசெய்திகள்கந்துவட்டி கடன் தொல்லையால் குடும்பமே தீக்குளிக்க முயற்சி\nசினிமாமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் - நடிகர் சௌந்தரராஜா\nசெய்திகள்கிறிஸ்தவ வாலிபருக்காக முஸ்லிம் பெண்ணை கேட்ட இந்துக்கள்\nசெய்திகள்“இந்துக்கள் எங்கள் சகோக்கள்” கோயிலை பாதுகாத்த முஸ்லிம் சகோதரர்கள்...\nசினிமாதிடிரென ஓடிடிய���ல் இருந்து நீக்கப்பட்ட சூர்யாவின் 24 படம்\nசெய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் களைகட்டிய மலர் சந்தை\nசெய்திகள்ஓ.பி.எஸ். உடன் லடாய்...எடப்பாடியை முதல்வராக ஏற்ற ராஜேந்திர பாலாஜி... பின்னணி என்ன\nபியூட்டி & ஃபேஷன்முகம் பளபளக்க சூப்பர் ஸ்கிரப்\nஹெல்த் டிப்ஸ்மெனோபஸ் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2014/08/blog-post_5.html", "date_download": "2020-08-12T23:59:05Z", "digest": "sha1:374CQLJHAZXU6NHBWA6IUGDNIRLPBPCU", "length": 12194, "nlines": 67, "source_domain": "www.kannottam.com", "title": "காங்கிரசும் பா.ச.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / 2014 / ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் / க. அருணபாரதி / சமற்கிருத எதிர்ப்பு / செய்திகள் / காங்கிரசும் பா.ச.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nகாங்கிரசும் பா.ச.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nதமிழ்த் தேசியன் August 05, 2014\n‘‘சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகள் ‘சமஸ்கிருத வார’த்தைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டபோது, தமிழ்த் தேசியம் பேசும் புரட்சியாளர்கள் எங்கே போனார்கள்” என்று கேள்வி கேட்டு, காங்கிரசுக் கட்சியின் முன்னணித் தலைவரான திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், 03.08.2014 அன்று வெளியான தமிழ் இந்து நாளிதழில் எழுதியிருந்த கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஅவரது இக்கூற்றுக்கு பதில் அளிக்கும் வகையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ் இந்து நாளேட்டிற்கு எழுதிய கடிதம் இன்று வெளியாகியுள்ளது.\n‘‘சமஸ்கிருதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, எல்லா மாநிலங்களிலும் இருக்கும் மத்திய அரசுப் பள்ளிகள் ‘சமஸ்கிருத வார’த்தைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டபோது, தமிழ்த் தேசியம் பேசும் புரட்சியாளர்கள் எங்கே போனார்கள்” என்று பீட்டர் அல்போன்ஸ் கேட்டுள்ளார்.\nநரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, சமூக வலைதளங்களில் இந்தியைத் திணிக்கும் முடிவை மேற் கொண்டபோது, அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியர்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர். இப்போதும்கூட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழகமெங்கும் ஆகஸ்ட் 7 முதல் 13-ம் நாள் வரை ‘சமஸ்கிருத எதிர்ப்பு வாரம்’ கடைப்பிடிக்கும் என அறிவித்துள்ளது. ஆனால், இதை யெல்லாம் செய்யாமல், எங்களைக் கேள்வி கேட்கும் பீட்டர் அல்போன்ஸ் சார்ந்திருக்கும் காங்கிரஸ், சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது\nஇந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதில் முந்தைய காங்கிரஸுக்கும், இன்றைய பாஜக கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதில் மட்டுமல்ல, காவிரிச் சிக்கல், மீனவர் சிக்கல், தமிழீழச் சிக்கல், பெட்ரோல் விலை உயர்வு, அந்நிய முதலீடு என எல்லாச் சிக்கல்களிலும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவையே எனத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.\nஎங்களைப் பொறுத்த அளவில், பாஜக முன்வைக்கும் ஹிந்து ராஷ்டிரமும் சரி, நீங்கள் எதிர்பார்க்கும் அப்பழுக்கற்ற ராமராஜ்யமும் சரி, கேடு விளைவிப்பவையே\n(காண்க: தமிழ் இந்து, 05.08.2014)\n2014 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் க. அருணபாரதி சமற்கிருத எதிர்ப்பு செய்திகள்\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n“ஹிந்திக்காரர்களுக்கு மட்டும் இ-பாஸ் இல்லையா” - “ழகரம்” இணைய ஊடகத்திற்கு, க.அருணபாரதி செவ்வி\n''வெளியாரை வெளயேற்று - தமிழர்களுக்கு வேலை கொடு,, - திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனை முற்றுகை\n “ - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா - பெ.மணியரசன் அவர்களின் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDY3OA==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF,-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-12T23:28:31Z", "digest": "sha1:KLEYEKIPBV53QA6J2CT63LTPSVQVIBC3", "length": 9442, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇந்தியாவுக்கு எதிராக சீனா தீர்மானம்: ஜெர்மனி, அமெரிக்கா தடை\nஐக்கிய நாடுகள் : பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா கொண்டு வந்த தீர்மானத்திற்கு, ஜெர்மனியை தொடர்ந்து அமெரிக்காவும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.\nகடந்த ஜூன் 29 ல், பாகிஸ்தானின் கராச்சி நகரின் சந்திரகர் சாலையில் பாகிஸ்தானின் பங்குச்சந்தைக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் போலீசார், பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெளியுறவு அமைச்சர் மெக்மூத் குரோஷி ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்தியாவின் ஸ்லீப்பர் செல்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக மெக்மூத் குரோஷி தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள், உதவி செய்தவர்கள், ஆதரவு அளித்தவர்களை இந்த சபையின் உறுப்பு நாடுகள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சர்வதேச சட்டப்படியும், ஐ.நா., தீர்மானத்தின்படியும், அனைவரும் பாகிஸ்தான் அரசு மற்றும் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுடன் , தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனமும் இரங்கலும் தெரிவித்திருந்தது.\nஇந்த தீர்மானத்தை நேற்று முன்தினம்(ஜூன் 31) சீனா கொண்டு வந்தது. இதனை நியூயார்க் நேரப்படி மாலை மணி வரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த தீர்மானம் நிறைவேறிவிடும். ஆனால்,திடீர் திருப்பமாக மாலை 4 மணிக்கு, இந்ததீர்மானத்திற்கு ஜெர்மனி தடை போட்டது.\nஇது தொடர்பாக தூதரக அதிகாரிகள் கூறுகையில், தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியாவை , குறைகூறும் பாகிஸ்தான் செயல் ஏற்று கொள்ள முடியாது எனக்கூறி தடை போட்டது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீன தரப்பு, காலக்கெடுவை தாண்டி ஜெர்மனி தலையிட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், காலக்கெடுவானது ஜூலை 1 காலை 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.\nஇதனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சீனாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், கடைசி நேரத்தில் அமெரிக்காவும் அந்த தீர்மானத்திற்கு தடை போட்டுள்ளது. இதனை கண்டு, சீனாவும், பாகிஸ்தானும் ஏமாற்றமடைந்துள்ளன.\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n2022 வரை சிஎஸ்கேவில் எம்எஸ்டி...\nராஜஸ்தான் பயிற்சியாளருக்கு கொரோனா | ஆகஸ்ட் 12, 2020\nநீயா... நானா * கோஹ்லி–அனுஷ்கா ஜோடி ருசிகரம் | ஆகஸ்ட் 12, 2020\n‘எனக்கு அந்த வலி தெரியும்’ * யுவராஜ் சிங் உருக்கம் | ஆகஸ்ட் 12, 2020\n‘சீனியர்கள்’ இருப்பது பலம் * பாலாஜி நம்பிக்கை | ஆகஸ்ட் 12, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146302/", "date_download": "2020-08-12T23:15:17Z", "digest": "sha1:K3OIJC7KGFUQCM75ORUENQYU7P6E3C63", "length": 9523, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "குசால் மெண்டிஸ் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 74 வயதான முதியவர் ஒருவர் மீது காரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதனையடுத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து இடம்பெற்றது. செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளிலும் 76 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் குசால் மெண்டிஸ் விளையாடியுள்ளார். #குசால்மெண்டிஸ் #கைது #இலங்கைகிரிக்கெட்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவ���்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nபேசாலையில் தேவாலயம் ஒன்றிற்கு இனம் தெரியாத நபர் வருகை\nபொதுத் தேர்தல் 2020 தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் வேண்டுகோள்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anuthaapam.com/post.php?id=2537", "date_download": "2020-08-12T23:19:48Z", "digest": "sha1:42XZDPTRNKLZJ7BYZVUUJ3EXLZPSEWD4", "length": 5081, "nlines": 80, "source_domain": "www.anuthaapam.com", "title": "Menu", "raw_content": "\nயாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நாவலர் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை குகேந்திரன் அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு காமாட்சிபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும், உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், சிவசண்முகி அவர்களின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான ராஜகஸ்தூரி தங்கமலர் அவர்களின் பாசமிகு மருமகனும், சித்திரா(ஜேர்மனி), சுபத்திரா(லண்டன்), சுசித்திரா(ஜேர்மனி), யசோதரா(லண்டன்), சிவபாலன்(சிவா- லண்டன்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இலங்கைநாயகி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, சரோஜினிதேவி ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்\nசுசித்திரா - மைத்துனி Germany +4917663275138\nசுசித்திரா - மைத்துனி Germany +4917663275138\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-13T00:24:33Z", "digest": "sha1:EYEO26QBPJS56SOEJWL6T6GRHPFPF5KJ", "length": 10817, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nஅரசியல் பிர��ுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை\nஅரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது சட்ட விரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோன்று வேட்பாளர்களின் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றமை குறித்து சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/an-appreciation-article-on-the-parasite-movie", "date_download": "2020-08-13T00:31:43Z", "digest": "sha1:BTNNVGFEQJI5KUMV5MUB5YYWHRLWRTFR", "length": 16999, "nlines": 164, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாய்ந்தோடும் வெள்ளமும் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரும்தான் `பாராசைட்'! #ParasiteMovie | An appreciation article on the Parasite movie", "raw_content": "\nபாய்ந்தோடும் வெள்ளமும் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரும்தான் `பாராசைட்'\nமுதற்பாதியைப் பார்க்கையில் கிட்டத்தட்ட நம்முடைய 'மின்சாரக் கண்ணா' கதைதான். ஆனால், பின்னர் தடம் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக விரிகிறது.`பாராசைட்' படம் ஒரு பார்வை\nஅடிமட்ட வர்க்கத்து குடும்பம் ஒன்று, உயர்தர வர்க்கத்துக் குடும்பத்துடன் ஒட்டுண்ணியாய் ஊர்ந்து, நடுத்தர வர்க்கமாக மாற நினைக்கும் கதையே `பாராசைட்'.\nஎவ்வித வருமானமுமின்றி வறுமையின் பிடியில் வாழும் கிம் குடும்பம், வழிப்போக்கர்கள் சிறுநீர் கழித்து விளையாடும் இடத்தின் அருகே இருக்கும் ஒரு பேஸ்மென்டில் வாழ்ந்து வருகிறது. வேலைக்குச் சென்றால்தா��் ஒரு வேளை சாப்பாடே என்ற நிலை இவர்களை வதைக்க, ஏமாற்றியாவது ஒரு வேலைக்குப் போக வேண்டுமென்ற மனநிலைக்கு மொத்தக் குடும்பமும் வந்துவிடுகிறது. மறுமுனையில், கிம் குடும்பம் வாழ்வதைப் போன்றதொரு பேஸ்மென்டில், உயர்தர கார்களை நிறுத்தி வைத்து, அதை அழகு பார்க்கிறது பார்க் எனும் குடும்பம்.\nஇப்படியான ஒரு உயர்மட்டக் குடும்பத்தையும், அடிமட்டக் குடும்பத்தையும் இணைக்கிறது `வேலை வாய்ப்பு' . போலி ஆவணங்களைத் தயார் செய்து, நண்பர் ஒருவரின் உதவியோடு, பார்க் குடும்பத்துக்குள் ஒரு டியூஷன் வாத்தியாராக நுழைகிறார் கிம் குடும்பத்தின் மகன். அவரைத் தொடர்ந்து வெவ்வேறு அரசியல் செய்து கிம் குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் பார்க் குடும்பத்தில் ஒவ்வொரு வேலைக்காக நுழைந்துவிடுகிறார்கள். இறுதியில், ஒருவிதத் தாழ்வு மனப்பான்மை கிம் குடும்பத் தலைவரின் கழுத்தை நெரிக்க, வன்முறையைக் கையிலெடுக்கிறார் அவர். விளைவாக கிம் குடும்பமும், பார்க் குடும்பமும் பலவற்றை இழக்கிறது. முதற்பாதியைப் பார்க்கையில் கிட்டத்தட்ட நம்முடைய 'மின்சாரக் கண்ணா' கதைதான். ஆனால், பின்னர் தடம் மாறி வேகமெடுக்கும் திரைக்கதை ஒருவித பரபரப்புடன் டார்க் ஹியூமராக விரிகிறது.\nகொரியன் பட இயக்குநர்களில் மிக முக்கியமானவர் போங் ஜோன் ஹோ. பொதுவாக இவருடைய படங்களில் அடித்தட்டு மக்களின் ஓலமானது ஒலித்துகொண்டேயிருக்கும். அப்படியான ஒரு ஓலம்தான் `பாராசைட்' டிலும் ஒலித்திருக்கிறது. கிளைமாக்ஸின்போது கிம் கி-வூவின் கால்களில் அடித்துச் செல்லும் வெள்ளமே கதையின் கருவை உணர்த்துகிறது. பார்க், தனது மனைவியுடன் சோஃபாவில் அமர்ந்து கொட்டும் மழையையும், தன் மகன் டென்ட் போட்டு உறங்கிக்கொண்டிருக்கும் அழகையும் ஒரு கண்ணாடிக்குப் பின்னிருந்து ரசித்துக்கொண்டிருக்கும் அதே வேலையில்தான், தங்களது இருப்பிடம் `இருக்கா இல்லையா' என்ற பதற்றத்தில் பாய்ந்தோடுகிறது கிம் குடும்பம்.\nவெள்ளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் தனது வீட்டுக்குள் நீச்சலடித்துச் செல்லும் கிம் குடும்பம், தங்களுக்குச் நெருக்கமான உடைமைகளைப் பாதுகாக்க முற்படுகின்றனர். அதிலும், வெள்ளத்தின் அழுத்தத்தால் பீய்ச்சியடிக்கும் கழிவுநீரை அடைத்தபடி அமர்ந்து, கிம் கி-ஜ்யாங் பிடிக்கும் சிகரெட்டிலிருந்து வெளிவரும் புகை, நம் மனதை மூச்சுத் திணர வைக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஃப்ரேம்களில் எல்லாம் கதை சொல்லிவிடுகிறார் இயக்குநர். கிடைக்கிற கேப்பில் வட கொரியாவின் வாய்க்கால் தகராறுகள், அதிபர் கிம்மின் அணு ஆயுதக் கொள்கை ஆகியவற்றையும் பகடிச் செய்கிறது படம்.\n`பிளான் பண்ணாதானே அது தோல்வியில முடியுமா, வெற்றியில முடியுமானு கவலைப்படணும்... என்கிட்டதான் எந்த பிளானும் இல்லையே' என்று கிம் கி-டேய்க் சொல்வதெல்லாம் நிதர்சனத்தின் உச்சம். கிம் குடும்பத்தின் `சொர்க்கம் மதுவிலே' சமயத்தில் நிகழும் உரையாடல் இது. `She's nice and rich', `She's nice, Because She's rich...' என மேல்த்தட்டு மக்களின் மீதிருக்கும் பார்வையே கிம் குடும்பத்திற்கு இப்படியாகத்தான் இருக்கிறது. அங்கிருந்தே கிம் கி-டேய்க்கின் மனநிலையானது ஒருவித விரக்தியடைகிறது.\nஆஸ்கர் வெல்லப் போவது யார்\nஒரு மெல்லிய கோட்டுக்குள்தான் இப்படத்தின் கதை மொத்தமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும்போது வெறும் கோடாகத் தெரிந்தாலும் அந்தக் கோட்டுக்கு அடியில் பல லேயர்களை வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நுகர்வதை வைத்துக்கூட கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். எந்தவித ஆர்ப்பரிப்புமின்றி அமைதியாய் ஆரம்பிக்கிறது படம். அடிமட்டத்தில் வாழ்ந்தாலும், ஒருவேளை சாப்பாட்டைக் குடும்பத்தோடு சாப்பிடும்போது போலியற்ற சிரிப்பே ஒவ்வொருவரிடமும் உதிக்கிறது.\nகுடிகாரனோடு செல்லமாய்ச் சண்டையிடுவது, கணவன் மனைவிக்குள்ளான ஊடல், பக்கத்து வீட்டு வைஃபையை தெரியாமல் பயன்படுத்துவது, தம் அடிப்பது போன்ற மென்மையான இளைப்பாறல் எல்லாம் அந்தச் சிட்டுக் குருவிக் கூடு போன்றிருக்கும் வீட்டுக்குள்தான் நிகழ்கிறது. எப்போது தான் பார்க்காத மேல்த்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்குள் கிம் கி-வூ நுழைகிறானோ, அப்போது ஆட்கொள்கிறது அவனது அளவில்லா ஆசை. `ஒரு முறையானால் என்ன, பல முறையானால் என்ன... ஏமாற்றுவது என்றாகிவிட்டது' என மொத்தக் குடும்பத்தையும் இதை உணர வைக்கிறான். வறுமையென்ற ஒரே காரணத்தினால் அவர்களும் இதில் படர்ந்துவிடுகிறார்கள்.\nபடிப்படியாய்ப் பல்வேறு பரிமாணங்களை அடையும் அந்த ஆசையானது, இந்த வீட்டுக்குள் நாமே வந்துவிட வேண்டுமென ஒரு விபரீத முடிவை எடுக்க வைக்கிறது. நியாயமான முறையில் சம்பாதித்து வந்துவிட வேண்டுமென்ப���ில்லை... போலி ஆவணங்களைத் தயார் செய்ததுபோல், குறுக்கு வழியிலாவது இதை அடைந்துவிட வேண்டுமென்பதே அந்த விபரீத முடிவு. பின் இரு குடும்ப உறுப்பினர்களுக்கும் பொதுவான ஒரு பேரிழப்பு நிகழ, தெளிந்து தனக்கான பாதையில் செல்வதோடு முடிகிறது கதை.\nநம்மை நாமே ஒரு முறை திரும்பிப் பார்க்க `பாரசைட்'டைக் கட்டாயம் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/484264/amp?ref=entity&keyword=Katpadi", "date_download": "2020-08-12T23:40:14Z", "digest": "sha1:H3DKEENQNMAGHLYOPAYREUHRCRRRUCLH", "length": 7141, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "IT raid at DMK Treasurer Duramurugan in Katpadi | காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐ.டி ரெய்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐ.டி ரெய்டு\nவேலூர்: காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றனர். 7 பேர் கொண்ட குழு அதிகாலை 4 மணி முதல் அவரது வீட்டை சோதனையிட்டு வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஇந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: சென்னையில் கனிமொழி எம்பி பேட்டி'\nமோடி இருந்தால் எதுவும் சாத்தியம்: ஜிடிபி சரிவு குறித்து ராகுல் விமர்சனம்\nஅதிமுக அரசை இனியும் நம்பியிருக்காமல் கொரோனாவிலிருந்து மக்களே தங்களை சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\n அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மோதல்\nஉறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் புதுப்பிக்க கால அவகாசம் 17ம் தேதி வரை நீட்டிப்பு: அதிமுக அறிவிப்பு\nதமிழகத்தில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி பா.ஜனதா திடீர் போர்க்கொடி: அதிமுக கடும் அதிருப்தி\nபோதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி நீக்கம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை எதிர்த்து வேலூரில் ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n× RELATED தஞ்சை திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957133/amp?utm=stickyrelated", "date_download": "2020-08-12T23:58:57Z", "digest": "sha1:Y55YMYL2OOVDZJUGZUXFYPRWALLYPT7L", "length": 10260, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ திருக்கல்யாணம் ஏராளமானோர் பங்கேற்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\n���ென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ திருக்கல்யாணம் ஏராளமானோர் பங்கேற்பு\nபழநி, செப். 15: பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரமோற்சவ விழா திருக்கல்யாண நிகழ்ச்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பழநி அருகே பாலசமுத்திரத்தில் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பிரமோற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்படும். 11 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.\nமுக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத அகோபில வரதராஜ பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.தொடர்ந்து பட்டாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அப்பளம் உடைத்தல், மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் போன்ற பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇன்று (ஞாயிறு) இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கள்) காலை 9 மணிக்கு துலா லக்னத்தில் நடக்க உள்ளது. 17ம் தேதி இரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா நடைபெறும் 11 நாட்களும் கோயில் வளாகத்தில் பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பாசுரங்கள் சேவித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\nபட்டிவீரன்பட்டி காளியம்மன் பகவதியம்மன் கோயில் பங்குனி திருவிழா விமர்சையாக நடைபெற்றது\nதீ காயம்பட்ட இளம்பெண் பலி\nகொரோனா பாதிப்பு கட்டுமானப் பணிக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்கள் கண்காணிக்க கோரிக்கை\nகொடைக்கானலில் ஆதிவாசி பழங்குடியினர் இளைஞர்களுக்கு வட்டார அளவிலான கைப்பந்து போட்டி\nஒட்டன்சத்திரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம்\nகோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு\nதிண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு\nபழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம் ரூ.6 கோடியில் புனரமைப்புப்பணி நடக்கிறது\nசுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்\n× RELATED பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் ஆவணி தேரோட்டம் ஏராளமானோர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/959951/amp?ref=entity&keyword=magic%20soldier", "date_download": "2020-08-12T23:55:50Z", "digest": "sha1:WNF7ZEVOAO2OS7JKI3RW5VUWBNWHKLRR", "length": 7839, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓய்வுபெற்ற ராணுவ வீரரின் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nதஞ்சை, அக். 1: தஞ்சையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கம், 1 தோடு, 1 மூக்குத்தி என 2 பவுன் நகையும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசில் பாஸ்கர் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nஇன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் சிட்டுக்குருவி...சிட்டுக்குருவி ஒரு சேதி தெரியுமா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி முஸ்லிம்கள் போராட்டம்\nகொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்\nபயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு\n× RELATED சென்னையில் நகை பட்டறையில் 118 சவரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/yoga-courses/yogasanas-for-general-health/", "date_download": "2020-08-12T23:26:20Z", "digest": "sha1:3VI7QVP42MNBJNCUBFZ7PHPKQZBB476G", "length": 3252, "nlines": 86, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Yogasanas for General Health - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\n��ரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-13T01:51:32Z", "digest": "sha1:BFYYLJNSRR62HMO4I3BL4PIWX7VTQTZD", "length": 24284, "nlines": 178, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்பிளியம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]\nஎம். ஏ. ஆண்டி அம்பலம் (திமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகம்பிளியம்பட்டி ஊராட்சி (Kambiliampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 7548 ஆகும். இவர்களில் பெண்கள் 3720 பேரும் ஆண்கள் 3828 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 11\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 29\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 18\nஊரணிகள் அல்லது குளங்கள் 31\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 31\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 24\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சாணார்பட்டி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கரை · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583125", "date_download": "2020-08-13T00:19:46Z", "digest": "sha1:2IOJJGECJJLBQSD7USTDOP4U6ZM6E6UY", "length": 18737, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மஹாவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை முடிவு| Maharashtra cuts syllabus for Classes 1 to 12 by 25% for academic year 2020-21 | Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து க��லைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nமஹாவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை முடிவு\nமும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nகொரோனா பரவும் சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மஹாராஷ்டிர கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மஹாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் மாணவர்கள் கல்வி கற்பதற்கான மாற்று வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக வர்சா கெயிக்வாட் மேலும் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரவில் தொடரும் மர்மநபர்கள் நடமாட்டம்: கோவை மக்கள் அச்சம்(14)\nஉலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஐதராபாத் உற்பத்தி செய்கிறது ; கே.டி ராமாராவ்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்படியே தகுதியை குறைத்து, படிப்பை குறைத்து, ஆரோக்கியமான போட்டியை குறைந்துவிட்டால் பழையபடி உயர்சாதியினர் உச்சத்துக்கு வந்துவிடுவார்களே. ஏதோ பாத்துச்செய்ங்க.\nஇந்திய பள்ளிகளில் கற்பிக்கப்படும் 75% பாடங்கள் வாழ்க்கையில் பயன்படுவதில்லை. பயன் தரக்கூடிய 25% விஷயங்கள் போதும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகள��யும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரவில் தொடரும் மர்மநபர்கள் நடமாட்டம்: கோவை மக்கள் அச்சம்\nஉலகின் தடுப்பூசி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை ஐதராபாத் உற்பத்தி செய்கிறது ; கே.டி ராமாராவ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ��க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583620", "date_download": "2020-08-13T00:03:30Z", "digest": "sha1:WEFLOR22SAP4WIUGR6HXA2JL7Q3K3MEM", "length": 17321, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, கபசுர குடிநீர் வழங்கப்படுமா?| Dinamalar", "raw_content": "\nபூசணிக்காயை விட்டுவிட்டு புளியங்காய்க்கு ... 10\nஅரசல் புரசல் அரசியல்: பீலா ராஜேஷ் சொத்து குவித்தாரா\nதேர்தலில் பாஜ., தலைமையில் தான் கூட்டணி: தமிழக பாஜ., துணை ... 7\nயார் இந்த கமலா ஹாரிஸ்\nரூ.100 கோடி மதிப்பிலான கடத்தல் தந்தம்: சிங்கப்பூரில் ...\nகுப்பை வண்டியில் கொண்டு சென்ற கொரோனா சடலங்கள்: ... 2\nவிவசாயத்திற்கு பயன்படும் அமோனியம் நைட்ரேட் 2\n'அவதார புருஷர்களை பிரிப்பது மதத்தை வலுவிழக்க ... 8\nதங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரேநாளில் சவரன் ... 2\nகட்சிகள் கட்டாய வசூல்: கதறும் தொழில் நிறுவனங்கள் 9\nநோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, கபசுர குடிநீர் வழங்கப்படுமா\nகுளித்தலை; வேதாச்சலபுரம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., வேதாச்சலபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இருவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்திலும், பரபரப்பிலும் உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் விரைந்து வழங்க வேண்டும் என, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, வட்டார மருத்துவ அதிகாரி தியாகராஜன் கூறியதாவது: நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் சுகாதார துறையினர் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ முகாம், பரிசோதனையும் நடந்து வருகிறது. பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தேவையில்லாமல் வெளியில் வருதலை தவிர்க்கவேண்டும். அனைத்து மருத்துவ வசதிகளும் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோ���ா(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு ��ெய்ய வேண்டாம்.\nசாத்தான்குளம் வழக்கு: மேலும் ஒரு சி.பி.ஐ., அதிகாரிக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584016", "date_download": "2020-08-13T00:16:03Z", "digest": "sha1:CCTBZ6JN3QJE2J3TC6LX2TRNXWGAFQ6D", "length": 20525, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்., ஆட்சியின் போது பாதுகாப்பு துறையில் ஊழல்: நட்டா குற்றச்சாட்டு| Defence sector focus of Modi government, says JP Nadda | Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகாங்., ஆட்சியின் போது பாதுகாப்பு துறையில் ஊழல்: நட்டா குற்றச்சாட்டு\nபுதுடில்லி: காங்., ஆட்சியின் போது, பாதுகாப்பு துறையில் ஊழல் நடைபெற்றதால், ராணுவத்துக்கு உபகரணங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.\nகார்கில் போரின் 21ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, நேற்று அவர் பேசியதாவது: நாட்டின் எல்லைகளை பாதுகாக்க ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை என்றும் மறக்க மாட்டோம். உயரமான மலைப்பகுதியில் நடந்த கார்கில் போரில், இக்கட்டான நேரத்திலும் மன உறுதியுடன் போராடிய இந்திய வீரர்கள், பாக்.,ஐ வீழ்த்தினர். அவர்களுக்கு நாடே கடன்பட்டுள்ளது.\n2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஜ.மு.கூட்டணி ஆட்சி காலத்தில், பாதுகாப்பு துறையில் ஊழல் நிலவியதால், ராணுவ தளவாடங்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசில், தற்போது 36 ரபேல் விமானங்கள், 28 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத��தி வருகிறார்.\nதற்போது சீனாவுடனான மோதல் விவகாரத்திலும், லடாக் சென்று ராணுவ வீரர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். நம்நாட்டின் எல்லைகளை ஆக்கிரமிக்க ஒருபோதும் மோடி விடமாட்டார். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமஹா., அரசை முடிந்தால் கவிழ்க்கவும்; பா.ஜ.,வுக்கு உத்தவ் சவால்(39)\nஅபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்(13)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுத்து யாராட்சி வரும் சொல்லலையே எதிர்க்கட்சி நிச்சயமாக இல்லை மணியா மக்கள் வரிப்பணத்தை ஆட்டைய போட்டதில் காங்கிரசை எவரும் ஜெயிக்க முடியாது உண்மையை சொன்னால் விதண்டாவாதமா\nராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா\nஅடுத்த வரும் ஆட்சியில் உங்களின் ஊழல் வெளியே வரும்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமஹா., அரசை முடிந்தால் கவிழ்க்கவும்; பா.ஜ.,வுக்கு உத்தவ் சவால்\nஅபாய மணியடிக்கும் வங்கிகளின் வாராக்கடன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584511", "date_download": "2020-08-13T00:01:24Z", "digest": "sha1:FK26JSEULPMNSIDKTSUZK6EMHGOUIBTJ", "length": 17421, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "மரங்கள் விழுந்து கார்கள் நாசம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nமரங்கள் விழுந்து கார்கள் நாசம்\nநங்கநல்லுார், நங்கநல்லுாரில், பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்தன. மின் கம்பமும் உடைந்ததால், அப்பகுதி இருளில் மூழ்கியது.சென்னை, நங்கநல்லுார், வீரராகவன் தெருவில், 20 ஆண்டுகள் பழமையான ஒரு பெரிய மரம், நேற்று முன்தினம் இரவு வேரோடு சாய்ந்தது.இதில், சாலையோ��ம் நிறுத்தப்பட்டு இருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரின் கார், அப்பளம் போல நொறுங்கியது. அருகில் நின்றிருந்த மற்றொரு கார், லேசாக சேதமடைந்தது.மரம் விழுந்ததில், மின் கம்பம் உடைந்து, மின் கம்பிகள் அறுந்தன. இதனால், பல வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.மாநகராட்சி, மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, நள்ளிரவு வரை மரத்தை அப்புறப்படுத்தினர். மேலும், மின் இணைப்பும் சீரமைக்கப்பட்டது.சென்னையில், நேற்று மாலை வீசிய பலத்த காற்றுக்கு, ஷெனாய் நகர், வைத்தியநாதன் தெருவில் மரம் ஒன்று, வேருடன் சாய்ந்தது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதமடைந்தன.மாநகராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாலிபர்களை வெட்டிய இருவருக்கு 'கம்பி\nமேடவாக்கம் சூளை தாங்கல் ஏரிக்கு விமோசனம் பிறப்பது எப்போது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முற��யில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாலிபர்களை வெட்டிய இருவருக்கு 'கம்பி\nமேடவாக்கம் சூளை தாங்கல் ஏரிக்கு விமோசனம் பிறப்பது எப்போது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5105:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-08-13T00:41:02Z", "digest": "sha1:G6G25CGQGM5WFZKITXK2DYVSJ2BDXNPI", "length": 13397, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்\nகாலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்\nகாலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்\nசூரிய உதயம் ஆகியும் கூட, யார் ஒருவர் எழவில்லையோ, அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும் என்கிறார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nசூரியன் உதித்து விட்டால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து விடுவார்கள். \"\"காலை பஜ்ரு (தொழுகை) நேரம் தூங்கிக் கொண்டிருப்பது வாழ்க்கையில் தரித்திரியத்தை (ஏழ்மையை) உண்டாக்கும்,'' என்று கூறும் அவர்கள் காலை நேரத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார்கள்.\nஒரு சமயம் அவர்கள் \"எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான (சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றது,'' என்றார்கள். இதுகுறித்து அண்ணலாரிடம் ஒருவர், \"\"அது எந்த நேரம்'' என்றார்கள். \"\"காலை பஜ்ர் நேரம் தொழுகை தொடக்கத்தில் இருந்து கதிரவன் உதிக்கும் நேரம் வரை,'' என அவர்கள் பதிலளித்தார்கள்.\nஅதிகாலையில் மகிழ்ச்சியுடன் எழுவதற்கு என்ன வழி :\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் யோசனையைக் கேளுங்கள்.\nஇஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதும், இஷாவிற்கு பின்பு வீண் பேச்சு பேசுவதும் கூடாது.\nஉங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில்) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது. நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில் தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பிவிடுகின்றார்.\nஅவ்வாறல்லாமல் அவர் விழிக்கவுமில்லை, ஒளு செய்யவுமில்லை, தொழவுமில்லையானால் அன்றைய காலைப் பொழுதில் சோம்பலுடையவராக கெட்ட மனமுடையவராக விழித்தெழுகின்றார்.விடியும் வரை தொழாமல் தூங்குகிறவரின் செவியில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கின்றான்.\nகுழந்தைகள் 9 மணி நேரம் தூங்க வேண்டும் :\nஇரவில் சுமார் 9 மணி நேரம் தூங்காத குழந்தைகள் பள்ளியில் பாடங்களை கவனிக்க சிரமப்படுவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.\nஇரவில் நன்றாக நிம்மதியான உறக்கத்தைப் பெறும் பிள்ளைகள் காலையில் உற்சாகமாக பள்ளிக்குக் கிளம்புகின்றன. அதேப்போல பள்ளியிலும் பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்கின்றன.\nஅதே சமயம், சரியான தூக்கம் இல்லாத குழந்தைகள் பள்ளியில் சக தோழர்களுடன் சரியாக பழக முடியாமலும், ஆசிரியர் நடத்தும் சிறிய கணக்குகளைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும் அவதிப்படுவார்கள்.\nஒவ்வொரு நாளும் அதிக பாடங்களைப் படித்துவிட்டு இரவில் தாமதமாகத் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் செல்லும் நிலை தற்போது உள்ளது. ஆனால் அது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.\nநல்ல உறக்கமே மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாததாகிறது. அது சீராக கிடைக்கும்பட்சத்தில் மாணவர்கள் படிப்பில் மிளிர்வார்கள்.\nதற்போதெல்லாம் மாணவர்கள் பல மணி நேரங்களை டிவி பார்ப்பதிலும், கணினி விளையாட்டுகளிலும் செலவிட்டு உறக்கத்தை கெடுத்துக் கொள்கின்றனர். இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்லாமல் அவர்களது அறிவு வளர்ச்சியும் குறைகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒரு மாணவர் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்படுகிறார் என்றால் உடனடியாக டியூஷன் அனுப்புவது, சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது போன்றவற்றோடு, பெற்றோர் மாணவரின் தூக்க நேரத்தை அதிகப்படுத்தி, டிவி பார்ப்பதையும், கணினி விளையாட்டை குறைப்பதற்கும் முயற்சி மேற்கொள்வதுதான் நல்ல மாற்றத்தை கொடுக்கும்.\nஉணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும் :\nதூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.\nஒருவனுடைய சுகம், துக்கம், இளைக்கும் தன்மை, பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.\nமனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.\nஇரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.\nசராசரியாக ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsubramani.wordpress.com/2017/07/17/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-13T00:26:58Z", "digest": "sha1:G7I7ITT3PP52V6M3SFN2EIL26ZNDNBP3", "length": 12814, "nlines": 153, "source_domain": "rsubramani.wordpress.com", "title": "சவன்துர்கா | MANIதன்", "raw_content": "\nPosted on ஜூலை 17, 2017 by rsubramani Tagged சவன்துர்காதமிழ்பயணம்மஞ்சின்பேலே அணைManchinbele Damsavandurga\tபின்னூட்டங்கள்சவன்துர்கா அதற்கு மறுமொழி ஏதுமில்லை\nசவன்துர்கா என்று முடிவு செய்வதற்கே சனிக்கிழமை சாயங்காலம் ஆகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை ஏழு மணிக்கு எட்டு பேர் பெங்களூரிலிருந்து கிளம்பினோம். வழியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சவன்துர்கா போய் சேர ஒன்பதரை ஆகிவிட்டது. வழக்கமான வழியல்லாது, வேறு ஒரு வழியில் கொஞ்ச தூரம் ஏறினோம்; பின்னர் அது சரிப்பட்டு வராது என்று மேலேறிச் செல்பவர்களைத் தொடர ஆரம்பித்தோம். ஞாயிற்றுக்கிழமையாதலால் வழியில் ஏகப்பட்ட பேர் ஏறிக் கொண்டும், இறங்கிக் கொண்டும் இருப்பதைக் காண முடிந்தது; பாதையைக் கண்டுபிடிப்பதற்குத் தோதாக வழியில் பாறைகளில் அம்புக்குறிகளும் போடப்பட்டிருந்தால் வழி தவறிச் செல்வதற்கு வாய்ப்புகள் குறைவு. சில சாகசப் பிரியர்கள் வழக்கமான வழியில் செல்லாமல் செங்குத்தான, வழுக்கலான பகுதிகளில் ஏறவும், இறங்கவும் செய்கிறார்கள், அதற்கு அனுமதி இல்லாவிட்டாலும் கூட. ஆங்காங்கே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டே உச்சியை அடைய மதியம் பன்னிரெண்டரை ஆகிவிட்டது. உச்சியில் அடிக்கிற காற்றில் ஆளே பறந்து விடுவோம் போல. அர்க்காவதி ஆறும், ஊரும் மேலிருந்து பார்ப்பதற்கு அருமையாக உள்ளன. அங்கிருந்த நந்திக்கு வணக்கம் வைத்து விட்டு, கொண்டு சென்ற நொறுக்குத் தீனிகளை காலி செய்து விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பின் இறங்க ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் சரசரவென இறங்கி விட்டு பெங்களூருக்குக் கிளம்பினோம். மிதமான தட்ப வெப்பநிலை, அவ்வப்போது லேசான மழைத் தூறல் என இதமான வானிலை. ஒரு தடவை மலையில் ஏறி இறங்கினால் ~8 கி.மீ தூரம் இருக்கும். வரும் வழியில் மஞ்சின்பேலே அணையைப் பார்க்கலாம் என்றால் பொதுமக்களுக்கு அனுமதியை தடை செய்து நான்கு வருடங்கள் ஆகிறதாம்; பக்கத்தில் எங்கு நின்று பார்க்கலாம் என்றும் சொல்லி அனுப்புகிறார்கள். சவன்துர்கா – ஒருநாள் பயணத்திற்கும், மலையேற்றத்திற்கும் நீங்கள் தயாரென்றால் போய் வரலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்���திவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதமிழ் புத்தக விற்பனை இணையம்\nயயாதி - இன்றைய ஒவ்வொரு சாதாரண மனிதனின் கதை, புராண நாவலாக\nBrentwood Dangal Film free software Linux Madurai Book Fair 2019 Manchinbele Dam OpenSource Running savandurga Trip USA அஞ்சலி அனலிகா அப்துல் கலாம் அரசியல் அரவிந்தன் நீலகண்டன் இரயில் இரயில் பயணங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் கஜல் கதை கன்னியாகுமரி கம்யூனிஸம் கற்றல் கலைடாஸ்கோப் கவிதை காஃப்கா காலப்பயணம் காலவெளி கால்பிறை கிண்டில் கீழக்குயில்குடி குருஜி குறுங்கதை கைபேசி சவன்துர்கா சாயங்காலம் சிங்கம் சிட்டுக்குருவி சே ஜெயமோகன் டிவிட்டர் தமிழ் தள்ளுபடி திரைப்படங்கள் தூங்காவரம் நாஞ்சில் நாடன் நானும் மகளும் நாவல் நிலவு நிழல் நீள்வானம் பட்டிமன்றம் பறவை பாரதி தமிழ்ச் சங்கம் பி.ஏ.கிருஷ்ணன் புதுமைப்பித்தன் புத்தகங்கள் புத்தகம் பெங்களூரு பெருமாள் முருகன் மகளதிகாரம் மஞ்சின்பேலே அணை மதுரை மதுரை புத்தகத் திருவிழா 2019 மாமதுரை மேகம் மை யின்-யாங் யுரேகா லால்பாக் மலர் கண்காட்சி வானம் வான்மேகம் ஸ்மார்ட் சீடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/village-near-madurai-village-with-cell-phone-light--q54zvy", "date_download": "2020-08-13T00:55:50Z", "digest": "sha1:UJVHOUYKT527SPOQA7YQ5BVUG7NCJIHE", "length": 10927, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மதுரை அருகே, இறந்தவுங்க உடலை செல்போன் வெளிச்சத்தில் அடக்கம் செய்யும் கிராமம்..,!! | village near madurai Village with cell phone light ..", "raw_content": "\nமதுரை அருகே, இறந்தவுங்க உடலை செல்போன் வெளிச்சத்தில் அடக்கம் செய்யும் கிராமம்..,\nமதுரை அருகேயுள்ள மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லாத்தால் செல்போன் வெளிச்சத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வரும் அவல நிலை அக்கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nமதுரை அருகேயுள்ள மயானத்தில் மின் விளக்கு வசதி இல்லாத்தால் செல்போன் வெளிச்சத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வரும் அவல நிலை அக்கிராம மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nமதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகேயுள்ளது இரும்பாடி கிராமம். அக்கிராமத்தில் பல ஊராட்சி தலைவர்கள் மாறிமாறி பதவி வகித்து வந்த நிலையிலும் மயானத்திற்கு தேவையான போதிய வசதிகளை ஏற்படுத்தவில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் இறந்து போனார்.அவரது இறுதி சடங்கு ஊருக்கு வெளியே உள்ள வைகை ஆற்று கரையோரம் எவ்வித வசதியி��்றி அமைந்துள்ள மயானத்தில் நடந்தது. அப்போது மின்விளக்கு இல்லாததால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட உறவினர்களின் செல்போன் வெளிச்சத்தில் மிகவும் சிரமத்துடன் இறுதி சடங்குகளை செய்து பின்னர் உடலை எரியூட்டினர்.\nஎரியூட்டிய அனலை அணைக்க கூட தண்ணீர் இன்றி வைகை ஆற்றிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை சுமார் ஐந்தாயிரம் ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இரும்பாடி கிராமத்திற்கு வைகை கரையோரம் உள்ள சுடுகாடு பொது மயானமாக இருந்து வருகிறது. மயானத்தில் மின்சார வசதி இருந்தும் மின்விளக்கு இல்லை. மேலும் அடிகுழாயும் பழுதாகி பல ஆண்டுகளாக சரி செய்யபடாததாதல் சுடுகாட்டில் செய்யவேண்டிய சடங்குகளுக்கு தேவையான தண்ணீர் எடுக்க வைகை ஆறு மற்றும் தனியார் தென்னந்தோப்பு மின் மோட்டர் தொட்டிகளிலிருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து வந்து சடங்குகள் செய்து அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எம்பி, எம்எல்ஏ க்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என புகார் வாசிக்கிறார்கள் அக்கிராமம் மக்கள்.\nமதுரை: முழு பார்வையற்ற மாணவி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி.\nமதுரை: 8மணி நேரம் விசாரணை... யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் கைது செய்யப்படுவாரா வீழ்வது ஊடகமா.\nமதுரையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பெட்ரோல் குண்டு வீச்சு.உயிர் தப்பினார் திமுக பிரமுகர் குருசாமி.\n+2 தேர்வில் சாதித்துக்காட்டிய குடுகுடுப்பை சமூக மாணவி தேவயானி. கல்லூரி படிப்புக்கு கை கொடுத்த மதுரை எம்எல்ஏ.\nமதுரையை கலக்கும் சேலை கட்டிய ரோபோ..\nபிளாஸ்மா தானம்.. மதுரையை கலக்கும் மும்மூர்த்திகள்.. தயார் நிலையில் பிளாஸ்மா டோனர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து ���ொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nகேரளா விமான விபத்திற்கான காரணங்கள் என்ன அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்..\nஇன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவிருக்கும் நிகழ்ச்சி.. ராணா டகுபடி - மிஹீகா பஜாஜின் திருமணம்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nநடிகர் சுஷாந்த் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்களை வெளியிடும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியன்சாமி.\nதமிழக எம்.எல்.ஏ.க்களை ஆட்டிப் படைக்கும் கொரோனா... இதுவரை 31 பேருக்கு தொற்று\nகொல்கத்தா விமான நிலையம் வர 6 மாநிலங்களுக்கு தடை. மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/rajinikanth-leadership-thirumavalavan-rage-q5h3b9", "date_download": "2020-08-12T23:50:53Z", "digest": "sha1:OIP4WVCP2AWDHVMVJNTAI7AXXBUYSUBN", "length": 11138, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி..? கனவு பலிக்காது... திருமாவளவன் ஆத்திரம்..! | Rajinikanth Leadership Thirumavalavan rage", "raw_content": "\nரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி.. கனவு பலிக்காது... திருமாவளவன் ஆத்திரம்..\nதமிழருவி மணியன் ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கூறி வருவது அவர் எத்தனையோ கனவுகள் கண்டு வருகிறார்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த முறம்பு பகுதியில் தேவநேயப் பாவாணரின் 119 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அவர், ’’ரஜினிகாந்த் தொடங்கும் கட்சியுடன் பா.ம.க கூட்டணி அமைக்கும் என்ற தமிழருவி மணியனின் கருத்து அவருடைய எத்தனையோ கனவுகளில் இதுவும் ஒன்றாக தெரிகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மதமாற்ற சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கு எதிர்ப்பின் அடையாளமாக தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழ் பெயர் சூட்டும் விழா நடத்தினோம்.\nடி.என்பி.எஸ்.சி தேர்வில் முறைகேட�� நடந்துள்ளது. அந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் வேறு பின்னனி உள்ளவர்களாக இருந்தாலும் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட தேர்வு ஆணையங்களில முறைகேடு நடந்தால் நீதி கிடைக்காது. இது சமுகத்தில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.\nவருகிற 22 ஆம் தேதி திருச்சியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து தேசம் காப்போம் பேரணி நடத்துகிறோம். அதில் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். தமிழருவி மணியன் ரஜினிகாந்த் தலைமையில் பாமக இணைந்து ஆட்சி அமைக்கும் என்று கூறி வருவது அவர் எத்தனையோ கனவுகள் கண்டு வருகிறார். அவருடைய கனவு இதுவரை பலித்ததில்லை. இப்போதும் அவரது கனவை வெளிபடுத்தி இருக்கிறார் பொருத்து இருந்து பார்ப்போம்’என்று தெரிவித்தார்.\nஆகஸ்ட் 10 கறுப்பு நாள்... தலித் கிறிஸ்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்..\nஅவர் எனக்கு அக்கா அல்ல, அம்மா.. அக்காவை பாதுகாக்க தவறிவிட்டேனே என தலையில் அடித்துக்கொள்ளும் திருமா\nதொல்.திருமாவளவன் குடும்பத்தில் கொரோனாவால் ஏற்பட்ட திடீர் மரணம்.. முதல் ஆளாக இரங்கல் தெரிவித்த டிடிவி..\nஅடுத்ததாக கிரிமினல் சட்டங்களில் திருத்தம்... சனாதன பாஜக அரசு திட்டம்... அலர்ட் செய்யும் திருமாவளவன்\nகார்ப்பரேட்களுக்கு சாதகமாக சுற்றுச்சூழல் சட்டம்.. நித்தம்நித்தம் போராட நிர்பந்தம்.. எச்சரிக்கும் திருமாவளவன்\nகருப்பர் கூட்டத்தின் செயலுக்கு பின்னணியில் வெளிநாட்டு சதி... திருமாவுக்கும் பங்கு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/nl/41/", "date_download": "2020-08-13T00:45:25Z", "digest": "sha1:4KCSXHSYG3ADBRKXB5F7Q4ZWUKCRR32H", "length": 17386, "nlines": 1231, "source_domain": "www.50languages.com", "title": "டச்சு - பெரிய விலங்குகள்@periya vilaṅkukaḷ • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-siima-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-08-12T23:01:56Z", "digest": "sha1:3RG6Q6V7MB6YPRUMITA5DR5VC7VCZMMO", "length": 6869, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "இந்த வருடம் SIIMA விருது விழாவில் போட்டியாளர்கள் யார் ? முழு விவரம் | Tamil Talkies", "raw_content": "\nஇந்த வருடம் SIIMA விருது விழாவில் போட்டியாளர்கள் யார் \nதமிழ் சினிமாவை கௌரவிக்கும் பொருட்டு SIIMA விருது விழா ஆண்டு தோறும் நடந்து வருகின்றது. இந்ந��லையில் இந்த வருடத்திற்கான விருது விழா விரைவில் நடக்கவுள்ளது.\nஇதில் இந்த வருடம் சிறந்த நடிகர்கள் பிரிவில் விக்ரம்(ஐ), தனுஷ்(அனேகன்), விஜய் சேதுபதி(ஆரஞ்சுமிட்டாய்), ஜெயம் ரவி(தனி ஒருவன்), லாரன்ஸ்(காஞ்சனா-2) ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nசிறந்த நடிகைகள் பிரிவில் நித்யா மேனன்(ஓ காதல் கண்மணி), நயன்தாரா(நானும் ரவுடி தான்), எமி ஜாக்ஸன்(ஐ), ஐஸ்வர்யா ராஜேஸ்(காக்கா முட்டை), ஜோதிகா(36 வயதினிலே) ஆகியோர் போட்டியாளர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேபோல் சிறந்த படம் பிரிவில் காக்கா முட்டை, தனி ஒருவன், ஐ, ஓ காதல் கண்மணி, நானும் ரவுடி தான் படங்களும், இயக்குனர்களில் விக்னேஷ் சிவன், மோகன் ராஜா, மணிரத்னம், கே.வி.ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post விஜய் சேதுபதி மட்டும்தான் இப்படியிருக்க முடியும்\nஇறைவி எந்த கொரியன் படத்தின் காப்பி தெரியுமா\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர்: ‘...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3801", "date_download": "2020-08-12T23:19:10Z", "digest": "sha1:5LAAX3PLO2KLOYJXGZWOADDDXDS64UI6", "length": 7725, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Naripal - நரிப்பல் » Buy tamil book Naripal online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: தொகுப்பு, சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தகவல்கள், பொக்கிஷம்\nகொல்��ிமலையில் சித்தமருத்துவத்தின் பயன்பாடுகள் அழகோ அழகு\nசராசரி மனித வாழ்விலிருந்து விலகிப்போனவர்களின் காலடி, தடத்தையும் - பச்சைமரத்தில் அறைந்த ஆணி போல் அசையாமல் நின்றுகொண்டிருக்கும் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வினையும் படம் பிடித்துக் காட்டுகிறது. இச்சிறுகதைத் தொகுப்பு.\nஇந்த நூல் நரிப்பல், வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu\nசின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal\nஓடும் நதியின் ஓசை பகுதி-1 (ஒலிப்புத்தகம்)\nவேடிக்கை மனிதர்கள் - Vedikkai Manidhargal\nசின்ன சின்ன வெளிச்சங்கள் (ஒலிப்புத்தகம்)\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nமானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli\nகுறுக்கு மறுக்கு - Kurukku Marukku\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் - Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal\nகியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai\nவிக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramathithan Kathaikal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/", "date_download": "2020-08-12T23:11:45Z", "digest": "sha1:442UZRNF43E33SEVPH3NV2LHOMOWITTE", "length": 12712, "nlines": 205, "source_domain": "www.thamizhil.com", "title": "தமிழில்.காம் ~ இணைவோம் தாய் மொழயில்தமிழில்.காம் | இணைவோம் தாய் மொழயில்", "raw_content": "\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக க...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து ...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nMay 1, 2020 உடல்நலம்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும் பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.#. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால்பொடுகுக்கு ரெம்ப நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும்…\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக ...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி ...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெர...\nகோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு த...\nஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தோனேசியாவில் இந்...\nஅன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம், வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்&#...\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்...\nநாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்:...\nகுடல் புழுக்களை விரட்டும் யானை திப்பிலி....\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து ...\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை...\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக ...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி ...\nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெர...\nகொய்யாப் பழத்தின் முக்கிய உயிர் சத்துக்களும்,...\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்...\nநொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும். 1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட் (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்) 10...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்\nகுடிநீரைப் பாதுகாக்கும் செப்பு …....\nநாவல் பழத்தின் மருத்துவக் குணம்\nதிருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்...\nஉலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்...\nஉச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது எ...\nகோயில் கோபுரத்தை விட எந்த கட்டிடமும் உயரமாக ...\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...\nசீனாநாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு: சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானி��் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக்...\nஇரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தி...\nதமிழ் எழுத்துக்களும் இலக்கங்களும் நாணயத்தில்...\nநம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய ச...\nதமிழ் என்று எப்படி பொருள் வந்தது...\n“ஆய்த எழுத்து” காரணப்பெயரின் தோற்...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-08-12T23:37:03Z", "digest": "sha1:E2BIPASVWKMHEMTBJP6SWWWT3EYTM542", "length": 12381, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nசாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை\nதமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nசாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், தற்சமயம் இவ்வழக்கை விசாரிக்கை சி.பி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரித்தனர்.\nஇதன்போது உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ‘பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸ்’ உறுப்பினர்களை விசாரிப்போம் என சி.பி.சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து மாநில அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\n‘பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸ்’ என்பது தன்னார்வலராக பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுபவர்களைக் குறிக்கும். இதில் இணைந்து கொள்பவர்களுக்கு ஊதியங்கள் எதுவும் வழங்கப்படாது என்பதுடன் சீருடைகளும் இல்லை.\nசேவை மனப்பான்மையுடன் இணைக்கப்பட்ட இவர்களின் சமீபத்தைய செயற்பாடுகள் மக்களுக்கு விரோதமாக உள்ளதாக முறைப்பாடுகள் தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெற்று வந்த நிலையில், சாத்தான்குளம் உயிரிழப்பு சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபடுத்தப்படுகின்றனர். இதனையடுத்தே தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கே��்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/13/1/smirithi-irani-meets-tn-cm", "date_download": "2020-08-12T23:49:06Z", "digest": "sha1:USKLAQ5CUZKMOICMOTOKRFBCDNPRHDAB", "length": 4703, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:முதல்வருடன் ஸ்மிருதி இரானி சந்திப்பு!", "raw_content": "\nபுதன், 12 ஆக 2020\nமுதல்வருடன் ஸ்மிருதி இரானி சந்திப்பு\nசென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய ஜவுளித் துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று (நவம்பர் 12) சந்தித்துப் பேசியுள்ளார்.\nசென்னை விஐடி பட்டமளிப்பு விழா அந்நிறுவன வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்ட சான்றிதழ்களை ஸ்மிருதி இரானி வழங்கினார். அப்போது பேசிய அவர், விஐடி கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி ��டிப்பை முடித்து பட்டம் பெற்ற 60 பேரில் 32 போ் மாணவிகள் என்பதைக் காணும்போது பெருமையாக இருக்கிறது. ஆனால், விழாவில் பட்டம் பெற்ற 1,698 பேரில் 370 போ் மட்டுமே மாணவிகள் என்பது, நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்கு மேலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். .\nபட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவர்களில் இரு மாணவிகள் மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுப் பேசிய மத்திய அமைச்சர், வரும் 2021இல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில் இந்தியா 40 சதவிகித வளர்ச்சியைக் காணும் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.\nவிஐடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஸ்மிருதி இரானி தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.\nதமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் சார்ந்த திட்டங்களின் நிலை குறித்து முதல்வரிடம் மத்திய அமைச்சர் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. அப்போது முதல்வர் அவரிடம் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்துள்ளார்.\nஅமேதியில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற பிறகு முதன்முறையாக ஸ்மிருதி இரானி சென்னை வந்துள்ளார்.\nசெவ்வாய், 12 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/ammu-muthal-amma-varai-jayalalitha-rare-photo-collection-q675yp", "date_download": "2020-08-13T00:24:52Z", "digest": "sha1:DTJZJIVUGLX62XYVFEBTMQXYWKSZHYLY", "length": 12652, "nlines": 175, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அம்மு முதல் அம்மா வரை... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு...! | Ammu Muthal Amma Varai Jayalalitha Rare Photo Collection", "raw_content": "\nஅம்மு முதல் அம்மா வரை... மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு...\nதிரைவானில் வெற்றி நட்சத்திரமாக மின்னியது முதல் அரசியலில் சிறந்த பெண் ஆளுமையாக கோலோச்சியது வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ....\nகுழந்தையாக மக்கள் செல்வி ஜெயலலிதா\nஅப்பா, அம்மாவுடன் அழகான குடும்ப புகைப்படம்\nகுட்டி பெண்ணாக இருந்த போது....\nகுறத்தி வேடமிட்டு நடனமாடிய போது...\nமொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்\nஅம்மாவுடன் ராதை வேடத்தில் ஜெயலலிதா\nராதை வேடத்தில் நடந்த நடன அரங்கேற்றம்\nஅம்மாவுடன் இருந்தால் அவ்வளவு ஆனந்தம்\nசிறுவயது முதலே பாரதம் மீது தீராத தாகம்\nபள்ளியில் படு சூட்டி... படிப்பில் செம்ம கெட்டி...\nதோழிகளுக்கு நடுவே பள்ளி உடையில் ஜெயலலிதா\nநான்காம் வகுப்பு படிக்கும் போது பள்ளி புகைப்படம்\nசர்ச் பார்க் பள்ளியில் படித்த போது...\nநாட்டிய நிகழ்ச்சியை கண்டு கழித்த சிவாஜியுடன்...\nஇளம் குறத்தி வேடத்தில் ஜெயலலிதா\nஇளம் பருவத்தில் எத்தனை அழகு...\nகாமராஜர் தலைமையில் நடந்த பரத நிகழ்ச்சியில்...\nசெப்பு சிலையை மயக்கும் அழகு...\nபதின்ம வயதில் பாடாய் படுத்தும் அழகி...\nதிரைவானில் மின்னிய வைர நட்சத்திரம்\nஎன்ன ஒரு கூரிய பார்வை...\nசுடிதாரில் சொக்க வைக்கும் அழகு...\nமேக்கப் இல்லாமல் இயல்பான தோற்றத்தில்...\nபேனா பிடித்து எழுதும் போதும் இவ்வளவு அழகா\nநடிகையாக திரை வானில் மின்னிய காலம்...\nலக்ஸ் விளம்பரத்தில் நடித்த போது...\nஆர்ப்பாட்டம் இல்லாத அழகான புகைப்படம்\nஅப்போதைய லேடி சூப்பர் ஸ்டார்...\nஆயிரம் அர்த்தம் சொல்லும் அழகான விழிகள்\nஇந்த அழகிற்கு எந்த நடிகையும் ஈடுகொடுக்க முடியாது\nவயதாக வயதாக மெருகேறிய அழகு\nஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ...\nமுதல் முறையாக புரட்சித் தலைவருடன் ஜெயலலிதா...\nஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்த புகைப்படம்...\nஉறவினர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம்\nமலர் கிரீடம் தரித்த மகாராணி\nசத்துணவு திட்டத்தில் அமுதூட்டும் தாய் உள்ளம்\nகலைத்துறையிலும், திரைத்துறையிலும் சாதித்த தூண்கள்\nமுதன் முறையாக படத்தில் பாடிய ஜெயலிதா\nபோயஸ் இல்ல ஊஞ்சலில் இளைப்பாறும் ஜெயலலிதா\nபோராட்ட களத்தில் பெண் சிங்கம்\nகருணாநிதி முன்னிலையில் கெத்தாக உரையாற்றும் தலைவி\nஅத்வானிக்கு வணக்கம் தெரிவிக்கும் தலைவி...\nஅதிமுகவின் அடையாளமாக மாறிய தருணம்...\nபரப்புரைக்கு சென்றவரை சூழ்ந்து கொண்டு வரவேற்ற தொண்டர் படை\nஉடல் நலம் குன்றிய போதும் மக்கள் சேவையில்...\nமக்கள் செல்வியில் இருந்து மக்கள் தலைவியாக...\nகுழந்தையை தூக்கி கொஞ்சும் ஜெயலலிதா...\nதமிழக அரசியலின் அசைக்க முடியாத அடையாளம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கி�� தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nஅதிமுகவில் அடுத்த முதல்வர் யார் ஓபிஎஸ்சா\nகனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்தது என்ன தீவிரமாகும் விசாரணை.. ஆராயப்படும் சிசிடிவி.. சிக்கப்போவது யார்\nஎடப்பாடியார் தான் முதலமைச்சர் வேட்பாளர்.. பிரகடனம் செய்த ராஜேந்திர பாலாஜி.. பரபர பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/ayodhya-preparations-in-full-swing-ahead-of-bhumi-pujan-on-august-5th/articleshow/77311214.cms", "date_download": "2020-08-12T23:23:17Z", "digest": "sha1:X2VXEWKMDFUVK2DVVKEO4CRU2KXTZ7PP", "length": 14198, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராமர் கோயில் பூமி பூஜை... கலர் கலராக மின்னும் அயோத்தி\nஇன்னும் சில தினங்களில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறவுள்ள நிலையில் அயோத்தியில் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.\nஆகஸ்ட் 5ஆம் தேதியன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏற்பாடுகளின் நிலவரத்தை இன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிடுகிறார்.\nராமர் கோயில் பூமி பூஜையில் அத்வானிக்கு இடமில்லை\nஆகஸ்ட் 5 அன்று நடைபெறவிருக்கும் பூமி பூஜை நிகழ்���ில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருக்கிறார். இதைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். பூமி பூஜை நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.\nராமஜன்மபூமி போராட்டத்தை முன்னின்று நடத்திய பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கொரோனா அச்சுறுத்தலால் காணொளிக் காட்சி வாயிலாக பூமி பூஜையில் பங்கேற்க இருக்கின்றனர்.\nஅடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி நேரில் வருவதால், விழா ஏற்பாடுகளை நேரிடில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டியது உ.பி முதல்வரின் பொறுப்பு என்று பாஜக வட்டாரத்தில் கூறுகின்றனர். அயோத்தியில் பல்வேறு இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.\nராமர் கோயில்: நியூ யார்க் டைம்ஸ் சதுக்கமே அதிரப்போகுது\nசாலைகள் அகலப்படுத்தப்பட்டு எங்கும் வண்ண விளக்குகளுடன் அயோத்தியே வேறு விதமாக காட்சியளிக்கிறது. விழா ஏற்பாடுகளில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் எஸ்பி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில், “ஐந்து பேருக்கு மேல் ஒரு இடத்தில் ஒன்றுகூடக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறோம். போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் மாற்றுப் பாதைக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஆலயாவின் Samsung Galaxy M31s : 64MP Initelli-Cam மற்றும் Single Take feature மூலம் எடுக்கப்பட்ட அட்டகாசமான போட்டோஸ்\nபள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா மத்திய அரசு முடிவு இ...\nஇந்த வருஷம் முழுக்க பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - ம...\nகோழிக்கோடு விமான விபத்து எப்படி நடந்தது\nRekha Nambiar: யார் இந்த ரேகா\nசீனாவை எதிர்கொள்ள இதைத்தான் செய்ய வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராமர் கோயில் யோகி ஆதித்யநாத் பூமி பூஜை நரேந்திர மோடி அயோத்தி Yogi Adityanath Ram temple Narendra Modi Bhumi pujan Ayodhya\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி த��க்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nதமிழ்நாடுதிருச்சி பெண் இன்ஸ்பெக்டருக்கு, உள்துறை அமைச்சக விருது\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஇந்தியாடிவி விவாதம் முடிந்தவுடன் மாரடைப்பு, காங்கிரஸ் பிரமுகர் மரணம்\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nக்ரைம்ஒரு நாளைக்கு எத்தனை இழப்புகள் சென்னையில் ஷாக் அடித்து 4 வயது சிறுவன் பலி...\nஇந்தியாநடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை\nஉலகம்அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகும் இந்திய வம்சாவளி பெண்\nசினிமா செய்திகள்தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.. ரசிகருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்\nகோயம்புத்தூர்நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம்\nதமிழ்நாடுகுற்றாலத்தில் காட்டு யானை, மக்களுக்கு உதவிய வன ஊழியரைக் கொன்றது\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nமகப்பேறு நலன்கருவுற்ற முதல் மூன்று மாதம் வரை உடலுறவு கூடாது, அதோடு இதையும் செய்யக்கூடாது\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/07/01205058/1661139/Kavandapadi-area-without-wearing-people-mask-fined.vpf", "date_download": "2020-08-12T23:16:15Z", "digest": "sha1:PP3KVNWDZC2OGOCNSGGDQBGOUAGHILLX", "length": 13646, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் || Kavandapadi area without wearing people mask fined", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேர��க்கு அபராதம்\nகவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nகவுந்தப்பாடி பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nகவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. சலங்கபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன், கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் நாகராஜன் ஆகியோர் சலங்கபாளையம் நால்ரோடு, கிருஷ்ணாபுரம் பிரிவில் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதில் இருசக்கர வாகனம், காரில் முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஉடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது\nமுதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\nபுதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி\nதிருச்சி - ராமேசுவரம் இடையே110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை\nமாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வர 31-ந்தேதி வரை விலக்கு - தமிழக அரசு உத்தரவு\nசுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம் - சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nகுடிசை வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்\nஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர்- தளவாய் சுந்தரம் வழங்கினார்\nமுககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்\nபிலிக்கல்பாளையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nமுககவசம் அணியாத 546 பேருக்கு அபராதம்\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/assistant-professor-filed-complaint-against-university-deen/", "date_download": "2020-08-12T23:41:18Z", "digest": "sha1:QZBGYZCUTNOKEH7LG7YUZE34YIUGIBJO", "length": 12460, "nlines": 189, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"அடிக்கடி தொல்லை.. இந்த முறை எல்லை மீறிட்டார்..\" துணை பேராசிரியர் கொடுத்த பரபரப்பு புகார்..! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்��ுகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “அடிக்கடி தொல்லை.. இந்த முறை எல்லை மீறிட்டார்..” துணை பேராசிரியர் கொடுத்த பரபரப்பு புகார்..\n“அடிக்கடி தொல்லை.. இந்த முறை எல்லை மீறிட்டார்..” துணை பேராசிரியர் கொடுத்த பரபரப்பு புகார்..\nநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணிபுரிபவர் ஹேமா. இவருக்கு, அந்த பள்ளியை சேர்ந்த பொறுப்பு முதல்வர் துரை ராசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇவரின் இந்த பாலியல் தொல்லை எல்லை மீறியதையடுத்து, ஹேமா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், துரைராசன் தன்னிடம் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசில் ஒப்படைத்தார்.\nபுகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் தெரியவந்ததையடுத்து, அந்த பல்கலைகழகத்தின் ஒரு தரப்பு மாணவர்கள் மட்டும், துரைராசனுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.\nஇதில் யார் பக்கம் உண்மை உள்ளது என்று தீவிர விசாரணைக்கு பிறகே தெரிய வரும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்��ாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDU5MA==/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!", "date_download": "2020-08-12T23:38:18Z", "digest": "sha1:A7OJYOHSHKJBJKKMLGMW7NH3Q4RJI5WD", "length": 5024, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nடிக்டாக் போட்டியாகக் களத்தில் குதித்த 3 பெரிய தலைகள்..\nஒன்இந்தியா 1 month ago\nஇந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த இடத்தைப் பிடிக்கப் பல முன்னணி இந்திய நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளது. இதனால் டிக்டாக் திரும்பவும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தாலும் இப்பிரிவில் மிகப்பெரிய போட்டி உருவாகும் எனத் தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் குறைந்த காலத்திலேயே டிக்டாக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20TikTok?page=1", "date_download": "2020-08-13T00:30:22Z", "digest": "sha1:DJKUNB2HNKPIVOMXE26J6MYC23JL2ULD", "length": 4512, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TikTok", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nடிக்டாக்கை வாங்கும் முயற்சியில் ...\nடிக்டாக்கை வாங்க விருப்பமில்லை –...\nஅமெரிக்காவில் டிக் டாக் செயலிக்க...\nடிக் டாக்கில் வீடியோ: 5 பெண்களுக...\nடிக்டாக் செயலிக்கு மாற்றாக அதிகள...\nஇந்தியாவில் டிக்டாக் தடையும்.. ஃ...\n‘டிக்டாக் ப்ரோ’ பதிவு செய்யுமாறு...\nமத்திய அரசின் தடை குறித்து கருத்...\nமத்திய அரசின் தடை குறித்து கருத்...\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள...\nகாவல்நிலையம் முன்பு டிக்டாக்; பி...\nகாவல்நிலையம் முன்பு டிக்டாக்; பி...\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனா...\nதனுஷ் பாடலுக்கு டிக்டாக் செய்த ட...\nகாணாமல் போன தந்தை பிச்சை எடுத்த ...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnila.tv/author/tamil-nila/", "date_download": "2020-08-12T22:59:30Z", "digest": "sha1:FGWZHMADIBE4E776NCQA4AVWMRWCLU5N", "length": 1639, "nlines": 42, "source_domain": "www.tamilnila.tv", "title": "Tamil Nila | tamilnila.tv", "raw_content": "\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\nதமிழ் நிலா நேரலைகாண Watch Smart Phone கைபேசியில் தமிழ் நிலா காண Click To Watch Tamilnila Tv Live தமிழ் நிலா முத்தமிழாம் இயல்,இசை, நாடக நிகழ்ச்சித் தொலைக்காட்சி.தமிழ்ச்சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை நடாத்தும் தமிழ் நிகழ்ச்சிகளை உங்கள் இல்லத்தில் இருந்து பார்த்து மகிழ வழி செய்கின்றது தமிழ் நிலா. தமிழ்க்கல்வி, யோகாசனம், … Continue reading →\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\n01- தமிழ் நிலாவின் முன்னைய பதிவுகள் – Tamil Nila Replay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/06/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52552/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-12T23:33:18Z", "digest": "sha1:DFJW4VKGKL5LOM6TPTSX5MQFZ3EOLF2E", "length": 10842, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த 100 வயது மூதாட்டி | தினகரன்", "raw_content": "\nHome கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த 100 வயது மூதாட்டி\nகொரோனா வைரஸில் இருந்து குணமடைந்த 100 வயது மூதாட்டி\nஇந்தோனேசியாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக முறியடித்து மீண்டுள்ளார். வைரஸின் பிடியிலிருந்து மீண்டு வந்த மிக வயதான இந்தோனேசியர் இவராவார்.\nகாம்திம் என்றழைக்கப்படும் அவர், சுரபாயா மருத்துவமனையில் ஒரு மாத சிகிச்சைக்குப் பின்னர் இவ்வாரம் வீடு திரும்பினார். வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்த அவரின் கதை மற்ற முதியோருக்கு ஊக்கமளிக்கும் என வடக்கு ஜாவா மாநில ஆளுநர் கூறினார்.\nமூதாட்டி குணமடைந்ததற்கு அவரின் சுய கட்டுப்பாடும், விடாமுயற்சியும் காரணம் என்றார் அவரது மருமகள். மருந்துகளை நேரத்துடன் உட்கொள்வதோடு, விரைவில் நலமடைய வேண்டும் என்ற மன உறுதியோடு அவர் இருந்ததாகக் கூறப்பட்டது.\nவீட்டிலேயே இருந்த காம்திமுக்கு எப்படி வைரஸ் தொற்றியது என்பது தெரியவில்லை.\nஇருப்பினும் அவருடைய வீட்டுக்கு வந்தவர்கள் அவருக்கு வைரஸை பரப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்தோனேசியாவில் 26,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nசுமார் 260 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியா உலகில் மிகக் குறைவான வைரஸ் தொற்றுச் சோதனைகளை மேற்கொள்கிறது. இதனால் வைரஸ் தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை சில மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: ஓகஸ்ட் 13, 2020\nகுருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்\nகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட...\nசஞ்சய் தத்துக்கு புற்றுநோய்; குணமடைய பிரபலங்கள் பிரார்த்தனை\nபொலிவூட் திரையுலகில��� முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், புற்றுநோயால்...\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...\nசி.ஐ.டி.யில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (12) மீண்டும் குற்றப்புலனாய்வு...\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு ​\nமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை...\nஆனந்தசங்கரி கூறுகிறார்தமிழ் தேசிய கூட்டமைப்பு திருட்டுத்தனமாக...\nமடு திருவிழா காலத்தில் தற்காலிக விடுதி அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு தடை\nவிழா ஏற்பாடு தொடர்பான கூட்டத்தில் தீர்மானம்மடு திருத்தலத்திற்கு ஓகஸ்ட் மாத...\nபுதிய பிர்தமை ரா்க மை ஹிந்த ராஜ்பக்நா்ை ்கா்ை ்த்தியபபிரமைாணம்\n2010 ஜனாதிபதித் தேர்தலில் யுபிஎஃப்ஏ (UPFA) / மஹிந்த ராஜபக்ஷவுடன் நின்று 30% முஸ்லீம் வாக்கு வங்கியானது அவருக்கு வாக்களித்தது, மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவின் வெற்றியைக்...\nபுதிய அரசாங்கத்தை அமைக்க பொதுஜன பெரமுன தயார்\n\"முஸ்லீம் குரல்\" இன் அறிவுரை என்னவென்றால், \"மஹிந்தா பெல\" இப்போது யதார்த்தத்தைப் பார்க்க வேண்டும். \"புதிய தலைவர்கள்\" மற்றும் \"பழைய தலைவர்கள்\" என்று...\nமுஸ்லிம் தலைமைகளிடம் மர்ஜான் கோரிக்கை\nஎஸ்.எல்.பி.பி வேட்பாளர் ஏ.எல்.எம்.பாரிஸ் ஹாஜியாரை ஆகஸ்ட் 5, 2020 அன்று எஸ்.எல்.பி.பி / மஹிந்தா / கோட்டாபயா புதிய அரசாங்கத்தின் புதிய முஸ்லீம் எம்.பி.யாக கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-karunakaran-controversy-speech-over-vijay", "date_download": "2020-08-13T00:31:14Z", "digest": "sha1:K675DFZOZD5VRPKKVUOI7WIDGU76U5F4", "length": 13964, "nlines": 164, "source_domain": "cinema.vikatan.com", "title": "`விஜய் சார் மீது அன்பும், மரியாதையும் கொண்டவன் நான்; ட்வீட் போலியானது!’- நடிகர் கருணாகரன் |actor karunakaran about controversy tweet over vijay", "raw_content": "\n`விஜய் சார் மீது அன்பும் மரியாதையும் கொண்டவன் நான்; ட்வீட் போலியானது’ - நடிகர் கருணாகரன்\n`யாரோ ட்விட்டரில் என் பெயர் கொண்ட போலிக் கணக்கு மூலமாக இதைச் செய்திருக்கிறார்கள்... இது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். விஜய் சார் மீது மிகப் பெரிய அன்பும் மரியாதையும் கொண்டவன் நான்’.\nஇந்தியாவில் நாளு���்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று நோயைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல கொரோனா தடுப்புக்கு தங்களால் முடிந்த நிதிகளை வழங்குமாறு பொதுமக்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார். பிற மாநில முதல்வர்களும் மக்களிடம் கொரோனா நிதிக்கான கோரிக்கைகளை வைத்திருக்கின்றனர். அதையடுத்து பாலிவுட், கோலிவுட் நடிகர்கள் கொரோனா தொற்று தடுப்பு நிதிகளை அளித்து வருகின்றனர். அதனடிப்படையில் நடிகர் விஜய் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் மத்திய அரசின் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு ரூ.25 லட்சமும் வழங்கியிருக்கிறார்.\nஅதேபோல கேரள மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு, ரூ.10 லட்சமும், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆ மாநிலங்களுக்குத் தலா ரூ.5 லட்சமும் கொரோனா நிதியாக வழங்கினார். மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1.30 கோடி வழங்கியதுடன், தனது ரசிகர் மன்றங்களின் மூலம் கஷ்டப்படும் ரசிகர்களைத் தேர்வு செய்து அவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.5,000 செலுத்தினார். இதன்மூலம் தெனனிந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி கொடுத்தது எங்கள் தலைவர்தான் என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.\nஅதையடுத்து புதுச்சேரி முதல்வரான நாராயணசாமி, ``கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி தேவைப்பட்டதால் பொதுமக்களிடம் உதவி கேட்டேன். அதையடுத்து பல தரப்பினரும் தாமாக முன் வந்து உதவிக் கொண்டிருக்கின்றனர். பல திரைப்படங்களின் காட்சிகளை படமாக்குவதற்காக நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் புதுச்சேரிக்கு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே புதுச்சேரிக்கு உதவுவதற்கான பொறுப்பும் கடமையும் இருக்கிறது. நடிகர் விஜய் ரூ.5 லட்சம் கொடுத்து உதவவியதற்கு நன்றி. அவரின் தாராள மனதை வரவேற்கிறேன். அவரைப்போல மற்ற நடிகர்களும், திரைத்துறையினரும் தாமாக முன் வந்து தாராளமாக நிதியை அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.\nஅந்தச் செய்தியை விமர்சிக்கும் வகையில் நடிகர் கருணாகரன் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், `Same Salary Please' என்று குறிப்பிடப்பட்டிருந்��து. விஜய்க்கு கொடுக்கும் சம்பளத் தொகையைப்போல கொடுத்தால் தானும் உதவி செய்வேன் என்ற ரீதியில் கருணாகரன் கருத்துச் சொன்னதாகத் தகவல் பரவியது. இதனால், கொந்தளித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கருணாகரனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\n`தமிழகம் முதல் தெலங்கானா வரை..’ - நடிகர் விஜய் 1.3 கோடி ரூபாய் நிதியுதவி #Corona\nஇது தொடர்பாக நடிகர் கருணாகரனைத் தொடர்பு கொண்டு பேசினோம், ``இந்த அபாயகரமான சூழலில் மக்கள் சோஷியல் மீடியாவில் வரக்கூடிய எல்லாத்தையும் நம்பிட்டு வர்றாங்க... நான் சோஷியல் மீடியாவை விட்டு வெளியே வந்தே ரொம்ப நாளாகி விட்டது. விஜய் சார் குறித்து வெளியாகி இருக்கும் கருத்து என்னுடையது இல்லை. யாரோ ட்விட்டரில் என் பெயர் கொண்ட போலிக் கணக்கு மூலமாக இதைச் செய்திருக்கிறார்கள்... இது முழுக்க முழுக்க பொய்யான விஷயம். விஜய் சார் மீது மிகப் பெரிய அன்பும் மரியாதையும் கொண்டவன் நான். அவர் இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு செய்திருக்கும் உதவி பெரியது” என்றார்\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/sexual-torcher-given-to-a-one-year-babe-in-up-pr8jhf", "date_download": "2020-08-13T00:39:32Z", "digest": "sha1:JU5AWAEVJ2CJNB2ISCNZJL6AI35TSX2B", "length": 9261, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை...! காம கொடூரனின் கேடு கேட்ட செயல்..!", "raw_content": "\nஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை... காம கொடூரனின் கேடு கேட்ட செயல்..\nஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார் குழந்தையின் மாமா முறையினர்.\nஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் கொடுமை...\nஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார் குழந்தையின் மாமா முறையினர்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்���ணியின் குழந்தைக்கு தான் இந்த கொடுமை நடந்துள்ளது. இவர் தன் குழந்தையுடன் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு திருமணத்திற்கு வந்த மாமன் முறையிலான ஒரு நபர் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி பேசி உள்ளார்\nபின்னர் சிறிது நேரத்தில்,குழந்தையுடன் விளையாடிய அவர் திடீரென அங்கிருந்து வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளார். குழந்தையையும் காணாவில்லை.\nபின்னர் அதிர்ச்சி அடைந்த தாய், குழந்தையை அங்கும் இங்குமாக தேடி வர.. திருமணம் மண்டபத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள இருந்த புதரில் குழந்தை ரத்தத்துடன் சுயநினைவின்றி இருந்துள்ளது. பின்னர் குழந்தையின் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் இந்த தகவல் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉங்களால் கட்ட முடியாமல் விட்ட எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க சிறப்பு திட்டம்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு ம��ழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/worst-colleced-movie-in-tamil/", "date_download": "2020-08-12T23:13:35Z", "digest": "sha1:3CINBCIEYANUYU2QVNZROTHTHICNFRY5", "length": 6939, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Worst Collected Tamil Movies After 100 Days Also", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடியும் படு மோசமான வசூல் செய்த படங்கள் தெரியுமா.\nதமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடியும் படு மோசமான வசூல் செய்த படங்கள் தெரியுமா.\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும், இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது.\nமற்ற ஹீரோக்களின் படங்கள் எப்படியோ ஆனால், தல, தளபதி படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி விடும் அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் கோடிகளை கடந்து விடும். இதற்காகவே விஜய், அஜித்தின் படங்கள் என்றாலே விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கலும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விடுவார்கள்.\nவிஜய் மற்றும் அஜித்தின் பல படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடைந்தாலும் இவர்களது ஒரு சில படங்கள் தோல்வியடைந்துள்ளது. அதிலும் குறிப்பிட்ட சில படங்கள் எதிர்பாராத அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 நாட்கள் ஓடியும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் படு மோசமான வசூலை பெற்ற படங்கள் என்ன தெரியுமா.\nஅதே போல விஜய்யின் புலி, அஜித்தின் விவேகம் போன்ற படங்கள் தான் விஜய் மற்றும் அஜித் படங்களில் மோசமான நஷ்டத்தை ஏற்படுத்திய படங்களாகும்\nPrevious articleஉள்ளாடை தெரியும் அளவிற்கு படு மோசமான உடையில் போஸ் கொடுத்த ரித்திகா சிங்.\nNext articleஅஜித் ரசிகர்கள் மீது சரமாரியாக லத்தி அடி நடத்திய போலீஸ்.\nமகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்க கேட்டுள்ள இயக்குனர் – விஜய் கூறிய பதில்.\nநான் ஜோதிகாவ மீட் பண்ண பாத்த, இதை பார்க்க வேண்டும் – லிட்டில் ஜான் பாட ஹீரோ லேட்டஸ்ட் பேட்டி.\n‘தலைவா’ வெளியானது ஆகஸ்ட் 9 ல இல்ல – அப்புறம் ஏன் இன்று ‘தலைவா டே’ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் தெரியுமா\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஷங்கர் நிதி உதவி – எவ்வளவு தெரியுமா \nஇந்தியன் 2 விற்கு பிறகு ஷங்கருடன் இணையப்போகும் பாலிவுட் பிரபலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/foreign-portfolio-investors-pull-out-rs-3-741-crore-in-three-days-sessions-in-july-019644.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-13T00:34:05Z", "digest": "sha1:YWIRMJA5QN2KO7OKJZLSCS3GAZYKIF2G", "length": 22446, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மூன்றே நாளில் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்..! | Foreign portfolio investors pull out Rs.3,741 crore in three days sessions in July - Tamil Goodreturns", "raw_content": "\n» மூன்றே நாளில் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்..\nமூன்றே நாளில் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்..\n9 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n10 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n11 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மைய���ப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் பொருளாதாரம் பெரும் மந்த நிலையை எட்ட தொடங்கிய நிலையில், அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் நடப்பு மாதத்தில் மூன்றே நாளில் 3,741 கோடி ரூபாயை வெளியிட்டுள்ளனர்.\nகடந்த சில நாட்களாகவே ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக அன்னிய போர்ட்போலியே முதலீடுகள் 3,741 கோடி ரூபாய் வெளியேறி வருகின்றன.\nஇந்த ஜூலை மாதத்தில் மொத்த அன்னிய முதலீடுகள் 3,959 கோடி ரூபாய் பங்கு சந்தையில் வெளியேறியுள்ளன. எனினும் இதில் கடன் சந்தையில் 218 கோடி ரூபாய் முதலீடுகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் மூன்று தினங்களில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.\nஜூன் மாதத்தில் உள்நாட்டு சந்தைகளில் எஃப்பிஐ-க்கள் 24,053 கோடி ரூபாய் உள்நாட்டு சந்தைகளில் முதலீடுகள் பெறப்பட்ட நிலையில், நடப்பு மாதத்தில் மூன்று மாதத்தில் 3,741 கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன.\nகோல் இந்தியா.. 3 நாளாக வலுத்த போராட்டம்.. உற்பத்தி பாதிப்பு..\nகடந்த சில வாரங்களே சந்தை நல்ல விதமாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், பங்கு சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக முதலீடுகளும் அதிகளவில் இருந்து வந்தன. இந்த நிலையில் புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், கணிசமான முதலீடுகள் வெளியேறி வருகின்றன.\nஅதோடு நிபுணர்கள் மத்தியில் அடுத்த நிதியாண்டில் சந்தை நல்ல ஏற்றம் காணலாம் என்று கூறப்படுகிறது. எனினும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குமே என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGold-ஐ விடு Silver-ஐ கவனி ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ் ட்விஸ்ட் கொடுக்கும் உலக முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர் ஜிம் ராஜர்ஸ்\nFD-க்கு அதிக வட்டி கொடுக்கும் ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள்.. இது வங்கி வட்டிய விட அதிகமா இருக்கே..\n கனரா வங்கியில் எவ்வளவு வட்டி.. \nஇது செம சான்ஸ் போங்க.. நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. நல்ல வாய்ப்பு தான்..\nஒரு மாதம் முதல் 10 வருடங்கள் வரை மியூச்சுவல் ஃப��்டுகள் வருமான விவரம்\nசரிந்து வரும் பொருளாதாரத்தினை மீட்க உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் தேவை.. ஆர்பிஐ ஆளுநர்..\nஇது நல்ல விஷயம் தான்.. சிறு சேமிப்பு திட்டங்கள்.. இனி கிராமப்புற அஞ்சல் அலுவல கிளைகளிலும் பெறலாம்\nமுகேஷ் அம்பானியின் அசுர வளர்ச்சி.. உலகின் இரண்டாவது மிகப்பெரிய எனர்ஜி நிறுவனம்..\nகொரோனாவை கண்டறிய ரிஸ்ட்பேன்ட்.. ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்டப் ரூ.22 கோடி திரட்டல்..\nதமிழர்களுக்கு இது நல்ல செய்தி தான்.. 2 மாதத்தில் ரூ.30,000 கோடி முதலீடு.. 67,000 வேலை வாய்ப்பு..\nஅமேசானின் அதிரடி திட்டம்.. இந்திய வர்த்தகத்தினை விரிவுபடுத்த அம்பானியுடன் கூட்டணியா\nஇந்தியாவில் பங்கு வெளியிட திட்டமிடும் பாலிசிபஜார்..முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்லவாய்ப்பு\nஇந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nமன்மோகன் சிங்கின் 3 நறுக் அட்வைஸ் இதப் பண்ணுங்க பொருளாதாரம் மீளும்\n45 நிமிடத்தில் டெலிவரி.. பிளிப்கார்டுக்கு போட்டியாக ஸ்விக்கி.. மளிகை டெலிவரிக்காக இன்ஸ்டாமார்ட்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.media.gov.lk/media-wall/latest-news/1562-2020-03-27-10-08-36", "date_download": "2020-08-12T23:47:50Z", "digest": "sha1:XQMJAOYHN4I6OLNO2HQSVFWMXKEDB5T6", "length": 19098, "nlines": 141, "source_domain": "tamil.media.gov.lk", "title": "வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்", "raw_content": "\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்\nவெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது\nஇதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து உருவாக்கிய 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு இன்று (26 மார்ச் 2020) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk முகவரியிலும், மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம்.\nகோவிட் - 19 நோய் நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்காகவும், விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் அனைத்து அரசாங்கப் பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்த இணைய முகப்பு நிறுவப்பட்டது.\nகோவிட் - 19 போன்ற அவசர நிலைமைகளில் அணுகிக் கொள்வதற்கும், உதவுவதற்கும் இலங்கை அரசாங்கத்தை அனுமதிக்கும் முகமாக, இந்த இணைய முகப்பின் அடிப்படைச் செயற்பாடுகளில் தானாக முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறு வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றார்கள். குறித்த நேரத்திற்கான உண்மையான தரவுகளின் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுப்பதற்கு இந்தத் தளம் உதவியாக அமையும். வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஒற்றை மையப்படுத்தப்பட்ட முனைப்பின் மூலமாக அரசாங்க சேவைகளை அதிகமாக அணுகிக் கொள்வதனை ஊக்குவித்து, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அரசாங்கப் பங்குதாரர்களிடையே தொடர்புகளை மேற்கொள்வதற்கும் இந்தத் திறந்த அணுகல் தளம் மேலும் வழியமைப்பதாக அமையும். மேலும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வலையமைப்புடன் இந்த இணைய முகப்பு இணைத்து வைக்கும்.\nநீண்ட காலத்திற்கு விரிவுபடுத்தப்படும் இந்த இணைய முகப்பு, அதிகாரபூர்வ தகவல் ஆதாரமாக செயற்பட்டு, அரசாங்கத்தால் வழங்கப்படும் பரந்தளவிலான டிஜிட்டல் சேவைகளை வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களு���ன் கலந்தாலோசித்து அவசரமான காலங்களில் இணையவழி உதவி மையமாக செயற்படுவதற்காகவும் பிரத்தியேக அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக் கோரிக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக, நாடுகளின் மூலமாக பதிவு செய்யும் முறைமையானது, நாட்டிலிருந்து வெளியேறுதல் போன்ற முக்கியமான சூழ்நிலைகளின் போது உறுதியான கொள்கை முடிவுகளை அமைச்சு முன்மொழிவதற்கு அனுமதிக்கும்.\nஇலகுவான வசதிக்காக, பொதுவான கேள்விகளுக்கான வழிகாட்டியாக செயற்படக்கூடிய, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலையும் இந்த இணைய முகப்பு கொண்டுள்ளது. பயனருக்கு நட்புறவான இந்தத் தளத்தை இணையம் வாயிலாகவும், எந்தவொரு உலாவி அல்லது இடைமுகத்திலும் எளிதாக அடைய முடிவதுடன், பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களும் கையடக்கத் தொலைபேசியொன்றினூடாகவும் கூட கோரிக்கையொன்றை முன்வைக்க அல்லது உதவிகளைக் கோர முடியும்.\nஇந்த இணைய முகப்பினூடாக வழங்கப்பட்ட தரவுகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் தனியுரிமையை உறுதி செய்வதற்காக பாதுகாக்கப்படுவதுடன், பயனர்களின் அனுமதியின்றி பகிரப்பட மாட்டாது.\nஇணைய முகப்பின் அம்சங்களை படிமுறைகளாக விரிவாக்குவதற்கும், 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான விரிவான இணையவழியான சேவைத் தளத்தை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து ஐ.சி.டி.ஏ. நெருக்கமாக செயற்படும்\nசுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர்\nபுதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா…\nமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்பு…\nஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 13வது பிரதமராக…\nபுதிய பாராளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் திகதி கூடும்…\nஆகஸ்ட் 05ஆம் திகதி பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் 2020 ஆகஸ்ட் 20ஆம் திகதி…\n84 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடமிருந்து கொவிட் ஒழிப்புக்கு இரண்டு இலட்ச ரூபாய்கள்\nபுத்தளம், காக்கா பள்ளி, மனங்குளத்தில் வசிக்கும் 84 வயதான திருமதி எம்.ஏ.எச்.பி.மாரசிங்க…\nகாணி மோசடியை தடுப்பதற்கு ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்த ஜனாத��பதி பணிப்புரை\nகாணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை…\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேஷட காட்சியை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பார்வையிட்டனர்\n“த நியுஸ் பேப்பர்” திரைப்படத்தின் விசேட காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…\nசட்ட பரிந்துரைகளுக்கேற்ப ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்- ஜனாதிபதி மத்திய வங்கிக்கு அறிவுறுத்தல்\nபிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ETI மற்றும் த பினான்ஸ் நிறுவனங்கள் தொடர்பில் இன்றே சட்ட…\nமதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nமதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி…\nதனியார் வகுப்பு ஆசிரியர்களின் பல வேண்டுகோள்களுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு\nஇரு வேறுபட்ட நேரங்களில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க சந்தர்ப்பம்… கல்விச் சேவை வரியை…\nஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு பதில் கடிதம்\n‘2020 பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான திகதி’ என்ற தலைப்பில்…\nஇல. 163, அசிதிசி மெந்துர, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு 05.\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\n© 2020 வெகுசன ஊடக அமைச்சு.\nதகவலறியும் உரிமை தொடர்பான பிரிவு\nவ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வளையமைப்பு\nவ/ப ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனம்\nஸ்ரீ லங்காவின் தகவல் கமிஷனுக்கு உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nustls.org/infomedia", "date_download": "2020-08-13T00:05:35Z", "digest": "sha1:RFWNZOAAIN3IRHPUN3JKQNCEEYHX3TKA", "length": 3299, "nlines": 43, "source_domain": "www.nustls.org", "title": "INFOMEDIA | nustls", "raw_content": "\nஇந்த 5 பாக காணொளி தொடர், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் பேரவை ஈடுபட்டுள்ள முயற்சிகளின் தொகுப்பாகும். இத்தொகுப்பின் ஐந்து பாகங்கள் - நமது வருடாந்திர \"Sports Spectra\" விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், நமது நாடக படைப்பான \"சங்கே முழங்கு\" , சாதனா துணைப்பாட நடவடிக்கைகள், மற்றும் மொழி சார்ந்த நிகழ்வுகள் என்பவையே ஆகும். இந்த காணொளிகள் நமது 45 ஆண்டு கால சேவையை, புகைபடங்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடனான பேட்டிகள் போன��றவற்றின் உதவியுடன் மிகவும் துல்லியமாகவும் சுருக்கமாகவும் காட்டுகின்றன. இக்காணொளிகளைக் காணும் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு இது பல சுவாரசியமான தருணங்களை நினைவூட்டும் என்றும், புதிதாக காண்போருக்கு நாம் NUS தமிழ் பேரவையில் எவ்வகையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் என்பதை காட்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vasagasalai-publications", "date_download": "2020-08-13T00:03:29Z", "digest": "sha1:K7U7M2P5P46F2F7TPKJJGOR62F7Q5PXP", "length": 17515, "nlines": 176, "source_domain": "www.panuval.com", "title": "வாசகசாலை பதிப்பகம் | Vasagasalai Publications | Panuval.com", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 CHENNAI BOOK FAIR 2018 TOP SELLERS1 Chennai Book Fair 2020 | சென்னை புத்தகக் காட்சி 20204 அறிவியல் / தொழில்நுட்பம்1 அறிவியல் கட்டுரைகள்1 இசை1 கட்டுரை தொகுப்பு10 கட்டுரைகள்13 கவிதைகள்5 குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்1 சமூக நீதி1 சினிமா3 சினிமாக் கட்டுரைகள்3 சிறுகதைகள் / குறுங்கதைகள்9 சிறுவர் கதை2 சிறுவர் நூல்கள்1 சிறுவர்/சிறுமியர் புத்தகங்கள்1 திரைக்கதைகள்1 நாவல்5 வாழ்க்கை / தன் வரலாறு1 விமர்சனம்1\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் 1983-1920 Mrs Viswanathan Richards 1983 19201 அறுபடும் விலங்கு Arupadum vilangu1 ஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு Aayiram thaddangal izhuththu sellum nilavu1 ஆஹா ரசிகன்1 இசைக்கச் செய்யும் இசை1 இன்னுமொரு வாக்குமூலம் Innumoru vaakkumoolam1 இன்னும் மிச்சமிருக்கிறது Innum michamirukkirathu1 இரண்டாவது புத்தகம் Irandam puthagam1 இறந்த பின்னும் இருக்கிறோமா Irantha pinnum irukkroma1 ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் Estrogen kavithaikal1 ஊருக்குச் செல்லும் வழி Oorukku Sellum Vazhi1 எங்கள இங்கிருந்து அப்புறப்படுத்தாதீங்க Engala ingirunthu appurap paduththaathernga1 எட்றா வண்டியெ Edraa vandiye1 கருநீல முக்காடிட்ட புகைப்படம் Karuneela mukkaaditta pugaippadam1 கருப்பி Karuppi1 காடனும் வேடனும் Kadanum vedanum1 காதலே கதிமோட்சம் Kadhaley kadhimotcham1 குருதியுறவு Kuruthiyuravu1 சக்யை Sakyai1 சங்கிலி Sangili1 சொக்கட்டான் தேசம்கட்டுரைகள் Sokkattaan thesam1 ஞாபக நதி Gnabaka nadhi1 தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் Tharcheyalin pin olinthirukum kadavul1 தினசரி 4 காட்சிகள் Dhinasari 4 katchigal1 திரைக்கதை எழுதலாம் வாங்க1 திலக்கியா Thilakiya1 நகரில் தனித்தலையும் ஆடு Nagaril thaniththalaiyum aadu1 நாடற்றவனின் முகவரியிலிருந்து1 நாடோடித்தடம் Nadodithadam1 நிழலைத் தின்றவன் Nizhalai thinravan1 பாட்டையாவின் பழங்கதைகள் pattaiyavin pazhangkadhaikal1 புள்ளிகள் கோடுகள் கோலங்கள் Pulligal kodugal kolangal1 மற்றமையை உற்றமையாக்கிட Mattramaiyai uttramaiyaakkida1 மலையடிவாரத்தில் பிறந்தவள் malaiyadivarathil piranthaval1 மிஷன் தெரு Mission Theru1 மீராவின் கைக்கடல் Meeravin kaikkadal1 முற்றாத இரவொன்றில் Muttraatha iravondril1 யட்சியின் வனப்பாடல் Yatchiyin vanappaadal1 வனதேவதையின் பச்சைத் தவளை Vanadevadhaiyin pachai thavalai1\nஅருணா ராஜ் Arunaa Raaj2 ஆத்மார்த்தி Aathmarthi1 உமா ஷக்தி Uma Sakthi1 எஸ்.பிரவின்குமார்1 கன்னிக்கோவில் ராஜா Kannikkovil Raajaa1 கமலதேவி2 கரன் கார்க்கி Karan Kaarkki1 கார்த்திக் புகழேந்தி Kaarththik Pukazhendhi1 கி ச திலீபன்1 ஜான்சி ராணி1 ஜி.செல்வா1 டோட்டோ1 தஞ்சை ப்ரகாஷ் THANJAI PRAKASH1 நறுமுகை தேவி Narumugai Devi1 பறவை பாலா1 பா.ம.மகிழ்நன் Paa.Ma.Makizhnan1 பானுமதி1 பாரதி மணி1 பாரதிமணி Bharathimani1 பால கணேசன்1 பூவிதழ் உமேஷ்1 ம காமுத்திரை2 மனுஷி Manushi2 மலர்-விசு Malar-Visu1 முத்துவேல்1 யாத்திரி1 ராஜசங்கீதன் Raajasangeedhan1 ராஜசுந்தரராஜன் Rajasundararajan1 ராஜ் சிவா Raj Siva1 வாசுகி பாஸ்கர் Vaasuki Paaskar1 வா மு கோமு2 ஶ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்1 ‘கருந்தேள்’ ராஜேஷ் Karunthel Rajesh2\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)\n1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, ச..\nஅறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..\nஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு\nவெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்துக்குள் சிக்கிக் கொண்டது இக்கவிதைகள் ஆயினும் பரவாயில்லை இங்கு இருக்கும் சில உணர்வுகளை எழுதிப்பார்ப்பது என்(ன) பிழை...\nஇணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை அவர்களின் அச..\nஇசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அதிலும் திரை இசைப் பாடல்களுடனான பிணைப்பு என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அந்தரங்கமான அனுபவம். அவர்கள் வாழ்வின் ஏதாவது ஒரு முக்கிய தருணத்தை பாடல் ஒ..\nபத்தாண்டுகளுக்கு முன்பு, எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் கதைகளை, குறுநாவல்களை, புதினத்தை வாசித்ததற்கும் இன்றைக்கு இந்த சிறுகதைத் தொகுப்பை முழுவதுமாக வாசித்துவிட்டு, எழுதுவதற்கும் ஊடையில் அவருடைய மொழியும், மனிதர்களும், கதைசொல்லல் விதங்களும், மாறாத அதே குறுகுறுப்போடு இருக்கிறார்கள் அசலான தேனியின் ஜாட..\nமனித வாழ்வுத் தருணங்களை மிக நுட்பமாக அணுகியிருக்கின்றன இக்கதைகள். தனிமனித வாழ்வை மையப்படுத்தி அதன் அகவோட்டத்தின் நுண்ணுணர்வுகளை மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறது. புற சூழலின் தாக்கத்தின் விளைவாக அகம் கொள்ளும் ஆற்றாமை, கொடுந்துயர், சஞ்சரிப்புகளை இக்காதாப்பாத்திரங்களின் வழியே காண நேர்கிறது. வாழ்வின்..\nஅறிவியலில் உண்மை என்பது அந்த அந்தத் தினங்களுக்கானது நேற்றைய உண்மை இன்று இல்லையென்றாகி இன்று புதியதொரு உண்மை முளைத்திருக்கும் நாளை இதையும் பொய்யாக்க வேறொரு உண்மை முளைக்கும் அறிவியல் என்றாலே மாற்றங்கள் மட்டும்தான்...\nகாதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி...\nகரிசல் காட்டு இலக்கிய மேதை கி.ராஜநாராயணன் திண்ணையப் பற்றிச் சொல்லத் தொடங்கினால் அதன் நீள, அகலங்கள், வடிவச் சிறப்புகள், பயன்பாடுகள், திண்ணையில் நடந்த சம்பவங்கள் எனச் செய்திகளை சுவைபட அடுக்கிக்கொண்டே போவார். கார்த்திக்கும் இதையே செய்கிறார். செவ்வந்துப் பூமாலையில் பச்சிலைக் கொத்துக்களையும் இடையிடையே வை..\nதோழர் செல்வா ஆழமான மற்றும் விரிவான வாசிப்பை எப்போதும் கைக்கொள்பவர். கிடைக்கும் நேரமெல்லாம் கையில் புத்தகத்தோடு அமர்ந்துவிடுகிற கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தின் உண்மையான வாரிசு. அவ்வப்போது சின்னச் சின்னக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தவர், சமீப காலமாக சமூக நிகழ்வுகள் குறித்து விரிவான மற்றும் ஆய்வுப்பார்வை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-08-13T00:24:49Z", "digest": "sha1:FUDRWIKQPUEKELAXIHY2I7PCMXVHI53N", "length": 17201, "nlines": 135, "source_domain": "agriwiki.in", "title": "வறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் | Agriwiki", "raw_content": "\nவறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்\nவறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்.\nவறட்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள்.\nஇணைத் தொழில்களைத் தேர்வு செய்தல்\nவிவசாயிகள் விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.\nவேளாண்மையில் பயிர்சாகுபடி என்பது ஒரு அங்கம்தான். பல்வேறு பயிர்களை விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வது மட்டுமே முழுமையான விவசாயம் ஆகாது. இப்படி பயிர்களை மட்டுமே நம்பி நடக்கும் விவசாயத்தில் லாபமும் குறைவுதான். தவிர இந்தவகை விவசாயத்தில் மண்வளம் மளமளவென குறைந்து கொண்டே போகும்.\nஇந்த நிலைமையை தவிர்க்கவே இணைத்தொழில்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், மழைவளமும், நீர் வளமும் குறைந்து கொண்டு வரும் தற்போதைய சூழலில் அதற்கேற்றவாறு சுயதொழில்களைத் தேர்வு செய்து ஈடுபட்டால்தான் நிலையான வருமானம் பெறமுடியும்.\nவறட்சியிலும் வருமானம், கூடுதல் வருவாய், தினசரி, மாதாந்திர வருவாய், முழுநேர வேலைவாய்ப்பு, குடும்பத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு, எதிர்பாராத இழப்பை ஈடுசெய்தல், இலவச இயற்கை உரம், பண்ணைக் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளுதல், லாபகரமான பொழுதுபோக்கு – இவ்வளவு நன்மைகள் இணைத்தொழில்களில் உள்ளன.\nஇணைத் தொழில்களைத் தேர்வு செய்தல்\nஅவரவர் பண்ணைக்குப் பொருத்தமான தொழில்களைக் கீழ்க்கண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.\nமண்வளம், மழைவளம் குறைந்த பகுதிகளில் மரம் வளர்க்கலாம். வேம்பு, மலைவேம்பு, புளி, பீயன், வாகை, சூபாபுல், தைலாமரம் போன்றவை ஏற்ற மரங்கள். மாதுளை, சீத்தா, இலந்தை போன்ற பழமரங்களும் வறட்சியைத் தாங்கிக் கொண்டு லாபகரமான மகசூல் தருபவை. மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்பே நடவு குழிகள் எடுத்து வைக்க வேண்டும்.\n6 முதல் 2 வருட‌ வயதுடைய மரக்கன்றுகளை நடவேண்டும். ஆடு, மாடு கடிக்காமல் இருக்க சாணிக்கர���சல் தெளிக்கலாம். வரப்பு ஓரங்களில் பனை மரங்கள் வளர்க்கலாம். தரிசு நிலங்களில் வெவ்வேல் மரம் வளர்த்து, ஊடுபயிராக கால்நடைகளுக்கு கொழுக்கட்டைப் புல் விதைக்கலாம்.\nவறட்சிப் பகுதிகளில் கறவை மாடு வளர்ப்பது பெரிய அளவில் ஆதாயம் தருவதில்லை. பசுந்தீவனம் கிடைத்தால் சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி கலப்பு இன மாடுகளை வளர்க்கலாம். ஹோல்ஸ்டீன் ஃபிரிசியன் கலப்பு இனப்பசுக்கள் மலைப் பகுதிகளுக்கு பொருத்தமானவை.\nஎருமை பராமரிப்பு, மாடு பராமரிப்பை விட சுலபமானது. கறவை மாடு வளர்ப்பைவிட கிடேரிக்கன்று வளர்ப்பு லாபகரமானது. பசுந்தீவனப் பற்றாக்குறை இருந்தால், பால் உற்பத்தி குறைந்துவிடும்.\nஒரு கறவைக்கு குறைந்தபட்சம் தினசரி 15 கிலோ பசுந்தீவனம் தேவை. ஆகவே ஒரு கறவைக்கு 2 சென்ட் பரப்பு என்ற அளவில் கோ-4, கம்பு – நேப்பியர் ஒட்டுப்புல் சாகுபடி செய்து பசுந்தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.\nகொழுக்கட்டைப் புல் வறட்சியைத் தாங்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற புல்வகை, வறட்சிப் பகுதிகளில் பெரிய அளவில் கறவைமாடு வளர்ப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. இரண்டு முதல் மூன்று மாடுகளை சமாளிக்கமுடியும். மிக வறட்சியான பகுதிகளுக்கு நாட்டு மாடுகள் பொருத்தமானவை.\nமேய்ச்சல் வசதியும், ஆள்வசதியும் இருந்தால் ஆடு வளர்ப்பு லாபகரமானது. வெள்ளாடு வளர்ப்பை விட செம்மறியாடு வளர்ப்பு சுலபமானது. பெட்டையாடுகளை வளர்ப்பதைவிட கிடாய் குட்டி வளர்ப்பு லாபகரமானது.\nஇரண்டு முதல் மூன்று மாத வயதுடைய செம்மறி கிடாய் குட்டிகளை வாங்கி 3 முதல் 4 மாதங்கள் வளர்த்து விற்பது நல்ல லாபம் தரும் தொழில். கோ-4 கம்பு, நேப்பியர் ஒட்டுப்புல் மற்றும் வேலி மசால் ஆடுகளுக்கு சிறந்த பசுந்தீவனமாகும்.\nபலா இலைகள் வெள்ளாடுகளின் எடையை விரைவில் அதிகரிக்கும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் அவசியம். வெள்ளாடுகளை 4 அடி உயர பரணிலும் வளர்க்கலாம். ஒரு ஆட்டிற்கு 10 சதுர அடி இடம் தேவை.\nநிலக்கடலை பயிர் செய்து அறுவடைக்குப்பின் கடலைச் செடிகளை சேமித்து வைத்துக் கொண்டால், வறட்சிக் காலங்களில் தீவனப்பற்றாக்குறையை சமாளிக்கலாம்.\nநாட்டுக்கோழி வளர்ப்பு லாபகரமானது. 10 கோழிகளுக்கு ஒரு சேவல் தேவை (புறக்கடை வளர்ப்பு), ஒரு மாத வயதுடைய கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்த்தால் 6 முதல் 7 மாதங்களில் விற்கலாம். கம���பு மற்றும் கருவாடு கோழிகளின் எடையை விரைவில் அதிகரிக்கும். ‘அசில்’ என்ற இன கட்டு சேவல் வளர்ப்பும் நல்ல லாபம் தரும் தொழில்.\nவிற்பனை வாய்ப்பு குறைவு; பராமரிப்பது சுலபமில்லை; ஆனால் முதலீடு அதிகம் தேவைப்படாது. தாய் முயல்கள் மாதாமாதம் குட்டிகளை ஈணும்.\nவிற்பனை வாய்ப்பு இருந்தால், வெண்பன்றி வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழில், ஹோட்டல் மற்றும் விடுதிக் கழிவுகள் கிடைத்தால் செலவு மிகவும் குறைவு, பன்றிக்குட்டிகள் மிக வேகமாக வளர்ச்சி அடையும்.\nஎந்த வாய்ப்பும் இல்லாத பகுதிகளில் உணவுக் காளான் வளர்க்கலாம். முதலீடு மிகவும் குறைவு. அறுவடை செய்த காளான்களை ஓரிரு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. விற்பனை வாய்ப்பை அறிந்து செயல்பட வேண்டும்.\nகண்ணாடித் தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம். ஏஞ்சல் மீன், தங்க மீன், வாஸ்து மீன் வகைகள் ஏற்றவை. வாராவாரம் தண்ணீர் மாற்ற வேண்டும். குடிநீர் குழாய்த் தண்ணீரில் குளோரின் கலந்திருப்பதால் மீன் வளர்ப்பிற்கு ஏற்றதல்ல. ஆகவே கிணற்று நீரைப் பயன்படுத்த வேண்டும். அருகில் நகரங்கள் இருந்தால் வண்ணமீன்களை விற்பனை செய்வது சுலபம்.\nவறட்சியைத் தாங்கி வளரும், கம்பு, துவரை, ஆமணக்கு போன்ற பயிர்களில் தனியார் மற்றும் விவசாயத்துறை மூலம் விதைப் பண்ணை அமைத்து கூடுதல் வருமானம் பெறலாம். பசுந்தாளுரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, சீமை அகத்தி போன்ற விதைகளை உற்பத்தி செய்தும் வருவாய் ஈட்டலாம்.\nதண்ணீர் வசதி குறைவான வறண்ட பகுதிகளில், இதுவரை சொல்லப்பட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் பலவற்றில் பொருத்தமான ஒன்றிரண்டைத் தேர்வு செய்து ஈடுபட்டு, குறைந்த முதலீட்டில் வருடம் முழுவதும் வருமானம் பெறலாம்.\nஆனால், ஆர்வமிகுதியால் எதையும் பெரிய அளவில் ஆரம்பித்துவிட்டு அவதிப்படக்கூடாது. சிறிய அளவில் தொடங்கி, போதிய அனுபவம் கிடைத்தவுடன் விரிவாகச் செய்வதே நல்லது.\nPrevious post: பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\nNext post: வயலில் மழைநீர் சேகரிப்பில் வெற்றிக்கதை\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13650", "date_download": "2020-08-13T00:26:25Z", "digest": "sha1:DQEUEQ42X66JEJPCMPZGEGAGIMUM55Y3", "length": 17083, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 6, 2014\nமே 05 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.\nதற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது. நாள் கூலிக்குப் பணியாற்றும் சிலர் காலையில் அங்கு வந்து, கழிவு நீர் ஓடையை வெட்டி விட்டு கழிவு நீரை கடலில் கலக்கச் செய்வதும், அவ்வப்போது வாய்க்காலை அடைத்து வைத்து, சிறிய அளவில் வரும் கழிவு நீரை சேமித்து வைத்து, மொத்தமாகத் திறந்து விடுவதும் வாடிக்கை.\n05.05.2014 அன்று 17.30 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-\nகாயல்பட்டினம் கடற்பரப்பின் மே 04ஆம் நாளின் கடல் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கரு���்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: தொடர் மழை காரணமாக இன்றைய துவக்கப் போட்டி ஒத்திவைப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: ஆறாம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 07 (2014 / 2013) நிலவரங்கள் 300 மி.மீ. மழை பதிவு 300 மி.மீ. மழை பதிவு தொடர்மழையால் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது தொடர்மழையால் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது\nமே 06 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: இரண்டாம், மூன்றாம் நாள் போட்டிகள் விபரம்\nபுகாரி ஷரீஃப் 1435: ஐந்தாம் நாள் நிகழ்வுகள்\nகடற்கரை வணிகர்களுக்கு தற்காலிக இட ஏற்பாடு செய்வதற்காக ஆணையர் நேரில் ஆய்வு\nபாபநாசம் அணையின் மே 06 (2014 / 2013) நிலவரங்கள் 8 மி.மீ. மழை பதிவு 8 மி.மீ. மழை பதிவு\nஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரரது ஜனாஸா இலங்கை கல்முனையில் நல்லடக்கம் காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் மே 08 அன்று தஸ்கிய்யா நிகழ்ச்சி மவ்லவீ முபாரக் மதனீ நடத்துகிறார் மவ்லவீ முபாரக் மதனீ நடத்துகிறார்\nஆஸாத் கோப்பை கால்பந்து 2014: சுற்றுப்போட்டிகள் நாளை (மே 07) துவக்கம் போட்டி நிரல் வெளியீடு\nசிறப்புக் கட்டுரை: ஜெயலலிதா பிரதமர் ஆகிறாரா காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை காவாலங்கா தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான் சிறப்புக் கட்டுரை\nபுகாரி ஷரீஃப் 1435: நான்காம் நாள் நிகழ்வுகள்\nமே 04 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபாபநாசம் அணையின் மே 05 (2014 / 2013) நிலவரங்கள்\nஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்\nஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரர் இலங்கை கல்முனையில் காலமானார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2020/01/31/mdu-922/", "date_download": "2020-08-13T00:22:50Z", "digest": "sha1:SC5IJJUFJDMADQU4NB4AO4S5756X26P2", "length": 10628, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர்\nமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு வானமாமலை நகர் ஆர் கே பஜாஜ் நிறுவனம் அருகே பாதாள சாக்கடை நீர் கடந்த 3 நாட்களாக சாலையில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை பலமுறை அதிகாரியிடம் சொல்லியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இதனால் துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் மேலும் அருகே மருத்துவமனையும் கோயிலும் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபாரம்பரியமான அரசு மகப்பேறு மருத்துவமனையினை இடமாற்றம் செய்ததை கண்டித்து பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை\nகரசமங்கலத்தில் அரசின் அம்மா திட்டம்\nதீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..\nகீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..\nபாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..\n74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..\nமூணாறு நிலச்சரிவு எதிரொலி கேரளா – போடி மெட்டு வாகன சோதனைச்சாவடியில் டிஐஜி ஆய்வு.\nதேவகோட்டையில் தாயை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு\nதுணை முதல்வர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா அதிகாரியை காணவில்லை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nமதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.\nதி.மலை மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.\nபுதுப்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nசெங்கம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் பெறுதல் நிகழ்வு.\nஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் விருது பெற்று சாதனை\nநிலக்கோட்டை அருகே 80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nலாரி கவிழ்ந்து விபத்து. மூவர் காயம்..\nவந்தே பாரத் திட்டத்தின் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 156 பேர் அழைத்து வரப்பட்டனர்\nவாடிப்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம்..\nதென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்-மாவட்ட தலைவர் ஜலாலுதீன் அறிவிப்பு…\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).\nதிருப்புல்லாணி, சேதுக்கரையில் புதிய நிழற்குடைகள் சட்டமன்ற உறுப்பினர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-sonam-kapoor-share-scariest-call-taxi-experience-in-london-q46v92", "date_download": "2020-08-13T00:14:11Z", "digest": "sha1:VGUBZFPB2PV6HPY4M6TFFIXLJN5H6ZZN", "length": 10945, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கால் டாக்சியில் பயணித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்... டுவிட்டரில் அவரே பகிர்ந்த தகவல்...! | Actress Sonam Kapoor Share Scariest Call Taxi Experience in London", "raw_content": "\nகால் டாக்சியில் பயணித்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட பகீர் அனுபவம்... டுவிட்டரில் அவரே பகிர்ந்த தகவல்...\nஇந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற சோனம் கபூர் கால் டாக்ஸியில் செல்லும் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகை சோனம் கபூர் மிகவும் பிசியானவர். பாலிவுட் படங்கள், பேஷன் ஷோக்கள் என எப்போதும் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டே இருப்பார். சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் சோனம் கபூர் தனக்கு நேரும் அத்தனை சம்பவங்களையும் டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட பிரிட்டீஸ் ஏர்வேஸ் நிறுவனம் தனது லக்கேஜ்ஜை கையாண்டது குறித்து 2வது முறையாக டுவிட்டரில் கிழி,கிழியென கிழித்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற சோனம் கபூர் கால் டாக்ஸியில் செல்லும் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். கால் டாக்ஸி சேவையில் சிறந்து விளக்கும் ஊபர் டாக்சியில் பயணம் செய்துள்ளார், அப்போது டிரைவருடன் என்ன பிரச்சனை என்பதை முழுமையாக குறிப்பிடாத சோனம் கபூர்.\nநான் ஊபர் டாக்சியில் பயணித்த போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, ப்ளீஸ், ப்ளீஸ் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்தவரை அனைவரும் பொது போக்குவரத்தை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள், அது தான் மிகவும் பாதுகாப்பானது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.\nஅந்த பயணத்தில் நடந்தவற்றை வெளிப்படையாக கூறாமல், சோனம் கபூர் பதிவிட்டுள்ள இந்த ட்வீட், சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். லண்டன் வாசிகள் சிலரோ அங்கு எப்படி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என சோனம் கபூருக்கு டிப்ஸ் கொடுத்து வருகின்றனர்.\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nநடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\nதளபதியை தொடர்ந்து சவாலை சிறப்பாக செய்து முடித்த சுருதிஹாசன் இவர் சேலஞ் செய்த மூன்று பேர் யார் யார் தெரியுமா\nபிரபல இயக்குனர் கவலைக்கிடம்... அதிர்ச்சியில் திரையுலகினர்..\nபண மோசடி வழக்கு: விஷாலின் முன்னாள் பெண் கணக்காளரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Mumbai/delhi/pop-up-cards-designer-sketch-portrait-artist/yPSSziHU/", "date_download": "2020-08-13T00:10:31Z", "digest": "sha1:O6CBLFLNEXBGK44BDGEPSCAIM3ZMZO3B", "length": 5605, "nlines": 113, "source_domain": "www.asklaila.com", "title": "பாப் அப்‌ கார்ட்ஸ் டிஜைனர் ஸ்கெச் போர்டிரெட் ஆர்டிஸ்ட் in தில்லி, மும்பயி - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபாப் அப்‌ கார்ட்ஸ் டிஜைனர் ஸ்கெச் போர்டிரெட் ஆர்டிஸ்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிராஃபிக் வடிவமைப்பாளர்கள் பாப் அப்‌ கார்ட்ஸ் டிஜைனர் ஸ்கெச் போர்டிரெட் ஆர்டிஸ்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nகிராஃபிக் வடிவமைப்பாளர்கள், பேண்ட் நகர்‌\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/06/28082825/1650357/Rahul-Dravid-has-always-been-an-inspiration-for-Pujara.vpf", "date_download": "2020-08-12T23:18:46Z", "digest": "sha1:3TKJHPXDBGJ4LYN7KQ5LRZRJSLECBBCP", "length": 9778, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rahul Dravid has always been an inspiration for Pujara", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கைய��ன் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் டிராவிட்- புஜாரா\n‘கிரிக்கெட்டுக்கு வெளியே உள்ள வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர வைத்தவர் டிராவிட்’ என்று இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா தெரிவித்தார்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 3-வது வரிசை பேட்ஸ்மேனான புஜாரா இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nகிரிக்கெட் விளையாடாத நேரத்தில் ஆட்டம் குறித்த சிந்தனையில் இருந்து வெளியே வருவது எவ்வளவு முக்கியம் என்பதை முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தான் எனக்கு உணர வைத்தார். கிரிக்கெட்டையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒருசேர கலக்கக்கூடாது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். ஏறக்குறைய எனக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. ஆனாலும் இது குறித்து நான் டிராவிட்டுடன் கலந்துரையாடிய பிறகு தான் நல்ல தெளிவு கிடைத்தது. அத்துடன் நான் என்ன செய்ய வெண்டும் என்பதும் புரிந்தது. அந்த ஆலோசனை மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.\nவீரர்கள் தங்களுடைய தொழில்முறை கிரிக்கெட்டையும், சொந்த வாழ்க்கையையும் தனித்தனியாக எப்படி கையாளுகிறார்கள் என்பதை கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாடுகையில் நான் பார்த்து இருக்கிறேன். கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தினாலும், அதில் இருந்து எப்பொழுது வெளியில் வர வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் கிரிக்கெட்டுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை இருக்கிறது.\nராகுல் டிராவிட் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது. அவர் எனக்கு எப்பொழுதும் ஊக்கம் அளிப்பவராக உள்ளார். எப்போதும் அவர் எனக்கு அப்படி தான் இருப்பார். டிராவிட் மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. இருந்தாலும் நான் அவரது ஆட்டத்தை காப்பி அடிக்க ஒருபோதும் முயற்சித்தது கிடையாது. எங்களுடைய ஆட்ட பாணியில் ஒற்றுமை இருக்கும். ஆனால் அது அவர் எனக்கு பிடித்தமானவர் என்பதால் உருவான ஒற்றுமை கிடையாது.\nகுறிப்பாக சவுராஷ்டிரா அணியுடனான அனுபவத்தின் மூலம் இந்த ஆட்ட முறை எனக்கு வந்தது. உங்கள் அணியை முன்னெடுத்து செல்ல சதம் அடித்தால் மட்டும் போதாது, நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதை சவுராஷ்டிரா அணிக்காக விளையாடும் போது கற்றுக்கொண்டேன். அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவுவது எப்படி, விக்கெட்டை இழக்காமல் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை பலவீனமான சவுராஷ்டிரா ஜூனியர் அணிக்காக விளையாடுகையில் புரிந்து கொண்டேன்.\nPujara | Rahul Dravid | புஜாரா | ராகுல் டிராவிட்\nமன்தீப் சிங்கை தொடர்ந்து மற்ற 5 இந்திய ஆக்கி வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் அணி வெல்லும் - இன்சமாம் நம்பிக்கை\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2022-ம் ஆண்டு வரை டோனி ஆடுவார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\nபாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: பென் ஸ்டோக்ஸ்-க்குப் பதில் ஒல்லி ராபின்சன்\nகுடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nபுஜாரா உள்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/26/10046-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-08-12T23:27:47Z", "digest": "sha1:MTB45LMOKYOQGOBRJIDI3PZJBJKG6DRR", "length": 8819, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிரபல கவிஞர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிரபல கவிஞர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார்\nபிரபல கவிஞர் நா.காமராசன் உடல்நலக் குறைவால் காலமானார்\nசென்னை: பிரபல இலக்கியவாதியும் கவிஞருமான நா.காம ராசன் தமது 75ஆவது வயதில் உடல்நலக்குறைவால் கால மானார். அவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆரால் தமிழ்த் திரைத்துறை யில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் காமராசன். நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். கருப்பு மலர்கள், ஆப்பிள் கனவு, சூரிய காந்தி, தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும், சகாராவின் தாண்டாத ஒட்டகங்கள் உள்பட இவர் எழுதிய பல்வேறு நூல்களும் இலக்கிய ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்தவை. தமிழ் விரிவுரையாளராகவும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார் காமராசன்.\nமின்னஞ்சல் ��திவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nமறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்\nசச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது\nபுதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்ஐஏ சேர்ந்த 6,000 பேர் சம்பளமில்லா விடுப்பில்\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/national-india-news-intamil/10-killed-in-port-accident-120080100041_1.html", "date_download": "2020-08-12T23:50:05Z", "digest": "sha1:74D2FBDYY5J3UROFW3X6NSHJNAAP5SKU", "length": 7178, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "துறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...", "raw_content": "\nதுறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன் கீழே விழுந்ததில் இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர் என தகவல் வெளியாகிறது.\nமேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nதினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nகோடி கோடியாய் கேட்கும் எடப்பாடியார்: திகைத்து போன மோடி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nமுதுகெலும்பு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட காரணம் என்ன...\nமைதானத்தில் அம்யபரிடம் கோபப்பட்ட தோனி \nராமர் கோவில் வரும் பிரதமர்: பாதுகாப்பு பணிக்கு வரும் இளம் படையினர்\n17 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு\nபஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் பலி, ஆந்திராவில் சானிடைசர் குடித்து 10 பேர் பலி\nகுவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை: வேலையிழக்கும் ஆபத்து - அடுத்தது என்ன\nவெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் \nரஷ்யா: உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது\nகோழிக்கோடு விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க தடை\nசேற்றில் சிக்கிய டிராக்டர்… தலைகுப்புற விழுந்த விவசாயி பலி\nரூ.3.80 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற மணவி…. இளைஞர்களின் ஈவ் டீசிங்கால் உயிரிழப்பு\nஅடுத்த கட்டுரையில் புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/09/17141637/1261880/Delhi-High-Court-transfers-all-cases-pertaining-to.vpf", "date_download": "2020-08-13T00:03:24Z", "digest": "sha1:M2U7ESPCPKL7BG4IAYUSVWZXCN3N3LLO", "length": 17202, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபத�� மாற்றம் || Delhi High Court transfers all cases pertaining to 2G spectrum case from Special Judge OP Saini to Ajay Kumar", "raw_content": "\nசென்னை 13-08-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2 ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 14:16 IST\n2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதால் இவ்வழக்கை நீதிபதி அஜய் குமார் தொடர்ந்து விசாரிப்பார் என அறிவிக்கப்படுள்ளது.\n2ஜி மேல்முறையீடு வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதால் இவ்வழக்கை நீதிபதி அஜய் குமார் தொடர்ந்து விசாரிப்பார் என அறிவிக்கப்படுள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக அப்போதைய மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய், அறிக்கை அளித்தார்.\nஇந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது.\n2018-ம் ஆண்டு இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி ஆகிய அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பில், சிபிஐ-யின் செயல்பாடுகளை நீதிபதி விமர்சித்திருந்தார். சிபிஐ தரப்பில் எந்த விதமான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ ஏற்கனவே மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுவரை பதில் மனுத்தாக்கல் செய்யாத நபர்கள் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார்.\nஇதேபோல், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. பதில் மனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், இவ்வழக்கை விசாரித்துவரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி இந்த மாதம் ஓய்வு பெறுவதால் 2ஜி வழக்கை இனி சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் விசாரிப்பார் என டெல்லி ஐகோர்ட் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2ஜி தீர்ப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\n2 ஜி மேல்மு��ையீட்டு மனு நாளை விசாரணை - வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிப்பு\n2 ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு\n2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் கெடு\n2ஜி வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் விலகல்\n2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்ய சி.பி.ஐ.க்கு சட்ட அமைச்சகம் அனுமதி\nமேலும் 2ஜி தீர்ப்பு பற்றிய செய்திகள்\nமுதல்வர் வேட்பாளர் பற்றி உரிய நேரத்தில் முடிவு- அமைச்சர் ஜெயக்குமார்\nவேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது கொள்கை முடிவு: தமிழக அரசு\nநீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி\nஉடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.1,832 குறைந்தது\nமுதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்\nபடுத்த படுக்கையான நோயாளியை 3-வது மாடிக்கு வரவழைத்த சார்பதிவாளர் இடைநீக்கம்\nகொரோனா தடுப்பூசி போடுவதில் எந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை\nகொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி\nஎந்த முக கவசம் நல்லது\nமகாராஷ்டிராவில் ஒரே நாளில் 294 போலீசார் கொரோனாவால் பாதிப்பு\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/11/11734-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F.html", "date_download": "2020-08-13T00:02:16Z", "digest": "sha1:67UI4QAJGLQXULPRJBZ7FDA4UMA7WEWH", "length": 9909, "nlines": 88, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ\n2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அனைத்துலக விமானத் துறை நிறுவனமான சிஏஇ உடன் இணைந்து தனது இரண்டாவது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கடினமான செயல்பாட்டுச் சூழலைச் சமாளிக்க பல புதிய தொழில்களில் எஸ்ஐஏ கால் பதித்து வருகிறது. அவற்றில் ஆக அண்மைய மேம்பாடு இது. எஸ்ஐஏ அதன் முதல் விமானி பயிற்சிப் பள்ளியை ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2016ஆம் ஆண்டு சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் தொடங்கி யது.\n2019ஆம் ஆண்டில் முழுமை யாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன் 9,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அப்பள்ளி ‘ஏர்பஸ்’ஸின் ஆகப் பெரிய பயிற்சி நிலையமாகத் திகழும். இந்தப் புதிய பள்ளி, முதல் கட்டமாக போயிங் விமானங் களுக்குப் பயிற்சியளிக்கும். ஆசிய பசிபிக் வட்டாரத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத் தில் கொண்டு விமானிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதாக எஸ்ஐஏ தெரி வித்தது. மாற்றங்களையும் புதிய தொழில்களிலும் கவனம் செலுத்தி வரும் எஸ்ஐஏ, தனக்கே உரிய உயர்தர விமான சேவையை மட்டும் நம்பி இல்லாமல் மலிவுக் கட்டண விமான சேவைகளிலும் முதலீடு செய்துள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nவீட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் கொரோனா வேகமாகப் பரவுகிறது\nதெங்காவில் 20% நிலப்பகுதியில் பசுமை: கார்கள் இல்லாத புது நகர மையம் அமையும்\nஹாங்காங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: ���ள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/ivan-yarendru-therikiratha-movie-review/", "date_download": "2020-08-13T00:41:42Z", "digest": "sha1:NBVAMJONKWIRIZPY6XL62MNCF7P2BUYU", "length": 9581, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "இவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம் – Kollywood Voice", "raw_content": "\nஇவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம்\n”அழகான பெண்ணை காதலித்துக் காட்டுகிறேன் பார்க்கிறாயா” என்று நண்பர்களிடம் சவால் விடும் ஹீரோ அதற்காக என்னென்ன செய்கிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லும் படம் தான் ”இவன் யாரென்று தெரிகிறதா.”\nஉன்னால் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முடியுமா என்று சவால் விடுகிறார்கள் ஹீரோ விஷ்ணுவின் நண்பர்கள். நண்பர்களின் சவாலை ஏற்கும் விஷ்ணு அதற்கான முயற்சியில் இறங்குகிறார். சில தோல்விகளுக்கு���் பிறகு தன்னுடைய பழைய தோழியான இஷாராவைத் தேடிப்போகிறார். அவருக்கோ திருமணமாகி குழந்தை இருப்பது தெரிய வருகிறது.\nஇருந்தாலும் சவாலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருக்கும் விஷ்ணு இன்னொரு நாயகியான வர்ஷாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார். பிறகு தான் அவர் சப்-இன்ஸ்பெக்டர் என்கிற விபரம் தெரிய வருகிறது. போலீசாக இருந்தாலும் பரவாயில்லை என்று தனது காதல் பயணத்தைத் தொடரும் விஷ்ணுவுக்கு காதல் கைகூடியதா இல்லையா\nமிக எளிதான தமிழ்சினிமாவில் பார்த்துப் போன பல காதல் கதைகளில் ஒன்று தான் என்றாலும் அதை காமெடியாக திரைக்கதை அமைத்துக் கொடுத்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ்குமார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த விஷ்ணு, இந்தப் படத்தில் வெகுளித்தனமான கேரக்டரில் வரும் அவர் காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்து தேர்ந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇவரெல்லாம் சப் – இன்ஸ்பெக்டரா என்று சந்தேகப்பட வைத்தாலும் குறையில்லாத நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார் நாயகி வர்ஷா.\nஹீரோ ஒரு வெகுளி என்றால் தானும் வெகுளியாகவே வருகிறார் இன்னொரு நாயகியான இஷாரா. நடிக்க ஆரம்பித்து அடை டஜன் படங்கள் கூட ரிலீசாகவில்லை. அதற்குள் ஒரு குழந்தைக்கு தாய் கேரக்டரில் நடிக்க முன்வந்ததை மனதாரப் பாராட்டலாம்.\nஹீரோவின் அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ், ஹீரோவின் நண்பர்களாக நடித்துள்ள அர்ஜுன், ராஜ்குமார் என படத்தில் வருகின்ற எல்லா கேரக்டர்களையும் நகைச்சுவையாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.\nபி & ஜி-யின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணிப்பதுடன், மும்பய் பாஸ்களுடன் இரண்டு ஹீரோயின்கள் ஆட்டம் போடும் பாடலை கலர்புல்லா படமாக்கியிருக்கிறார்.\nமுதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் அவரது நண்பர்களின் காதல் காமெடிகளால் ரசிகர்களை சிரிக்க வைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மும்பை பாய்ஸ் கூட்டணியை களம் இறக்கி நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் இயக்குநர் சுரேஷ்குமார்.\nதியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் மனசுவிட்டு இரண்டு மணி நேரம் சிரித்தால் போதும் என்கிற ஒரே நோக்கத்தில் ஒரு காதல் கலந்த காமெடிப்படத்தை தந்ததற்காக ”இவன் யாரென்று” கண்டிப்பாக பார்க்கலாம்.\nஇவன் யாரென்று தெரிகிறதா – காமெடி கலாட்டா\nகஞ்சா தோட்டத்தின் பின்னணியில் தயாராகும் ‘சூறாவளி’..\n : குறும்படத்தால் கவனம் ஈர்த்தம் இளவட்டங்கள்\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு”…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2010/10/", "date_download": "2020-08-12T23:45:58Z", "digest": "sha1:VEA74A5S2HHJW3XLMR6DKUICSQ7MJLTU", "length": 19051, "nlines": 229, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: October 2010", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nகரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு\nகர்ப்பிணியான பொண்ணுக்கு ஆசையாக அருமையாக வளைகாப்பு, சீமந்தம் செய்து பின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்து விடுவார்கள். அதாவது பெற்ற தாயின் அரவணைப்பில். அது அனேகமாக ஏழாம் மாதமாயிருக்கும்.\nதன் கைகளில் அவள் வந்தவுடன் தாய் செய்ய வேண்டியது, கருவுற்றகாலத்தில் தரும் பராமரிப்பு. ஆம் அது ஆரம்பித்துவிடும்.\nமுதலில் அவளுக்கு கொடுக்க வேண்டியது ‘குடினி’. இதை ஏழாம் மாத குடினி என்பார்கள்.\nசுலபமாக பிரசவம் ஆக பெரிதும் உதவும் இந்தக் குடினி.\nஅம்மா கொண்டு வந்து, “குடி நீ...குடி நீ” என்று நீட்டுவதால் வந்த பேரோ\nகுருந்தட்டி வேர் - 50 கிராம்\nசுக்கு - 25 கிராம்\nசாரண வேர் - 50 கிராம்\nமூன்றையும் இடித்து ஒரு ஸ்பூன் எடுத்து 1/12 டம்ளர் நீரில் போட்டு கொதிக்க விடவும். 3/4 டம்ளராக ஆனதும் அதில் பனங்கற்கண்டு அல்லது க்ருப்பட்டி சேர்த்து வடிகட்டி அருந்தக் கொடுக்கவும்.\nஇதே போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொடுக்கவும்.\nஅடிக்கடி பார்லி தண்ணியும் குடித்தால் மிக நல்லது.\nபிரசவம் ஆகும் வரை இதைக் குடிக்கலாம்.\nகரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி.... இல்லை என் வைத்தியம். பாகம் ஒன்று\nஅந்தக்காலத்தில் பிள்ளை பேறு என்றால் பத்தியம், பக்குவமான சாப்பாடு\nஎன இழந்த சக்தியை மீட்டுத் தரும் வகையில் குழந்தை பெற்ற\nபெண்ணின் உடலை பாதுகாக்கும் டெக்னிக் பாட்டி வைத்தியம்.\nஅதனால்தான் அந்தக்காலத்தில் பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தார்கள்.\nபிள்ளை பிறந்த உடன் டாக்டருக்குத் தெரியாமல் தேனைக்குழைத்து\nகோரசினை மருந்தை நாக்கில் தடவிவிடுபவர்களும் உண்டு.\nநம் பாரம்பரிய பாட்டி வைத்தியம் சில தாய்மார்களுக்குத் தெரிவதில்லை.\nநம் நானானி அவற்றை அழகாகத் தொகுத்து தன் வலைப்பூவில்\nபதிவிட்டுக்கொண்டு வருகிறார். பேரண்ட்ஸ் கிளப் வாசகர்களுக்கும்\nஅவை பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் அனுமதி\nபெற்று அவரது அனுமதியுடன் இங்கே அந்தத் தொகுப்பை ஒவ்வொன்றாக\nஇதோ அவர் சொல்வதை கேளுங்கள்:\nபிரசவம் பாக்கப் போனேன்..பேரனைக் கையிலேந்தி வந்தேன்.\nமுதன் முதலாக தனியே தன்னந்தனியே மகளுக்குப் பிரசவம் பாக்க ஸான்பிரான்சிஸ்கோ கிளம்பினேன்.\nஉள்ளூரிலிருந்தாலாவது அண்ணிகளின் அறிவுரைகளை அவ்வப்போது கேட்டுக் கொள்ளலாம்.\nஎன்ன செய்யலாமென்று,\"திங்..திங்..\" என்று திங்கினேன். கோடவுனிலிருந்து விரைந்து வந்தது ஓர் ஐடியா\nஅதற்காகவே திருநெல்வேலி கிளம்பினேன். அண்ணி வீட்டிற்கு நோட்டும் பேனாவுமாகப் போய் இறங்கினேன். அவர்கள் சொல்லச் சொல்ல கவனமாக எழுதிக் கொண்டேன்.\nஅந்த நோட்டுப் புத்தகம் இருக்கும் தைரியத்தில் ஸான்பிரான்சிஸ்கோ போய் தெம்பாக லாண்டினேன்.\nஅந்த நோட்டுப் புத்தகத்தை வைத்து நான் செய்த பிரசவகால வைத்தியத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அவற்றை தொடர் பதிவாக எழுதுகிறேன். படித்துப் பயன் பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே பதிவிடுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.\nமாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் சிந்தனையைத் தூண்டி அறிவுத்திறனைப் பெருக்கும் முறையில் வடிவமைக்கட்டுள்ளன. ஆனால், இப்போது நாம் பரவலாக கல்வி என்பது\nஅறிவு என்ற கோணத்தை மீறி கல்வி என்றால் மதிப்பெண்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காலத்தின் மாற்றத்தில் இதுவும் அவசியமாகிப் போய்விட்டது.\nபள்ளிகளும் சரி, பெற்றோரும் சரி....மதிப்பெண்களையே முன்னிலைப்படுத்தி, முக்கியப்படுத்திப் பார்க்கப் பழகிவிட்டோம்.\nஅந்தந்த வகுப்புக்கு, அந்தந்தப் பாடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளா போதிய செய்திகள் மாணவர்களிடம் பல நேரங்களில் சரியாகச் சென்று சேர்வதில்லை.\nஆசிரியரின் போதனையை இங்கே நான் குறைசொல்ல வரவில்லை. மதிப்பெண்களை முன்னிலைப்படுத்தும் காரணத்தால், முக்கியமான பல கேள்விகளுக்கு மட்டுமே மீண்டும் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது சில நேரங்களில், சில பகுதிகளையே தவிர்க்கும் சூழலுக்கு மாணவர்களைத் தள்ளுகிறது.\nஎல்லா மாணவர்களும், எல்லா நேரமும் 100/100 மதிப்பெண்கள் பெறுவது அவ்வளவு எளிதல்ல. எனினும், அவரவர் வயதுக்கேற்ற, வகுப்பிக்கேற்ற அறிவைப் பெறுவது என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எனவே மாணவர்கள் குறிப்பிட்ட கேள்வி பதில்களை மட்டுமல்லாமல், பாடத்தின் மொத்த வரிகளையும் ஒரு முறையேனும் படிக்க வேண்டியது மிகவும்\nCBSE பாடத்திட்டம் எப்போதும் எந்தப் பாடத்தையும் சற்றே அதிகமான விளக்கங்களுடன் வழங்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, மாற்றியைமைக்கப்பட்டுள்ள பாடத்திட்டம், மாணவர்களின் அறிவைச் சோதிக்கும் விதம் மிக நேர்த்தியாக உள்ளது. பாடத்தின் எந்தவொரு வரியிலிருந்தும் கேள்விகள் வரக்க்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, பாடத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பாடத்தையும் வரிவிடாமல் படிப்பது எளிதான செயலல்ல.\nஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மகளுக்கு உதவுவதற்காக, சமூக அறிவியல், மற்றும் அறிவியல் பாடத்தின் ஒவ்வொரு வரியிலிருந்தும் கூடுமான வரையில் எதையும் விட்டுவிடாமல் கேள்விகள் தயாரித்து வருகிறேன். அதை வலையில் பதிந்து வைக்கத் தோன்றியது.\nபுதிய வலைப்பு ஒன்றில் பதிந்துள்ளேன்.\nஒன்பதாம் வகுப்பு (CBSE) இரண்டாம் பருவத்திற்கான அறிவியல், சமூக அறிவியல் பாடக் கேள்விகள் இதில் இடம்பெறும்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் த���ரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nகரு சுமந்த கண்மணிகளுக்கு......பாகம் ரெண்டு\nகரு சுமந்த கண்மணிகளுக்கானவை- பிரசவகால பாட்டி....\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3628.html", "date_download": "2020-08-12T23:40:38Z", "digest": "sha1:YN5ZA2KNFXCXQAHLSEMT63GVLUT73M7T", "length": 4739, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இளைய சமுதாயமே உனது இஸ்லாம் எங்கே…!!! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ இளைய சமுதாயமே உனது இஸ்லாம் எங்கே…\nஇளைய சமுதாயமே உனது இஸ்லாம் எங்கே…\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஇளைய சமுதாயமே உனது இஸ்லாம் எங்கே…\nஉரை : M.I. சுலைமான் : இடம் : தொண்டி, இராமநாதபுரம் : தேதி : 08.08.2014\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ, சமுதாய அரசியல் பிரச்சனைகள்\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -4\nஅல்லாஹ் அனுப்பிய புயலால் ஆட்டம் கண்ட அமெரிக்கா\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nமாணவ சமுதாயம் எங்கே செல்கிறது\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/143-2009-08-18-01-35-16", "date_download": "2020-08-13T00:20:28Z", "digest": "sha1:XLENHCS5AGX2C7POJNEAX55WJAEMOVM5", "length": 14211, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉயிரின் தோற்றம் (அணு மரபணுவான கதை)\nநீலகிரி நிலச்சரிவும், நியூட்ரினோ திட்டமும்\nமொழி என்பது அறிவன்று.. தொடர்பு கொள்ளும் திறன்..\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nஐன்ஸ்டீனுக்கு அடுத்து மக்களால் போற்றப்பட்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் த���ற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகாணி நிலம் - ஜனவரி - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2009\nஇரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி\nஇரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.\nஇருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும், தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.\nகருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.\nஇருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால், இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.\nசெல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.\n- முனைவர். க. மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nபயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/letter?page=1", "date_download": "2020-08-13T00:51:33Z", "digest": "sha1:ONBHGFJTHQU7LULGMDVOKY54VHX5D32E", "length": 4544, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | letter", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசீன முகவரியில் இருந்து மர்ம விதை...\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மா...\nஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மா...\n’ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ம...\n'சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வே...\nகாதல் கடிதம் எழுதி சிறுமியை மிரட...\n\"என் மூச்சு இருக்கும் வரை நீயும்...\nமத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்ட...\nமறைந்த இலங்கை அமைச்சர் மகளின் உர...\n“சினிமா படப்பிடிப்பைத் தொடங்க அ...\n\"இந்தியாவின் அந்தஸ்து 6 ஆண்டுகளி...\nஅனைத்து மாநில மொழிகளிலும் நாட்டு...\n ராஜாவாகுமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் \nமுருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்- கே.டி ராகவன் பேட்டி\nஆட்டோ ஓட்டுனர் டூ மீன் வியாபாரி - வாழ்வை மாற்றிப் போட்டக் கொரோனா காலம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி; மருத்துவர் எழுப்பும் கேள்விகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-13T00:42:11Z", "digest": "sha1:XYVBN7YS2YZXRRKP4YMKKJQSM7CUGFA7", "length": 4568, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வழக்குரைஞர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்த��� (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவழக்குரைஞர் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nlawyer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsolicitor ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nbar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசட்டத்தரணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nvakeel ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/geodesy", "date_download": "2020-08-13T00:14:04Z", "digest": "sha1:6OQ7JVMGPBHMQH2N27XZ5LP4HWXSEMN6", "length": 4886, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "geodesy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇயற்பியல். புவிமேற்பகுதியியல்; புவிமேற்பரப்பியல் (கோளமேற்பரப்பியல்)\nகணிதம். புவிப்பரப்பியல்; புவிமேற்பரப்பியல் (கோளமேற்பரப்பியல்)\nநிலவியல். புவி உருவ இயல்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 12:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/21585", "date_download": "2020-08-13T00:35:28Z", "digest": "sha1:UEPUIWZOJKKVBXVPSMQPGRXWNKF5BKBW", "length": 9881, "nlines": 111, "source_domain": "tamilayurvedic.com", "title": "அற்புத மருத்துவக் குறிப்புகள்...! - Tamil Ayurvedic", "raw_content": "\nஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது.\nஉடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்��ட்டு சிக்கல் உருவாகலாம். குளிர் நேரமென்றால் கறுப்பு நிற உடை சிறந்தது. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள், இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.\nசமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும்.\nஎனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும். இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.\nஅலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம். நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.\nநீரிழிவு நோயின் கடுமையான தாக்கத்தில் இருந்து தப்ப வழி\nபச்சை வாழைப்பழம் தரும் குடல்புண்ணைக் குணமாக்கும் தன்மை \nகுழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்…..\nகண்கள் சிவத்து போவதற்கான சில பொதுவான அறிகுறிகள்\nபல நோய்களுக்கு மருந்தாகும் ஆயுள்வேத மூலிகை கோவக்காய்….\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார���த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Rajiv-Gandhi-Govt-Hospital", "date_download": "2020-08-12T23:26:48Z", "digest": "sha1:FZSOXGPL6GTYPDL5GMQXMON3KTGNUW2H", "length": 8616, "nlines": 103, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajiv Gandhi Govt Hospital - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n2-வது முறை கொரோனா தாக்கியதில் நர்ஸ் உயிரிழப்பு\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்ஸ் உயிரிழந்தார். 2-வது முறை தொற்று தாக்கியதில் அவர் பலியானார்.\nராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிய ‘டீன்’ பொறுப்பேற்பு\nராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தற்காலிக டீனாக அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று\nசென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 33 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஅரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவமனையில் இருந்து நோயாளி தப்பியோட்டம்- ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nரத்தசோகையை போக்கும் முருங்கை கீரை ஆம்லெட்\nபெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nகுடும்ப உறுப்பினர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்களுக்கு செக் வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nமறப்போம், மன்னிப்போம்: சச்சின் பைலட் அணி திரும்பியது குறித்து அசோக் கெலாட் கருத்து\nநடிகர் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்\nஎன்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா\nவேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது கொள்கை முடிவு: தமிழக அரசு\nமிஷ்கின் படத்தில் சிம்புவுக்கு ஜோடி இவரா\nஏர் இந்தியா விமான விபத்து: சிகிச்சை பெற்று வந்த பயணிகளில் 85 பேர் டிஸ்சார்ஜ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyavaarul.com/post/2018/02/28/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-041", "date_download": "2020-08-12T23:35:26Z", "digest": "sha1:P54SH4MQQO4YM3SODXJHI7SGZ4HVLDIG", "length": 11215, "nlines": 89, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-041", "raw_content": "\nபிரதி புதன் கிழமை தோறும்\nநானும் பல பக்தர்களின் வாழ்வில் நடந்த மஹாபெரியவாளின் அற்புதங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்களும் வாரம் தவறாமல் புதன் கிழமை தோறும் வாசித்து கொண்டிருக்கிறீர்கள்.\nஉங்களுக்கும் சரி எனக்கும் சரி ஒரு சிலஅற்புதங்கள் உள்ளத்தை நெகிழச்செய்ததுண்டு சில அற்புதங்கள் கண்களில் கண்ணீரை வெளிக்கொணர்ந்ததும் உண்டு.\nவெகு சில அற்புதங்கள் நம் இதயத்துடன் கைகோர்த்து ஆத்ம சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததும் உண்டு.. ஒரு சில அற்புதம் மட்மே மஹாபெரியவாளின் கண்களில் கண்ணீரை வரவழைத்த நிகழ்வும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு “பக்தரின் வாழ்வில் மஹாபெரியவா” தொடரில் கிருஷ்ணா மூர்த்தி மாமாவின் அனுபவமும் ஒன்று. இதைத்தான் இன்றைய தொடரில் அனுபவிக்கப்போகிறோம்.\nகிருஷ்ணமூர்த்தி மாமா கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ராஹாரத்தில் வசித்து வருகிறார். மாமாவிற்கு எண்பத்தி ஏழு வயதாகிறது. மாமாவின் அப்பா கோபால ஐயர் அதே ஊரில் தாசில்தாராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.\nநம்முடைய மஹாபெரியவா சன்யாசம் ஏற்கும் பொழுது அவருக்கு வயது ஏறத்தாழ பதிமூன்று.. சட்டப்படி மஹாபெரியவாளுக்கு வயது பதினெட்டு ஆகும் வரை சட்டப்படி கணக்கு வழக்குகளில் எந்தக்கையெழுத்தும் போட முடியாது.\nஅப்பொழுது மடத்தில் கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்த மேனஜர் அவர்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம் போதாது. மஹாபெரியவாளும் மைனர். ஆகவே நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கணக்கு வழக்குகளை மாமாவின் தந்தை கோபால ஐயர் பார்த்துக்கொண்டிருந்தார்..\nவாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறையோ கோபால ஐயர் மஹாபெரியவாளிடம் கணக்குகளை காண்பிப்பது வழக்கம். மஹாபெரியவா கத்துவாராம் கோபாலா என்னிடம் கணக்குகளை சொல்லாதே. நீ பார்த்துக்கோ என்பாராம்.. ஆனால் கோபால ஐயர் பிடிவாதமா எல்லாக்கணக்குகளையும் படித்து விடுவாராம்.\nமஹாபெரியவாளுக்கு பதினெட்டு வயது முடிந்தவுடன் மடத்தின் எல்லா கணக்குகளையும் மஹாபெரியவளிடம் ஒப்படைத்தாராம். இதனால் மஹாபெரியவாளுக்கு கோபால ஐயர் என்றாலே ஒரு தனி பாசமும் நன்றி உணர்வும் வந்து விடும்.\nஇன்று மடத்தில் உள்ள அத்தனை கருங்கல் கட்டிடங்களும் கோபால ஐயரின் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது.\nஒருமுறை கோபால ஐயருக்கு ஒரு விபத்தில் கால்கள் செயல் இழந்து விட்டது. இது மஹாபெரியவாளுக்கும் தெரியும். ஒருமுறை மஹாபெரியவா கும்பகோணம் வந்திருந்த பொழுது கோபால ஐயர் நடந்து வரமுடியாது என்பதை உணர்ந்து மஹாபெரியவா இரவு பதினோரு மணிக்கு மேல் ஊரே அடங்கிய பிறகு இரண்டு கைங்கர்ய மனுஷாளை அழைத்துக்ண்டு கோபால ஐயர் வீட்டு வாசலில் நின்று கொண்டு கோபாலா பெரியவா வந்திருக்கேன் கதவை திறடா என்று அழைக்கவும் கிருஷ்ணமூர்த்தி மாமா ஓடோடி வந்து கதவை திறந்தார்.\nஎல்லோர் படுக்கைகளும் விரிக்கப்பட்டு உறங்கிக்கொண்டிருந்தனர். மஹாபெரியவா யாரையும் எழுப்ப வேண்டாம். என்று சொல்லிவிட்டு கோபால ஐயருக்கு அருகில் தண்டத்தை வைத்து அமர்ந்து கொண்டு. \"ஒனக்கு ரொம்ப வலிக்கறதடா கோபாலா . பொறுத்துக்கோடா எல்லாம் சரியை போயிடும். என்றாராம்.\nசிறிது நேரத்தில் கும்பகோணம் மடத்தில் மஹாபெரியவாளை காணவில்லை என்ற செய்தி தீ போல பரவ ஆரம்பித்தவுடன் இறுதியில் மஹாபெரியவா இருக்குமிடம் தெரிந்து கொண்டு கோபால ஐயரின் வீட்டிற்கு முன்னாள் யானைகள் திருச்சின்னம் ஊதுபவர்கள் எல்லோரும் வந்து விட்டனர்.\nஇப்படிப்பட்ட கோபால ஐயர் ஒரு நாள் சிவலோக பதவி அடைந்து விட்டார். இந்தச்செய்தியை மஹாபெரியவாளிடம் சொன்னபொழுது மஹாபெரியவா கண்களில் கண்ணீருடன் \"என் கோபாலன் போய்ட்டானா” என்று அழ ஆரம்பித்து விட்டாராம்.\nஒரு சன்யாசி அத்தனை இந்திரியங்களையும் நிக்கிரஹம் செய்த பிறகு அழலாமா ஆனால் அழுது விட்டார். ஒன்று புரிகிறதா உண்மையான பாசத்திற்கு சன்யாசி தெரியுமா சன்யாச இலக்கணம் தெரியுமா. தெரிந்ததெல்லாம் அன்பும் பாசமும் மட்டுமே. காலம் தாழ்த்தாமல் இந்த காணொளியை காணுங்கள்.\nநான் இங்கே உங்கள் முன்னால் தெளித்திருப்பது ஒரு சிறு துளி மட்டுமே இது சாகாரத்தின் ஒரு துளி மட்டுமே. சாகரத்தில் மூழ்க வேண்டுமா காணொளியை காணுங்கள்\nஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/08/11670-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2020-08-12T23:40:55Z", "digest": "sha1:VMFK2NYUSW2XL5JOMMDZGIM3GOSVSOXJ", "length": 8803, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சீனாவுக்கு தூதர்களை அனுப்புகிறது பனாமா, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசீனாவுக்கு தூதர்களை அனுப்புகிறது பனாமா\nசீனாவுக்கு தூதர்களை அனுப்புகிறது பனாமா\nபனாமா சிட்டி: பனாமா அர சாங்கம் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அதிகாரிகள் அடங் கிய ஒரு குழுவை இன்று சீனாவுக்கு அனுப்புகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இவ்விரு நாடுகளும் உறவை ஏற்படுத்திக்கொண்டன. பனாமா குழுவினர் பெய்ஜிங் நகரில் சீன உயர் அதி காரிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவர் என்று பனாமா வெளி யிட்ட அறிக்கை தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பில் சீன வர்த்தகக் குழுவினருடன் பனாமா குழு வினர் பேச்சு நடத்துவர். கடந்த ஜூன் மாதம் சீனாவுடன் பனாமா அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண் டது. தைவான்- சீனா உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பனாமாவுடன் சீனா உறவை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nசாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான போலிஸ் அதிகாரி பால்துரை மரணம்\nமறைந்த மனைவி 'சிலையாய்' வாழ்கிறார்\nசச்சினுடன் சமரசம்: ராஜஸ்தான் ஆட்சி தப்பியது\nபு���ிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று\nஎஸ்ஐஏ சேர்ந்த 6,000 பேர் சம்பளமில்லா விடுப்பில்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nசிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்களும் மகளிர் சக்தியும்\nமுரசொலி: சிங்கப்பூரின் எதிர்காலத்தை முடிவு செய்யும் பொதுத் தேர்தல்\nசுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனத்தை வடிவமைக்கும் போட்டியில் பரத் மற்றும் அவரது குழு வடிவமைத்த இந்த ‘என்வி-11’ காருக்கு ‘சிறந்த வாகன வடிவமைப்பு’ விருது கிடைத்தது. படம்: ஷெல் நிறுவனம்\nஎதிர்கால மாற்றத்திற்கு இன்றே விதைக்கும் பரத்\nஎஸ்.பி.எச். உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற மாணவர்கள்ஆதித்யா சுரேஷ், அழகன் அசோகன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nகல்விப் பயணத்தின் இலக்கை எட்ட கைகொடுத்து உதவும் எஸ்.பி.எச்.\nமுதல் செயற்குழுவில் 15 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது என்டியு தமிழ் இலக்கிய மன்றம். தற்போது அதன் 10வது செயற்குழுவில் 67 உறுப்பினர்கள் உள்ளனர். படம்: என்டியு தமிழ் இலக்கிய மன்றம்\nபத்தாண்டுகளை நிறைவு செய்த புத்துணர்வில் தமிழ் இலக்கிய மன்றம்\nஇந்த மாணவர் இரசாயனக் கலவையை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.\nஇணையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் விழா\nகைக்கணினி மற்றும் மடிக்கணினி வழியாக தமது வரைகலை படைப்புகளைக் காட்டும் மாணவர் சுஜே.படம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி\nகொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வரைகலை மாணவர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/1764-ampanai/", "date_download": "2020-08-12T23:58:50Z", "digest": "sha1:BQ2C36D7X2TITTCISLYSYDWCITGXE4GH", "length": 44058, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "ampanai - கருத்துக்களம்", "raw_content": "\nசிதறிப்போயுள்ள தமிழ் தேசியமும் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை தேசியமும்\nஅமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வு\nஅமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் செவ்வாயன்று செனட்டர் கமலா ஹாரிஸை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இன அநீதி குறித்த சமூக அமைதியின்மை ��ல மாதங்களாக அமெரிக்காவை உலுக்கியதால், பிடென் ஒரு கறுப்பினப் பெண்ணை தனது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்தார். இந் நிலையிலேயே 55 வயது செனட் சபை உறுப்பினரான கமலா ஹரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களமிறங்கி இருக்கிறார். இந்தத் தேர்தலின் வெற்றிக்காக தீவிர பிரசார பணிகளை மேற்கொண்டு வரும் ஜோ பிடன், தன்னுடன் இணைந்து துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வேன் என ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் தற்போது நிலவிவரும் நிறவெறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, தனது உறுதிப்பாடு மற்றும் கட்சியினரின் கோரிக்கையை ஒன்றிணைத்து கருப்பினப் பெண் ஒருவரை துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்தினார். இந் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த போட்டியில் இருந்தனர். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன் என ஜோ பிடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை இதன்மூலம் கமலா ஹரிஸ் பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/87891 தாய் வழி சொந்தங்களுடன் கமலா கமலா ஹாரிஸ் பெற்றோர்\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nசீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியும் மேற்குலக பின்னடைவும் இன்று வரை தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்க தலைமையில் மேற்குலகம் முன்னிலையில் இருந்தாலும், அந்த இடைவெளியை, சீன நாடு வேகமாக குறைந்து வருகின்றது. குறிப்பாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான பின்வரும் துறைகள��ல் சீன வளர்ச்சி அதிகமாக உள்ளது : 5G, AI டிக்டொக் - சீனாவில் தலைமையமகத்தை கொண்ட இந்த இளையவர்களை கவர்ந்த சமூக வலை தளம் அமெரிக்காவின் இளையவர்களை சீனாவின் கைகளுக்குள் கொண்டு சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கிட்டத்தட்ட 21 மில்லியன்களை கொண்ட இந்த மென்பொருளை மைக்ரோசோப்ட் (மட்டுமே இந்த மாற்றத்தை செய்யும் வலிமை கொண்ட நிறுவனம்) 10 - 30 பில்லியன்களை கொடுத்து, நான்கு நாடுகளுக்கான உரிமைத்தை வாங்க முயலுகின்றது. புரட்டாதி 15 க்குள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டும் என அமெரிக்க அரசு கூறி உள்ளது. இல்லாவிடடால், இந்த மென்பொருளை தடை செய்ய அமெரிக்க அரசு உத்தேசித்துள்ளது. ஏற்கனவே Huawei நிறுவனத்துடன் முறுகிய நிலையில்; டிக்டோக் அடுத்த அத்தியாயத்தை எழுத உள்ளது. சீனா - தமது பொருளாதார நண்பன் என்கிறார்கள் சில அமெரிக்க நிறுவன இயக்குனர்கள். சிலர், சீன அரசு ஒரு பிற்போக்கான கொள்ளை இடும் அரசு என்கிறார்கள். ஆக, இங்கும் (பொருளாதார) அரசியல்\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nகோவிட்டின் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பலருக்கும் சிக்கலைகளை உருவாக்க பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலையில்... மத்திய வாங்கிகள் பணத்தை அச்சடிக்க, அதனால் தங்கம், வெள்ளி மற்றும் பிட்ககொயின் பெறுமதிகள் கூடுகின்றன. ஆனால், பல நாடுகளின் பங்கு சந்தைகள், குறிப்பாக அமெரிக்காவின், தொடர்ந்தும் அதிகரிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக வளர்ச்சியையும் இலாபத்தையும் ஈட்டி வருகின்றன. குறிப்பாக ஆப்பிள், அமேசான், மைக்ரோசொப்ட் மற்றும் அல்பபாட் எனப்படும் கூகிள் ஒரு த்ரிலயனையும் தாண்டி, அதிலும் ஆப்பிள் இரண்டு த்ரிலியன்களை நோக்கி வேக படை போடுகின்றது. ஆக, பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுவான் என கூறுவது போன்று வழிகளை தேடி முன்னேற முடியும் என்பதை மீண்டும் உலகம் காட்டி நிற்கின்றது.\nஇலங்கை பொது தேர்தல் செய்திகள்\nகோவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளாவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி வரும் மாதங்களில் தன் கோரதாண்டவத்தை இலங்கைத்தீவிலும் வெளிப்படுத்தும். அதற்கு முன் ஒரு தேர்தலை நடாத்தி தற்போதைய கொடுங்கோல் ஆட்சி தன்னை மேலும் நிலைப்படுத்தி வலுப்படுத்திவிடும். அதன் பின்னரே பொருளாதாரப்பழு மக்கள் கைகளில் வந்து சேரும். ஏற்கனவே திட்டமிட்ட முறையில் கடந்த 11 ஆண்டுகளாக வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுவிட்ட தேசிய இனமான ஈழத்தமிழினமே அதன் தாக்கத்தை அதிகம் சுமக்க மாற்றானாக தள்ளப்படும்.. அதற்கான அவர்களின் தீர்வு என்ன என வாக்குகளிற்காக உங்கள் கதவுகளைத் தட்டுபவர்களை ஒருதரம் கேட்டுவிடுங்களேன் என வாக்குகளிற்காக உங்கள் கதவுகளைத் தட்டுபவர்களை ஒருதரம் கேட்டுவிடுங்களேன்\nஒண்டாரியோ பாராளுமன்ற தனிநபர் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தூதரகம் கருத்து.\nவங்கதேசத்துக்கு வலை வீசும் சீனா\nதாகா; நேபாளத்தை தொடர்ந்து, வங்கதேசத்தையும் தன் வலையில் வீழ்த்துவதற்கான முயற்சி யில் சீனா இறங்கியுள்ளது. வர்த்தக துறையில், வங்க தேசத்துக்கு பல வரிச்சலுகைகளை சீனா அறிவித்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்துக்கு, சில சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்த சீனா, அந்த நாட்டை, சிறிது சிறிதாக தங்களுக்கு ஆதரவாக திருப்பியுள்ளது. இதையடுத்து, சீனாவின் பார்வை, மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி திரும்பி உள்ளது.வங்கதேசத்திலிருந்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், 97 சதவீத பொருட்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக, சீன அரசு தெரிவித்து உள்ளது. இதன்படி, வங்கதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், 8,526 பொருட்களுக்கு சீனாவில் வரி விதிக்கப்படாது.இது குறித்து, சீன வரி ஆணையத்திடமிருந்து தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேலையில், சீனாவின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.ஆனால், சீன அதிபருடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கடந்த மாதம் நடத்திய பேச்சின் அடிப்படையில் இந்த வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக, வங்கதேச அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp\nகல்வான் மோதல் - இலங்கைக்கு ஆபத்தா\nஐயா கலாம் அவர்கள் கனவு காண் என்றார், இங்கே இது அறிவியல் சம்பந்தம் இல்லாதது என்றாலும், இந்த கனவை காணும் மக்களில் நானும் ஒருவன். பல பலம் கொண்ட நாடுகள் கூட சிதறுண்டன, உதாரணம் சோவியத்யூனியன்.\nதமிழ் மக்கள் வட,கிழக்கு தாயகங்களில் தமது இருப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்வது \nampanai replied to கிருபன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nகோவிட்டார் காரணமாக வெளிவாய்புக்கள் மேற்குலக நாடுகளிலும் ஒரு கடினமான நிலையில் உள்ளது. ஆனாலும் அடிமட்ட வேலைக்கு ஆட்கள் தேவையாக இருக்கும். இருந்தாலும், அகதிகளை மேற்குலகம் வரவேற்கும் நிலையில் இல்லை என்றே நம்புகிறேன். நல்ல கருத்து. ஆனால், இராணுவமே எங்கும் வியாபித்து இருக்கும் நிலையில் முதலிடுவது என்பதற்கு தயக்கம் இருக்கும்.\nகல்வான் மோதல் - இலங்கைக்கு ஆபத்தா\n-ஹரிகரன் இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்திருக்கின்ற கைகலப்புச் சண்டைகள், இலங்கைக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் ஒரு நிகழ்வு தான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவுகளைப் பேண முனையும் இலங்கையைப் பொறுத்தவரை, இது சங்கடமான சூழலை தோற்றுவித்திருக்கிறது. இந்திய சீன நாடுகளுக்கிடையில், போர் வெடித்தால் அது இலங்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. முதலில் இந்திய- சீன எல்லையில். என்ன நடந்தது என்று பார்த்து விட்டு, அந்தச் சம்பவம் இலங்கையில் விளைவுகளை ஏற்படுத்துமா என்று பார்ப்பதே பொருத்தம். இந்திய சீன எல்லையில், கிழக்கு லடாக் பிரதேசத்தில், உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு. இமயமலையில், கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது இந்தப் பகுதி. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்ஷய் சின் பகுதியில் இருந்து இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் நோக்கி ஓடுகிறது 80 கி.மீ நீளமுள்ள கல்வான் நதி. அதற்கு இரண்டு நாடுகளும் உரிமை கோருவதால் தான் பிரச்சினை. \"கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு ... கடந்த செவ்வாய்க்கிழமை கல்வான் பள்ளத்தாக்கில், நடந்த மோதல்களில், கேணல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்திருக்கிறது. அதுபோல, சீனாவின் தரப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று, சீன அரசு ஊடகமான குளோபல் ரைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால், சீனத் தரப்பில் 43 பேர் வரை கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய- சீனப் படைகள் நடத்திய சண்டை ஒன்றில், ஏற்பட்ட முதலாவது உயிரிழப்பு இதுவாகும். அண்மைக்காலமாக இந்திய - சீனா எல்லையில் நிலவி வந்த முறுகல் நிலையின் உச்சமாகவே இந்த மோதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது துப்பாக்கிகளைக் ��ொண்டு நடந்த மோதல்கள் இல்லை என்பது தான் முக்கியமான விடயம். கல்வான் பள்ளத்தாக்கில், இரண்டு தரப்பு படைகளும் ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு தடை உள்ளது. ஆயுதங்கள் இன்றி சீன காவலரணுக்கு அருகே சென்ற இந்திய இராணுவத்தின் 16 ஆவது பிகார் ரெஜிமென்ட்டைச் சேர்ந்த படையினரே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். கற்களாலும், முட்கம்பிகள், இரும்பு ஆணிகளால் சுற்றப்பட்ட கட்டைகளாலும் இந்தியப் படையினரைத் தாக்கியிருக்கின்றனர் சீனப் படையினர். இந்தியப் படையினரும் அதுபோலவே தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். கைகலப்பு சண்டையாகவே இது நடந்திருக்கிறது. \"ஆணியடிக்கப்பட்ட இரும்புக் ...\" இந்தச் சண்டையை இந்திய இராணுவத்தினர் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சீனப் படையினரின் திட்டமிட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க கல்வான் ஆற்றில் குதித்திருக்கின்றனர். அப்போது லடாக் பூச்சியத்தை விட குறைவான- உறைநிலை வெப்பத்தில் இருந்தது. இதனால் காயமடைந்த இந்தியப் படையினரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தியா தமது பக்க இழப்புக்களை ஒப்புக் கொண்டிருப்பினும், சண்டை பற்றிய முழு விபரங்களையும் இன்னமும் வெளியிடவில்லை. சீனா சண்டை பற்றிய முழு விபரங்களை மாத்திரமன்றி, அதில் ஏற்பட்ட இழப்புகளையும் கூட வெளிப்படுத்தவில்லை. இது இரண்டு நாடுகளும் பல விடயங்களை மறைப்பதற்கு முனைகின்றன, என்பதை எடுத்துக் காட்டுகிறது. சில விடயங்கள் வெளியே வருவதை இரண்டு நாடுகளும் விரும்பவில்லை. அந்த விடயத்தில் இரண்டு நாடுகளும் ஒருமித்த கருத்தில் இருக்கின்றன. பழங்காலப் போர்களில் வாள்கள், ஈட்டிகள், வில், அம்பு, கதாயுதம் போன்றவற்றைக் கொண்டு போரிடுகின்ற முறை இருந்தது. அத்துடன், மல்யுத்தம் செய்யும் வழக்கமும் இருந்தது. தற்கால போர்ப் பயிற்சிகளில் மல்யுத்தம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளும் கூட, கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆயுதங்கள் தீர்ந்து போனால், ஆயுதங்களில்லாமல் வேவு பார்க்கச் செல்வது போன்ற சந்தர்ப்பங்களில், எதிரிகளுடன் சண்டையிடுவதற்கு இத்தகைய தற்காப்பு கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அவ்வாறான ஒரு சண்டையைத் தான் இந்திய- சீன நாடுகளின் இராணுவங்கள் நடத்தியிருக்கின்றன. இந்த மோதல்களை அடுத்து, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உ��வுகளில், விரிசல்கள் ஏற்படும் ஆபத்தும் தோன்றியிருக்கிறது. இதுவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போராக வெடிக்கப் போகிறது என்ற அச்சமூட்டும் கருத்துக்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும், மிகவும் சக்திவாய்ந்த போர்த்தளபாடங்களைக் கொண்டுள்ள நாடுகள். நவீன குறுந்தூர துப்பாக்கிகள் தொடக்கம், நெருந்தூர ஏவுகணைகள் வரை பயன்படுத்தி சண்டையிடக் கூடிய வல்லமை பெற்ற நாடுகளாக இருக்கின்றன. தேவைப்பட்டால் அணுவாயுதங்களைக் கூடப் பயன்படுத்தக் கூடிய நிலையில் தான், இந்த நாடுகள் இருக்கின்றன. ஆனாலும், இரண்டு நாட்டுப் படைகளும் எந்த நவீன ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், சண்டையிட்டிருக்கின்றன. ஆதி மனிதன் போரிட்டதைப் போலத் தான், இரண்டு நாடுகளின் படைகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. இரு தரப்புகளுக்கும் இடையில் பதற்ற நிலை மோசமாக இருந்தாலும், துப்பாக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறையை மீறவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம். திட்டமிட்ட தாக்குதலாகவே இது நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் தான், முள்ளுக்கம்பிகள் சுற்றப்பட்ட பொல்லுகளை சீனப் படையினர் பயன்படுத்தியிருக்கிறார்கள். திட்டமிட்ட ஒரு தாக்குதலில் கூட, துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர்கள் எத்தனிக்கவில்லை. அதேவேளை இந்த மோசமான தாக்குதலுக்குப் பின்னர், இந்தியப் படைகளும் கூட, துப்பாக்கிகளால் சுட்டுக் கொள்ள முற்படவில்லை. இது தான், இங்கு முக்கியமான விடயம். இந்தியாவும், சீனாவும் அடிக்கடி முட்டிக் கொள்வது போல காட்டிக் கொண்டாலும், இரண்டு நாடுகளுமே ஒன்றுடன் ஒன்று போரிடத் தயாராக இல்லை. \"இந்தியா - சீனா - பலம் யாருக்கு - சீனாவுடன் போரிட்டால், இந்தியா கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்கும். ஏனென்றால் சீனாவிடம் உள்ள படை வலிமை அதிகம். சீனா அதி நவீன ஆயுத தளபாடங்களையும் அதிகளவில் கொண்டிருக்கிறது, இதனால், சீனாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் இறங்குவதை இந்தியா எப்போதும் விரும்புவதில்லை. 1962 போரில் கூட இந்தியா படுதோல்வியைத் தான் சந்தித்தது. மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக இல்லை. அதேவேளை, சீனாவுக்கும் அதே பிரச்சினை தான் இருக்கிறது. இந்தியாவுடன் போரில் இறங்கினால், சீனா தனது க��வுகள் பலவற்றைத் தொலைக்க வேண்டியிருக்கும். இப்போதைய நிலையில், உலகின் முதல் நிலை வல்லரசாக வேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு. பொருளாதார ரீதியாகவும், படைபல ரீதியாகவும் அந்த நிலையை எட்ட வேண்டும் என்று விரும்புகிறது சீனா. உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்காக, சீனா பல்வேறு உத்திகளைக் கொண்டு தயார்படுத்தல்களை முன்னெடுத்து வருகிறது. இப்போது கொரோனா வைரசினால் பொருளாதார ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் சீனா பெரும் பின்னடைவைச சந்தித்திருக்கிறது. இவ்வாறான நிலையில், இந்தியாவுடன் முழு அளவிலான போர் ஒன்றில் சீனா இறங்கினால் அது பெரும் அழிவுகளை ஏற்படுத்தும். இந்தியாவிடமும் நவீன ஆயுதங்கள், இருக்கின்றன. எனவே போர் என்பது மிக தீவிரமானதாகவே இருக்கும். இராணுவ ரீதியாக இந்தியா வெற்றி பெற முடியாது போனாலும், சீனாவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர பலத்தை இந்தியாவினால் சிதைக்க முடியும். இது உலக வல்லாதிக்க சக்தியாக மாறுகின்ற சீனாவின் கனவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே இந்திய சீன எல்லையில் வெடித்திருக்கின்ற சண்டைகளை பெரும் போராக மாறும் என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது. அவ்வாறான ஒரு போர் வெடித்தால் கூட அது நீண்ட நாட்களுக்குத் தொடராது, இவ்வாறான ஒரு களச் சூழலில், இந்தியாவுடனும், சீனாவுடனும் நெருங்கிய உறவை பேண முனையும் இலங்கைக்கு இந்த மோதல்கள் சோதனையாகவே இருக்கும். ஏனென்றால், எந்தப் பக்கமும் நியாயம் கூற முடியாது. யாருக்காகவும் வாய் திறக்கவும் முடியாது. அவ்வாறு திறந்தால் மறுதரப்பின் உதவிகள் ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும். எனவே இலங்கை இப்போதைய நிலையில் யாருக்காகவும் பரிந்து பேசாமல் இருக்கவே முனையும். அதேவேளை, இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் என்றும், அது இலங்கைத் தீவையும் பிளவுபடுத்தும் என்றும் பகல் கனவு காண்பவர்களும் இருக்கிறார்கள். இப்போதைய நிலையில், இந்தியாவோ சீனாவோ ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ள தயாரில்லை. அந்த நிலை நீடிக்கும் வரை, இவ்வாறான ஒரு நிலை இலங்கைக்கு ஏற்படாது. ஆனால், பொருளாதார வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்படுவது, இலங்கைக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும். https://www.virakesari.lk/article/84341\nகோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்\nகோவிட்19ன் தாக்கம் உலக நிறுவனங்களை முடக்கி விட்டுள்ளது. சரியும் வேலைவாய்ப்புக்கள்,குறையும் நிறுவன இலாபங்கள், தடுமாறும் வங்கிகள் என அடுக்கி செல்லலாம். ஆனால், நாம் எந்த துறைகள் இந்த காலத்தில் வளர்ந்து வருகின்றன எனவும் பார்க்கவேண்டும். குறிப்பாக இரண்டு துறைகள் : தொழில்நுட்பம் அடுத்து மருத்துவம். தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த பத்து வருட வளர்ச்சியை வரும் இரண்டு வருடங்களில் காணலாம் என்கிறார்கள். அதேபோன்று, மருத்துவ துறையும் அசாதாரண வளர்ச்சியை காணும் என்கிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்ய மற்றும் கற்க, இவை சம்பத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வைத்தியரை வீட்டில் இருந்தே பார்க்க உதவும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன. அத்துடன், \"கிளவுட்\" என்ற எங்கோ ஒரு இடத்தில் இருந்து சேவைகளை வழங்கும் தொழில்நுட்பங்களும் அதீத வளர்ச்சியை கண்டுள்ளன. மருத்துவ துறைக்கு அதிகளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. மருந்துகளை கண்டுபிடித்து அவற்றுக்கான அங்கீகாரம் பெறுவது என்பது அதிக செலவீனம் கூடிய முதலீடாக இருந்தாலும், அதன் முக்கியத்தை கோவிட்டார் உணர்த்தியுள்ளார்.\nஒவ்வொரு தந்தை - மகன் உறவும்\n\"எல்லைக்கு அப்பால் சீனா கட்டுமானம் செய்ய முயன்றது, தடுத்ததால் தாக்கியது\" - இந்திய அரசு பதில்\nampanai replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்\nதங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றால் அதை ஆதாரத்துடன் ஐ.நா. சபையில் முறையிடுவதே காந்தி தேசத்தின் சரியான நகர்வாக இருண்டிருக்கவேண்டும். அதை விட்டு அமைதி காக்கும் படைகள் சீனாவுடன் மோதி இருக்க கூடாது\nஇளைஞனை கொன்ற இராணுவத்துக்கு எதிராக வீதி மறியல்\nஆயுதம் இல்லாத அமெரிக்க கறுப்பினத்தவரை காவல்துறை கொன்றால் அது உலக செய்தி ஆயுதம் இல்லாத ஈழத்தமிழரை சிங்கள இராணுவம் கொன்றால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146174/", "date_download": "2020-08-12T23:56:46Z", "digest": "sha1:66TKZQ5RPZARP3U73V7CT4ZQQQU77F4V", "length": 10871, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்ட நிர்ணய சதி விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன\n2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இ��ம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் நடைபெற்று வந்த விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nகுறித்த போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றமைக்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதனால் விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா , மகேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் இவ்வாறு விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. #உலகக்கிண்ண #கிரிக்கெட் #இறுதிப்போட்டி #ஆட்டநிர்ணயசதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nமன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்\nபாகிஸ்தானில் பயணிகள் பேருந்தும் புகையிரதமும் மோதி விபத்து – 19 பேர் பலி\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/100746-is-the-bigg-boss-tamil-show-encourages-slavery-bigg-boss-tamil-updates-day---65", "date_download": "2020-08-13T00:30:39Z", "digest": "sha1:ZFSHEALLTTAVS2UNHZBBJCNBCRJSQRD4", "length": 30321, "nlines": 185, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள்! (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | Is the bigg boss tamil show encourages slavery? Bigg boss Tamil updates day - 65", "raw_content": "\nஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள் (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள் (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nஆண்டான் vs அடிமை பழக்கத்தை ஊக்குவிக்கும் பிக்பாஸுக்கு கண்டனங்கள் (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (65-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nபிக்பாஸ் வீட்டில் இன்று கடுமையான ஆட்சேபத்திற்கு உரிய சில விஷயங்கள் நடந்தேறின. Task ஒன்றில் தோற்ற அணி, ஜெயித்த அணிக்கு அடிமை என்பது போ��்ற விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன. வென்ற அணிக்கே வீட்டை உபயோகிக்கும் உரிமையுள்ளது என அறிவிக்கப்பட்டு தோற்ற அணியின் உறுப்பினர்கள், தரையில்தான் அமர வேண்டும், படுக்கையறை, சமையல் அறை போன்றவற்றை அனுமதிக்குப் பின்தான் பயன்படுத்த வேண்டும், கழிவறைக்குச் சென்றால் பாட்டுபாடிக் கொண்டே செல்ல வேண்டும், கலை நிகழ்ச்சிகள் மூலம் வென்ற அணியை குஷிப்படுத்த வேண்டும் என்பது போன்று பல கொடூரமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.\nமனித சமத்துவத்தைப் பற்றி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். மதம், சாதி, வர்க்கம், பால் என்று பலவிதங்களில் பாரபட்சங்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சில சமூகங்கள் உயர்வுமனப்பான்மையினால் எளிய சமூகத்தினரை வதைக்கும் விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கிராமங்களின் தெருக்களில் செருப்பை காலில் அணியாமல் கையில் தூக்கி நடந்து செல்லும் சாதியக் கொடுமைகள் இன்னமும் கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.\nதொடர்ந்த போராட்டங்கள், பரப்புரைகளுக்கு பின்னரும் நிலைமையில் சொல்லிக் கொள்ளுமளவு முன்னேற்றம் இல்லை. இத்தகைய சூழலில் விளையாட்டுக்காக கூட ஆண்டைxஅடிமையின் கூறுகளை பயன்படுத்துவது கடுமையான ஆட்சேபத்திற்கு உரியது.\nஇன்னொன்று, ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைக் குறிப்பிட்டு, தோற்ற அவர்கள் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் அடிமைப்பட்டிருப்பது மாதிரி சித்தரிப்பதும் கண்டனத்திற்கு உரியது. விளையாட்டு என்கிற பெயரில் இம்மாதிரியான ஆபத்தான விஷயங்கள் நியாயப்படுத்தக்கூடாது. இறுதி நாட்கள் நெருங்க நெருங்க போட்டிகள் கடுமையாகும் என்பதை புரிந்து கொள்ள முயன்றாலும், அதிலுள்ள அரசியல்சரியை (Political correctness) கறாராக பிக்பாஸ் டீம் கடைப்பிடிப்பது முறையாக இருக்கும். பின்பு கமலின் மூலமாக வருத்தப்படுவதில் நியாயம் ஏதுமில்லை.\n‘வாடி என் தமிழ்செல்வி’ என்கிற ரகளையான பாடல் காலையில் ஒலித்தது. தன்னை வரவேற்கும் பாடல் என்று நினைத்துக் கொண்டு ஜூலி குத்தாட்டம் போட்டார். ஹரீஷ் மெல்லிய அசைவுகளால் கவர்ந்தார்.\nபுது வரவுகள், வெளியே சென்றவர்களின் மீள் வருகை ஆகிய விஷயங்கள் தங்களை சோர்வுறச் செய்வதாக சிநேகனும் ஆரவ்வும் பேசிக் கொண்டார்கள���. துவக்க நிலையில் இருந்து நீடிப்பவர்கள் யார் யார் என்று பார்த்தால் சிநேகன், ஆரவ், கணேஷ் மற்றும் வையாபுரி. அவர்களின் இந்த அலுப்பு நியாயமானதுதான்.\nஇதைப் போலவே, தாங்கள் வாக்களித்து வெளியேற்றியவர்கள் மீண்டும் உள்ளே வருவது பார்வையாளர்களுக்கும் கூட சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆனால் பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையான வடிவமைப்பை பார்த்தால் இது போன்ற தவிர்க்க முடியாத விஷயங்கள் அவற்றில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.\nவையாபுரி மறுபடியும் அனத்த துவங்கி விட்டார், பாவம். ‘வேற எந்த விஷயத்தையும் நான் மிஸ் பண்ணலை. என் குடும்பத்தைத்தான் மிஸ் பண்றேன். உலகமே ஒரு நாடக மேடை, அனைவரும் நடிகர்கள் –ன்றது உண்மையாப் போச்சு. நடிக்கத் தெரியாத என்னைக் கூப்பிட்டு வந்திட்டாங்களே’ என்றெல்லாம் தனிமையில் அவரது புலம்பல் நீண்டது. குடும்பத்தின் அருமையை பிரிவில்தான் உணர முடியும் என்பதற்கு வையாபுரியின் இந்தக் கதறல் சரியான உதாரணம்.\nஜூலி, ஆரத்தி குழு ‘பாட்டுக்குப்பாட்டு’ போட்டி நிகழ்த்தியது. (ஓவியாவை தூங்க விடாமல் செய்ய வேண்டும் என்கிற வன்மத்தில் முன்னர் நிகழ்த்திய அந்தாக்ஷரி இரவின் கொடுமை நினைவில் வந்து போனது). “இப்பத்தான் வீடு கலகலன்னு இருக்கு. நன்றி பிக்பாஸ்” என்று நெகிழ்ந்து போனார் கணேஷ்.\n“எனக்கு வெளில நல்ல பேர் இல்ல. என்னை திருத்திக்க தயாரா இருக்கேன். விமர்சனங்களை ஏத்துக்க ரெடியாக இருக்கேன்’ என்றெல்லாம் 'திருந்திய உள்ளமாக’ பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. “நேத்திக்கு நீ வரும் போதே கவனிச்சேன். உன் கிட்ட மெச்சூரிட்டி வந்திருக்கு” என்றார் கணேஷ்.\n“இந்த வீட்டில் பழைய உற்சாகமும் துள்ளலும் இல்லை’ என்கிற ஜூலியின் கண்டுபிடிப்பு உண்மையே. “நீங்கள்ளலாம் வெளிய வாங்க. மக்கள் நிறைய பரிசுகள் தரக் காத்திருக்கிறார்கள். எங்களுக்கும் நெறய கிடைச்சது. கமல் கொஞ்சமா தந்தாரு. மக்கள் நெறய தந்தாங்க’ என்றெல்லாம் ஜூலியும் ஆரத்தியும் சூசகமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவை உண்மையான பரிசுகளா அல்லது விமர்சனங்களும் வசைகளுமா என்று ஆரவ் உள்ளிட்ட இதர உறுப்பினர்கள் குழம்பினார்கள்.\nLuxury budget –க்கான task தரப்பட்டது. இதற்காக வீட்டின் உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒன்று மதுரை குடும்��ம் எனவும் இன்னொன்று NRI குடும்பம் எனவும் ஆனது.\nகூடைப்பந்து போட்டியின் எளிய வடிவம். கூடை உயரத்தில் இருப்பதற்கு மாறாக தரையில் இருக்கும். இரண்டு நபர்கள் பந்தை கூடையில் போட முயல்வார்கள். எதிரணியில் உள்ள இரண்டு நபர்கள் அதைத் தடுக்க முயற்சி செய்வார்கள்.\nஆரவ்வும் பிந்துவும் சிறப்பாக விளையாடி உற்சாகமாக பல பாயிண்ட்டுகளை எடுத்தார்கள். விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாததால் கோபமடைந்த ஹரீஷ் ‘விளையாட மாட்டேன்’ என்று மறுத்து பிறகு சமாதானம் அடைந்தார்.\nNRI அணியில் ஆரவ் + பிந்து கூட்டணி சிறப்பாக பந்துகளைப் போட்டது போலவே அதே அணியில் உள்ள கணேஷ் சிறந்த தடுப்பாளராக இருந்தார். அவரது உயரமும் பலமும் இதற்கு அனுகூலமாக இருந்தது.\nஇந்தப் போட்டியில் NRI அணி வென்றதால் வீட்டை ஆளும் உரிமை அவர்களுக்கே. தோற்ற மதுரை அணி எல்லாவற்றிற்கும் அனுமதி பெற்றும், எதிரணி சொல்லும் task-ஐ முடித்த பிறகுதான் வீட்டைப் பயன்படுத்த வேண்டும். கட்டுரையின் துவக்கப்பகுதியில் குறிப்பிட்டது போல் இம்மாதிரியான பாரபட்சங்கள் விளையாட்டாக இருந்தாலும் முறையானதல்ல.\nபோட்டியில் அடிபட்டிருந்த சிநேகனை ‘எங்க அண்ணன் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டுதான் கத்துக்குவாரு’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜூலி. சிநேகனிடம் அதிக சலனமில்லை. “ஆமாம். தங்கச்சி.. அடிபட்டுதான் கத்துக்கறேன்” என்று டி.ஆர்தனமான சிலேடையில் அவர் மனதிற்குள் புலம்பியிருக்கக்கூடும்.\nவீட்டைப் பயன்படுத்த அனுமதி கேட்கும் task-ல் வையாபுரிக்கு மட்டும் வயதைக் கருதி விலக்கு அளிக்கப்பட்டது. நல்ல விஷயம். இல்லையென்றால் அவர் காமிராவை நோக்கி அழத் துவங்குவார் அல்லது கத்துவார்.\n“எல்லாவற்றிற்கும் task-ஆ.. என்ன பைத்தியக்காரத்தனம் . நாம் என்ன அடிமைகளா ஒண்ணுக்கு போறதுன்னா கூட அனுமதி கேட்கணுமா. நான் செய்ய மாட்டேன். என்று சிநேகன் எரிச்சல்பட்டது நியாயமே. விதிமுறைகள் அத்தனை அபத்தமாக இருந்தன. சுயமரியாதையுள்ள எவரும் இதைக் கண்டு கோபப்படுவது சரியே. ‘ அண்ணா… இதெல்லாம் fun தானே” என்றார் ஜூலி. கணேஷ் சொன்ன பக்குவம் இதுதான் போல.\nதோற்ற அணிக்கு என்னென்ன task-களை தரலாம் என்று NRI அணி பேசிக் கொண்டதை சுஜா ஒட்டுக் கேட்டார். பிக்பாஸின் விதிமுறைகள் கடுமையானதாக இருந்தாலும் நபர்களுக்���ேற்றவாறு அதை எளிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று NRI அணி பேசியது நன்று. என்ன இருந்தாலும் இத்தனை நாட்கள் பழகிய நண்பர்களை அடிமைகளாக நடத்தக்கூடாது என்கிற அவர்களின் மனச்சாட்சி பாராட்டுக்குரியது. அது மட்டுமல்ல, கத்தி எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்கிற ஜாக்கிரதையுணர்வும் அவர்களிடம் இருந்திருக்கக்கூடும்.\n’ என்று ஒட்டுக்கேட்ட சுஜாவிடம் ஆவலாக கேட்டார் ஹரீஷ். ‘நீச்சல் குளத்தில் அப்பப்ப குதிக்கணுமாம்’ என்று அறிந்தவுடன் ‘என்னால் முடியாது’ என்று மறுத்தார்.\nஆடம்பரமான உடையில் வந்த ஆரவ், ஹரிஷீடம் கலாய்த்துக் கொண்டிருந்தது ஜாலியான கலாட்டா. சிநேகனும் ஹரிஷூம் மதுரையின் வட்டார வழக்கை இயன்ற வரை சிறப்பாகவே பேசினர். ‘நாட்டாமை’ தோற்றத்தில் வந்து அமர்ந்தார் வையாபுரி. மலேரியா வந்த விஜயகுமார் போல கால்வாசி நாட்டாமையாக இருந்தார். பலவீனமான நாட்டாமை. பெரிய மீசை மட்டுமே அவரைக் காப்பாற்றியது. ‘Who is this man” என்று அவரையும் கலாய்த்தார் ஆரவ்.\nNRI கோலத்தில் ஆரத்தி, பிந்து போன்றவர்களின் உடைகள் காமெடியாக இருந்தன. காஜல் இன்னமும் ஒப்பனையைக் கூட்டியிருக்கலாம். NRI களையின்றி உள்ளூர் ஆசாமியாகவே இருந்தார்.\n‘இது விளையாட்டு என்கிற நோக்கில் நடத்தப்படுவது. எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லை’ என்கிற ஜாக்கிரதையான ஒரு disclaimer-ஐ முன்மொழிந்தார் வையாபுரி. பிக்பாஸ் சொல்லித் தந்தது போல.\nஜுலி vs சுஜா... அதுக்கு சரிப்பட்டு வராத பிந்து\n“இது எளிய பிழை... அயோக்கியத்தன அரசியல்வாதிகளை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்” - 'ஆங்ரி பாஸ்' கமல்(Day 63)\nகடைசியா கமலையும் ஜட்ஜ் ஆக்கிட்டீங்களேய்யா..\nஜூலி பாடிக் கொண்டே கழிவறைக்குச் சென்றார். அவர் task-ஐ சரியாகச் செய்கிறாரா என்பதை பின்னாலேயே வந்து கண்காணித்த ஆரத்தியின் செய்கை முகம் சுளிக்க வைத்தது. வீட்டிற்கு வந்த முதல் நாள் ஜூலி கழிவறையின் அருகில் பாடிக் கொண்டிருந்தார். அந்த ராசியோ என்னமோ, இப்போதும் கழிவறைக்கு கட்டாயமாகப் பாடிச் செல்லும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பிக்பாஸிற்கே ஜூலியைப் பார்த்ததும்தான் அந்த யோசனை ஏற்பட்டிருக்க வேண்டும் போல. கழிவறையில் தாழ்ப்பாள் சரியில்லாத வீடுகளில்தான் இம்மாதிரியான உபாயங்களைக் கடைப்பிடிப்பார்கள். பிக்பாஸ் வீட்டு நிலைமையும் அப்படியா ��ன்ன\nஸ்மோக்கிங் ரூம் செல்வதற்காக ஹரீஷை உப்பு மூட்டை தூக்க முயன்றார் பிந்து. ஹரஷிற்கு ஆசை ஒருபுறம், இன்னொரு புறம் பிரச்சினையாகி விடுமோ என்கிற பயம். (ஏற்கெனவே லவ் ப்ரபோஸலை விளையாட்டு என்கிற பெயரில் பலமாகவே ஹரீஷ் நிகழ்த்தியிருந்தார்). ஆனால் பிந்து பிடிவாதமாக வலியுறுத்தவே, பிந்துவின் முதுகில் வேதாளம் போல ஏறிக்கொண்டார். முதல் முறையில் தடுமாறிய பிந்து, இரண்டாம் முறையில் எப்படியோ கொண்டு போய் ஹரீஷை கரை சேர்த்தது சுவாரசியம்.\nபிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களே இல்லை போலிருக்கிறது.\n‘எங்களை ஏதாவது பாட்டுப்பாடி குஷிப்படுத்துங்கள்’ என்றார் ‘முதலாளியம்மா’ ஆரத்தி. NRI அணியில் மற்றவர்கள் அடக்கி வாசிக்கும் போது இவர் மட்டுமே ஓவராக நடந்து கொள்கிறார்.\n‘இருவிழி உனது, இமைகளும் உனது’ என்கிற பாடலை அற்புதமாகப் பாடினார் ஹரீஷ். ஜூலியும் சுஜாவும் இணைந்து நடனமாடினர். ‘எனக்கு ஆட வராது’ என்று சொன்ன சுஜா, இசையைக் கேட்டதும் பிரபுதேவா மாதிரி உற்சாகமாக ஆடியது சுவாரசியம். பிறகு சிநேகனையும் இந்த ஆட்டத்தில் இழுத்துப் போட்டனர். அதுவரை ஒதுங்கியிருந்த சிநேகன், வேறு வழியின்றி நடனம் என்கிற பெயரில் எதையோ ஆடினார். காயத்ரியிடம் சரியாக கற்கவில்லை போலிருக்கிறது.\n‘இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்ட இந்த பிரிவினை task அளவில் நின்று விடுமா, மனதிற்குள் சென்று விடுமா’ என்று அசரிரீக்குரல் கவலைப்பட்டது. இரண்டாவது விஷயம் நடக்க வேண்டும் என்பதுதானே உங்கள் திட்டம் பின் ஏன் இந்த போலியான கவலை பிக்பாஸ்\n‘நாளை’ என்று காட்டப்படும் பகுதியில் ஜுலியின் மனதிற்குள் ஏதோ சென்று வருத்தத்துடன் அமர்ந்திருக்கிறாரே, திருப்திதானே பிக்பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/118125?ref=archive-feed", "date_download": "2020-08-13T00:48:30Z", "digest": "sha1:BRBFB2RI3E6ZOGDILNC3H2XRAQ65YA5O", "length": 9716, "nlines": 160, "source_domain": "lankasrinews.com", "title": "பொது அறிவு களஞ்சியம்- பாகிஸ்தானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொது அறிவு களஞ்சியம்- பாகிஸ்தானை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nபாகிஸ்தான் பற்றிய சில பொது அறிவுத் தகவல்கள்\nபாகிஸ்தானின் தலைநகரம் - இஸ்லாமாபாத்\nபாகிஸ்தானின் பெரிய நகர் கராச்சி\nபாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த ஆண்டு -\nஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 14\nபாகிஸ்தானின் நாணயம் - ரூபாய் (Rs.) (PKR)\nபாகிஸ்தானின் தொலைபேசி அழைப்புக்குறி - 92\nபாகிஸ்தானின் இணையக் குறி -.pk\nபாகிஸ்தானின் தேசிய விலங்கு - Markhor\nபாகிஸ்தானின் தேசியப் பறவை - Partridge\nபாகிஸ்தானின் தேசிய மலர் - மல்லிகை\nபாகிஸ்தானின் தேசிய பாரம்பரிய விலங்கு - பனிச்சிறுத்தை\nபாகிஸ்தானின் தேசியப் பாரம்பரிய பறவை - வல்லூறு\nபாகிஸ்தானின் தேசிய நீர்நிலை பாலூட்டி- டால்பின்\nபாகிஸ்தானின் தேசிய ஊர்வன - பாரசீக முதலை\nபாகிஸ்தானின் தேசிய நீர்நில வாழ்வி - தவலை\nபாகிஸ்தானின் தேசியக் கனி - மாம் பழம்\nபாகிஸ்தானின் தேசியப் பள்ளிவாசல் - ஃபைசல் மசூதி\nபாகிஸ்தானின் தேசிய ஆறு - சிந்து நதி\nபாகிஸ்தானின் தேசிய மலை - காரகோரம்\nபாகிஸ்தானின் மொத்த பரப்பு - 8,80,254 km2 (3,39,868 சதுர மைல்)\nஎல்லை தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமான் குடாவில் 1,046-kilometre (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானித்தானும் தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nபாகிஸ்தானின் மக்கள் தொகை - 180 மில்லியன்\nமக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராக கொண்டுள்ளது. அதிக இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாக்கித்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள்.\nபாகிஸ்தானின் ஆட்சி மொழி(கள்) - உருது, ஆங்கிலம்\nஉருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திக���் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-require-another-148-runs-with-5-wickets-remaining-118091100042_1.html", "date_download": "2020-08-12T23:02:54Z", "digest": "sha1:J7LFSGGJLVJEP3XDRJKFTUHV5MTDREJU", "length": 8377, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா", "raw_content": "\nராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 (20:42 IST)\nலண்டனில் நடைபெற்று வரும் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனபோதிலும் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மற்றும் பேண்ட் அதிரடியாக சதமடித்து விளையாடி வருகின்றனர்.\nராகுல் 216 பந்துகளில் 144 ரன்களும், பேண்ட் 127 பந்துகளில் 109 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணி சற்றுமுன் வரை 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இந்திய அணிக்கு வெற்றிக்கு இன்னும் 148 ரன்கள் மட்டுமே தேவை\nஇன்னும் 30 ஓவர்கள் மீதமிருக்கின்ற நிலையில் 148 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருப்பதால் இந்திய அணியின் வெற்றியும் பிரகாசமாக உள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n2011 உலகக்கோப்பை வென்றதற்கு கங்குலிதான் காரணம் – இளம் வீரரின் வித்தியாசமான கருத்து\nமின்சாரக் கண்ணா… தல தோனியின் புது அவதாரம்…வைரல் வீடியோ\n மாட்டு சாணத்தின் சுமை என்ற ரவி சாஸ்திரி\nபிரேமலதா புலம்பி என்ன பயன் கொசுவா கூட மதிக்காத கூட்டணிகள்\nபிரபு தேவாவிற்காக ஒரு வருடம் காத்திருந்த நயன்தாரா - அந்த சோக கதையை கொஞ்சம் கேளுங்க\nஐந்தாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா\n423 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து; கோஹ்லி, புஜாரா டக் அவுட்\nஇங்கிலாந்து இப்படியே ஆடினால்....... அவ்வளவுதான் இந்தியா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு: முழு அடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இந்தியா\nகம்பெனி இல்லாமல் கடைசி வரை போராடிய ஜடேஜா; தப்பிய இந்திய அணி\nசண்டை வந்தால்...யார் முதலில் மன்னிப்பு கேட்பது விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஓபன் டாக் \nதோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக இருப்பார் – முக்கிய நிர்வாகி தெரிவித்த தகவல்\nவாய்விட்டு கேட்ட சி.எஸ்.கே அணி நிர்வாகம்…. ஒப்புக்கொள்வாரா தல தோனி \nஃபிஃபா, ஆசிய கால்பந்து தகுதி போட்டிகள் ஒத்திவைப்பு – கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nஅடுத்த கட்டுரையில் வலு தூக்குதல் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கல பதக்கம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/rohit-sharma-reveals-his-mantra-of-batting-success-pz1pjg", "date_download": "2020-08-13T00:45:11Z", "digest": "sha1:XNHOOZMEDSXGMZV6FYHLB4WTGQ4MRGCK", "length": 13168, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இவ்வளவு நாளா நாமதான் சொல்லிகிட்டு இருந்தோம்.. இப்ப ரோஹித்தே அவரு வாயால சொல்லிட்டாரு", "raw_content": "\nஇவ்வளவு நாளா நாமதான் சொல்லிகிட்டு இருந்தோம்.. இப்ப ரோஹித்தே அவரு வாயால சொல்லிட்டாரு\nரோஹித் சர்மா தனது அபாரமான பேட்டிங்கின் மந்திரத்தையும் வெற்றி ரகசியத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி தலைசிறந்த வீரராக திகழும் ரோஹித் சர்மாவிற்கு, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார்.\nரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கியபோது படுமோசமாக சொதப்பினார். ரோஹித்தை முன்னாள் கேப்டன் தோனி தான் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கிவிட்டார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரோஹித் சர்மா அபாரமாக ஆடி தனது திறமையை நிரூபித்தார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கியதுதான் அவரது கெரியரில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசி அசத்தினார்.\nடி20 கிரிக்கெட்டிலும் 4 சதங்களை விளாசியுள்ளார். ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே வீழ்த்தினால் தான் உண்டு. அவர் கவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின்னர் அவரை அவுட்டாக்��ுவது கடினம். களத்தில் நிலைத்து நின்றுவிட்டார் என்றால், அதன்பின்னர் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார். அதுதான் அவரது மிகப்பெரிய பலம். அதனால் தான் அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாச முடிந்தது.\nரோஹித் சர்மா நிலைத்து நின்றுவிட்டால், அதன்பின்னர் வேற லெவலில் ஆடி பெரிய ஸ்கோரை அடித்துவிடுவார் என்று முன்னாள் வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என பலதரப்பும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதே கருத்தைத்தான் ரோஹித்தும் தெரிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆட்டநாயகன் விருதை வென்ற ரோஹித் பேசியபோது, தனது அபாரமான பேட்டிங்கின் ரகசியத்தை பகிர்ந்தார். இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, வெள்ளை பந்தோ அல்லது சிவப்பு பந்தோ எந்தவிதமான பந்தில், எந்தவிதமான போட்டியில் ஆடினாலும் சரி.. தொடக்கத்தில் கவனமாக ஆடவேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விட்டுவிட வேண்டும். உடம்புக்கு நேராக வரும் பந்துகளை அடிக்க வேண்டும்.\nகவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டு ஆக்ரோஷமாக ஆடுவதுதான் எனது கேம். ஆனால் ஆட்டத்தின் சூழல் தான் நாம் எப்படி ஆட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். சூழலுக்கு ஏற்றவாறு ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.\nகவனமாக ஆடி களத்தில் நிலைத்துவிட்டு ஆக்ரோஷமாக ஆடி பெரிய ஸ்கோர் செய்வதுதான் தனது கேம் என்று ரோஹித்தே தெரிவித்துள்ளார்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nஎன்னுடைய பேட்டிங் ஹீரோக்கள் 2 பேர்.. குமார் சங்கக்கரா ஓபன் டாக்\nமுக்கியமான 2வது டெஸ்ட் போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி\nநோ மாஸ்க்.. நடுரோட்டில் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்த கிரிக்கெட் வீரரின் மனைவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/panasonic-p90-6718/", "date_download": "2020-08-12T23:06:45Z", "digest": "sha1:2CAWU2S5RJ3J7JP74R3G6RL2YAVDR6Z4", "length": 19119, "nlines": 309, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் பானாசோனிக் P90 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 20 ஜூன், 2018 |\n5MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 720 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-அயன் 2400 mAh பேட்டரி\nபானாசோனிக் P90 சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53, மீடியாடெக் MT6737 பிராசஸர் உடன் உடன் Mali-T720 ஜிபியு, 1 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் P90 ஸ்போர்ட் 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், பனாரோமா, அழகு mode. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் பானாசோனிக் P90 வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், v4.1, மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nபானாசோனிக் P90 சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 2400 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nபானாசோனிக் P90 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்) ஆக உள்ளது.\nபானாசோனிக் P90 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.3,899. பானாசோனிக் P90 சாதனம் , பிளிப்கார்ட், अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\nகருவியின் வகை Smart போன்\nநிறங்கள் கருப்பு, நீலம், கோல்டு\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nஇந்திய வெளியீடு தேதி 20 ஜூன், 2018\nதிரை அளவு 5.0 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர், 1.3 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 8 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 720p 30fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், பனாரோமா, அழகு mode\nஆடியோ ப்ளேயர் MP3, WAV, eAAC +\nவீடியோ ப்ளேயர் MP4, H.263, H.264\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 2400 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ்\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார்\nசமீபத்திய பானாசோனிக் P90 செய்தி\nபட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநீண்டநாட்களுக்கு பிறகு பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 810 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.Panasonic has launched its new Eluga-series smartphone in India, which is named as Panasonic Eluga Ray 810.\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 அறிமுகம்.\nஇந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் தனது பானாசோனிக் எலுகா ரே 800 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்ப்பைபெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும் என பானாசோனிக்\nஇந்தியா: அசத்தலான பானாசோனிக் டஃப்புக் அறிமுகம்.\nஇந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் புதிய டஃப்புக் எப்இசெட்-டி1 மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும், அதே சமயம் புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வெளிவந்துள்ளதால் அதகிஅளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு ஸ்டோர்களில் பொருட்களை வாங்கி க்யூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் வசதி\nரூ.10 ஆயிரத்திற்கு கம்மிய கிடைக்கற புது ஸ்மார்ட்போன்கள் இவை தான் | Newly launched smartphones under Rs 10000 to buy in India\nPriced under a range of Rs. 10,000, these phones offer everything in a best way. இந்தாண்டு முடிவை எட்டியுள்ள நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இந்தியாவில் கிடைக்கக் கூடிய சில ஸ்மார்ட்போன்களை கொண்ட பட்டியலை கீழ் காண்போம்.\nசெல்பீ கேமரா கூட இல்ல ஆனா விலையோ ரூ.1 லட்சம்; பைத்தியக்கார பானாசோனிக்.\nபானாசோனிக் நிறுவனம் இன்று அதன் டஃப்புக் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்போன் பானாசோனிக் டஃப்புக் FZ-T1 என்று அழைக்கப்படுகிறது. ஒரு கற்பனைக்கு எட்டாத, ஒரு மிகப்பெரிய விலையின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகமாகி உள்ள இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்ன. அப்படி என்னதான் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் விரிவாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/real-estate-sector-in-india-worst-hit-by-corona-and-will-take-5-years-to-recover/articleshow/77280997.cms", "date_download": "2020-08-13T00:00:18Z", "digest": "sha1:3P6SOXR5EWO4C67ML6XTMBTAZ7S6JVRL", "length": 15679, "nlines": 107, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "real estate: புது வீடு வாங்கலாமா ரியல் எஸ்டேட் துறை எப்படி இருக்கு ரியல் எஸ்டேட் துறை எப்படி இருக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n ரியல் எஸ்டேட் துற�� எப்படி இருக்கு\nரியல் எஸ்டேட் துறையில் நிச்சயமற்ற நிலை நீடிக்கும் சூழலில் புதிய வீடுகள் வாங்கலாமா வேண்டாமா என்பது குறித்து சிறிய ஆலோசனை இதோ...\nரியல் எஸ்டேட், வேலைவாய்ப்பு, முதலீடு - நிபுணரின் கருத்து\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nஇந்திய ரியல் எஸ்டேட் துறையானது 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலிருந்தே நெருக்கடியான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பணம் கொழிக்கும் துறையாகக் கருதப்படும் இந்த ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய வருமானம் இல்லாமல் உள்ளது. அதுவும் கொரோனா வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. ஊரடங்கு உத்தரவால் ஐடி, ஆட்டோமொபைல், விருந்தோம்பல், சுற்றுலா உள்ளிட்ட துறைகளைப் போல ரியல் எஸ்டேட் துறையும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளதால் அடுத்தகட்ட தொழில் மூலதனமும் கேள்விக்குறியாகியுள்ளது.\nவேலையும் சம்பளமும் இல்லாமல் போயுள்ளதால் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்களிடையே தேவை குறைந்துள்ளதால், வீடு விற்பனை அடுத்து வரும் காலங்களில் மிக மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜனவரி - மார்ச் காலாண்டிலும், ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும் வீடு விற்பனை மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக்கின் கணிப்பின்படி, வீடுகளின் விலை 20 சதவீதம் வரையில் வீழ்ச்சியடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளின் விலை குறைந்தாலும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும், வீடு விற்பனையும் அதிகரிப்பது போன்ற சாத்தியக் கூறுகள் தென்படவில்லை என்று இத்துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nசொந்த வீடா வாடகை வீடா\nபொருளாதார வல்லுநரான ஆன்ந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், 2010ஆம் ஆண்டு வாக்கில் புதிய வீடு வாங்கியவர்களே இப்போது நஷ்டத்தில் இருப்பதாகவும், கட்டி முடித்த வீடுகள் பல காலியாகவே கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார். விலைவாசியும் அதிகமாக இருப்பதால் மேலும் நெருக்கடி உள்ளது.\nஅவர் மேலும் கூறுகையில், “ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிவிட்டு அதற்கு ரூ.10,000 மட்டுமே வாடகை கிடைத்தால் அது போதுமானதாக இருக்காது. கொரோனா வருவதற்கு முன்னரே இத்துறை கஷ்டத்தில்தான் இருந்துவருகிறது. வீடு கட்டுபவர்களும் சரி, அந்த வீட்டை வாங்கி வசிப்பவர்களும் சரி கடன் வாங்கித்தான் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. இது இரு தரப்புக்குமே பயனளிக்காது. மக்கள் கொடுக்கும் வாடகையும் மாதத் தவணையும் ஒன்றாக இருந்தால் மட்டுமே அது அவர்களுக்குப் பயனளிக்கும்” என்றதோடு, இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் துறை பக்கம் போகாமல் இருப்பதே நல்லது என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nPF Balance: எஸ்எம்எஸ் மூலமாகப் பார்ப்பது எப்படி\nFixed Deposit: அதிக வட்டி தரும் வங்கிகள்... சூப்பரா சம்...\n45 நிமிடங்களில் வீட்டுக்கே வரும் மளிகை சாமான்கள்\nகோயம்புத்தூர் ஜவுளி ஆலைக்கு கோடிகளில் நஷ்டம்\nBank Holidays: ஆகஸ்ட் மாதம் எத்தனை நாள் வங்கிகளுக்கு விடுமுறை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவீடு விற்பனை ரியல் எஸ்டேட் புதிய வீடு கொரோனா ஆனந்த் ஸ்ரீனிவாசன் real estate new house housing sales coronavirus anad srinivasan\nமசாஜ் செண்டர் என விபச்சார பிஸ்னஸ்... கன்னியாகுமரியை அதிரவிட்ட 2 பேர்\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்... கொரோனா மையமா இது\nவிஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி பதிலடி: வைரல் வீடியோ\nபோயஸ் கார்டனில் தயாராகும் சசிகலா வீடு: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nவிஜய் மனைவி சங்கீதா, ஜோதிகா கேரக்டரை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்\nADMK: கட்சித் தலைமை ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். தான்... ஆனால் அடுத்த முதல்வர்\nஇந்தியாநடிகரின் மரணத்துக்கு கவலைப்படுபவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கு வருந்துவதில்லை: சரத் பவார் கவலை\nவிற்பனைக்கு வந்தது #MosterShot Samsung Galaxy M31s மொபைல்\nஉலகம்அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகும் இந்திய வம்சாவளி பெண்\n#MonsterShot Samsung Galaxy M31s :Single Take மூலம் பாத்திமா சனா ஷேக்கின் அற்புதமான புகைப்படங்கள்\nதமிழ்நாடுஅபினுக்கு அரோகரா... விளைவு பாஜகவிலிருந்து விரட்டியடிப்பு\nக்ரைம்ஒரு நாளைக்கு எத்தனை இழப்புகள் சென்னையில் ஷாக் அடித்து 4 வயது சிறுவன் பலி...\nகிரி��்கெட்கிறிஸ்துமஸ் கிஃப்ட் கிடையாது போங்க... ஃபைன் போட்ட அப்பாவுக்கு ஸ்டூவர்ட் பிராட் பதிலடி\nவர்த்தகம்தொழில் துறை உற்பத்தியைக் கெடுத்த கொரோனா\nவர்த்தகம்தெருவோர வியாபாரிகளுக்குக் கடன்: ஒரு லட்சம் பேர் பயன்\nசினிமா செய்திகள்தயவு செஞ்சு இப்படி பண்ணாதீங்க.. ரசிகருக்கு ஹரிஷ் கல்யாண் வேண்டுகோள்\nமர்மங்கள்சுற்றுலா சென்ற 2 இளம்பெண்கள் காணாமல் போய் மர்ம மரணம், 6 ஆண்டுகளாக விலகாத மர்மம்\nகிரகப் பெயர்ச்சிமேஷத்திற்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய் : சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் பலனடையும் ராசிகள்\nவீட்டு மருத்துவம்ஆஸ்துமா பிரச்சனையா இந்த ஐந்தையும் சேர்த்துக்கங்க, தீவிரமாகாம இருக்கும்\nமகப்பேறு நலன்கருவுற்ற முதல் மூன்று மாதம் வரை உடலுறவு கூடாது, அதோடு இதையும் செய்யக்கூடாது\nடெக் நியூஸ்ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 3-வது கலர் வேரியண்ட் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2582736", "date_download": "2020-08-13T00:32:10Z", "digest": "sha1:CS7IX4FGIHM5TGDF6QQFPLO2PYIXUYYY", "length": 16195, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "காளவாய் பொட்டலில் கழிவுநீரால் அவதி | Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகாளவாய் பொட்டலில் கழிவுநீரால் அவதி\nகாரைக்குடி:காரைக்குடி காளவாய்பொட்டலில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிக்ககுள்ளாகின்றனர்.\nகாளவாய் பொட்டலை சுற்றியுள்ள பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் நகராட்சி சார்பில் கால்வாய் வசதி செய்துதரப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவு நீரும் குளம் போல் தேங்கி விடுகின்றன. இங்கு உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் இப்பகுதி மக்கள��க்கு காலரா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவுகின்றன.\nஇப்பகுதியில் மழை நீர், கழிவுநீருடன் கலக்காத வகையில் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிறைவேறவில்லை.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகல்லலில் விரயமாகும் காவிரி நீர்\nகொரோனா நோயாளிகள் மறியலால் பரபரப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகல்லலில் விரயமாகும் காவிரி நீர்\nகொரோனா நோயாளிகள் மறியலால் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583627", "date_download": "2020-08-13T00:29:26Z", "digest": "sha1:VN72W5KLBPG32JXCZDOUDIPKA5PVALKC", "length": 17609, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர் திட்டத்துக்காக வாங்கிய குழாய்கள் சாலைகளில் கிடக்கும் அவலம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகுடிநீர் திட்டத்துக்காக வாங்கிய குழாய்கள் சாலைகளில் கிடக்கும் அவலம்\nகரூர்: கரூர் நகராட்சியில், புதிய குடிநீர் திட்டப்பணிக்காக வாங்கப்பட்ட ராட்சத குழாய்கள், பல மாதங்களாக சாலையில் கேட்பாரற்று கிடக்கின்றன.\nகடந்த, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில், பழைய நகராட்சிகளான கரூர், தான்தோன்றிமலை, இனாம் கரூர் மற்றும் சணப்பிரட்டி கிராம பஞ்., இணைக்கப்பட்டது. இதில், பழைய சணப்பிரட்டி பஞ்., பகுதியை தவிர, மற்ற நகராட்சி பகுதிகளில், 64 கோடியே, 40 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய காவிரி குடிநீர் திட்டப் பணி துவங்கியது. பிறகு, திட்ட மதிப்பு, 70 கோடி ரூபாயை தாண்டியது. பழைய கரூர் மற்றும் தான்தோன்றிமலையில், புதிய குடிநீர் திட்டப் பணி நிறைவு பெற்றுள்ளது. பழைய இனாம் கரூர் பகுதிகளில், குடிநீர் திட்டப்பணி இழுபறியாக உள்ளது. இதனால், பல லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட ராட்சத குடிநீர் குழாய்கள், கரூரில் பல இடங்களில் கேட்பாரற்று சாலையில் கிடக்கின்றன. குறிப்பாக, கோவை சாலை உள்ளிட்ட இடங்களில், பிளாட்பாரங்களில் குழாய்கள் போடப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்து வருகின்றன. எனவே, குழாய்களை, பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாய்க்காலில் குவியும் பிளாஸ்டிக் கழிவு; தொற்று நோய் பரவ வாய்ப்பு\nகுப்பை எரிப்பு; புகையால் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாய்க்காலில் குவியும் பிளாஸ்டிக் கழிவு; தொற்று நோய் பரவ வாய்ப்பு\nகுப்பை எரிப்பு; புகையால் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584518", "date_download": "2020-08-13T00:26:22Z", "digest": "sha1:HUSBM7DD7GWTWH4HLFZR5J6SW2AWFN5M", "length": 18804, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மூச்சு திணறல் இருப்பவர்களை கண்டறிய தனிப்பிரிவு துவக்கம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nமூச்சு திணறல் இருப்பவர்களை கண்டறிய தனிப்பிரிவு துவக்கம்\nசென்னை, சென்னையில் மூச்சு திணறல் உள்ளவர்களை, உடனடியாக கண்டறிந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும��� வகையில், கட்டுப்பாட்டு அறையில், தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.ஆலோசனை கூட்டம்சென்னையில், கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து, கமிஷனர் பிரகாஷ் தலைமையில், ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.கூட்டத்தில், கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:கொரோனா பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவ மனையில் அனுமதிக்கும் நேரத்தை குறைக்க வேண்டும். களப்பணியாளர்கள், வீடு வீடாக நடத்தும் சோதனையில், மூச்சு திணறல் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்.அவ்வாறு கண்டறியப்படுவோர் குறித்து, ரிப்பன் மாளிகையில் உள்ள, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, கட்டுப்பாட்டு அறையில் தனிப் பிரிவு ஏற்படுத்தப்படுகிறது.இந்த பணிகள், மண்டல வாரியாக நடைபெற வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, தினமும் சமர்ப்பிக்க வேண்டும்.கொரோனா காலத்தில் அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள், முறையாக பதிவேடுகளை பராமரிப்பு செய்யாதவர்களை கண்டறிந்து, பணியில் இருந்து உடனடியாக விடுவிப்பதுடன், ஊதிய பிடித்தமும் செய்ய வேண்டும்.தனியார் நிறுவனங்கள், அவர்களின் செலவிலேயே, பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து பரிசோதனை செய்து, மாநகராட்சியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.நோட்டீஸ்சுகாதாரம் இல்லாத கட்டடங்கள், காலி இடங்களில், உரிமையாளர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு குறித்து, முதலில், 'நோட்டீஸ்' வழங்க வேண்டும். மீறினால் அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து மீறினால், காலி இடத்தை, 'மாநகராட்சிக்கு சொந்தமானது' என்று அறிவிப்பு பலகை வைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்��ட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585904", "date_download": "2020-08-13T00:05:47Z", "digest": "sha1:XYI3PDOFDHA43ZASN7N3EF43C7KXOZAY", "length": 16871, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் வந்து 9 மாசமாச்சு!| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகைத்தறி நெசவாளர்களுக்கு பென்ஷன் வந்து 9 மாசமாச்சு\n'ஒன்பது மாதமாக பென்ஷன் வரவில்லை' என கைத்தறி நெசவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில், பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, 60 வயதுக்கு பிறகு அரசு, 1,000 ரூபாய் பென்ஷன் வழங்குகிறது. இத்திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பென்ஷன் பெறுகின்றனர்.இதில் கட்டுமானம் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் தவிர, இதர தொழிலாளர்களுக்கு, 9 மாதங்களாக பென்ஷன் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் கூறுகையில், \"கோவை மாவட்டத்தில் மூன்று மாதங்களாக, கைத்தறி உற்பத்தியாளர்கள், நெசவாளர்களுக்கு பாவு, நூல் தருவதில்லை. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சேலைகள், தேங்கி இருப்பதால் நெசவாளர்களுக்கு வேலை தருவதில்லை. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் பென்ஷனை தான் நம்பி உள்ளனர்.பென்சனும், 9 மாதங்களாக வராததால் வறுமையில் உள்ளனர். அரசு விரைவில், நிலுவைப் பென்ஷனை வழங்க வேண்டும்,\" என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'காஸ் சிலிண்டர்' நுாதன மோசடி கைதானவர்களுக்கு ஜாமின்\nசிறுவாணியில் 17 மி.மீ., மழை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்த���களையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'காஸ் சிலிண்டர்' நுாதன மோசடி கைதானவர்களுக்கு ஜாமின்\nசிறுவாணியில் 17 மி.மீ., மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDQyNQ==/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-19-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-13T00:09:25Z", "digest": "sha1:O4DW3BO4AJUOUQPL7HQZP7RNYMFA2RRQ", "length": 5937, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nமருத்துவமனையில் சிலிண்டர் வெடித்து 19 பேர் பலி\nடெஹ்ரான்: ஈரானில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 19 பேர் உயிரிழந்தனர். ஈரானின் வடக்கு டெஹ்ரான் பகுதியில் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் நேற்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் ஜலால் மாலேகி, சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீயில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். 15 பெண்கள், 4 ஆண்கள் இறந்ததாகவும் 20 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். மருத்துவமனையில் இருந்து சிலிண்டர் வெடித்து கரும்புகை வெளியேறும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. டெஹ்ரான் துணை ஆளுநர் ஹமீத்ரேசா கவுதார்சி கூறுகையில், “மருத்துவ எரிவாயு டேங்கில் ஏற்பட்ட கசிவே சிலிண்டர் வெடித்ததற்கு காரணம்,” என்றார்.\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - அதிமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n2022 வரை சிஎஸ்கேவில் எம��எஸ்டி...\nராஜஸ்தான் பயிற்சியாளருக்கு கொரோனா | ஆகஸ்ட் 12, 2020\nநீயா... நானா * கோஹ்லி–அனுஷ்கா ஜோடி ருசிகரம் | ஆகஸ்ட் 12, 2020\n‘எனக்கு அந்த வலி தெரியும்’ * யுவராஜ் சிங் உருக்கம் | ஆகஸ்ட் 12, 2020\n‘சீனியர்கள்’ இருப்பது பலம் * பாலாஜி நம்பிக்கை | ஆகஸ்ட் 12, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agriwiki.in/indian-super-foods/", "date_download": "2020-08-12T23:40:36Z", "digest": "sha1:JDDGIW3T6FOCGILYBIS4D4JWHN3XI66H", "length": 14093, "nlines": 97, "source_domain": "agriwiki.in", "title": "Indian super foods | Agriwiki", "raw_content": "\nஅனில் அம்பானி, கரீனா கபூர் உட்பட பல்வேறு பிரபலங்களுக்குப் பிரத்யேக ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் *ருஜுதா திவேகர்* இந்தியாவின் மிகவும் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா உணவுமுறைகள் குறித்துப் பல புத்தங்களை எழுதியிருக்கிறார். இந்திய அளவில் அதிகம் விற்பனையாகும் உணவியல் தொடர்பான புத்தகங்களில் ருஜிதாவின் புத்தகங்கள் முக்கியமானவை. சமீபத்தில் இவர் எழுதியுள்ள\n* சூப்பர் ஃபுட்ஸ் (Indian super foods)* புத்தகத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அரங்கில் வாசகர்களோடு கலந்துரையாடினார். ஆரோக்கியமாக வாழ்வதற்காக அவர் சொன்ன ஏழு விதிகள் இங்கே.\nஉடல் எடையைக் குறைக்க வேண்டுமா அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது, *“அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு” என்பதே ஹெல்த்தி சீக்ரெட்.* எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள். அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது. மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில் நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை. எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.\nநெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.*\nநெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால், சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச் சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது. இது, இதயத்துக்கு நல்லது. எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட நடுங்காதீர்கள்.\nதேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது, முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி பலர் இத���ைத் தவிர்த்துவிடுகின்றனர் இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம் விளைபவை.\nதேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை. நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம். நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால் உள்ளது என்பது தவறான செய்தி.\nபாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச் சாப்பிடுங்கள்.\nகரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது. கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது. உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம் மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள். சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட், செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள். இது தவறு. கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும் சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள். அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக அருந்துங்கள்.\nதைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது. சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும் என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல், தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இதற்கு எளிய தீர்வு உண்டு.\nமுதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்படுத்துவதைக் குறையுங்கள்.\nகுறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன், லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.\nநன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள்.\nவாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.\nஇரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம் முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும்.\nசிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும் ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்\nபலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம் இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது. நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள் வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது; துப்பத்தான் முடியும்.\nஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச் சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை இருக்காது. ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச் சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.\nசாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச் சுவைத்துச் சாப்பிடுங்கள்.\nஉங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும். எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி உங்கள் கையில்தான்.\nPrevious post: நம் பாரம்பரிய அரிசியின் பெருமைகள்\nNext post: வெறும் வயிற்றில் பழங்கள் எடுத்தல்\nபயிர்களுக்கு முருங்கை இலை ஊட்டச்சத்து\nமாவுப்பூச்சி கட்டுப்பட கபசுரக்குடிநீர் தெளிப்பு\nவேம்பு பூச்சி விரட்டி கரைசல் இயற்கை பூச்சி நிர்வாகம்\nபசுமை வெங்கடாச்சலம் அய்யா மறைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/actor-aari/", "date_download": "2020-08-12T23:39:45Z", "digest": "sha1:R35ZGWNFWAZYNLJUNMQBXKRXCCJELI3X", "length": 5836, "nlines": 107, "source_domain": "kollywoodvoice.com", "title": "actor aari – Kollywood Voice", "raw_content": "\nமாறுவோம் மாற்றுவோம் ஆரியின் ஆறுதல் நிவாரணம்\nகொரோனாவால் பெரும் ஊரடங்கு உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது அடித்தட்டு மக்களை அதிகமாகப் பாதித்துள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில் திரை நட்சத்திரங்களில் வெகுசிலரே செயல்பட்டு…\n“மௌன வலை” படத் துவக்க விழாவை ஆர்கானிக் விழாவாக மாற்றிய ஆரி \nவலம்புரி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜ ���ேகர்.எஸ் தயாரிக்கும் மௌனவலை திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கதாநாயகன் ஆரி , இயக்குநர் பெஸ்ட்…\n : நடிகர் ஆரி அழைப்பு\nநெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தினார். தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும்…\n‘ரியா அனகாரிகா’ : பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் ஆரி\n'நெடுஞ்சாலை' நாயகன் ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் எளிய முறையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. ஆரி- நதியா தம்பதியினருக்கு பிப்ரவரி 5ம் தேதியன்று அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த…\nமாறுவோம் மாற்றுவோம் : வங்கிகளின் கட்டணக் கொள்ளைக்கு செக் வைத்த நடிகர் ஆரி\nமோடி அரசின் ''டிஜிட்டல் இந்தியா'' திட்டம் வந்த பிறகு ஏழை, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிற வேலைகளில் இறங்கியிருக்கின்றன வங்கிகள். அந்த வகையில் வங்கிக் கிளைகளில் ஒரு மாதத்தில் 4…\nஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு”…\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nவிஷால் நடிப்பில் சக்ரா – ட்ரெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’…\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/", "date_download": "2020-08-13T00:18:29Z", "digest": "sha1:JMPLYKHEWUORIN6IJR25SWKFS2WMWSIW", "length": 89682, "nlines": 536, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇந்த வலைப்பூவில் இரண்டு வருடங்களாக எந்த பதிவும் வரவில்லை. கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது.\nஇனி வளமைபோல் இந்த வலைப்பூ இயங்கும். தங்களின் ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nவலையுலக நட்புக்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு அதுவும் ஒரு அழகான படத்துக்கு. சந்தோ��மா ஆரம்பிக்கறேன்.\nஆஹா ஓஹோன்னு எதிர்பார்பெல்லாம இல்லாம தியேட்டருக்கு போனீங்கன்னா உங்களுக்குள்ள ஒரு மாற்றத்தோட வெளியில வருவீங்க. இதை எதிர் பார்த்துதான் டைரக்டர் பாண்டிராஜ் ( பசங்க படம் எடுத்த அதே புதுக்கோட்டை பாண்டிராஜ் தான்) இந்த படத்தை உருவாக்கியிருக்கார்.\nமுந்தைய படம் எங்க புதுகையில் நடக்கறாப்ல இருக்கும். ஸ்லாங்க் கூட அப்படியே வரும். இந்த படத்தோட களம் சிட்டி. நகர வாழ்க்கையில் இருக்கும் பிள்ளைகளின் பிரச்சனையை சொல்லியிருக்கார். கதைன்னு கேட்டா வழக்கமான ஒன்லைன். பிரச்சனையுடைய பிள்ளைகள், அது என்னன்னு தெரியாம, எப்படி ஹேண்டில் செய்ய தெரியாத பெற்றோர்கள் ரெண்டு பேருக்கும் நடக்கும் போராட்டம், அதற்கான தீர்வு இதுதான்.\nசுட்டி கவின் மற்றும் அவனுடைய பெற்றோர், குட்டி சுட்டி நயனா மற்றும் பெற்றோர் இவங்களுடன் டாக்டர் தமிழ்நாடனாக வரும் சூர்யா, அமலா பால் (வெண்பா டீச்சர்) இவங்க பிள்ளைங்க. இவங்களை சுத்திதான் கதை நகருது.\nகவினுக்கும் நயனாவுக்கும் ஒரே பிரச்சனை. ஒரு இடத்துல அவங்களால உட்கார முடியாது, குறும்பு சேட்டை, கவனக்குறைவு அதனால படிப்பு சுமார், இதனால பள்ளிகள் அப்பார்ட்மெண்ட்கள் மாற்றம்னு அவஸ்தை. அவங்களை ஹாஸ்டலில் போடுவதுதான் தீர்வுன்னு முடிவு செஞ்சு அதை அமுலாக்கற பெற்றோர். ஆனா அது தேவையில்லைன்னு தன்னுடைய அணுகுமுறையால புரிய வைக்கிறார் டாக்டர். தமிழ்நாடான்.\nகுழந்தைகளின் உலகம் வேற . அதுக்குள்ள நாம இருக்கணும். நானும் இந்த ஸ்டேஜெல்லாம் கடந்து தான் வந்திருக்கேன்லாம் சொல்லலாம். ஒவ்வொரு பிள்ளையும் வேறு. ஆனா பிசியா ஓடிக்கிட்டு இருக்கற பெற்றோருக்கு குழந்தைகளின் அழகு உலகை புரிஞ்சிக்க நேரம் இருக்கா என்பது கேள்விக்குறி தான் அவங்களை புரிஞ்சிக்காம அவங்க அவஸ்தைகளை புரியாம பிள்ளைகளையே பிரச்சனையா பாக்கறது நடக்குது.\nADHD நம்ம வலைப்பூல இதைப்பத்தி நிறைய்ய எழுதியிருக்கோம். குழந்தைகள் அதிகமா டீவி பார்க்க விடறது, மொபைல், ஐபேட், வீடியோ கேம்ஸ் அதிகமா உபயோகிப்பது இதெல்லாம் முக்கியமான காரணங்கள். இதைப்பத்தி கொஞ்சம் அதிகமா டாக்டரின் பார்வையிலாவது சொல்லியிருக்கலாம். ஆனா முக்கியமான பாயிண்டை பிடிச்சு சொன்னதற்காக டைரக்டருக்கு பூங்கொத்து கொடுக்கறேன்.\nமாண்டிசோரி கல்வி முறையில 0-7 வருடங்கள் ரொம்ப முக்க���யமானது. அப்படி பார்த்தா கரு உருவானது முதலே வளர்ச்சி துவங்குது. ரொம்ப முக்கியமான கட்டம் கருவறைப்பாடம் தான். தாய் என்ன சூழ்நிலையில் இருக்காங்க, கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, என்ன சாப்பிடறாங்க, என்ன செய்யறாங்க, என்ன நிகழ்ச்சி பாக்கறாங்க, எதை விரும்பி செய்யறாங்க இதெல்லாம் குழந்தைக்கும் பாதிப்பு உண்டாக்கும். கருவிலேயே சக்கரவ்யூகத்துக்குள் போக கத்துக்கிட்ட அபிமன்யு, விஷ்ணுவின் கதையை கருவிலேயே கேட்டதால விஷ்ணு பக்தியுடன் பிறந்த பிரகலாதன் இவர்களை நினைவு படுத்திக்கணும். கவின், நயனா அம்மாக்கள் அவர்களை கருவுற்றிருந்த காலத்தில என்னென்ன செஞ்சாங்கன்னு காட்டியிருக்கார் டைரக்டர். அதை கவனிக்காம விட்டாங்கன்னா படத்தில் பிள்ளைகள் செய்யும் குறும்புக்கான புரியாம போயிடும். அப்புறம் படத்துல கதை என்ன என்ன சொல்லவர்றாரு டைரக்டர்னு புரியாம போயிடும்.\nபிள்ளைகள் நல்லவங்களா இருந்தாலும் கெட்டவங்களா இருந்தாலும் அளவோடு குறும்பு செஞ்சாலும், அளவுக்கதிகமா குறும்பு செஞ்சாலும், அடுத்த பிள்ளைகளை அடிப்பது, கடிப்பது இப்படி செஞ்சாலும் அது பெற்றோர் வளர்ப்பு குறைபாடுதான். ஆனா இதை பெற்றோர் சிலர் ஒத்துக்க மாட்டாங்க.\nகுழந்தை பேறுங்கறதை செல்வம்னு சொல்வாங்க. பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது. அவர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு எடுத்து பாத்து பொறுப்பா செய்ய வேண்டிய விஷயம். அதை இந்தப்படம் இன்னொரு வாட்டி தெளிவா புரிய வெச்சிருக்கு. நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து, நாம ஒரு உதாரணமா அவங்களுக்கு வாழ்ந்து காட்டி, அவர்கள் உதவியோடு அவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து பார்த்து அனுபவித்து மகிழ்வது சுகம். இது தான் இப்போதைய அத்தியாவசிய தேவையும் கூட.\nபுரிந்துகொள்வோம் வாருங்கள் - குழந்தையை\nபெற்றோருக்கு எந்த வயதுப்பிள்ளையும் குழந்தைதான். அந்தக்குழந்தையின் நல்லபடியாக பெற்றெடுத்து, வளர்த்து, படிக்க வைத்து, கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, என ஒவ்வொரு வயதிலும் ஒரு ரகமாக அவர்களுடன் நம் பயணம் இருக்கும். ஒவ்வொரு வயதிலும் பிரச்சனை ஒவ்வொரு ரகமாக இருக்கும். அவர்களையும் அவர்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று.\nசின்னக்குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றோ, டீன் ஏஜ்ல என்ன படிப்புல கான்சண்ட்ரேட் பண்ணாம என்றோ இ���ுந்துவிட முடியாத விடயம் பிள்ளை வளர்ப்பு. குழந்தை வளர்ப்பின் மிக முக்கியமான நிகழ்வாக குழந்தையை புரிந்துக்கொள்வதை சொல்லலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ரகம் என்பதால் புரிந்து கொண்டால் தவிர அந்தக்குழந்தையின் வளர்ச்சியில் நம்மால் முழு பங்கு எடுத்துக்கொள்ள முடியாது.\nபெற்றோருக்கும் குழந்தைக்குமான உறவு: பெற்றோரும் குழந்தையுமே உறவுதானே இதுல என்ன தனியாக இருக்கப்போகிறது என்று நினைக்கலாம். ஒவ்வொரு உறவிலும் ஒரு தனித்தன்மை. அதை பேணிக்காக்க வேண்டும். கணவன் - மனைவி உறவுக்குள் அந்த புரிதல், பேணல் இல்லாவிட்டால் வாழ்வில் ஜீவனே இருக்காது. அது போலத்தான் பெற்றோர்- குழந்தை உறவு.\nஅன்பு - இது எந்த உறவுக்கும் தேவையான விஷயம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையே கலப்படமில்லாத அன்பு இருக்க வேண்டும். திகட்ட திகட்ட அன்பை கொடுக்கும் அதே வேளையில் அன்பு எனும் பெயரால் பிள்ளைகளை கெடுத்துவிடவும் கூடாது. தவறைத் திருத்தி, பாராட்டி, என சமமாக அன்பு இருக்க வேண்டும். எதைக்கொடுத்தும் நிவர்த்தி செய்து விட முடியாத அளக்க முடியாத அன்பை குழந்தைக்கு கொடுப்பதை விட சிறந்தது வேறெதுவும் இருக்காது.\nகேட்டதை உடனே வாங்கி கொடுப்பதோ, கேட்காததையும் முன் கூட்டியே வாங்கி கொடுப்பதோ அன்பாகாது. அது அவர்களை கெடுத்து விடும்.\nஅன்பு காட்டும் அதே சமயம் நாம் குழந்தைகளுக்கு தேவையான நீதி போதனைகளை, ஒழுக்கத்தை, நல்லெண்ணத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு நல்ல வாய்ப்பு. அதை தவற விட்டால் ரொம்ப கஷ்டம். 5 வளையாதது 50ல் வளையாது\nஇளம்ப்ராயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர் தான் ரோல்மாடல். எதற்கெடுத்தாலும் பெற்றோரிடம் தான் ஓடிவருவார்கள். அந்தச் சமயத்தில் நாம் நம் குழந்தையை எப்படி இருக்க வேண்டும் என ஆசைபடுகிறோமோ அப்படி நாம் அவர்கள் முன் நடந்து கொள்ள வேண்டும். கற்றல் வீட்டிலிருந்துதான் துவங்குகிறது. பெற்றோர்தான் சிறந்த முன்னுதாரணம் என்பதை நாம் மறக்க கூடாது. அதே நேரம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளும் அளவளாவ வேண்டும். அதுதான் முக்கியம். குழந்தைகளுடன் செலவிடும் அந்த நேரம் அவர்கள் மனதில் பாசத்தை உண்டு செய்யும்.\nவாரி எடுத்து அணைப்பது என்பது அன்பின் வெளிப்பாடு. வயது ஆக ஆக அது குறைந்துவிடாமல் என்றும் குழந்தைக்கு நம் ஸ்பரிசத்தை ��ந்தால் குழந்தை பாதுகாப்பாக, கதகதப்பாக உணரும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரும்.\nஅவர்களின் பேச்சை பொறுமையாக கேட்க வேண்டும். நாம் சொல்வதை பெற்றோர் காதுகொடுத்து கேட்கிறார்கள் எனும் எண்ணம் அவர்களுக்குள் நல்ல மாற்றத்தை தரும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு அலுத்து கொள்ளாமல் குழந்தைகள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு பதில் சொல்வது அவசியம். குழந்தைகளிடம் பொறுமை இழந்து கத்துவது கூடவே கொடாது.\nபொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும்.\nகுழந்தைகளிடம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக நம் பேச்சு இருக்கவேண்டும்.\nஅவர்களிடம் பேசுவது, அவர்கள் பேசுவதை நாம் கேட்பது என இருவருக்குமிடையே ஆன கருத்து பரிமாற்றம் எப்போதும் ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும்.\nவெளியிடங்களில் பிள்ளைகள் பலவிதமான எதிர்மறைக்கருத்துக்களை கேட்கநேர்கிறது. பள்ளியில், விளையாட்டில் என ஈடுபடும் பொழுது பாராட்டு அவசியமாகிறது. பெற்றோர் பாராட்டி ஊக்குவித்தால்தான் குழந்தை தன் முயற்சியை விடாமல் செய்யும் பக்குவத்தை அடையும். ஞாபகமிருக்க வேண்டிய விஷயம். பெற்றோரின் பாராட்டு ஓவர் டோஸாக போய்விடக்கூடாது. “தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்” என்பதனால் தூக்க மருந்து ஓவர் டோஸாகிடாமல் ஊக்கமருந்தாக அவர்களை முன்னேறச்செய்யும் அளவுக்கு இருக்கட்டும்.\nபிள்ளைகள் தவறு செய்தால் மிதமான கண்டிப்புடன் புரிய வைக்க வேண்டும். நல்லது எது கெட்டது எது என புரியவைப்பது அவசியம். ஏன் நல்லபாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் சொல்லி புரியவைப்பது அவசியம். ஆனால் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்ககூடாது. அவர்கள் பிள்ளைகள்\n” “ உனக்கு ஒன்றும் தெரியாது” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்” போன்ற எதிர்மறையான வார்த்தை ப்ரயோகங்களை தவிர்ப்பது நலம். இது குழந்தையின் மனதில் அதீத பாதிப்பை உண்டு செய்துவிடும். மாறாக “ நான் உன்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்” என்று “இப்படி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கு” என்றோ சொல்வதனால் மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் அதிகம்.\nஅடுத்த பதிவு குழந்தைக்கு என்ன தேவை\nஇனி ஒவ்வொரு புதன்கிழமையும் சைக்காலஜி பதிவுகள் வெளிவரும் என்பதை தெரிவித்திக்கொள்கிறேன்.\nபிள்ளைகளுக்கு பள்ளி துவங்கியாச்சு. எல்லா பெற்றோரும்\nபிசியா இருக்கும் நேரம் இது. என் மனசுல ரொம்ப நாளா\nஓடிக்கிட்டு இருக்கற ஒரு கேள்விதான் இந்தப் பதிவு.\nCURSIVE WRITINGல் தான் சில பள்ளிகளில் எழுத வேண்டும்னு\nரூலே வெச்சிருக்காங்க. ஆனா இந்த CURSIVE WRITING\nதேவையா என்பதுதான் என் கேள்வி. இப்படி சேர்த்து\nஎழுதும் முறையை நாம அதிகமா எங்கேயும் உபயோகிப்பதில்லை.\nஅதிகமா உபயோகத்தில் இருக்கு. ஏன் பிள்ளைகளின்\nபாடப்புத்தகமே இந்த முறையில் தான் அச்சிடப்பட்டு இருக்கு.\nஅப்படி இருக்க கூட்டெழுத்து அல்லது சேர்த்தெழுதினாத்தான்\nநல்லதுன்னு சொல்வதில் அர்த்தம் இல்லைன்னு எனக்குப் படுது.\nஅதுவும் இந்த எல்கேஜி பிள்ளைகளை கூட்டெழுத்து கத்துக்க\nசொல்லி கட்டாயப்படுத்துவது மகா கொடுமை. அந்த வயசு\nகுழந்தைகள் பென்சிலையே பிடிக்க கூடாதுன்னு சொல்வேன்.\nஅப்படி இருக்க அவங்களுக்கு கூட்டெழுத்து கட்டாயமா\nசில குழந்தைகளுக்கு எழுத வரும். சில குழந்தைகளுக்கு இப்படி\nஎழுத கஷ்டமா இருக்கு. b, d இந்த ரெண்டு எழுத்தையும் எழுதும்\nபொழுது குழப்பமா இருக்கும். சேர்த்து வார்த்தைகள் எழுதும் பொழுது\nபடிக்க கஷ்டமா இருக்கும். அதைவிட கஷ்டம் பெற்றோருக்கு\nஎன்ன கேள்வி பதில் எழுதி வந்திருக்காங்கன்னு படிக்க\nகஷ்டமோ கஷ்டம்தான். கூட்டெழுத்து நல்லா எழுத கற்ற பின்\nஎங்கே அதை உபயோகிக்க போறாங்க கல்லூரிகளிலா\nஆங்கிலேயர்கள் டைப்ரைட்டர் கண்டுபிடிக்கும் முன்னாடி கூட்டெழுத்தில்\nஎழுதிக்கிட்டு இருந்தாங்க. \"fair hand\" அப்படின்னு சொல்வாங்க.\nஅதாவது எழுத்துக்கள் அழகா இருக்குன்னு அர்த்தம். ஆனா\nஅப்பக்கூட 2 ஆம் வகுப்புக்கு மேலதான் இந்த கையெழுத்துப்\nபயிற்சியை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தாங்க. ஆனா\nஇப்ப பள்ளிகளில் எழுதுவதே CURSIVE தான்னு கஷ்டப் படுத்தறாங்க.\nசிலருக்கு இப்படி எழுத முடியும். சிலருக்கு எழுத முடியாது.\nகூட்டெழுத்துல எழுதுவது ரொம்ப ஈசியும் கிடையாது.\nஇப்ப கிளர்க் வேலையில் கூட எழுத்து வேலை குறைவு.\nஎல்லா இடத்திலையும் கணிணி ஆக்கிரமிச்சாச்சு. புத்தகங்கள்\nஎல்லாமே பிரிண்டிங் சிம்பிள் லெட்டர்ஸ்தான். அப்படி இருக்க\nகூட்டெழுத்தில் எழுதக்கற்றுக்கொள்வதை கட்டாயம்னு சொல்வது\nநியாயமே இல்லை. இப்��� பல இடங்களில் கூட்டெழுத்து முறை\nகுறைஞ்சுகிட்டே வருது. 2006 வருடத்தில் SAT\n15 சதவிகிதத்தினர்தான் கூட்டெழுத்துல எழுதியிருக்காங்க.\nடிஸெலக்ஸியா பிள்ளைகளுக்கு எழுத்து என்பதே\nகஷ்டமா இருக்கும். அப்படி இருக்க அவர்களை கூட்டெழுத்தில்\nஎழுதச் சொன்னா ரொம்ப கஷ்டம். நம் நாட்டில் எனக்குத்\nதெரிந்து மாண்டிசொரி முறையில் பாடங்கள் ஆரம்ப\nவகுப்புக்களில் நடத்தப்படுவதில்லை. அதாவது ஒரு\nஎழுத்தை தொட்டு உணர்ந்து, அதை பல முறை\nபார்த்து அதன் பிறகு எழுதுவது. (என்னுடைய முந்தைய\nமாண்டிசோரி கல்வி முறை பதிவுகளில் பார்க்கலாம்)\nஎடுத்த உடனேயே A,B,C, ஆரம்பிக்கறாங்க.\nசில பள்ளிகளில் ஸ்ட்ரோக்ஸ் போடச் சொல்லிக்\nகொடுப்பதே இல்லை. அதிலும் a,b,c ஈசியா இருக்க,\nகேபிடல் ஏ,பி,சி ஆரம்பிச்சிருவாங்க. பாவம் பசங்க.\nகையெழுத்து பயிற்சிக்காக பிள்ளைகள் விரும்பினா மட்டுமே\nகூட்டெழுத்து சொல்லிக்கொடுக்கணும் என்பது என் எண்ணம்.\nவற்புறுத்தாம விருப்பம் இருந்தா எழுதட்டும்னு சொல்லிக்\nகொடுக்கலாம். நடைமுறை உபயோகத்தில் இருக்கும்\nபிரிண்டிங் ஆல்ஃபபெட் எழுதப்பழகுவதில் எந்த தவறும் இல்லை.\nஅம்ருதா, ஆஷிஷ்ற்கு கர்சிவ் ரைட்டிங் தெரியாது. ஆனா\nஅவர்கள் இந்தியா வந்து பள்ளியில் சேர்த்த பொழுது\nஅதை அவர்கள் குற்றமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஷிஷாவது\nஅப்போது 7ஆம் வகுப்பு. அம்ருதா 4 ஆம் வகுப்புதான்.\nஅவர்கள் பள்ளியில் ஆசிரியர்கள் ”முடிந்தால் ட்ரை செய்,\nஇல்லாவிட்டால் இப்படியே இருந்துவிடு ”என்று சொல்லிவிட்டார்கள்.\nD'Nealian 1978ஆம் ஆண்டு இப்படி எழுதும் ஸ்டைலை\nபிரிண்டிங் மெத்தட் இல்லாமல் கர்சிவ் ரைட்டிங்கும் இல்லாம\nநடுவாந்திரமா இருக்கும் இந்த முறை பிள்ளைகள் கற்க\nஇந்த முறையில் எழுத சொல்லிக்கொடுப்பது நல்லா இருக்கும்னு\nசில அறிஞர்கள், ஆசிரியர்கள் சொல்றாங்க. இந்த முறையில்\nஎழுத சொல்லிக்கொடுக்கும் பொழுது கையெழுத்து பார்க்க\nஅழகா இருக்கும். (ஆஷிஷ் அம்ருதா இந்த ஸ்டைல்லதான்\nகூட்டெழுத்து கையெழுத்து போல வேணாம் நல்லா இருக்கும்.\nநடைமுறைக்கு ஒத்துவராது, அதனால அதை கற்பது\nகட்டாயம்னு சொல்லக்கூடாது என்பது என் எண்ணம்.\nஉங்க எண்ணத்தையும் சொல்லிட்டு போங்க.\nஇப்ப டீவி, மாத இதழ்கள், வார இதழ்கள் எல்லாத்துலயும் ஒரே\nடாபிக்தான் அதிகமா பேசப்படுது. அது தனது ஆசிரியையை\nதப்பு யார் மேலன்ன�� விவாதங்கள் நடக்குது. யாரைச் சொல்லி\nநோவது கொஞ்சம் அலசி பாப்போமா\nநான் எப்பவுமே சொல்லிக்கிட்டு இருக்கும் மாரல் ஸ்டெடி வகுப்புக்கள்,\nநீதி போதனைகள் எதுவும் பள்ளிகளில் கிடையாது. அவற்றிற்கு பதில்\nஎங்கள் பள்ளி மாணவன் தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட், டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்\nஎன மார்தட்டிக்கொள்ள பள்ளி நிர்வாகம் விரும்புவதால ஆசிரியர்கள்\nஇயக்கி விடப்பட்ட மிஷின்களாக தங்களுக்கு இடப்பட்டிருக்கும் வேலையை\nமட்டும் செய்து முடிக்க முனைகிறார்கள். CBSC பாடத்திட்டத்தில்\nஇப்ப சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பாடங்களை ஸ்ட்ரெஸ்\nஇல்லாம பரிச்சார்த்தம் செய்யும் முறை வந்திருக்கு. ஆனாலும்\nசெய்து, பரிட்சை வைத்து, பேப்பர் திருத்தி ரிப்போர்ட் கார்ட்\nதருவதை விட ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும் தொடர்ச்சியான\nஒரு ஸ்ட்ரெஸ் என்றே சொல்ல வேண்டும்.\nயோகா, டான்ஸ், விளையாட்டு இதெல்லாம் கட்டாயமா வெச்சிருக்காங்க.\nஇத்தோடு வேல்யூஸ், மாரல் ஸ்டெடி வகுப்புக்களையும் கட்டாயமாக்கணும்.\nஅப்போ இழந்த நீதி போதனைகள் பிள்ளைகளுக்கு கிடைக்கும். அப்படியும்\nஒரு தலைமுறை பள்ளிக்குழந்தைகள் இவற்றை இழந்ததை ஈடு செய்ய\nமுடியாம போகும். அதனால கல்லூரிகளில் (அதாவது நீதிப்பாடங்களை\nபள்ளியில் கற்றிராதவர்களுக்கு என அமைத்தல் வேண்டும்.\nமெத்த படிச்ச மேதாவியா மட்டும் இருந்தா போதாது. அதனால\nநல்ல குடிமகனாக்க இதை கல்வித்துறை செய்ய வேண்டும்.\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. CHARITIY BEGINS AT HOME.\nசத்தியமான உண்மை இது. எதுவும் நம்ம வீடுகளில் இருந்துதான்\nதுவங்கனும். எனக்கு வேலை இருக்கு. இரண்டு பேரும் வேலை\nபார்க்கிறோம்னு சொல்லி ஓடிட முடியாது. தப்பிக்கவும் வழி இல்லை.\nநம்ம பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான கடமை\nநமக்கு இருக்கு. பெற்றால் மட்டும் போதாதே\nசொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் தலையாய\nகடமை. பள்ளியில் சேர்த்தோமா... ஃபீஸ் கட்டினோமா,\nமார்க்கு, ரேங்கு என ஓடாத பள்ளியாக பார்த்து பிள்ளைகளை\nசேர்த்து, ஆசிரியரைப் பற்றி எந்த வித தவறான கமெண்டுகளும்\nபிள்ளைகளின் காதில் விழாமல், ஒரு மாணவனின் வாழ்வில்\nகுருவின் அவசியத்தை சொல்லிகொடுத்து அந்த உன்னதமான\nதொழிலின் மூலம் அறிவுக்கண்ணை திறக்க வைக்கும் தெய்வங்களுக்கு\nஎன்றும் நன்றியுடையவர்களாக பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.\nஉங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் பொழுது\nஉங்களின் ஆசிரியர்கள் பற்றியும் நினைத்து மனதில் ஒரு\nசந்தோஷத்தை நம் குழந்தைகளும் அடைய உதவி செய்ய\nவேண்டும். பள்ளியில் ஏதும் பிரச்சனை இருந்தால், ஆசிரியர்\nஏதும் திட்டியது தெரிந்தால் உடன் பள்ளிக்குச் சென்று\nகத்தி சண்டை போடாமல் என்ன நடந்திருக்கிறது என்பதை\nஅறிந்துக்கொள்ள வேண்டும். ”அப்பொருள் மெய்ப்பொருள்\nபள்ளியில் ஆசிரியருக்கு இருக்கும் ஸ்ட்ரெஸ் அவ்வளவு\nஇவ்வளவு இல்லை. அதிலும் இந்த பதின்ம வயதுக்கு\nகுழந்தைகள் இருக்கும் ஆசிரியருக்கும் இருக்கும் கஷ்டம்\nஅனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டில் இருக்கும்\nநமக்கு புரியாத கஷ்டம். ஒரு பதின்ம வயதுக்குழந்தை\nஇருக்கும் வீட்டில் எப்படி இருக்கும் என உணர்ந்தவர்கள்,\nஅதே போல 30க்கும் மேற்பட்ட குழந்தையை ஒரு இடத்தில்\nஉட்கார வைத்து பாடம் சொல்ல என்ன பாடு படுவார்கள்\nஎன தெரிந்தால், புரிந்தால் போதும்.\nஎதுவும் நடந்த பிறகு பேசி புண்ணியம் ஏதுமில்லை.\nஆகவே முன்பே நன்கு யோசித்து, இப்படி இப்படி\nநடக்கலாம் என அவதானித்து நாம் செய்ய வேண்டியவற்றை\nயார்மேலும் தவறு இல்லை என்றோ, ஒருவர் மீது\nதவறு என்றோ சொல்ல முடியாத சூழல். ஆகாவே\nநம் கடமையை நாம் சரியாக செய்ய வேண்டும்\nஎனும் எண்ணம் அனைவருக்கும் வந்துவிட்டால்\nவணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன்.\nசென்ற வாரம் எனது மகன் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில பள்ளி நிர்வாகம் சொன்ன சில கருத்துக்கள் சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் என்னைத் திண்டாட வைத்தது. அதன் விளைவே இக்கட்டுரை..\nமாணவர்கள் முன்னேற்றத்திற்காக அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையில் ஒன்று 5 மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு “Spelling Success” என ஒரு புத்தகம் கொடுத்துள்ளார்களாம். அதில 3000 வார்த்தைகள் இருக்கும். தினம் 10 வார்த்தைகள் எடுத்துக்கொண்டு, அன்றைய நாளில் எல்லா வகுப்புகளிலும் ஆசிரியர்கள் அந்த 10 வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பார்கள். அதனால் மாணவர்களின் மனதில் 10 வார்த்தைகளுக்கான அர்த்தமும், spellingம் மனதில் நின்றுவிடும். 2 ஆண்டுகளில் ஆங்கிலத்தில் அடிக்கடி உபயோகப்படுத்தக்கூடிய 6000 வார்த்தைகளை மாணவர்களின் மனதில் புக��த்திவிடுவோம். அதனால் அவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவார்கள் என்பது அவர்கள் வாதம்.\nமுதலில் அவர்கள் தங்களுடைய பெரிய தவறு ஒன்றை ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக நடத்தும் பாடத்தில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்தையோ, spellingகோ மாணவர்களின் மனதில் பதியவைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். மொழிப் பாடங்களில் அடிக்கடி வரும் வார்த்தைகளை பதிய வைத்தாலே போதும் ஆங்கிலம் பேச நிறைய வார்த்தைகளை மாணவர்கள் தெரிந்துகொள்வார்கள். இவ்வளவுக்கும் அந்த பள்ளியில் எல்லா வகுப்புகளிலும் (from 1st std) ஆங்கிலத்திற்கு மட்டும் textbook, good grammar, conversation or spelling success என 3 புத்தகங்கள் கொடுப்பார்கள். அடிக்கடி பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளை பதிய வைக்கமுடியவில்லை என்றால் இந்த 3 புத்தகங்கள் எதற்கு\nஉண்மையான பிரச்சினை பாடச்சுமை. ஒரு வார்த்தையை மாணவர்கள் படிக்கும்போது 3 விதமான கற்றல் நடக்கிறது.\nதாய்மொழியாக இருந்தால் முதல் 2 கற்றல் தேவையில்லை. 3வது கற்றல் மட்டுமே நடக்கிறது. ஆகவேதான் தாய்மொழியில் கற்பது எளிதாக இருக்கும்.(அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்)\nஆங்கிலம் அயல்மொழி 3 கற்றலும் நடக்கும். ஆகவே ஆங்கில வார்த்தைய கற்பதற்கு நிறைய கால அவகாசத்தை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.\nஇன்று இருக்கும் பாடச்சுமை மெதுவாக கற்பதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்கவில்லை. அவசரகதியில் கற்பதால் அரைகுறையாக ஓசை மற்றும் spelling மட்டும் படித்து மதிப்பெண் எடுத்துவிட்டு மறந்துவிடுகிறார்கள்.\nஆங்கில வார்த்தைகள் மாணவர்கள் மனதில் பதியாமல் போனதற்கு பாடச்சுமைதான் காரணம். இதைகூட புரிந்துகொள்ளாமல் இக்குறையை போக்க இன்னொரு புத்தகம் வழங்குகிறோம் என்று பாடச் சுமையை மேலும் அதிகமாக்கும் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது\n(குறிப்பு: General Knowledge புத்தகத்தையும் இந்த வகையில் சேர்த்துகொள்ளலாம். Science, Social Science இரண்டையும் நன்றாக புரியவைத்து மனதில் ஏற்றினால் அதுதான் General Knowledge. ஆனால் இன்றோ General Knowledge புதிய பாடமாகவே ஆகிவிட்டது.)\nஉலகமயமாக்கலுக்குப் பின்னால நடந்திருக்குற மாற்றங்களால வேலை விசயமா நம்ம ஆட்கள் வெளிநாடுகளுக்கு போறது கடந்த பத்து இருபது வருசங்களில் பலமடங்கு அதிகமாகி இருக்கு. சும்மா ஒரு மாசம் ரெண்டு மாசம்னு தனியா போறவங்க மட்டுமில்லாம ஆறுமாசம் ஒரு வருசம் அதுக்கும் மேலன்னு குடும்பத்தோட வெளிநாடுகளுக்கு போறவங்கள அதிகமா பாக்க முடியுது.\nஇந்த முறை நான் அமெரிக்காவுக்கு ஆறு வார வேலையா வந்துட்டு அது ஆறு மாசமா எக்ஸ்டெண்ட் ஆனதால என் தங்கமணியவும் பையனையும் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை இங்க பள்ளிக்கூடத்துல சேத்தலாம்னு போய் கேட்டப்ப அவங்க கேட்ட சில டாக்குமென்ட்ஸும், பள்ளிக்கூடத்துல சேத்துறதுக்காக நாங்க அலைஞ்சதும் நிறைய விசயங்களை கத்துக் கொடுத்தது. அதை எல்லார்கூடவும் பகிர்ந்துக்குறது நல்லதுன்றதால இங்க பதியுறேன்.\nடிஸ்கி: நான் எழுதியிருக்குறது இப்ப நான் இருக்குற டென்னிஸி (Tennessee, USA) மாகாண விதிமுறைகள். இடத்துக்கு இடம் விதிமுறைகள் மாறும்னாலும், பெரிய அளவுல மாற்றம் இருக்காது.\n1. குழந்தை பள்ளிக்கு செல்லும் வயது\nஇங்க குழந்தைகள் பள்ளிக்கு செல்ல குறைஞ்ச பட்சம் 5 வயசு கம்ப்ளீட் ஆகி இருக்கணும் (செப்டம்பர் 30 தேதி அன்னிக்கு). என் பையன் ஆகஸ்ட்லயே 5 வயசு கம்ப்ளீட் பண்ணிட்டதால அது பிரச்சினை இல்லை. ஒரு வருசம் KinderGarten, அதுக்கப்புறம் 1st grade, 2nd grade இப்படி போகுது.\nகுழந்தையை பள்ளியில சேர்க்க முதல்ல அவங்க கேக்குற கேள்வியே “குழந்தைக்கு எல்லா தடுப்பூசிகளும் குடுத்தாச்சா” (vaccine / shots) அப்படிங்குறதுதான். இதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்குறதே இல்லை. ஒவ்வொரு மாகாணமும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் போட்டிருக்க வேண்டிய தடுப்பூசி லிஸ்ட் வெச்சிருக்காங்க. அது எல்லாம் போட்டாச்சின்னு ஒரு டாக்டர் சர்டிஃபிகேட் குடுத்தாத்தான் குழந்தையை பள்ளியில சேர்க்கவே முடியும்.\nஇந்தியாவுல இருந்து வர்ற நமக்கு இது பெரிய பிரச்சினை. என் பையனுக்கு எல்லா தடுப்பூசிகளும் சரியான நேரத்துல சென்னையில விஜயா ஹாஸ்பிடல்ல போட்டிருக்கோம். அது எல்லாத்தையும் மெடிக்கல் ரெக்கார்ட் எழுதுற நோட்டுலயே டாக்டர் எழுதி ட்ராக் பண்ணியிருக்கோம். ஆனா இங்க அந்த நோட்டை மெடிக்கல் ரெக்கார்டா கன்சிடர் பண்ண மறுத்துட்டாங்க. அதுக்காக அஞ்சு வருச தடுப்பூசிகளை மறுபடியும் போடுறதும் முடியாத காரியம்.\nபதிவர் சஞ்சய் மூலமா அவர் நண்பர் டாக்டர் ரியாஸ் அவர்கள் எனக்கு இதுல உதவி பண்ணுனாரு. எல்லா தகவல்களையும் அவருக்கு அனுப்பி, குழந்தைகள் மருத்துவரா இருக்குற அவர் நண்பர் ஒருத்தரோட லெட்டர் ஹெட்ல எல்லாத்தையும் எழுதி கையெழுத்து போட்டு அனுப்பினாரு. அதை கொண்டு போய் கொடுத்ததும்தான் ஒத்துகிட்டாங்க.\nஅதிலும் அடுத்த பிரச்சினை வந்தது. குழந்தைக்கு நாலு வயசுக்கு அப்புறம் ஒரு தடவை போலியோ மருந்து கொடுத்திருக்கணும்னு சொன்னாங்க. அவனுக்கு ஐந்து வயசு ஆகுற வரைக்கும் ஒவ்வொரு தடவையும் பல்ஸ் போலியோ ப்ரோக்ராம்ல நாங்க அவனுக்கு மருந்து கொடுத்திருக்கோம். இதுவரைக்கும் 10 தடவையாவது கொடுத்திருப்போம். ஆனா அதுக்கு எந்த ரெக்கார்ட்டும் இல்லாததால மறுபடியும் ஒருதடவை கொடுத்தே ஆகணும்னு சொல்லிட்டாங்க\nஅதே மாதிரி லெட்டர்ல “Prevnar\" அப்படின்னு மட்டும் எழுதியிருந்தது. அது Prevnar 6ஆ அல்லது Prevnar 13ஆன்னு கேட்டாங்க. நல்ல வேளையா அந்த தடுப்பூசி மேல இருந்த ஸ்டிக்கரை எடுத்து நோட்ல ஒட்டியிருந்தாங்க. அதுல 13ன்னு இருந்தது. இல்லைன்னா அதையும் மறுபடியும் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்.\nஅதனால இந்தியாவுல இருந்து கிளம்பும் முன்னால உங்க டாக்டர்கிட்ட லெட்டர் ஹெட்ல எந்த எந்த தடுப்பு மருந்துகள் எந்த எந்த தேதியில குடுத்திருக்காங்கன்னு தெளிவா எல்லா டீடெய்ல்ஸோடவும் எழுதி கையெழுத்து + சீல் வெச்சி வாங்கிட்டு கிளம்புங்க.\nஇங்க அரசு சொல்லியிருக்குற லிஸ்ட்ல இருக்குற 3 குறிப்பிட்ட தடுப்பூசிகள் நாங்க குழந்தைக்கு கொடுத்திருக்கலை. அதை கொடுத்தாத்தான் பள்ளிக்கூடத்துல சேத்துக்க முடியும்னு சொல்லிட்டாங்க. ஆனா அவங்களே அதுக்கான வழியையும் சொன்னாங்க. இங்க குறிப்பிட்ட சில அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு எல்லா தடுப்பூசிகளும் இலவசமாவே கொடுக்குறாங்க. அருகில் இருந்த அரசு மருத்துவமனை முகவரியும் கொடுத்தாங்க. ப்ரைவேட் க்ளினிக் போயிருந்தா குறைந்தது 300 டாலர் ஆகியிருக்கக்கூடிய அந்த மூணு தடுப்பூசிகளும் செலவே இல்லாம அதே நாள்ல குழந்தைக்கு கொடுத்துட்டோம்\nஇங்க பேச்சு மொழியே ஆங்கிலமா இருக்குறதால, குழந்தைக்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவாவது இருக்கணும்னு எதிர்பார்க்குறாங்க. இந்த மாகாண விதிகளின் படி, வெளிநாட்டில் இருந்து வரும் குழந்தைகள் முதலில் EL Office (English Learners Office) போகணும். அவங்க குழந்தைக்கு ஒரு டெஸ்ட் வெக்குறாங்க, எப்படி ஆங்கிலம் பேசுறான், பேசுறதை புரிஞ்சுக்குறானா எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணுறாங்க. என் குழந்தை எதிர்பார்த்த மாதிரியே “Not Proficient”. ஆனா அவன் ரொம்ப கம்மியா ஸ்கோர் பண்ணினது ஆங்கிலம் படிக்குறதுல, மத்தபடி பேசுறது / புரிஞ்சுக்குறது எல்லாம் ஓரளவு நல்லா பண்ணியிருந்தான். அதனால “நீங்க பள்ளியில சேர்க்கலாம், ஆனா ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் பள்ளி நேரத்துலயே உங்க பையனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் பள்ளியில குடுப்பாங்க”ன்னு சொல்லிட்டு அதை பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்ட்ரக்‌ஷனாவும் எழுதி கொடுத்துட்டாங்க.\n1. இந்தியாவுல இருந்து கிளம்பும்முன் உங்க குழந்தையோட தடுப்பூசி லிஸ்ட்டை உங்க டாக்டர்ட்ட அவரோட லெட்டர் ஹெட்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு வாங்க\n2. அப்படியும் சில மருந்துகள் விட்டுப்போயிருந்தா, அதை கொடுக்க இலவசமா எதாவது அரசு மருத்துவமனைகள் இருக்கான்னு கேளுங்க, கேக்குறதில் தப்பில்லை. நமக்கு பணம் மிச்சமாகும்.\n3. உங்க குழந்தை சின்ன சின்ன வார்த்தைகளாவது ஆங்கிலத்துல பேசணும், புரிஞ்சுக்கணும். தமிழோ அல்லது உங்களோட தாய்மொழியோ பேசுறது கூட அப்பப்ப இதையும் பழக்கிட்டு வர்றது இந்த மாதிரி வெளிநாட்டுப் பயணங்களில் ரொம்ப உதவும்\nமுதல்லயே சொன்ன மாதிரி, இது என்னோட அனுபவங்கள் மட்டுமே. இது ஒரு கைட்லைனா எடுத்துக்கிட்டு நான் சொன்ன சின்ன சின்ன விசயங்களை கவனிச்சி செஞ்சிட்டோம்னா வெளிநாட்டுக்கு போய் இறங்கினப்புறம் நமக்கு அலைச்சல் மிச்சமாகும்.\nபதின்ம வயது சங்கடங்களும், நிபுணர் பதில்களும்\nதூர்தர்ஷனை அடிச்சுக்க ஆளே இல்லீங்க. சென்ற வாரத்தில் ஒரு மாலையில்\nபொன்வேளையில் தூர்தர்ஷ்னில் அருமையான ஒரு நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.\nபதின்மவயதுக்குழந்தைகளுடன் ஒரு குழந்தைகள் மனோதத்துவ நிபுணர்\nஉரையாடல் நிகழ்ச்சி. மிக அருமையாக இருந்தது. என் மனதில் பதிந்த\nஅந்த உரையாடலில் சில இங்கே பகிர்கிறேன்.\n1. என் அம்மா என்னுடைய நண்பர்களுடன் அதிகம் போனில் பேச விடுவதில்லை\nபள்ளியில் பேசுவது போதாதா என்று திட்டுகிறார். இதற்கு என்ன செய்ய\nநிபுணர் பதில்: உங்களுக்கு எப்படி உங்கள் பெற்றோர் நேரம் ஒதுக்க வேண்டும்\nஎன நினைக்கிறீர்களோ, அதே போல பெற்றோர்களுக்கும் தன் குழந்தைகளுடன்\nஅளவளாவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பள்ளி, பிற வகுப்புக்கள்\nஎன்று நீங்கள் வீடு திரும்பிய பின்னும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு\nஇருந்தால் பெற்றோருக்கு உங்களின் அருகாமை கிடைக்காமல் போகிறது.\nஅதனால்தான் பெற்றோர் அப்படி ரியாக்ட் செய்கிறார்கள்.\nஆகவே உங்களின் அருகாமையை பெற்றோர்கள் உணரும் வகையில்\nநடந்து கொள்வதும் அவசியம். அவர்களை உணராமல் தவிக்க விடுதல்\n2. என் தந்தைக்கு சமீபத்தில் வெளியூருக்கு மாற்றல் ஏற்பட்டுள்ளது.\nநானும், அம்மாவும் மட்டும் இங்கே இருக்கிறோம். அப்பா வெளியூருக்கு\nசென்றது முதல் அம்மா என்னை அதிகம் கண்ட்ரோல் செய்கிறார்.\nநீ நண்பர்களுடன் ஊர் சுற்றி கெட்டுவிடுவாய் என்கிறார். ஏன் இப்படி\nநிபுணர் பதில்: அப்பா அருகில் இல்லாததால், அதையே சாக்காக்கி\nபிள்ளை கெட்டுவிடக்கூடாது என்ற தாயின் முன்னெச்செரிக்கை\nநடவடிக்கையே இது. இதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் அன்னைக்கு\n3. அப்பா நான் சொல்வதை புரிந்துக்கொள்வது போல, அம்மா புரிந்து\nகொள்வது இல்லை( இது ஒரு மகனின் குற்றச்சாட்டு)\nநிபுணர் பதில்: அப்பாவின் சைக்காலஜி வேறு, அம்மாவின் சைக்காலஜி\nவேறு. அவர்கள் பேசும் பாஷையும் அதனால் வேறுபடும். இதை\nபுரிந்துக்கொள்வது மிக அவசியம். அம்மா பதின்ம வயதில் இருந்த\nபொழுது ஏற்பட்ட மாற்றங்கள் மன உளைச்சல் வேறு ரகம். அதனால்\nசில சமயம் அம்மாவால் மகனை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.\n(சத்தியமான வார்த்தை. அன்னைக்கு அந்த நிலை புரியாது என்பதால்\nஅவளால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த நிலையை தாண்டி வந்த\nதகப்பனின் ஆறுதல், அரவணைப்பு தர முடியாமல் வேலை என்று\n( எனக்கு இந்த இடத்தில் தோணிய\nபாட்டு,” அப்பாக்கள் பல பேரு அந்நாளில் செய்திட்ட தப்பைத்தான்\nஅடியேனும் இந்நாளில் செய்தேன் அப்பா, என்ற திரைப்படப்பாடல்தான்.\nதானும் அந்தத் தவறுகளை செய்திருப்பதால் அப்பாவுக்கு இதெல்லாம்\n4. இரவில் செல்போன் கொடுப்பதில்லை என் பெற்றோர்.\nநிபுணர் பதில்: உங்களுடைய ஏதாவதொரு செயல் அவர்களுக்கு\nஉங்களின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கும். அதன் வெளிப்பாடுதான்\nஇந்த நடவடிக்கை. நம் மீது நம்பிக்கை வருமாறு நடந்துகொள்வது\nபிள்ளைகளுக்கு அவசியம். தவிர உங்களின் இம்பல்சிவ் பிகேவியரை\nகட்டுப்படுத்துவது அவசியம் என்பதால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள்.\n5. ஜங்க்புட், ஃபாஸ்ட் புட் சாப்பிடுவதற்கு தடா போடுகிறார்கள்.இது\nநிபுணர் பதில்: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம்.\nபேலன்ஸ்ட் டயட் இல்லாமல் கண்டதைச் சாப்பிட்டோமானால் அது\nநம் மன உளைச்சலை அதிகரித்து நம்மில் ப���ரிய மாற்றத்தை உண்டு\nபடுத்தும். வாரத்திற்கு இரண்டு தடவை மேற்சொன்ன உணவை எடுத்துக்\nகொண்டால் கூட உங்களில் பெரிய மாற்றம் வந்துவிடும்.\n6. எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்\nநிபுணர் பதில்: நல்ல கேள்வி. மிக முக்கியமானதும் கூட. இந்த வயதில்\nகுறைந்த பட்சம் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். இதில் கூட, குறைந்தாலும்\nபிரச்சனைதான். நல்ல சாப்பாடு, நல்லத் தூக்கம் இது ரொம்ப முக்கியம்.\nஇப்படியாக அரைமணிநேரம் நடந்த உரையாடல் மிக அருமையாக\nபல கருத்துக்களை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்த வயதில்\n3 மாதம் வரை பைத்தியம் கூட குழந்தையை வளர்த்துவிடலாம் என்று\nசொல்வார்கள் பெரியவர்கள். ஒவ்வொரு ஸ்டேஜிலும் ஒவ்வொரு ஒரு\nபிரச்சனை இருக்கும் என்றாலும், இந்த பதின்மவயது கத்தி மேல்\n 4 வயது வரை வளர்ப்பது கூட சவால் இல்லை.\nசோனி டீவியில் கோன் பனேகா குரோர்பதி முடிவடையப்போகிறது.\nஅதனால் புது சீரியல்கள் ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதில் வரும்\nஒரு சீரியல் என்னைக் கவர்வதாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nஅது PARVARISH. குழந்தைகளை வளர்த்தெடுக்க பெற்றோர் ஒவ்வொரு\nவிதமாக ஹேண்டில் செய்ய வேண்டி இருக்கிறது என்பது உண்மை.\nநவம்பர் 21ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் இந்த சீரியல்களின்\nஎபிசோட்களை தமிழாக்கம் செய்து பதிவிடலாம் எனத்திட்டம்.\nஆனால் ஒரே ஒரு கஷ்டம் இந்த சீரியல் இரவு 9.30 மணிக்கு வரவிருக்கிறது.\nஎங்கள் வீட்டில் இருக்கும் எழுதப்படாத சட்டப்படி நானும் பிள்ளைகளும்\nகாலை வேளைகளில் மறு ஒளிபரப்பு செய்வார்கள் என நம்புகிறேன்.\nஅப்படி இருந்தால் நான் சொன்னபடி பதிவு வரும். பலருக்கு(எனக்கும் தான்) உதவும்\nஎன்ற நம்பிக்கையில் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லாத நான் சீரியல்\nDorothy Law Nolte சொல்வதைக் கேளுங்கள்:\nவிமர்சனத்தோடு வளரும் குழந்தை குறை கூறக் கற்கிறது.\nகாழ்ப்புணர்வோடு வளரும் குழந்தை சண்டையிடக் கற்கிறது\nபயத்தோடு வளரும் குழந்தை திகிலோடு வாழ்கிறது\nஇரக்கத்தோடு வளரும் குழந்தை சுயபச்சாதாபப்படக் கற்கிறது\nஏளனத்துடன் வளரும் குழந்தை வெட்க உணர்வைக் கற்கிறது\nபகையுணர்வோடு வளரும் குழந்தை பொறாமைப்படக் கற்கிறது\nஅவமான உணர்வோடு வளரும் குழந்தை குற்றவுணர்வைக் கற்கிறது.\nஊக்க உணர்வோடு வளரும் குழந்தை தன்னம்பிக்கையைக் கற்கிறது.\nசகிப்புத் தன்மையுடன் வளரும் குழந்தை பொறுமையைக் கற்கிறது.\nபுகழ்தலுடன் வளரும் குழந்தை பாராட்டக் கற்றுக் கொள்கிறது.\nஉரிமையோடு வளரும் குழந்தை அன்பு செலுத்தக் கற்றுக் கொள்கிறது.\nதிருப்தியுடன் வளரும் குழந்தை சுயமதிப்போடிருக்கக் கற்கிறது\nஅங்கீகாரத்துடன் வளரும் குழந்தை குறிக்கோளுடன் வாழக் கற்கிறது\nவிட்டுக் கொடுத்தலோடு வளரும் குழந்தை பெருந்தன்மையோடு வாழ்கிறது.\nநேர்மையோடு வளரும் குழந்தை உண்மையை மதிக்கக் கற்கிறது.\nநியாய உணர்வோடு வளரும் குழந்தை நீதிமானாக இருக்கக் கற்கிறது.\nகருணையோடு வளரும் குழந்தை மரியாதை செலுத்தக் கற்கிறது.\nபாதுகாப்புடன் வளரும் குழந்தை நம்பிக்கையைக் கற்கிறது.\nநட்புணர்வுடன் வளரும் குழந்தை, உலகம் வாழ்வதற்கான இடம் என்பதைக் கற்றுக் கொள்கிறது.\nகுழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பது.\nபெற்றோர் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது.\nஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப் படுத்துவது.\nகுழந்தையின் தனித்தன்மையை மதிப்பது; போற்றுவது.\nவயதிற்கும் மன வளர்ச்சிக்கும் ஏற்ப சுதந்திரம் அளிப்பது.\nபெற்றோர் மீது பரிவும் பாசமும் நிலைக்கவும், பயத்தைத் தவிர்க்கவும் செய்வது.\nதேவையான அளவு அன்பு காட்டுவது.\nமன, உடல் சங்கடங்கள் ஏற்படும் போது பரிவுடன் நீக்க முயல்வது.\nதிரைப்படம், விளம்பரம், தொலைக்காட்சி இவற்றின் வரையறைகளைத் தெளிவுபடுத்துவது.\nநல்ல நண்பர்களுடன் பழகவும், வீட்டிற்கு அழைத்து வரவும் அனுமதிப்பது.\nதகுதிக்கு ஏற்ற அளவு வெற்றியை அடையும் போது மகிழ்வது; பாராட்டுவது.\nகுடும்பத்தினர் யாவரும் குதூகலமாக இருக்க உதவுவது.\nநாமே எடுத்துக் காட்டாக முன்மாதிரியாக வாழ்வது.\nநிலாமகள் அவர்கள் மின்னஞ்சலில் அனுப்பியதை பதிவிட்டிருக்கிறேன்.\nஇன்னைக்கு எம் பொண்ணுக்கு செகண்ட் யூனிட் டெஸ்ட் ஆரம்பம் ,முதல் நாள் மேத்ஸ் டெஸ்ட் ,நேத்து நல்லா Revisionபண்ணிட்டா ,டெஸ்ட் எழுத சொல்லி கரெக்சன் பண்ணி முடிச்சதும் எனக்கு திருப்தியா இருந்தது,எல்லாத்தையும் விட காலைல குளிச்சு கிளம்பினதும் வேன் க்கு போறதுக்கு முன்னால அம்மா ,அப்பா இங்க வாங்கன்னு கூப்ட்டா .\n\"டைம் ஆச்சு ஹரிணி வேன் வந்துடும் சீக்ரம் வா \"ன்னு கத்திட்டு இருந்தேன் நான்.காலை நேர டென்சன் \n\"இரும்மா வரேன் ..அப்பா ப்ளீஸ் சீக்கரம் வந்து அம்மா கிட்ட நில்லுங்களேன்ப்பா\"\n\"என்னடி குட்டி இது இ���்நேரம் விளையாடிட்டு இருக்க ,இங்க வா நான் கீழ போறேன் TIME ஆச்சு .\"\nஅவளுக்கு கோபம் வந்திருக்க வேண்டும் முகத்தை சுருக்கிக் கொண்டு தேவ் இடம் போய் அவரது கையைப் பிடித்து எழுப்பி அழைத்துக் கொண்டு வந்து என் அருகில் நிற்க வைத்தாள். தேவ் என்னவோ ரிபோர்ட் அனுப்பிக் கொண்டிருந்தார் அவரது ஹெட் ஆபிசுக்கு .அந்த டென்சன் அவருக்கு .\n\"என்னடா இப்டி பண்ற ஸ்கூல் க்கு கிளம்பற நேரத்துல என்ன விளையாட்டு இது \" - மனமில்லாமல் சொல்லிக் கொண்டே எழுந்து வந்தார் .\nஒருவழியாக நாங்கள் சேர்ந்து வந்து அவள் முன் நின்றதும் ;\nஹரிணியின் முகத்தில் சிரிப்பு குமிழியிட்டது .\n\"எங்க தீபா மிஸ் EXAM DAY அன்னைக்கு பேரன்ட்ஸ் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னாங்க , என்ன Bless பண்ணுங்கம்மா ,Bless பண்ணுங்க டாடி .\"\n\"ஹேய் ...குட்டி என்னடா இது \" எனக்கு உச்சந்தலையில் ஒரு கூடை ஐஸ் கொட்டியது போல அத்தனை சந்தோசம் அப்பிக் கொண்டது. தேவ் பற்றி சொல்லவே வேண்டாம்.\n\"ஹே குட்டி இதெல்லாமா உங்க மிஸ் சொல்லித் தராங்க ,நல்ல மிஸ் தாண்டா .... \" சிரித்துக் கொண்டே மகளிடம் சொல்லி விட்டு என்னைப் பார்த்த பார்வை சொன்னது ,\nஐயே ...நல்ல அப்பா நல்ல பொண்ணு ரொம்பத் தான் அலம்பல். :)))\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/5763", "date_download": "2020-08-13T00:20:50Z", "digest": "sha1:HI2SDVQAXXQMXLMMI52LAOFDRJSOQVLC", "length": 2853, "nlines": 48, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவு நடைபயணம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்க��்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nஉலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (14-11-2018) யாழ் போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை நிலையமும், மருத்துவ குழாமும் இணைந்து நடாத்திய நடை பயணமும் அதனைத் தொடர்ந்து தாதிய பயிற்சி கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடைபெற்றன.\n« நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஒன்றினைவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/the-actresses-stirring-enthusiasm-prwsga", "date_download": "2020-08-13T00:30:11Z", "digest": "sha1:LDUCQUOFQSWS7AYCORRT5TETQGPCKUFH", "length": 20302, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரெண்டெழுத்து நடிகையின் அதிரவைக்கும் அந்தரங்கம்...!! பார்ப்பதற்கே பல லட்சம் ரூபாயாம்! எக்ஸ்டரா டைமுக்கு 3 லட்சம்!!", "raw_content": "\nரெண்டெழுத்து நடிகையின் அதிரவைக்கும் அந்தரங்கம்... பார்ப்பதற்கே பல லட்சம் ரூபாயாம் பார்ப்பதற்கே பல லட்சம் ரூபாயாம் எக்ஸ்டரா டைமுக்கு 3 லட்சம்\n அதிர்ஷ்டம் வெகு சில பொண்ணுங்களை மட்டும் சினிமா உலகில் 99 வருஷத்துக்கு லீசுக்கு எடுக்கும். அதில் இவர் மிக முக்கியமானவர்.\n அதிர்ஷ்டம் வெகு சில பொண்ணுங்களை மட்டும் சினிமா உலகில் 99 வருஷத்துக்கு லீசுக்கு எடுக்கும். அதில் இவர் மிக முக்கியமானவர். துளியூண்டு அறிமுகமாகமானபோதே அம்மாம் பெரிய நடிகருக்கு மகள் ரேஞ்சுக்கு நடித்தார். படம் பிய்ச்சுக்கிச்ச்ச்ச்சேய் அதன் பின் சில படங்களில் கவுன் போட்டு ஆடிவிட்டு காணாமல் போய்விட்டார். சுடிதார் வயதில் அவர் திரும்பி வந்தபோது இன்டஸ்ட்ரி எக்கச்சக்கமாய் மாறியிருந்தது. ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் தமிழ்நாடு முழுக்க பத்து தியேட்டர்களில் கூட ரிலீஸாகியிருக்காது. ஆனால் ரெண்டாவது படம் தட்டி கிளப்புச்சு பாருங்க அதன் பின் சில படங்களில் கவுன் போட்டு ஆடிவிட்டு காணாமல் போய்விட்டார். சுடிதார் வயதில் அவர் திரும்பி வந்தபோது இன்டஸ்ட்ரி எக்கச்சக்கமாய் மாறியிருந்தது. ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் தமிழ்நாடு முழுக்க பத்து தியேட்டர்களில�� கூட ரிலீஸாகியிருக்காது. ஆனால் ரெண்டாவது படம் தட்டி கிளப்புச்சு பாருங்க இவருக்கு மட்டுமல்ல அந்த கரடுமுரடு ஹீரோவுக்கும் செம்மத்தியான வாய்ப்பை தமிழ்சினிமாவில் உருவாக்கி கொடுத்தது. ரெண்டு பேரும் தமிழர்களின் மனசிலே ராசா, ராணியாட்டமாக பதிந்துவிட்டனர்.\nஅந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு நாயகி மளமளவென தொட்ட உச்சமெல்லாம் அசாதாரணமானது. வாய்ப்பு வளரவளர அம்மணியின் வாலிபமும் மெருகேறி மினிமினுப்பாகி எங்கேயோ போனது. தன் வயசுக்கு அப்போது பீக்கில் இருந்த சின்ன ஹீரோக்கள் கூடத்தான் அவர் டூயட் பாடியிருக்க வேண்டும். ஆனால் அவரை தேடி வந்ததோ படா மாஸ் ஹீரோக்களின் ஜோடி வேடம்தான். ச்சும்மா சொல்லக்கூடாது வெளுத்து வாங்கினார். கவுண்டர் பாணியில் சொல்வதென்றால்...தொட்ட படமெல்லாம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டோ ஹிட்டு அம்மணிக்கு எல்லாமே அவங்க அம்மாதான். கால்சீட் டீலிங்கிலிருந்து, டாப் சீக்ரெட் விஷயங்களை டீல் செய்வது வரை மம்மிதான் ஆல் இன் ஆல்.\nசினிமாவில் மகள் சம்பாதித்துக் கொட்டுவதை மூட்டைக் கட்டிக் கொள்வது பத்தாதென்று, கடைதிறப்பு விழா அதுயிதுவென அவற்றிலும் கோர்த்துவிட்டு லட்சங்களை அள்ளிவிடுவார். இப்படியான பங்ஷனுக்கு போன இடத்தில் கொஞ்சம் முன்னப்பின்ன என்று அதன் உரிமையாளர்கள் இழுத்தாலும் கூட பொண்ணிடம் கொஞ்சலாக பேசி கன்வின்ஸ் செய்துவிடுவார். இப்படித்தான் அம்மணி கோடம்பாக்கத்தில் பீக்கில் இருந்து மெதுவாக சரிய துவங்கிய நேரம். கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு அம்மணியை அழைத்தார்கள். மம்மியிடம் பேசினார் அதன் பி.ஆர்.ஓ. கடைதிறப்புக்கு ரெண்டு லட்சம், ஹோட்டலில் பார்ட்டியில் ’ஸ்பெஷலாக கலந்து கொள்ள’ எக்ஸ்ட்ரா மூணு லட்சம் என்று மம்மி ஒரே போடாக போட்டார். பெரிய இழுபறிக்கு பின் டோட்டலாக நாலரை லட்சத்தில் வந்து ஓ.கே.ஆனது.\nசென்னையிலிருந்து கேரளத்துக்கு கிளம்ப வேண்டிய நாள், எதிர்பாராதவிதமாக அம்மணியின் மம்மிக்கு காலில் செம்ம அடி. நடக்க என்ன நகர கூட முடியவில்லை. மம்மி இல்லாமல் அம்மணியின் வண்டி நகரமாட்டேங்குது பிடிவாதமாய். கேரள பி.ஆர்.ஓ.வோ ‘மேடத்துக்கு வேண்டி நாங்கள் ஸ்பெஷலாயிட்டு அட்வர்டைஸ்மெண்டு செஞ்சு இப்ப நீங்கள் வரலேன்னு சொன்னா, ஞான் எந்து செய்யும் மேடம். சேர்மன் கொறச்ச கெடுபிடி டைப்பான இப்ப நீங்கள் ��ரலேன்னு சொன்னா, ஞான் எந்து செய்யும் மேடம். சேர்மன் கொறச்ச கெடுபிடி டைப்பான பேமெண்ட் ப்ராப்ளம் இல்லாம கிட்டும். ஸோ வேகம் வரணும், வேக வரணும்.’ என்று நெருக்கடி கொடுக்க, வேறு வழியில்லாமல் பொண்ணு மட்டும் தனியாக கிளம்பிவிட்டது.\nகேரளாவில் போய் இறங்கி, பங்ஷன் ஸ்பாட்டுக்கு போன பின் தான் தெரிந்தது அது ஒண்ணும் புதிய அல்லது பெரிய கடை திறப்பு விழா அல்ல. ச்சும்மா இருபதுக்கு இருபது அடி சைஸில் மொபைல் போன் கடை திறப்பு விழாதான். ஷாக்கான பொண்ணு பி.ஆர்.ஓ.விடம் இதை கேட்க, ‘மேடம் இது ஒரு ப்ராப்ளமல்லா. நிங்களுக்கு பேமெண்ட் சரியாயிட்டு கிட்டும், கிட்டும்.’ என்று பிரஷர் போட பொண்ணும் திறப்புவிழாவுக்கு போய்விட்டு வந்தது. மொக்க பங்ஷன் அது. பக்கத்து கடைக்காரனுக்கு கூட தெரியாது, இந்த கடைக்கு கோடம்பாக்கத்தின் அம்மாம் பெரிய ஸ்டார் வந்திருக்கிற விஷயம்.\nஅந்த பங்ஷனுக்கு கடை ஓனர் வீட்டிலிருந்து எந்த லேடியும் வரவில்லை. மளமளவென ஓப்பனிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் ஓனர். அம்மணிக்கு அவரை பார்த்தாலே அதிர்ச்சியோ அதிர்ச்சி மம்மிக்கு போன் போட்டு ஹை பிட்சில் எகிறத் துவங்கியது இப்படி...’ எடீ மம்மிக்கு போன் போட்டு ஹை பிட்சில் எகிறத் துவங்கியது இப்படி...’ எடீ நீ என்ட அம்மயோ அல்லா வில்லியோ நீ என்ட அம்மயோ அல்லா வில்லியோ ஈ ஆளு ஒரு கிழவனானு ஈ ஆளு ஒரு கிழவனானு ஞான் எப்படி இவிடெ அட்ஜஸ்ட் செய்ய ஞான் எப்படி இவிடெ அட்ஜஸ்ட் செய்ய ஷாப் ஓப்பனிங் பங்ஷனுக்கு ரெண்டு லட்சம் கிட்டிட்டல்லே ஷாப் ஓப்பனிங் பங்ஷனுக்கு ரெண்டு லட்சம் கிட்டிட்டல்லே அது மதி. ஞான் இப்பவே அவிடெ கிளம்பணும், ஆ பி.ஆர்.ஓ.வுக்கு போன் செய்யு அது மதி. ஞான் இப்பவே அவிடெ கிளம்பணும், ஆ பி.ஆர்.ஓ.வுக்கு போன் செய்யு இல்லங்கில் ஞான் இவிடெ மோகன்லால் ஏட்டன், பின்னே திலீப் ஏட்டனுக்கு போன் செய்யும் இல்லங்கில் ஞான் இவிடெ மோகன்லால் ஏட்டன், பின்னே திலீப் ஏட்டனுக்கு போன் செய்யும் வசதி எங்ஙனம்’ என்று கத்திவிட்டு போனை கட் செய்துவிட்டது.\nமிரண்டு போன மம்மியோ பி.ஆர்.ஓ.வுக்கு போன் போட்டு ‘யோவ் பொண்ணு உங்க கிழட்டு ஓனரை பார்த்து மிரளுறா. நான் பக்கத்துல இருந்தாலாவது ஏதாச்சும் பேசி சம்மதிக்க வைப்பேன். இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. ப்ளீஸ் அனுப்பி வெச்சுடு பாப்பாவை.��� என்று அழுது வடிய, பி.ஆர்.ஓ. மனமிறங்கி ஓனரிடம் பேசியிருக்கிறார். அம்மணியோடு எப்போ மீட்டிங்கில் உட்காரலாம் என்று துடித்துக் கொண்டிருந்த ஓனர் இதைக் கேட்டதும் டென்ஷனின் உச்சத்துக்கு போய் குதியோ குதியென குதித்துவிட்டார். பி.ஆர்.ஓ. அம்மணியிடம் பேசி பார்க்க, ‘பின்னே ஞான் போலீஸுக்கு போன் செய்யும்’ என்று மிரட்டிவிட்டது பொண்ணு. பைத்தியம் பிடிக்கிற நிலைமைக்கு போன பி.ஆர்.ஓ. ரெண்டு தரப்புக்கும் இடையில் பேசி கட்டக் கடைசியில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நிறுத்தினார்.\nஅதன்படி.....ஓனருடனான மீட்டிங்கில் ஸ்பெஷலாய் கலந்து கொள்வார் அம்மணி. அதுவும் ஸ்கின் கலர் ஆடையில். அவரை பார்க்கலாம், பார்க்கலாம், பார்க்கலாம், ரசிக்கலாம் அவ்வளவே. ஆனால் டச் மட்டும் செய்யவே கூடாது. இதுதான் அக்ரீமெண்ட், இதுக்கு ஃபுல் பேமெண்ட். போனால் போகிறதென்று பொண்ணு சம்மதிச்சது, அட்லீஸ்ட் பார்க்கும் பாக்கியமாவது கிடைச்சுதே என்று ஓனரும் சம்மதிச்சார். அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலில் அந்த ‘கண்காட்சி’ நடந்தது. வெறும் பார்வையாளனாக ஓனர் அமர்ந்திருக்க, அம்மணி வெறும் ஐந்தே நிமிடம் நடந்துவிட்டு போனார் ஸ்பெஷலோ ஸ்பெஷல் உடையில். இதுக்கு ஓனர் அழுத பணம் மூணு லட்சம் அவ்வளவே. ஆனால் டச் மட்டும் செய்யவே கூடாது. இதுதான் அக்ரீமெண்ட், இதுக்கு ஃபுல் பேமெண்ட். போனால் போகிறதென்று பொண்ணு சம்மதிச்சது, அட்லீஸ்ட் பார்க்கும் பாக்கியமாவது கிடைச்சுதே என்று ஓனரும் சம்மதிச்சார். அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலில் அந்த ‘கண்காட்சி’ நடந்தது. வெறும் பார்வையாளனாக ஓனர் அமர்ந்திருக்க, அம்மணி வெறும் ஐந்தே நிமிடம் நடந்துவிட்டு போனார் ஸ்பெஷலோ ஸ்பெஷல் உடையில். இதுக்கு ஓனர் அழுத பணம் மூணு லட்சம்\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉங்களால் கட்ட முடியாமல் விட்ட எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க சிறப்பு திட்டம்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உய���்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-caders-wife-afraid-about-modi-prg79v", "date_download": "2020-08-13T00:13:50Z", "digest": "sha1:MHTRT5R4QURQI2DG5NOBCYVXSMTXR35W", "length": 9481, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியைப் போல தங்கள் கணவர்களும் ஓடிப்போயிடுவாங்ளோன்னு பாஜக மனைவிமார்கள் பயம்!! வெளுத்து வாங்கிய மாயாவதி !!", "raw_content": "\nமோடியைப் போல தங்கள் கணவர்களும் ஓடிப்போயிடுவாங்ளோன்னு பாஜக மனைவிமார்கள் பயம்\nமோடி தனது மனைவியை தவிக்கவிட்டு ஓடியதுபோல் தங்கள் கணவர்களும் ஓடிப் போவார்களோ என பாஜகவினரின் மனைவிகள் பயப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் பாஜகவில் இருக்கும் தங்களது கணவர்கள் பிரதமர் மோடியை நெருங்கும்போது அவர்களின் மனைவிகள் எல்லாம் அச்சப்படுவதாக எனக்கு தெரியவந்துள்ளது என கிண்டல் செய்துள்ளார்.\nமோடியை போலவே தங்களது கணவர்களும் நம்மை கைவிட்டு ஓடிப் போவார்களோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.அரசியல் ஆதாயத்திற்காக கட்டிய மனைவியை கைவிட்ட மோடி மற்றவர்களின் சகோதரிகளுக்கும் மனைவிகளுக்கும் எப்படி மதிப்பளிப்பார் என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதைப்போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த நாட்டில் உள்ள பெண்கள் மோடியை போன்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இதுவே மோடியால் கைவிடப்பட்ட அவரது மனைவிக்கு நாம் செய்கின்ற மரியாதையாக இருக்கும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.\nகொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nகொரோனாவுக்கு எதிரான போரில் சரியான திசையில் செல்கிறோம்... பிரதமர் மோடி பெருமிதம்..\nதேசிய கல்விக் கொள்கை ஒருதலைபட்சமானது.. அனைத்தையும் சிதைக்கக்கூடியது.. மோடிக்கு கடிதம் எழுதிய மு.க. ஸ்டாலின்\nமோடி செய்த சிறிய தவறு… உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஏற்பட்ட சோதனை..\nராமர் கோவில் பூமி பூஜை.. சென்டிமெண்டாக வழங்கப்பட்ட முதல்பிரசாதம் யாருக்கு.. சென்டிமெண்டாக வழங்கப்பட்ட முதல்பிரசாதம் யாருக்கு.. நெகிழ்ந்து போன அந்த குடும்பம்.\nராமர் கோவில் பூமி பூஜை.. தலித் என்பதால் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லையா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கி��� பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sasikala-will-be-released-soon-from-jail-pre207", "date_download": "2020-08-13T00:28:23Z", "digest": "sha1:SRJQSW5FGZN7HRJC2UOVV2CKLI52EB24", "length": 11648, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் நாளை கர்நாடகா லீவு விட்டு, திருவிழாவாக கொண்டாடுமா!! ஆச்சர்யத்தில் அமமுகவினர்...", "raw_content": "\nசசிகலா சிறையிலிருந்து வெளியே வரும் நாளை கர்நாடகா லீவு விட்டு, திருவிழாவாக கொண்டாடுமா\nசொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் நாள் கர்நாடகாவில் கோலாகலமான விழாவாக இருக்கும் எனத் தெரிகிறது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் நாள் கர்நாடகாவில் கோலாகலமான விழாவாக இருக்கும் எனத் தெரிகிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்று இரண்டு வருடம் ஆகியுள்ளது. இன்னும் ஒன்றரை வருடம் அவர் சிறையில் இருக்க வேண்டும். ஆனால் தண்டனையை முழுமையடையும் முன்பே சிறையில் இருந்து அவர் வெளியே வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nசசிகலாவிற்கு அபராதமாக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய்யை இன்னும் சில நாட்களில் செலுத்த உள்ளார். இதற்கு அடுத்தபடியாக டிஐஜி ரூபா சசிகலா மீது கொடுத்த��� இருக்கும் ரூபாய் லஞ்ச புகாரில் இருந்து வெளியே வந்துவிட்டால், ரிலீஸில் சிக்கல் இருக்காது. ஜூலை மாத இறுதிக்குள் இந்த புகாரில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சசிகலா குடும்பத்தினர் நம்புகின்றனர்.\nஇந்நிலையில் சசிகலா நன்னடத்தை விதியை வைத்து சிறையில் இருந்து இன்னும் 5 லிருந்து 6 மாதங்களில் ரிலீஸ் ஆவார் என சொல்லப்படுகிறது. அதாவது, கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் 1ல் தேதி கர்நாடக மாநிலமே திருவிழா கோலமாக இருக்கும். பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 100 கைதிகள் வரை நன்னடத்தை விதியின் படி வெளியேற இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் சசிகலா பெயரும் இருக்கிறதாம்.\nஇந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இது எல்லாம் சசிகலாவிற்கு நன்னடத்தை சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே இதெல்லாம் நடக்கும் ஒரு வேளை டிஐஜி ரூபா கொடுத்துள்ள லஞ்சப்ப புகாரில் தீர்ப்பு மாற்றி அமைந்துவிட்டால் மொத்தமாக சொதப்பல் ஆகிவிடும் என சொல்கிறார்கள்.\nசசிகலா கை காட்டும் நபரே. அடுத்த முதல்வர். பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.\nஆபாச படமெடுத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் சசிகலா தற்கொலை... வசமாக சிக்கும் திமுக பிரமுகர்..\nசசிகலா வெளியே வந்ததும் அதிமுகவுக்கு தலைமை ஏற்பார்... கொளுத்தி போட்ட கார்த்தி சிதம்பரம்..\nஎங்களுக்கு எப்போதும் சசிகலா எதிரிதான்... அதிமுக அமைச்சர் தடாலடி பேட்டி..\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை அமைச்சர் ஜெயக்குமார் சரவெடி. அதிமுகவிற்குள் கிளம்ப இருக்கும் அடுத்த பூதம்.\nசசிகலா வெளியே வரட்டும்... அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியெல்லாம் காலி... அமமுக நிர்வாகி சரவெடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சி��ை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-saravanan-recieved-kalaimamani-award/", "date_download": "2020-08-13T00:34:27Z", "digest": "sha1:B4ST6LRGFRFEJLL47ZD77J65F5VKK2C7", "length": 8881, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "குழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.! வைரலாகும் புகைப்படம்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் குழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.\nகுழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சரவணன் எந்த ஒரு பேட்டியும் அளிக்காமல் தான் இருந்து வருகிறார். சொல்லபோனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை புகைப்படம் கூட வெளியாகாமல் தான் இருக்கிறது. கடந்த வார இறுதியிலாது சரவணன் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரவணன் குறித்து கமலா போட்டியாளர்களோ வாயே திறக்கவில்லை.\nஇதையும் பாருங்க : இந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.\nஇந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொது��்குழுவில் பரிந்துரைத்தபடி, இயல், இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற பல்வேறு கலைப்பிரிவுகளில் புகழ்பெற்ற, திறமைமிக்க 201 கலை வித்தகர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதில் சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.\nசமீபத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் சரவணன் தனது குழந்தையுடன் சென்று விருதினை பெற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணனை பார்த்ததில் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleஇந்தா ஆரம்பிச்சிட்டாங்களா அடுத்த சண்டையை.\nNext articleபிகிலில் பணிபுரிந்த 400 கலைஞர்களுக்கு விஐய் கொடுத்துள்ள வித்யாசமான பரிசை பாருங்க.\nநீங்களாவது தைரியமா பேசுறீங்களே. தீவிர தல ரசிகர் ஆர் கே சுரஷுன் வீடியோவை பதிவிட்டு மீரா மிதுன் நன்றி.\nமொதல்ல இத கத்துக்கோங்க – விஜய்யிடம் மன்னிப்பு கேட்க சொன்ன விவேக்கிற்க்கே அட்வைஸ் செய்த மீரா மிதுன்.\nஇதான் விஜய் பொண்ணுங்கள மதிக்கறதா – விஜய் அசினின் வீடியோவை பதிவிட்ட மீரா மிதுன்.\nபிக் பாஸில் இன்று எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான்.\nகவின் வெளியேறியதால் இறுதி நாளில் ஏற்படும் மாற்றம். ஒட்டிங்கில் இவர் தான் முதல் இடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/141446-.html", "date_download": "2020-08-13T00:18:21Z", "digest": "sha1:CIW5PZVNLGUC4QO4NOLIO3KSMAWJQG4D", "length": 16643, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: கேரள காங்கிரஸுடன் முரண்படும் ராகுல் காந்தி | சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: கேரள காங்கிரஸுடன் முரண்படும் ராகுல் காந்தி - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும��: கேரள காங்கிரஸுடன் முரண்படும் ராகுல் காந்தி\nசபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியம் காக்கப் பட வேண்டும் என்று கூறி வரும் கேரள காங்கிரஸ் கட்சிக்கு முரண்பட்டு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்தூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சபரிமலை விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டனர் அதற்கு ராகுல் கூறுகையில், “இது மிகவும் உணர்வுப்பூர்வமானவிஷயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டு இருக்கும்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்ய அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள என்னுடைய காங்கிரஸ் கட்சி அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்க இந்த விஷயத்தை அணுகுகிறார்கள். ஆதலால், இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து வேறு, கேரள காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறு.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விசாரணை நடத்தப்பட்டால் மோடி நிச்சயம் சிறைக்கு செல்வார். அனைத்துவிதமான விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஆதாயம், லாபம் அடைந்தவர் அனில் அம்பானி மட்டுமே.\nபாஜக தவறான கொள்கையால் பாகிஸ்தான் தீவிரவாத செயல்களை அதிகமாக ஊக்குவிக்கிறது. பாஜகவின் கொள்கைகளால்தான் இந்திய வீரர்கள் ஏராளமானோர் எல்லையில் உயிர்த்தியாகம் செய்கிறார்கள். ஊழல், வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சினை ஆகிய எதையும் சரியாக கையாளுவதில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது” எனத் தெரிவித்தார்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறை���ுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nகேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி\nகாஷ்மீர் - டெல்லி எக்ஸ்பிரஸ் சாலைத் திட்டம்; பணி தொடக்கம்\nகோவிட்-19 தடுப்பூசி மருந்துகள்: வாங்குவது, எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை: நிபுணர்கள் குழு...\n167 ஆண்டுகளில் ரயில்வேயில் முதல்முறை: பயணிகளிடம் பெற்ற டிக்கெட் முன்பதிவு வருவாயைவிட திரும்ப...\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 3 நிறுவனங்கள் தேர்வு\n2021, 2022 ஐபிஎல் டி20 தொடரிலும் தோனி பங்கேற்பார்: சிஎஸ்கே அணியின் சிஇஓ...\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கிய கேரள...\nவி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை: வைகுண்ட ராஜன் வீட்டிலும் ரெய்டு\nஒரே மாணவியைக் காதலித்ததால் விபரீதம்; இரு மாணவர்கள் தீயில் எரிந்து பலியான துயரம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561261-cops-asking-for-e-pass-with-attorneys-going-to-court-work-the-high-court-ordered-the-police-to-respond.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-12T23:16:22Z", "digest": "sha1:BM73IYO2E2RT7LSPPJPBFV3RNN3TAI7Q", "length": 20264, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிமன்றப் பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களிடம் இ-பாஸ் கேட்கும் போலீஸார்: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | Cops asking for e-pass with attorneys going to court work: The High Court ordered the police to respond - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nநீதிமன்றப் பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களிடம் இ-பாஸ் கேட்கும் போலீஸார்: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nவழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்குப் பணிக்காகச் செல்லும்போது போலீஸார் தடுப்பதாகவும், இ-பாஸ் கேட்பதாகவும், இதனால் வழக்குகள் பாதிக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் கலையரசி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை அடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள், மருத்துவம், ஊடகத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் நிறுவனம் சார்ந்த அடையாள அட்டை, இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவித்தது.\nவழக்குக்காக அலுவலகம் செல்லும், நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்களை அவர்களது அடையாள அட்டையைக் காண்பித்தால் அனுமதிக்கும்படி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஏற்கெனவே டிஜிபியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர்களிடம் போலீஸார் இ-பாஸ் கேட்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.\nவழக்கறிஞர் அலுவலகத்திற்குப் பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும், இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிப்பதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி , உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.\nஅவரது மனுவில், “ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்பட்டாலும், ஆன்லைன் மூலம் நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில் டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணைப் பணிகளுக்காக வழக்கறிஞர்கள் அலுவலகம் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.\nவழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பதால், நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. ஆன்லைனில் வழக்குத் தாக்கல் செய்தாலும், கூடுதல் ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழங்க வேண்டியுள்ளதால், அலுவல்ரீ���ியாகச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்குத் தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசென்னையில் தினமும் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் கண்டறியப்படுகின்றனர்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி\nபிற மாநில தமிழ்ப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\n ஜூன் 29-ல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nகரோனா ஊரடங்கால் முடங்கிப்போன சாலையோர வியாபாரிகளுக்கு உதவிக் கரம்- ‘பக்கபலமாக இருப்போம்’ என அழைக்கும் ‘யுனைட்டட் வே சென்னை’\nCops asking for e-passAdvocatesGoing to court workHigh Court orderedPolice to respondநீதிமன்ற பணிவழக்கறிஞர்இ-பாஸ்போலீஸார்காவல்துறைபதிலளிக்கஉயர் நீதிமன்றம்உத்தரவுChennai newsCorona tn\nசென்னையில் தினமும் 3,500 பேர் நோய் அறிகுறியுடன் கண்டறியப்படுகின்றனர்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்...\nபிற மாநில தமிழ்ப் பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க...\n ஜூன் 29-ல் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nசென்னைக்கு அடுத்தபடி��ாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nகுட்கா தடையின்றி கிடைப்பதை நிரூபிக்கவே பேரவைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது: அது உரிமை மீறலாகாது:...\nவனத்துறையினர் தாக்கி உயிரிழந்த தென்காசி விவசாயி மறு பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்...\nகேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம்...\nதிருச்சி - ராமேஸ்வரம் இடையே தண்டவாள உறுதித்தன்மையை அறிய சோதனை ஓட்டம்\nகுற்றாலம் அருகே யானை மிதித்து வேட்டைத் தடுப்பு காவலர் மரணம்\nசுதந்திர தின பாதுகாப்புக்கு 15000 போலீஸார்: சென்னை காவல்துறை அறிவிப்பு\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nபுதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 300-ஐக்...\nமகாராஷ்டிராவில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் இல்லை: முந்தைய தேர்வுகள் அடிப்படையில் பட்டம் வழங்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/142568-2018.html", "date_download": "2020-08-13T00:04:56Z", "digest": "sha1:7WI4T7SKTMUPGDHEUXKNNFCAW4IHI47B", "length": 17276, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வேதியியலுக்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு: ஆர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரிகரி வின்ட்டர் வென்றனர் | வேதியியலுக்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு: ஆர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரிகரி வின்ட்டர் வென்றனர் - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nவேதியியலுக்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு: ஆர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரிகரி வின்ட்டர் வென்றனர்\nராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ், 2018ம் ஆண்டு வேதியியல் துறையில் பாதைத்திறப்பு ஆய்வுக்காக, பிரான்சிஸ் ஹெச்.ஆர்னால்ட் மற்றும் ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகரி பி. வின்ட்டர் ஆகியோருக்கு நோபல் பரிசை அறிவித்துள்ளது.\nஇதில் பிரான்சிஸ் ஹெச்.ஆர்னால்ட் என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த ஆய���வாளார் ஆவார், இவருக்கு “நொதியங்களின் (Enzymes) நெறிவழிப்படுத்தப்பட்ட பரிணாமம்” என்ற ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.\nஇன்னொரு விஞ்ஞானியான ஜார்ஜ் பி.ஸ்மித் என்பவரும் அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர். மற்றொருவரான சர் கிரிகரி பி.வின்ட்டர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் எம்.ஆர்.சி. மூலக்கூறியல் உயிரியல் பிரிவில் ஆய்வாளராவார். இவர்கள் இருவரும் நோய் எதிர்ப்பொருள் மற்றும் புரதங்களின் உண்ணிகள் அல்லது விழுங்கிகள் பற்றிய முக்கிய ஆய்வுக்காக நோபல் வென்றுள்ளனர்.\nஇதில் நொதியங்கள் பற்றிய ஆய்வு எரிபொருள் முதல் மருத்துகள் உற்பத்தி வரை பலதுறைகளில் மானுட குல வளர்ச்சிக்குப் பயன்படுவதாகும். அதே போல் பேஜ் டிஸ்ப்ளே முறையைப் பயன்படுத்தி பரிணாமம் அடையும் நோய் எதிர்ப்புப் பொருள், கேன்சர் உள்ளிட்ட ‘தற்தடுப்புச் சக்தி கொண்ட’ நோய்களை எதிர்க்கவல்லது. சில சந்தர்ப்பங்களில் ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு பரவும், தாவும் மெட்டா ஸ்டேடிக் கேன்சர்களையும் எதிர்க்கவல்லது.\nஉயிர்வாழ்க்கையின் ரசாயன உபகரணமான புரோட்டீன்கள் என்பது தனிப்பயனாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இன்று பிரமிக்கத்தக்க வகையில் நினைத்துப் பார்க்க முடியாத பல்லுயிரிப் பெருக்கத்துக்கு வழிவகை செய்துள்ளது.\nஇந்த நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் பரிணாமம் எனும் ஆற்றலினால் உத்வேகம் பெற்றவர்கள், எனவே மரபணு மாற்றம், தேர்வு (செலக்‌ஷன்), போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் மனிதனின் வேதியியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்டும் புரதங்களைக் கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த ஆய்வுகள் பிற்பாடு பெரிய அளவில் மானுட குலத்துக்கு பயனளிக்கும் ஆய்வுகளின் ஆரம்பக் கட்டம்தான் என்று நோபல் அகாடமி தன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் ��லனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nகமலா ஹாரிஸ் தேர்வு: ஒபாமா பாராட்டு\nசோமாலியாவில் வெள்ள பாதிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\n2011 உ.கோப்பை: பாக்.கிற்கு எதிராக அரையிறுதியில் சச்சின் ஆடியது நல்ல இன்னிங்ஸ் அல்ல:...\nநாம் ஒன்றும் கவுன்ட்டி கிரிக்கெட் பவுலர்கள் அல்ல: பாக். தோல்விக்கு கேப்டன் அசார்...\nஷான் மசூத் அபாரமான 156 ரன்கள்; பாக்.326; ஸ்டோக்ஸை 0-வில் பவுல்டு செய்த...\nமகாவிரட்டலில் அயர்லாந்து அபார வெற்றி: இங்கி.யைப் புரட்டி எடுத்த பால் ஸ்டர்லிங், பால்பர்னி...\nதித்லி புயலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: ஆந்திர அரசு அறிவிப்பு\nஇரண்டு பேர் பார்ப்பதல்ல சினிமா - தியாகராஜன் குமாரராஜா நேர்காணல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-08-13T00:10:51Z", "digest": "sha1:IZSANYFOKPDJT5XRANOXLSYFQERUQ45O", "length": 9156, "nlines": 74, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த மாதம் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் விலை உயருகிறது...... நிறுவனங்கள் சலுகைகள் எதுவும் அறிவிக்குமா? - TopTamilNews", "raw_content": "\nஇந்த மாதம் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் விலை உயருகிறது…… நிறுவனங்கள் சலுகைகள் எதுவும் அறிவிக்குமா\nஇந்த மாதம் டாடா மோட்டார்ஸ், மாருதி ���ுசுகி உள்பட பல வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகனங்கள் விலை உயருகிறது. அதேசமயம் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்நிறுவனங்கள் ஏதாவது சலுகைகள் அறிவித்தால் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.\nமோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் பி.எஸ்.6 ரக என்ஜின் வாகன தயாரிப்பு மாறியதால் அதற்கான செலவினம் உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகன தயாரிப்புக்கான அடக்க செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மாதம் விலையை உயர்த்த போவதாக கடந்த மாதமே அறிவித்தன.\nஅதன்படி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மகிந்திரா அண்டு மகிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ், கியா மோட்டார்ஸ், நிசான் மோட்டார்ஸ் இந்தியா மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாதம் முதல் விலையை உயர்த்துகின்றன. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்ஸ் நிறுவனங்களும் விலை அதிகரிக்க உள்ளன.\nஇரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் விலை இந்த மாதம் உயர்த்த போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்நிறுவனம் தனது அனைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை ரூ.2,000 உயர்த்தும் என தெரிகிறது. ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஏதாவது சலுகைகள் அறிவித்தால் வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்.\n2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..\nகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்��ை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/05-17-2020-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-12T22:58:12Z", "digest": "sha1:3GUE2TCTCKRWIN7QLQIL47PTUHFNZ6FP", "length": 4647, "nlines": 77, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "05-17-2020 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஅனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்\nமானிடத்தெய்வங்களாய் – கவிதா அ.கோ\nஉரைசால் பத்தினி -ஸ்ரீ ஸ்ரீதர்\nஅனைதந்தை இல்லத்துச் சுகம் -வ.க.கன்னியப்பன்\nஅரியணைக்கான போராட்டம் -வ. செளந்தரராஜன்\nஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்\n– அவிநாசியப்பர் கோவில் -லோகமாதேவி\nதிரை விமர்சனம் – வரன அவஸ்யமுண்டு\nபச்சை நிறமே…- யானைக்கொழிஞ்சி -லோகமாதேவி\nவாழ்க்கையின் ஓரத்திற்கே… -Selected Photo\nசிரிப்போ சிரிப்பு -Selected Joke\nநலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை\nநல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=training%20centers", "date_download": "2020-08-13T00:10:44Z", "digest": "sha1:FCYLQHH2MIULAKYZXH6THC5H7KLXTEQJ", "length": 5209, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"training centers | Dinakaran\"", "raw_content": "\nஉடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க அனுமதி அளித்த வகையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க பயிற்சியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...\nடாஸ்மாக் கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கும்போது, தட்டச்சு, கணி��ிப்பயிற்சி மையங்களை திறக்க அனுமதிக்காதது ஏன் : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி\nசோதனை கடவுள் அளிக்கும் பயிற்சி\nஜாலி மையங்களானது தனிமை மையங்கள் ஹே, உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா... தய்யடா...மும்பையில் 40 வயது பெண் பலாத்காரம்\nஎம்ஜிஆர் திரைப்பட பயிற்சி கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்\nதட்டச்சுப்பயிற்சி மையங்களை அனுமதிக்காதது என்.: தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 69 தனியார் கொரோனா சோதனை மையங்களுக்கு அனுமதி: சென்னையில் 30 மையங்கள்; ஐசிஎம்ஆர் தகவல்\nஅஞ்சல் துறை ஆதார் மையங்களில் சேவை குறைபாடு\nவிவேகானந்தா பள்ளியில் போலீசாருக்கு யோகா பயிற்சி\nசிவகங்கை மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் ஏடிஎம் மையங்கள்: வாடிக்கையாளர்கள் சிரமம்\nஜிம்கள், யோகா மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு\nபயிர் காப்பீடு செய்ய 24 மணி நேரமும் இ-சேவை மையங்கள் செயல்படும்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்\nராமநாதபுரத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி\nகொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி\nபயிற்சி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு இல்லை: தீர்ப்பாயம் உத்தரவு\nமாநகராட்சி பகுதிகளில் நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி: ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் இயங்கும்\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் சிறப்பு சிகிச்சை மையம்\nஉடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்களை திறக்க புதிய நெறிமுறைகள்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியீடு..\nபழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும்: தெற்கு ரயில்வே\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6419.html", "date_download": "2020-08-12T23:24:01Z", "digest": "sha1:GMMMAAEBEWZXI64KKZP245UY7Y4FNSGU", "length": 4811, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> எங்கே செல்கிறது இளைய சமுதாயம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துல் கரீம் \\ எங்கே செல்கிறது இளைய ச��ுதாயம்\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nபெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய சட்டங்களே தீர்வு\nகுர்ஆனை எளிதில் ஓதிட – தொடர் 23\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 25\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 24\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 23\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஉரை : கரிம் இடம் : சேதுபாவாசத்திரம்,தஞ்சை(தெ) நாள் : 27.09.2016\nCategory: அப்துல் கரீம், ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், பொதுவானவை, முக்கியமானது\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nமிஹ்ராஜ் படிப்பினை… – தலைமையக ஜும்ஆ\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 41\nகொடுத்த கடனை திரும்ப கேட்டால் குற்றமா\nகுர்ஆனை எளிதில் ஓதிட – பாகம் 13\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep19/9814-2019-09-13-04-30-25", "date_download": "2020-08-12T23:57:51Z", "digest": "sha1:CZUSK5ODU3GVBHLC2TCJ5M6WBBUTXJQW", "length": 14273, "nlines": 299, "source_domain": "www.keetru.com", "title": "ஏதாவது செய்திடுவோம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nநாடெங்கும் தொடரும் தாழ்த்தப்பட்டோர்க்கெதிரான வன்முறைகள்\nதமிழ் குடமுழுக்குக்கு ஆகமங்கள் தடையா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதமிழைப் படிப்போம்... தமிழில் படிப்போம்...\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களும் சாதி சாதிவெறியோடு நடக்கிறார்களே\nஇந்தியாவின் பெருமையை உலகறிய செய்த மோடி\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 26, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nஉழவுத் தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப் பார்வையும்\nகாணி நிலம் - ஜனவரி - ஜூன் 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nசமூக நீதி என்னும் மண்டல்\nடிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாடுகளை வாங்கப் போவதாக அறிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் - பின்னணி என்ன\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2010\nஒரு ரூபாய்க்கு அரிசி இருக்கு\nகம்பெனி சரக்காக மாறியது கல்வி\nவளைச்சு வளைச்சு விளாசும் லத்தி\n- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகா���்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/3.html", "date_download": "2020-08-12T23:35:48Z", "digest": "sha1:6ABKOWMMXBIWZL5632A6YGQR72UD7BKM", "length": 13179, "nlines": 87, "source_domain": "www.nimirvu.org", "title": "நிமிர்வுகள் - 3- முறைதவறும் முன்மாதிரிகள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / நிமிர்வுகள் - 3- முறைதவறும் முன்மாதிரிகள்\nநிமிர்வுகள் - 3- முறைதவறும் முன்மாதிரிகள்\nஅப்புக்காத்தர்: இண்டைக்கு இவையளுக்கு ஒரு வழி பண்ணாட்டி… நான் யார் எண்டு பாருங்கோவன்…\nஅப்புக்காத்தர்: எனக்கு இப்ப இருக்கிற கோபத்திற்கு… நீங்க வேற…\nஅன்னம்மாக்கா: என்ன ஏதேனும் பிரச்சினையே…\nஅப்புக்காத்தர்: பிரச்சினையோவோ… நீங்களே சொல்லுங்கோ….. நான் யார்…\nஅன்னம்மாக்கா: உது என்ன கேள்வி… நீங்க இந்த ஊரில உள்ள ஒரு மெத்தப்படித்த பெரிய மனிசர்…அப்புக்காத்தர்….\nஅப்புக்காத்தர்: அது சரி… எங்கட ஊர்க் கோயிலில நான் யார்…\nஅன்னம்மாக்கா: ஓ…. அதுவோ… நீங்கள் தான் இப்ப கோயில் தர்மகர்த்தா சபையின்ர தலைவர்….\nஅப்புக்காத்தர்: அதைத்தானே அடிக்கடி எல்லோரும் மறந்து போயினம்….\nஅன்னம்மாக்கா: ஏன்… என்ன நடந்தது…\nஅப்புக்காத்தர்: கூட்டத்தில நான் கதைக்கேக்க, யாரும் என்னைப் பார்த்து….\nஅதுவும் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ…. சொல்லுங்கோ…\nஅன்னம்மாக்கா: ஏன்… கேள்வி கேட்கக்கூடாதோ…\nஅப்புக்காத்தர் :நல்ல கதை… நான் யார்…\nஅன்னம்மாக்கா: (என்ன திருப்பி முதலில இருந்து….) தலைவர்…\nஅப்புக்காத்தர்: தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ… தலைவர் சொல்லுறதைக் கேக்கிறதோ…. திருப்பி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறதோ…\nஅன்னம்மாக்கா: இது என்ன புதுக்கதை… நீங்கள் யார்\nஅப்புக்காத்தர்: நான் தான் தலைவர்…\nஅப்புக்காத்தர்: கோயில் நிர்வாகத்தின்ர தலைவர்..\nஅன்னம்மாக்கா: அதுசரி.. என்னெண்டு தலைவராய் வந்தனீங்கள்\n���ன்னம்மாக்கா: இவ்வளவு பேர் ஊர்ல இருக்க,நீங்கள் மட்டும் என்னெண்டுதலைவராய் வந்தனீங்கள்\nஅப்புக்காத்தர்: ஓ.. அதுவோ.. நான் என்ன சும்மாவே வந்தனான்..\nபொதுக்கூட்டம் வைச்சு எல்லாச் சனமும் வந்து, கூடப்பேர் வாக்குப்போட்டுத்தானே நான் இந்தத் தலைவராய் வந்தனான்..\nஅன்னம்மாக்கா: ஓம்.. அப்ப உங்களைத் தெரிவு செய்தாக்கள் உங்களைக் கேள்வி கேட்கக்கூடாதோ..\nஅப்புக்காத்தர்: ம்;ம்.. அது வந்து.. கேட்கலாம் தான்.. எண்டாலும் நான் தலைவரெல்லோ..\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nதமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)\n2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறத...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு, நாங்கள் மக்களை சந்திக்கும் ...\nதமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன\nநாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடு...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழினப் படுகொலையின் பங்காளிகள்\nஅரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெல்வதனை தான் விரும்புகின்றார்கள். அது ஏன் தெரியுமா\nகோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறா���் சம்பந்தன்\nஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளி...\nதமிழ்த் தேசிய அரசியலில் மாற்று என்பது எப்படி இருக்க வேண்டும்\nமாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போதாது, ஏற்கனவே இருக்கின்ற ஒன்று போகின்ற வழி பிழை என்பதனால் உருவாக்கப்படும் மாற்றீடு. தமிழ் யதார்த்...\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று\nசொல்வது ஒன்று செய்வது இன்னொன்று- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் தெரிவித்த கருத்...\nஅரசியலில் ஒரு பெண்ணாக எதிர்கொண்டுள்ள சவால்கள் (Video)\nஅரசியலுக்கு பெண்கள் வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அரசியலுக்கு வந்த பெண்களின் நிலை எவ்வாறுள்ளது. ஆ...\n2009 க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசிய நீக்க அரசியல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்ற செய்தியை கொண்டு போகின்ற ஒரு பக்கமாகத் தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88343-enga-amma-rani-starring-dhansika-all-set-to-release-on-may-5", "date_download": "2020-08-13T00:35:51Z", "digest": "sha1:S7STO6BWQHMXUUUQELYQDNHV25SQJERY", "length": 7658, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "இளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்! | enga amma rani, starring dhansika, all set to release on may 5!", "raw_content": "\nஇளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்\nஇளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்\nஇளையராஜா இசையமைத்திருக்கும் 'எங்க அம்மா ராணி' : மே 5-ல் ரிலீஸ்\nசமுத்திரகனியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த எஸ். பாணி இயக்கியிருக்கும் படம், ‘எங்க அம்மா ராணி’. 'இசைஞானி' இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் தன்ஷிகா, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.கே ஃபிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயா�� தன்ஷிகா நடித்துள்ளார்.\nசஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'எங்க அம்மா ராணி' படத்தின் ட்ரெய்லர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே வெளியானது என்றாலும், மே 5ல் தான் ரிலீஸாகிறது. மலேசியாவில்தான் படத்தின் ஷூட்டிங் அதிகளவில் நடைபெற்றுள்ளன.\nரஜினியின் மன்னன் படத்தில் வந்த 'அம்மா என்றழைக்காத உயிரில்லையே' பாட்டுக்கு அடுத்து, இந்தப் படத்திலும் அம்மாவைப் பிரதானப்படுத்தி ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். இந்தப் படத்துக்கு இசையமைத்தது பற்றி இளையராஜாவிடம் கேட்டபோது, 'இன்று இருக்கும் சினிமா உலகில், ஒரு எதார்த்தமான கதையை, உணர்வுபூர்வமாகச் சொல்லும் தன்மை, சினிமாவில் குறைந்துகொண்டே வருகிறது.\nசினிமா ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கப்பட்டாலும், நல்ல விஷயங்களைச் சொல்லும் விதத்தில் முற்றிலும் மாறுபட்டு, கதை அம்சத்தில் தனித்துவம் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில், இந்தப் படம் சற்று மாறுபட்டு இருந்தது' என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_1%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-13T01:29:15Z", "digest": "sha1:PQZEF6FNJA5GFOAXRBASKDWVH562DCSM", "length": 6666, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதந்திர இலங்கையின் 1வது நாடாளுமன்ற (1947-1952) உறுப்பினர்கள் இப்பகுப்பில் இடம்பெற்றுள்ளனர்.\n\"இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 29 பக்கங்களில் பின்வரும் 29 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா\nஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர்\nசா. ஜே. வே. செல்வநாயகம்\nவார்ப்புரு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2011, 03:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/karuncheeragam-is-the-best-one-to-have-healthy-life-q1qfm1", "date_download": "2020-08-12T23:39:36Z", "digest": "sha1:KOEW32T4PPC4S4PPCXF6O2AKBRHW3I7B", "length": 11236, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பல்லாணடு நலமுடன் வாழ \"கருஞ்சீரகம்\"...! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?", "raw_content": "\nபல்லாணடு நலமுடன் வாழ \"கருஞ்சீரகம்\"... எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..\nகருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது.\nபல்லாணடு நலமுடன் வாழ \"கருஞ்சீரகம்\"... எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..\n100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் எந்த அளவிற்கு நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இந்த டிப்ஸ் மேற்கொள்வீர்கள்.\nஅப்படி என்ன நன்மைகள் தெரியுமா பொதுவாகவே எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும் தருணத்தில் சரியாக படும். ஒருசில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன்பின்னர் சளி பிடித்தல் தலைவலி வாந்தி மயக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம்.\nஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nகருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய்மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. இதேபோன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப்படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பை அகற்றுவது என்பதே....\nஇதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்புகளை நீக்கி ரத்தம் சுத்திகரிக்க செய்யும். மற்றொரு விஷயம் என்னவென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி இருமல் இவை அனைத்துக்கும் ஓர் நல்ல மெடிசின் பயன்படக்கூடியது கருஞ்சீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ்சீரகத்தை முறையாக நாம் பயன்படுத்தினால் பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் வாழலாம்.\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஉங்களால் கட்ட முடியாமல் விட்ட எல்.ஐ.சி பாலிசியை புதுப்பிக்க சிறப்பு திட்டம்..\n100 சதவிகிதம் தேர்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nநடு இரவில் நண்பர்கள் செய்த அட்டூழியம்.. கம்பத்தில் கட்டிவைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nஇயக்குனர் பாரதிராஜாவுக்கு கேள்வி எழுப்பிய மீரா மிதுன்..\nமனைவிக்கு மெழுகு சிலை மூலம் உயிர் கொடுத்த கணவர்.. அனைவரையும் கவர்ந்த தொழிலதிபர்..\nகொரோனா காலகட்டத்தில் மக்கள் அதிகமாக வாங்கிய பொருட்கள் என்னென்ன தெரியுமா..\nஇராணுவ வீரரின் மனைவி தாயார் கொலை வழக்கு . கண்டுபிடிக்க முடியாமல் திணறும் போலீசார் திடீர் இடமாற்றம்.\nஅபின் கடத்திய பாஜக நிர்வாகி.... கட்சியிலிருந்து நீக்கி அதிரடி ஆக்‌ஷன் எடுத்த பாஜக\nரூ.240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி... மீண்டும் பகீர் கிளப்பும் ரசிகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/20-companies-owned-or-controlled-by-chinese-military-trump-has-new-plan-019537.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-13T00:00:32Z", "digest": "sha1:4KLFLAWOFDXZCTSDMBA345LT65KQMOST", "length": 25754, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..! | 20 companies 'owned or controlled' by chinese military: Trump has new plan - Tamil Goodreturns", "raw_content": "\n» சீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..\nசீன ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் 20 நிறுவனங்கள்.. லிஸ்ட் போட்டு தூக்கும் அமெரிக்கா..\n9 hrs ago சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\n10 hrs ago டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n10 hrs ago இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்\n10 hrs ago அமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nNews சுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nAutomobiles ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா சீனா இடையே நீண்ட காலமாக வர்த்தகப் போர் இருந்து வரும் நிலையில் கொரோனா மற்றும் அண்டை நாடுகளுடனான சீனாவின் செயல்பாடுகளுக்குப் பின் மிகப்பெரியதாக வெடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nவர்த்தகக் கட்டுப்பாடு, அதீத வரி, சீனர்கள் மீதான விசா கட்டுப்பாடு மற்றும் சீன நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வரும் நெருக்கடி தற்போது அடுத்தகட்டத்தை அடைந்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகக் குழு அமெரிக்காவில் வர்த்தகம் செய்து வரும் 20 சீன நிறுவனங்களைச் சீன ராணுவத்திற்குச் சொந்தமானது அல்லது சீன ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது எனப் பட்டியலிட்டு, இது அமெரிக்காவின் பாதுகாப்பைப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதன் பட்டியல் மூலம் அமெரிக்க அரசு சீன மீது நிதியியல் தடை விதிக்க அடித்தளம் அமைப்பதாகக் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. அமெரிக்கா பொருளாதாரத்திற்கு நல்லதல்ல..\nஅமெரிக்க அரசு ஏற்கனவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பைக் காரணம் காட்டி அமெரிக்காவில் ஹூவாய் மற்றும் ஹைக்விஷன் நிறுவனத்தின் மீது வர்த்தகத் தடை விதித்துள்ளது. இதோடு சீன மொபைல் கம்யூனிகேஷன்ஸ் குரூப், சீனா டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப், ஏவியேஷன் இண்டஸ்ட்ரீஸ் கார்ப் ஆப் சீனா ஆகிய நிறுவனங்களையும் முக்கிய நிறுவனமாகப் பட்டியலில் தேர்த்துள்ளது.\nஇப்படி 20 நிறுவனங்களைச் சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது டிரம்ப் நிர்வாகக் குழு பட்டியலிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தயாரித்து டிரம்ப் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதுவரை பட்டியலிடப்பட்டுள்ள 20 நிறுவனங்கள் மீது எவ்விதமான அபராதம் விதிக்கப்படவில்லை, ஆனால் கூடிய விரைவில் இந்த நிறுவனங்கள் மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டு, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களையும் முடக்க உள்ளதாகத் தெரிகிறது.\nவர்த்தகப் போர்-ஐ தாண்டி சமீபத்தில் அமெரிக்கா சீனா இடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், இந்த 20 நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க அரசியல் கட்சிகள் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையை வறுப்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளது ரெயூட்டரஸ்.\nஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற நாட்டு நிறுவனங்கள் சீன மற்றும் சீன முதலீடுகள் தொடர்புடைய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்வதையும், முதலீடு செய்வதையும், கூட்டணி வைப்பதையும் தவிர்த்து வரும் நிலையில் இந்த 20 நிறுவன பட்டியல் தயாரிக்கப்பட்டு நிதியியல் அல்லது வர்த்தகத் தடைக்காக அடித்தளம் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியல் இத்துடன் நின்றுவிடாது கண்டிப்பாக நீண்டுகொண்டே இருக்கும் என அமெரிக்க வெள்ளை மாளிகை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅமெரிக்காவினை பகிரங்கமாக எச்சரிக்கும் சீனா.. நிதானம் காக்கும் அமெரிக்கா.. வர்த்தக ஒப்பந்தம்\nசீனாவின் ByteDance செய்த நல்ல காரியம் ஆனால் ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா\nமகிழ்ச்சி வெள்ளத்தில் சீனா.. டிரம்பின் ஆலோசகர் குட்லோ சொன்ன நல்ல விஷயம்.. AUG 15ல் செம டிவிஸ்ட்\nசில சீன கம்பெனிகளின் தகிடு தத்தோம் அதிரடி சோதனையில் சிக்கிய ரூ.1,000 கோடி பண மோசடி\nஇந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன போன்கள் எகிறிய விற்பனை\nசீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நான்காவது மாதமாக மகிழ்ச்சியில் திளைக்கும் வாகன உற்பத்தியாளர்கள்..\nசீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nசீனாவுக்கு மாற்று இந்தியா தான்.. இது கவர்ச்சிகரமான நாடு.. இங்கிலாந்து- இந்திய வர்த்தக கவுன்சில்..\nஅமெரிக்காவின் அதிரடி திட்டம்.. டிக் டாக்கினை வாங்க டிவிட்டர் பேச்சுவார்த்தை.. அதிகரிக்கும் போட்டி\n 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nசீனாவுக்கு இது பலத்த அடியாக இருக்கும்.. மருந்து இறக்குமதியை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்..\nRead more about: china usa trade war trump huawei சீனா அமெரிக்கா வர்த்தகப் போர் டிரம்ப் ஹூவாய்\nடாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nஅமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\n100 கோடி ரூபாய் திட்டம்.. பேடிஎம் அடுத்த அதிரடி முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958192", "date_download": "2020-08-12T23:42:59Z", "digest": "sha1:CHJNMCULZSOOUBIH4EJLWR5BNVAYNSX6", "length": 9312, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மக���ிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nசாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் அபாயம்\nகும்பகோணம், செப். 20: சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளின் சுவரில் விரிசல் ஏற்பட்டும், சிமென்ட் காரைகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் அப்பகுதி மக்களுக்காக 50க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகளை 1999ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் சிமென்ட் காங்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு 10 ஆண்டுகளான நிலையில் வீடுகளில் சீரமைப்பு பணிகளை அரசு சார்பில் செய்யவில்லை. இதனால் கட்டி கொடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் தொகுப்பு வீடுகளில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வந்தன.\nஇதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவி–்ல்லை. இந்நிலையில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளின் மேற்கூரையில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் பக்கவாட்டு சுவர்களிலும் விரிசல் விட்டு எப்போது விழுமோ என்று ஆபத்தான நிலையில் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் தினம்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையில் அங்குள்ள தொகுப்பு வீட்டில் படுத்திருந்த மூதாட்டி ஒருவரின் மேல் சிமென்ட் காரைகள் விழுந்து லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு குடியிருப்பவர்கள், தொகுப்பு வீடுகளில் இரவு நேரங்களில் உறங்காமல் அருகிலுள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தூங்கி வருகிறார்கள். இதுபோன்ற அவலநிலையால் மாணவர்கள் நிம்மதியாக படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொகுப்பு வீடுகளை சுற்றி செடி கொடிகள் மண்டி புதராக காணப்படுகிறது. எனவே சாக்கோட்டை திருமெய்ஞானம் தெருவில் உள்ள தொகுப்பு வீடுகளை சிறப்பு நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய���யும் வகையில் ரயில் நிலைய பின்பக்க நுழைவுவாயில், சுரங்கப்பாதை மூடல்\n31ம் தேதி வரை அமலில் இருக்கும் வெண்ணாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாப பலி\nமளிகை கடையில் ரூ.25,000 கொள்ளை\nகொரோனா வைரஸ் பீதியால் தஞ்சையில் இன்று நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து\nஆட்டோ டிரைவரை தாக்கியவர் கைது 3 பேருக்கு வலைவீச்சு\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583467", "date_download": "2020-08-13T00:42:04Z", "digest": "sha1:XXKUD2EKFVUZX2B54SD6LIA6COQTVF6V", "length": 17285, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீ்ஸ் செய்திகள் : திண்டுக்கல்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nபோலீ்ஸ் செய்திகள் : திண்டுக்கல்\nவேடசந்துார்: புளியமரத்துக்கோட்டை பழனிச்சாமி மகன் ஐயப்பன் 23. பெயின்டர். இருசக்கர வாகனத்தில் சீத்தமரம் நால்ரோட்டில் இருந்து, சாலையூர் நால்ரோட்டிற்கு சென்றார். பின்னால் வந்த மில் வேன் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.\nவேடசந்துார்: குடகனாற்று பகுதியில் ஒருவர் தலையில் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் துாக்கில் பிணமாக தொங்கினார். விசாரணையில் வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை கமல்தாசன் 38. ஒரு மில்லில் பணியாற்ற வந��தவர், இரவு நேரம் போதையில் ரோட்டில் செல்லும் லாரியை மறிப்பதும் தலையில் அடிபடுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்ததாகவும், பிறகு அவரே குடகனாற்று பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.\nபழநி: சின்னகலையமுத்தூரைச் சேர்ந்த சிறுவன் மோகன் 12, நேற்று முன்தினம் முதல் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.இந்நிலையில், ஒரு வீட்டருகே மோகன் இறந்துகிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் பழநி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇறுதிசடங்குக்கு பின் வந்த'கொரோனா' தகவலால் பீதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலி���்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறுதிசடங்குக்கு பின் வந்த'கொரோனா' தகவலால் பீதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2583962", "date_download": "2020-08-13T00:28:36Z", "digest": "sha1:SG2RINLSQ64O2ABXEB4KABFEE3YKIKAJ", "length": 16392, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "விபத்தை தவிர்க்க ரூ.70 லட்சத்தில் தடுப்புகள்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nவிபத்தை தவிர்க்க ரூ.70 லட்சத்தில் தடுப்புகள்\nதமிழக - கேரள பகுதியை இணைக்கும் போடி முந்தல் முதல் ஆண்டிபட்டி குன்னுார் பஸ்நிறுத்தம் வரை அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. ரோட்டில் இருபுறமும் தடுப்புச்சுவர்கள் முறையாக இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகின்றன.\nஇதை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத்துறை போடி முந்தல் ரோடு சி.பி.ஏ., கல்லுாரி பஸ்ஸ்டாப் முதல் அரசு மருத்துவமனை, போஜன் பார்க், சாலைக்காளியம்மன் கோயில், அணைக்கரைப்பட்டி விலக்கு, தேனி க.விலக்கு, ஆண்டிபட்டி செக் போஸ்ட், குன்னுார் பஸ்ஸ்டாப் வரை 17 இடங்களில் விபத்து அபாயமுள்ள பகுதியில் தடுப்புச்சுவர்கள், இரும்பிலான கிராஸ்பேரியர், டிவைடர், பெயர் பலகைகள், ஒளிரும் விளக்குகள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது சர்வே பணி நடந்து வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகேட்ட வரம் அருளும் கோட்டூர் குருசாமி சித்தர்\nசெய்திகள் சில வரிகளில் : தேனி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேட்ட வரம் அருளும் கோட்டூர் குருசாமி சித்தர்\nசெய்திகள் சில வரிகளில் : தேனி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584358", "date_download": "2020-08-13T00:40:46Z", "digest": "sha1:V33M2EDLDC7PMALDVWANVATQDODMNU42", "length": 17023, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "250 மரக்கன்று நடவு துவக்கம்: காலியிடம் பசுமை காடாகும்!| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\n250 மரக்கன்று நடவு துவக்கம்: காலியிடம் பசுமை காடாகும்\nதிருப்பூர்:கணபதிபாளையம் ராயல் அவென்யூ பகுதியில் உள்ள காலியிடத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், மரக்கன்று நடும் பணி விறுவிறு���்பாக நடந்து கொண்டிருக்கிறது. காலியிடங்களில் பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியாக, மரக்கன்று நட்டு வளர்ப்பதில், பல்வேறு தரப்பினரும் ஆர்வம் செலுத்துகின்றனர்.ஆறாவது திட்டத்தின், 15வது நிகழ்ச்சி, திருப்பூர் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் நேற்று நடந்தது. ராயல் அவென்யூவில் உள்ள காலியிடங்களில், 250 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி, முன்னாள் தலைவர் சோமசுந்தரம், ராயல் அவென்யூ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், வேர்கள்' அமைப்பு நிர்வாகிகள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பசுமையை பரப்பும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவர்கள், 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை(8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2584853", "date_download": "2020-08-13T00:24:55Z", "digest": "sha1:5EOCQVR6JULTIJKGLVRW4O57PIV2W6CT", "length": 18056, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "9 மாவட்டத்தில் 4,203 மனைகள் வீட்டு வசதி வாரியம் விறுவிறு| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\n9 மாவட்டத்தில் 4,203 மனைகள் வீட்டு வசதி வாரியம் விறுவிறு\n-சென்னை : மதுரை, கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில், புதிதாக, 4,203 வீட்டு மனைகளை உருவாக்கும் திட்ட பணிகளை, வீட்டுவசதி வாரியம் துவக்கியுள்ளது.\nதமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில், புதிய குடியிருப்பு திட்டங்களை, வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது. இதில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு திட்டங்கள், சுயநிதி முறைக்கு மாறியதால், வீடு வாங்க மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. அதனால், பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், விற்பனையாகாமல் முடங்கி உள்ளன. இந்நிலையில், வீட்டு மனைகளில், சிறப்பு கவனம் செலுத்த, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் மிக அதிகபட்சமாக, 4,203 வீட்டு மனைகள் மேம்படுத்தும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.\nஇதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், மதுரை, கோவை, நெல்லை, சேலம், கிருஷ்ணகிரி, வேலுார், நாமக்கல், செங்கல்பட்டு, திருவள்ளூர் என, ஒன்பது மாவட்டங்களில், புதிய மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், மொத்தம், 4,203 வீட்டுமனைகள் மேம்படுத்தப்பட உள்ளன.மதுரை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 2,102 வீட்டுமனைகளும், நெல்லையில், 978 வீட்டு மனைகளும் மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, நிர்வாக ஒப்புதலை அரசு அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய வீட்டு மனைகள் விற்பனைக்கு வரும் வகையில், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா நோய் விலக அலகு குத்தி வழிபாடு\n'சரக்கு' வாகனத்தில் பயணம் அத்துமீறல் தடுக்கப்படுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிட���்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா நோய் விலக அலகு குத்தி வழிபாடு\n'சரக்கு' வாகனத்தில் பயணம் அத்துமீறல் தடுக்கப்படுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2585744", "date_download": "2020-08-13T00:21:07Z", "digest": "sha1:HP7WUCNTB5GGO3P2UY63PUL3GBITQRPM", "length": 16454, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் தலைதுாக்கும் போலி பட்டா விவகாரம்| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒ��ாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nமீண்டும் தலைதுாக்கும் போலி பட்டா விவகாரம்\nகொடைக்கானல்:கொடைக்கானலில் மீண்டும் அரசு தரிசு நிலங்கள் போலி பட்டா மூலம் விற்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nகொடைக்கான வட்டாரத்தில் அரசு தரிசு நிலங்கள்போலியாக பட்டா பெறப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக அனுபவத்தில் இருந்தன. இவ்வகையில் 400 ஏக்கருக்கும் மேலாக அரசு நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டன.ஆய்வு செய்ததில், 'நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்கிய நிலம்' என்ற போர்வையில் பட்டா மோசடி தெரிய வந்தது. அப்போதைய ஆர்.டி.ஓ., சுரேந்திரன், காரணமான வருவாய்த்துறையினரை இடமாற்றம் செய்து 300 க்கும் மேற்பட்ட போலி பட்டாக்களை ரத்து செய்தார்.\nஇதில் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் மாபியாக்கள், பலமாதங்கள் கடந்தபின், தற்போது மீண்டும் வருவாய் அதிகாரிகளை பயன்படுத்தி போலிகளை புதுப்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் முறைகேட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின்சாரம் தாக்கி ஒருவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லத�� முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்சாரம் தாக்கி ஒருவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2587526", "date_download": "2020-08-13T00:13:30Z", "digest": "sha1:FSTEYXZOTIQWDK64NMRH7B4JIOLM6CFU", "length": 17826, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலுாரில் கொரோனாவுக்கு 4 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nகமலா ஹாரிஷை அறிவித்தது சரியான தேர்வு தான்: ஜோபிடன்\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் ...\nகர்நாடகாவில் ஒரே நாளில் 7,034 பேர் கொரோனாவிலிருந்து ...\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\nகேரளாவில் ஒரே நாளில் 880 பேர் கொரோனாவிலிருந்து ...\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் ...\nகமலா ஹாரிஸ் குழந்தைப்பருவ புகைப்படங்கள் சில..\nகடலுாரில் கொரோனாவுக்கு 4 பேர் பலி\nகடலுார் : கடலுார் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் நேற்று இறந்ததால், பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.\nகடலுார் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,265 ஆக அதிகரித்துள்ளது. வெளி நாடு, வெளி மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.டாக்டர்கள் 3, செவிலியர் 1, மருத்துவமனை ஊழியர்கள் 6, போலீஸ் 11, அரசு ஊழியர்கள் 3 பேர் என 24 பேருக்கு தொற்று உறுதியானது.நேற்று 56 பேர் குணமடைந்ததால், இது வரை 1,898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 1,145 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.\nஇதுவரை 49 ஆயிரத்து 658 பேருக்கு பரிசோதனை செய்ததில், 44 ஆயிரத்து 102 பேருக்கு தொற்று இல்லை. 2,291 பேருக்கு முடிவுகள் வர வேண்டும். 111 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் 60 பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நான்கு பேர் பலிமாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 37 பேர் இறந்துள்ள நிலையில், நேற்று நான்கு பேர் இறந்தனர்.கடலுார் அரசு மருத்துவமனையில் 80 வயது நபர், 72 வயது நபர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 71 வயது பெண், 65 வயது நபர் இறந்தனர். இதனையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடலூரில் 2 நீதிபதிகள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரி��மான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடலூரில் 2 நீதிபதிகள் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/167954-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-13T00:33:15Z", "digest": "sha1:NY5Y5R5XNVWIWAWNNJJA5U7QJO2DPB7X", "length": 13787, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "ஐசிசி தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்பு | ஐசிசி தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்பு - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nஐசிசி தலைவராக ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்பு\nசர்வதேச வர்த்தக சபையின் (ஐசிசி) இந்தியப் பிரிவு தலைவராக கேமியோ கார்ப்பரேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஜவஹர் வடிவேலு பொறுப்பேற்றுள்ளார்.\nஐசிசி-யின் ஆண்டு கூட்டத்தில் இவர் தலைவர் பொறுப்பை ஏற்றார். சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கிய அமைப்பாக ஐசிசி திகழ்கிறது. சர்வதேச அளவில் இந்த அமைப்பில் 100 நாடுகளில் 60 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 1923-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த தீர்ப்பாயம் சர்வதேச அளவில் முன்னணி தீர்ப்பாயமாக விளங்குகிறது.\nஓஎன்ஜிசி, ஸ்பிக், சிகால் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் ஜவஹர் வடிவேலு பணியாற்றியுள்ளார். தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவராகவும், ஃபிக்கி அமைப்பின் உறுப்பினராகவும் இருந்தவர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் பொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nதீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nமின்சார வாகனங்களை பேட்டரிகள் இல்லாமல் விற்கலாம்; பதிவு செய்யலாம்: மத்திய அரசு அனுமதி\nஉள்கட்டமைப்பு- குறு, சிறு தொழில் துறைகளில் சர்வதேச முதலீடு அதிகம் தேவை: நிதின்...\nதெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் கடனுதவி திட்டம்: ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்\nநேரடி வரி விதிப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையாளரை மதித்தல்:...\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\n25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்தது: திரிபுரா...\nபேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு உணவு அளித்த மும்பை வாசிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/553876-corona-spread-in-dharavi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-13T00:52:16Z", "digest": "sha1:D42SEOVKJIKD4PFRUWKTSBQBZVANT3DQ", "length": 32073, "nlines": 309, "source_domain": "www.hindutamil.in", "title": "தாராவிக்குள் கரோனாவின் தாண்டவம் | corona spread in dharavi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஆகஸ்ட் 13 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியன்று தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் காலியாகவே காணப்படுகின்றன. ஆனால், மும்பையின் தாராவியிலோ நிலைமை முற்றிலும் தலைகீழ்.\nஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதியும், உலகிலேயே மக்கள் அடர்த்தி மிக அதிக அளவில் உள்ள இடமுமான தாராவி, இப்போது கட்டுப்பாட்டு மண்டலமாக விளங்குகிறது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3.6 லட்சம் மக்கள் வசிக்கும் இடம் இது. ஒடுங்கலான சந்துகள், தீப்பெட்டி போல ஒட்டி அடுக்கிய அறைகளில் வாழும் மக்கள் இருக்கும் இந்தப் பகுதி கட்டுப்பாட்டு மண���டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மேலும் நெருக்கடி சூழ்ந்த இடமாக மாறியுள்ளது. கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்க அத்தியாவசியத் தேவையான சமூக இடைவெளி என்பது இங்கே சாத்தியமேயில்லாத நிலை.\nஏப்ரல் 1-ம் தேதி, கோவிட் -10 வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்று அறியப்பட்ட முதல் நபர் 56 வயதான ஆடைத் தொழிலக உரிமையாளர். அவருக்கு லேசான இருமலும் காய்ச்சலும் இருந்தது. உள்ளூர் மருத்துவர் ஒருவரைப் பார்த்து மருந்தெடுத்துக் கொண்டபின்னரும் அறிகுறிகள் தீவிரமானதால், சியான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு கோவிட்- 19 நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிமைப் பணி அதிகாரிகள் அவர் தொடர்பு கொண்ட நபர்களை ஆராயத் தொடங்கும் வேலைகளை ஆரம்பித்தபோதே கரோனா அவரைப் பலிகொண்டது. இதைத் தொடர்ந்து அவர் இருந்த தொகுப்பு வீட்டுக் குடியிருப்பு மொத்தமும் சீல் வைக்கப்பட்டது.\nதாராவியின் வைபவ் அடுக்ககத்தில் குடியிருக்கும் அறுவை சிகிச்சை மருத்துவர்தான் கரோனா பாதித்த அடுத்த நபர். கரோனா தொற்றுக்குள்ளான சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தவர், தன்னிடம் கரோனா அறிகுறிகள் தென்படுவதை உணர்ந்ததும் அவரே தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரது தொடர்புகள் அனைவரும் அறியப்பட்டு சோதனைகளும் செய்யப்பட்டனர். மருத்துவரின் மனைவிக்கும் கரோனா இருப்பது உறுதியானது.\nஅதேவேளையில், டாக்டர் பலிகா நகர் வீட்டு சொசைட்டியில் உள்ள 30 வயதுப் பெண்ணுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தாராவியில் முதன்முதலாக கரோனா தொற்றிய ஆடைத் தொழிலக உரிமையாளர் வீட்டுப் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் இவர். இவையெல்லாம் உதிரியான தொற்றுகள்.\nஏப்ரல் 4-ம் தேதி, தாராவின் குடிசைப் பகுதிக்குள் இருக்கும் முகுந்த் நகருக்குள் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டு அறைகளே கொண்ட வீட்டில் 11 குடும்ப உறுப்பினர்களுடன் இருநூறு சதுர அடி கொண்ட பரப்பளவில் வாழ்ந்து வந்த 48 வயது நபர் அவர். நெஞ்சு வலியும், மூச்சுத் திணறலும் இருந்து சியான் மருத்துவமனைக்கு வந்த அவருக்கு கோவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டு கஸ்தூரி பாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பத்தினர் முழுவதும் தாராவியிலேயே ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏப்ரல் 13-ம் தேதி தந்தை இறந்துபோனது அவரது மகனுக்குத் தெரிவிக்கப்பட்டது. குடும்ப நண்பர் ஒருவர் உடன் இருக்க குடும்பத்தினர் யாருமே இல்லாமல் அரசு சுகாதாரத் துறையே அவரது இறுதிச் சடங்கை நிறைவேற்றியது. 14 நாட்கள் தனிமை வாசத்துக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இடைவெளி விட்டு வீட்டில் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சின்ன இடத்தில் எப்படி இடைவெளியைப் பராமரிக்க வேண்டுமென்று கேட்கிறார் இறந்தவரின் மகன். சின்னச் சின்ன சந்துகள் கொண்ட இடம் அது. கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒருவர் தோளில் ஒருவர் உரசாமல் செல்லவே முடியாத இடம் இது.\nமும்பையின் புகழ்பெற்ற குடிசைப் பகுதியான தாராவி, மீனவர்கள் பூர்விகமாக இருந்த சதுப்புநிலப் பகுதியாகும். சின்னச் சின்ன தொழிற்சாலைகள், தொழிலகங்கள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அடர்த்தியான குடிசைப் பகுதியாக மாறி லட்சக்கணக்கான மக்கள் இருக்கும் இடமாக இப்போது உள்ளது. 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் 6. 53 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஜி- நார்த் வார்டின் துணை ஆணையரான கிரண் திகாவ்கர், கணக்கில் வராமல் மேலும் இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கே இருக்கலாம் என்கிறார்.\n“இங்கேயிருக்கும் பெரிய பிரச்சினை பொதுக் கழிப்பறைகள்தான். பெரும்பாலான வீடுகள் பத்துக்கு பத்து அடியில் உள்ளவை. எட்டு முதல் பத்து பேர் அத்தனை சிறிய அறைகளில் வாழ்வதை சகஜமாகப் பார்க்க முடியும். இத்தனை நெருக்கமாக மக்கள் வாழும் பகுதியில் வைரஸை எப்படிக் கட்டுப்படுத்த முடியும். அத்துடன் இவ்வளவு நெருக்கடி உள்ள இடத்தில் மக்களைத் தடுத்து வைப்பதும் சவாலானது. நாங்கள் தினசரி 19 ஆயிரம் மதிய உணவு பார்சல்களையும் 19 ஆயிரம் இரவு உணவு பார்சல்களையும் விநியோகிக்கிறோம். ஆனால், உணவு விநியோகிக்கும்போது கூட்டம் கூடிவிடுகிறது” என்று வருத்தத்துடன் பேசுகிறார்.\nதாராவி குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட��டால் அவரது நெருக்கமான தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து தனிமைப்படுத்தி வைப்பதாக திகாவ்கர் சொல்கிறார். தாராவியில் மட்டும் 3 ஆயிரம் தனிமைப் படுக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளன என்று கூறும் அவர், அவற்றை பள்ளி, திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், பூங்கா, விருந்தினர் இல்லங்களில் உருவாக்கியிருக்கிறார்.\nதாராவியில் 275 நகராட்சி கழிப்பறைக் கட்டிடங்கள், 125 மாநில வீட்டுவசதி மற்றும் பிராந்திய மேம்பாட்டுத் துறைக் கழிப்பறைக் கட்டிடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் 10 கழிப்பறைகள் உள்ளன. தாராவியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பொதுக் கழிப்பறைகளே அன்றாடக் கடன்களைக் கழிக்க உதவியாக உள்ளன. ஒவ்வொரு கழிப்பறையிலும் சானிடைசர் திரவங்கள் கிடைக்கும் வசதியைச் செய்து, ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை கழிப்பறைகளைக் கழுவும் நடவடிக்கைகளும் இங்கே எடுக்கப்பட்டு வருகின்றன.\nசியான் புறநகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளலிருந்து தாராவி குடிசைய்ப பகுதியை அதன் கிழக்கு முனையில் உள்ள ரயில்வே தண்டவாளம் பிரிக்கிறது. புறநகர் பகுதியையும் குடிசைப் பகுதியையும் இணைப்பது ஒரு பாலம்தான். அந்தப் பாலம் கரோனா தொற்றையொட்டி இப்போது மூடப்பட்டுள்ளது. டோபி காட் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் தான் தாராவி மக்களின் அடிப்படைத் தேவைகளான மருத்துவ வசதிகளைப் பெறுவற்கான ஒரே இணைப்பு. வெறுமே ஐந்து நிமிட நடையில் பாலத்தைக் கடந்தால் சென்றுவிடக் கூடிய பகுதி, பாலம் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஒரு ஆம்புலன்ஸ் அல்லது வாகனம் வருவதற்காக மக்கள் காத்திருக்கு வேண்டிய நிலையில் உள்ளது.\nதாராவி குடிசைப் பகுதியில் கரோனா தொற்றுகள் மேலதிகமாக ஏற்பட்ட நிலையில், பாலத்துக்கு அருகில் இருந்த மருத்துவர்களும் தங்கள் கிளினிக்குகளை அச்சத்தால் மூடிவிட்டனர்.\n“தாராவியிலிருந்து வரும் நோயாளிகளை மருத்துவமனைகள் திரும்ப அனுப்புகின்றன. சியான் புறநகர் பகுதி வீடுகளில் வேலைக்குச் செல்லும் தாராவியைச் சேர்ந்த பணிப்பெண்களை வரவேண்டாம் என்று வீட்டுக்காரர்கள் சொல்லிவிட்டனர்” என்கிறார் தாராவியில் வசிக்கும் குடியிருப்பு வாசி.\nசென்ற வெள்ளிக்கிழமை வரை தாராவி பகுதியில் மட்டும் வீடுவீடாக நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் இதுவரை 90 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவும் பரிசோதிக்கப்படுகிறது. ஏழாயிரம் முதியவர்கள் பரிசோதிக்கப்பட்டு ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் 250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.\nசென்ற வெள்ளிக்கிழமை வரை மும்பையில் கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட 12 ஆயிரத்து 142 பேரில் 808 பேர் தாராவியைச் சேர்ந்தவர்கள். மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன 462 பேரில் தாராவியைச் சேர்ந்தவர்கள் 26 பேர்.\nசுருக்கப்பட்ட வடிவம் தமிழில் : ஷங்கர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமதுரையில் விலைவாசி உயர போலீஸாரே காரணம்: பலசரக்கு வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு\nமுக்கிய வீதிகளில் கரோனா பரவல்- தவித்து நிற்கும் சிதம்பரம் நகரத்து மக்கள்\nமக்களுக்கு சேவையாற்ற இதுதான் நல்ல சமயம்- ஒன்றியக்குழு துணைத் தலைவரின் உருக்கம்\nஅயோத்திதாசர் 175- அத்தியாயம் 5: கள்ளுக்கடை கணக்கையும் கடவுள்கடை கணக்கையும் கேட்போமா\nதாராவிக்குள் கரோனாவின் தாண்டவம்Corona spread in dharaviதேசிய அளவில் ஊரடங்குCoronavirusCovid 19கோவிட் 19கரோனா வைரஸ்\nமதுரையில் விலைவாசி உயர போலீஸாரே காரணம்: பலசரக்கு வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு\nமுக்கிய வீதிகளில் கரோனா பரவல்- தவித்து நிற்கும் சிதம்பரம் நகரத்து மக்கள்\nமக்களுக்கு சேவையாற்ற இதுதான் நல்ல சமயம்- ஒன்றியக்குழு துணைத் தலைவரின் உருக்கம்\n'தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது': திமுக எம்.பி. கனிமொழியிடம்...\nகலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு அவசியமா\nராஜபக்ச வெற்றி: தமிழர்களுக்கு என்ன சேதி\nபொருளாதார சரிவு தவிர்க்க முடியாதது: மேம்படுத்த மோடி...\nஇந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் செல்கிறது:...\nகட்சித் தலைமைப் ��ொறுப்பை ராகுல் காந்தி விரும்பவில்லை...\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nசென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் கரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமா- டீன் சங்குமணி விளக்கம்\nசோமாலியாவில் வெள்ள பாதிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nநெல்லை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது\nநீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்\nசூடானின் துயரத்துக்கு முடிவு எப்போது\nபுதிய கல்விக் கொள்கை: ஒரு வலது பார்வை\nஈரானில் கரோனா பாதிப்பு 3,33,699 ஆக அதிகரிப்பு\nரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்: இஸ்ரேல்\nமருத்துவ சிகிச்சையில் சஞ்சய் தத்: சிக்கலில் கே.ஜி.எஃப் 2\nஉ.பி.யை போல பெங்களூருவில் கலவரம் செய்தவர்களிடம் சொத்துக்கள் பறிமுதல்: கர்நாடக அமைச்சர் அறிவிப்பு\nஎன்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: பாதுகாப்பாக இயங்கத் தகுதியில்லாத அனல்மின்...\nதனியார் சேனலுக்கு கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ashokamitran-sirukathaigal-10002133", "date_download": "2020-08-12T23:42:02Z", "digest": "sha1:H3WXNE3AUSRZWQNMCRTSBUJ4IKWBCDQZ", "length": 14135, "nlines": 233, "source_domain": "www.panuval.com", "title": "அசோகமித்திரன் சிறுகதைகள்(1956-2016) - அசோகமித்திரன், க.மோகனரங்கன் - காலச்சுவடு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nஅசோகமித்திரன் (ஆசிரியர்), க.மோகனரங்கன் (தொகுப்பு)\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , கதைகள் , Ashokamitran Books\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅசோகமித்ரன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும்(1956-2016)\nதமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016 வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு.\nCategory சிறுகதைகள் / குறுங்கதைகள் , கதைகள், Ashokamitran Books\nஎழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவ���். நிதானமான எழுத்துமுறை இவருடையது. நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல் எனக் கொள்வோமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிக்கொள்ளவே முடிய..\nவீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு\nரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க..\nவாழ்விலே ஒரு முறை - அசோகமித்திரன்:வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில் குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும் சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும் அவை எழுப்பிய எதிரொலிகளும் ..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்களும் தனி மனிதர்களைப் பற்றிய நுண்மையான சித்தரிப்புகளும் கட்டுரைகளில் விரவியுள்ளதைக் காண முடியும். அசோகமித்திரன் என்கிற இலக்கிய ஆளு..\nஇன்ஸ்பெக்டர் செண்பகராமன் - (அசோகமித்திரன் குறுநாவல்கள்)நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகம..\nஅசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\nஎம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் ..\nஅம்பை சிறுகதைகள்(1972-2014) 42- ஆண்டுக் கதைகளின் தொகுப்பு1960களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய அம���பை, பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலா..\nநான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊட..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\n18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகர..\n1945இல் இப்படியெல்லாம் இருந்தது - அசோகமித்திரன்:வாழ்க்கையின் அபத்ததையும் ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கனிந்த பார்வையுடனும் எள்ளல் மிளிரும் நடையிலும் ..\n1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகிற புதினம் இது. இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/7th-social-science-term-2-rise-of-marathas-and-peshwas-one-mark-question-with-answer-8068.html", "date_download": "2020-08-13T00:21:13Z", "digest": "sha1:ESP5NSI47N7CRZMEXU667KRPLUNLQYJB", "length": 21903, "nlines": 474, "source_domain": "www.qb365.in", "title": "7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer ) | 7th Standard STATEBOARD \" /> -->", "raw_content": "\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )\nTerm 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி\n7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )\nTerm 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்\nசிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்\nமராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்\nசாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்\nசிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது\nகுஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்\nமகாராஷ்டிராவில் பரவிய _________________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.\nபேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _________________\nமராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு ________________ இடத்தில் சோகமாய் முடிந்தது.\nஅஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________\nசிவாஜியைத் தொடர்ந்து _________________ வுடனான சச்சரவிற்குப் பின்ன ர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.\nமலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாபாளர்களிடமிருந்து பாதுகாத்தது.\nபக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.\nசிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்\nதேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.\nஅப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்.\nPrevious 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard So\nNext 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வின\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7ஆம் வகுப்பு சமூக அறிவியல் - உற்பத்தி பாடத்தின் முக்கிய வினா விடைகள்\n7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Social ... Click To View\n7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism ... Click To View\n7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/girl-cheating-the-boy-by-tiktok-app/", "date_download": "2020-08-13T00:01:26Z", "digest": "sha1:PGAEE36PKAA7TARAAGQXZODQWNQ5QUUI", "length": 8753, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "டிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்! - TopTamilNews", "raw_content": "\nடிக் டாக் மூலம் ரூ. 97 ஆயிரத்தை ஏமாற்றிய இளம்பெண்ணை கைது செய்த போலீசார்\nகாவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nமதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு வயது 24. இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த சுசி என்பவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளார். டிக்டாக்கில் பழகிய அந்த பெண்ணை நம்பி ராமச்சந்திரன் பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு 97000 ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார்.\nஇதையடுத்து அப்பெண்ணின் டிக்டாக் மற்றும், முகநூல் பக்கம் போலியானது என்பதை தெரிந்துகொண்ட ராமச்சந்திரன் எஸ் எஸ் காலனி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஇதை தொடர்ந்து திருப்பூர் அருகே ஆலங்காடு, வீரபாண்டி அருகில் தனது வீட்டில் பதுங்கியிருந்த இளம்பெண் சுசியை காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடமிருந்து விலையுயர்ந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட சுசி அதற்கு டிக் டாக்கை ஒரு கருவியாக பயன்படுத்தி பலரிடம் இதுபோன்று மோசடி செய்துள்ளது தெரியவந்ததுள்ளது. புகார் கொடுத்த 24 மணிநேரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து மோசடி பெண்ணை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.\nபகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை\nமத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...\nநம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…\nபொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...\n48 ��ணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...\nமாவட்ட மருத்துவமனை டாக்டர் லீவு.. வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மிசோரம் எம்.எல்.ஏ.\nமிசோரம் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) இசட்.ஆர். தியம்சங்கா. அவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். கடந்த திங்கட்கிழமையன்று சம்பாய் மாவட்டத்தில் தனது தொகுதியில் நில நடுக்கத்தால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225306-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%90%E0%AE%9A%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-13T00:13:51Z", "digest": "sha1:FADWBWFEGFTSK2BQ6MV6WXJT3DOOOZ3Z", "length": 21142, "nlines": 181, "source_domain": "yarl.com", "title": "சம்பந்தன், முஸ்லிம்கள். மூதூர் பிரதேச செயலகம்..- வ.ஐ.ச.ஜெயபாலன் - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nசம்பந்தன், முஸ்லிம்கள். மூதூர் பிரதேச செயலகம்..- வ.ஐ.ச.ஜெயபாலன்\nசம்பந்தன், முஸ்லிம்கள். மூதூர் பிரதேச செயலகம்..- வ.ஐ.ச.ஜெயபாலன்\nபதியப்பட்டது March 18, 2019\nகல்முனைப் பிரதேச சபை பிரச்சினை எப்போ தரம் உயர்த்தப்படும் என்பதுதான்\nஇதுதான் கல்முனை மக்களின் கேள்வியும் பல ஆண்டுகால தேவையும் ஆனால் அங்கே இருக்கும் முஸ்லிம் மக்களை விட அரசியல் வாதிகள் விட்டுக்கொடுக்க வாய்பே இல்லை ஆனால் நம்ம தமிழரசுக்கட்சி இன்னும் இணக்க அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறது\nகேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு\nதொடங்கப்பட்டது சனி at 02:25\nமக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன்\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nஅமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வு\nதொடங்கப்பட்டது 21 hours ago\nதமிழகத்தில் இன்று 5,871 பேருக்குக் கரோனா: சென்னையில் 993 பேருக்குத் தொற்று சென்னை தமிழகத்தில் இன்று மொத்தம் 5,871பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,14,520-ல் சென்னையில் மட்டும் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,56,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 27 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,56,298. இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,878 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. * தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 72 தனியார் ஆய்வகங்கள் என 133 ஆய்வகங்கள் உள்ளன. இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு: * தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,929. * மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34,32,025. * இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 71,575. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,14,520. * இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,871. * சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 993. * மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,89,677 பேர்/ பெண்கள் 1,24,814 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் . * தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,521 பேர். பெண்கள் 2,350 பேர். * இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,633 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,56,313 பேர். * இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,278 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2370 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர். இவ்வாறு பொது சுகாதா��த்துறை தெரிவித்துள்ளது. https://www.hindutamil.in/news/tamilnadu/569531-corona-bulletin-in-tamil-nadu-3.html\nஉன் பாதம் நான் பணிவேன்\nகேரளா மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: 17 தமிழர்கள் உயிரோடு புதைந்து சாவு\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு மூணாறு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர். இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 6-ம் நாளான நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பாறைகள் தகர்த்து அகற்றப்பட்டன. நேற்று நடந்த மீட்பு பணியின்போது, வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்குள்ளேயே 5 நாட்களுக்கும் மேல் இருந்ததால் அவர்களின் முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதன் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. தேயிலை தோட்ட உரிமையாளர்களின் உதவியுடன் அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 7-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. https://www.dailythanthi.com/News/India/2020/08/13022049/The-death-toll-from-Moonar-landslides-has-risen-to.vpf\nமக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன்\nBy உடையார் · பதியப்பட்டது 11 minutes ago\nமக்கள் எமக்கு நல்ல பாடத்தை தந்துள்ளார்கள் – செல்வம் அடைக்கலநாதன் மக்களின் சிந்தனை கூட்டமைப்பிற்கு உணர்தப்பட்டிருக்கின்றதுடன், எமக்கு நல்லபாடத்தை தந்திருக்கின்றார்கள் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா – கற்குழிபகுதியில் இன்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “இந்த தேர்தலில் எமது இருப்பை கேள்விக்குறியாக்கியவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றிருக்கின்றார்கள். தமிழர்கள் பூர்விகமானவர்கள் இல்லை என்று சொல்லும் அவர்கள். அந்த சிந்தனையை எப்படியும் நிலைநாட்டுவார்கள். எமது மக்களின் வாக்களிப்பை பார்க்கும்போது தேசியத்தை விட அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை பார்க்கமுடிகின்றது. போரினால் பாதிக்கபட்ட மக்கள் அதனை எதிர்பார்பது தவறில்லை. ஒரு குடும்பம் எனக்கு அனைத்து வசதியும் கிடைத்திருப்பதாக கருதுகின்றபோது தான் அந்த இயலாமையை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாதநிலை ஏற்படும்.எனவே இந்த சூழலைவன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி கையாளப்போகின்றோம் என்பது மிகவும் சவாலானவிடயம். ஏனெனில் பெரும்பாண்மை பெற்றுள்ள அரசாங்கம் அபிவிருத்தியையும் முன்னெடுத்து அதனுடன் இணைந்து தேசியத்தின் தன்மையை உடைக்கின்ற செயற்பாட்டையும் மேற்கொள்ளும் இவை எமக்கு சவாலாகஇருக்கபோகின்றது. எனவே நாங்கள்தூங்கமுடியாது.எமது மண்ணைகாக்கின்ற பொறுப்பு எம் தலைமேலேசுமத்தப்பட்டிருக்கின்றது. தேர்தலின்போது கூட்டமைப்பிற்குள்ளேயும் பல பிரச்சினைகள் இருந்தது. வெளியில் இருந்தும் பலர் விமர்சித்தார்கள். எங்களுக்குள்ளேயே நாம் சண்டையிட்டோம். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிங்கள கட்சிகள் தமது காரியத்தை செயற்படுத்தியுள்ளார்கள்.” – என்றார். https://newuthayan.com/மக்கள்-எமக்கு-நல்ல-பாடத்/\nஅமெரிக்கா: துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் தேர்வு\nபாலகி கமலா தாயார் சியாமளா கோபாலன். இன்று ஒரு ஜேர்மன் வானொலியில் தமிழிச்சி என்றே கூறினார்கள்\nசம்பந்தன், முஸ்லிம்கள். மூதூர் பிரதேச செயலகம்..- வ.ஐ.ச.ஜெயபாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18282", "date_download": "2020-08-13T00:10:36Z", "digest": "sha1:OLVXLJ4457RB2BB2NHVOS3XCVDJ3FQPL", "length": 17479, "nlines": 206, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 13 ஆகஸ்ட் 2020 | துல்ஹஜ் 378, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 00:44\nமறைவு 18:35 மறைவு 13:32\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, செப்டம்பர் 16, 2016\nஹஜ் பெருநாள் 1437: சீஷெல்ஸ் நாட்டில் காயலர் ஒன்றுகூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1917 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தீவு நாடான சீஷெல்ஸில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.\nஅந்நாட்டில், சில காயலர்கள் உட்பட - தமிழகத்தின் காரைக்கால், கும்பகோணம், திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம், திட்டச்சேரி, மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஅங்குள்ள பள்ளியில் அதிகாலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின், அவர்களனைவரும் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அனைவரும் இணைந்தமர்ந்து பெருநாள் உணவுப் பதார்த்தங்களை உண்டு மகிழ்ந்தனர். காலையில் துவங்கிய இந்த ஒன்றுகூடல் இரவு வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹஜ் பெருநாள் 1437: வினாடி-வினா போட்டியுடன் நடைபெற்றது கத்தர் கா.ந.மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல்\n சமூக ஊடகக் குழுமம் சார்பில் “இதுதான் நகராட்சி” எனும் தலைப்பில் விழிப்புணர்��ு பரிசுப் போட்டி ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு ரூ. 10 ஆயிரம் பரிசு அறிவிப்பு\nஹஜ் பெருநாள் 1437: ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநாள் ஒன்றுகூடல் சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு சஊதி - ரியாத் காயலர்களும் இணைவு\nநாளிதழ்களில் இன்று: 19-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/9/2016) [Views - 802; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/9/2016) [Views - 667; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/9/2016) [Views - 729; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: சிங்கை கா.ந.மன்றம் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சம் திரட்டப்பட்டது\nசெப். 17 அன்று மஜக சார்பில் பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரீ பங்கேற்கிறார்\nகர்நாடகத்தில் தமிழர்களுக்கெதிரான தாக்குதலைக் கண்டித்து கடையடைப்பு காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு காயல்பட்டினத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஹஜ் பெருநாள் 1437: இலங்கையில் காயலர் ஒன்றுகூடல்\nஹஜ் பெருநாள் 1437: சஊதி பாலைவன கிராமத்தில் வெளிநாட்டினருடன் காயலர் பெருநாள் கொண்டாட்டம்\nஹஜ் பெருநாள் 1437: தாய்லாந்து காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nநாளிதழ்களில் இன்று: 16-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/9/2016) [Views - 796; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/9/2016) [Views - 704; Comments - 0]\nஉள்ஹிய்யா 1437: பங்குதாரர்கள் தம் பங்கின் நிலை குறித்து அறிய ஜாவியாவில் சிறப்பேற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 14-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2016) [Views - 871; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2016) [Views - 857; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nமாணவர் உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது விஸ்டம் பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடக���்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/print.aspx?aid=7964", "date_download": "2020-08-13T00:05:45Z", "digest": "sha1:PX3EKBZDH7BC55TGNPNAWQUUMTBYYS5E", "length": 16925, "nlines": 9, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nதமிழ் எழுத்தாளர்களில் தனித்துவமிக்க படைப்பாளியாக விளங்கியவர் ரவணசமுத்திரம் சுப்பையாபிள்ளை நல்லபெருமாள் என்னும் ர.சு. நல்லபெருமாள். வீரியமிக்க எழுத்துக்கும், மரபார்ந்த சிந்தனைகளுக்கும் புதிய வடிவம் கொடுத்த இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரவணசமுத்திரத்தில் சுப்பையாபிள்ளை, சிவஞானத்தம்மாள் தம்பதியினருக்கு, 1930ல் மகனாகப் பிறந்தார். தந்தை அஞ்சல்துறை அதிகாரியாக இருந்ததால் பல இடங்களில் கல்வி கற்க வேண்டிய நிலை. பாளையங்கோட்டையில் உயர்நிலை வகுப்பை முடித்தவர், திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். பின் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். முடித்தார். அக்கால கட்டத்தில் திருமணம் நிகழ்ந்தது. சில கால சென்னை வாசத்துக்குப் பின் திருநெல்வேலிக்குச் சென்ற நல்லபெருமாள், வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரது அப்போதைய அனுபவங்களும், அவர் எதிர்கொண்ட பல வழக்குகளும் அவரை எழுதத் தூண்டின.\nஇயல்பாகவே அவருக்கு எழுத்தார்வம் இருந்தது. தீவிர வாசிப்பார்வம் அதை வளர்த்தது. அவருடைய முதல் சிறுகதை 'இரு நண்பர்கள்' கல்கியில் வெளியாகி அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது. சிறுகதையைப் பாராட்டியும், தொடர்ந்து எழுதும்படியும் கல்கி. கிருஷ்ணமூர்த்தி ஊக்குவித்துக் கடிதம் எழுத, தொடர்ந்து எழுதினார். கல்கி வெள்ளி விழா நாவல் போட்டிக்கு அவர் எழுதிய 'கல்லுக்குள் ஈரம்' நாவல் அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. ராஜாஜி பரிசளித்து கௌரவித்தார். இந்த நாவலில் வரும் ரங்கமணி கதாபாத்திரம் அக்கால வாசகர்களால் மறக்க முடியாத ஒன்று. அந்நாவலுக்குத் தமிழக அரசின் பரிசு கி���ைத்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை நல்லபெருமாள் எழுத்தில் விவரித்திருக்கும் பாங்கு படிக்கும் வாசகருக்கும் அதில் பங்கேற்ற உணர்வைத் தரக் கூடியதாய் இருக்கும். \"கல்கியின் 'அலை ஓசை' நாவலுடன் ஒப்பிடத் தகுந்தது 'கல்லுக்குள் ஈரம்'\" என்ற சிட்டி, சிவபாதசுந்தரத்தின் கூற்று இங்கே கருதத்தக்கது. 'விடுதலைப் புலிகள்' அமைப்பின் தலைவரான பிரபாகரன், \"உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது எது\" என்ற கேள்விக்கு, \"ர.சு. நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்' என்ற கதைதான். அது கல்கியில் தொடராக வந்தபோது அதை நான் திரும்பத் திரும்பப் படித்தேன்,\" என்று சொன்னதன்மூலம் அந்த நாவலுக்கு இருந்த செல்வாக்கை அறியலாம். பிரபாகரன் மட்டுமல்ல; அக்காலத்து இளைஞர்கள் பலரது மனம் கவர்ந்த நாவல் அது.\nமுதல் நாவலே பரிசு பெற்றதைத் தொடர்ந்து நாவல்கள் எழுதுவதில் அதிக கவனம் செலுத்தினார் நல்லபெருமாள். தொடர்ந்து அவர் எழுதிய 'போராட்டங்கள்' நாவல் அவருக்குள் இருக்கும் சமூகப் போராளியை அடையாளம் காட்டியது. கம்யூனிச இயக்கத்தைச் சேர்ந்த பலர் தனக்கு நண்பராக இருந்தபோதும் கூட அந்தக் கொள்கைகளில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதில் எழுதியிருந்தார். இந்நாவல் மூலம் அவர் சில எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தது என்றாலும் தொடர்ந்து எழுதினார். பின்னர் இந்த நாவல் ஹிந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. 1981ல் வெளியான இவரது 'நம்பிக்கைகள்' நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு (ரூ.10000/-) பெற்றது. 'உணர்வுகள் உறங்குவதில்லை' நாவல், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது பெற்றது. 1985ல் இவர் எழுதிய 'தூங்கும் எரிமலைகள்' என்ற நாவல் தீவிரமான எதிர்ப்பைச் சந்தித்தது. பிறப்பால் பிராமணனான ஏழை இளைஞன் ஒருவன், தனக்கு தகுதி, திறமை இருந்தும் மேல்படிப்பு படிக்க முடியாததால் தீவிரவாதியாக மாறுவதை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார் நல்லபெருமாள். பல பத்திரிகைகள் அக்கதையை வெளியிட்டால் தங்கள் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றஞ்சி வெளியிட மறுத்தன. இறுதியாக தினமணி கதிரில் அந்நாவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாந்திய, நேருவிய கொள்கைகளின் போதாமையை மையமாக வைத்து இவர் எழுதியிருந்த 'மரிக்கொழுந்து மங்கை' வரலாற்று நாவலும் இவரு���்கு எதிர்ப்பைத் தந்தது. போலி வேடதாரிகளை அடையாளம் காட்டிய 'திருடர்கள்'; மருத்துவத் துறையை, அதைச் சீரழிக்கிற மருத்துவர்களைக் குறித்தும் அதனால் சமூகம் படுகிற துன்பங்களைக் குறிக்கும் 'எண்ணங்கள் மாறலாம்' மற்றும் 'கேட்டதெல்லாம் போதும்' போன்றவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். ஆத்திகம், நாத்திகம் இரண்டையும் கேள்விக்குட்படுத்தி அவர் எழுதியிருந்த 'மயக்கங்கள்' நாவல் கட்டமைப்பில் மிகச் சிறப்பான ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது. இவர் இந்திய வரலாறு பற்றி எழுதியிருக்கும், 'சிந்தனை வகுத்த வழி' நூல் குறிப்பிடத்தக்கது. இது தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. அரசியல் சிந்தனை பற்றி இவர் எழுதியிருக்கும் 'இந்தியச் சிந்தனை மரபு' நூலும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்திய தத்துவ மரபுகளைப் பற்றிய விரிவான அறிமுகமாகவும் அலசலாகவும் உள்ள நூல், இவர் எழுதிய 'பிரும்ம ரகசியம்'. புராண கதாபாத்திரமான நசிகேதஸ், அந்தந்தத் தத்துவங்களைப் படைத்த ஞானிகளைச் சந்தித்து அவர்களிடமே தனது சந்தேகங்களை நேரிடையாகக் கேட்டு விளக்கம் அறிவது போல அந்த நூலை மிகச் சுவையாக படைத்திருப்பார் நல்லபெருமாள். உபநிடதத்தில் தொடங்கி, லோகாயதம், சமணம், பௌத்தம், சாங்கியம், யோகம், வைசேஷிகம், மீமாம்சம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம் என அனைத்துத் தத்துவங்களையும் மிக விரிவாக அலசும் நூல் இது. இதற்கு தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. 'பாரதம் வளர்ந்த கதை' வரலாற்று நூலும் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது. இவருடைய 'சங்கராபரணம்', 'இதயம் ஆயிரம் விதம்' போன்ற சிறுகதைத் தொகுதிகளும் குறிப்பிடத் தகுந்தனவாகும். இருப்பினும் சமூக நாவல்கள் பேசப்பட்ட அளவுக்கு அவரது பல சிறுகதைகள் பெரிதாகப் பேசப்படாததற்குக் காரணம், வணிக நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து அவர் எழுத விரும்பாததுதான்.\nபத்து சமூக நாவல்கள், இரண்டு சரித்திர நாவல்கள், ஒரு தத்துவ நூல், இரண்டு சிறுகதைத் தொகுப்பு மற்றும் ஒரு சுய முன்னேற்ற நூல் என மொத்தம் 37 படைப்புகளை எழுதியுள்ளார் ர.சு. நல்லபெருமாள். அவரது மொத்தப் படைப்புகளையும் படித்து, ஆய்வு செய்து 'கல்லுக்குள் சிற்பங்கள்' என்ற ஆய்வு நூலை எழுதியிருக்கிறார் டாக்டர். பேரா. அய்க்கண். மாணவர் பலர் ர.சு. நல்லபெருமாளின் நூல்க��ை ஆய்வு செய்து எம்.பில், பிஎச்.டி பட்டம் பெற்றுள்ளனர். பல்கலைக் கழகங்களும் தனது பாடத்திட்டத்தில் இவரது நூல்களை இடம் பெறச் செய்து கௌரவித்துள்ளன. 'ஹே ராம்' திரைப்படம் இவரது 'கல்லுக்குள் ஈரம்' நாவலைத் தழுவியது என்ற கருத்துமுண்டு. \"நல்லபெருமாள், இலக்கியம் என்பது கருத்துப் பிரசாரத்திற்கும் உணர்ச்சிவசப்படாத புறவயமான ஆய்வுக்கும் உரிய ஒரு மொழிக்களம் என நினைத்தவர். பெரும்பாலான படைப்புகளை தர்க்கத்தன்மையுடன் புறவயமான அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார். எதையும் கொந்தளிப்புடன் அணுகும் ஒரு சமூகத்தில் அவ்வகையான அணுகுமுறை பல புதிய வாசல்களை திறக்கக்கூடியதாக அமைந்தது\" என்கிறார் ஜெயமோகன்.\nர.சு. நல்லபெருமாள் நேர்மையின் உதாரணமாகத் திகழ்ந்தவர். தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு ஏதுமில்லாமல், சமரசமில்லாமல் வாழ்ந்தவர். ஏப்ரல் 20, 2011 அன்று நெல்லை அருகே பாளையங்கோட்டையில் அவர் காலமானார். அவரது மகன்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன்; மகள்கள் சிவஞானம், அலமேலுமங்கை ஆகியோரும் இலக்கிய ஆர்வம் உடையவர்களே. அமெரிக்காவில் வசிக்கும் மகள் அலமேலு மங்கை, நல்லபெருமாளின் இலக்கிய வாரிசாகத் திகழ்கிறார். 'அம்மு சுப்ரமணியம்' என்ற புனைபெயரில் எழுதி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhil.com/maruthuvam/various-uses-of-ghee/", "date_download": "2020-08-12T23:56:49Z", "digest": "sha1:YWRKU4LXFUETJ27L6WG43PBKESSBC6ER", "length": 12629, "nlines": 83, "source_domain": "www.thamizhil.com", "title": "எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் !! ~ தமிழில்.காம்தமிழில்.காம்", "raw_content": "\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை வைத்தியம்\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nAugust 6, 2015 மருத்துவம்\nநெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.\nபாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.\nஇந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்���ும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.\n2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nமருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.\nஇதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.\nநெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.\nநெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.\nநெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.\nநெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.\nஅதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nஇது மூளைக்கு சிறந்த டானிக்.\nஇத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.\nநெய் உருக்கி மோர் பெருக்கி….\nஅதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.\nதோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.\nமலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\n* ஞாபக சக்தியை தூண்டும்\n* சரும பளபளப்பைக் கொடுக்கும்\n* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.\nசிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே…\nஇவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nகுடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.\nஇவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க இய‌ற்கை...\nஆரோக்கியமாக வாழ்வதற்கான உணவு முறைகள்...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக...\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை...\nபலமே வாழ்வு; பலவீனமே மரணம்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/sushants-girlfriend-reha-chakravarthi-released-emotional-video-120080100009_1.html", "date_download": "2020-08-13T00:47:38Z", "digest": "sha1:UFPH6T2PMQTH3A7LBFCMBQ3MH6EX3HQ6", "length": 11664, "nlines": 114, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "நான் கொலைகாரியா...? கண்ணீருடன் சுஷாந்த் காதலி வெளியிட்ட வீடியோ!", "raw_content": "\n கண்ணீருடன் சுஷாந்த் காதலி வெளியிட்ட வீடியோ\nசீரியலில் இருந்து படங்களில் நடிக���க துவங்கிய சுஷாந்த் சிங் கடண்டஹ் மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துக்கொண்டது அனைவரும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த தற்கொலைக்கு பின்னர் பல காரணங்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.\nஇத்தரக்கிடையில் சமீபத்தில் சுஷாந்த்தின் தந்தை பாட்னா காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை ரியா சக்ரவர்த்தி ரூபாய் ரூ15 கோடி சுஷாந்தை ஏமாற்றி வேறு ஒரு அக்கவுன்ட்டுக்கு மாற்றியுள்ளார். மேலும், ரியா ஒரு சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு, தனது மகனுக்கு பொருளாதார ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் அழுத்தங்கள் கொடுத்து துன்புறுத்தியுள்ளார்.\nசுஷாந்திற்கு மன அழுத்தம் இல்லை. மன அழுத்தத்தை ரியா உருவாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் ரியாவேதான் மருத்துவர்களை ஏற்பாடு செய்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வைத்திருக்கிறார். எனவே அந்த மருத்துவர்களை விசாரிக்கவேண்டும். அத்துடன் கடைசியாக ரியா சுஷாந்த்தை விட்டு செல்லும்போது சுஷாந்தின் க்ரெடிட் கார்டு, லேப்டாப், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து சென்றுள்ளார். என அடுக்கடுக்கான பல திடுக்கிடும் குற்றங்களை முன்வைத்தார் சுஷாந்தின் தந்தை.\nஇந்நிலையில் தற்ப்போது சுஷாந்தின் காதலி ரியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \"எனக்கு கடவுள் மேலும் , சட்டத்தின் மேலும் நம்பிக்கை உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னை பற்றி மோசமான விமர்சனங்கள் சமூகவலைத்தளத்தில் பேசுகிறார்கள். ஆனால், அதை பற்றி இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என என்னுடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nவிரைவில் இதற்கான உண்மை வெளிவரும். நான் குற்றவாளி இல்லை என்பது நிரூபணமாகும் சத்யமேவ ஜெயதே என கூறி இந்த வீடியோவை முடித்துள்ளார். இதற்கு சுஷாந்த் ரசிகர்கள் வேஷம் போட்டு நீலி கண்ணீர் வடிக்காதே உன்னுடைய உண்மை ரூபம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இனிமேல் நீ தப்பிக்கமுடியாது உண்மையே வெல்லும் என விமர்சித்து வருகின்றனர்.\nஇது என்ன வர வர மீரா மிதுன் மாதிரி ஆகிட்டுவருது... மோசமான ஜிம் உடையில் முகம் சுளிக்க வைத்த ரேஷ்மா\nஇயக்குநர் மிஸ்கின் எடுத்த அதிரடி முடிவு \nநடிகர்களுடன் படுக்கையைப் பகிர வேண்டும��� என்பது எழுதப்படாத விதி – ஆளவந்தான் நடிகை பகீர் குற்றச்சாட்டு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nசும்மா இருந்தே லட்சங்களில் சம்பாதித்த நபர் – யுட்யூபில் 26 லட்சம் பேர் பார்த்த வீடியோ\nரியா அப்ஸ்காண்ட்: சுஷாந்த் சிங் தற்கொலையில் தொடர்பா\nபாகுபலி சாதனையை முறியடித்த 'தில் பெச்சாரா' இந்திய சினிமாவில் ஒரு புதிய ரொகார்டு\nரூ. 15 கோடி அபேஸ் செய்து சுஷாந்த்தை விட்டு ஓடிய காதலி - கைது செய்யப்படுவாரா ரியா\n சுஷாந்த் தந்தை ரியா மீது புகார்\nகடைசி வர அழவச்சுட்டீங்களே... சுஷாந்த் படத்தை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்\nஇதுதான் ஃபைனல் - விஜய், லோகேஷ் கனகராஜ் முக்கிய சந்திப்பு\nசிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு பேபி ரசிகையா... செல்லம்மா பாடலுக்கு என்ன ஆட்டம்\nஒட்டுத்துணி இல்லாமல் வாழை இலை போர்த்தியபடி போஸ் கொடுத்த பேபி அனிகா\n சூர்யாவை புறக்கணித்த பார்வதி - சில நிமிடத்தில் வெளியிட்ட அறிக்கை\nகொரோனா லாக்டவுனிலும் ஷூட்டிங் – லண்டன் பறந்து சென்ற படக்குழு\nஅடுத்த கட்டுரையில் அந்த கோவிலுக்கு போயிட்டு வந்ததும் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கல்யாணம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dead-body-found-tripathy-puducherry-express-240132.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:17:32Z", "digest": "sha1:ANBOINIHQID3OUIH2POV7XEO2OW5XTBH", "length": 14904, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி- புதுச்சேரி ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் | Dead body found in Tripathy- Puducherry Express - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்க��� நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருப்பதி- புதுச்சேரி ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nபுதுச்சேரி: திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்த திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nநேற்று காலை 11.30 மணிக்கு திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு திருப்பதி-புதுச்சேரி எக்ஸிபிரஸ் ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலின் 4-ஆவது அன்-ரிசர்வ்ட் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவறையை சுத்தம் செய்ய அதன் கதவைத் திறந்தபோது அதில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததைக்கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇது குறித்து ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை முடிந்த பிறகே மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதேஜஸ் என்றால் வேகம்.. மதுரை-சென்னை ரயிலின் பெயரை தமிழில் மாற்ற வாய்ப்பில்லை.. கைவிரித்த அதிகாரிகள்\nதிருச்சி அருகே தடம் புரண்ட பல்லவன் ரயில்... 3 மணி நேரம் தாமதம்\nபழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் நேரம் மாற்றம்\nஅ.தி.மு.க. எம்.பி.யிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை... ஓடும் ரயிலில் மர்ம நபர் கைவரிசை\nகன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்\nஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு\nசிக்னலை துண்டித்து நள்ளிரவில் கொள்ளை.. கேரள எக்ஸ்பிரஸ் ரயிலில் துணிகரம்\nஎக்ஸ்பிரஸ் சாலையில் போர் விமானங்களை தரையிறக்கி சோதித்த விமானப்படை.. உ.பியில் அசத்தல்\nகான்பூர் ரயில் விபத்து... நரேந்திர மோடி இரங்கல்... விசாரணைக்கு உத்தரவு\nஉ.பியைக் கலங்க வைத்த ரயில் விபத்து.. இதுவரை 100 பேர் பலி.. விபத்துக்கு காரணம் என்ன\nவருமானம் கொழிக்கும் ரயில்வே பயணிகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும்... டாக்டர் ஒருவரின் குமுறல்\nஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது: 3 பேர் காயம்- 4 ரயில்கள் ரத்து\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி.. புயலை கிளப்பிய ஜெர்மனி.. மக்களின் உயிர்தான் முக்கியம்\nகொரோனா வைரஸ்...மாணவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது...ராமதாஸ் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/21589", "date_download": "2020-08-13T00:50:24Z", "digest": "sha1:JNSW27W2WJEUQXGUDWDK5DL7AR7P456S", "length": 10483, "nlines": 115, "source_domain": "tamilayurvedic.com", "title": "பச்சை வாழைப்பழம் தரும் குடல்புண்ணைக் குணமாக்கும் தன்மை !.. - Tamil Ayurvedic", "raw_content": "\nபச்சை வாழைப்பழம் தரும் குடல்புண்ணைக் குணமாக்கும் தன்மை \nபச்சை வாழைப்பழம் தரும் குடல்புண்ணைக் குணமாக்கும் தன்மை \nசாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா… என்று வாயைப் பிளந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.\n* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.\n* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.\n* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.\n* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.\n* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.\n* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.\n* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்து சீழ் வெளியேறி விடும்.\n* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாகச் செயல்படலாம்.\nசரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் குறைமாதங்களில் பிறக்கும் குழந்தையின் சருமத்தை சரியாக பராமரிக்க…\nஇம்முத்திரையை செய்வதனால் மனம் அமைதிப்படும்…….\nஉடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க இவற்றை சாப்பிடுங்கள்\nஎக்ஸிமா (அரிப்புடன் கூடிய தோலழற்சி)\nபெண்களே…. சூப்பர் டிப்ஸ்.. உங்கள் முடியை உடையாமல் பாதுகாக்கும் அவோகேடா மாஸ்க்..\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும��� முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video/cinema", "date_download": "2020-08-13T00:40:39Z", "digest": "sha1:HGJT46TQCSA2466QAYFGDFQ2QQ7D4QDY", "length": 4988, "nlines": 142, "source_domain": "bucket.lankasri.com", "title": "Cinema | News | Photos | Channel News | TV News | Film News| Celebrity News | Lankasri Bucket", "raw_content": "\nவிஜயலட்சுமிக்கு இதுதான் தேவை, பல ரகசியங்களை கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்\nமீரா மிதுன் இதுக்கு பதில் சொல்லனும், பிரபல நடிகர் அதிரடி\nமீரா மிதுனை கிழித்து தொங்கவிட்ட மனோபாலா, காரசாரமான பேச்சு..\nநட்புனா இது தான், லோகேஷ், கோபி எமோஷ்னல் பேட்டி\nஉமா ரியாஸ் செம்ம கலாட்டா சமையல்\nசூப்பர் சிங்கர் புகழ் தேஜுவின் செம்ம கியூட் பேட்டி, இதோ\nநாளைக்கு இது உங்க நடிகருக்கும் நடக்கும், கொந்தளித்த விஜய், சூர்யா ரசிகர்கள்\nமேடையில் விஷாலை திட்டி தீர்த்த இயக்குனர் மிஷ்கின்.. அதிரடி பேச்சு, முழு வீடியோ இதோ\nதிரையரங்குகளில் திரைப்படங்களுக்கு சிக்கல் - TR Latest Speech - Distributors Issue\nSuperhit படங்கள்ல கிறுக்குத்தனமான தவறுகள் பாத்திருக்கீங்களா\nவிருது வாங்குவது எல்லாம் எனது கனவு- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிர் ஓபன் டாக்\nதர்பார் படத்தின் புதிய டீசர்\nதர்பார் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது\nரசிகர்கள் எதிர்பார்த்த கைதி படத்தின் Original Sound Track\nதுருவ் விக்ரம் நடித்துள்ள ஆதித்ய வர்மா - இரண்டு நிமிட காட்சி\nபிகில் படத்தின் 3 நிமிட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/146637/", "date_download": "2020-08-13T00:03:24Z", "digest": "sha1:7WFLJNLS6T7BU5P3DFSKRV3QHLAZFVV3", "length": 13351, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "தாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாமரை மொட்டின் மேடைக்கு வந்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு..\nதலைநகரிலுள்ள பிரபலமான சிங்கள பௌத்த ஆண்கள் பாடசாலையொன்றின் அதிபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அரசியல் மேடையில் ஏறியதன் மூலம் தேர்தல் சட்டத்தை மீறினார் என அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் ஏச்.எம்.கீர்த்தி ரத்ன ஸ்தாபன விதிகள் மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதால் அவருக்கு எதிராக உத்த���யோகபூர்வ விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு தெஹிவளையில் வசிக்கும் டபிள்யூ.ஏ.ஜயரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅரசாங்கத்தில் முக்கிய பொறுப்பை வகிக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் சரத் வீரசேகரவின் அரசியல் மேடையில் ஏறி, வெளிப்படையாக தனது ஆதரவை வெளியிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர் அந்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்\nதேர்தல் சட்டத்தை மீறி அரசாங்கத்தின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.கீர்த்தி ரத்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் சரத் வீரசேகரவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நுகேகொடை, கங்கொடவில, (எட்டாவது மைல் கல்லிற்கு அருகில்) ஹைய்லெவல் வீதி இலக்கம் 613/8 இல் உள்ள இசுறு சமரசிங்க என்ற நபரின் வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற அரசியல் பிரசாரத்தில் கலந்துகொண்டார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள இந்தக் கடிதத்தின் பிரதிகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அரச நிர்வாகத் திணைக்களம் ஆகியவற்றுக்கும் முறைப்பாட்டாளரான டபிள்யூ.ஏ.ஜயந்த அனுப்பியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர் சரத் வீரசேகரவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஆனந்த கல்லூரியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தின் நிழற்படங்கள் மற்றும் அழைப்பிதழ் ஆகியவற்றையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டாளர் அனுப்பியுள்ளார்.\nTagsகொழும்பு ஆனந்த கல்லூரி மஹிந்த தேசப்பிரிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீரமுனை படுகொலை நினைவு நாள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய\n��லங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுடும்பசொத்தில் பெண்களுக்கு சமஉரிமை – உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nயாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதன் எதிர்காலமும்…\nவீரமுனை படுகொலை நினைவு நாள் August 12, 2020\nமாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள் யாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ்.. August 12, 2020\nயாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 5 பேர் முன்மொழிவு August 12, 2020\nதேசிய மக்கள் சக்தி ( ஜேவீபி )யின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய August 12, 2020\nபாதுகாப்பு ஜனாதிபதி வசம் – தமிழ்பேசும் அமைச்சரவை அமைச்சர்கள் டக்ளஸ் + அலி சப்ரி.. August 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/13/suspense-wall-poster-victory-keelakarai-01/", "date_download": "2020-08-13T00:01:11Z", "digest": "sha1:O3TQNXITXQMTB3T3B6W3FZPQM3EBKPWP", "length": 11381, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வால்போஸ்டர் - 'ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்...' - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாட��..", "raw_content": "\nகீழக்கரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வால்போஸ்டர் – ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’\nApril 13, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மறுமை 0\nகீழக்கரை நகரின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் ஒட்டப்பட்டு இருக்கும் வால்போஸ்டர் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘ஈருலக வெற்றியை நோக்கி விரைவில்…’ என்கிற வாசகம் மட்டும் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டு இருக்கும் இந்த வால்போஸ்டர் எந்த அமைப்பினரால் ஒட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை.\n என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த வால்போஸ்டரின் நோக்கம் சகோதரத்துவம், அமைதி, சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, உள்ளிட்ட கருப்பொருள்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பது பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅம்பேத்கரும் தப்பவில்லை காவி மயத்தில் இருந்து…\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு\nதீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..\nகீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..\nபாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..\n74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..\nமூணாறு நிலச்சரிவு எதிரொலி கேரளா – போடி மெட்டு வாகன சோதனைச்சாவடியில் டிஐஜி ஆய்வு.\nதேவகோட்டையில் தாயை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு\nதுணை முதல்வர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா அதிகாரியை காணவில்லை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nமதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.\nதி.மலை மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.\nபுதுப்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nசெங்கம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் பெறுதல் நிகழ்வு.\nஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் வி���ுது பெற்று சாதனை\nநிலக்கோட்டை அருகே 80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nலாரி கவிழ்ந்து விபத்து. மூவர் காயம்..\nவந்தே பாரத் திட்டத்தின் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 156 பேர் அழைத்து வரப்பட்டனர்\nவாடிப்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nநெல்லை மாநகராட்சி பகுதிகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம்..\nதென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்-மாவட்ட தலைவர் ஜலாலுதீன் அறிவிப்பு…\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).\nதிருப்புல்லாணி, சேதுக்கரையில் புதிய நிழற்குடைகள் சட்டமன்ற உறுப்பினர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-12T23:06:45Z", "digest": "sha1:6EHUVTPKLA3WHRXB6OJC6SQ27NUY5EB3", "length": 20322, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை | Tamil Talkies", "raw_content": "\nகண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை\nநவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம்\nஎத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர்.\nதனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடையில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகத்திலிருந்து திரைக்குப் பிரவேசித்ததும், அந்த ஊடகத்தின் வீச்சைப் புரிந்துகொண்டு, மூடத்தனங்களை வலிக்காமல் கிண்டி கிழங்கெடுத்தவர். இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரமிழந்து விட்டாலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் கையாளும் கிண்டலும், கேலியும் கலைவாணர் போட்டுக்கொடுத்த பாதையைப் பின்பற்றித் தொடர்வதுதான்.\nஅன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை மலையாளப் பள்ளியில் படித்த கலைவாணர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வீட்டின் வறுமையான சூழல் ஒத்துழைக்கவில்லை. அப்பா சுடலைமுத்து நாகர்கோவில் தபால் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். தாயார் இசக்கி அம்மாளோ வீட்டிலேயே சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார். பெற்றோரின் வருமானம் மொத்தக் குடும்பத்துக்கும் போதவில்லை. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த கலைவாணருக்கு இரண்டு அக்காள்கள், மூன்று தங்கைகள் ஒரு தம்பி எனப் பெரிய குடும்பமாக இருந்தது. பல வேளைகளில் அம்மாவுக்கும், மூத்த அக்காவுக்கும் காலை உணவு இல்லாமல் போவதைக் கண்டறிந்து உணவு உண்ண மறுத்துக் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல முன்வந்தார்.\nஅப்போது பலசரக்குக் கடை ஒன்றில் விற்பனைப் பையனாக அவருக்கு வேலை கிடைத்தது. மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைக்கும் ஆபத்து வந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் தாமதமாகக் கடைக்குச் சென்றவரைத் திட்டி அவமானப்படுத்தினார் கடை முதலாளி. கடுமையாக வேலையும் வாங்கினார். கொஞ்சம் உட்கார்ந்துவிட்டாலோ கலைவாணரைப் பார்த்து “உழக்கு, கோம்பை “ ஆகிய சொற்களால் அடிக்கடி திட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனம் கொதித்த கலைவாணர், தனது கணக்கைப் பைசல் செய்து அனுப்பும்படி கோபத்துடன் கேட்க, பயந்துபோன முதலாளி உடன் அந்த மாதத்திற்கான நாட்களைக் கணக்கிட்டு நான்கு ரூபாய் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.\nகம்பீரமாகச் சக ஊழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் கலைவாணர். வேலையை விட்டது வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று எட்டையபுரத்தில் இருந்த தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். போகும்போது கிடைத்த நான்கு ரூபாய் சம்பளத்துக்கும் சீர் பொருட்களை வாங்கிச் சென்றார் அந்தப் பதிமூன்று வயதில் தம்பி மீது பாசம் கொண்ட அக்காவோ தம்பியைப் பிள்ளைப���ல் உபசரித்ததோடு, கலைவாணரின் கோபம் குறையட்டும் என்று மிருதங்கம் கற்றுக்கொள்ள அனுப்பினார். ஆறே மாதத்தில் மிருதங்கம் கற்றுமுடித்த கலைவாணருக்கு அதன் பிறகு அங்கே கால் தரிக்கவில்லை.\nபிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய கலைவாணர் 14 வயதுப் பையனாக நாடகக் கொட்டகை அருகே சோடா விற்கும் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருநாள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவரை நாடக மேடை மாயம் செய்து வசப்படுத்தியது. அதன்பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கும் சிறுவனாகத் தனது வேலையிடத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் நாடகக்குழு முகாமை முடித்துக் கிளம்பியதும் வெறுமையை உணர்ந்தார். அடுத்த நாடகக் குழு வந்து முகாம் அமைக்கும் வரை, அம்மாவின் புடவையையே திரைச் சீலையாக்கி, தனது சக நண்பர்களுடன் நாடகம் நடித்தார். அப்படி அவர் நடித்தது புராணம் அல்ல. அவரே எழுதிய நகைச்சுவை நாடகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அதன்பிறகு தனது 17 வயதில் வில்லுப்பாட்டுக் குழுவில் சேர்ந்தார்.\nஇப்படித்தான் நாடகமும் கலையும் அவரை அழைத்துக் கொண்டது. எஸ்.எஸ்.வாசன் கதை எழுதி எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1936-ல் வெளியான ‘சதிலீலாவதி’படத்தின் மூலம், எம்.ஜி.ராமச்சந்திரனோடு அறிமுகமானர். ஆனால் இந்தப் படத்துக்கு பின்னர் கலைவாணர் நடித்த ‘மேனகா’ என்ற திரைப்படமே முதலில் வெளியானது. தமிழ் சினிமாவுக்கு ‘சிரிப்பு மேதை’ கிடைத்தார்.\nஎன்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.\n‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்து, 1800 காட்சிகளை நிதி திரட்டுவதற்காகவே நடத்தினார். அதில் கிடைத்த வருவாய் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவிய கருணை உள்ளம் கொண்ட கலைஞர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை 1953 ஸ்தாபித்து, அதற்கு ஐந்து ஆண்டுகள் தலைவராகவும் இருந்தவர். ஒரு நடிகன���ல் வள்ளலாகவும் இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். தன் உதவியாளரிடம் ‘என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்’ என்று கூறுவாராம். படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் காலை 8 மணிக்கெல்லாம் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நின்றுவிடுவார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை “ ஐயா தர்மப் பிரபு…” என்பது. உடன் கலைவாணர் அவர் அருகில் போய் “ என்னைப் பிரபுன்னு சொல்லாதென்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வருவார். ‘அவர் உங்களை ஏமாற்றுகிறார்’ என்று வீட்டார் சொல்ல “என்னை ஏமாற்றி மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான்’ என்று கூறுவாராம். படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் காலை 8 மணிக்கெல்லாம் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நின்றுவிடுவார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை “ ஐயா தர்மப் பிரபு…” என்பது. உடன் கலைவாணர் அவர் அருகில் போய் “ என்னைப் பிரபுன்னு சொல்லாதென்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வருவார். ‘அவர் உங்களை ஏமாற்றுகிறார்’ என்று வீட்டார் சொல்ல “என்னை ஏமாற்றி மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான்” என்று சொல்வாராம் கலைவாணர்.\nஅண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் விருப்பத்துக்குரிய ஆளுமையாக இருந்த கலைவாணருக்குத் திரையுலகில் நெருங்கிய தோழராக இருந்தவர். எம்.கே.டி. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது கலை வாழ்க்கையில் பிரச்சினைகள் வரிசை கட்டி நின்றபோதெல்லாம் உள்ளே அழுதுகொண்டே, தன்னை நம்பிய ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தார். இவரைத் தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்று புகழ்ந்தபோது… “ சார்லியை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்” என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார். என்.எஸ்.கே.வின் வாழ்வைத் திரைப்படமாக்கினால் சுவைக்காகக்கூடத் திரைக்கதை யில் ஜோடனைகள் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அத்தனை விறுவிறுப்பானது அவரது நிஜ வாழ்க்கை.\nமாற்று சினிமா மாற்றும் சினிமாவாகுமா\nஎம்.ஜி.ஆர்: காவிய ந��யகன் உருவான கதை\nகே.பி., எம்.ஜி.ஆர்., படத்தை இயக்காதது ஏன்\n«Next Post சிவகுமாரை பீல் பண்ண வைத்த அந்த 7 நாட்கள்\nகாவியத்தலைவன் கொண்டாடப்பட வேண்டிய படம்: விஜய் Previous Post»\nமுதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி\nஸ்ரியா ரெட்டி பற்றி மனோபாலா சொன்ன அந்த வார்த்தை… அடேங்கப்பா…...\nபடையெடு… ஆக்கிரமி… ஆட்சி செய்\n‘பீப் பாடல்’ பிடிக்காவிட்டால் கேட்காதீர்: ‘...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nஹீரோயின் ஆனார் கோலிசோடா சீதா.. – ஹீரோ யாரு தெரியுமா..\nபடங்களில் நடிக்க மடோனா போடும் இரண்டு கண்டிஷன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/theres-no-money-for-re-election-of-actors-association-says-karunas", "date_download": "2020-08-13T00:42:43Z", "digest": "sha1:O6XFP3WPI7Q6EPOV7QNVPHIRZQX4VUOY", "length": 9471, "nlines": 155, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நீதிமன்றம் சொன்னாலும்.. அங்கு பணம் இல்லை!'- நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருணாஸ் | there's no money for re-election of actors association says karunas", "raw_content": "\n`நீதிமன்றம் சொன்னாலும்.. அங்கு பணம் இல்லை'- நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருணாஸ்\nநடிகர் சங்கம் முடங்கிப்போய் உள்ளது. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட தேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கத்தில் பணம் இல்லை.\nபுதுக்கோட்டை வந்த நடிகர் கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``நடிகர் சங்கப் பிரச்னையில் ஜசரி கணேசன் எங்கள் அணியை விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், அவருக்குத்தான் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது. வாக்களிப்பதற்காகச் சங்கத்து உறுப்பினர்களைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது யார் என்று அனைவருக்கும் தெரியும்.\nஅதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஐசரி கணேசன் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. தனி நபர்கள் யாரும் சொந்தம்கொள்ள முடியாது. எங்களின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். நீதி கிடைக்கும�� என நாங்கள் நம்புகிறோம். தற்போது, நடிகர் சங்கம் முடங்கிப்போய் உள்ளது.\nநீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் கூட தேர்தலை நடத்துவதற்கு நடிகர் சங்கத்தில் பணம் இல்லை. மீண்டும் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போதுதான், எங்கள் அணியில் ஏற்கெனவே போட்டியிட்டவர்களே மீண்டும் போட்டியிடுவார்களா இல்லை புதியவர்கள் போட்டியிடுவார்களா என்பது அப்போதுதான் தெரியவரும்.\nசிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க-வில் மாற்றம் ஏற்படும். மக்களின் மன நிலை அதுதான். நான் எம்.எல்.ஏ ஆவதற்கு காரணமாக இருந்தவர் சசிகலா. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் என்னை அழைத்தால், கண்டிப்பாகச் சென்று சந்திப்பேன். மத்திய பட்ஜெட் விவசாயிகள், சாமானியர்கள் என அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கக் கூடிய வகையிலேயே அமைந்துள்ளது\" என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/10/16/", "date_download": "2020-08-12T23:27:49Z", "digest": "sha1:5JQLPYMITV6YKAEICMNLAT2ZSV7K5VDO", "length": 16253, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "October 16, 2019 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்மருத்துவ பரிசோதனை முகாம்………\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ரோட்டரி சங்க தலைவர் முனியசங்கர் தலைமையிலும், பட்டயத்தலைவர் அலாவுதீன் […]\nவிக்கிரமங்கலம் காவலர் ஓட்டப் பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் .\nமதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் தனிப் பிரிவு தலைமை காவலர் ஆகிய செல்வம் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் 200 ஓட்டப் பந்தயத்திலும் மா���ில அளவில் முதலிடம் பிடித்து […]\nநெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஆனந்தப் பூங்காற்று கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கவிஞர் ஈஸ்வரமூர்த்தி எழுதிய ஆனந்தப் பூங்காற்று என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார். […]\nதிருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.\nதிருமணத்திற்கு மறுத்த பள்ளிக்கூட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரர்கள்.அண்ணன் போலிசில் சரண்.தம்பி நீதிமன்றத்தில் சரண்டர் ஆனான்.மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. தனலெட்சுமி தம்பதியினர்.இவர்கள் மகள் சந்தியா (16).; இவர் மதுரை தனியார் […]\nதிருவண்ணாமலையில் உலக திரைப்பட விழா.. மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்…\nதிருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், உலக திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில், துவக்க நிகழ்ச்சியாக, திரைத்துறை கலைஞர்களுக்கு அஞ்சலி […]\nவைகை அணை இருந்து தண்ணீர் திறப்பு எதிரொலி. அணைப்பட்டி பகுதியில் நெல் நடவு பணி தீவிரம்..\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையில் இருந்து கடந்த மாதம் பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்திற்காக தமிழக முதல்வர் உத்தரவுப்படி தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயத்திற்காக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் […]\nநிலக்கோட்டையில் பல்வேறு கிராமங்களில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்.\nதமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலின் போது மத்திய ,மாநில அரசுகள் உறுதியளித்த படி அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என தமிழக […]\nஏர்வாடி அருகே மழை வேண்டி முளைப்பாரி விழா\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தொத்தமகன் சாவடி ஷத்திரிய இந்து நட்டாத்தி நாடார் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோயில் 4 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா அக்.8 ஆம் தேதி காப்பு உடன் தொடங்கியது. […]\nஆம்பூர் கட்டிட பணியின் போது மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரிகள் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்திராநகர் பகுதியில் துர்வாசன் என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதன் கட்டிட பணிகள் சுமார் 5க்கும் மேற்பட்ட கட்டிட பணியாளர்கள் பணியில் இருந்து வந்த நிலையில் மேல்தள […]\n”ராஜிவ் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை..” – புலிகள் பெயரில் அறிக்கை\nஎந்தவொரு இந்திய தலைவருக்கோ, இலங்கையைச் சேர்ந்த தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை, திட்டம் தீட்டவுமில்லை; ராஜிவ் காந்தி படுகொலைக்கு நாங்கள் காரணம் அல்ல” என்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறிக்கை […]\nதீடீரென தீப்பற்றிய சாலையில் சென்ற கார்..\nகீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..\nபாரம்பரிய முறையில் சீரமைப்புப் பணிகள் – முழுவீச்சில் தயாராகும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..\n74வது சுதந்திரதினத்தை ஒட்டி கீழக்கரை தவ்ஹீத் ஜமாத் சார்பாக நாளை (13/08/2020) இரத்த தான முகாம்..\nமூணாறு நிலச்சரிவு எதிரொலி கேரளா – போடி மெட்டு வாகன சோதனைச்சாவடியில் டிஐஜி ஆய்வு.\nதேவகோட்டையில் தாயை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த 2 குழந்தைகள் இறப்பு\nதுணை முதல்வர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா அதிகாரியை காணவில்லை சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.\nமதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது-அமைச்சர் ஆர்.பி.\nதி.மலை மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற சாரண மாணவர்களுக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாராட்டு.\nபுதுப்பாளையத்தில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.\nசெங்கம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் பெறுதல் நிகழ்வு.\nஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் கலாம் கனவு மாணவர் விருது பெற்று சாதனை\nநிலக்கோட்டை அருகே 80 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nலாரி கவிழ்ந்து விபத்து. மூவர் காயம்..\nவந்தே பாரத் திட்டத்தின் சிங்கப்பூரில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 156 பேர் அழைத்து வரப்பட்டனர்\nவாடிப்பட்டி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்\nநெல்லை மாநகராட்சி ��குதிகளில் சிறப்பான செயல்பாடுகளுடன் இயற்கை நுண் உர செயலாக்க மையம்..\nதென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்-மாவட்ட தலைவர் ஜலாலுதீன் அறிவிப்பு…\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).\nதிருப்புல்லாணி, சேதுக்கரையில் புதிய நிழற்குடைகள் சட்டமன்ற உறுப்பினர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/stalin-speaking-like-a-chess-board-is-completely-lying-cm/c77058-w2931-cid311314-su6271.htm", "date_download": "2020-08-13T00:18:27Z", "digest": "sha1:W6WRZW2FCLZEXLW5WAPU3U2VGPQ5P45O", "length": 4369, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "‘சதுரங்கவேட்டை’ படம் போல் பேசும் ஸ்டாலின், சொல்வது முழுக்க முழுக்க பொய்: முதல்வர்", "raw_content": "\n‘சதுரங்கவேட்டை’ படம் போல் பேசும் ஸ்டாலின், சொல்வது முழுக்க முழுக்க பொய்: முதல்வர்\nவேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட கட்சி திமுகதான் என்பதை மக்கள் எப்போதும் மறந்துவிடக்கூடாது. வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம் பற்றி ஸ்டாலின் பேசுவது முழுக்க முழுக்க பொய். தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு முழுக் காரணம் திமுகதான். வேலூரில் கைப்பற்றப்பட்ட ரூ.10 கோடி ஊழல் பணம் தொடர்பாக வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.\nவாரிசு அரசியல் கூடாது என்றுதான் சொல்கிறோம்; வாரிசுகள் போட்டியிடுவதை குறை கூறவில்லை என்ற முதல்வர், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் சும்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.\nமேலும், ‘நெல்லை கொலை வழக்கில் இரண்டே நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஒழுங்காக இருந்தால் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறாது. சதுரங்கவேட்ட��� திரைப்படத்தின் நாயகன் போல் ஆசை வார்த்தைகளை ஸ்டாலின் கூறிவருகிறார். அரசியலுக்கு வருவதற்காக தான் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் நடித்துள்ளார். இல்லையென்றால் அவரை மக்களுக்கு எப்படி தெரியும்’ என்றும் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&from=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-08-13T00:22:46Z", "digest": "sha1:7LEUFBFREOB4NGAL5Z7ESB7UX56FGF7S", "length": 18231, "nlines": 245, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:ஆளுமைகள் - நூலகம்", "raw_content": "\nமுதலெழுத்தைக் கொண்டு ஆளுமைகளைத் தேட:\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3,019 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஆளுமை:லத்தீப், எஸ். எல். ஏ.\nஆளுமை:லயனல் திலகநாயகம் போல், வல்லிபுரம் முருகேசு போல்\nஆளுமை:வரதராணி ஹெமரஸ்சியா, இப்னு அஸமத்\nஆளுமை:வாசகம், ஏ. வீ. எம்.\nஆளுமை:வாஸ், கே. வீ. எஸ்.\nஆளுமை:வின்சன் பற்றிக் அடிகளார், டேவிற்\nஆளுமை:விஸ்வநாத சாஸ்திரியார், நாராயண சாஸ்திரியார்\nஆளுமை:வீரமணி ஐயர், நடராஜ ஐயர்\nஆளுமை:வேடப்பிள்ளை, வேலாயுதர் (மூத்ததம்பி, வேலாயுதர்)\nஆளுமை:வேலழகன், ஆ. மு. சி.\nஆளுமை:வேல் நந்தகுமார், வேலும் மயிலும்\nஆளுமை:வைத்தியநாதச் செட்டியார், அரிகரபுத்திரச் செட்டியார்\nஆளுமை:வைத்தீஸ்வர ஐயர், சபாபதி ஐயர்\nஆளுமை:வைத்தீஸ்வரக் குருக்கள், கணபதீசுவரக் குருக்கள்\nஆளுமை:ஷம்ஸுன் நஹார், ஜெமீல் மரிக்கார்\nஆளுமை:ஷம்ஸ், எம். எச். எம்.\nஆளுமை:ஷாக்கிறா, தௌபீக் மொஹம்மது முனீர்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 1 டிசம்பர் 2015, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/5929", "date_download": "2020-08-13T00:21:32Z", "digest": "sha1:RZSGP3Q6FWHJ2UNITB7X7LODXBUFUJYY", "length": 20698, "nlines": 67, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "சூழலைச்சூழும் நெகிழித் திரவியங்களும் அவற்றின் தீதும் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nசூழலைச்சூழும் நெகிழித் திரவியங்களும் அவற்றின் தீதும்\nஇரண்டாம் உலகப்போர்ச் சூழலில் இறப்பர் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலேயே நெகிழித் திரவியக் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளால் ஏற்படுத்தப்பட்டது. இது இன்று மனிதனின் அன்றாடத் தேவைகளில் இன்றியமையாத வளமாக மாறிவிட்டது. ஆனால் இதன் கட்டுப்பாடற்ற பாவனை சூழலை மிகவும் விரைவாகப் பாதித்துவிட்டது. அதில் இருந்து விடுபட ஒரு யுகம் தேவை.\nகோடிக் கணக்கான நெகிழிகள் பரந்துள்ளன. இந்தப் புவியில்\nநெகிழித்திரவியங்கள் (பிளாஸ்ரிக்) எமது பூகோளத்தில் அபரிமிதமான பாவனையால் உயிர்ச்சாகீயத்தின் சீர்த்திட நிலையினைக் காவு கொள்கின்றன. இன்று பல நூறு ஆயிரம் தொன் கணக்கிலான நெகிழிக் கழிவுகள் சமுத்திரத்தில் விரகிக் காணப்படுகின்றன. மேலும் தரையிலும், குப்பைகுதிகளிலும், குப்பை மேடுகளிலும் நெகிழி கழிவாக மிகைப்பட்டு உள்ளது. நெகிழித்திரவியங்கள் முழுமையாகச் சிதைவடையச் சுமார் ஆயிரம் வருடங்கள் வரை செல்லலாம். நெகிழி நுண்மங்கள் நனோமீற்றர் பருமனில் இருக்கும். ஒரு தடவை சலவை இயந்திரத்தினை பயன் படுத்தும்போது நைலோன், பொலியஸ்டர் போன்ற செயற்கை ஆடைகளில் இருந்து 700, 800 நெகிழி நுண்மங்கள் கழிவு நீரில் சேர்கின்றது. நெகிழி நுண்மங்கள் உணவுச் சங்கிலியூடு கடத்தப்பட்டு முழுச் சாகியத்தினையும் பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றன. நிலக்கீழ் நீரினை நெகிழி நுண் மங்கள் மாசடையச் செய்யும். நெகிழி சிதைவடையும்போது உருவாகும் இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை. பொதுவாக விவசாயத்துக்கு, கழிவு வாய்க் கால்களில் படியும் சேதனங்களைப் பயன் படுத்தும்போது அதிக அளவு நெகிழி நுண் மங்கள்மாசாக நிலங்களை அடையும்.\nமனித ஆரோக்கியத்துக்கு நெகிழி தரும் கேடுகள்\nநெகிழி நுண்மங்கள் உணவுச் சங்கிலி யோடு மனிதனையும் தாக்குகின்றன. தாவர உணவு, கடல் உணவு, மாமிச உணவு அனைத்திலும் நெகிழி நுண்மங் கள் செறிவடைந்து உள்ளன. நெகிழிநுண் மங்கள் உடலில் ஏற்பட���த்தும் தாக்கங்கள், அதன் இரசாயனத் தன்மையில் தங்கியிருக்கும். மனிதனில் நெகிழி நுண்மங்கள் உடற்றொழில் ரீதியிலும், நோய்க்கூற்றுரீதியிலும் பல பாதகமான தாக்கங்களைப் புரிகின்றன. இவைகானில் சுரப்பிகளுக்கு மாற்றாகச் செயற்படுகின்றன. உடலில் ஒவ்வாமை சார்ந்த நோய் நிலை மையை ஏற்படுத்து கின்றன. பல வகை யான புற்றுநோய்கள் ளுக்கு ஏதுவாக அமை கின்றன. மூளை மென்சவ்வின் ஊடே கடத்தப்பட்டு, நரம்பக் கலங்களின் செயற் பாட்டைப் பாதிக்கின்றன. இதனால் மனித நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பதகளிப்பு, மனச்சோர்வுக்கு காரணமாக அமைகின்றன.\nநெகிழிநுண்மங்கள் மனித ஆரோக்கியத்துக்கு ஏற்படுத்தும் கேடுகள், நெகிழித்திரவியப் பாவனையை வரையறுக்கவும், கட்டுப்படுத்தவும் மிகவும் அவசரமாகவும், ஆக்கபூர்வமாகவும் எடுக்கவேண்டிய நட வடிக்கையாக மாறியுள்ளது.\nநெகிழித்திரவி யங்களினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை அதன்பருமனைக்கருத்திற்கொண்டு மூன்று நிலைகளில் ஆராயலாம். அவையாவன:\nநெகிழி நுகர்பொருள் கழிவுப் பாதிப்பு\nநெகிழி நுண்துணிக்கைப் பாதிப்புக்கள் உணவுச் சங்கிலியோடும், நீரினூடும் ஏற் படும். நெகிழி நுண்பொருள் கழிவுகளாக நெகிழிப் பைகள், நெகிழிக் குடுவைகள் மற்றும் இதர நுகர்வுப் பொருள்களும் அமைகின்றன. இவை திண்மைக்கழிவு முகாமைத்துவத்தில் இடரையும், பொருள் செலவையும், நேரவிரயத்தையும் ஏற்படுத் துகின்றன. பலநோய்க் கிருமிகள் பரவுவ தற்கு உகந்த சூழலைச் சூழலில் ஏற்படுத்து கின்றன. மேலும் நுளம்புகளின் பெருக்கத்துக்கும் இடம் அமைத்துக் கொடுக்கின்றது. நெகிழிக் கழிவுகூளங்களின் பாதிப்பு, தரையில் பள்ளமான இடங்களை நிரவ இடப்படும் கழிவுகளில் நெகிழிக் கழிவுகூ ளங்கள் உருவாகின்றன. இவை நிலக்கீழ் நீரை மாசுபடுத்துகின்றன. சமுத்திரத்தின் அடியில் நெகிழிக் கழிவுகூளங்கள் பல உருவாகி வருகின்றன. இவை சமுத்திரத் தில் தொடர்ச்சியாக நச்சுப் பதார்த்தங்களைக் காழுகின்றன.\nஎண்ணற்ற உயிர்களின் இறப்புக்குக் காரணம்\nநெகிழி நுண்துணிக்கைகள் சமுத்திரங்களின் அடியிலும், மலை உச்சியிலும்கூட அவதானிக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள், காட்டுவிலங்குகள் என்பன நெகிழிநுகர்பொருள்கழிவுகளை நேரடியாக உணவுடன் சேர்த்து உண்பதால் இரைப்பையில் அவை திரண்ட��� இறக்கின்றன.\nநெகிழித் திரவியப் பயன்பாட்டைக் குறைப் பதற்கும் நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நெகிழிக் கடதாசிகளை உ வுப் பொதியிடலுக்குப் பாவித்தலைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பைகளின் (பொலித்தீன் பைகள்), பாவனையைக் குறைக்கவேண்டும். நெகிழிக்குடுவைகள் (பிளாஸ்ரிக் போத்தல்) பாவனையைக் குறைக்க வேண்டும். பொது நிகழ்வுகளிலும், பொது இடங்களிலும் இவற்றைத் தவிர்ப்பதால் அல்லது தடைசெய்வதால் எமது சூழலுக்கு நன்மை செய்பவர்களா வோம். உதாரணமாகத் திருமண நிகழ்வில் பிளாஸ்ரிக் போத்தலில் நீர் கொடுப்பதற்குப் பதிலாகச் செம்பு நீரினைப் பயன்ப டுத்தலாம். நெகிழி கடதாசியில் உணவு பரிமாறாது வாழை இலையில் உணவு பரிமாறலாம். இவ்வாறே மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் ஆண்டு தோறும் கடலில் சேரும் நெகிழித் திரவியத் தில் 40 வீதம் ஒரு தடவை தேவைக்காக பயன்படுத்தப்பட்டவை. அடுத்து தவிர்க்க முடியாத தேவைகளுக்கு உபயோகமாகும் நெகிழித் திரவியத்தை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி மீளமீள பயன்படுத்தலாம்.\nநெகிழியில் இருந்து தப்பிக்க முடியுமா\nஅண்மைய சிலகண்டுபிடிப்புகள் நெகிழித் திரவியம் இயற்கையில் மாசுபடுத்துவதில் இருந்து தடுக்க மேற்கொள்ள முனையும் திட்டங்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன. 2016ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகளால் நெகிழிக் கழிவுக் கூளங்களில் “ஐடோனெல்லா சாகை என் சிஸ்’ என்ற பக்றீரியாக்கள், நெகிழித் திரவியத்தைப் பிரிகையாக்கக்கூடிய பெட்டேஸ் என்ற நொதியத்தை உருவாக்குகின்றமை கண்டறியப்பட்டது. நெகிழித்திரவியக்கழி வுகளுக்கு தீர்வைத் தருவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு ஆறுதலளித்துள்ளது.\nநெகிழிக் கழிவுக்கூளங்களில் நெகிழித்திரவியத்தைப் பிரிகையடையக்கூடியதான நொதியத்தை உருவாக்கும் பக்றீரியாக்க ளின் உருவாக்கம் எமக்கு ஓர் அபாயகரமான செய்தியைக் கூறுகின்றது. அதாவது எமது சூழலில் ஆபத்தான புதிய கிருமிகள் உருவாகும் சாத்தியம் உள்ளது. நெகிழித் திரவியங்களின் பயன்பாடு மருத்துவம், கணினி முதல் பல தொழில்நுட்பங்களில் உதவுவதாக நெகிழிக்கழிவுகூளங்களின் விகாரமடையும் கிருமிகள் நன்மை செய்யும் தொழில்நுட்பங்களைப் பாதிக்கலாம். மிக அண்மையில் ஆஸ்ரேலியாவின் அடி லைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும் அவர��ு குழாமும் காந்த நுண் சுருங்கல் மூலம் நெகிழி நுண்துகள்களை அழிக்கும் தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்தனர். இது நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகமாகும். இங்குநைட்ரஜன் முலாமிட்டகுழாயினுள் மக்கனீஸ் உலோகத்திலான நனோச்சுருள்கள், நெகிழி நுண்துகள்களை ஒட்சிசனு டன் இணைந்து காபனீரொட்சைட்டாகவும் நீராகவும் வெளியேற்றுகின்றது. இந்தக் கண்டுபிடிப்பு குடி தண்ணீரில் மாசாக உள்ள நெகிழித்துகள்களை அகற்றுவ தற்கு எதிர்காலத்தில் உறுதுணையாக அமையும்.\nயாழ்குடாநாட்டு நெகிழிக்கழிவுகள் கல்லுண்டாய் வெளியில் முகாமைப்படுத்தப் படுகின்றன. நெகிழி நுகர்வுப் பொருள்கள் குறிப்பாக நெகிழிப் பைகள் காற்றினால் பண்ணைக் கடனீரேரியை மாசடையச் செய்கின்றன. அடுத்து கீரிமலைக்கு அரு கில் உள்ள பெரிய கிடங்குகள் நெகிழிக்கழி வுக்கூளங்களால் நிரப்பப்படுகின்றன. இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். ஏனெனில் யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீரினை இந்தச்செயற்பாடு மிகவும் விரை வாக மாசடையச் செய்துவிடும்.\nசீனா போன்றவல்லரசுகள் நெகிழிக்கழிவு களைச் செறிவாக்கிக் கடற்படுக்கைகளில் துறை முக நகரங்களை அமைக்கின்றன. இது சிலவேளை சூழலுக்கு ஆபத்தாகலாம். எனவே நெகிழித் திரவியப் பாவனையை மட்டுப்படுத்துவதாலேயே நாம் சூழலுக்கு கொடுக்கும் மேலதிக சுமையை நீக்கலாம். எனவே பொது இடங்களில் நெகிழிக் கடதாசிகள், நெகிழிக் குடுவைகள் என்பவற்றை உபயோகிக்காமலும், வீசாதும் நாம் வாழ்வதால் எமது சூழலை நாம் காப்பாற்றலாம்.\n« நீரிழிவும் சிறுநீரக நோயும்\nகுறுநடை போடும் குழந்தைகள் ஏன் சரியாகச் சாப்பிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/saathanaiyaalar/saathanaiyaalar.aspx?Page=6", "date_download": "2020-08-13T00:18:29Z", "digest": "sha1:3C2SKTKSFLJ4VQEFSN2JMQSQB63ZMBEZ", "length": 7721, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nமார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு\nஅமெரிக்கத் தமிழ் மாணவர் கணபத் (ராமு) வேலு டெக்சஸ் மாநில அளவில் மார்க்கெடிங் விருது பெற்றுச் சாதனை படைத்துள்ளார். டாலஸ் ஃபோர்ட்வொர்த் அமெரிக்கன் மார்க்கெடிங் அசோசியேஷன்... மேலும்...\nதீபிகா ரவிச்சந்திரன் அதிவேகமாக ஜிக்ஸா புதிர் (jigsaw puzzle) தீர்க்கும் தனித்திறனை நிரூபித்து 15 வயதில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவரது பூர்வீகம் தமிழ்நாடு. கனெக்டிகட்டில்... மேலும்...\nபிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்... மேலும்... (6 Comments)\nஸ்டான்ஃபோர்டு மருத்துவப் பள்ளி (The Stanford School of Medicine) அண்மையில் நடத்திய முதல் வட்டார மூளைத் தேனீ (Stanford Regional Brain Bee) போட்டியில் செல்வன்... மேலும்...\nஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர்\nஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர் அதைக்கொண்டு அமெரிக்காவில் மேலே படிக்கலாம், ஆராய்ச்சியில் ஈடுபடலாம். இதைப் பெற்றுள்ள சாதனையாளர் இருவரைச் டாக்டர். லலிதா முத்துஸ்வாமி மற்றும் டாக்டர். உமா வாங்கல் சந்திக்க வாருங்கள் மேலும்... (1 Comment)\nபாக்ஸ்பரோவில் உள்ள ஆக்டன் பாக்ஸ்பரோ உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் செல்வி நிவேதா ராம் 2013ம் ஆண்டின் 'அமெரிக்க அதிபர் விருது பெறும் மாணவர்'களில் (The US Presidential Scholars)... மேலும்... (1 Comment)\nநேப்பர்வில்லில் உள்ள ஸ்டில் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வன். ஆகாஷ் லக்ஷ்மணன், இல்லினாய் ஜூனியர் அறிவியல் அகாடெமியின் மாநில அளவிலான வருடாந்திரப் போட்டியில்... மேலும்...\nஜூலை 3 முதல் 7வரை தெற்கு சான் ஃபிரான்சிஸ்கோவின் பின்டாங் பேட்மின்டன் கிளப் வளாகத்தில் ஐக்கிய அமெரிக்க பேட்மின்டன் அசோசியேஷன் (USAB) தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் செல்வன். மேலும்... (1 Comment)\nமானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர்\nகலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில்... மேலும்... (1 Comment)\nஉயர்நிலைப் பள்ளிகளுக்கான கூகிள் தூதுவர், எழுத்தார்வம் கொண்டவர், குறும்படத் தயாரிப்பாளர், அமெரிக்கச் சிறுமியர் சாரணர்படை உறுப்பினர், California Scholarship Federation (CSF)... மேலும்... (1 Comment)\nசங்கீதா அண்ணாமலை: ஃபுல்பிரைட் ஸ்காலர்\nசங்கீதா அண்ணாமலை கலிஃபோர்னியாவின் சாரடோகாவில் வசிக்கிறார். ��ெர்க்கலி பல்கலையிலிருந்து மூலக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பட்டம் பெறவிருக்கிறார். மேலும்... (1 Comment)\nபதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-2/", "date_download": "2020-08-13T00:42:27Z", "digest": "sha1:AGLFB24UMQHRLGGYXRKAXJKEQ42EJKMN", "length": 16010, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "இன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன் | Athavan News", "raw_content": "\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன்\nஇன முரண்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஞா.சிறிநேசன்\nஇந்த நாட்டில் மீண்டும் இனமுரண்பாட்டினை ஏற்படுத்தி பகையினை உருவாக்கும் செயற்பாடே இந்த அரசாங்கத்தின் செயற்பாடாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தொல்லியல் இடங்களை அடையாளம் காணுதல் என்ற பெயரில் தமிழர்களுக்கு தொல்லைகொடுக்கின்ற நிகழ்ச்சித்திட்டம் அரசாங்கத்திடம் இருக்கின்றது.அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56 இடங்கள் தொல்லியல் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.\nதாந்தாமலை,குடும்பிமலை,குசனானமலை, வேற்றுச்சேனை,சத்துருக்கொண்டான்,ஈரலக்குளங்கள் என இந்த 56 இடங்களும் இந்த அரசினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப���்டுள்ளது.\nஅந்த இடங்களை உடனடியாக பார்வையிடுவதும் எல்லைகளை அடையாளப்படுத்துவதுமான செயற்பாடுகள் ஈடுபட்டுவருகின்றனர். வேற்றுச்சேனையில் நடைபெற்ற சம்பவத்தினை எடுத்துக்கொண்டால் தனியார் காணியொன்றினை அதுவும் தொல்லியல் என்ற அடிப்படையில் பௌத்த துறவிகளும் இராணுவத்தினரும் அந்த எல்லைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.அந்த மக்கள் வெள்ளம் உட்பட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்கள்.அவர்களை வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் செயலாகவே இதனை பார்க்கின்றோம்.\nகாணாமல்போனவர்கள் எங்கு இருக்கின்றார்கள்,எங்கு புதைக்கப்பட்டார்கள்,அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்கள் அழுதுகொண்டிருக்கும் நிலையில் மேலும் மண்ணை அபகரிக்கும் நோக்கில் வேற்றுச்சேனையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த அரசாங்கத்தின் சார்பாக செயற்படுகின்ற மொட்டுக்கட்சியாக இருக்கட்டும்,படகு கட்சியாக இருக்கட்டும் சூரியன் கட்சியாக இருக்கட்டும்.இந்த கட்சிகளைப்பொறுத்தவரையில் அரசின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அப்பட்டமாக பார்க்ககூடியதாக இருக்கின்றது.\nவேற்றுச்சேனையில் நடைபெற்ற இவ்வாறான சம்பவம் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக இன ஐக்கியத்தினை ஏற்படுத்தமுடியாது.\nநல்லிணக்கத்தினை ஏற்படுத்தமுடியாது. இந்த நாட்டில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தி மீண்டும் பகைமையினை உருவாக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசியன் செயற்பாடுகள் அமைந்துள்ளது.\nஇந்த தொல்லியன் செயலணியின் முழுக்க பௌத்தர்கள்,சிங்களவர்கள் இருக்கின்றார்கள்.ஏனைய மதத்தவர்கள் எவரும் இல்லை.இலங்கையில் தொல்லியல் இடங்களில் இந்துக்கலாசார இடங்களும் உள்ளது என்பதை அவர்கள் மறந்துள்ளனர்.இது ஒருபக்க செயற்பாடாகே உள்ளது.தமிழ் மக்களை மீண்டும் ஒரு கஸ்டமான நெருக்கடியான நிலைக்கு தள்ளப்போகின்றது என்பது எடுத்துக்காட்டாக இருக்கின்றது.\nவாழையடி வாழையாக நீண்டகாலமாக வாழ்ந்த மக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான நயவஞ்சகமான செயற்பாடாகவே இதனை பார்க்கின்றேன்.\nமொட்டுக்கட்சியில் போட்டியிடுகின்றவர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கைபார்க்கின்ற நிலைமையில்தான் இருக்கின்றார்களே தவிர அவர்களால் தடுக்கமுடியாது.” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nஸ்கொற்லாந்தின் அபெர்டீன்ஷையரில் (Aberdeenshire) இன்று பயணிகள் ரயில் தடம் புரண்டதில் மூவர் உயிரிழந்து\nமியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை\nமியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களு\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஇனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட\nயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக மூன்று பேராசிரியர்கள் பேரவையினால் தெரிவு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த ஆறு பேரில் மதிப்பீட்டுக் குழு\nஅமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,872 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரதத்தில் ஐயாயிரத்து 871 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நில\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\nவெளிநாட்டு தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு மலேசியா திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு வே\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம\nஸ்கொற்லாந்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: மூவர் உயிரிழப்பு\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வீசா வழங்க மலேசியா நடவடிக்கை\n6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்\nஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nஎதிர்ப்பை மீறி அலி சப்றியை நீதியமைச்சராக்க எடுத்த தீர்மானத்திற்கு மங்கள பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/42211-", "date_download": "2020-08-13T00:34:42Z", "digest": "sha1:IEBK64MNUEGQRI32AJLPYZS4Y62CSFJC", "length": 6799, "nlines": 149, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு? | Vadivelu, Prabhudeva, ARRahman, வடிவேலு, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு\nஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு\nஏ.ஆர்.ரஹ்மான் பிரபுதேவாவுடன் இணையும் வடிவேலு\nபலதடைகளுக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவர இருக்கும் படம் 'தெனாலிராமன்'. இப்படத்தை முடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறதாம்.\nஅடுத்ததாக நாலைந்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் வடிவேலு. அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் படமாம்.\nபிரபுதேவா, வடிவேலு திரையில் வரும் காட்சிகள் அனைத்துமே இப்பொழுதும் அனைவராலும் பேசப்படுகின்றவை. இப்போது பிரபுதேவா மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருக்கிறார்.\nஇந்நிலையில் பிரபுதேவா வடிவேலு இயக்கத்தில் நடித்தால் நிச்சயம் ரசிகர்களைக் கவரும். வழக்கமாக மன்னர் உடையிலேயே ஹீரோவாக வலம் வரும் வடிவேலு இந்தப் படத்தில் பேண்ட் சட்டை அணிந்து நடிக்கிறார்.\nஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துத் தருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.\nவடிவேலுவுக்கு அடிச்சாம் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/43102-", "date_download": "2020-08-13T00:33:50Z", "digest": "sha1:WBCWSZ4EPBOKHY4DWLJEIYYLOFJPRUEU", "length": 6414, "nlines": 147, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்! | அஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்! ,கௌதம் மேனன், அஜித், விக்னேஷ் சிவன், தல 55 , அஜித் 55 , ஓப்பனிங் பாடல்", "raw_content": "\nஅஜித்து��்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்\nஅஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்\nஅஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்\nசிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த 'போடா போடி' படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். தற்போது தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'நானும் ரௌடிதான்' படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடிக்கும் படம் இது.\nஇதற்கிடையில், கௌதம் மேனன் இயக்கும் 'தல 55' படத்தில் அஜித்துக்காக ஒரு ஓப்பனிங் பாடலை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். 'அதாரு அதாரு உதாரு உதாரு' என அப்பாடல் தொடங்குகிறது.\nஇந்தப் பாடலுக்கு அஜித்தும், அருண் விஜய்யும் டான்ஸ் ஆடுகிறார்கள். சதீஷ் இந்தப் பாடலுக்கு கொரியோகிராஃபி செய்கிறார். இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nஏற்கெனவே, அனிருத் இசையில் 'சான்ஸே இல்லை - சென்னை' ஆல்பத்துக்காக விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/amma-canteens-mismanagement-cost-tamil-nadu-rs-5-69-crore-cag-261918.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:21:05Z", "digest": "sha1:AMCWZED2BJJI7WAOEATLRMA2ARJ3FPIU", "length": 16563, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அம்மா உணவகத்தில் நிர்வாக குளறுபடி.. சி.ஏ.ஜி அறிக்கை சுளீர்.. அரசுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா? | Amma canteens Mismanagement cost Tamil Nadu Rs 5.69 crore: CAG - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nஅடேங்கப்பா.. இது போதுமா..ஸ்பெயினில் 3 மாதத்தில் ப���ய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டி தீர்த்தது\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nMovies விஜயை தொடர்ந்து மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற ஸ்ருதி ஹாசன்.. தோட்டத்தில் மரக்கன்றை நட்டார்\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா உணவகத்தில் நிர்வாக குளறுபடி.. சி.ஏ.ஜி அறிக்கை சுளீர்.. அரசுக்கு நஷ்டம் எவ்வளவு தெரியுமா\nசென்னை: அம்மா உணவக நிர்வாகம் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டதால் மாநில அரசுக்கு ரூ.5.69 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கை சுட்டி காட்டியுள்ளது.\nஇந்திய ஆடிட்டர் ஜெனரல் அளிக்கும் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றில், அம்மா உணவகத்தால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களில் 4 லட்சம் சப்பாத்தி தயாரிக்கும் திறன் கொண்ட மிஷின்கள் வாங்கப்பட்டதாகவும், அப்போது, அதன் தரம் பரிசோதித்து பார்க்கப்படவில்லை எனவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.\nமாநகராட்சி டெக்னிக்கல் ஆய்வு கமிட்டி கூட, அந்த மிஷின் தரமில்லை என 2013ல் சுட்டி காட்டியுள்ளது. அதற்குள்ளாக கான்டிராக்டருக்கு ரூ.1.33 கோடியை மாநகராட்சி வழங்கிவிட்டது.\nஇதுகுறித்து கான்டிராக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டபோது, 3 மாதங்களுக்குள் தரத்தை சீர் செய்வதாகவும் அல்லது பணத்தை திருப்பி தருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை இரண்டுமே நடக்கவில்லை.\nஇருந்தும் கூட, கடந்த வரும் மே மாதம்வரையிலான நிலவரப்படி, அந்த கான்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மிஷின்களுக்கு வாரண்டி தர வேண்டும் என்ற நிபந்தனையை கூட மாநகராட்சி விதிக்கவில்லை.\nபழுதடைந்த மிஷினை வைத்து, அதை ரிப்பேர் பார்ப்பதிலேயே செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு, அரசு கருவூலத்திற்கு ரூ.5.69 கோடி நஷ்டமடைந்துள்ளது. இவ்வாறு அறிக்கை சுட்டி காட்டுகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nதற்போதைய சூழல் தொடர்ந்தால் யானைகள் தினம் இருக்கும்...யானைகள் இருக்காது என்கிற நிலை வரும்– சீமான்\nதமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு 2020-ஆம் ஆண்டு சிறந்த புலனாய்வுக்கான உள்துறை அமைச்சரின் பதக்கம்\nசாத்தான்குளம் சம்பவம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்ட அருண் பாலகிருஷ்ணனுக்கு புதுப் பதவி\nதமிழகத்தில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. இன்று 5871 பேருக்கு உறுதி.. அதிகரித்த பலி எண்ணிக்கை\nசென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 993 பேருக்கு தொற்று- பிற மாவட்டங்கள் நிலவரம்\n\"எஸ்.வி.சேகருக்கு ஜெயிலுக்கு போகணும்னு ஆசையா இருந்தா.. அனுப்பி வைப்போம்\".. ஜெயக்குமார் அதிரடி\nபோதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்\n\"இத்தனை வருஷமாச்சு.. இன்னும் எனக்கு இந்தி தெரியாது.. ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்\".. கனிமொழி சவால்\nசொத்துக்களில் பங்கு... பெண் உரிமையில் புதிய மைல்கல்... நல்லி குப்புசாமி செட்டியார் மகள் வரவேற்பு..\nஉலக யானைகள் தினம்: அம்மாவும் நீயே அப்பாவும் நீயே..... யானைகளை நேசிப்பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்\n\"மச்சக்கார\" முதல்வர்.. சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய எடப்பாடியார்.. கருத்துக் கணிப்பில் செம ரெஸ்பான்ஸ்\nஅமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா நளினியும் முருகனும் பேச போகிறார்கள் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/107-year-old-man-in-kodaikanal/", "date_download": "2020-08-12T23:30:44Z", "digest": "sha1:WTI4DZUUSZQZ6TXA2G5FDIDZVUPFU7IX", "length": 12651, "nlines": 186, "source_domain": "www.sathiyam.tv", "title": "கொடைக்கானலில் 107 வயது முதியவர்..! அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..! ஆனா.., - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ��ேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nமிமிக்ரி செய்து நோயாளிகளை உற்சாகப்படுத்திய ரோபோ சங்கர்\nஅரசு மருத்துவமனைக்கு ஜோதிகா அளித்த மிகப்பெரிய உதவி..\nமாஸ்க் இருந்தும் அணியாத கமல்..\n‘விஷாலுக்கு கெட் அவுட்.. பாரதிராஜாவுக்கு கட் அவுட்..’ – புதிய அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 11 Aug 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கொடைக்கானலில் 107 வயது முதியவர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..\nகொடைக்கானலில் 107 வயது முதியவர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்.. அவருக்கு வாரிசு மட்டும் 70 பேர்..\nகேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தேவராஜன். இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வசித்து வருகிறார். இப்போதெல்லாம் 50 வயது, 60 வயதுகளிலேயே எல்லோரும் மறைந்துவிடும், நேரங்களில் இவர் 107 வயது வரை உற்சாகமாக வாழ்ந்து வருகிறார்.\n1912-ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு, அந்தோணியம்மாள் என்ற மனைவியும், 7 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வழியே வந்தவர்கள் என 38 பேரப்பிள்ளைகள்.\nஅவர்களின் குழந்தைகள் என 18 கொள்ளுப்பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். மொத்தமாக சுந்தர்ராஜனுக்கு 70 வாரிசுகள் உள்ளனர். 40-வயது ஆனாலே சில வேலைகளை நம்மால் செய்ய முடியாது. ஆனால் சுந்தர்ராஜன் காலை 4 மணிக்கே எழுந்து, 2 கிலோ மீட்டர் வரை நடந்து செல்வாராம்.\nகொடைக்கானலில் உள்ள பள்ளியில் சமையல் மேற்பார்வையாளராக இருக்கும் இவர், இந்த வயதிலும் உழைத்தே வாழ்ந்து வருகிறார். இவரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் ரகசியம் என்னவென்று கேட்டதற்கு, நான் எப்போதும் அசைவம் உண்டதில்லை. சிறுவயது முதலே, அதிகாலை, 4:00 மணிக்கு எழும் பழக்கம் உள்ளது என சிரித்துக்கொண்டே பதில் அளிக்கிறார்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\nபோதைப் பொருள் கடத்திய பாஜக மாவட்ட துணைத் தலைவர்\nநகரும் ரேஷன் கடைகள் – செல்லூர் ராஜூ\nஇந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது அவமானகரமானது – கனிமொழி\nசாத்தான்குளம் சம்பவம் – காத்தி்ருப்போர் பட்டியலில் இருந்த SP-க்கு புதிய பதவி\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Aug 2020 |\n தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nபாஜக தலைமையில் தான் கூட்டணி – வி.பி.துரைசாமி\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் – ஜெயக்குமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thehotline.lk/archives/63152", "date_download": "2020-08-12T23:00:17Z", "digest": "sha1:XSXV6S3ZXEEHYTP4VHMBWAG5EF2OHTAV", "length": 13966, "nlines": 113, "source_domain": "www.thehotline.lk", "title": "தேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா? | thehotline.lk", "raw_content": "\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nஓட்டமாவடிப் பிரதேசத்தில் 08 பேர் டெங்கினால் பாதிப்பு\nவாழைச்சேனையில் இடம்பெற்ற ஹஜ்ஜூப்பெருநாள் தொழுகை\nஅமீர் அலியைத்தோற்கடித்து கல்குடா ���ண்ணை அநாதையாக்க சதி – ஓட்டமாவடியில் றிஷாத்\nESDF ஏற்பாட்டில் இன நல்லிணக்கப்பெருவிழா – 2020\n‘எழுச்சி பெறும் கல்குடா’ ஒப்பந்தம் கைச்சாத்து\nமுன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியுடன் இணைவு\nடெங்கினைக் கட்டுப்படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை\nநற்பிட்டிமுனை பிரசாரக்கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த\nறிஷாத் பதியூதீன் இரண்டு நாளில் கைது செய்யப்படலாம் – எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nநிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் : மருமகன் அடையாளம் காட்டினார்\nமாணவர்களுக்கு இலவச தொலைக்காட்சி கல்விப்போதனைகள் : மட்டு. செயலகம் நடவடிக்கை\nவாகனேரியில் 11 பேர் தாக்குதல் : தாக்குதல்தாரிகளைக்கைது செய்ய நடவடிக்கை – எஸ்.வியாழேந்திரன்\nநிவாரணக்கூட்டமைப்பு போதையொழிப்பிலும் பங்காற்ற வேண்டும் – றிபான் முகம்மட்\nமாவடிச்சேனையை சோகத்தில் ஆழ்த்திய இரட்டைக்கொலை : தந்தை கைது\nமட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தடுப்பு முகாமிலிருந்து 58 பேர் விடுவிப்பு\nமக்களுக்கான சேவையினை வழங்குவதில் ஓட்டமாவடி லங்கா சதோஷவின் பங்களிப்பு என்ன\nவாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வயோதிபரின் சடலம் மீட்பு\nஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.பதுர்தீன் ஹாஜி திடீர் இராஜினாமா\nமுற்றாகி முடங்கிய கல்குடா : இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nமுகம்மத் இக்பால் – சாய்ந்தமருது\nஒலிபெருக்கியைப் பாவித்து தேர்தலுக்கான பிரசாரப்பொதுக்கூட்டம் நடாத்துவதற்காக பொலிசார் அனுமதி வழங்குகின்ற போது, குறித்த நேரத்துக்குள் பொதுக்கூட்டத்தை முடிக்க வேண்டுமென்பது பொலிசாரின் அனுமதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nகுறிப்பாக, நள்ளிரவு பன்னிரெண்டு மணியுடன் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்பது பொலிசாரின் கட்டளையாகும். அதற்கு உடன்பட்டவாறே நாங்கள் அனுமதியைப்பெற்று ஒலிபெருக்கிகளைப்பாவித்து பொதுக்கூட்டத்தினை நடாத்துகின்றோம்.\nஅவ்வாறு பெற்றுக்கொண்ட அனுமதிக்கமைவாக நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் பொதுக்கூட்டத்தினை நிறைவு செய்தால் மட்டுமே நாங்கள் சட்டத்தினை மதிப்பதாக அமைகின்றது. ஆனால், பொலிசாரினால் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டி தொடர்ந்து பொதுக்கூட்டம் நாடாத்துகின்ற போது, நாங்கள் சட்டத்தினை மீறுகின்றோம். அவ்வாறு மீறுகின்ற போது, ஒலிபெருக்கியை அணைக்குமாறு அறிவுறுத்துவது பொலிசாரின் கடமையாகும்.\nஅவ்வாறு பொலிசாரின் அறிவுத்தலை மீறினால் அவர்கள் ஒலிபெருக்கியின் வயர்களைக் கழட்டுவது தவிர்க்க முடியாதவொன்றாகும். அவ்வாறு பொலிசார் ஒலிபெருக்கியின் வயரைத்துண்டிக்கும் வரைக்கும் இருந்து விட்டு, தங்களது அல்லக்கைகள் இருக்கின்றார்கள் என்ற தைரியத்தில் பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்து மக்கள் முன்பாக தங்களை வீரர்களாகக் காண்பிக்க முற்படுவதும் ஒரு அரசியல் நாடகமாகும்.\nஅதாவது, நாங்கள் சட்டத்தை மீறியவாறு பொலிசாருடன் வாய்த்தர்க்கம் செய்வது ஒன்றும் வீரமல்ல. அது மக்கள் முன்பாக காண்பிக்கும் நாடகமாகும். வீரமென்றால், எமது மக்களுக்கெதிராக எத்தனையோ அசம்பாவிதங்கள் நடைபெற்றிருக்கின்றது. அப்போது கோழைகளாக இருந்து விட்டு, பொலிசாரிடம் வாய்த்தர்க்கம் செய்வது மட்டும் வீரமாகாது.\nமக்களை வழிநடாத்துகின்ற நாங்கள் முதலில் சட்டத்தினை மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அதிகாரத்துக்கு வந்த பின்பு மக்களுக்கு சட்டத்தினைப் போதிக்க முடியும். இல்லாவிட்டால், அவ்வாறு அறிவுறுத்துவதற்கு எங்களுக்கு எந்தத்தகுதியும் இருக்காது.\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nஅரசியல், தேசியம் Comments Off on தேர்தல் கால ஒலிபெருக்கி பாவனை மட்டுப்படுத்தப்பட்ட வேண்டும் : சட்டத்தைப் போதிக்க வேண்டிய அரசியல்வாதிகள் சட்டத்தை மீறலாமா\nகொரியர் சேவையூடாக போதைப்பொருள் கடத்தல் : நால்வர் கைது\nஓட்டமாவடி ஹீறோ லயன்ஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரப்பொதுக்கூட்டம்\nஅநுராதபுரத்தில் சஹீட் சேருக்கான வெற்றி வாய்ப்பு\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nநாச்சியாதீவு பர்வீன் அநுராதபுர மாவட்டத்தில் சுமார் 65,000 பதியப்பட்ட முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன.மேலும் வாசிக்க…\nஇந்த செய்தியைப் பகிர்க >>>\nபோதையினால் நாம் எதிர்நோக்கும் சமூகப்பிறழ்வுகளும் : வங்குரோத்து அரசியலும்\nவிகிதாசார தேர்தல் முறைமை : கணிப்பீடு\nகல்முனைத்தொகுதியை வெற்றி கொள்ளும் துரும்பு மருதமுனை��ிடம்\nகண்டி மாவட்ட மக்கள் ரவூப் ஹக்கீமுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்\nபுதிதாகத்துளிர்விடும் இனவாதமும், சிந்தனை செய்ய வேண்டிய தருணமும்.\nதமிழரசுக்கட்சிக்கும் விடுதலைப் போராடடத்துக்குமான முஸ்லிம்களின் பங்களிப்பை மூடிமறைக்க முற்படும் கருணா\nஇரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முன்பே ஆப்கானை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியும், தாலிபான்களின் நேர்மையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/ta/kural/kural-0051.html", "date_download": "2020-08-12T23:53:01Z", "digest": "sha1:NDCFZ2EYQL3AYUOENLC4S5LVINP6PLKU", "length": 12341, "nlines": 242, "source_domain": "www.thirukkural.net", "title": "௫௰௧ - மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. - வாழ்க்கைத் துணைநலம் - அறத்துப்பால் - திருக்குறள்", "raw_content": "\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nஇல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள் (௫௰௧)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=vehicle%20test", "date_download": "2020-08-12T23:52:15Z", "digest": "sha1:IYAM5HO7EMQNJ2IF3MF3WQOUXKZIXD2W", "length": 4322, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"vehicle test | Dinakaran\"", "raw_content": "\nரவுடியை மடக்கி பிடிக்க முயன்ற எஸ்ஐ கால் எலும்பு முறிந்தது: வாகன சோதனையில் பரிதாபம்\nநாங்குநேரியில் நள்ளிரவு வாகன சோதனை; அதிகபாரம் ஏற்றிச்சென்ற 12 லாரிகள் பறிமுதல்\nதிசையன்விளையில் வாகன சோதனையில் போலீஸ் எஸ்ஐ நண்பர்களுடன் சேர்ந்து அத்துமீறல்\nவாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ வாலிபரை அடித்து நொறுக்கிய கொடூரம்: நண்பர்களும் நையப்புடைத்தனர்\nவாகன சோதனையில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள், 3 போலீசார் மீது வழக்குப்பதிவு\nசென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\nதிருவள்ளூர் அருகே வாகன சோதனையின் போது ரூ.3.80 லட்சம் ரொக்கம் பறிமுதல்\nசென்னை முத்தியால்பேட்டையில் வாகன சோதனையின் போது ரூ.99.5 லட்சம் பறிமுதல்\nசென்னைப் புறநகரில் கடும் வாகன சோதனை அடையாள அட்டைகளை காட்டியும் அனுமதிக்க மறுத்த போலீசார்\nஊத்துக்கோட்டை அருகே வாகன சோதனையில் 446 மதுபான பாட்டில்கள் சிக்கின: 9 பேர் பிடிபட்டனர் 8 பைக்குள் பறிமுதல்\nபேட்டரியில் இயங்கும் மருந்து தெளிப்பான் வாகனம், நடமாடும் உணவக வாகனத்தையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்\nபிரபல நடிகை காரில் 96 பீர், 8 மதுபாட்டில் பறிமுதல்: வாகன சோதனையின்போது சிக்கியது\nநாட்டின் தலைநகரான டெல்லியில் மின்சார வாகன கொள்கையை வெளியட்டார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nவாகனம் மோதி வாலிபர் பலி\nவாகனம் மோதி வியாபாரி பலி\n20 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகள்: ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nவாகன சோதனையில் விபத்து ஆயுதப்படை காவலர் காயம்\nநடமாடும் உணவக வாகனம்: முதல்வர் துவக்கி வைத்தார்\nபாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் இங்கிலாந்துக்கு 277 ரன் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/11/3-3-samaja-vara-gamana-raga-hindolam.html", "date_download": "2020-08-13T00:43:29Z", "digest": "sha1:TUX5IDQE22RNHQQKMDT7XUSTKI4WZ5HT", "length": 7925, "nlines": 81, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: ஸாமஜ வர க3மன - ராகம் ஹிந்தோ3ளம் - Samaja Vara Gamana - Raga Hindolam", "raw_content": "\nஸாமஜ வர க3மன ஸாது4\nஹ்ரு2த்ஸாரஸாப்3ஜ பால காலாதீத விக்2யாத\n1ஸாம நிக3மஜ ஸுதா4 மய கா3ன விசக்ஷண\nகு3ண ஸீ1ல த3யாலவால மாம் பாலய (ஸா)\n2வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ ஸப்த-ஸ்வர\nயாத3வ குல முரளீ வாத3ன வினோத3\n4மோஹன கர த்யாக3ராஜ வந்த3னீய (ஸா)\nசாம வேதத்துதித்த அமிழ்த மயமான இசை வல்லுநனே நற்பண்புகளோனே\nமறைமுடியின் அன்னை ஈன்ற ஏழ் பதமெனும் நாதக்குன்றின் (மேலிட்ட) விளக்கே யாதவ குலத் தோன்றலே\nபதம் பிரித்தல் - பொருள்\nஸாமஜ/ வர/ க3மன/ ஸாது4/ ஹ்ரு2த்-/\nகளிற்றின்/ சிறந்த/ நடையோனே/ நல்லோர்/ இதய/\nஸாரஸ-அப்3ஜ/ பால/ கால/-அதீத/ விக்2யாத/\nகமலத்தை/ பேணுவோனே/ காலத்திற்கு/ அப்பாற்பட்டோனே/ புகழுடைத்தோனே/\nஸாம/ நிக3மஜ/ ஸுதா4/ மய/ கா3ன/ விசக்ஷண/\nசாம/ வேதத்துதித்த/ அமிழ்த/ மயமான/ இசை/ வல்லுநனே/\nகு3ண ஸீ1ல/ த3யா/-ஆலவால/ மாம்/ பாலய/\nநற்பண்புகளோனே/ கருணை/ கடலே/ என்னை/ காப்பாய்/\nவேத3/ ஸி1ரோ/ மாத்ரு2ஜ/ ஸப்த/-ஸ்வர/\nமறை/ முடியின்/ அன்னை ஈன்ற/ ஏழ்/ பதமெனும்/\nநாத/ குன்றின்/ (மேலிட்ட) விளக்கே/ தோன்றலே/\nயாத3வ/ குல/ முரளீ/ வாத3ன/ வினோத3/\nயாதவ/ குல/ குழல்/ இசைப்போனே/ விளையாடலாக/\nமோஹன கர/ த்யாக3ராஜ/ வந்த3னீய/\nசொக்க வைப்போனே/ தியாகராசனால்/ வந்திக்கப்பெற்றோனே/\n4 - மோஹன கர - மோஹனாகார\n1 - ஸாம நிக3மஜ - சாம வேதத்துதித்த - இசை, சாம வேதத்தினின்றும் தோன்றியது என்கிறார் தியாகராஜர். பஞ்சாபகேச ஐயர் எழுதியுள்ள 'கர்நாடக ஸங்கீத ஸாஸ்திரம்' என்ற புத்தகத்தில் - 'ருக்', 'யஜூர்' வேதங்களில், மூன்று சுரங்களே பயன்படுத்தப்படுகின்றனவென்றும், சாம வேதத்தில் ஏழு சுரங்களும் பயன் படுத்தப்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். மேலும் சாம வேதத்திற்கும் ஸங்கீதத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து அறியவும்.\n2 - வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ - மறை முடியின் அன்னை ஈன்ற - உபநிடதங்கள் மறை முடிவெனக் கருதப்படும். ஏழு சுரங்களும் நாதோங்காரமெனும் பிரணவத்தினின்றும் தோன்றியதாக தியாகராஜர் பல கீர்த்தனைகளில் கூறியுள்ளார். அதன்படி - மறைமுடியின் அன்னை எனப்படுவது நாதோங்காரம் எனக்கொள்ள வேண்டும். ஆனால் காயத்திரி வேதங்களின் அன்னையாக கருதப்படும். காயத்திரி மந்திரமும் பிரணவத்தினை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் இங்கு முரண்பாடு காணப்படுகின்றது. மறைமுடியின் அன்னை நாதோங்காரம் என்றால் நாதோங்காரமும் காயத்திரியும் ஒன்றே எனப் பொருள் கொள்ள நேரும்.\n3 - நாதா3சல தீ3ப - தமிழில் 'குன்றின் மேலிட்ட விளக்கு' என்னும் வழக்கினை நோக்கவும்.\nஏழ் பதம் - இசையின் ஏழு சுரங்கள்\nசொக்கவைப்போன் - ஆய்ச்சியரையும் உலகோரையும்\nஅன்புள்ள திரு கோவிந்தன் அவர்களே\nகண்ணனை யாதவகுலத்தோன்றல் என்பது சரியா. ஸ்வீக்ரு2த யாத3வ குல என்பது யாதவகுலத்தை நீயாக விரும்பி ஏற்றுக்கொண்டாய் என்று பொருள் தராதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/09/14-napaali-sri-rama-raga.html", "date_download": "2020-08-12T23:40:46Z", "digest": "sha1:XKMRTKCWOAXVCHIW35FNLCU46LEWGWD5", "length": 10275, "nlines": 114, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - நாபாலி ஸ்ரீ ராம - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Napaali Sri Rama - Raga Sankarabharanam", "raw_content": "\nதியாகராஜ கிருதி - நாபாலி ஸ்ரீ ராம - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Napaali Sri Rama - Raga Sankarabharanam\nநாபாலி ஸ்ரீ ராம பூ4-பாலக 1ஸ்தோம\nகாபாட3 ஸமயமு நீ 2பாத3முலீரா\nப4ளி ப4ளி ப4க்துல பூஜா ப2லமு நீவனுகொண்டி\nநளின லோசன நீகு 3நலுகு3 4பெட்டேரா (நா)\nகோடி மன்மது2லைன 5ஸாடிகா3 நீ ஸொக3ஸு\nநாடியுன்னதி3 மதி3னி மேடி ஸ்ரீ ராம (நா)\nதொலி பூஜா 6ப2லமேமோ கலிகெ3 நீ பத3 ஸேவ\nநலுவகைனனு நின்னு தெலியக3 தரமா (நா)\nபதித பாவன நீவு பாலிஞ்சகுண்டேனு\nக3தி மாகெவரு மம்மு க்3ரக்குன ப்3ரோவு (நா)\nகோரி நீ பத3 ஸேவ ஸாரெகு ஸேயனு தலசி\nமா ரமண நா லோனே மருலுகொன்னானு (நா)\nநிருபேத3கப்3பி3ன நிதி4 ரீதி தொ3ரிகி3திவி\nவர த்யாக3ராஜுனி வரத3 7ம்ரொக்கேரா (நா)\nஎனது காவல் தெய்வமே, இராமா புவியாள்வோர் குழுமத்தோனே\nஉனது திருவடிகளைத் தாருமய்யா; உனக்கு நலங்கிட்டேனய்யா;\n தொண்டரின் வழிபாட்டுப் பயன் நீயெனக் கொண்டேன்;\nகோடி மன்மதர்களாயினும், ஈடாகாது; உனது சொகுசு நாட்டியுள்ளது (எனது) உள்ளத்தினில்;\nமுன் வழிபாட்டுப் பயனாகவோ, கிடைத்தது உனது திருவடித் தொண்டு; நான்முகனுக்காகிலும் உன்னை யறியத் தரமா\nநீ காவாதிருந்தாயெனில், புகல் எமக்கு யார்\nகோரி உனது திருவடி சேவையை எவ்வமயமும் செய்ய எண்ணி, என்னுள்ளேயே (நான் உன்மீது) காதல் கொண்டேன்;\nமிக்கு வறியோனுக்குக் கிடைத்த செல்வம் போலும் (நீ) கிடைத்தாய்;\nபதம் பிரித்தல் - பொருள்\nநாபாலி/ ஸ்ரீ ராம/ பூ4/-பாலக/ ஸ்தோம/\nஎனது காவல் தெய்வமே/ ஸ்ரீ ராமா/ புவி/ ஆள்வோர்/ குழுமத்தோனே/\nகாபாட3/ ஸமயமு/ நீ/ பாத3முலு/-ஈரா/\nகாப்பாற்ற/ (இது) சமயம்/ உனது/ திருவடிகளை/ தாருமய்யா/\nப4ளி/ ப4ளி/ ப4க்துல/ பூஜா/ ப2லமு/ நீவு/-அனுகொண்டி/\nபலே/ பலே/ தொண்டரின்/ வழிபாட்டு/ பயன்/ நீ/ எனக் கொண்டேன்/\nநளின/ லோசன/ நீகு/ நலுகு3/ பெட்டேரா/ (நா)\nகமல/ கண்ணா/ உனக்கு/ நலங்கு/ இட்டேனய்யா/\nகோடி/ மன்மது2லு/-ஐன/ ஸாடிகா3/ நீ/ ஸொக3ஸு/\nகோடி/ மன்மதர்கள்/ ஆயினும்/ ஈடாகாது/ உனது/ சொகுசு/\nநாடி/-உன்னதி3/ மதி3னி/ மேடி/ ஸ்ரீ ராம/ (நா)\nநாட்டி/ உள்ளது/ (எனது) உள்ளத்தினில்/ மேதகு/ ஸ்ரீ ராமா/\nதொலி/ பூஜா/ ப2லமோ-ஏமோ/ கலிகெ3/ நீ/ பத3/ ஸேவ/\nமுன்/ வழிபாட்டு/ பயனாகவோ/ கிடைத்தது/ உனது/ திருவடி/ தொண்டு/\nநலுவகு/-ஐனனு/ நின்னு/ தெலியக3/ தரமா/ (நா)\nநான்முகனுக்கு/ ஆகிலும்/ உன்னை/ யறிய/ தரமா/\nபதித/ பாவன/ நீவு/ பாலிஞ்சக/-உண்டேனு/\nவீழ்ந்தோரை/ புனிதமாக்குவோனே/ நீ/ காவாது/ இருந்தாயெனில்/\nக3தி/ மாகு/-எவரு/ மம்மு/ க்3ரக்குன/ ப்3ரோவு/ (நா)\nபுகல்/ எமக்கு/ யார்/ எம்மை/ உடனே/ காப்பாய்/\nகோரி/ நீ/ பத3/ ஸேவ/ ஸாரெகு/ ஸேயனு/ தலசி/\nகோரி/ உனது/ திருவடி/ சேவையை/ எவ்வமயமும்/ செய்ய/ எண்ணி/\nமா/ ரமண/ நா லோனே/ மருலுகொன்னானு/ (நா)\nமா/ ரமணா/ எ���்னுள்ளேயே/ (நான் உன்மீது) காதல் கொண்டேன்/\nநிருபேத3கு/-அப்3பி3ன/ நிதி4/ ரீதி/ தொ3ரிகி3திவி/\nமிக்கு வறியோனுக்கு/ கிடைத்த/ செல்வம்/ போலும்/ (நீ) கிடைத்தாய்/\nவர/ த்யாக3ராஜுனி/ வரத3/ ம்ரொக்கேரா/ (நா)\nஉயர்/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ வணங்கினேனய்யா/\nசில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'நவரோஜ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n4 - பெட்டேரா - பெட்டெத3னுரா.\n5 - ஸாடிகா3 நீ ஸொக3ஸு - ஸாடிகா3னி ஸொக3ஸு : பிற்குறிப்பிட்ட வேறுபாடு சரியென்றால், 2-வது சரணம் இங்ஙனம் மொழிபெயர்க்கப்படும் -\n\"கோடி மன்மதர்களாயினும், ஈடாகாத உனது சொகுசு நாட்டியுள்ளது (எனது) உள்ளத்தினில்; மேதகு ஸ்ரீ ராமா\".\n6 - ப2லமேமோ - ப2லமோ.\n7 - ம்ரொக்கேரா - ம்ரொக்கெத3னுரா.\n1 - ஸ்தோம - இச்சொல் பன்மையைக் குறிப்பதாகவும், 'புகழ்ச்சி' என்றும் பொருள்படும். ஆனால், புத்தகங்களில் (புவியாள்வோரின்) பன்மையைக் குறிப்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், 'புகழ்ச்சி' என்ற பொருள் கொள்ளும் வகையில் 'ஸ்தோம' என்ற சொல் இல்லை.\n2 - பாத3முலீரா - திருவடிகளைத் தாருமய்யா. இதனை, அனுபல்லவியில் கூறிய 'நலங்கிட்டேனய்யா' என்பதுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்.\n3 - நலுகு3 - நலங்கு - கால்களில் மஞ்சள், குங்குமம், வாசனைத் திரவியங்களைக் குழைத்து அழகு செய்தல்.\nமாரமணன் - இலக்குமி மணாளன் - அரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/09/blog-post_30.html", "date_download": "2020-08-13T00:08:53Z", "digest": "sha1:AE36BEGM4XD2YRVH3SLQLEIDJGMDUJ5H", "length": 31092, "nlines": 139, "source_domain": "www.nisaptham.com", "title": "மயிலிறகுகள் ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செயல்படும் இந்த வலைப்பதிவில் இதுவரை 'தீராக் காதல்' என்னும் நாவலின் அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதுவரை வெளிவராதது இந்த நாவல்.\nஒரு த்ரில்லர் கதையை நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்லும் மீசை முனுசாமியின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்துவிடுகிறேன். உண்மையில் மீசை முனுசாமி என்பது புனைப்பெயர். அவர் ஒரு பத்திரிக்கையாளர் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பிற தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்ததில்லை.\nவிறுவிறுப்பாக ஒரு எழுத்தை கொண்டு செல்வது சாதாரணம். இதை எழுத்தில் தனக்கு இருக்கும் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் செய்துவிடலாம். ஆனால் கதைகளுக்குள் இருக்கும் தகவல்கள், அனுபவங்கள் ���ோன்றவை அந்த எழுத்தை உயிர்ப்புடையதாக மாற்றுகின்றன. அதை மீசை முனுசாமி சாதாரணமாக செய்கிறார்.\nநாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என ரவுண்டு கட்டி அடிக்கும் அபிலாஷின் வலைத்தளம். சமகால இளம் எழுத்தாளர்களில் இவரிடம் இருக்கும் தீவிரத்தன்மை பிரமிப்பூட்டக் கூடியது. அந்த அளவுக்கு தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எழுதி வருகிறார்.\nகிரிக்கெட் குறித்தான விரிவான கட்டுரைகள் தமிழில் அபூர்வம். அந்தக் குறையை அபிலாஷ் நிவர்த்தி செய்கிறார். கிரிக்கெட்டின் நுட்பங்கள், அதில் இருக்கும் அரசியல் என சகலத்தையும் அலசும் கட்டுரைகளை இந்த தளத்தில் வாசிக்கலாம். ஹைக்கூ மொழிபெயர்ப்பும் நிறைய செய்திருக்கிறார் அபிலாஷ்.\nஇலக்கிய விமர்சனமும் இவரது எழுத்துக்களில் கிடைக்கிறது.\nஅபிலாஷின் ஜப்பானிய ஹைக்கூ மொழிபெயர்ப்பு, கிரிக்கெட் குறித்தான கட்டுரைகள், கால்கள் (நாவல்) ஆகியன நூல்களாக வெளிவந்திருக்கின்றன.\nசந்தோஷ் முதன்மையாக ஓவியர். உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களில் வெளியான பல புத்தகங்களின் அட்டைப்படங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியானவை. இப்பொழுது பதிப்பகத்துறையை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு விளம்பர உலகில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் ஓவியம் மட்டும்தான் வரைவார் என நினைத்துக் கொண்டிருந்தால் இவரது வலைப்பதிவு பெரும் அதிர்ச்சி. இன்ப அதிர்ச்சிதான்.\nஅசால்ட்டான மொழியில் தன் அனுபவங்களை எழுதிவிடுவதில் சந்தோஷ் கில்லாடி. நுட்பமாக கவனித்தால் இந்த எழுத்துக்களுக்குள் சிறுகதைக்குரிய தன்மை ஒளிந்திருக்கும். நகைச்சுவையும் பிரமாதப்படுத்தும். அவ்வப்போது சிக்ஸர் அடித்துவிட்டு காணாமல் போய்விடுகிறார். நின்று அடித்தால் செஞ்சுரியே அடிப்பார். அப்படியொரு தில்லாலங்கடி இந்த சந்தோஷ்.\nமிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர், களப்போராளி ஆதவன் தீட்சண்யாவின் வலைத்தளம் இது. தற்பொழுது ஓசூரில் வசிக்கிறார். இவரது கூர்மையான சமூக விமர்சனங்களுக்கும், அங்கத எழுத்திற்கும் நான் ரசிகன். இவர் ஓசூரைப் பற்றி என் விகடனில் எழுதிவரும் கட்டுரைகள் மிக அதிக அளவிலான வாசக ஈர்ப்பை பெற்றிருக்கின்றன.\nஇவரது எழுத்துக்கள் இந்தத் தளத்தில் வகைப்படுத்தப்படாமல் இருக்கின்றன என்பது குறை.\nகவிஞர் கவின்மலரின் வலைத்தளம். இவரது கவிதைகளையும், ச��றுகதைகளையும், சமூக உணர்வு சார்ந்த கட்டுரைகளையும் இந்தத் தளத்தில் வாசிக்க முடிகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றும் கவின்மலரின் எழுத்துக்கள் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய வீச்சினைக் கொண்டவை.\nசமீப காலமாக விகடனுக்காக எழுதிய கட்டுரைகளை தனது தளத்தில் பிரசுரிக்கிறார். வலைப்பதிவுக்கென பிரத்யேகமாக எழுதுகிறாரா எனத் தெரியவில்லை.\nகவிஞர் கடற்கரய்யின் வலைப்பூ. இவர் குமுதம் குழுமத்தில் பணியில் இருக்கிறார். இவரது கவிதைகள், இவர் செய்த நேர்காணல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், அனுபவங்கள் என பரவலான வாசிப்பு அனுபவத்தை தரும் தளம் இது.\nமலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன், சிறுகதை எழுத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்து வருபவர். அவரின் வலைத்தளம் இது. மலேசிய வாழ்க்கையை அசலாக பதிவு செய்யும் பாலமுருகனின் எழுத்துக்கள் வரலாறு, சமூகம், புத்தக விமர்சனங்கள், குறுநாவல், கவிதைகள் என பயணம் செய்கின்றன. மலேசிய தமிழ் இலக்கியத்தில் மிக ஆக்கப்பூர்வமான உரையாடலை முன்னெடுக்கும் சில இளைஞர்களில் பாலமுருகனுக்கு முக்கிய இடம் என்பதாலேயே அவர் மீது மரியாதை கூடுகிறது.\nஈழத்துக்கவிஞர் றியாஸ் குரானாவின் வலைப்பதிவு. வலைப்பதிவின் பெயருக்கேற்றபடி கவிதையில் மாற்றுப்பிரதியை உருவாக்குவதில் முக்கியமான கவிஞர். இதுவரை கவிதை என முன்வைக்கப்பட்டதை கலைத்துப்போட்டு விளையாடுகிறார். நவீன கவிதையில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு இந்தக் கவிதைகள் புரியாதது போன்ற பிம்பத்தை உருவாக்கக் கூடும். ஆனால் இந்த புரியாததன்மையே இவரது கவிதைகளின் காந்த சக்தி. திரும்பத் திரும்ப வாசிக்கச் செய்யும் வித்தையை நிகழ்த்துகிறது.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடி சாட்சியம் தீபச்செல்வன். இரத்தமும் சதையுமாக மண்ணுக்குள் புதைந்து போன மக்களின் வலிகளையும், வேதனைகளையும் தன் கவிதைகளின் வழியாக கண் முன் நிறுத்தும் இந்த ஈழத்துக்கவிஞனின் வலைத்தளம் இது. தொடர்ச்சியான எழுத்துக்களின் மூலமாக ஈழத்து இலக்கியத்தின் தடத்தில் தனக்கான அடையாளத்தை அழுந்தப் பதிக்கிறார்.\nகவிதைகளுக்குள் கதைகளைச் சொல்வதன் மூலமாகவும், விசித்திரமான கவிதைச் சித்திரங்களினாலும் கவனம் பெறக்கூடிய கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் கதிர்பாரதியின் தளம். இவரது கவிதைகளின் புதிய பாதை ஆச���சரியமூட்டுவதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கின்றன. \"கி.மு. இரண்டாயிரத்தில் கேரட்கள் ஊதா நிறத்தில் இருந்தனவாம்\" பிறகு ஏன் நிறம் மாறின என்பதை கதிர்பாரதியின் கவிதையின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.\nஒரு காலத்தில் காதல்கவிதைகளின் மூலமாக பல இதயங்களை கொள்ளையடித்தவர் நிலாரசிகன். ஏதோ தெய்வகுத்தம் போல இப்பொழுது நவீன கவிதைகளின் பக்கம் ஒதுங்கிவிட்டார். இவரது கவிதைகளில் இருக்கும் மென்மையும், ரொமாண்டிசமும் கட்டிப்போடுபவை. 361டிகிரி சிற்றிதழை நடத்திவருகிறார். புகைப்படைக்கலைஞனாகவும் படம் காட்டுகிறார்.\nநேசமித்ரன் தனது மொழியில் செய்யும் வித்தைக்காக அவரது கவிதைகளின் நேசன் நான். இவரது கவிதைகள் புரியாதது போல முதல் பார்வைக்குத் தோன்றக் கூடும். அது உண்மையில்லை. கவிதையில் ஒரு புள்ளியிருக்கும். அந்தப்புள்ளியைத் தட்டினால் கவிதையின் கதவு திறந்துவிடும். கதவுக்கு பின்னால் வேறொரு உலகம் இருக்கும். தட்டிப்பாருங்கள்.\nவேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.\nகவிதையை வாசித்துவிட்டு \"உர்ர்\" என்று இருக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை தூக்கிப்போட்டு உடைத்தவர் இசை. மிக எளிமையான கவிதையை அத்தனை அங்கதத்துடன் கொடுக்க இசையால் மட்டுமே முடியும் என நம்புகிறேன். வாய்விட்டு சிரிக்கவைத்தாலும் கவித்துவத்தில் எந்தவித காம்ப்ரமைஸ்ஸும் செய்துகொள்ளாத கோயமுத்தூர் கவிஞனின் வலைத்தளம் இது.\nசமகாலக் கவிஞர்களில் கவிதை பற்றிய தொடர்ச்சியான உரையாடலை முன்னெடுக்கும் இளங்கோ கிருஷ்ணனின் வலைத்தளம். இவர் கோயமுத்தூரில் வசிக்கிறார். தனக்கென மொழியையும், கவிதை வெளிப்பாட்டுமுறையையும் விரைவாக கண்டடைந்த கவிஞர். இவரது சிந்தனையும், வாசிப்பனுபவமும் எப்பொழுதும் என்னை ஆச்சரியமூட்டுகிறது.\nகவிஞன், சிறுகதைக்காரன் தூரன் குணாவின் வலைத்தளம். கவிதை, கதை தவிர்த்து அனுபவங்கள், வாசிப்பு என எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் கொஞ்சமே கொஞ்சமாக எழுதிக் கொண்டிருக்கிறார். தூரன் குணாவை நினைக்கும் போதெல்லாம் ஓட்டிற்குள் அடங்கியிருக்கும் ஆமையின் சித்திரம் மனதில் தோன்றும். அது பொருத்தமான சித்திரம் என்று நினைத்துக் கொள்வேன்.\nஈழத்து காட்டாறு. சமூகம், இலக்கியம், அரசியல், கவிதை, கதை என அடித்து நொறுக்குகிறார். இந்தியாவிற்கும், கனடாவிற்கும், ஈழத்திற்குமாக றெக்கை கட்டிப் பறாக்கும் தமிழ்நதி, சமீபமாக வலைப்பதிவில் மிகக் குறைவாகவே எழுதுகிறார்.\nகவிஞர் ச.முத்துவேலின் இணையதளம். பெரும்பாலும் கவிதைகளால் நிறைந்திருக்கிறது. இவரும் மிகக் குறைவாகவே எழுதுகிறார். அந்தப்பக்கம் போனால் நிறைய எழுதச் சொல்லிவிட்டு வாருங்கள்.\nதீவிரமான வாசிப்பும், கூர்மையான பார்வையுமுடைய பாலசுப்ரமணியனின் வலைப்பூ. இவர் அதிகம் எழுதுவதில்லை என்று குறைபடுபவர்களில் நானும் ஒருவன்.\nசமீபத்தில் அதிக கவனத்தைக் கோரும் கவிதைகளை எழுதி வரும் ஆறுமுகம் முருகேசனின் கவிதைகளால் நிரம்பிய தளம் இது. ஈராக்கில் வசிக்கிறார். அன்பினாலும், பிரியங்களினாலும், துக்கங்களினாலும் சொல்ல முடியாத உணர்ச்சிகளாலும் நிரம்பிய கவிதைகள் இவை. கவிதைக்கான புதிய தளங்களை மிக இயல்பாக கண்டடைவது ஆறுமுகத்தின் பலமாக இருக்கிறது.\nஇன்னமும் இணையதளங்களிலேயே எழுதிக் கொண்டிருக்கிறார். சிற்றிதழ்களின் பக்கம் தனது பார்வையை திருப்ப வேண்டும் என விரும்புகிறேன்.\nகுட்டி குட்டியான கவிதைகளால் கட்டிப்போடும் நந்தாவின் வலைப்பூ. ஹைக்கூக்கள் நந்தாவுக்கு இயல்பாக கைவரப்பெற்றிருக்கிறது.\nகவிஞர், பதிப்பாளர், சிறுபத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என்னும் பன்முக ஆளுமையான பொன்.வாசுதேவனின் வலைத்தளம். அதிகமாக எழுதுங்கள் வாசு. இதற்கு அவர் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.\nமும்பையில் வாழும் அனுஜன்யாவும் நினைத்தால் எழுதுபவர் இல்லாவிட்டால் துறவறம் பூண்டுவிடுவார். இவரது உரைநடை வித்தைகள் சுவாரசியமானது. ஒரு எட்டு இந்த தளத்திற்கு போய்வாருங்கள்.\nஎனக்கு பிடித்த கவிஞரும், முன்னோடியுமான சுகுமாரன் அவர்களின் வலைத்தளம் இது. திருவனந்தபுரத்தில் வாழும் கவிஞர் இந்தத்தளத்தில் பெரும்பாலும் தனது கவிதைகளை பதிக்கிறார். தற்பொழுது அவர் எழுதிவரும் வெலிங்டன் நாவலின் சில அத்தியாயங்களையும் இங்கு வாசிக்க முடியும். ஆனால் தொய்வில்லாமல் எழுதிவரும் சுகுமாரன் அவர்களின் எழுத்துவேகத்துக்கு வலைத்தளத்தில் வாசிக்க கிடைப்பத��� புல்லுக்கு பொசியும் நீர் அளவுக்குத்தான்.\nமூத்த கவிஞரான கலாப்ரியாவின் தளம். கட்டுரைகள், அனுபவங்கள், கவிதைகள் என வாசிக்கக் கிடைக்கின்றன. அனுபவப்பதிவுகளில் இருக்கும் சுவாரசியத்திற்காகவே இந்தத் தளத்தை தொடர்ந்து வாசிக்கலாம்.\nஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம். தற்பொழுது திருப்பூரில் வசிக்கிறார். கனவு என்னும் சிறுபத்திரிக்கையை நடத்திவரும் இவரின் சிறுகதைகள், சினிமா அனுபவங்கள், வாழ்வியல் அனுபவங்கள் என பல எல்லைகளைத் தொடும் எழுத்துக்களின் சங்கமம் இந்த வலைப்பதிவு.\nசிறுகதை எழுத்தாளர் கே.ஜே.அசோக்குமாரின் வலைப்பதிவு. சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவ்வப்போது இவர் பதிவிடும் சிறுகதைகளுக்காக இந்தத் தளத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம்.\nவிளம்பரத்துறையில் பணியாற்றும் ராஜா சந்திரசேகரின் கவிதைகளால் நிரம்பியிருக்கும் வலைப்பூ. பெரும்பாலும் சிறு கவிதைகள்தான். ஆனால் தனக்குள் முடிச்சினை வைத்திருக்கும் கவிதைகள். மேஜிக்கல் தன்மையுடைய கவிதைகளை இப்பொழுது அதிகம் எழுதிக் கொண்டிருக்கிறார்.\nநவீன கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞரான ராணிதிலக்கின் வலைத்தளம் இது. விக்கிரமாதித்யன் ராணி திலக் பற்றி எழுதிய கட்டுரை, ராணிதிலக்கின் நேர்காணல் போன்றவை முக்கியமான பதிவுகள். கவிதைகள் பற்றிய தனது விமர்சனங்களை சப்தரேகை என்ற தொகுப்பாக சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.\nகவிஞர் மண்குதிரையின் வலைப்பூ. தற்சமயம் சென்னையில் வசிக்கிறார். அனுபவம், கவிதை, விமர்சனங்கள் என நிரம்பியிருக்கும் தளம். இவரது கவிதைத் தொகுப்பான புதிய அறையின் சரித்திரம் தொகுப்புக்கு இந்த ஆண்டிற்கான நெய்தல் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள் மண்குதிரை.\n[வலைச்சரம் என்ற வலைப்பதிவில் எழுதிய பிடித்தமான வலைப்பதிவுகளைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பு இது. இன்னமும் எனக்குப் பிடித்த நிறைய வலைப்பதிவுகள் இருக்கின்றன. அவை உடனடியாக நினைவில் வரவில்லை என்பதே உண்மை. இதை அவ்வப்போது தொடர்ச்சியாக செய்யலாம் என்று தோன்றுகிறது. நிசப்தத்தில் செய்யலாம்]\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டி���லை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/01/cricket.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-08-13T00:44:48Z", "digest": "sha1:OOEKCQIZTGCQ3W5RNVN6HLIVZGHRAQAW", "length": 14119, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை டெஸ்ட்: தோல்வியை நோக்கி இந்தியா | india struggling to avoid innnings defeat - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பெங்களூர் மூணாறு நிலச்சரிவு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஇதுவரை இல்லாத உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 67 ஆயிரம் கொரோனா கேஸ்கள்.. மோசமான நிலை\nசுதேசின்னா வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்கனும் என்பது அவசியம் இல்லை- ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்\nநேர்மையாக வரி செலுத்துபவர்களை இன்று கவுரவிக்கிறார் பிரதமர் மோடி\nமருதநாயகம் பிள்ளை என்ற கும்மந்தான் கான்சாகிபு.. ஆங்கிலேயரை அலறவிட்ட வீர சரித்திரனின் வரலாறு இது\nபிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி\nஐ.டி. ரெய்டில் சிக்கிய சீனர் குறித்து ஷாக் தகவல்..'ஏழாம் அறிவு' வில்லன் டாங்லி எல்லாம் ஜூஜூபி கண்ணா\nMovies 18+: சோஃபாவில் தொடங்கி பெட்டில் முடித்து.. இளம் ஜோடியின் அதிரடி.. இணையத்தை சூடாக்கும் பகீர் காட்சி\nAutomobiles சுதந்திர தின ஆஃபர்... ஹூண்டாய் வழங்கும் அதிரடி சேமிப்புச் சலுகைகள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல இன்னைக்கு நிறைய பிரச்சினை வர காத்திருக்காம்... ஜாக்கிரதை...\nSports இந்தியாவின் முதல் பார்முலா 1 வீரர்.. தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கிடைத்த பெருமை\nFinance சென்செக்ஸ் தடுமாறும் போதும் 52 வார உச்ச விலையைத் தொட்ட 155 பங்குகள் விவரம்\nEducation UPSC 2020: எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு யுபிஎஸ்சி-யில் வேலை வாய்ப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய��யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை டெஸ்ட்: தோல்வியை நோக்கி இந்தியா\nஇலங்கையில் நடந்து வரும் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட்டின் 4-வது நாளான இன்றுஇந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 610 ரன்கள் எடுத்த நிலையில் \"டிக்ளேர்\"செய்தது.\nமுன்னதாக இந்தியா தனது முதல் இன்னிங்சில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇதையடுத்து 376 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சைத் துவங்கியது.\nதுவக்கத்தில் களம் இறங்கிய ரமேஷும், தாசும் ஓரளவு நன்றாக ஆடினார்கள். தாஸ் 68 ரன்களும், ரமேஷ் 55ரன்களும், டிராவிட் 36 ம், கங்குலி 30 ம் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.\nஇன்றைய ஆட்டத்தின் இறுதியில் 217 ரன்கள் எடுத்தநிலையில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.\nஇதையடுத்து இன்னும் 159 ரன்கள் எடுத்தால் தான் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியையே தவிர்க்க முடியும்என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.\nஎஞ்சிய 4 விக்கெட்டுகளுடன் தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது இந்திய அணி.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகேரளாவில் சச்சின் தெண்டுல்கர் வாங்கும் ஆடம்பர மாளிகை... விலை என்ன\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்\nசென்னை வந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சந்திப்பு\nஆசியாவின் பிரபலங்கள்: 2வது இடத்தில் சோனியா, 66வது இடத்தில் ரஜினி, 99வது இடத்தில் டோனி...\nஓய்வுக்குப் பின்... டெண்டுல்கர் கலந்து கொண்ட முதல் நாடாளுமன்ற கூட்டம்\nபெரியார், அண்ணா, கருணாநிதிக்கு ஏன் பாரத ரத்னா தரப்படவி்லை... வெடிக்கும் சர்ச்சை\nகாங்கிரஸூக்காக சச்சின் பிரசாரம்... ஆதாரமற்ற தகவல்: ராஜீவ் சுக்லா திட்டவட்டம்\n தியான் சந்த் பெயர் பாரத் ரத்னாவுக்கு பரிந்துரை\nஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த சச்சின் டெண்டுல்கர்\nமுன்பு ஸ்ரீகாந்த்தை தாக்கிய பாக். ரசிகர்கள்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\n'என்னை அறிந்தால்' பட பாடலில் அஜித்துக்கு பதில் கங்குலி நடித்திருந்தால் இப்படித்தான் இருக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/12050117/Salaries-for-actors-are-increased-by-the-praise-of.vpf", "date_download": "2020-08-13T00:24:57Z", "digest": "sha1:U6JMUVPRLJG4YJUNRC2BNZWONRUDJJ3X", "length": 12927, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Salaries for actors are increased by the praise of the people; Interview with Kamal Haasan || மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநடிகர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படுவதாக நீண்ட காலமாக கூறுகின்றனர். அது இட்லி விலை போல்தான். திறமைதான் விலையை கூட்டுகிறது. மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது. முதன்முதலில் நான் ரூ.250 சம்பளத்துக்கு நடிக்க வந்தேன்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது மத்திய அரசின் வீம்பு. இதுபோல்தான் ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்தனர். பின்னர் அதில் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. சட்டங்கள் இரும்பு காய்ச்சி ஊற்றியது அல்ல. மக்களுக்காக செய்யப்படுவதுதான். தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வரவேண்டியதுதான். இவை காலங்காலமாக நடந்து வருகிறது. அதுபோல் மீண்டும் நிகழும் என்று நம்புகிறேன்.\nடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அராஜகம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோன்றவை நடந்துகொண்டு இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ\n1. ஓபிசி இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - கமல்ஹாசன்\nஓபிசி இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.\n2. கச்சா எண்ணெய் விலை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்\nகச்சா எண்ணெய் வ���லை 35 டாலர் குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறையவில்லை ஏன்\n3. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு: திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் - கமல்ஹாசன்\nதமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு, திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n4. நடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்\nநடிகை ஸ்ரீபிரியா இயக்கிய குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார்.\n5. இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்\nஅரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.\n1. எக்ஸ்பிரஸ், புறநகர் ரெயில்கள் காலவரையின்றி ரத்து: ரெயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பு\n2. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n3. பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்: பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை\n4. அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் யார் - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ- ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல்\n5. கொரோனாவை தடுப்பதற்கான உலகின் முதல் தடுப்பூசி ரஷியாவில் தயார்: பல நாடுகள் வாங்க ஆர்வம்\n1. தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.408 குறைந்தது\n2. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்\n3. சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் - மத்திய தொழில் பாதுகாப்புப் படை தகவல்\n4. வசந்தகுமார் எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி - அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\n5. “இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா” - கனிமொழியை இந்தியரா என்று கேட்ட விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navy.lk/ta/medal.html", "date_download": "2020-08-12T23:09:15Z", "digest": "sha1:D5LHYQRUBNBKDYASP75BGJEVGVT2MZF4", "length": 40059, "nlines": 218, "source_domain": "www.navy.lk", "title": "Sri Lanka Navy", "raw_content": "\nபரம வீர விபூஷனய (PWV)\nவீர விக்கிரம விபூஷனய (WWV)\nரண விக்கிரம பதக்கம (RWP)\nரண சூர பதக்கம (RSP)\nவிசிஷ்ட சேவா விபூஷனய (VSV)\nஉத்தம சேவா பதக்கம (USP)\nவிதேஷ சேவா பதக்கம (VSP)\nஇலங்கை குடியரசு இராணுவ சேவைகள் பதக்கம் (1972)\nஇலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு பதக்கம் (2000)\nஇலங்கை கடற்படையின் 25வது ஆண்டு நிறைவு பதக்கம் (1975)\nஇலங்கை ஆயுத சேவைகளின் நீண்ட கால சேவை விருது(1968)\nஇலங்கை ஆயுதப் படை நீண்ட கால சேவை விருது (1979)\nஜனாதிபதி பதவியேற்பு பதக்கம் (1978)\n50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம்\nகிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்\nவடக்கு மனித நடவடிக்கை பதக்கம்\nவடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம்\nபரம வீர விபூஷனய (PWV)\nபரம வீர விபூசனய மற்றும் பார், சேவையின் போது எதிரியின் முன்னிலையில் சுயநலம் கருதாது சுயமாக தன் சகாக்களின் அல்லது தான் ஈடுபாட்டுள்ள நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக செய்த தனிப்பட்ட விசேட வீர செயல்களுக்காக வழங்கப்படும்.\nவீரோதார விபூஷனய மற்றும் பார், இராணுவ தன்மையற்ற வெளிப்படையான சுயநலம்கருதாது பிறர் உயிர் காப்பதற்காக மேட்கொள்ளப்படும் தனிநபர் வீரசெயல்களுக்காக அல்லது நீரில் மூழ்குதல், தீ, வெள்ளம் போன்ற விபத்துக்களிலிருந்து தன் உயிராபத்தையும் கருதாது மற்றவர் உயிரை காக்க செற்யப்படுகின்ற மெச்சத்தக்க செயல்களுக்காக வழங்கப்படும். அச்செயலில் ஈடுபடும் போது காட்டப்பட்ட தைரியம் தாமதமின்மை போன்ற அம்சங்களும் இதன் போதுகவனத்தில் கொள்ளப்படும்.\nவீர விக்கிரம விபூஷனய (WWV)\nவீர விக்கிரம விபூஷனய மற்றும் பார், எதிரியின் முன்னிலையில் சுயநலம்கருதாது சுயமாக தன் சகாக்களின் அல்லது தான் ஈடுபாட்டுள்ள நடவடிக்கையின் இலாக்குகளை அடைவதற்காக செய்த தனிப்பட்ட இராணுவ விசேட வீர செயல்களுக்காக மற்றும் நீரில் மூழ்குதல், தீ, வெள்ளம் போன்ற விபத்துக்களிலிருந்து தன்உயிராபத்தையும் கருதாது மற்றவர் உயிரை காக்க செய்யப்படுகின்ற மெச்சத்தக்கசெயல்களுக்காக வழங்கப்படும்.அச்செயலில் ஈடுபடும் போது காட்டப்பட்டதைரியம் தாமதமின்மை போன்ற அம்சங்களும் இதன் போது கவனத்தில் கொள்ளப்படும்.\nரண விக்கிரம பதக்கம (RWP)\nரண விக்கிரம பதக்கம மற்றும் பார், எதிரியின் முன்னிலையில், சுயமாக செய்யப்படும் தனிநபர் அல்லது தொடர்புடைய வீரச் செயல்களுக்கா��� வழங்கப்படும்.\nரண சூர பதக்கம (RSP)\nரண சூர பதக்கம, எதிரியின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்ட தனி நபர் வீரச் செயல்களுக்கான வெகுமதியாக இப்பதக்கம் வழங்கப்படும்.\nவிசிஷ்ட சேவா விபூஷனய (VSV)\n25 ஆண்டுகாலத்திற்கு குறையாத மாசற்ற ஒழுக்கமான இராணுவ சேவையை கொண்ட சிரேஷ்ட இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் இப்பதக்கத்திற்கு தகுதிபெருவர். இதற்கான சேவைக்கால தேவை தடைபடாததாகவும் தொடர்ச்சியான தாகவும் இருப்பது அவசியம். இப்பதக்கத்தை பெற்ற ஒவ்வொருவரும் இரண்டாவது தடவை பெறவும்தகுதி பெறுவர்.\nஉத்தம சேவா பதக்கம (USP)\nஉத்தம சேவா பதக்கம, இலங்கை நிரந்தர கடற்படையின் அதிகாரிகள்/வீரர்கள்யாவருக்கும் 15 வருடங்களுக்கு குறையாத தொடர்ச்சியான சிறந்த தார்மீக மற்றும் இராணுவ நடத்தையைக் கொண்ட சேவைக்காலத்தில் நன்னடத்தை, சிறந்த திறன், தகுதிமற்றும் முன்னுதாரணமிக்க சேவைக்காக வழங்கப்படும். ஒவ்வொரு பெறுனரும் தனதுபெயருக்கு பின்னால் USP எனும் குறியீட்டை பாவித்துக் கொள்ளலாம்.\nவிதேஷ சேவா பதக்கம (VSP)\nஇலங்கை முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் சகல தரத்தையும்சேர்ந்த அதிகாரிகளுக்கு நாட்டிற்கு வெளியே வெளிநாட்டு இராணுவ மிஷன்களில்அல்லது நாட்டிற்காக அல்லது ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைதி காப்புநடவடிக்கைகளில் இதன்பின் செய்யப்பட்ட விதிமுறைகளுக்கமைய செய்யப்படும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும்.\nஇலங்கை குடியரசு இராணுவ சேவைகள் பதக்கம் (1972)\nஇலங்கை குடியரசின் முப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின்அனைத்து தரங்களின் அதிகாரிகளுக்கு, இலங்கை மாணவர் படையணியின் அதிகாரிகலை தவிர்ந்து 1972ம் ஆண்டு மே மதம் 22ம் திகதி சேவையில் இருந்த மற்றும் முப்படை தளபதிகளின் பரிந்துரை பெற்றவர்கள் இப்பதக்கத்தை பெறலாம்.\nஇலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு பதக்கம் (2000)\nமுப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும் கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும்.இலங்கை கடற்படையின் 50வது ஆண்டு நிறைவு காலமாகிய 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதிக்கும் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்து வருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.\nஇலங்கை கடற்படைய��ன் 25வது ஆண்டு நிறைவு பதக்கம் (1975)\nமுப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும் கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும். இலங்கை கடற்படையின் 25 வது ஆண்டு நிறைவு காலமாகிய 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதிக்கும் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்துவருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.\nஇலங்கை ஆயுத சேவைகளின் நீண்ட கால சேவை விருது(1968)\nமுப்படைகளின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவுகளின் சகல தரங்கலுக்கும் கடற்படை ஸ்தாபனங்களில் சேவையாற்றும் சிவிலியன்களுக்கும் வழங்கப்படும்.இலங்கையின் கடற்படையின் 25 ஆண்டு நிறைவு காலமாகிய 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதிக்கும் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதிக்குமிடையில் அவர்கள் குறைந்தது பத்துவருட சேவையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.\nஇலங்கை ஆயுதப் படை நீண்ட கால சேவை விருது (1979)\nஇலங்கை ஆயுதப் படையின் நீண்ட கால சேவை விருதானது இலங்கை கடற்படையில் 12 வருட தொடர்ச்சியான சேவையை முடித்த மற்றும் சிறந்த நடத்தையையுடைய மற்றும் பிராந்திய தளபதி/ கட்டளை அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரங்களுக்கு பெற முடியும். சேவை விடுப்புமற்றும் தடுப்பு அல்லது சிறை காலம் இல்லாமல், சேவையை கைவிட்டுச் அல்லது இல்லாத காலங்கல் தகுதி சேவை காலமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதமேந்திய சேவைகள் சேவை முழு நேரம் இராணுவ சேவையை சம்பந்தப்பட்ட, பதக்கம் தகுதி சேவையாக கணக்கிடப்படாது, அத்தகையரிசர்வ் அல்லது தொண்டர் படையை ஒன்று திரட்டும் போது தவிர, அவசர சந்தர்ப்பங்களில் அல்லது செயலில் சேவை அழைப்பு விடுத்துள்ள சந்தர்ப்பத்தில், தொண்டர் படைகள் போன்ற ரிசர்வ் உறுப்பினராக முழு நேரசேவையை இருந்த காலம் இப்பதக்கத்திட்கு தகுதி சேவையாக எண்ணப்படவேண்டும்.\nஇலங்கை ஆயுதப்படை சேவை நீண்ட கால கிளஸ்ப் (1979)\nஇலங்கை ஆயுதப்படை சேவை நீண்ட கால கிளஸ்ப், இலங்கைநிரந்தர கடற்படையில் 20 வருட கால தொடர்ச்சியான சேவையை பூர்த்தி செய்தஅனைத்து தரங்களுக்கும் மேலே குறிப்பிட்ட தேவைகளிட்கமைய வழங்கப்படலாம்.\nஜனாதிபதி பதவியேற்பு பதக்கம் (1978)\nஇப்பதக்கமானது நிரந்தர மற்றும் தொண்டர் இராணுவா, கடற்படை மற்றும்விமானப்படை அனைத்து தரங்களுக்கும், அதிகாரிகள் உட்பட இலங்கை மாணவர் படையணியின் தரங்களை தவிர்ந்த, 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி சேவையில் இருந்த அனைவருக்கும் ஒவ்வொருவரின் சேவை தளபதிகளினால் பரிந்துரைக்கமைய வழங்கப்படலாம்.\n50வது சுதந்திர ஆண்டுவிழா நினைவு பதக்கம்\n1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 04ம் திகதிக்கு சேவையில் இருந்த அனைத்து இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படையினரின் நிரந்தர மற்றும் தொண்டர் பிரிவினருக்குஅவர்களின் தளபதிகளின் பரிந்துரைக்கமைய வழங்கப்படலாம்.\nஇலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் அனைத்து இராணுவா, கடற்படை மற்றும்விமானப்படையினரின் அனைத்து தரங்களுக்கும் யுத்தத்தில் காயமடைந்த மற்றும்அவர்களின் சேவை தளபதிகளால் பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த உத்தரவுவிதிமுறைகல் மற்றும்வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைகீழ் வழங்கப்படலாம்.\nகிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம்\n* பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின்அடிப்படையில்.\n* அனைத்து பாதுகாப்பு படை அங்கத்தவர்கள், (28 ஜூலை 2006 - 10 ஜூலை 2007) காலப்பகுதியில் சேவையில் இருந்த மற்றும் அவர்களின் சேவை தளபதிகளின்பரிந்துரைக்கமைய.\n* குறிப்பிட்ட காலப்பகுதியில் கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றிய போலிசார், பொலிஸ் மா அதிபரின் பரிந்துரக்கமைய.\n* கிழக்கு பிராந்தியத்தில் இக்காலப்பகுதியில் பாதுகாப்பு படைகளில்சேவையாற்றிய சிவில் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய.\n* பாதுகாப்பு சேவைகளில் சேவையாற்றிய சிவில் வைத்தியர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட காலப்பகுதியிற் குள் குறைந்தது 7 நாட்கள் கிழக்குப் பிராந்தியத்தில் சேவையாற்றியவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய.\nகிழக்கு மனிதாபிமான நடவடிக்கை கிலஸ்ப்\ni. பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச்செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின் அடிப்படையில்.\nii. கிழக்கு பிராந்தியத்தில் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது தாக்குதலில் பங்கேற்ற, தாக���குதல் ஆதரவு, வழங்கள், வைத்திய, திட்டமிடல், இயக்கம் அல்லது வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகிய வற்றிட்கு பங்கேற்ற செயற்பாட்டு உத்தர விட்கமைய 30 நாட்களுக்கு குறையாத காலப்பகுதிக்கு சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்கலுக்கு வழங்கப்படலாம். எனினும் காயமடைந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு 30 நாள் காலநிபந்தனை பொருந்தாது, அவர்கள் அக் காலப்பகுதியில் காயமடைந்திருந்தால்.\niii. விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் கிழக்கு பிராந்தியத்தில் நேரில் கடமையாற்றாத விடத்து அவர்களின் சேவை தளபதிகளின் முடிவுக்கமைய விமானப்படை அக்காலப்பகுதியில் விமானப்படை வீரர்களின் விமான செலுத்தல்கள் மற்றும் கடற்படை வீரர்களின் வழங்கள் பயணங்கலுக்காக வழங்கப்படலாம்.\nவடக்கு மனித நடவடிக்கை பதக்கம்\n* வடமராச்சி பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும்.\n* வடமராச்சி நடவடிக்கையின் போது முன்னணிபிரதேசத்தில் படையினரை இயக்கிய வழங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு, வடமராச்சி பிரதேசத்திலோ அல்லது மற்ற பிரதேசங்களிளோ நிலைகொண்டிருந்த.\n* வடமராட்சி செயல்பாட்திற்கு உதவியாக வடமராட்சி பிரதேசத்திற்குவெளியே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு படையினர்\n* வடமராச்சி செயல்பாட்டை திட்டமிட்ட மற்றும் யாழ்பாணத்தில் அனைத்து சிவில் மற்றும் படையினர்.\n* வடமராச்சி நடவடிக்கைகளின் போது காயமுற்றோருக்கு வைத்திய வசதி வழங்கிய அனைத்து இராணுவ மற்றும் சிவில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு.\nவடக்கு மனிதாபிமான நடவடிக்கை கிலஸ்ப்\n* பாதுகாப்பு அமைச்சர், பிரதி பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் அவர்களின் பதவிகளின் அடிப்படையில்.\n* வடக்கு பிராந்தியத்தில் வடக்கு மனிதாபிமான நடவடிக்கையின் போது தாக்குதலில் பங்கேற்ற, தாக்குதல் ஆதரவு, வழங்கள், வைத்திய, திட்டமிடல், இயக்கம் அல்லது வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஆகியவற்றிட்கு பங்கேற்ற செயற்பாட்டு உத்தரவிட்கமைய 90 நாட்களுக்கு குறையாத காலப்பகுதிக்கு சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்கலுக்கு வழங்கப்படலாம். எனினும் காயமடைந்த இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு 90 நாள் கால நிபந்தனை பொருந்தாது, அவர்கள் அக்காலப்பகுதியில் காயமடைந்திருந்தால்.\n* விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் வடக்கு பிராந்தியத்தில் நேரில் கடமையாற்றாத விடத்து அவர்களின் சேவை தளபதிகளின் முடிவுக்கமைய விமானப்படை அக்காலப்பகுதியில் விமானப்படை வீரர்களின் விமான செலுத்தல்கள் மற்றும் கடற்படை வீரர்களின் வழங்கள் பயணங்கலுக்காக வழங்கப்படலாம்.\nவடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம்\nஇப்பதக்கம் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சேவையாற்றி 23 ஜூலை 1983லிருந்து மொத்தமாக 3 வருட கால சேவையை கொண்ட அனைத்து வீரர்களுக்கும் இப்பதக்கம் வழங்கப்படலாம்.\n* கிழக்கு கடற்படை பிராந்தியம்\n* வடக்கு கடற்படை பிராந்தியம்\n* வடமத்திய கடற்படை பிராந்தியம்\n* எஸ்எல்என்எஸ் விஜய (01ஜனவரி 1997 க்கு பின் சேவை காலம் மட்டும் கருத்தில் கொள்ளப்படும்)\nகீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் மாவட்டங்களில் 180 நாட்கள் சேவையாற்றிய வீரர்களுக்கு வழங்கப்படலாம்.\n* யாழ்ப்பாணம், 22 ஜூலை 1977 லிருந்து\n* வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை, 16 செப்டம்பர் 1983 லிருந்து.\n* வடமராச்சி பகுதியில் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று சேவையாற்றிய அனைத்து பாதுகாப்பு படை வீரர்களுக்கும்.\n* வடமராச்சி நடவடிக்கையின் போது முன்னணி பிரதேசத்தில் படையினரை இயக்கிய வழங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு, வடமராச்சி பிரதேசத்திலோ அல்லது மற்ற பிரதேசங்களிளோ நிலைகொண்டிருந்த.\n* வடமராட்சி செயல்பாட்திற்கு உதவியாக வடமராட்சி பிரதேசத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு படையினர்\n* வடமராச்சி செயல்பாட்டை திட்டமிட்ட மற்றும் யார்ல்பனத்தில் அனைத்து சிவில் மற்றும் படையினர்\n* வடமராச்சி நடவடிக்கைகளின் போது காயமுற்றோருக்கு வைத்திய வசதி வழங்கிய அனைத்து இராணுவ மற்றும் சிவில் வைத்தியசாலை ஊழியர்களுக்கு.\nபாதுகாப்பு பிரதி அமைச்சர், முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் செயலார்ந்த பணியில் இருந்த அனைத்து படையினருக்கும் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய வைத்தியர்கள் மற்றும் உதவியாளர்கள், பொலிசார், சிவிலியன்கள், 1995 அக்டோபர் 17 முதல் 1995 டிசம்பர் 05 வரை ரிவிரெச நடவடிக்கை I போது சேவையில் ஈடுபட்டிர��ந்தவர்கள். பற்றாணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கமைய.\nரிவிரெச நடவடிக்கை சேவை கிளஸ்ப்\nயுத்த உத்தரவுகளுக்கமைய யாழ்ப்பான குடாநாட்டில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் சண்டை, தாக்குதல் ஆதரவு, வழங்கல், மருத்துவ திட்டமிடல், இயக்கம் மற்றும் எனைய சேவைகள் வழங்களில் குறிப்பிட்ட காலப்பகுதியில் 25 நாட்களுக்கு குறையாத காலம் சேவையாற்றிய முப்படைகளின் அனைத்து தரத்தினருக்கும் வழங்கப்படும்.\nபிரஷன்சனிய சேவை விபூசணமானது ஆணை பெற்ற அதிகாரிகளுக்கு இலங்கை தொண்டர் கடற்படையில் அவர்களின் நீண்ட, அப்பழுக்கற்ற நடத்தை, மெச்சத்தக்க விசுவாசமான மற்றும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் மேலும் இது 2000 ஜனவரி 31 பிரகடனத்தால் ஆளப்படுகிறது.\nபிரஷன்சனிய சேவை பதக்கம் வாரன்ட் அதிகாரிகள், சிறு அதிகாரிகள், முதன்மை மாலுமிகள் மற்று சாதாரண மாலுமிகளுக்கு இலங்கை தொண்டர் கடற்படையில் அவர்களின் நீண்ட, அப்பழுக்கற்ற நடத்தை, மெச்சத்தக்க விசுவாசமான மற்றும் மதிப்புமிக்க சேவைக்காக வழங்கப்படும் மேலும் இது 2000 ஜனவரி 31 பிரகடனத்தால் ஆளப்படுகிறது.\nஇப்பதக்கம் இலங்கை கடற்படையில் 1950-1951 காலப்பகுதியில் செவைசெயதவர்களுக்கு வழங்கப்படும். இது 1955 ஜூலை உருவாக்கப்பட்டது.\nபாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு மந்திரி மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் 19.05.2009 முதல் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்\nமே, பத்தொன்பது நாளில் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் இலங்கை காவல்துறை உறுப்பினர்களின் வழக்கமான மற்றும் தன்னார்வப் படைகளின் அனைத்து அணிகளும் ஆண்டுகளின் அடிப்படை பயிற்சி காலத்துடன் ஒரு நல்ல நடத்தை\nஇலங்கை காவல்துறையின் ஆயுத சேவைகள் மற்றும் துணை நிறுவனங்களில் நிரந்தர சிவில் ஊழியர்களுடன் ஆறு ஆண்டுகள் மொத்த சேவை.\n19.05.2009 முதல் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் மதிப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்\nஇராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் வழக்கமான மற்றும் தன்னார்வப் படைகளின் அனைத்து அணிகளும் மற்றும் மே மாதத்தின் பத்தொன்பது நாளில் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இ���ங்கை காவல்துறை உறுப்பினர்களும் ஆண்டுகளின் அடிப்படை பயிற்சி காலத்துடன் ஒரு நல்ல நடத்தை\nஇலங்கை காவல்துறையின் ஆயுத சேவைகள் மற்றும் துணை நிறுவனங்கள் நிரந்தர சிவில் ஊழியர்களுடன் மூன்று ஆண்டு மொத்த சேவையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMDY4OQ==/%E2%80%99%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%99-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D!", "date_download": "2020-08-12T23:04:39Z", "digest": "sha1:OXNZUYCSITYQRG6QJOEEBK7BLH4DELN5", "length": 5355, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "’மீசையை முறுக்கு’ நாயகி ஆத்மிகாவின் அப்பா மரணம்.. மீளாத் துயரில் நடிகை பதிவிட்ட உருக்கமான போஸ்ட்!", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\n’மீசையை முறுக்கு’ நாயகி ஆத்மிகாவின் அப்பா மரணம்.. மீளாத் துயரில் நடிகை பதிவிட்ட உருக்கமான போஸ்ட்\nஒன்இந்தியா 1 month ago\nசென்னை: நடிகை ஆத்மிகாவின் அப்பா மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆத்மிகா. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்கள், ஆத்மிகா நடிப்பில் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு\n'பெண் பராக் ஒபாமா' என புகழப்படும் கமலாவின் 'முதல்' சாதனைகள்\nஅமெரிக்காவில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 97,000 மாணவர்களுக்கு கொரோனா\nஅமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு\nகத்தாரில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 303 பேர் மீட்பு\nராஜபக்சே குடும்பத்தில் 4 பேர் உட்பட இலங்கை அமைச்சரவை பதவியேற்பு\nபிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்\nகனிமொழி குற்றச்சாட்டு: அதிகாரி மறுப்பு\n'ஹவாலா'வில் கைமாறியது ரூ.1,000 கோடி சீன போலி நிறுவனங்களில் சோதனை\nஒரு ரூபாய் சேர்க்கை கட்டணமாக நிர்ணயித்த கல்லூரி..\n பா.ஜ., - ���திமுக., மோதல்\n சுதந்திர தினத்தை பள்ளிகள் எளிமையாக கொண்டாட.... உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு\nகே.கே.நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 12,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொந்தகை அகழ்வாராய்ச்சி தளத்தில் புதிதாக மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுப்பு\nநாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை, பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738950.31/wet/CC-MAIN-20200812225607-20200813015607-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}