diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_1070.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_1070.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_1070.json.gz.jsonl" @@ -0,0 +1,250 @@ +{"url": "http://keelainews.com/2020/07/07/corona-support/", "date_download": "2020-08-11T19:06:26Z", "digest": "sha1:UFR4LFCBWTN4XN3BSK7Q276XOU3IG5PQ", "length": 11848, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக்கவசம் வழங்கல்..\nJuly 7, 2020 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ தொற்று பெருகி வரும் வேளையில் கட்டுபடுத்த அரசு சார்ரபாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் பல் வேறு நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் கீழக்கரை ஹிதாயத் நற்பணி மன்றம் சார்பாக மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசூர குடிநீரும், நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..\nஇதில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஆசிக், துணைத்தலைவர் வாசிம், துணைச்செயலாளர் அல்காசிம் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்..\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசோழவந்தான் அருகே கோவில் மாடு இறந்தது. கிராம பொதுமக்கள் மரியாதை செய்து அடக்கம் செய்தனர்\nதிமுக தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டம்\nInternational Sports Star Award விருதை வென்ற மதுரை மாணவன் ஜெ. அதீஸ்ராம்..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nகொரோனா எதிரொலி காரணமாக க.விலக்கு அரசு நூற்பாலை தற்காலிகமாக மூடல்.\nதிருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு… சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது…..\nமாவட்ட ஆட்சியர் மூடி சீல் செய்த குவாரியை வருவாய்த்துறை அமைச்சர் உதவியுடன் திறந்ததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, சமரச கூட்டத்தில் கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாச்சியர்\nராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்\nராமநாதபுரத்தில் நிழற்குடை கட்டுமான பணி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆய்வு\nஉசிலம்பட்டி அருகே 300 ஏக்கர் பரப்பளவிலான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் நடைபெறுவதால் எட்டு ஊ��் கிராமமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை .\nஉசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்ச்சி.மனைவி உயிாிழப்பு\nநடிகர் சௌந்தர் ராஜா – வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது\nகீழக்கரை கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு தொழிலாளர் சங்கம் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..\nசுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்:\nஇராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA 2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..\nநிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு\nமுத்தனூர் கிராமத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம்\nகாட்பாடி போலீஸ் டிஎஸ்பியாக ஸ்ரீதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்\nதென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் சாதனை; கல்வியாளர்கள் பாராட்டு..\nமக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nவழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி மத தலைவர்களுடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/444", "date_download": "2020-08-11T18:20:16Z", "digest": "sha1:EHX7ADNM2A63UQTH4OJ6E5QRXBRBYSZA", "length": 4689, "nlines": 47, "source_domain": "www.stackcomplete.com", "title": "மருத்துவ நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழம் – Stack Complete Blog", "raw_content": "\nமருத்துவ நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழம்\nஎலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்-சி சத்தினை எளிதாகப் பெறமுடியும்.\nஎலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.\nஎலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.\nஎலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கும், கல்லீரம் பலம் பெரும். எலுமிச்சை பழம் தாதுவை கெட்டிப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும். மேலும், உடலில் ஏற்படும் நமைச்சலை போக்கும்.\nஎலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.\nஎலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாலும் வலிக்கு இது சரியான தீர்வாக எலுமிச்சை சாறு இருக்கும்.\nகாபி அல்லது தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து பருகி வந்தால் தலைவலி குணமாகும். கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும்.\nஇரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு\nஉங்கள் பெருங்குடலை சர்வ நாசம் செய்து புற்றுநோயை தரக்கூடிய உணவுகள் இவை தானாம்\nபூண்டு மற்றும் பூண்டு பால் அற்புதம்\nCovid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1471-minsara-kanna-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T19:11:17Z", "digest": "sha1:MVU7ERVFY7CJP7N2XCQ3RYKJXIMEV6KL", "length": 7205, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Minsara Kanna songs lyrics from Padayappa tamil movie", "raw_content": "\nமின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்\nஎன்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்\nமின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்\nஎன்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்\nமாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்\nகாலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும்\nஎன் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வீண்டும்\nமின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு\nஎன் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்\nகூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும்\nநான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்\nஎன் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்\nஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்\nஎன் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்\nஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்\nஎன் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்\nஎன் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள\nநான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்\nவானம் வந்து வளைகிறதே வணங்கிட வா\nமின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்\nஎன்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய்\nவெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்\nஅதன் விழியில் வழிவது அமுதமல்ல விடம் என்று கண்டேன்\nஅதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆ…\nவாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது\nவலைகளியே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது\nவா என்றால் நான் வருதில்லை\nபோ என்றால் நான் மறைவதில்லை\nஇது நீ நான் என்ற போட்டி அல்ல\nநீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல\nமின்சாரா கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு\nஎன் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVetri Kodi Kattu (வெற்றி கொடி கட்டு)\nSuthi Suthi (சுத்தி சுத்தி வந்தீக)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/176-2020-05-01-19-53-14", "date_download": "2020-08-11T18:54:42Z", "digest": "sha1:VW76KNPSSATVB4JS4BVCWEJHRPEKOMZQ", "length": 11536, "nlines": 98, "source_domain": "bergentamilkat.com", "title": "புனிதர் பிலிப்", "raw_content": "\nஅறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.\nமனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.\nநற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.\nஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.\nசோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.\nலெபனாண் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\n140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nநகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.\nமேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020\" என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.\nசேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.\n✠ புனிதர் பிலிப் ✠ (St. Philip)\nதிருத்தூதர் மற்றும் மறைசாட்சி : (Apostle and Martyr)\nபிறப்பு : பெத்சாயிதா, கலிலேயா, ரோம பேரரசு\nஇறப்பு : c.80 ஹிராபோலிஸ், அனடோலியா, ரோம பேரரசு\nவயதான தாடி வைத்த மனிதராகவோ அல்லது ஒரு அப்பக்கூடையையும் சிலுவையையும் வைத்திருப்பது போன்றோ.\nதிருத்தூதரான புனிதர் பிலிப், இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். கிறிஸ்தவப் பாரம்பரியப்படி, இவரே கிரேக்கம், சிரியா முதலிய நாடுகளுக்கு கிறிஸ்தவத்தைக் கொண்டு சென்றவர்.\nபிலிப் எழுதிய நற்செய்தி என்னும் நாக் அமாடி நூலகத்தில் உள்ள நூல் இவரால் எழுதப்பட்டதுபோல் தோன்றினாலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது திருத்தூதர்களுள் இவரின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாலேயே ஆகும்.\nஇவரின் விழாநாள் கத்தோலிக்க திருச்சபையில் நீதிமானான புனித யாக்கோபுவோடு (திருத்தூதர் யாக்கோபு அல்ல) சேர்ந்து மே 3ல் கொண்டாடப்படுகின்றது.\nஒத்தமை நற்செய்தி நூல்கள் இவரை இயேசுவின் சீடர் என்கிறது. இவரும் அந்திரேயா மற்றும் பேதுருவைப்போல பெத்சாயிதாவைச் சேர்ந்தவர்.\nநத்தானியேல் என அழைக்கப்பட்ட திருத்தூதரான பர்த்தலமேயுவை இயேசுவிடம் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஐயாயிரம் மக்களுக்கு அப்பம் பலுகச்செய்து உணவளித்த புதுமைக்கு முன்பு, இயேசு இவரைச் சோதித்தார்.\nஇவருக்கு கிரேக்கம் தெரிந்திருந்ததால் கிரேக்கர்கள் சிலர் இயேசுவைக்காண வந்தபோது இவர் அவர்களை இயேசுவிடம் கூட்டிவந்தார். இயேசுவின் இறுதி இரா உணவின்போது, \"தந்தையை எங்களுக்கு காட்டும்\" என்று பிலிப்பு கேட்க, இயேசு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பற்றி விளக்கினார்.\nபுனித பிலிப்புவின் பெயர் எல்லாத் திருத்தூதர்களின் பட்டியல்களிலும் ஐந்தாவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.\nபுனித பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரேயாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசுவின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விளக்கினார்.\nநாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித்தார் பிலிப்பு (யோவான் 6:7)\nதூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப் பணியில் நாட்களை செலவிட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலாற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puththakam.blogspot.com/", "date_download": "2020-08-11T18:35:47Z", "digest": "sha1:KCGBPZXM3HNDISXGAQ5EID5L7KMG7ON2", "length": 42880, "nlines": 235, "source_domain": "puththakam.blogspot.com", "title": "புத்தகம்", "raw_content": "\n130. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா\n- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (Gandhi My Father திரைப்படத்திலிருந்து)\nபுத்தகம்: காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா - உண்மைச் சித்திரம்\nவெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், சென்னை - 41\nவாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/)\nமுகமது அலி ஜின்னா. பிரிட்டிஷ் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்ததன் மூலம், அண்மைக்கால இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர். பாகிஸ்தானின் தேசத்தந்தை. பெரும்பாலான‌ இந்தியர்களுக்குத் தமது தேசத்தந்தை பற்றியே அதிகம் தெரியாதபோது, அண்டைநாட்டு, அதுவும் பிரித்துக் கொண்டுபோன தேசத்தின் தந்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. ஜின்னாவைப் பற்றிய வரலாறு இந்தியாவில் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதால், குறைந்தபட்சம் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களுக்கு எல்லாம் அவர் வில்லன். அவர் உண்டாக்கிய பாகிஸ்தானும். சில உதாரணங்கள் கால வரிசைப்படி:\n1. பாகிஸ்தான் சென்று ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று சொன்னதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் லால் கிருஷ்ண அத்வானி.\n2. Jinnah: India, Partition, Independence என்ற தனது நூலில் நடுநிலைமையுடன் ஜின்னாவைப் புகழ்ந்ததால், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் வென்றதற்காக கைத்தட்டிய மாணவர்களை, இந்தியாவில் ஒரு கல்லூரி நிர்வாகம் நீக்கியது.\n4. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டு வைத்தவர்கள் யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 'சென்னை சென்ட்ரலில் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க கேப்டன் விஜயகாந்தால் மட்டுமே முடியும்' என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் பரவியது. அதைச் சில ஊடங்களும் வெளியிட்டு வாசகர்களைச் சிரிப்பூட்டின.\nநான் இந்திய வரலாறு படிக்க ஆரம்பித்த காலத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரும் கதராடை தரித்திருக்க, ஜின்னா மட்டும் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு, பெரும்பாலும் சிகரெட் பிடித்துக் கொண்டு புகைப்படங்களில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். சுதந்திரப் போராட்டம் பற்றிய தமிழ் - இந்தி - ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாம் ஒரேமாதிரி, முறைத்துக் கொண்டு அடிக்கடி பிரச்சனை செய்யும் மனிதராகவே ஜின்னாவைச் சித்தரித்தன. இப்படி இந்திய இஸ்லாமியர்களின் வரலாறு பற்றிய அறியாமையில் வளரும் ஒரு சாதாரண இந்தியனுக்கு, ஜின்னா தரப்பு நியாயங்களைத் தேடியறியும் ஆவல் ஏற்படுவது அபூர்வமே. சமீபகாலமாக இந்தியா எதை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்ற குழப்பத்தில், இந்தியா எதிலிருந்து வந்தது என்று படிக்கலானேன். சமூகத்தின் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டு இருக்கும் வரலாறுகளுக்கும் உண்மைக்கும் மிகப்பெரிய முரண்பாடுகள். எனது தேடலில் முகமது அலி ஜின்னாவும் இடம்பெற்றார். புத்தக வாசிப்பில் எனக்கு சில புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்திய‌, டி.ஞானையா அவர்கள் ஜின்னாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருப்பது அறிந்து, புரட்டிக்கூட பார்க்காமல் வாங்கிவந்துவிட்டேன். ஆசிரியருக்கு வயது 93\nகாயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. 'கா���ிதே ஆஸம்' என்றால் மகத்தான தலைவர் என்று பொருள் கொள்ளலாம். ஜின்னாவின் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையின் பல சம்பவங்களின் தொகுப்பான 12 கட்டுரைகளே இப்புத்தகம். தேசியவாதியாக இருந்த ஜின்னா மதவாதியாக மாறி, தனிநாடு கோரியமைக்குக் காரணமான வரலாற்று நிகழ்வுகளைப் படிப்படியாக காலவாரியாக விளக்குகின்றன இக்கட்டுரைகள். கீழ்க்காணும் நூல்களில் இருந்தே பெரும்பாலான தகவல்களைச் சேகரித்திருக்கிறார் ஆசிரியர்:\n2. காந்தி மற்றும் இராஜாஜியின் பேரனான‌ இராஜ்மோகன் காந்தியின் Understanding muslim mind\n3. இலக்கியவாதியான‌ தின்கர் ஜோஷியின் From facts to truth\nஜின்னாவைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மதவாதி பிமபத்தை உடைத்தெறிகின்றன ஆரம்பப் பக்கங்கள். ஜின்னா ஒரு தேசியவாதியாக, முஸ்லீம் லீக்கில் கூட இணையாமல், காந்திக்கு முன்பிருந்தே காங்கிரஸின் சுதந்திரப் போராட்டங்களில் இந்து - இஸ்லாம் மதவொற்றுமையைக் காத்தமையைப் பதிவு செய்கின்றார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியரான தாதாபாய் நௌரோஜியின் தனிச் செயலராகத் தான் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கி இருக்கிறார் ஜின்னா. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கியதற்காக திலகர் கைது செய்யப்பட்டபோது, அப்பிராமணனுக்காக வாதாட முன்வந்தார் ஜின்னா, என்ற இராஜ்மோகன் காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். இருநாடு கோரிக்கை இஸ்லாமியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும், பல்வேறு நிகழ்வுகளில் மதவொற்றுமைக்காக‌ ஜின்னா பாடுபட்டதையும் விளக்குகின்றார். இந்து - இஸ்லாம் நல்லிணக்கத்தை உண்டாக்கும் இலக்னோ உடன்பாட்டை 1916ல் உருவாக்கினார் ஜின்னா. 1930ல் முதன்முதலில் கவிஞர் இக்பால், பாகிஸ்தான் என்ற சித்தாந்தத்தை முன்வைத்தபோது ஜின்னா எதிர்த்திருக்கிறார். இஸ்லாமிய ஷரியத் சட்டங்களைக் காந்தி ஆதரித்தும், ஜின்னா எதிர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, பாகிஸ்தான் பிறந்த நாளில், அது மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என அறிவித்தார் ஹதீஸ், ஷரியத் பற்றி ஏதுமறியாத ஜோகேந்திர நாத் மண்டல் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துவைச் சட்ட அமைச்சராக நியமித்தார்\n1906ல் இருந்தே காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார் ஜின்னா. அநேகமாக 1916-17களில் ஜின்னாவிற்குக் கிடைத��திருந்த இடத்தைக் காந்தி கைப்பற்றிக் கொண்டார் என‌வும், ஜின்னா இருக்க வேண்டிய இடத்தில் காந்தி இடம் பெற்றார் எனவும் காந்தியின் பேரனான் இராஜ்மோகன் காந்தியே எழுதி இருப்பதை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். ஜின்னாவைப் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:\nஜின்னா ஆங்கிலமய வாழ்வியலை மேற்கொண்டவர். பிறரிடம் விலகியே இருந்தவர். எந்த இந்திய மொழியிலும் உரையாற்ற இயலாதவர். ஜின்னாவிற்கு உருது தெரியாது. ஜின்னா இஸ்லாமுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை; அந்த மதத்தில் பிறந்தது ஒன்றைத் தவிர ஷரியத் சட்டத்தைக் கற்றறிவதற்காகவே குரானையும் ஹதீதையும் படித்தார். இது முஸ்லீம்களின் வழக்குகளை நடத்துவதற்குத் தேவைப்பட்டது. மசூதிகளிடம் நெருங்காதவர். ஒருநாளில் ஒருமுறைகூட நமாஸ் செய்ததில்லை. மதுவும் பன்றி இறைச்சியும் இல்லாமல் அவரால் இருக்க இயலாது. 1937 வரை தனது நடை உடை பாவனையில் இஸ்லாமிய தாக்கம் இல்லாதவர்.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, உடன்படிக்கைபடி பாகிஸ்தானிற்குச் சில கோடி ரூபாய்கள் இந்தியா தரவில்லை. அதைக் காந்தி எதிர்த்தார். காந்தி கொல்லப்பட்டதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்பட்டது. பாகிஸ்தான் புதிய நாடானபோது சந்தித்த சில பிரச்சனைகள் பற்றி புத்தகத்தில் இருந்து சில வரிகள்:\nபாகிஸ்தானை ஒரு நாடாக அமைக்கும் பணி மிகக் கடுமையானது. இந்தியாவில் அனைத்துமே இதுவரை இயங்கி வந்த அரசு இலாக்காக்கள். இராணுவம், காவல்துறை, அமைச்சரவைப் பணி அனைத்துமே ஒரு தொடர்ச்சிதான். புதிதாக எதுவுமே உருவாக்கப்படத் தேவையில்லை. ஆனால் பாகிஸ்தான் ஒரு புதிய நாடு. எல்லாமே புதிதாகத் துவங்க வேண்டும். ஒரு அமைப்பு ரீதியான தலைமை, பிரிவுகள், பிரிவுகளுக்குத் தலைமை, புதிய தலைமையகம் எல்லாமே குழப்பம்.\nதான் விரைவில் இறக்கப் போவதை வெளியுலகிற்கு மறைத்து, உறுதியான மனத்துடன் பாகிஸ்தானைப் பெற்றுத் தந்தமையைப் பதிவுசெய்கின்றார் ஆசிரியர். காஷ்மீர் ஜீனகாத் ஹைதராபாத் ஆகியவற்றின் இணைப்பு பற்றிய சிக்கல்கள் பூதாகரமாக இருந்த நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி காஷ்மீரில் ஓய்வெடுக்க மன்னரிடம் அனுமதி கேட்கிறார் ஜின்னா. காஷ்மீரின் இந்து மன்னர் அனுமதி மறுத்துவிடுகிறார். இந்நிலையில் இராணுவத்தை அனுப்பி ஜினகாத்தைக் க��ப்பற்றிக் கொண்டது இந்தியா. அதேபோல் பாகிஸ்தானும் தனது இராணுவத்தை அனுப்பி காஷ்மீரைக் அப்போதே கைப்பற்றி இருந்தால், ஜீனகாத் ஹைதராபாத் போன்று காஷ்மீர் பிரச்சனையும் அன்றே தீர்ந்து போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு ஆழமான உண்மை நாம் ஏதொன்றும் அறிந்திராத ஜின்னாவின் சொந்த வாழ்க்கை துன்பியல் நிறைந்த ஒன்று. அதை உங்கள் வாசிப்பிற்கே விட்டுவிடுகிறேன்.\nஇந்து - முஸ்லீம் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை என்று காங்கிரஸ் மெத்தனம் காட்டியமை, இந்தியாவை ஒரு பெண் தெய்வமாகச் சித்தரித்து இஸ்லாமியர்களின் தோல்வியைக் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடலை ஊக்குவித்தமை, காங்கிரஸ் தலைவர்களின் இந்துமதச் சார்பு கொள்கைகள், கிரிப்ஸ் திட்டம் என்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கைக்குப் பின்னுள்ள வரலாற்று நியாயங்களைச் சொல்கின்றன இக்கட்டுரைகள். நம்காலத்தைச் சொல்லும் சில வரிகள் புத்தகத்தில் இருந்து:\nமகாத்மா காந்தி. காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா. இருவரும் குஜராத்திகள். இருவருக்கும் கத்தியவார் பூர்வீகம். இருவரும் இலண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இருவரும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்தவர்கள். இவ்விரு குஜராத்திகளும் அவரவர் வழிகளில் உறுதியான மதச்சார்பற்றவர்கள். ஆனால் இந்த குஜராத் இன்று ....\nஇரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒவ்வொரு மாகாணமும் பிரிந்துபோகும் உரிமை உண்டு என்று ஒரு திட்டத்தைப் பிரிட்டிஷ் அமைச்சர் கிரிப்ஸ் 1942ல் முன்வைத்தார். இப்படி வங்காளம் பஞ்சாப் என்று தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்து போக எதிர்த்தவர்கள் அனைவரும், இந்து வங்காளம் - முஸ்லீம் வங்காளம் - இந்து பஞ்சாப் - முஸ்லீம் பஞ்சாப் எனப் பிரிக்கக்கோரி உறுதியுடன் நின்று பிரித்துவிடவும் செய்ததன் காரணங்கள் எவை பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து, இஸ்லாமியர்களுக்குப் பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகியது. இந்தியா மதச்சார்பற்ற நாடென்று நேரு அறிவிக்கிறார். இஸ்லாமியர்களின் நலனுக்காக உருவாகிய பாகிஸ்தானும் மதச்சார்பற்ற நாடென்றார் ஜின்னா. இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனியாக மதச்சார்பற்ற நாடுகளாக இருக்க முடியுமெனில், பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் மதச்சார்பற்று இருந்திருக்க முடியாதா என்ன வரலாற்றின் சில நியாயங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் அந்தந்தக் காலங்களுக்கே சென்று படிக்க வேண்டும். அப்படிப்பட்ட‌ புரிதல் இருக்கும் பட்சத்தில், இன்னொருவரின் கைத்தட்டல்களும் புகழ்ப்பேச்சுகளும் நமக்கு ஓவ்வாமையை உண்டாக்கப் போவதில்லை.\n1. மும்பையில் உள்ள ஜின்னா ஹால் பற்றி இப்புத்தகத்தில் தான் தெரிந்து கொண்டேன். அடுத்த முறை மும்பை செல்லும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.\n2. IPL கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி, ஜின்னாவின் கொள்ளுப் பேரனுடையது. பாம்பே டையிங் நிறுவனத்தைத் தோற்றுவித்ததும் இவர்கள் குடும்பம்தான்.\nTownsvilleல் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தில் வரலாற்று விரிவுரையாளராக பணியாற்றிய Henry Reynolds ஒரு வரலாற்று அறிஞர். இவர் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினரின் வரலாற்றை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றியவர். சிறந்த வரலாற்றுப் புத்தகங்களுக்கு அளிக்கப்படும் Ernes Scott Prize இவருடைய The other side of the Frontier என்ற புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. இவரும் இவருடைய மனைவி Margaret Reynoldsம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் உரிமைக்காக களப்பணியாற்றியவர்கள்.\nஆசிரியரின் பள்ளிக் காலங்களில் ஆஸ்திரேலிய பாடத்திட்டத்தில் பழங்குடியினர் பற்றிய வரலாறுகளோ தகவல்களோ பெரும்பாலும் இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை அவர்களைப் பரிணாம வளர்ச்சியில் பின்தங்கியவர்களாகவும் வெகு விரைவில் அழிந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் Truganini என்ற பெண்ணோடு அந்த இனமே அழிந்துவிட்டதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற ஆசிரியர், அதுவும் வரலாறு பயின்ற ஆசிரியர் தன் நாட்டின் மறைக்கப்பட்ட வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொண்ட நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தின் மூலம் பகிர்ந்துகொள்கிறார்.\nமேலைநாடுகளில் வாழ்வது தன் பிறவிப��பயனாக கருதாதவராக இருந்தால் இந்த நாடுகள் எல்லோருக்கும் சொர்க்கபுரியாக இருப்பதில்லை என்பது புரியும். தங்குவதற்கு இடமில்லாமல் பாலத்திற்கு அடியில் தூங்கும் மனிதர்கள், குடும்ப வன்முறையில் சிக்கி வெளியேற முடியாமல் அடிவாங்கிக்கொண்டு வீட்டிலே இருக்கும் பெண்கள் என பலர் இருக்கிறார்கள் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். இதையெல்லாம் மீறி ஆஸ்திரேலியாவில் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஒன்றிருக்கிறது. அது ஆஸ்திரேலியா ஒரு இனத்தின் மொழி கலாசாரம் மற்றும் வரலாற்றை வெற்றிகரமாக அழித்த நாடுகளில் ஒன்று.\nHenry Reynolds அத்தகைய மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்பதற்குத் தன் ஆராய்ச்சியின் மூலம் பெறும் பங்காற்றியிருக்கிறார். 1965ல் விரிவுரையாளர் பணிக்காக Townsville வரும் ஆசிரியர் முதன்முதலாக ஆஸ்திரேலிய பழங்குடியினரின் வறுமை நிலையையும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றியும் அறிய நேர்கிறார். 1890களில் பழங்குடியினர் மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஊருக்கு வெளியே இருக்கும் குடியிருப்புகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிறுவனங்கள் பிள்ளைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரிப்பதன் மூலம் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லாமல் தடுப்பதிலும் அப்பிள்ளைகளுக்கு தம் இனம் மொழி குறித்து ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்கு வகித்தன. 1960களில் இவர்கள் தனி குடியிருப்புகளிலிருந்து வெளியேறி ஊர்களில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். Townsville போன்ற ஊர்களுக்குப் பழங்குடியினர் குழுவாக வந்து சேர்ந்ததும் அதேநேரத்தில் அரசாங்கம் பழங்குடியினர் வேலைக்கு அமர்த்தப்பட்டால் சம்பளம் கொடுக்கவேண்டுமென்று அறிவுறுத்தியதால் பலர் பண்ணைகளில் வேலையிலிருந்து துரத்தப்பட்டனர். இவை அனைத்தும் ஒரு இறுக்கமான காலகட்டத்தை உருவாக்கின.\nMargaret Reynolds ஆசிரியரின் மனைவியே முதன் முதலில் பழங்குடியினரின் நலனுக்காக களப்பணியாற்றுகிறார். பழங்குடியினப் பெண்களை நேர்காணலுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிறு உதவிகளைச் செய்துவரும் ஆசிரியர் பிற்பாடு தனது வரலாற்று ஆராய்ச்சிகளின் மூலம் பல உண்மைகளை வெளிக்கொணர்கிறார். ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர்கள் திட்டமிட்ட முறையில் பழங்குடியினரின் எதிர��ப்புகளை மறைத்து ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பை ஒரு அமைதியான குடியேற்றமாக வரலாற்றைத் திரித்து எழுதுகிறார்கள். 1968ம் ஆண்டு வரலாற்று அறிஞர் W.E.H Stanner \"The Great Australian Silence\" என்ற உரையில் முதன் முதலாக மறுக்கப்படும் பழங்குடியினர் வரலாறுகள் குறித்து தன் கவலைகளைத் தெரிவிக்கிறார். Henry Reynolds பிற்பாடு காலனி அரசின் வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்து இது ஒரு ஆக்கிரமிப்பு போர் என்பதைத் தன் வரலாற்று ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கிறார். வரலாற்று ஆசிரியர்கள் settlers என்ற பதத்தைப் பயன்படுத்தி ஒரு அமைதியான குடியேற்றம் என்ற பிம்பத்தை உருவாக்குவது குறித்தும் இன்னும் சிலர் ஒரு சில குற்றப் பின்ன‌ணி உள்ளவர்கள் செய்த செயல் என்று ஒரு இனப்படுகொலையை மறைக்க முயல்வது குறித்தும் தன் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கிறார்.\n1994ம் ஆண்டு New South Wales கல்வி அமைச்சராக இருந்த Virginia Anne Chadwick ஆக்கிரமிப்பு போர் (invasion) என்ற பதத்தைப் பயன்படுத்த தனது ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தன் கட்சித்தலைவர்களின் கண்டனத்திற்கு உள்ளாகிறார். ஆசிரியர்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பு போர் என்ற பதத்தைப் பயன்படுத்தாத எந்த ஒரு பாடத்திட்டத்தையும் கற்பிக்க முடியாதென்றும் உண்மையான வரலாற்றை மாணவர்களுக்கு அளிப்பதே தமது கடமை என்று போர்க்கொடி உயர்த்தியது. இப்படி பழங்குடியினருக்கான உரிமைப் போராட்டத்தில் தான் கடந்து வந்த பாதைகளையும் பழங்குடியினரின் நிலவுரிமைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் போராடி பெற்ற Eddie Maboவுடனான தனது நட்பைப் பற்றியும் பல நேரங்களில் பழங்குடியினர் வாழ்க்கைமுறை பற்றிய தன் அறியாமை குறித்தும் இப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.\nFebruary 13,2008 அன்று ஆஸ்திரேலியாவின் முன்னால் பிரதமர் Kevin Rudd வரலாற்று முக்கியம்வாய்ந்த உரை ஒன்றை நிகழ்த்தினார். அது உங்களின் பார்வைக்கு:\nLabels: ஆங்கிலம், கட்டுரைகள், சமூகம், பிரேம்குமார், வரலாறு\nவகு - வகுத்தல், பிரித்தல், வகைப்படுத்தல்...\nநன்றி : நண்பர் கிருஷ்ண பிரபு\nகருப்பு வெள்ளை - சேரல்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nதிரை இசைத்தமிழ் - சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:33:43Z", "digest": "sha1:X6PAUB564CKJZIHKENCC25NL4QABAII4", "length": 6322, "nlines": 71, "source_domain": "silapathikaram.com", "title": "வடித்தோல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on January 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரிமா, இடிக்குரன், இரை, இழும், உரன், உருமு, உருமுக்குரல், உளம், ஊருநர், கஞ்ச தாளம், கடுந்தேர், கரிமா, கறைத்தோல் மறவர், களங்கொள், கவிழ்மணி, கால்கோட் காதை, கிடுகு, குதிரையர், கொடும்பறை, கோட்டு, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோள், செரு, செருவேல், தடக்கை, தடக்கையர், துகிற்கொடி, துகில், தேர், நந்து, நிரை, நெடுவயிர், பந்தர், பல்வேல், பாண்டில், பெருநிரை, மதுரைக் காண்டம், மயிர்க்கண் முரசு, மறவர், மலைப்ப, மாதிரம், வடித்தோல், வால்வளை, விரைபரி, வீங்கு, வெண்கோட்டு, வெயிற்கதிர், வேட்டத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_221.html", "date_download": "2020-08-11T18:11:25Z", "digest": "sha1:WQ4DKQZ4WBEURE23DHJ2XFD4JQ3OS5K4", "length": 8775, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..?\" - ஸ���ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shrusti dange \"இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..\" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\n\"இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..\" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\nஎல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.\nலேட்டஸ்ட்டாக அவர் சுடிதாரை உடுத்தி கொண்டு போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம் தற்போது, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.\nஅதுவும் வைரலாகி வருகிறது. மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.\nஆனாலும், தொடர்ந்து பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக உள்ள ஸ்ருஷ்டி டாங்கே அடிக்கடி கவர்ச்சி போட்டோகளை எடுத்துஇன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.\nஅந்த வகையில், தற்போது மிகவும் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடையழை காட்டியபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.\n\"இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கவில்லையா..\" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\" - ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்ட��வர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\nபழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/387073.html", "date_download": "2020-08-11T19:50:12Z", "digest": "sha1:6LPTVDGZVI6MOAX2O7Z5YJLL4TUE3HEF", "length": 7330, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "அம்மா - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஅம்மா என்ற சொல்லே உலகில்\nஆனந்தம் பெருகும் அட்சய பாத்திரம்\nஉயர உரமூட்டும் தாயை உயர்ந்தபின்\nஊனமான பிள்ளை தனது ஆனாலும்\nஎதுவும் ஈடாகாது தாயின் அன்புக்கு\nஏறு நடை கண்டு பூரிக்கும் அன்னை\nஒன்று கூடினால் கூட்டுக் குடும்பம்\nஓலம் கூடாது தாய்க்கு அதனின்\nஔவைப் பாட்டி வயதான அன்னை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அலாவுதீன் (11-Dec-19, 8:19 pm)\nசேர்த்தது : ந அலாவுதீன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue-25/3316-2016-06-29-08-44-46", "date_download": "2020-08-11T20:07:05Z", "digest": "sha1:53WXW73GZ2YE4QBP6YI2UXMHMXI7MUSS", "length": 5802, "nlines": 98, "source_domain": "ndpfront.com", "title": "போராட்டத்தின் பொய்க் குழிகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nதொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் எச்சரிக்கை\nகடந்த வரவு செலவு திட்டத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக நடைமுறைக்கு கொண்டுவர தயாராகும் நவதாராளமய மறுசீரமைப்புகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து கிளம்பும் போராட்டத்தை காட்டிக் கொடுக்க தயாராவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களினது ஓய்வூதியம் வெட்டப்படுதல், தனியார் துறை ஊழியர்களின் 8 மணி நேர வேலை நாளை இரத்துச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானதும், பொதுவாக அரசாங்கம் ஆலோசித்துள்ள தொழிலாளர் உரிமைகளை இரத்துச் செய்யும் சட்டத் திருத்தங்களுக்கு எதிரானதுமான போராட்டத்தை தவறாக வழிநடத்தி, காட்டிக் கொடுக்க அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்தன.\nஇம்முறையும் அரசத்துறை ஊழியர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்காததற்கு எதிராக உழைக்கும் மக்கள் எதிர்ப்பை தனிப்பட்ட போராட்மாக சித்தரித்து, ஓய்வூதிய வெட்டுக்கு எதிரான போராட்டத்தை மூடிமறைக்க சூழ்ச்சி செய்யப்படுவதாக கூறும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், இது குறித்து உழைக்கும் மக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சிகளை செயற்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-launches-aura-dual-sim-handset-with-1800-mah-battery-at-rs-1690.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-08-11T19:15:10Z", "digest": "sha1:W6VDQA62HNPBBGJRCP6SWHS3RBBXPI2K", "length": 15436, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex Launches Aura Dual SIM Handset With 1,800 mAh Battery at Rs 1,690 | Intex Launches Aura Dual SIM Handset With 1,800 mAh Battery at Rs 1,690 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago பிஎஸ்என்எல் நெட்வொர்க்கே கிடைப்பதில்லை. 85ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக எம்.பி அறிவிப்பு.\n6 hrs ago பிரத்யேக பாதுகாப்பு அம்சம்: ஐடெல் விஷன்1 3ஜிபி ரேம்., பட்ஜெட் விலைதான்\n8 hrs ago டெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் மாடல் அறிமுகம்.\n8 hrs ago ரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா\nNews ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 5 தலைவர்கள் படுகொலை- உயிர் அச்சத்தில் பாஜக பிரமுகர்கள்\nAutomobiles தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா\n தொழில் துறை உற்பத்தி 16.6% சரியலாம்\nMovies இது உங்களுக்காக மகேஷ் பாபு.. சவால்னு வந்துட்டா தளபதி விஜய்யை மிஞ்ச யாரு இருக்கா.. இது வேற லெவல்\nSports கோகுலாஷ்டமி வாழ்த்து... புல்லாங்குழல் வாசிக்கும் தோனியின் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே\nLifestyle நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.1,690க்கு டூவல் சிம் வசதியுடன் கூடிய மொபைலை வழங்கும் இன்டெக்ஸ்\nஇந்திய மொபைல் நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் பல சூப்பரான மலிவு விலை மொபைல்களைக் களமிறக்கி இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இன்டெக்ஸ் ஒரு புதிய போனைக் களமிறக்கி இருக்கிறது. இந்த புதிய போனுக்கு அவுரா என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nகுறைந்த எடையுடன் வரும் இந்த அவுரா போன் நீடித்த இயங்கு நேரத்தைக் கொண்டது. இந்த போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் டூவல் சிம் வசதி உண்டு. இதன் டிஸ்ப்ளே அளவு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த போனின் பின்புறம் 1.3எம்பி கேமரா உண்டு. ஆனால் முகப்புக் கேமரா இல்லை.\nஇந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வசதி உள்ளதால் இதில் 16ஜிபி வரை தகவல்களை சேமித்து வைக்க முடியும். மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் ப்ளூடூத், எ2டிபி, ஜிபிஆர்எஸ், டபுள்யுஎபி மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன.\nஇந்த போனில் இருக்கும் பேட்டரி 5 மணி நேர இயங்கு நேரத்தைக் கொண்டது. இவற்றைத் தவிர்த்து இந்த போனில் மொபைல் ட்ராக்கர், பதிவு செய்யக்கூடிய வசதி கொண்ட எப்எம் ரேடியோ, டார்ச், கேம்கள் போன்றவை உள்ளன. இந்த மொபைல் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை சப்போர்ட் செய்கிறது.\nமேலும் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் வரும் இந்த மொபைல் ரூ.1,690க்கு விற்கப்படுகிறது. சாதாரண நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே தமது நிறுவனத்தின் நோக்கம் என்று இன்டெக்சின் தலைமை மேலாளர் சஞ்சய் குமார் தெரிவித்திருக்கிறார்.\n 85ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக எம்.பி அறிவிப்பு.\nஹச்டிசி ஒன் டியுல் சிம் டாப் ஆன்லைன் டீல்ஸ்\nபிரத்யேக பாதுகாப்பு அம்சம்: ஐடெல் விஷன்1 3ஜிபி ரேம்., பட்ஜெட் விலைதான்\nஹச்டிசி ஒன் டியுல் சிம் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில்\nடெல் லேட்டிடியூட் 7410 க்ரோம்புக் மாடல் அறிமுகம்.\nநோக்கியா லூமியா 625 டியுல் சிம் விரைவில்\nரீசார்ஜ் செய்யலயா., கவலை வேணாம்: ஏர்டெல் வழங்கும் இலவச 1 ஜிபி டேட்டா\nஹச்டிசி ஒன் டியுல் சிம் விரைவில்\n கவலை வேணாம்: டாஸ்மாக் அதிரடி வசதி- மதுப்பிரியர்கள் குஷி\nபிராசஸர் திறன் அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில்\n2ஜி சேவை: முகேஷ் அம்பானி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் இயக்குநர்.\nசாம்சங் கேலக்ஸி கிராண்ட் டுயோஸ் : ஆன்லைனில் கிடைக்கும் சலுகைகள்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇனி அந்த பிரச்சனை இல்ல., இந்த எல்லா காரணங்களுக்கும் இ-பாஸ் இருக்கு- மாநகராட்சி அறிவிப்பு\nஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் உஷார்.\nதினசரி 3 ஜிபி டேட்டா: ஏர்டெல் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1688450", "date_download": "2020-08-11T18:43:10Z", "digest": "sha1:YXMBQOTHDQW6OVPKIYWXMKXTNYJUWGXE", "length": 4483, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:31, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:30, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n14:31, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* [[ருவாண்டா]] - விடுதலை நாள் ([[1962]])\n* [[புருண்டி]] - விடுதலை நாள் ([[1962]])\n* [[தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால்\nகோடை பண்பலை வானொலி என்ற நிலையம் தொடங்கிய நாள் ([[01.07.2000\n== வெளி இணைப்புக்கள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bala-person", "date_download": "2020-08-11T19:52:31Z", "digest": "sha1:QSXS75SWNQMWVYMUVDGUBBOWTI3KXTOL", "length": 6258, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "bala", "raw_content": "\nபுரொடியுசர் பாலாக்கிட்ட இருந்து Escape ஆகிட்டார் - Rathnavelu | Sethu | Vikatan\n``விஜய்கிட்ட ஒரு விஷயம் மாத்தணும்னு சொன்னேன்... அதுக்கு அவர்..'' - ஒளிப்பதிவாளர் ரத்னவேல்\n``பிரபாகரனோடு நாலு மாசம் இருந்தப்ப கறி இட்லி சாப்பிட்டிருக்கீங்களா'' - ஜான் மகேந்திரன் பதில்\n``பாலாவோட `வர்மா' வேற லெவல்... நோ கெட்டவார்த்தை ஆனா, துருவ்\n``ஜெயலலிதா மேடமா கங்கனாதான் நடிக்க முடியும்; ஏன்னா'' - சசிகலாவாக நடிக்கும் பூர்ணா\n`ரஜினி, சரியான ஆதாரம் காட்டவில்லை' -படத்திலிருக்கும் பாலா சொல்கிறார்\n``பாலா சார் சொன்ன மாதிரியே வாக்கைக் காப்பாத்திட்டார்'' - `யாரடி நீ மோகினி' அக்‌ஷயா\n``பழிவாங்குறதுனா அடிக்கறது, அவமானப்படுத்தறது மட்டுமல்ல... ஜெயிப்போம் பாலா\n`` `சேது’ க்ளைமேக்ஸ் ஷூட்ல நல்லா தூங்கிட்டேன்\nதள்ளிப்போகும்`ஆதித்ய வர்மா' ரிலீஸ்... காரணம்,`பிகில்'\n``அந்த ரெண்டு மாஸ்டர்ஸைவிட துருவ்தான் செம சாய்ஸ்\" - `ஆதித்யா வர்மா' இயக்குநர் கிரிசய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2020-08-11T19:23:53Z", "digest": "sha1:YVUQH25LQQ3JLFDAKVVU2U66ZFIGZKXQ", "length": 4702, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nமதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு கோரிக்கை\nதீபாவளியன்று பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார்,கோரிக்கை விடுத்துள்ளார்.\nமதுவரி மற்றும் கலால் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அவசர தொலைநகலின் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். மதுபான விற்பனை நிலையங்களை தீபாவளியன்று மூடிவிடுவதன் மூலம் அப்பண்டிகையை சிறப்புற கொண்டாடுவதற்கு வழியேற்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nகடற்கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் பொசாசோ துறைமுகத்தை சென்றடைந்தனர்\nஇலங்கைக்கான அடுத்தக்கட்ட கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை\nயாழ்.வலிகாமம் கல்வி வலயத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 12 பாடசாலைகளை மீட்டுத் தர வேண்டும் -வடமாக...\nபிரதமர் - பாகிஸ்தான் கடற்படை தளபதிக்கிடையில் சந்திப்பு\nநான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்: ஆபத்து என எச்சரிக்கை செய்கிறது இலங்கை அரச வைத்திய...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/10/Karuncirakam-is-enough-for-100-years.html", "date_download": "2020-08-11T18:26:24Z", "digest": "sha1:A3N4ESXJLGMDLZATSZ3QWULXNBHIKAMS", "length": 9285, "nlines": 118, "source_domain": "www.esamayal.com", "title": "100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் ! - ESamayal", "raw_content": "\n/ / 100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் \n100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\n100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் கட்டாயம் இந்த டிப்ஸ் மேற் கொள்வீர்கள்.\nஅப்படி என்ன நன்மைகள் தெரியுமா பொதுவாகவே எந்த ஒரு உணவை எடுத்துக் கொண்ட���லும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க கூடியதாக இருக்கும் தருணத்தில் சரியாக படும்.\nஒருசில உணவுப் பொருட்கள் ஒருசிலருக்கு ஜீரண கோளாறை ஏற்படுத்தும். சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தொண்டையில் வலி ஏற்படுதல் அதன் பின்னர் சளி பிடித்தல் தலைவலி வாந்தி மயக்கம் என சொல்லிக் கொண்டே போகலாம்.\nமெலிந்த நிலையில் உயிரைத் தாங்கி நிற்கும் டிக்கிரி யானை \nசெல்போன் தவறி விழுந்து குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி \nஆனால் இவை அனைத்திற்கும் பொதுவாக கருஞ்சீரகம் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nகருஞ்சீரகப் பொடியுடன் பனை வெல்லம் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பின் கருப்பை சுத்தமாகும். இது தாய் மார்களுக்கு மிகவும் அத்தியாவசிய ஒன்றாக கருதப் படுகிறது.\nஇதே போன்று இன்றைய நிலையில் அனைவருக்கும் ஓர் சவாலான விஷயமாக பார்க்கப் படுவது உடல் பருமன் மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவை யில்லாத கொழுப்பை அகற்றுவது என்பதே....\nஇதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா..\nகருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இவை மூன்றையும் நன்கு வறுத்து பொடி செய்து கொண்டு இரவில் வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் தேவை யில்லாமல் இருக்கும் கொழுப்பு களை நீக்கி ரத்தம் சுத்திகரிக்க செய்யும்.\nபிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம் \nமற்றொரு விஷயம் என்ன வென்றால் தோல் நோய் கண் வலி மாதவிலக்கு பிரச்சனை மற்றும் சளி இருமல் இவை அனைத்துக்கும் ஓர் நல்ல மெடிசின் பயன்படக் கூடியது கருஞ்சீரகம் என்பது குறிப்பிடத் தக்கது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த கருஞ் சீரகத்தை முறையாக பயனப்டுத்தி னால் ஆரோக்கி யமாக பல ஆண்டுகள் வாழலாம்\n100 வருடம் வாழ கருஞ்சீரகம் போதும் \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nஊட்டி ஸ்பெஷல் வர்க்கி செய்முறை / Ooti Special Varki Recipe \nஎக்லெஸ் கேரட் கேக் செய்வது | Eggless carrot cake Recipe \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\nஓட்ஸ் மீல் பான்கேக் செய்வது எப்படி\nகாடை வறுவல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/01/blog-post_49.html", "date_download": "2020-08-11T18:49:30Z", "digest": "sha1:SUPUVH3XQRKJTJSPTEQSXNWRC3DYNDB2", "length": 11337, "nlines": 140, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க! |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeபழங்கள் கோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க\nகோடை வெப்பத்தை சமாளிக்க... தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க\nஎலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று போற்றப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ எலுமிச்சை கனியில் வைட்டமின் . சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன.\nஇது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.\nஎலுமிச்சையில் அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும் உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன், கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை உள்ளன.\nவயிறு தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு, போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும். தோல் வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாரை சரி செய்யும் ஆற்றல் உண்டு.\nவிஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.\nகொசுக் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில் தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.\nபொதுவாகவே இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில் முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள் உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.\nஎலுமிச்சை கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல் நோய்களை போக்கும்.\nஎலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் வாய்ப்புண்கள் குணமடையும்.\nஎலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.\nஅனைத்து வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/17181727/Campaigning-for-LokSabha-Elections-2019-comes-to-an.vpf", "date_download": "2020-08-11T18:48:37Z", "digest": "sha1:6OCKENEBOJDBTZULGMJZH4MBWTX6NU2E", "length": 11044, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Campaigning for LokSabha Elections 2019 comes to an end || நாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது + \"||\" + Campaigning for LokSabha Elections 2019 comes to an end\nநாடாளுமன்றத் தேர்தல்: 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nநாடாளுமன்றத் தேர்தலில் 7 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் மாலை 6 மணியுடன் முடிந்தது.\nநாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தரபிரதேசம் (13), இமாசலபிரதேசம் (4), சண்டீகார் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கும் 19–ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்காளம் நீங்கலான 8 மாநிலங்களில் உள்ள 50 தொகுதிகளிலும் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.\nமேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து, ஒரு நாள் முன்னதாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டதால், அங்கு 9 தொகுதிகளிலும் நேற்று இரவு 10 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் கடந்த மாதம் 18–ந் தேதி நடைபெற்றது. மீதம் உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும், நாடாளுமன்றத்துக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது.\n4 தொகுதிகளிலும் நடைபெற்ற அனல்பறக்கும் உச்சக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. மாலையில் பிரசாரம் நிறைவுபெற்றதும், தொகுதிகளில் தங்கி இருக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. 19–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.\n23–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் ���ள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\n2. ராஜஸ்தான் காங். உள்கட்சி பூசலில் ‘திடீர்’ சமரசம்: முதல்-மந்திரி மாற்றப்படுவாரா\n3. சுஷாந்திடம் பண மோசடி புகார்: நடிகை ரியாவின் சகோதரரிடம் 18 மணி நேரம் விசாரணை\n4. பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்\n5. ஆந்திராவில் ஓட்டலில் இயங்கி வந்த சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து: 10 கொரோனா நோயாளிகள் கருகி சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3523-maya-maya-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T18:16:46Z", "digest": "sha1:2DTODYB4JI5C4IGZN3F2GZP3FKV7A2TR", "length": 5575, "nlines": 131, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maya Maya songs lyrics from Sarvam Thaala Mayam tamil movie", "raw_content": "\nசெடி கொடி இலை உறங்க\nமை விழி மட்டும் கிறங்க\nஉன் தூறல் தந்தால் இங்கே\nஎன் அன்பே நான் வாழ்வேனே\nஉயிர் பெறு கொடு உறவை\nஉன் சுவாசம் சேர்ந்தால் இங்கே\nஎன் அன்பே நான் வாழ்வேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nDingu Dongu (டிங்கு டாங்கு)\nPeter Beatu Yethu (பீட்டர் பீட்ட ஏத்து)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tcsong.com/?page_id=337", "date_download": "2020-08-11T19:10:51Z", "digest": "sha1:WRS35MKMBNM5G5ORVYPWEL3RMVFT44JD", "length": 5819, "nlines": 150, "source_domain": "www.tcsong.com", "title": "ம | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nமகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ\nமகிமை தேசமே எந்தனின் சொந்தமே\nமகிமை தேவ மகிமை வெளிப்படும்\nமகிமை மேல் மகிமை அடைந்திடுவேன்\nமகிழ்ச்சியோடு துதிக்கிறோம் மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்\nமகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்\nமரணமே உன் கூர் எங்கே\nமரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா\nமறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி\nமனம் சுத்தி சுத்தி வருதே தானா\nமனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து\nமனமே நீ வருத்தம் கொள்ளாதே\nமனமே மகிழ்ந்திடு தினமே ஆர்ப்பரி\nமா பாவியாம் என்னையும் –\nமாரநாதா இயேசு நாதா சீக்கிரம் வாரும் ஐயா\nமாற்றும் என்னை உந்தன் சாயலாய்\nமாறாத நல் விசுவாசம் பரன்\nமீட்பர் இயேசு குருசில் தொங்கினாரே\nமுள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே\nமுடியாது முடியாது உம்மைப் பிரிந்து\nமெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்\nமேசியா ஏசு நாயனார் எமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241796-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-08-11T19:41:14Z", "digest": "sha1:RRSZ32REHUTFQS7XM2IAQYVNZD2SI2UH", "length": 22819, "nlines": 431, "source_domain": "yarl.com", "title": "வாழைப்பழ பணியாரம். - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nBy ஈழப்பிரியன், April 29 in நாவூற வாயூற\nஇன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம்.\nஎமது வீட்டில் இடைஇடை செய்தாலும் எல்லா நேரங்களிலும் சரியாக வராது.அளவு என்று ஒன்றும் இதுவரை இல்லை.\nசரி காணொளிகளைப் பார்த்து செய்வோம் என்று எண்ணி முதலில் யாழ்களத்தில் உறுப்பினராக உள்ள தாமரை என்பவரது கொணொளியை பார்த்தால் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.\nஇன்னொரு காணொயைப் பார்த்தால் சுலபமாகவும் இருந்த பொருட்களுடனே செய்யலாம்.\nஅந்த காணொளியையும் மேலே இணைத்துள்ளேன்.\nஅதில் எல்லாமே அவ சொன்ன மாதிரி செய்தேன்.ஆனாலும் தண்ணீருக்கு பதிலாக பால் விட்டேன்.தின்றது தான் தின்றது கொஞ்சம் ருசியாக சாப்பிடுவமே என்று தான்.\nஅடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்குள் போடும் போது தண்ணீருக்குள் தோய்த்து தோய்த்து எடுத்த மேசைக்கரண்டியைப் பாவித்தேன்.\nநன்றாக இருந்தது ரெசிப்பியைத் தாங்கோ என்று வேறு வாங்கி வைத்துள்ளார்கள்\nநன்றி பகிர்வுக்கு. வாய்ப்பனும் இதுவும் ஓன்றுதானே. பாடசலை கன்ரீனில் இதுதான் மழிவு, நண்பர்களுடன் சுடச்சுட வாங்கி பிளேன்ரியுடன் சாப்பிட அந்த மாதிரி சுவை.\nபுத்தன் & சாத்திரி பாடசலை வாய்ப்பனின் சுவை எப்படியிருந்தது\nவாய்ப்பனும் வாழைப்பழ பணியாரமும் சிறிது சிறிது வேறுபாடும் . ஈழப்பிரியன் இந்த முறையில் செய்து பாருங்கள் ,பின்பு எப்படி வருகிறத��� என சொல்லுங்கள் .\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇப்படி கேக் ஆக செய்தல் இன்னும் சுவையாக இருக்கும் ( எண்ணையில் பொறிக்க தேவை இல்லை )\nவாய்ப்பனும் வாழைப்பழ பணியாரமும் சிறிது சிறிது வேறுபாடும் . ஈழப்பிரியன் இந்த முறையில் செய்து பாருங்கள் ,பின்பு எப்படி வருகிறது என சொல்லுங்கள் .\nநான் உங்கள் செய்முறையைத் தான் முதலில் பார்த்தேன்.ஆனாலும் செய்ய தேவையான பொருட்கள் இல்லை.\nஇன்றைய ஸ்பெசல் வாழைப்பழ பணியாரம்.\nஅடுத்து நான் கை பாவிக்கவில்லை.கறிக்கு பாவிக்கிற வளையாத கரண்டி இருந்தது.அதைப் பாவித்து குழைத்து சட்டிக்குள் போடும் போது தண்ணீருக்குள் தோய்த்து தோய்த்து எடுத்த மேசைக்கரண்டியைப் பாவித்தேன்.\nஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,\nஒரே அளவில் உருண்டையாக உள்ளது.\nஅதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.\nஅந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன்.\nஇப்படி கேக் ஆக செய்தல் இன்னும் சுவையாக இருக்கும் ( எண்ணையில் பொறிக்க தேவை இல்லை )\nம் இதுவும் நல்லாத் தான் இருக்கு.தகவலுக்கு நன்றி நிலாமதி.\nவாய்ப்பனும் வாழைப்பழ பணியாரமும் சிறிது சிறிது வேறுபாடும் . ஈழப்பிரியன் இந்த முறையில் செய்து பாருங்கள் ,பின்பு எப்படி வருகிறது என சொல்லுங்கள் .\nஓ அப்படியா, இதுவரை வீட்டில் செய்யவில்லை, செய்து பார்க்கனும்\nஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,\nஒரே அளவில் உருண்டையாக உள்ளது.\nஅதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.\nஅந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன்.\nஅடபாவி வீட்டில் மேசைக்கரண்டி இல்லையா\nகுழைப்பதற்குத் தான் வளையாத கரண்டி.\nஈழப் பிரியன்.... நீங்கள் செய்த வாழைப்பழ பணியாரம் எல்லாம்,\nஒரே அளவில் உருண்டையாக உள்ளது.\nஅதற்கு நீங்கள் பாவித்த கரண்டி தான்... காரணம் என நினைக்கின்றேன்.\nஅந்த வளையாத கரண்டியின், படத்தையும்... போட்டு விடுங்களேன்.\nஎனக்கு இப்ப, அமெரிக்கன் அடுப்பையும்...பார்க்க வேண்டும் போலுள்ளதே....\nநியூயோர்க்குக்கு, மோகன் அண்ணா... வந்த போது,\nஅவர் பார்த்த, அடுப்பை... நாங்களும் பார்க்க, ஆசையாக.. உள்ளது ஐயா.\nநீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் இது வாய்ப்பன்தான், மிக நன்றாக இருக்கின்றது.....\nவாழைப்பழ கேக்கும் சுலபமாய் செய்வதுபோல் நன்றாக இருக்கின்றது......\nநல்லா வந்திருக்கு. எனக்கும் வாழைப்பழ பணியாரம் நல்ல விருப்பம். ஒரு நாளைக்கு செய்து பார்க்கவேண்டும்.\nசெய்ததுக்கையே வெகு சுலபமான சாமான் இது தான்.\nகையே வைக்காமல் செய்து முடித்தேன்.\nநியூயோர்க்குக்கு, மோகன் அண்ணா... வந்த போது,\nஅவர் பார்த்த, அடுப்பை... நாங்களும் பார்க்க, ஆசையாக.. உள்ளது ஐயா.\nசிறி நான் இன்னமும் கலிபோர்ணியா தான்.\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nதொடங்கப்பட்டது 13 hours ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:12\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே \nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nசரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன 🤔 (மாட்டினீர்களா 😜)\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nஅதுதான் பெயரிலேயே இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது. வடிவேலுக்கு எதோ ஒரு படத்தில சொல்லுற மாதிரி, நீங்கள் அதுக்கு சரிவரமாட்டீர்கள் பாருங்கோ ஒருவரை, அவரது கொள்கைகளை அறிய அவரது எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முன்னோர்.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள் உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை\nஅமைச்சர் பதவி கிடைத்தால் அப��விருத்தி,அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி, அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி .... என்ற கூப்பாடு மகிந்த காதில் விழுந்துவிட்டது போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-11T18:58:21Z", "digest": "sha1:PCZEXF745JKPRRIJC5ML5WBKKASPVIUQ", "length": 18109, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅமெரிக்க அதிபர் Archives - Tamils Now", "raw_content": "\nஉலகில் முதல் கொரோனா தடுப்பூசி; எனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார் - கிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்:விவசாயிகள் சங்கம் அறிக்கை - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nTag Archives: அமெரிக்க அதிபர்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ...\n100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்\nஉலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் 100 மணி நேரத்துக் குள்ளாக கொரோனாவை. எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அம��ரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ...\nஅதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா ...\nஅவசர நிலை பிரகடனம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு\nமெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் ...\nஅமெரிக்கா-மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர்; அவசரநிலையை பிரகடனப்படுத்தியாவது கட்டுவேன்; டிரம்ப்\nஅமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான ...\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு\nஅமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு டிரம்ப் ...\nஹிலரி , ஜனநாயகக் கட்சியின��� முதல் பெண் வேட்பாளரானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி. ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் ...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராகிறார் டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்குத் தேவையான அந்த கட்சிப்பிரதிநிதிகளின் ஆதரவு தனக்கு கிடைத்திருப்பதை நினைத்து தான் பெருமையடைவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அந்த கட்சியின் மாநாடு ஜூலை மாதம் நடக்கும்போது இவரது நியமனம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவர் போட்டியிட ...\nபோட்டியாளர் விலகல்: அமெரிக்க அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவது உறுதியானது\nஅமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியானா மாநிலத்தில் இன்று குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ...\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: 5 மாகாணங்களிலும் டிரம்ப் அமோக வெற்றி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8ந் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்பும் முன்னணியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று கனெக்டிகட், டெலாவர், மேரிலேண்ட், பென்சில் வேனியா, ரோத் ஐலண்டு ஆகிய 5 மாகாணங்களில் கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு\nராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்\n4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nசென்னை சுங்கத்துறையால் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1351563.html", "date_download": "2020-08-11T18:20:45Z", "digest": "sha1:XTSTQUC7MHDRE5YAFSTRDDHJLM37WWH3", "length": 19441, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவுக்காக காத்திருத்தல் !! (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nதமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும்.\nஎமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை.\n“தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.\nஇதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள் என்பதும், யாருடைய கட்டளைகளை நிறைவேற்றுகிறார்கள் என்பதும், இப்போது இன்னும் தெளிவாகிறது.\nமோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு, நீண்ட நாள்களுக்கு முன் விடுக்கப்பட்டாலும், பிரதமர் மோடிக்கு நேரம் கிடைக்காமையால், இது சாத்தியமாகவில்லை என்று காரணமும் சொல்கிறார்கள்.\nஇந்தத் தமிழ்ப் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு, ஓராண்டுக்கு மேலாக நேரம் கிடைக்காமல் இருந்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய ஜனாதிபதியைச் சந்திக்கப் போதுமான நேரம் கிடைத்திருக்கிறது.\nஇது, இந்தியா எதை முதன்மைப்படுத்துகிறது என்பதை விளக்கப் போதுமானது. ஆனால், தமிழ் அரசியல் தலைவர்கள், புதிய பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.\nஇன்னொரு தேர்தல் வர��கிறது. தீபாவளியைச் சொல்ல முடியாது. எனவே, இப்போது இந்தியாவைச் சொல்லுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள் போலும்.\nதமிழ் மக்கள், யாரையும் நம்பாமல், தங்களது சொந்தக் கால்களில் நின்று, போராடி வெல்லும் வரை, தமிழ் மக்களின் விடிவு சாத்தியமில்லை.\n13 என்ற மாயமானை, இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இது, கொஞ்சம் வசதியானது. இந்தியா, ஈழத்தமிழர், அரசமைப்பு என்ற பல்வேறு பெட்டிகளில், இதை அடைக்கவியலும். தமிழருக்கான தீர்வில், இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்பவர்கள், இரண்டு விடயங்களைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.\nமுதலாவது, தமிழருக்கு, இந்தியா வலியுறுத்துகின்ற தீர்வு, என்ன என்பதாகும்.\nஇரண்டாவது, தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவதில், எந்த அடிப்படையில் இந்தியா உறுதியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் யாருக்கு, யாரால், எப்போது, எங்கே இதுதொடர்பிலான உறுதிமொழி அளிக்கப்பட்டது.\nஇவ்விரு கேள்விகளுக்கான விளக்கமான பதிலை, இந்தியாவை நம்பச் சொல்லுகின்ற தமிழ்த் தலைவர்கள், உடனடியாகச் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இவர்கள் மக்களை நம்பாமல், இந்தியாவை நம்பச் சொல்பவர்கள் ஆவார்.\nமக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து, எதுவித கருத்தும் தெரிவிக்காமல், வெறுமனே வெற்றுக் கோஷங்களால், தங்கள் தேர்தல் ஆசனங்களைக் காப்பாற்றுவதற்கான போட்டியில், இப்போதே இறங்கி இருக்கிறார்கள்.\nதமிழ் மக்களது அஹிம்சை வழியிலான போராட்டத்திலும் சரி, அதைத்தொடர்ந்த ஆயுத வழியிலான போராட்டத்திலும் சரி, போர் முடிவுக்கு வந்த நிலையில், ஏற்பட்ட புதிய நிலைமைகளின் அடிப்படையிலும் சரி, தமிழ் மக்களுக்கு ஆதரவாக, இந்தியா என்ன செய்தது என்ற கேள்வியை, மீண்டும் மீண்டும் நாம் கேட்டாக வேண்டும்.\nஇந்தியா, இலங்கைக்குக் குழி பறிக்கிறது\nஇலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா, குழிபறித்து வந்துள்ளது. இதுதான் எமது கடந்த 50 ஆண்டு கால வரலாறு ஆகும்.\nஇன்று, இந்தியா ஒரு பாசிச அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. இலங்கையும் அவ்வாறே.\nஇந்தியா, தனது சொந்த மக்களையே நசுக்குகிறது; அடிப்படை உரிமைகளை இல்லாமல் செ���்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில் வாழுகின்ற மக்கள், தங்களது உரிமைகளைக் கோரிப் போராடுகிறார்கள். அவர்களுடைய உரிமைகளையே வழங்காத இந்தியா, இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலை முன்னின்று நடத்தி, தீர்வைப் பெற்றுத்தரும் என்று சொல்வது, எவ்வளவு பெரிய ஏமாற்று.\nஇன்று, இலங்கையும் இந்தியாவும் அடிப்படை ஜனநாயகத்தைத் தக்க வைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இதுதான், இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், அரசியல்தீர்வு பற்றியும் அதற்கான இந்தியாவின் வலியுறுத்தல் பற்றியும் பேசுவது அபத்தமானது.\nடிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என கண்டித்த கணவன்.\nகல்முனை கடற்கரை பள்ளிவாசல் மீனவர் ஓய்வறையில் சுவரோவியம் வரைதல் ஆரம்பம்\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பலி\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில்…\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nடெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா..\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய…\nஇந்தோனேஷியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\n380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/201300/news/201300.html", "date_download": "2020-08-11T19:32:37Z", "digest": "sha1:BPLXMRJQ7RUM4I6A6AV7GCJVIWWAESQQ", "length": 6055, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் கேரியர் முடிந்தது இந்த நடிகரால்தான் !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஎன் கேரியர் முடிந்தது இந்த நடிகரால்தான் \nவாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தனர் நடிகை சமீரா ரெட்டி. அதன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்தார்.\nஅதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.\nசமீபத்தில் சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய தெலுங்கு சினிமா கேரியர் அழிந்தது இதனால் தான் என காரணம் கூறியுள்ளார்.\n“நான் அப்போது நடிகர் ஜூனியர் என்டிஆருடன் மிக நெருக்கமாகவே இருந்தேன். எனக்கு டோலிவுட்டில் தெரிந்தது அவர் மட்டும்தான் என்பதால் தான் அவருக்கு நண்பராக இருந்தேன்.”\n“ஆனால் நான் அவருடன் காதலில் இருக்கிறேன் என மீடியாவில் தொடர்ந்து கிசுகிசு செய்திகள் வந்தது. அதனால் என் குடும்பத்தில் பிரச்சனை வந்தது. அதனால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதையே நிறுத்தும்படி ஆகிவிட்டது” என கூறியுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nஎ���்டு வழியில் இன்பம் எட்டலாம்\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://firevox.forumta.net/t1662-topic", "date_download": "2020-08-11T19:49:10Z", "digest": "sha1:IEN266NA4HUZARPX6CW7AEDOWQ34KBFG", "length": 15648, "nlines": 111, "source_domain": "firevox.forumta.net", "title": "ஆண்டிப்பட்டியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய உதவி தலைமை ஆசிரியர் கைது", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\nஆண்டிப்பட்டியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய உதவி தலைமை ஆசிரியர் கைது\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: பொது கட்டுரைகள் | செய்திகள் :: செய்திகள்\nஆண்டிப்பட்டியில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய உதவி தலைமை ஆசிரியர் கைது\nஆண்டிப்பட்டியில் மாணவியிடம் தவறான நோக்கத்தில் ஆபாசமாக பேசியதாக தனியார்பள்ளி உதவி தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:–\nதேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியில் செயல்படும் அரசு உதவி பெறும் தனி யார் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சண்முக சுந்தரம் (வயது 46). இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் தவறான நோக்கத்தில் அடிக்கடி இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி பள்ளி நிர்வாகத்திடம் செய்த புகாரை தொடர்ந்து உதவி தலைமை ஆசிரியரை பள்ளி நிர்வாகம் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்தது.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனையடுத்து ஆண்டிப் பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயபாஸ்கரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட மாணவியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி, உதவி தலைமை ஆசிரியர் தவறான எண்ணத்தில் அடிக்கடி ஆபாசமாக பேசியதா�� வாக்குமூலம் அளித்து புகார் செய்தார்.\nமாணவியின் புகாரின் அடிப்படையில் உதவித்தலைமை ஆசிரியர் சண்முகசுந் தரத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். அவர்மீது, படிக்கும் மாணவிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஆபாச மாக பேசியதாக ஆண்டிப் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் பாராளுமன்றத்தில் புதிதாக இயற்றப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமை தடுப்பு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் உதவி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படு கிறது. தேனி மாவட்டத்தில் முதன்முறையாக இந்த சட்டப்பிரிவின் கீழ், ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: பொது கட்டுரைகள் | செய்திகள் :: செய்திகள்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/namakkal-district-recruitment-tamil-nadu-jobs/", "date_download": "2020-08-11T19:36:59Z", "digest": "sha1:PVSUQ5EBWRSI6JEUEFTLCNESSTKWOQB3", "length": 10648, "nlines": 120, "source_domain": "jobstamil.in", "title": "நாமக்கல் Namakkal District Recruitment Tamil Nadu Jobs 2020", "raw_content": "\nHome/அரசு வேலைவாய்ப்பு/மாநில அரசு பணிகள்/தமிழ்நாடு/நாமக்கல் Namakkal/நாமக்கல் மாவட்டம் அரசு வேலைவாய்ப்புகள் 2020\nநாமக்கல் Namakkalதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு\nநாமக்கல் மாவட்டம் அரசு வேலைவாய்ப்புகள் 2020\nNamakkal District Recruitment TN Govt Jobs 2020: நாமக்கல் மாவட்டத்தில் அரசு வேலை தேடுபவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு வேலை (TN Govt Jobs 2020) பற்றிய முழு தகவல்களும் இந்த பக்கத்தில் உடனடியாக அறிவிக்கப்படும்.\nஅரசு வேலையில் ஆர்வம் உள்ளவர்கள், அரசு வேலை தேடும் இளைஞர்களுக்காக நாமக்கல் அரசு வேலைகள் (Namakkal Government Jobs) பற்றிய விவரங்கள், விண்ணப்பிக்கும் முறைகள் போன்றவற்றை நம் தாய் மொழியாம் தமிழில் அறிந்து கொள்ளுங்கள். எப்பொழுதும் jobstamil.in இணையதளத்துடன் இணைந்தே இருங்கள்.\nநாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள் 2020. தூய்மை பணியாளர்-Sanitary Worker பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.namakkal.nic.in விண்ணப்பிக்கலாம். Namakkal District Recruitment TN Govt Jobs 2020 – 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநிறுவனத்தின் பெயர்: நாமக்கல் மாவட்டம் (Namakkal District)\nவேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்\nபணி: தூய்மை பணியாளர்-Sanitary Worker\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 07 ஆகஸ்ட் 2020\nநேர்காணல் நடைபெறும் தேதி: நாமகிரிப்பேட்டை(10 ஆகஸ்ட் 2020) சீராப்பள்ளி(14 ஆகஸ்ட் 2020)\nதேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலைகள்\nசேலம் டவுன் பஞ்சாயத்து ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி\nநாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (Namakkal Jobs 2020) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nnamakkal.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போது அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.\nபின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை Download செய்து, பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nNamakkal District Namakkal Jobs நாமக்கல் நாமக்கல் மாவட்ட வேலைகள்\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nதென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4076", "date_download": "2020-08-11T19:53:49Z", "digest": "sha1:73HDU5HUHJ5CZFX7RX5ABLMZXHRWI2Y7", "length": 9397, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடி.வி. ஆர் அண்ட் டாக்டர் எச், எஸ். எம். ஐ. சி. காலேஜ் ஆப் டெக்னாலஜி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nசமூகவியல் படிப்பு படிப்புக்கான வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nடிசைனிங் துறையின் சிறந்த கல்வி நிறுவனம் எது\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nபிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lk.e-scooter.co/eccity-125/", "date_download": "2020-08-11T18:35:18Z", "digest": "sha1:XUZHKYWKCLRJ6YJ4LTZUFIHHMQEAFNPI", "length": 13348, "nlines": 163, "source_domain": "lk.e-scooter.co", "title": "eccity 125 – 🛵 විදුලි ස්ට්රෝටර් 2020", "raw_content": "\nமின்சாரம் 125 என்பது மின்சார ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு மின்சார ஸ்கூட்டர் ஆகும். நிறுவனம், ரெனோல்ட் (வாகன உற்பத்தியாளர்கள்) மற்றும் பிரான்சில் பெரிய தொழில்நுட்ப பொறியியல் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்த இரண்டு பொறியாளர்களால் நிறுவப்பட்டது.\nஸ்கூட்டர் என்பது விதிவிலக்கான உயர்தர மற்றும் சேவை மையங்களின் நெட்வொர்க் மூலம் நம்பகமான சேவையை உள்ளடக்கியுள்ளது.\nஒரு சமூகத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணர்ச்சிமிகுந்த ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள்\nஸ்கூட்டர் 4 மாடல்களில் கிடைக்கிறது: 50, 125, 125+ மற்றும் ஒரு 3 சக்கர வாகனம்.\n100 வது கிமீ / மணி வேகத்துடன் கூடிய லைட் மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் 125 ஆகும்.\nஸ்கூட்டரில் ஒரு சக்திவாய்ந்த 10,000 வாட் மின் மோட்டார் உள்ளது. மோட்டார் விதிவிலக்கான முடுக்கம் வேகத்தை வழங்குகிறது.\nஸ்கூட்டரில் 115.8 கிமீ உத்தியோகபூர்வ மதிப்பிட்ட ஒரு 72.8 ஆஹித லித்தியம் பேட்டரி உள்ளது. பேட்டரி சார்ஜ் நேரம் ஒரு வெளிப்புற வேகமாக சார்ஜர் பயன்படுத்தி 3 மணி நேரம் ஆகும்.\nசாலையில் பேட்டரிகள் வசூலிக்க உதவுகிறது சார்ஜரில் சிறிய கட்டப்பட்ட நிலையில் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.\nபேட்டரிகள் உயர் தரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அசல் பேட்டரி மூலம் 50,000 கி.மீ.\nஸ்கூட்டர் ஈர்ப்பு ஒரு குறைந்த சென்டர் மற்றும் 13 அங்குல மிச்செலின் சிட்டி கிரிப் டயர்கள் வழங்கப்படுகிறது. ஸ்கூட்டர் நேர்த்தியான கையாளுதல், அதிக வேகத்தில் கூர்மையான திருப்பங்களில் மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. சிறிய பரிமாணங்களும் குறைவான எடைகளும் ஸ்கூட்டர் சுறுசுறுப்பான நகர்ப்புற பகுதியில் சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றன.\nஸ்கூட்டர் ஒரு அனலாக் மற்றும் டிஜிட்டல் டேஷ்போர்டுடன் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் டாஷ்போர்டு பேட்டரி நிலை, பேட்டரி பயன்பாடு மற்றும் தூரத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது.\nஒரு மொபைல் பயன்பாட்டின் மூலம் ஸ்கூட்டரை கண்காணிக்க உதவுவதற்கு ஸ்கூட்டர் ஜிபிஎஸ் இணைப்ப�� வழங்குகிறது. பயன்பாடு பேட்டரி ஆரோக்கியம், வேகம் மற்றும் ஜி.பி.எஸ் ஊடுருவல் பற்றிய தகவல்களை வழங்குகிறது.\nஒரு பயணிகள் பயணிக்கான பயணத்திற்கு ஸ்கூட்டர் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. எளிதில் வாகன நிறுத்தம் செய்ய ஸ்கூட்டருக்கு பின்புற கியர் உள்ளது.\nவணிக மற்றும் சரக்கு நோக்கங்களுக்காக ஸ்கூட்டரை அமைத்துக் கொள்ளலாம். தீர்வுகள் செல்லுலார் போக்குவரத்து / ஆம்புலன்ஸ், பாதுகாப்பு / பொலிஸ் மற்றும் உணவு / பீஸ்ஸா விநியோகத்திற்கான புதுமையான சரக்கு பெட்டிகள் ஆகியவை அடங்கும்.\nஸ்கூட்டர் பல வண்ணங்களில் கிடைக்கிறது மற்றும் தனிப்பயனாக்கத்திற்கான பல பாகங்கள், மேல் வழக்குகள் மற்றும் விருப்பங்களைக் கொண்டுள்ளது. ஸ்கூட்டர் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டு உலகளாவிய அளவில் அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4", "date_download": "2020-08-11T18:36:58Z", "digest": "sha1:SHZSYOXKWC67UT7VZAKUWNU7N4W6MEFC", "length": 2174, "nlines": 12, "source_domain": "ta.videochat.tv.br", "title": "சந்திக்க பிரேசில்", "raw_content": "\n«என்ன பிரேசில்.»- நீங்கள் கேட்க வேண்டும்\nஎந்த ஆச்சர்யமும் என்று பிரேசில் கனவு பெண்டர்\nநீங்கள் இது போன்ற ஒரு கனவு.அது ஒரு உண்மை முடியும்.\nடேட்டிங் தொடங்க பிரேசில், தான் எங்கள் வலைத்தளத்தில் பதிவு\nஅது தேவைப்படுகிறது குறைந்தபட்ச நேரம் மற்றும் பூஜ்யம் பொருள் செலவுகள். ஆனால் பதிவு அணுக வழங்குகிறது பயனுள்ள சேவைகள்: நீங்கள் பதவியை ஒரு தனிப்பட்ட சுயவிவர, ஒரு வலைப்பதிவு உருவாக்க மற்றும் ஒரு புகைப்பட ஆல்பம் எழுத மற்றும் செய்திகளை பெற, வெளிப்படுத்த மற்றும் அனுதாபம். மற்றும் மிக முக்கியமாக, புதிய மக்கள் சந்திக்க, பிரேசில் மற்றும் பூர்த்தி செய்ய எப்படி தெரியும் யார் யாரோ உண்மையில் வாழ்க்கையை அனுபவிக்க\n← ஒரு பெண் சந்திக்க அவ்வப்போது கூட்டங்கள். அறிவிப்பு: சந்திக்க வரை அவ்வப்போது கூட்டங்கள்\nஅங்கு சந்திக்க பிரேசிலிய மனிதன் →\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Classic/Ford_Classic_1.4_Duratorq_CLXI.htm", "date_download": "2020-08-11T19:15:42Z", "digest": "sha1:UVOSTF4FQ6H6SLDMZDBN6S7CLCSGLK6L", "length": 32942, "nlines": 429, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு கிளாஸிக் 1.4 duratorq clxi ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்க���்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு கிளாஸிக் 1.4 Duratorq CLXI\nகிளாஸிக் 1.4 duratorq clxi மேற்பார்வை\nபோர்டு கிளாஸிக் 1.4 duratorq clxi இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 19.68 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 15.42 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1399\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nபோர்டு கிளாஸிக் 1.4 duratorq clxi இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு கிளாஸிக் 1.4 duratorq clxi விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 2\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு advanced common rail\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை self adjusting drums\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 168\nசக்கர பேஸ் (mm) 2486\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள��� கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/65 r14\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு கிளாஸிக் 1.4 duratorq clxi நிறங்கள்\nCompare Variants of போர்டு கிளாஸிக்\nகிளாஸிக் 1.4 duratorq லிமிடேட் பதிப்புCurrently Viewing\nகிளாஸிக் 1.6 டியூராடெக் எல்எஸ்ஐCurrently Viewing\nகிளாஸிக் 1.6 டியூராடெக் clxiCurrently Viewing\nகிளாஸிக் 1.6 டியூராடெக் லிமிடேட் பதிப்புCurrently Viewing\nகிளாஸிக் 1.6 டியூராடெக் டைட்டானியம்Currently Viewing\nஎல்லா கிளாஸிக் வகைகள் ஐயும் காண்க\nகிளாஸிக் 1.4 duratorq clxi படங்கள்\nபோர்டு கிளாஸிக் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/12/14054235/Attacking-the-Public-Works-Engineer-5-were-identified.vpf", "date_download": "2020-08-11T18:16:36Z", "digest": "sha1:WUMHCZ3XTFXB6A3CC2HGAPLOXQKCSSJI", "length": 11236, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attacking the Public Works Engineer 5 were identified || பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது + \"||\" + Attacking the Public Works Engineer 5 were identified\nபொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது\nபுதுவையில் பொதுப் பணித்துறை என்ஜினீயரை தாக்கிய 5 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபுதுவை லாஸ்பேட்டை செல்லப்பெருமாள்பேட் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது53). பொதுப்பணித்துறை என்ஜினீயர். புதுவை அண்ணா நகரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி மாலை தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார்.\nசத்யா நகர் அருகே சென்ற போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேர் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 5 பேர் சேர்ந்து பொதுப்பணித்துறை என்ஜினீயர் செல்வராஜை தாக்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் செயின்பால்பேட் பகுதியை சேர்ந்த நிவாஸ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த சந்துரு, அருண், திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர், ஜீவானந்தபுரம் தமிழ் என்பதும் அடையாளம் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே நிவாஸ் முன்ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினால் தான் செல்வராஜை தாக்கியதன் பின்னணியில் யாரெல்லாம் உள்ளனர் எதற்காக தாக்கினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.\n1. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி போராட்டம்\nபொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\n4. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/08/22/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-08-11T19:17:14Z", "digest": "sha1:LEDGYIJ3BUXEL7QPLXECDB2THBFPUHPM", "length": 10867, "nlines": 159, "source_domain": "www.muthalvannews.com", "title": "இறமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதி | Muthalvan News", "raw_content": "\nHome அரசியல் செய்திகள் இறமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதி\nஇறமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியைப் பாதுகாப்பேன் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதி\nதாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி என்பனவற்றை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nதாய்நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, ஒற்றை ஆட்சி என்பனவற்றை பாதுகாப்பதற்காக இராணுவத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதை தமது பிரதான பணியாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகுடிமக்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது, சுதந்திரமான ஜனநாயகத்துடன் கூடிய சூழலை உருவாக்குவது என்பன பிரதான பொறுப்புக்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியிலான அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் செயற்படுவது அவசியமாகும்.\nஅனைத்து இனத்தவர்களையும் ஒரு தாய் மக்களாகக் கருதி, சகவாழ்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் என்பனவற்றுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.\nபொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, அதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது எனது இரண்டாவது பணியாகும்.\nஅனைவரது நலனுக்காக செயற்பட்டு இராணுவ வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காக தேவைகளை நிறைவு செய்வது எனது மூன்றாவது இலக்காகும் -என்றார்.\nPrevious articleபோர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக நட���ாட கூட்டமைப்பே முழுப் பொறுப்பு : கஜேந்திரன் சாடல்\nNext articleநல்லூர் கந்தசுவாமி கோவில் 17ம் திருவிழா\nதொல்பொருள் திணைக்களம், உள்ளக நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடமும் பல்கலைகள் கல்வி அமைச்சிடமும் – புதிய அரசின் அமைச்சுகளும் பொறுப்புக்களும்\n27 முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பையிழந்தனர்\nகூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறுவதாக வரும் செய்தி பொய்யானது- செல்வம் விளக்கம்\nதொல்பொருள் திணைக்களம், உள்ளக நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடமும் பல்கலைகள் கல்வி அமைச்சிடமும் – புதிய...\nஇந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் திரும்பியவர் தடுப்பிலிருந்த நிலையில் சாவு\n27 முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பையிழந்தனர்\nகூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறுவதாக வரும் செய்தி பொய்யானது- செல்வம் விளக்கம்\nதொல்பொருள் திணைக்களம், உள்ளக நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடமும் பல்கலைகள் கல்வி அமைச்சிடமும் – புதிய...\nஇந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் திரும்பியவர் தடுப்பிலிருந்த நிலையில் சாவு\n27 முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பையிழந்தனர்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nபருத்தித்துறை தொகுதி தேர்தல் முடிவு\nமுள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க அரசு விதித்த தடைக்கு முன்னணி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/143348-surviva-techno-series", "date_download": "2020-08-11T19:38:52Z", "digest": "sha1:BD6ZPRTS4O2DJUY4W3WROSUJKX4N47EH", "length": 8382, "nlines": 241, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 August 2018 - சர்வைவா - 25 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழிலிருந்து.... நான்காம் சுவர்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅதிமுக ஒரே தலைமையின் கீழ் கூடும்\n“மனுஷனா பிறந்தா எதாவது சாதிக்கணும்டா\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவிகடன் பிரஸ்மீட்: “���ங்கப்பா மாதிரி இருக்கக்கூடாதுன்னு நெனச்சேன்\nபத்திரிகை துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர். சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/19367-2020-07-27-12-45-39", "date_download": "2020-08-11T20:00:02Z", "digest": "sha1:LV5NHH3KEX5FPKDC766ZE5BF67GFLXHS", "length": 12398, "nlines": 177, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nPrevious Article கொரோனாவிருந்து குணமடைந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா\nNext Article அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் என்னென்ன\nமாநில அரசு சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டலாம் என ராஜஸ்தான் ஆளுநர் கூறியுள்ளார்.\nராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கும் சச்சிசன் பைலட்டின் விவகாரத்தில் உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என அசோக் கெலாட் ஆளுனர் கல்ராஜ் மிஸ்ராவை வலியுறுத்தி வருகிறார்.\nராஜஸ்தான் உயர்நீதிமன்றம் சச்சின் பைலட்டிற்கு ஆதரவு வழங்கு 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்தது, இந்நிலையில் அசோக் கெலாட் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடதக்கது.\nஇந்நிலை இன்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட பரிந்துரைத்த முடிவிற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் உரிய சுகாதர கட்டுப்பாடுகள், மற்றும் உறுப்பினர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article கொரோனாவிருந்து குணமடைந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா\nNext Article அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் என்னென்ன\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லா��்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும்: மஹிந்த\nவடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nஅமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.\nபூர்வீக சொத்து உரிமையில் பெண்களும் சம பங்கு பெறலாம் : இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு\nடெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.\nஇந்தியாவில் தொடர்மழையால் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nஇந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.\nஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை வெடித்து சீற்றம் : பொது மக்கள் வெளியேற்றம்\nபசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.\n : பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா\nஅண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30311", "date_download": "2020-08-11T18:03:49Z", "digest": "sha1:R6FLCHMMHDMLHZZOTZ7PP3AWSUFKZZIC", "length": 11409, "nlines": 292, "source_domain": "www.arusuvai.com", "title": "அவகோடா டிப் | arusuvai", "raw_content": "\nஉங்களது ம��ழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive அவகோடா டிப் 1/5Give அவகோடா டிப் 2/5Give அவகோடா டிப் 3/5Give அவகோடா டிப் 4/5Give அவகோடா டிப் 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. துஷ்யந்தி அவர்களின் அவகோடா டிப் என்ற குறிப்பு, இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.\nஉள்ளி (பூண்டு) - ஒரு பல்\nகொத்தமல்லித் தழை - 2 இணுக்கு\nஉப்பு - 2 சிட்டிகை\nஎலுமிச்சைப் பழம் - பாதி\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nவெங்காயம், தக்காளி, உள்ளி (பூண்டு) ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅவகோடாவை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் பகுதியை ஸ்பூனால் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும்.\nமசித்த அவகோடாவுடன் பொடியாக நறுக்கியவற்றைச் சேர்த்து நன்கு கலந்துவிட்டு உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து வைக்கவும்.\nசிப்ஸுடன் பரிமாற, சுவையான அவகோடா டிப் ரெடி.\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/story/coupe.html", "date_download": "2020-08-11T18:45:55Z", "digest": "sha1:26ERKCXNLFKRTB5SJFJQ2OFXSV5HNWNW", "length": 48415, "nlines": 467, "source_domain": "www.chennailibrary.com", "title": "கூபே - Coupe - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nமந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார்.\n\"முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான் இன்று ரயிலில் பயணம். இல்லையானால் இரயில் பயணத்தைக் கேன்ஸல் செய்துவிட்டு பிளேனில் டிக்கட் வாங்குங்கள்\n\"கண்டிப்பாக 'கூபே' கிடைத்துவிடும் சார் எப்படியும் எமர்ஜன்ஸி கோட்டா ரிலீஸ் செய்யப் போகிறார்கள். இன்னிக்குக் 'கூபே'க்கு ஏகப்பட்ட டிமாண்ட் என்கிறார்கள். ஆனாலும் நமக்கு உறுதியாகக் கிடைக்கும்.\"\n\"கூபே கிடைக்காவிட்டால் பிரயாணமே இல்லை\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nபேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை\n\"கவலையே வேண்டாம்; பிரயாரிட்டி இருக்கிறது. கட்டாயம் கிடைத்துவிடும்.\"\n\"அவசரமாகப் பார்ப்பதற்கு ஏகப்பட்ட ஃபைல் எல்லாம் கட்டி வைத்திருக்கிறது. எல்லாமே அவசரம். பொது முதல் வகுப்புப் பெட்டியில் வைத்து ஃபைல் பார்க்க முடியாது. கூபேயானால் தூக்கம் வருகிற வரை உங்கள் உதவியோடு ஃபைல்களை 'டிஸ்போஸ்' செய்துவிட முடியும்.\"\n\"நீங்கள் வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பெண்டிங் பேப்பர்ஸ் எல்லாம் டிஸ்போஸ் ஆக வேண்டும் என்பதில் எனக்கே அதிக அக்கறைதான் சார்.\"\n\"சிரமமாயிருந்தால் நானே இரயில்வே டிவிஷனல் ஆபீஸருக்கோ சூப்பிரண்டெண்ட்டுக்கோ ஃபோன் செய்யத் தயார்.\"\n\"ஏற்கெனவே உங்கள் பெயரைச் சொல்லி அவர்களுக்கெல்லாம் நானே டெலிஃபோன் செய்தாயிற்று.\"\n\"சீஃப் செகரட்டரி மூலமாகவும் சொல்லலாம்.\"\n\"சுலபமா காலையிலே பிளேனில் போயிடலாம். ஓவர் நைட் ஜர்னி எல்லாம் நான் ரயிலிலேயே வைத்துக் கொள்வதற்கு ஒரே காரணம், பெண்டிங் ஃபைல் டிஸ்போஸ் செய்யலாம் என்பதுதான். வீட்டிலானாலும் செகரடேரியட்டிலானாலும் பார்க்க வருகிறவர்களின் கூட்டம் மொய்க்கிறது. ஒரு வேலை நடப்பதில்லை. பிளேனில் ஃபைல் பார்க்க முடியாது.\"\nஉதவியாளருக்கு மந்திரியின் சுபாவம் நன்கு தெரியும். முக்கியமான ஃபைல்களும், பெண்டிங் பேப்பர்களும் இரயில் பயணத்தின் போது தான் தீர்மானமாகும். பயணத்துக்கு எப்படியும் 'கூபே' கம்பார்ட்மெண்ட் ஏற்பாடு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தது. மந்திரி எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார். இரயிலில் பயணம் செய்ய நேரும்போது 'கூபே'யை மட்டும் அவரால் தியாகம் செய்ய முடியாது; தியாகம் செய்ய விரும்பவும் மாட்டார்.\nஅன்றோ எக்கச்சக்கமான நிலைமை. கவர்ன்மெண்ட் கோட்டா ஏறக்குறைய தீர்ந்து போய் விட்டிருந்தது. அவரது அந்தஸ்திலுள்ள வேறு பல பிரமுகர்களும், வி.ஐ.பி.களும் அதே இரயிலில் பயணம் செய்தார்கள். மொத்த இரயிலிலும் கூபே இணைத்த பெட்டிகள் ஒன்றோ இரண்டோ தான் இருந்தன.\nகூபே அலாட் ஆகவில்லை என்றால் இரயில்வே பிளாட்பாரத்திலேயே இரைந்து கூப்பாடு போட்டுவிட்டுப் பயணத்தை இரத்து செய்து வீடு திரும்பவும் அவர் தயங்க மாட்டார் என்பது பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அதிகாரிக்கும் நன்கு தெரியும். பலமுறை அப்படித்தான் நடந்திருக்கிறது.\nமுன்பு எப்போதோ ஒரு முறை கோபத்தில் 'கூபே'க்கு ஏற்பாடு செய்யத் தவறிய ஓர் உதவியாளரை வேலையிலிருந்தே சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அவர். அவருடைய முன்கோபமும் ஆத்திரமும் பிரசித்திப் பெற்றவை. தமது அதிகார வரம்புக்கு அப்பால் இருப்பவர்கள் என்று பாராமல் இரயில்வேக்காரர்களைக் கூட வாட்டி எடுத்து விடுவார் அவர். கோபத்தில் கண் மண் தெரியாது அவருக்கு.\nமாலை ஏழே கால் மணிக்கு இரயில் புறப்படுகிறது என்றால் ஆறரை மணிக்கே மந்திரியின் உதவியாளரும் செக்யூரிட்டி அலுவலரும் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். ஃபைல்கள் அடங்கிய அரசாங்கப் பெட்டிகளும் வந்து விட்டன. மந்திரி ஏதோ ஒரு திறப்பு விழாவுக்குப் போய் இருந்தார். விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்தே நேராக இரயில் புறப்படுகிற நேரத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்து விடுவதாக ஏற்பாடு.\nஆனால் அன்று மிகவும் சோதனையாகி விட்டது. பி.ஏ.க்கும் செக்யூரிட்டி அலுவலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த இரயிலின் பதினேழு பெட்டிகளிலுமாக நாலைந்து முதல் வகுப்புப் போகிகள் தான் இருந்தன. அதில் மூன்றே மூன்று 'கூபே'கள் தான் உண்டு. ஒரு 'கூபே' மத்திய உதவி மந்திரி ஒருவருக்கு அலாட் ஆகியிருந்தது. அதை ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு 'கூபே' இரயில்வே போர்டில் மி���வும் செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவருக்கு அலாட் ஆகி இருந்தது. மூன்றாவது 'கூபே' தான் தனியாருக்கு அலாட் ஆகியிருந்தது. அன்றுதான் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூர் புறப்படும் புது மணத் தம்பதிகளுக்காக அந்தக் 'கூபே' ஏற்பாடாகி இருந்தது.\nஇரயில் புறப்பட இருபது நிமிஷம் தான் இருந்தது. அந்தப் புது மணத் தம்பதிகள் 'கூபே'யில் வந்து அமர்ந்தும் விட்டார்கள். இன்னும் மந்திரி வரவில்லை. பி.ஏ.யும் அதிகாரியும் காத்திருந்தனர்.\nமந்திரிக்காக எதாவது செய்வதாயிருந்தால் புதுமணத் தம்பதிகள் வந்து அமர்ந்திருக்கும் இந்த மூன்றாவது 'கூபே'யைத்தான் மாற்ற வேண்டியிருக்கும் என்றும், மத்திய உதவி மந்திரி, இரயில்வே போர்டு அங்கத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 'கூபே'யை எதுவும் செய்ய முடியாது என்றும் இரயில்வேக்காரர்கள் கையை விரித்து விடார்கள். புது மணத் தம்பதிகளுக்கு வழியனுப்ப வந்தவர்கள் போட்ட ரோஜா மாலைகள் கூபேயை நிரப்பிக் கொண்டிருந்தன. பிளாட் பாரத்தின் அந்த பகுதி யெல்லாம் ரோஜா இதழ்கள் சிதறி விட்டன. ஒரே கூட்ட மயம். உற்சாகச் சிரிப்புக்கள். ஜோக்குகள்.\nஅவர்களை எப்படி 'டிஸ்டர்ப்' செய்வதென்று தெரியாமல் இரயில்வே அதிகாரிகள் தயங்கினர்.\n\"இந்த மந்திரிகளாலே எப்பவும் தொந்தரவுதான் சார் கடைசி நிமிஷத்திலே வந்து கழுத்தை அறுப்பாங்க...\" என்று துணிந்து சொன்னார் ஒரு இரயில்வே அதிகாரி.\nஅந்தப் புது மணத் தம்பதிகளைத் தவிர உற்சாகமாக அவர்களை வழியனுப்ப வந்திருக்கும் உறவினர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று இரயில்வே அதிகாரிகள் பயந்தார்கள்.\n\"கூபே ஏற்பாடு செய்யவில்லை என்றால் மந்திரி என்னைத் தொலைத்து விடுவார்\" என்றார் பி.ஏ.. உடனே அந்தப் புதுமணத் தம்பதிகளிடம் போய் அவர்களுக்குக் கூபே கிடையாது என்றும் முதல் வகுப்பில் இரண்டு லோயர் பெர்த்துக்கள் தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஅவர்கள் தங்களுக்கு ரிசர்வ் ஆகியிருப்பதைச் சொல்லி இரைந்தார்கள். வெளியே வழியனுப்ப வந்திருந்த உறவினர்களும் கூப்பாடு போட்டார்கள்.\n ரிஸர்வ் ஆகி 'சார்ட்'ல கூடப் பேர் போட்டப்புறம் இடத்தைத் தட்டிப் பறிக்கிறார்களே மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா\nஇந்தக் குழப்பத்துக்கு நடுவே மந்திரி பிளாட்பாரத்துக்கு வந்து விட்டார். பதவியில் இருப்பவர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன் உடனே சுற்றி நடப்பதைப் புரிந்து கொண்டு உஷாராகி விட்டார். பி.ஏ.யும் அருகில் வந்து காதோடு நிலைமையை விவரித்தார்.\nஒன்றுமே செய்ய முடியாதபடி ஒரு கையாலாகாத நிலை உருவாகும்போது அதையே ஒரு தியாகமாக மாற்றிக் காண்பித்து விடும் தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியத்தைக் கையாண்டு விரைந்து செயல்பட்டார் மந்திரி.\nமந்திரிக்குத் திறப்பு விழாவில் போட்டிருந்த இரண்டு சந்தன மாலைகளும் அவர்கள் வழங்கியிருந்த இரண்டு ஆப்பிள்களும் கைவசம் இருந்தன. கூடவே வந்திருந்த இரண்டொரு பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் உடனிருந்தார்கள்.\nமந்திரி திடீரென்று ஒரு ஸ்டண்ட் அடித்தார். கூபே கம்பார்ட்மெண்டில் நுழைந்து சந்தன மாலைகளை அந்த ஊர் பேர் தெரியாத மணமகனிடம் அளித்துத் தம்பதிகளை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தார். இருவரிடமும் கைவசம் இருந்த ஆப்பிள் பழங்களை கொடுத்து வாழ்த்தினார். உடனிருந்த நிருபர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.\n\"உங்களைப் போன்ற மணமக்களுக்கு இடையூறாக நான் வர விரும்பவில்லை. என் பயணத்தை நான் உங்களுக்காகவே இரத்துச் செய்கிறேன். இந்த 'கூபே'யை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வருஷங்களுக்கு முன் திருமணமான முதல் இரவிலேயே இரயிலில் இட வசதி கிடைக்காத காரணத்தால் நானும் என் இளம் மனைவியும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் 'பாத்ரூம்' ஓரமாக வராந்தாவில் ஒண்டி ஒதுங்கி ஒதுங்கிப் பயணம் செய்த அந்தக் கொடுமையான அநுபவத்தை நான் இன்னும் மறந்துவிடவில்லை.\n\"அப்படி ஒரு துயரம் உங்களுக்கு இன்று நேர நான் காரணமாகி விடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகத் தேனிலவு சென்று வாருங்கள்\" - என்று கண்களில் நீர் பனிக்கக் கூறினார். இரயில் கம்பார்ட்மெண்டின் உள்ளே வெளியே கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிஷம் அப்பட���யே உருகிப் போய்விட்டார்கள்\nகையிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்ட ஆப்பிளை எடுக்க மணமக்கள் இருவரும் ஒரே சமயத்தில் குனியவும் விழுந்த ஆப்பிள் மந்திரியின் காலடிக்கு ஓடி உருளவும் சரியாயிருந்தது. மணமக்கள் மந்திரியின் காலில் விழுந்து வணங்குவது போல் தோன்றிய அந்தக் காட்சியைப் புகைப்பட நிபுணர் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டார்.\nமறுநாள் காலைப் பத்திரிகைகளில் எல்லாம் மந்திரியின் தியாகம் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகி விட்டது. தடபுடல் பட்டது.\n' பெருந்தன்மையோடு தமக்கு ஒதுக்கப்பட்ட 'கூபே' கம்பார்ட்மெண்டைத் தேனிலவு செல்லும் புது மணத் தம்பதிகளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு வீடு திரும்பினார். மணமக்கள் ஆசி கோரி அமைச்சரைக் காலில் விழுந்து வணங்கினர். முப்பது வருடங்களுக்கு முன்பு தமது சொந்தத் தேனிலவு பயணத்தில் பட்ட சிரமத்தை நினைத்து அமைச்சர் கண்ணீர் சிந்தினார் -\nஎன்பது போல் புகைப்படங்களுடன் தலைப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன. கிழே விழுந்த ஆப்பிளை எடுக்க மணமக்கள் குனிந்தது காலில் விழுந்து வணங்கிய படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் புதுமணத் தம்பதிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த 'கூபே'யைத் தட்டிப் பறிக்க மந்திரி முயன்றதும், அது பலிக்காத போது வேறு வழியில்லாமல் தியாகியாகியதையும் பற்றி ஒரு பத்திரிகை கூட மூச்சு விடவில்லை.\nபுது மணத் தம்பதிகளுக்கும் அவர்களை வழியனுப்ப வந்திருந்தவர்களுக்கும் கூட உண்மை மறந்து போய் மந்திரி தியாகம் செய்தது போலத்தான் நினைவிருந்தது. பி.ஏ., செக்யூரிட்டி அலுவலர், இரயில்வே ஆட்கள் எல்லாருமே அமைச்சரின் சமயோசிதத் திறமையை வியந்து பிரமித்துப் போயிருந்தார்கள்.\nஇரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை வேளையில் மந்திரி தம் வீட்டில் ஓய்வாக இருந்த போது அவருக்குக் காப்பி ஆற்றிக் கொடுத்துக் கொண்டே அவருடைய மனைவி அவரைக் கேட்டாள்:\n\"ஏங்க இதென்ன பச்சைப் பொய் நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே நம்ம கலியாணம் நடந்த இலுப்ப மரத்துப்பட்டியிலே ரயிலே கிடையாதே கலியாணம் முடிஞ்சு அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெட்டை மாட்டு வண்டியில தானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம் கலியாணம் முடிஞ்சு அங்கிருந்து கிளம்பறப்பக் கூட நம்ம ரெண்டு பேரும் ரெட்டை மாட்டு வண்டியில தானே உங்க கிராமமான கும்மத்தான் பூண்டிக்குப் போனோம் என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே என்னமோ ரயிலு, தேனிலவு அது இதுன்னு எல்லாம் பேப்பர்ல நீங்க பாட்டுக்கு அடிச்சு விட்டிருக்கீங்களே\n உன்னை யாரும் கேட்கலே இப்போ வாயை வெச்சுக்கிட்டுச் சும்மா கிட\" என்று கடுமையாக இரைந்து அவளைக் கோபித்துக் கொண்டார் மந்திரி.\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலு���் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான 100 இணைய தளங்கள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/silksmitha-special-slide-show-tamilfont-news-201944", "date_download": "2020-08-11T19:40:48Z", "digest": "sha1:JPE2Z7EMDWN4VNQD7TK5DBIKRX4TS4UQ", "length": 18828, "nlines": 150, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "SilkSmitha Special Slide Show - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Slideshows » தமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\n100 வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியா��� நடித்திருந்த போதும் தனது காந்தக்கண்களால் அனைவராலும் கவரப்பட்டு இன்றும் பேசப்பட்டு வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திராவில் பிறந்த இவர் தமிழ் சினிமாவில் பெரும் சூறாவளியை கிளப்பியவர்\nசிறு வயதிலேயே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவிற்கு குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால், சென்னைக்கு வேலை தேடி வந்தார். ஒப்பனை கலைஞராக பணிபுரிந்த இவரை நடிகர் வினுசக்கரவர்த்தி தனது 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகம் செய்தார். சாராய வியாபாரியாக அந்த படத்தில் நடித்த சில்க் ஸ்மிதா முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்பின்னர் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனுக்கு ஜோடியாக குணச்சித்திர பாத்திரத்தில் நடித்தார். ஆனால் சில்க் ஸ்மிதாவை குணசித்திர கேரக்டரில் ரசிகர்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. இந்த நிலையில் கவர்ச்சியான கேரக்டர்களும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. கடந்த 80களில் இவர் நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு என்ற அளவில் தான் தமிழ் சினிமா இருந்தது. சிவாஜி போன்ற பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தாலும் வியாபார நோக்கத்திற்காக சில்க் ஸ்மிதா நடனம் இணைக்கப்பட்ட படங்கள் ஏராளம்\nமூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், தனிக்காட்டு ராஜா, ரங்கா, தீர்ப்பு, மூன்று முகம், பாயும் புலி, கோழி கூவுது, அடுத்த வாரிசு, தங்க ம்கன், ஜீவா, கூலிக்காரன், போன்ற பல படங்களில் நடனம் மற்றும் சிறு கேரக்டர்களில் நடித்தார். சில்க் சில்க் சில்க், அவசர போலீஸ் 100 போன்ற ஒருசில படங்களில் நாயகியாகவும் சில்க் ஸ்மிதா நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் சில்க் ஸ்மிதா பல படங்களில் நடித்தார்.\nசில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகை என்பதால் தன்னிடம் தவறான நோக்கத்தில் பலர் நெருங்குவதை அறிந்து தனது நட்பு வட்டாரத்தை குறைத்து கொண்டவர். திரையுலகில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே இவருக்கு நண்பர்கள் உண்டு. இதனால் இவரை தலைக்கனம் பிடித்தவர் என்றும் கூறுவதுண்டு. அதை தனக்கு கிடைத்த ஒரு பாதுகாப்பாகவும் பயன்படுத்தி கொண்டவர் சில்க் ஸ்மிதா\n17 வருடங்கள் தென்னிந்திய சினிமாவை தனது கவர்ச்சியான கண்களாலும், சொக்கவைத்த உதடுகளாலும் இளவட்டங்கள் உள்பட அனைத்து தரப்பு வயதினர்களையும் கிறங்கடித்த கவர்ச்சிப்புயல் சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். சொந்தப்படம் தயாரிக்க முயற்சித்ததில் ஏற்பட்ட கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வி தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும் இன்று வரை அவரது மரணம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.\nசில்க் ஸ்மிதா மறைந்தாலும் அவரது புகழ் மறையவில்லை என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 'தி டர்ட்டி பிக்சர்' என்ற திரைப்படத்தின் வெற்றி உணர்த்தியது. பிரபல பாலிவுட் நாயகி வித்யாபாலன், சில்க் ஸ்மிதா கேரடரில் நடித்து தேசிய விருதையும் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் மலையாளத்திலும் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.\nகவர்ச்சி புயலாக சில்க் ஸ்மிதா வாழ்ந்து மறைந்தாலும் அவரை பற்றி பல புத்தகங்களும் எழுதப்பட்டன என்பது ஆச்சரியம் தரத்தக்க ஒரு தகவல். 'சிலுக்கு - ஒரு பெண்ணின் கதை' , என்ற நூலை தீனதயாள் என்பவர் எழுதியுள்ளார். சில்க் ஸ்மிதாவை ஒரு நடிகையாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் அணுகி அவரது வாழ்வை ஆராய்ந்த இந்த புத்தகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் 'சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்' என்ற புத்தகத்தை களந்தை பீர்முகமது என்பவர் எழுதினார்.\nசில்க் ஸ்மிதா மறைந்து இருபது வருடங்களுக்கும் மேல் ஆகியும் இன்னும் அவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருவது ரசிகர்களின் மனதில் அவர் இன்னும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது.\nதமிழ் சினிமாவின் ஒரே கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா: பிறந்த நாள் சிறப்பு பகிர்வு\nமச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்\nமீராமிதுனுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சூர்யா\nதமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி\nகுடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\nதோனி மகள் மடியில் இருக்கும் குழந்தை: வைரலாகும் புகைப்பட���்\nஇறந்து போன மனைவியை வீட்டு விசேஷத்திற்கு தத்ரூபமாக வரவழைத்த கணவர்\nதமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய சைக்கோ த்ரில்லர் படங்கள்\nபிக்பாஸ் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nஅஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்\nவிக்ரம் என்ற துருவ நட்சத்திரத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதிரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் அம்மா-மகள் நடிகைகள்\nAR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்\nஅம்மா இல்லாத ஒரு வருட தமிழகம்\nநயன்தாராவும் அவருடைய நயமான கேரக்டர்களும்\nதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள்\nஉலக சினிமா சரித்திரத்தில் இடம்பெறும் கமல் திரைப்படங்கள்\nகோலிவுட் திரையுலகின் 80 மற்றும் 90களின் கனவு நாயகிகள். பாகம் 1\nகோலிவுட் திரையுலகின் 80களின் கனவு நாயகிகள்\nமெர்சலுக்கு முன் விஜய் நடித்த இரண்டு ஹீரோயின் படங்கள்\n'மெர்சலுக்கு' முன் விஜய்-வடிவேலு கூட்டணியின் காமெடி படங்கள்\nதமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்\n'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nசோதனை கட்டங்களைத் தாண்டி உலகிலேயே முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி\nமச்சினியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபருக்கு கத்திக்குத்து: மச்சினி காதலனின் வெறிச்செயல்\nகொரோனாவால் உயரிழந்த உடல்களை நாய் திண்ணும் அவலம்\nகொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய கொடூரம்\nகுடும்பச் சொத்தில் ஆண்களைப்போல பெண்களுக்கும் சமபங்கு– உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு\n மக்கள் எதிர்ப்பு வலுத்தால் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு\nகள்ளக்குறிச்சியில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர்\n11 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கும் ஜார்கண்ட் மாநிலக் கல்வி அமைச்சர்\nலாக்டவுன்: இந்தியாவில் மாட்டிக்கொண்ட அயல்நாட்டுப் பெண்ணின் சுவாரசியம் மிக்க அனுபவம்\nஉலகின் விலையுயர்ந்த மாஸ்க்: விலை எத்தனை கோடி தெரியுமா\nதமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி\n'சென்னை 28' பட நடிகரின் தந்தைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nவிமானத்தில் பாலியல் டார்ச்சர்: ஃபேஸ்புக் ஓனரின் சகோதரி திடுக்கிடும் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/katturaigal/73-vaazhkai-nalam/4214-thannalam-atralae-nalozhukam", "date_download": "2020-08-11T19:03:26Z", "digest": "sha1:G2WJTRMQK6YG3OF2A5YXZH57KXSHCW4E", "length": 6754, "nlines": 32, "source_domain": "ilakkiyam.com", "title": "தன்னலம் அற்றலே நல்லொழுக்கம்!", "raw_content": "\nஒழுங்குகள், ஒழுக்கத்திற்கு முன்னோடி. ஒழுக்கங்கள் நெறிவழிச் செயற்பட ஒழுங்குகள் தேவை. ஒழுக்கம் தன் ஆக்கத்திற்குரியது; பிறருக்குத் தீங்கு செய்யாதது. ஒழுக்கம் பல துறையின. ஒழுக்கம் என்பது விரிந்த பரந்த பொருளுடையது. ஒரு நற்குணம், நற்செயல் மட்டுமே ஒழுக்கத்திற்கு அளவுகோலாக அமையாது.\nஒழுக்கம் இரு வகையினது. ஒன்று தன்னிலை ஒழுக்கம். பிறிதொன்று சமூக ஒழுக்கம். தன்னிலை ஒழுக்கம் தலைப்பட்டு நிற்போர் பலர் சமுதாய ஒழுகலாறுகளின்றி வாழ்வர். சமுதாய ஒழுகலாறுகளில் தலைப்பட்டு நிற்போர் பலர் தன்னிலை ஒழுக்கம் திரிந்து நிற்பார். ஒன்றையன்றிப் பிறிதொன்றில்லை. ஒரோவழி இருப்பினும் பயன் தராது.\nதனி நிலையில் வளரும் ஒழுகலாறுகள் உடல் நலத்திற்கு உற்ற துணை; ஆன்ம நலத்திற்கு அரண். அதனால் அறிவு நலம் சிறந்து விளங்கும். முதுமை நிலையிலும் இளமை பேணலாம். எப்போதும் செயற்படலாம். ஓயாது உழைத்திட ஒழுக்க நலம் துணை செய்யும்.\nசமூக நல ஒழுக்கங்கள் சமூகத்தை சீரமைக்கும். சூழ்நிலை வாழ்க்கைக்கு இசைந்ததாக அமையும்; நல்லெண்ணம் வளரும்; நம்பிக்கை வளரும்; என்றும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும்.\nநாடு பரப்பளவில் பெரியது. பலகோடி மக்கள் வாழ்வது. இந்நாட்டில் – பலகோடி மக்கள் வாழுமிடத்தில் நல்லெண்ணம் இன்றியமையாதது. ஒருவருக்கும், பிறிது ஒருவருக்கும் இடையே நல்லுறவு வேண்டும். மொழி, சமயம், எல்லைகள் கடந்த நிலையில் உறவுகள் கால்கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் நாடு வளரும்; நலமுறும். ஒரு நாட்டுணர்வு நிலையிலான ஒருமைப்பாட்டில் நிலைகொள்ள தேசிய ஒழுகலாறுகளை மேற்கொள்ள வேண்டும்.\nதேசிய ஒழுகலாறு என்பது நட்டு மக்களிடையில் வழிவழியாக வளர்ந்து வந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு. பொதுநல அடிப்படைகள் ஆகியவைகளைத் தொடர்ந்து வளர்க்க வேண்டும். பாதுகாக்க வேண்டும்.\nஒவ்வொரு நாட்டிலும் தேசிய ஒழு���லாறுகள் என்று சில, வளர்ந்து இடம் பெற்றுள்ளன. அத்தேசீய ஒழுகலாறுகள் காலத்திற்கு இசைந்த வகையில் புதுப்பொலிவுடன் பேணப்படுதல் வேண்டும். ஒழுக்க நெறிக்கு அரண் செய்து வளர்வது பொதுநலம். அதாவது பிறர் நலம் பேணுதல். தன்னலம் ஒழுக்கக் கேடு.\nஎன்றார் விவேகானந்தர். வாழ்தல் என்பது இன்பமான ஒன்று. இன்ப வாழ்க்கையே இயற்கை. இன்ப நலன்களுக்காகவே உயிருடன் வாழ்கின்றோம். ஆனால், ஒழுக்க நலன்களே அச்சத்தை நீக்கும். இன்புறுந் திறனளிக்கும்; அமைதி வழங்கும். அதனால் உயிருடன் வாழ்தல் பயனுடையதாகிறது. உயிர் இன்றியமையாததுதான் ஆனால், அதனினும் நல்லது ஒழுக்கம்.\n\"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.\" (குறள் – 113)\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Rating&id=1552", "date_download": "2020-08-11T19:40:40Z", "digest": "sha1:F5LJ23AKWW5XRZMPXJYV2B5ZX2VLXK2D", "length": 9954, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதேசிய தரம் : N/A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் மருதுபாண்டி. நான் பி.எஸ்சி இயற்பியல் பட்டதாரி. தற்போது, எம்.சி.ஏ படித்து வருகிறேன். இந்தப் பட்டங்களின் தகுதியுடன், டெல்லியிலுள்ள தேசிய பிசிகல் லெபாரட்டரியில்(என்.பி.எல்) நுழைய முடியுமா\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nகம்ப்யூட்டர் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தகுதி பெற்றுள்ளேன். அப்ரன்டிஸ் வாய்ப்புப் பெற எங்கு பதிவு செய்ய வேண்டும்\nவனவிலங்கியல் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nபி.எட்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் என்ன பகுதிகள் பொதுவாக இடம் பெறுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/449", "date_download": "2020-08-11T18:22:00Z", "digest": "sha1:636NYBMKDJY5EEMFRDX27O5LMNNSECVB", "length": 7013, "nlines": 48, "source_domain": "www.stackcomplete.com", "title": "உடலுக்கு ஆரோக்கியம் தரும் முளைகட்டிய தானியங்கள் – Stack Complete Blog", "raw_content": "\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் முளைகட்டிய தானியங்கள்\nமுளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டுள்ளது.\nதானியங்கள், பயறு வகைகளை நாம் பெரும்பாலும் சமைத்தே சாப்பிடுகிறோம். அப்படிச் சாப்பிடாமல் முளைகட்டிச் சாப்பிட்டால் நிறைய சத்துகளைப் பெறலாம். குறிப்பாக உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் சி உயிர்ச்சத்து அதிக அளவில் கிடைக்கும். முளைகட்டிய பயறுகள், தானியங்கள் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.\nமுளைவிட்ட கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்டைக்கடலையில் உள்ளன.\nசிறுதானியமான கம்பை முளைகட்டிச் சாப்பிட்டால் உடலுக்குபலம் தரும். சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். இது உடல் சூட்டைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயத்தை வலுவாக்கும் நரம்புகளுக்கு புத்துணர்வு தரும் இரத்தத்தைச் சுத்திகரிக்கும்.\nமுளைகட்டிய வெந்தயத்தில் வைட்டமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் இது, சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம், கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துகொள்ளும். தொப்பை, உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.\nகொள்ளுப்பயறை முளைகட்டிச் சாப்பிட்டால் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும். இது கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவற்றைச் சரிசெய்ய உதவும். நரம்பு, எலும்புக்கு ஊட்டமளிக்கும். மூட்டுவலியால் அவதிப்படுவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பயறைச் சாப்பிடுவது நல்லது.\nஉளுந்தை முளைக்கட்டி சாப்பிட்டால் மூட்டுவலியைப் போக்கும். சர்க்கரை நோயாளிகளும் முளைகட்டிய உளுந்தை சாப்பிடுவது நல்லது. தாய்ப்பா��் சுரப்பதை அதிகரிக்கச் செய்யும்.\nமுளைகட்டிய பச்சைப் பயறைச் (பாசிப்பயறு) சாப்பிட்டால், அதிகப் புரதம், கால்சியம் சத்து கிடைக்கும். இது வளரும் குழந்தைகளுக்கு ஊட்டம் தரும் உணவு. அல்சரைக் குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி தரும்.\nமுருங்கை இலை பொடியை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவாய்ப்புண் உதடுவெடிப்பு தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்\nபொடுகு தொல்லையை எளிதில் விரட்டும் சில குறிப்புகள்\nCovid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamsong.blogspot.com/2016/09/tamil-eelam-mp3-songs-downloads-ltte.html", "date_download": "2020-08-11T18:12:17Z", "digest": "sha1:WRMR6YEARFR674RRHF3Z3NN2ZEFE6QRV", "length": 22766, "nlines": 404, "source_domain": "eelamsong.blogspot.com", "title": "200 சூப்பர் ஹிட்ஸ் தமிழீழப் பாடல்கள் MP3 - Eelam MP3 Songs", "raw_content": "\nதமிழீழ பாடல்கள் MP3 200 சூப்பர் ஹிட்ஸ் தமிழீழப் பாடல்கள் MP3\n200 சூப்பர் ஹிட்ஸ் தமிழீழப் பாடல்கள் MP3\nதமிழீழப் பாடல்கள் - MP3 Songs\n01 தமிழீழம் எங்கள் தாயடா OK\n02 தமிழன் என்ற சொல்லிலே OK\n03 மாலதி படையணி OK\n05 தாயக மண்ணின் காற்றே OK\n06 தாகம் அடங்கிட தமிழீழம் OK\n07 சந்தோஷ மேகங்கள் OK\n08 சின்னஞ்சிறு ஊரு OK\n09 எம்மை நினைத்து யாரும் OK\n10 ஆனந்த பூங்காற்று OK\n11 ஆண்டாண்டு காலம் OK\n12 இனிவரும் இனிவரும் OK\n13 எடு கையில் வெடி OK\n14 ஈழத் தமிழர் OK\n15 என் இனமே என் சனமே OK\n16 எங்கள் அண்ணன் OK\n17 எங்கள் தேசத்தில் OK\n18 என்னடா தம்பி கதை OK\n19 இந்த கடல் ஈழதமிழரின் OK\n20 ஆயிரம் ஆயிரம் OK\n22 எரியும் நெருப்பில் OK\n23 நெஞ்சமதில் வீழ்ந்த OK\n24 நெஞ்சு பொறுக்கலயே OK\n25 நெருப்போடு என்னடா OK\n26 கண் மூடி தூங்கும் OK\n27 கரிய புலிகள் எரியும் OK\n28 மாவீரர் நீங்களே OK\n29 மானம் ஒன்றே வாழ்வென OK\n30 மானம் காத்த மாவீரரே OK\n31 மாமலை ஒன்று OK\n32 குயிலே பாடு குயிலே OK\n33 கிட்டண்ணா கிட்டண்ணா OK\n34 இங்கு வந்து பிறந்த OK\n35 கதை அல்ல நிஜம்\n36 வெற்றிக் கொடி கையில் OK\n37 நித்திரையா தமிழா OK\n38 ஓரிரண்டு பேருக்குள்ளே OK\n39 ஒரு கிளி தூங்குதம்மா OK\n40 ஒவ்வொரு தமிழனும் OK\n41 பச்சை வயலே பனை OK\n42 மறவர் படை தான் OK\n43 முல்லைதீவுகள் தொடரும் OK\n44 நாளும் எங்கள் வாசலிலே OK\n45 பனை மரமே பனை மரமே OK\n47 வாழ்வும் வரும் சாவும் OK\n48 ஈழ தேசம் எங்களின் OK\n49 வீரம் படைக்கிது பாரடா OK\n50 தீயினில் எரியாத தீபங்களே\n51 என்ன நடக்குதென்னு என் OK\n52 கரும்புலி மாமகள் OK\n53 மண்ணில் புதையும் OK\n54 தளராத ���ுணிவோடு OK\n55 தாளம் தட்டு மேளம் OK\n56 அழகே இரவே நிலவில் OK\n57 காலை விடிந்ததடா OK\n58 கல்லறை பாடும் பாடல் OK\n61 வெஞ்சமர் கொல்லாத OK\n62 இராவணேசன் கொடி OK\n63 நஞ்சு கழுத்திலே நெஞ்சு OK\n64 ஓட்டுடா தம்பி வண்டிய OK\n65 ஓ வீரனே இந்த மண்ணில் OK\n66 ஓ மரணித்த வீரனே OK\n67 ஒப்புக்கு போட்டியா OK\n68 ஒரு கூட்டு கிளியாக OK\n69 பண்பாட்டு இசைவாக OK\n70 பரீஸ் நகரின் வீதியிலே OK\n71 பிரபாகரன் என்ற பெயர் OK\n72 என் கண்கள் போனதையா\n73 செல்லப்பா கொஞ்சம் OK\n74 எங்கள் தேசம் விடிய OK\n75 எங்கள் தோழர்களின் OK\n76 காலத்தால் அழியாத OK\n77 கஜன் கையில் இருந்தது OK\n78 கண்டி வீதியிலே OK\n80 விண் வரும் மேகங்கள் OK\n81 புதிய வரலாறு எழுதும் OK\n82 சிங்கள படை வெறியன் OK\n83 விண் மீது ஒளி வீசும் OK\n84 யாகம் தொடங்கி விட்டோம்\n85 வெற்றிகள் கைகூடும் OK\n86 வீசும் காற்றே தூது OK\n87 வீரத்தின் தாகம் OK\n88 தமிழ் வீரம் கடற்புலிகள் OK\n89 வேல் எடுத்து பகையை OK\n90 வன்னி காட்டில் வீசிய OK\n91 விடிந்த பொழுதில் OK\n92 உப்பளக் காற்றே OK\n93 அலையே நீயும் OK\n94 இனியதோர் தமிழீழம் OK\n95 இன்னுமா விழிகளில் OK\n96 கிட்டடியில் இருக்குதா OK\n97 கோயில் மணி ஓசை OK\n98 மண்ணில் புதையும் OK\n99 நாம் சிந்திய குருதி OK\n100 எழு எழு பகைவர்கள் விழ OK\n101 கோயில் மணி ஓசை OK\n102 களத்தில் இருந்தபடியே OK\n103 எங்கள் தலைவன் பிரபா OK\n104 அன்னையை இழந்தோம் OK\n105 அழகே அழகே தமிழ் OK\n106 ஓடுதையா தமிழீழத்தில் OK\n107 எம் தலைவர் சாகவில்லை\nதமிழீழப் பாடல்கள் - MP3 Songs\n01 போரம்பா போரம்மா OK\n02 ராஜ கோபுரம் எங்கள் OK\n03 காலையிலே காலையிலே OK\n04 என்னான்றா என்னான்றா OK\n05 அச்சமில்லை அடிமை OK\n06 அடைக்கலம் தந்த OK\n07 அழகான அந்த பனை OK\n08 அம்மா உன் பிள்ளை OK\n09 அப்புகாமி பெற்றெடுத்த OK\n10 ஏறுது பார் கொடி OK\n11 எதிரியின் குருதியில் OK\n12 இந்த நிலத்தில் OK\n13 இருளுக்குள் எரிகின்ற OK\n14 இது ஈழத்தின் தேசிய OK\n15 மங்கள நாதஸ்வரம் OK\n16 கண் கண்ட தெய்வங்கள் OK\n17 கார்த்திகை 27 கார்த்திகை 27\n18 இளமை காலம் கவிதை OK\n19 மண்ணில் விளைந்த OK\n20 நம்புங்கள் தமிழீழம் OK\n21 நித்திய வாழ்வினில் OK\n22 ஊரெங்கும் உன் சோகம் OK\n23 நாங்கள் கரை தேடும் OK\n24 தளபதி கிட்டு OK\n25 தன் இனம் வாழவே OK\n26 தமிழர் படை இது\n27 நெஞ்சில் இரத்தம் OK\n28 மழை மேகம் துளியாகி OK\n29 மாவீரர் யாரோ என்றால் OK\n30 கடல் மீது அலை OK\n31 கடல் அலையே கொஞ்சம் OK\n32 கடல் அதை நாங்கள் OK\n33 கடலை தேடி வரும்\n35 இது கடைசி யுத்தத்தின் OK\n36 அலை தாவும் கடல் OK\n37 புலிகள் மீண்டும் யாழ் OK\n38 முட்டி முட்டி பால் OK\n39 நல்லூரின் வீதியில் OK\n40 மேகம் வந்து கீழிறங்கி OK\n41 மூச்சிழுக்கும் நேரம் OK\n42 நம்புங்கள் தமிழீழம் OK\n43 நீல கடலேறி வந்து OK\n44 நெருப்பாகி நெருப்பாகி OK\n46 இது கதை அல்ல நிஜம்\n47 பொறுத்தது போதும் OK\n48 நேற்று வரை உடன் இருந்த\n49 வீசும் காற்றே தூது OK\n50 விழி ஊறி நதியாகி OK\n51 தாய் மண்ணே உனக்கு\n52 கல்லறை மேனியர் OK\n53 கொடி கட்டி பறக்கிது OK\n54 ஒரு தலைவன் வரவுக்காய் OK\n55 வீரம் படைக்கிது பாரடா OK\n56 உயிர்கள் உருகும் வலியில் OK\n57 ஆழக்கடல் ஓடிகளே OK\n58 அலையின் காற்றே OK\n59 ஆகாயத்தை நூலால் OK\n60 நுரைகள் சிந்தும் OK\n61 வித்தொன்று வீழ்ந்தாலே OK\n62 உள்ளுக்குள்ளே நெருப்பு OK\n63 நெஞ்சம் இங்கு OK\n64 நெஞ்சிலே நெருப்பேந்தி OK\n65 சாவை தன் தோள் மீது OK\n66 ஊர் திரும்பும் வேளை OK\n67 பாடடி முத்தம்மா OK\n68 பண்டை தமிழனாய் OK\n69 பரீஸில் வாழும் OK\n70 பொங்கிடும் கடற்கரை OK\n71 பிரபாகரன் ஒரு மனிதன் OK\n72 அழகான அந்த பனை OK\n73 ஏழு கடல்களும் பாட OK\n74 இன்நாள் என்நாளோ OK\n75 எங்கள் தலைவன் OK\n76 இது தான்டா கடைசி OK\n77 இது யார் அழுகையோ OK\n78 களத்தில் இருந்து OK\n79 கண்டியிலே கோயில் OK\n80 நீல கடலே நெடு கண் OK\n81 நடடா ராஜா மயில காளை OK\n82 தென்னங்கீற்று தென்றல் OK\n83 தென்றல் காற்றாக OK\n84 தங்க மாலை கழுத்துகளே OK\n85 தமிழன் தாய் மண்ணை OK\n86 தலைவரின் ஆணை OK\n87 தாலாட்டு பாட மாட்டேன் OK\n88 சின்ன பூவே சின்ன பூவே OK\n89 மாமா புலி மாமா நான் OK\n90 பிரபாகரன் படை இது OK\n91 உலக தமிழ் இனமே OK\n92 வெள்ளி நிலா விளக்கேற்றும்\n93 நெஞ்சம் மறக்குமா OK\n94 போர் போர் போர் OK\n95 போர்க் கலை ஞான OK\n96 பூத்த கொடி பூக்கள் OK\n97 புவி மீதினில் தமிழ் OK\n98 சொல்லி சொல்லி நாங்கள் OK\n99 தோழர்களே தோழர்களே OK\n100 வருக எங்கள் மக்களே OK\n101 மாவீரர் நீங்களே OK\n102 மூச்சிழுக்கும் நேரம் OK\n103 முந்தியெங்கள் பரம்பரை OK\n104 ஓயும் அலையா புலிகளின் OK\n105 வாழ வா தமிழ் வாழ வா OK\n106 ஆறுதல் தேடி அலைகின்ற OK\n107 எம் தலைவர் சாகவில்லை OK\nLabels: தமிழீழ பாடல்கள் MP3\nதமிழீழப் பாடல்கள் MP3 Playlist\nமாவீரர் நாள் சிறப்பு பாடல்கள்-1\nமாவீரர் நாள் சிறப்பு பாடல்கள்-2\nமாவீரர் நாள் சிறப்பு பாடல்கள்-3\nமாவீரர் நாள் சிறப்பு பாடல்கள்-4\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-1\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-2\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-3\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-4\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-5\nபிரபாகரன் பிறந்த நாள் பாடல்-6\nதமிழீழப் பாடல்கள் MP3 Playlist\nகார்த்திகை புதல்வன் - MP3\nதமிழீழ பாடல்கள் 200 MP3 Songs\nமண்ணில் விதை By Hariharan\nமாவீரர் நீங்களே By Harini\nதாயக க��வுடன் - MP3 Song\nமாவீரர் நாள் சிறப்பு பாடல்கள்\nகல்லறை மேனியர் பாடல் வரி\nமாவீரர் நீங்களே பாடல் வரி\nதமிழீழப் பாடல்கள் - MP3 Albums\n03 அலை பாடும் பரணி\n05 தியாக தீபம் திலீபன்\n08 ஈழம் மலர்கின்ற நேரம்\n13 இந்த மண் எங்களின்\n14 இருப்பாய் தமிழா நெருப்பாய்\n15 இசை பாடும் திருகோணம்\n18 ஊர் போகும் மேகங்கள்\n19 கரும்புலிகள் பாகம் - 01\n20 கரும்புலிகள் பாகம் - 02\n21 கரும்புலிகள் பாகம் - 03\n22 கரும்புலிகள் பாகம் - 04\n23 கரும்புலிகள் பாகம் - 05\n24 கரும்புலிகள் பாகம் - 06\n25 கரும்புலிகள் பாகம் - 07\n26 கரும்புலிகள் பாகம் - 08\n27 கரும்புலிகள் பாகம் - 09\n28 கரும்புலிகள் பாகம் - 10\n31 முடி சூடும் தலை வாசல்\n33 சிறகு விரித்த பறவைகள்\n36 காலம் எடுத்த முடிவு\n37 இது புலிகளின் காலம்\n38 இது பிரபாகரன் காலம்\n39 இது நெருப்பின் குரல்\n40 இது கடல் கரும்புலிகள்\n41 இன அழிப்பின் ஓலங்கள்\n42 இலட்சிய நாயகன் பருதி\n44 மாவீரர் புகழ் பாடுவோம்\n46 களத்தில் நிற்கும் வேங்கைகள்\n47 கல்லறை தழுவும் கானங்கள்\n48 களத்தில் கேட்கும் கானங்கள்\n49 கடலிலே காவியம் படை\n50 காலம் தந்த தலைவன்\n52 புயல் அடித்த தேசம்\n61 ஈழம் மீட்பது உறுதி\n62 மாவீரர் வணக்க பாடல்கள்\n65 தமிழ் ஈழ மொட்டுக்கள்\n66 தாய் நிலத்து வெளி\n67 தேச புயல்கள் பாகம் - 01\n68 தேச புயல்கள் பாகம் - 02\n69 தேச புயல்கள் பாகம் - 03\n71 தலைவா ஆணை கொடு\n76 ஈழ தமிழனின் இதயத்திலே\n79 சிமிழ் - அல்பம்\n80 சிட்டுக்களின் ஈழ மொட்டுக்கள்\n200 சூப்பர் ஹிட்ஸ் தமிழீழப் பாடல்கள் MP3\nதமிழீழ பாடல்கள் - Tamil Eelam MP3\nமாவீரர் நீங்களே பாடல் வரிகள் - Eelam\nஉயிர்கள் உருகும் வலியில் - Eelam Lyrics\nதமிழீழ பாடல்கள் Eelam MP3 Albums\nசெல்லப்பாவின் பாடல்கள் பாகம் - 2\nமாவீரர் நினைவு பாடல்கள் Vol - 1\nசாந்தன் பக்திப் பாடல்கள் - 50 MP3 Songs\nசாந்தன் பக்திப் பாடல்கள் (62)\nதமிழீழ பாடல்கள் MP3 (279)\nதமிழீழ பாடல்கள் MP3 PLAYLIST (133)\nதமிழீழப் பக்திப் பாடல்கள் (28)\nதிலீபன் நினைவு பாடல்கள் MP3 (6)\nபிரபாகரன் பாடல்கள் MP3 (36)\nமாவீரர் பாடல் வரிகள் (6)\nமாவீரர் பாடல்கள் MP3 (208)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sivaganga%20Employment%20Office", "date_download": "2020-08-11T19:07:20Z", "digest": "sha1:STZY2EQRRJKPNIZXDNAVSYO632JI74A7", "length": 4573, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sivaganga Employment Office | Dinakaran\"", "raw_content": "\nவேலைவாய்ப்பு தொடர்பாக போலி அழைப்புகள்: இந்தியா போஸ்ட் எச்சரிக்கை\nநெல்லையில் விற்பனையின்றி வெறிச்சோடிய இறைச்சி கடைகள் : மாற்று வேலை தேடும் தொழிலாள��்கள்\nவேலை வாய்ப்புகள் குறைந்ததால் விவசாயத்துக்கு மாறிய பழங்குடிகள்\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது அவசியம்.\nநகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு: புதிய திட்டம் செயல்படுத்த பரிசீலனை\nசிவகங்கை மருத்துவமனை செல்லும் வழியில் அதிகளவில் வளரும் சீமைக்கருவேல மரங்கள்\nஇடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்\nகாரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்\nசிவகங்கையை சூறையாடும் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது\nகும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத கோயில் அலுவலகம் தற்காலிகமாக மூடல்\nவிஷ்வ இந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது\nநடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nகொரோனாவில் இருந்து மீண்டு அலுவலகம் வந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு\nகுன்றத்தூர் பிடிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு\nவீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு, கண்ணை கட்டி தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் உண்ணாவிரதம்\nஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா பேரூராட்சி அலுவலகத்துக்கு பூட்டு\nசிவகங்கை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாஸ்ட்புட் கலாச்சாரம்: பல்வேறு நோய் தாக்கும் அபாயம்\nகரூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்\nசிவகங்கையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரிப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதனுக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/temple-priests-arrested-for-trying-to-sell-9-idols", "date_download": "2020-08-11T19:38:36Z", "digest": "sha1:SLRPL4D3EPTGWWC2TBDHYHKTT5GBAEQ3", "length": 10278, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "`சிலைகளை வாங்குவதுபோல் சென்ற தனிப்படையினர்!’ - 9 சாமி சிலைகளுடன் சிக்கிய கோயில் குருக்கள் | Temple priests arrested for trying to sell 9 idols", "raw_content": "\n`சிலைகளை வாங்குவதுபோல் சென்ற தனிப்படையினர்’ - 9 சாமி சிலைகளுடன் சிக்கிய கோயில் குருக்கள்\n9 தெய்வச் சிலைகளைத் திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள்.\nநடராஜர், பஞ்சலோக அம்மன் உட்பட 9 கோயில் சிலைகளைத் திருடி விற்க முயன்ற கோயில் குருக்க��், டிரைவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசிலைகளை திருடி விற்க முயன்ற கோயில் குருக்கள்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோயில் சிலைகள் விற்க முயற்சி நடப்பதாகத் தமிழக சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இந்தச் சிலைகளை வாங்குவதுபோல வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்ற டிரைவரிடம் பேரம் பேசினர். அப்போது அவர் பழைமையான பஞ்சலோக அம்மன் சிலை ரூ.90 லட்சத்துக்கும், நடராஜர் சிலை ரூ.30 லட்சத்துக்கும் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அப்பகுதி கோயில்களில் குருக்களாகப் பணியாற்றும் பைரவ சுந்தரம் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பஞ்சலோக சிவகாமசுந்தரி அம்மன் சிலை, நடராஜர் சிலைகள் 2, வள்ளி-தெய்வானையுடன் முருகன் சிலை உட்பட 9 சிலைகள் இருந்ததைக் கைப்பற்றினர். இநக்ச் சிலைகளை 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்.\nஇதுபற்றி போலீஸார் கூறுகையில், \"பஞ்சலோக சிவகாமசுந்தரி அம்மன் சிலை வேதாரண்யம் அருகே தாமரைக்குளம் என்ற கோயிலில் உள்ள சிலையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. மற்ற சிலைகள் எங்கிருந்து வந்தன. எங்கு திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்\" என்றனர்.\n\"சுமார் 7 கோயில்களில் குருக்களாகப் பணியாற்றி வரும் பைரவசுந்தரம் கொஞ்சம் அதிரடி பேர்வழி. பில்லி, சூனியம், ஏவல் மாந்திரீகம் என மக்களை ஏமாற்றி பெரும் பணம் பறிப்பவர் என்றும், அவர் பூஜை செய்யும் கோயில்களில் போலி சிலைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் சிலைகளைத் திருடியிருக்கலாம் என்கின்றனர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். ம���ண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=173028fb604b0a495398be7ea98c259d", "date_download": "2020-08-11T19:29:23Z", "digest": "sha1:WCBLXITB3VFXWCVI6ZSZD66YWTU6OWIR", "length": 14459, "nlines": 182, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nமக்கள் திலகம் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு என்றால் அதில் கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படப்பிடிப்பில்...\n ------------------------------- எம்.ஜி.ஆர் ஒன்றை ஒருவரிடம் கேட்டுக் கொண்டு அவர் அதை செய்து கொடுக்க மறுத்திருப்பாரா\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*23/07/20 அன்று அளித்த*தகவல்கள்*...\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே\nதெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே...\nஉலகிலேயே சிறந்த நடிகர் எம் ஜி ஆர் . ________________________ சிரித்து வாழவேண்டும் . ________________________ நாம் வெற்றிகரமாக இயங்க கவலை கொள்ளா...\nபுரட்சி தலைவர் மறைந்த அன்று மறுநாள் நடந்த ஊர்வல நிகழ்வுகள் 25.12.1987 கிறிஸ்மஸ் தினத்தில் 32 மணி நேரத்தில் 75 லட்சம் பேர் அஞ்சலி. நினைவு ஊர்வலம்...\n#ம*க்க*ள் தில*க*த்தை ப*ற்றி எம்.ஆர்.ராதாவின் ம*க*ள் ராதிகா கூறிய*து# பெற்றால்தான் பிள்ளையா ப*ட ஷுட்டிங்கின்போது தான் என் அப்பாவிற்கும்...\nஎத்தனையோ நடிகர்கள் வந்தாச்சு இன்னும் வர இருக்கிறார்கள் எவர் வந்தாலும் தமிழுக்கு ஒரே தனி மகுட நடிகன் எம் ஜி ஆர் மட்டுமே அவரின் சிறப்புக்கு கிட்ட...\nகோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்'...\nநெஞ்சில் நிற்கும் வரிகள் சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி...\nஉங்களுக்கு பத்துகோடி டாலர் பெரிசு...இந்த உலகத்திலுள்ள தனி ஜீவன் எனக்கு அதைவிட பெரிது... வர்ர்ரே வாவ்... மிஸ்டர் பைரவன் ...\nகருணாநிதி சட்டசபை தேர்தல்களில் தோற்றதே இல்லை என்பது உபிஸ் கூட்டத்தின் பெரிய உருட���டு என்பது தெரியுமா.. இவரிடம் கலைஞர் தோற்றார் என்பதை எத்தனை பேர்...\nஅடுத்து நாம் பார்க்கப் போகிற படம்தான் \"ஊருக்கு உழைப்பவன்\". இதையும் கணேசன் ரசிகர்கள் தோல்வி படம் என்று சொல்லுவதால் \"ஊருக்கு உழைப்பவனி\"ன் வசூல்...\nமக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்'' 104/2020 எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின்டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/07/20 அன்று*அளித்த*தகவல்கள்*...\nசிங்கப்பூரில் நடந்த #சிவாஜிக்கு #முதல்மரியாதை என்ற விழாவில் புதுமை இயக்குநர் திருகே.#பாலசந்தர் அவர்கள் ஆற்றிய உரை...... சிவாஜியை பற்றி பேச...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் நூறுநாள்களைக் கடந்த 25-வது படம் ஊட்டிவரை உறவு தமிழ்த்திரை வரலாற்றில் மதுரையில் 25 நூறுநாள் வெற்றிப் படங்களைத்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 21/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nநடிகர்திலகம் நடித்து மதுரை மாநகரில் வெற்றிக் கொடியேற்றிய திரைப்பட வரிசையில்... கந்தன் கருணை 1967 #மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்...\n* எம்.ஜி.ஆர் தன் படங்களில் சிலுவையில் அறைந்த இயேசு கிறிஸ்துவைப் பல காட்சிகளில் காட்டியிருக்கிறார். எங்கள் தங்கம்...\nமக்கள் திலகம் எம்ஜிஆர் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகப்பெருமக்களை கொண்டிருந்தார். அவர் வேற்று மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும்...\nதிமுகவை போல அலட்டிக் கொள்ளாமல் சரித்திர சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.. 'இதில் வேடிக்கை என்னவென்றால், இடையில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/when-is-the-opening-of-schools-era-komathi/", "date_download": "2020-08-11T18:50:19Z", "digest": "sha1:XB2SLLIWYPMXN2R6GDIHE5TXN5UJRTPB", "length": 53619, "nlines": 155, "source_domain": "bookday.co.in", "title": "பருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது? - ஆசிரியை.இரா.கோமதி - Bookday", "raw_content": "\nHomeArticleபருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது\nபருவங்கள் கடந்து போகின்றன, பள்ளிகள் திறப்பு எப்போது\nமனிதனை மிஞ்சியது இயற்கை. ஒவ்வொரு முறையும் ‘நீ எனக்கு எஜமான் அல்ல’, என்று மனித குலத்தின் தலையில் தட்டி கூறுவது இயற்கையின் வாடிக்கை. இந்த முறை இயற்கை கரோனா என்ற நோயினால் மனித இனத்தை கலங்கடித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் உயிர்களை பரி கொடுத்துள்ளோம். உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பொருளாதாரச் சரிவு காணப்படுகிறது. சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. இவ்வாறு இந்நோய் பல தரப்பில் பேர் இழப்புகளை தந்துள்ளது. அந்த வரிசையில் பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ள இன்னொரு சமூகம் மாணவ சமூகம் ஆகும்.உலகெங்கிலும் 138 நாடுகளில் உள்ள மாணவ எண்ணிக்கையில் சுமார் 90 சதவிகிதம் மாணவர்கள் பள்ளிகள் மூடலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா தாக்கமும் பள்ளி மூடல்களும்:\nகொரோனா காற்றின் மூலமாக பரவும் நோய் அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொருட்டு இந்நோய் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலான நாடுகள் அனைத்தும் பள்ளிகளை காலவரையின்றி மூடின. அவ்வாறு மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கான விடை யாரிடமும் இல்லை. இதுகுறித்து உலகெங்கிலும் நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில் இருவேறுபட்ட கருத்துகள் வந்தன. கொரோனா நோய் சிறு குழந்தைகளை பாதிப்பது குறைவாகவே உள்ளது, அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு ஏதும் இல்லை. அத்தோடு சிறு குழந்தைகள் இந்நோயை மற்றவர்களுக்கு பரப்பும் விகிதம் மிக மிக சொற்பமாகவே உள்ளது, அதன் அடிப்படையில் தாராளமாக பள்ளிகள் திறக்கலாம் என்று ஒரு சாரார் கூறிவருகின்றனர். மற்றொருபுறம், ‘மாணவர்கள் சாதாரணமாகவே நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடியவர்கள்.அவ்வாறு இருக்க கொரோனா போன்ற கொடிய நோய் இருக்கும்போது மாணவர்களை பெருமளவு பள்ளிகளில் ஒன்று கூட்டுவது ஆபத்தானதே’, என்றும்; குழந்தைகள் இதில் பாதிக்கும் விகிதம் குறைவாக இருந்தாலும் பள்ளிகளை மூடுவதன் வாயிலாக 16 முதல் 30 சதவிகிதம் வரை சமூக பரவலை கட்டுப்படுத்தலாம். எனவே தற்போதைக்கு பள்ளிகள் திறக்காமல் இருப்பதே நல்லது என்று கூறுகின்றனர் மற்றொரு சாரார்.\nபாதிப்புக்கு உள்ளாகும் மாணவ சமுதாயம்:\nபள்ளிகள் என்பன குழந்தைகள் வெறும் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல.குழந்தைகளை சமூக மயமாக்கும் இடமாகும். பள்ளிகள் குழந்தைகளுக்கு சமூக பாதுகாப்பை அளிக்கிறது. அத்தோடு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து வழங்கி,உடல் நலத்தைப் பேணி, மாணவர்களை மனரீதியாகவும் அரவணைக்கிறது. இவை ��னைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாக இருப்பினும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பிலிருந்து வரும் மாணவர்களுக்கு பள்ளிகள் மேற்கூறிய அனைத்தையும் தாண்டி ‘உயிர் பாதுகாப்பிற்கு’ உத்திரவாதம் தரும் இடமாக உள்ளது.\nஉலகம் முழுவதிலும் உள்ள 190 நாடுகளிலிருந்து சுமார் 157 கோடி மாணவர்கள் அதாவது மொத்த மாணவர் தொகையில் 90% பெயர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வானொலி, தொலைக்காட்சி,இணையம் என பல்வேறு தளங்கள் வழியாக கல்வி அளிக்க முற்பட்ட போதிலும், நேரடி பள்ளி அனுபவம் இல்லாமல் இருப்பது மாணவர்களை மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பது பெரும் கவலை அளிக்கும் செய்தியாகும்.\nயுனெஸ்கோவின் தரவுகளின் படி சுமார் 100 நாடுகள் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை, 65 நாடுகளில் நோய் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவும் பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ளனர்.மேலும் 32 நாடுகள் இக்கல்வி ஆண்டை இணைய வழியிலேயே நடத்தி முடிப்பது என்று முடிவு எடுத்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் எப்போது எப்படி பள்ளிகள் திறப்பது என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும். பள்ளிகள் திறப்பது பாதுகாப்பானதா அல்லது நோய்த்தொற்றை மேலும் அதிகப்படுத்தி விடக்கூடுமா பள்ளிகள் மூடி இருப்பதனால் குழந்தைகளிடையே ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் சமூக பாதிப்புகளை எப்படி சரி செய்வது பள்ளிகள் மூடி இருப்பதனால் குழந்தைகளிடையே ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் சமூக பாதிப்புகளை எப்படி சரி செய்வது மாணவர்களின் கற்றல் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது மாணவர்களின் கற்றல் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என பல கேள்விகள் நம் முன் தோன்றுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் பள்ளிகள் திறப்பது குறித்து ஒரு முடிவெடுக்க முடியாது. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தற்போது அதிகமாகி வரும் இவ்வேளையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இக்கேள்விகளுக்கு விடை காணும் விதமாக உலக நாடுகள் இச்சூழ்நிலையை எவ்வாறு கையாள்கின்றன என்பது குறித்தும், நம் நாட்டில் இப்பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண���பது என்பதையும் மேலும் பார்ப்போம்.\nகற்றல் இழப்பை சரி செய்ய என்ன செய்கின்றன உலக நாடுகள்\nசீனா கொரோனாவிற்கு முன்னோடியாக இருந்தது. அதே வேளையில் கொரோனாவால் ஏற்படும் கற்றல் இழப்புகளை சரி செய்வதிலும் முன்னோடியாக உள்ளது. இணையவழி கற்றலை அனைவருக்கும் உறுதி செய்யும் வகையில் விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக கணினிகளை வழங்கியுள்ளது‌. அதனோடு சேர்த்து அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதியையும் இலவசமாக வழங்கியுள்ளது.\nஇதேபோல் பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள் கணினிகளை பெற்று பயன்படுத்திவிட்டு மீண்டும் அரசிடம் ஒப்படைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இணைய வசதி இல்லாத ஏனைய ஐந்து சதவிகித மாணவர்களுக்கு ஒப்படைப்புகள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.\nஐக்கிய அரபு அமீரகம் கணினி, இணையம் போன்ற தொழில்நுட்ப உதவி தேவைப்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென்று முழு நேரம் இயங்கும் பிரத்தியேக தொலைபேசி இணைப்பை உருவாக்கி கற்றலை உறுதி செய்து வருகிறது.\nஉலக வல்லரசான அமெரிக்காவில் இணையவழிக் கல்வி நடைபெறுகிறது. வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இணையவசதி இல்லையெனில் அப்பள்ளி கட்டாயமாக இணைய வழிக் கற்பித்தலை செய்யக்கூடாது என்று ஆணையிட்டுள்ளது. அவர்கள் மாற்றுமுறை கல்வியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபோர்ச்சுகீசிய நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இல்லாத நிலையில் அதை சரி செய்யும் பொருட்டு அந்நாட்டு அரசு அதன் தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. அதன்படி தபால் வழியாக மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் பாடங்கள் பயிற்சி தாள்கள் மற்றும் ஒப்படைப்புகள் அவரவர் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.\nஇவ்வாறு உலக நாடுகள் பலவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சாதனங்களான கணினி, இணையம், தொலைபேசி,தொலைக்காட்சிகள், யூடியூப் மற்றும் வேறு பல கற்றல் ஆப் போன்றவைகளை பயன்படுத்தி தத்தம் நாடுகளில் அவர்களது மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் தடைபடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.\nஊட்டச்சத்து வழங்கலில் உலக நாடுகள்.\nகொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளில் ஜப்பான் நாட்டில் பெற்றோர்களுக்கு அவர்கள் செலுத்திய பள்ளி கட்டணங்கள�� திரும்ப வழங்கப்பட்டுள்ளது. “மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் எவ்வாறு ஊதியம் வழங்கும்” என்று கேள்வி எழுப்பும் நம் மக்கள் ஜப்பான் அரசு ஏன் பெற்றோருக்கு கல்வி கட்டணத்தை திரும்ப அளிக்கிறது என்று சிந்திக்க வேண்டும். சரி, ஊட்டச்சத்திற்கு வருவோம் ஜப்பான் நாட்டில் மூடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவரவர் வீட்டிற்கே சென்று உணவுகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மையங்களுக்கு வந்து உணவுகளை எடுத்துக் கொண்டு செல்லும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.\nஸ்பெயின் நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு அவர்கள் வீட்டின் அருகாமையில் உள்ள உணவகங்களில் உணவு அருந்த கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அர்ஜென்டினா நாட்டிலும், வாஷிங்டன் மாகாணங்களில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அமெரிக்காவில் மாணவர்களின் குடும்பம் அவர்களுக்கான உணவுப்பொருட்களை மொத்தமாக எடுத்துச்செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டுள்ள நாடுகள் அனைத்தும் மாணவர்களுக்கு உணவு தடையில்லாமல் வழங்குவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nசமூகத்திலிருந்து தனிமைப் படுத்துவதை உலக நாடுகள் எப்படி கையாளுகிறது:\nசமூக தனிமையிலிருந்து விடுவிக்க மாணவர்கள் அவர்களின் பள்ளிகளோடு தொடர்பில் இருப்பது மிக முக்கியமானதாகும். எப்போதும் பள்ளிக்கும் மாணவர்களுக்குமான தொடர்பாக இருப்பவர் ஆசிரியர். எனவே மாணவர்களின் தனிமையை போக்க ஆசிரியர்கள் அவர்களது மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் அவர்களுடைய மாணவர்கள் இணையம் மற்றும் தொலைபேசி வாயிலாக தினமும் தொடர்பில் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களையும் அவர்கள் குடும்பங்களையும் சந்திக்கின்றனர்.\nகொரோனாவும் இந்திய மாணவர்களின் நிலையும்:\nஉலக நாடுகளில் மாணவர்களோடு இணையவழியில் தொடர்பில் இருக்கின்றனர். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளி���் இணையவழி வகுபகுப்புகள் ஒரு தீர்வு அல்ல.2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட தேசிய கணக்கெடுப்பின் படி இந்தியாவின் 12.5% வீடுகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. மிக சமீபத்தில் ‘Insight and consultingcomoany Kantar’ மேற்கொண்ட ஆய்வில் இது தற்போது 38 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும் இந்த 38 சதவிகிதம் என்பது அனைத்து பிரிவினருக்கும் சமமானதாக இல்லை. பல்வேறு சமத்துவமின்மை காணப்படுகின்றன. வாழிடம், பாலினம், பொருளாதாரம் மற்றும் வயது போன்ற பல்வேறு விதங்களில் இணையவசதி சமமின்மை காணப்படுகிறது. அவ்வாறு இருக்க நம் நாட்டின் இணையவழிக் கல்வி என்பது பூனை கண்ணை கட்டிக்கொண்டு உலகம் இருண்டு விட்டதாக கூறுவதற்கு ஒப்பாகும். எனவே மாற்றுமுறை கல்வியை நாடுவதே நம் மாணவர்களுக்கு பயன் அளிக்கும்.\nஇந்தியாவில் பள்ளிகள் மூடலுக்கு பிறகு குழந்தைகளுக்கு மதிய உணவை தடையில்லாமல் வழங்கி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுதலாக இருந்தது கேரளா அரசாகும். இதனால் கேரள அரசு உலக அளவில் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மார்ச் 18ஆம் தேதி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது குறித்து விளக்கமளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அஸ்சாம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களும் மதிய உணவை குழந்தைகளின் வீடுகளுக்கே அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக ஒப்படைக்கப்படும் என்று கூறினர்.துரதிர்ஷ்டவசமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுவரை மதிய உணவு மாணவர்களுக்கு சென்று சேரவில்லை.இவ்விரு அரசுகளும் விரைவாக செயல்பட்டு மாணவர்களின் பசியை போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஇந்தியாவில் பள்ளி மூடல் வாயிலாக சுமார் முன்னூறு லட்சம் மாணவர்கள் தங்கள் சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளியில் நண்பர்களோடு சேர்ந்து ஆடும் விளையாட்டு, கோபமாக போடும் சண்டை, பேனா கொண்டுவராதவனக்கு தன்னுடைய பேனாவை பகிர்ந்து கொள்ளும் நட்பு, தான் கொண்டுவந்த பிஸ்கட்டுகளை ஆளுக்கு ஒன்றாக பகிர்ந்து உண்ணும் அன்பு, தவறு செய்து மாட்டிக் கொள்ளும் போது ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காத குறும்பு என மாணவர்கள் இழந்து உள்ளவை ஏராளம் ஏராளம். கூட்டிலிருந்து வந்த பட்டாம் பூச்சிகள் வானில் சுற்றித் திரிவதே அழகு. அவ்வாறு சுற்றித்திரிந்த பட்டாம் பூச்சிகளை மீண்டும் கூட்டுக்குள் போட்டுவிட்டது இந்தப் கொரோனா.\nமாணவர்கள் நாள்தோறும் விளையாடி மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பதாக நாம் நினைக்கலாம். ஆனால் நிலைமை அவ்வாறாக இல்லை. சிறு குழந்தைகள் முதல் பதின்ம பருவ குழந்தைகள் வரை பல்வேறு வகையான சுரண்டல்களுக்கு ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளன.குடும்ப வறுமை காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ‘குழந்தை தொழிலாளர்களாக’ மாற உள்ளதாக UNICEF மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு (ILO) எச்சரித்துள்ளது. கிராமப்புறங்களில் காட்டிலும் நகர்ப்புறங்களில் உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர குழந்தைகள் அதிகப்படியாக தங்கள் வீட்டு வேலைகளை செய்வதிலும் ஈடுபடுத்தப்படுவர் இதன் மூலமாக குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்படைவர். பள்ளி மூடலால் பொதுவாக குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும் இதில் பெரிதும் பாதிக்கப்பட இருப்பது பெண் குழந்தைகளே ஆவர். இதற்கு முன் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலோ வைரஸ் பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட போது பெண் குழந்தைகள் அதிகமாக பாலியல் பாதிப்பிற்கு ஆளானதாகவும், ‘பதின்ம வயது கருவுற்றல்’ விகிதம் அதிகரித்து இருந்ததும் இதற்கு சான்றாகும் என்று UNESCO கூறுகிறது.\nசரி மேற்கூறிய அனைத்துவித பாதிப்பில் இருந்தும் தப்பி வரும் குழந்தைகளும் அலுங்காமல் மொத்தமாக சென்றுவிடும் பெரும் புதைகுழி ‘திரைகள்’ ஆகும். ஆம் பெரும்பாலான குழந்தைகள் மிகவும் பத்திரமாக உள்ளதாக எண்ணி பெற்றோர்கள் பலரும் இவர்களை அமர்த்துவது இந்த மெய்நிகர் உலகத்தின் முன்தான். தொலைக்காட்சி,கணினி, கைபேசி என இந்த உலகம் நாம் நினைப்பது போல குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை அல்ல. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடி மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த மாணவன் முதல் இணைய சூதாட்டத்தில் தன் தந்தையின் பணத்தை பந்தயமாக வைத்து லட்சக்கணக்கில் தோற்றுப்போன மாணவன் வரை நாம் கண்டும் கேட்டும் உள்ளோம்.\nஜெய்ப்பூர் மாவட்டத்திலிருந்து இயங்கிவரும் ‘ஜேகே லோன் குழந்தைகள் மருத்துவமனை’ மேற்கொண்ட ஒரு ஆய்வில் இருந்து இந்த கொரோனா பள்ளி மூடல் மற்றும் ஆன்லைன் வகுப��பறைகள் மூலமாக சாதாரணமாக 65 சதவிகித குழந்தைகள் மின்னணு கருவிகளுக்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறது. அவர்களுள் 50 சதவிகிதம் பேர் அவர்கள் விரும்பும் சாதனத்தை குறைந்தது அரை மணி நேரம் கூட பிரிந்து இருக்க முடியாமல் சிக்கித் தவிப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் அதிகப்படியான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தடுக்கும் வேளையில் அழுது அடம்பிடித்து,தன்னிலை இழந்து, எரிச்சலோடு தன் கோபத்தை வெளிப்படுத்துதல் போன்ற நடத்தைப் பிறழ்வுகள் ஏற்படுவதாகும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் பாதுகாப்பானவை என்று நினைத்து குழந்தைகளை ஒப்படைக்கும் ‘திரைகள்’ அவர்களை அமைதிப்படுத்தவில்லை, அவர்களை ஆட்கொண்டு வருகிறது. குழந்தைகளின் நடத்தை மற்றும் மனநிலை அவை கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி வருகிறது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.\nமாணவர்களை சூழ்ந்துள்ள ஆபத்துகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கம் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் உள்ளது.\nபெற்றோர்களில் இரண்டுவகை உள்ளனர். ஒருவகை காலையிலிருந்து இரவு வரை எதையாவது படி படி என்று நச்சரிப்பு செய்வோர். மற்றொரு வகை குழந்தைகள் என்ன செய்கிறார்கள், ஏது செய்கிறார்கள் என்ற அக்கறை இல்லாதவர்கள். முதலாவதாக கூறியவர் குழந்தைகளை கொடுமைப்படுத்துகிறார். மற்றொருவர் குழந்தைகளை வீணடிக்கிறார். இரண்டுமே தவறு தான். மாணவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் கற்றலில் செலவு செய்கிறார்கள் என்பதைவிட செலவு செய்த நேரத்தை எவ்வளவு ஈடுபாட்டோடு அனுபவிக்கிறார்கள் என்பதே முக்கியம். உங்கள் குழந்தைகள் இந்த கொரோனா கால விடுமுறைகளை பயனுள்ளதாக கழிக்க ஒரு சின்ன யோசனை. ஒரு நாளில் குறைந்தது 1 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகளை ஏதேனும் ஒரு விஷயத்தில் முறையாக கவனத்தை செலுத்த வையுங்கள். அது அவர்களுக்கு பெரிதும் உதவும்.\nஏற்கனவே கூறியது போல ஆசிரியர்கள் இக்காலகட்டத்தில் குழந்தைகளோடு தொடர்பில் இருப்பது. முக்கியமாகும் நம் நாட்டில் இணையவழியில் தொடர்பு கொள்ளும் நிலையிலுள்ளவர்கள் தனியார் பள்ளி மாணவர்களாகவே இருப்பர். மீதமுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் அரசு பள்ளியில் படிப்பவர்கள். இவர்களுள் வெகு சிலரையே தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள ம��டியும். எனில், மாணவர்களையும் பெற்றோர்களையும் தொடர்பு கொள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் இருப்பிடம் தேடிச் செல்லவேண்டிய அவசியம் உள்ளது. பல்வேறு சமூகப் பொருளாதார சிக்கலில் நசுக்கப்பட்டு உள்ள நம் மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு ஆசிரியரை தவிர யாரும் இருக்க முடியாது. மாணவர்களுக்கு வடிகால்களாக வேறு ஏதேனும் சமூக விரோதிகள் வந்து அவர்கள் சீரழியாமல் இருக்க வேண்டுமாயின் ஆசிரியர்கள் தத்தம் மாணவர்களை தேடிச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. ஒவ்வொரு நாளும் அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட மாணவர்களை சென்று சந்தித்து வரலாம். இவ்வாறான சந்திப்பு வாயிலாக ‘நாம் பள்ளியோடு தொடர்பில் தான் இருக்கிறோம்; நமக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம், நமக்கு உதவ அவர்கள் முன் வருவார்கள்’ என்ற நம்பிக்கை மாணவர் மனதில் துளிர்விடும். எனவே ஆசிரியர்களே மாணவர்களுக்கு துருவ நட்சத்திரமாக வழிகாட்டுங்கள்.\nஇணைய வழி வகுப்புகள் பள்ளிகளுக்கு ஒரு மாற்று கிடையாது என்றாலும் கொரோனா போன்ற பெருநோய் தொற்றின்போது அதை தவிர்க்க முடியாமல் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் அம்முறையை பின்பற்றி வருகின்றன. இருப்பினும் நம் நாட்டில் இந்த இணைய வழி கற்பித்தல் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். அந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கான ஒரு தீர்வு ‘மாற்றுமுறை கல்வியாகும்’. அதற்கான சில யோசனைகள் இதோ இங்கே தற்போதுள்ள சூழலில் முதல் பருவம் என்பது கானல் நீர்தான். எனவே இரண்டாம் பருவத்தில் இருந்து பள்ளிகள் திறப்பதற்கு ஆயத்தமாக வேண்டும். மத்திய மனிதவளத்துறை பள்ளிகள் திறப்பிற்குப் பின் தேவையான கற்றல் கற்பித்தல் கையேட்டினை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அக்கையேடு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு டிசம்பர் 2020 வரும், 6 முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஜூன் 2021 லும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அதுவரை நம் மாணவர்கள் கல்வி செயல்பாட்டில் ஈடுபடுத்தாமல் வைத்திருப்பது சமூக சமமின்மையை அதிகரிக்கும். தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் ஆசிரியர்களை வகுப்பு வாரியாக பாட வாரியாக ஒருங்கிணைக்க வேண்டும்.அக்குழுக்கள் கற்றல் அடைவுகளை மையப்படுத்தி மாணவர்களிடம் வளர்க்கவேண்டிய திறன்களை எளிமையான பயிற்சித்தாள்களாகவும்,செயல்பாடுகளாகவும், ஒப்படைப்பு களாகவும் மாற்ற வேண்டும்.\nஇவ்வாண்டு மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய பாடப்புத்தகங்களை அவர்களுக்கு வழங்கிவிட வேண்டும். ஆனால் வழக்கமாக நடைபெறும் வகுப்பறைகளுக்கு பதிலாக திறன்களை மையப்படுத்திய எளிய வகுப்புகளாக இவை செயல்படும். இதன் மூலம் மாணவர்களை தொடர்ச்சியான கற்றலில் ஈடுபட வைக்கலாம். மாணவர்களின் கவனம் வெவ்வேறு திசையில் சிதறாமல் அவர்களை ஒருமுகப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக கொரோனா நோய் தொற்று காலங்களில் கற்றல் தடைபட்டு நின்றது என்ற வரலாற்றுப் பிழையை சரி செய்ய முடியும். அத்தோடு ஆழ்ந்து கற்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் தங்கள் பாட புத்தகத்தை படிக்கலாம். அதில் எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள கற்றல் செயலிகள் வசதியை அந்தந்த ஊர் பள்ளிகளில் ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்த காலகட்டத்தையாவது பயன்படுத்தி அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய வசதிகள் செய்து தர பட வேண்டும்.\nமேலே கூறிய இந்த கற்றல் செயல்பாடுகள் சிறுசிறு குழுக்களில் சமூக இடைவெளியோடு நடைபெறவேண்டும். இந்த முறையில் வகுப்புகளை கொண்டுசெல்ல வழக்கமான ஆசிரியர்கள் மட்டும் போதாது. எனவே இந்த முறைக்கு அந்தந்த ஊர்களில் உள்ள தன்னார்வலர் களையும் பயன்படுத்த வேண்டும்.ஆனால் கல்வி பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு நடைபெறும் கற்றலில் மாணவர்களின் பங்கேற்பை வைத்து அவர்களுக்கு மதிப்பீடு வழங்கி அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளிக்கவேண்டும். இந்த கல்வி ஆண்டை ‘தேர்வுகளே இல்லாத, திறன் அடிப்படையிலான’ கல்வி ஆண்டாக கொண்டு செல்வோம்.\n‘எவ்வளவு நாட்கள் மாணவர்கள் பள்ளியை விட்டு தள்ளி இருக்கிறார்களோ அவ்வளவு கடினம் அவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது’ என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே பள்ளி என்ற அமைப்பு அந்தந்த ஊர்களுக்கு தேவையான தகவமைப்போடு மாற்றுப் பள்ளிகளாக மாற வேண்டும். குழந்தைகள் பள்ளியை தேடி வரும் முறையை மாற்றி, குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே கல்வியை கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே கொரோனா போன்ற பேரிடர் கால பெர���ம் பாதிப்புகளிலிருந்து நம் மாணவர்களை பாதுகாக்க முடியும். எனவே மாற்றுப் பள்ளிகளை திறப்போம் மாணவர்களை காப்போம்.\nஇரா.கோமதி, அரசு பள்ளி ஆசிரியை,\nஅமைப்பு செயலர், ஆசிரியர் சங்கம் (பதிவெண் 43), புதுச்சேரி.\nநல்ல கட்டுரை. பல கோணங்களிலும் பிரசினை அணுகப்பட்டுள்ளது.\n ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு முழுமையாக பயனளிக்காது. எனவே ஆசிரியர்களை கொண்டு மாற்று முறைகளில் கல்வி அளிக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nகாட்டுயிர் பாதுகாப்பில் உள்ள பிரச்சனைகள் | சு. தியடோர் பாஸ்கரன், சூழலியல் ஆர்வலர்\nதமிழா உனக்கு ஜாதி தேவையா | வழக்கறிஞர் அருள்மொழி | Arulmozhi Speech\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம்\nஏன் கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரு கவிதைத் தொகுப்பு\nஆண்டுகள் செல்லச் செல்ல இதுவும் கடந்து போகும் – பிஷன் சிங் பேடி (தமிழில். கி.ரா.சு.)\nவங்கிப் ஊழியர்களுக்கு வாரம் ஐந்து நாள் வேலை தேவை – தாமஸ் ஃப்ராங்கோ (தமிழில் கதிரேசன்)\nஉழவுத்தொழிலில் நாம் தவற விட்ட வள்ளுவ நெறிகளும் சிகப்புப்பார்வையும் \nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ August 11, 2020\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன் August 11, 2020\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி August 11, 2020\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம் August 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/07/14180654/1703848/Medium-companies-need-to-register-on-the-Udyam-website.vpf", "date_download": "2020-08-11T18:58:26Z", "digest": "sha1:KVW5OZSQRZQF7RA2GACVAW5JON22RY27", "length": 9223, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Medium companies need to register on the Udyam website", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உத்யம் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்- மாவட்ட தொழில் மையம் வேண்டுகோள்\nகுறு, ச��று, நடுத்தர நிறுவனங்கள் உத்யம் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட தொழில் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உத்யம் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட தொழில் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇது குறித்து அதன் பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி ரூ.1 கோடிக்கு மிகாமல் எந்திரங்கள் தளவாடங்கள் முதலீடு மற்றும் ரூ.5 கோடிக்குள் விற்று முதல் உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.\nஎந்திரங்கள் தளவாட முதலீடு ரூ.1 கோடிக்கு அதிகமாகவும், ரூ.10 கோடி வரை மற்றும் விற்று முதல் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது. எந்திர தளவாட முதலீடு ரூ.10 கோடிக்கும் அதிகமாக, ரூ.50 கோடி வரை மற்றும் ரூ.250 கோடி வரை விற்று முதல் உள்ள நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்படுகிறது.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு, இணைய தளத்தில் சுய உறுதி மொழியுடன் பெற்றுக்கொள்ளலாம். இந்த இணைய தளத்தின் மூலம் பெறப்படும் சான்றிதழ் உத்யம் பதிவு சான்றிதழ் ஆகும். பதிவு எண், உத்யம் பதிவு எண் ஆகும். நிறுவனத்தின் எந்திரங்கள், தளவாட மதிப்பு மற்றும் விற்று முதல் மதிப்பு, வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. கணக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும்.\nபுதிய நிறுவனங்களுக்கு சுய உறுதி மொழியின் அடிப்படையில் எந்திர தளவாட மதிப்பு மற்றும் விற்று முதல் மதிப்புகள் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் முனைவோர் ஒப்புகை பகுதி-2, உத்யோக் ஆதார் பதிவு செய்த நிறுவனங்கள் உத்யம் பதிவு இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடந்த மாதம் 30-ந் தேதிக்கு முன் பெற்ற உத்யோக் ஆதார், தொழில் முனைவோர் ஒப்புகை பகுதி-2 ஆகியவை அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 31-ந் தேதி வரை செல்லத்தக்கதாகும்.\nஎனவே மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களது உத்யம் பதிவு இணையதளத்தின் மூலமாக (www.udyogaadhaar.gov.in) பதிவு செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு உத்யம் இணைய தளம் அல்லது அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 52 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகுண்டடம் அருகே தார்ச்சாலை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை\nதனியார் மீன் பண்ணையில் சப்-கலெக்டர் ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/475/?tab=comments", "date_download": "2020-08-11T19:38:18Z", "digest": "sha1:5PRO43SU7GQRG3J26TR5NVBL4PCAGSGV", "length": 23690, "nlines": 549, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 475 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாத�� அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nமாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் \nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nதொடங்கப்பட்டது 13 hours ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:12\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nஒரு கட்சியை தலைமை தங்குவதற்கு, அதை கொண்டு நடத்துவதற்கு எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவிருந்தால் மட்டுமே முடியும். அதுதான் எங்களிடம் துளியும் இல்லையே. விக்கியார் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கூத்துகளைத்தான் பார்த்திருப்பீர்களே \nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nசரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்��ான காரணங்கள் என்ன 🤔 (மாட்டினீர்களா 😜)\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nஅதுதான் பெயரிலேயே இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது. வடிவேலுக்கு எதோ ஒரு படத்தில சொல்லுற மாதிரி, நீங்கள் அதுக்கு சரிவரமாட்டீர்கள் பாருங்கோ ஒருவரை, அவரது கொள்கைகளை அறிய அவரது எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முன்னோர்.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள் உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை\nஅமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி,அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி, அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி .... என்ற கூப்பாடு மகிந்த காதில் விழுந்துவிட்டது போல.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/6896/", "date_download": "2020-08-11T19:31:37Z", "digest": "sha1:DDDEKOJJF752YS3Y7IMD6NHKN4NQMEXW", "length": 6157, "nlines": 62, "source_domain": "arasumalar.com", "title": "போலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்! – Arasu Malar", "raw_content": "\nதாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு\n4 ம் ஆண்டு கைத்தறி தினம்\nரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nகுப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது\nபோலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்\nபோலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்\nதடையை மீறி வாகனங்களில் சுற்றிய 7,44,688 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு என தகவல்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.\nமக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ���துதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 7,44,688 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு, மேலும் 5,55,806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க விதிகளை மீறியதாக இதுவரை 6,82,385 வழக்குகள் பதிவு, ரூ.15.65 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nHomeபோலீஸுக்கு கொட்டி கொடுக்கும் ஊர் சுற்றிகள்\nபுதிய டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்\nஉதவி ஆணையாளர் ரவி அவர்களுக்கு தொடர்ந்து 3 வது ஆண்டாக பணி நீட்டிப்பு பற்றி குற்றச்சாட்டு\nதாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் திருப்பூர். ஆகஸ்ட் 11- திருப்பூர் மாவட்டம் அலங்கியம் சாலையில் பொதுமக்கள்...\nகோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு\nகோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு கோவை.ஆக.7 கொரனா தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள்...\n4 ம் ஆண்டு கைத்தறி தினம்\n4 ம் ஆண்டு கைத்தறி தினம் கோவை. ஆகஸ்ட்7- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/134-the-presentation-of-our-lady", "date_download": "2020-08-11T19:24:02Z", "digest": "sha1:JTQ2LUBIRD2YK4NAJNJY52PR2IV3FFOC", "length": 11661, "nlines": 90, "source_domain": "bergentamilkat.com", "title": "✞ தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞ (The Presentation of Our Lady)", "raw_content": "\nஅறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.\nமனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.\nநற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.\nஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.\nசோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.\nலெபனாண��� பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\n140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nநகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.\nமேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020\" என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.\nசேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.\n✞ தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞ (The Presentation of Our Lady)\n✞ தூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் ✞ (The Presentation of Our Lady)\nதூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா என மேற்கிலும் மிகவும் தூய இறையன்னை கோவிலுக்குள் நுழைந்தது என கிழக்கிலும் அறியப்படுவது, நவம்பர் 21ல் கத்தோலிக்க திருச்சபை, மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் கொண்டாடப்படும் கிறிஸ்தவ விழாவாகும்.\nஅன்னைமரியாவை ஆலயத்தில் ஒப்புக்கொடுத்ததாக புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லையெனினும், திருமுறைப்\nபட்டியலைச் சேராத நூல்களில் இந்நிகழ்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.\nகுழந்தைப் பருவம் தொடர்பான யாக்கோபு நற்செய்தியில் (Gospel of James) இவ்வாறு வாசிக்கிறோம் : \"மரியாவின் பெற்றோராகிய சுவக்கீன், அன்னா ஆகிய இருவரும் முதிர் வயதுவரை குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். ஆயினும் அவர்கள் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மரியாவும் பிறந்தார். இதற்கு நன்றியாக, குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கடவுளுக்குக் காணிக்கையாக்கினார்கள். அதன்பிறகு மரியா தனது 12வது வயதுவரை ஆலயத்தில் இருந்தார்\" என்று யாக்கோபு எழுதியுள்ளார்.\nமரியாவின் பிறப்பு நற்செய்தியில் (Gospel of the Nativity of Mary), மரியாவின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மரியா ஆலயத்திலேயே கல்வி கற்றார், இறைவன��ன் அன்னையாகும் நிலைக்கு\nதன்னைத் தயாரித்தார் எனவும் இக்குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.\nபைசாண்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டீனியன் சிதைவுற்றுக் கிடந்த எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஓர் ஆலயம் எழுப்பி, அதை கி.பி.543ம் ஆண்டில் தூய கன்னிமரியாவுக்கு அர்ப்பணித்தார். அதுமுதல் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\n614ம் ஆண்டில் 2ம் Khosrau, எருசலேமை முற்றுகையிட்டபோது இவ்வாலயம் இடிக்கப்பட்டாலும், மக்கள் இவ்விழாவைத் தொடர்ந்து கொண்டாடி வந்தார்கள். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் இத்தாலியின் தென் பகுதியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை 1568ம் ஆண்டில் திருப்பலி புத்தகத்திலிருந்து திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் நீக்கினாலும், 1585ம் ஆண்டில் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் இதனை மீண்டும் உரோமைத் திருவழிபாடு நாள்காட்டியில் சேர்த்தார்.\nதூய கன்னிமரியாவை காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா நவம்பர் 21 ஆகும்\nசெபம்: தாழ்ந்தோரை மேம்படுத்தும் இறைவா, உம்முடைய திருமகனின் அன்னையாக நீர் தேர்ந்தெடுத்த மரியாள் தம்மை முழுவதும் உமக்கு அர்ப்பணித்ததை நினைத்து நாங்கள் மகிழ்கின்றோம். அந்த அன்னையின் வேண்டுதலால் நாங்களும் அவரைப்போலத் தூய ஆவியால் நிரப்பப்பெற்று, உயிருள்ள ஆலயங்களாக விளங்கிடச் செய்தருளும்.\nஉம்மோடு தூய ஆவியின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/204144?_reff=fb", "date_download": "2020-08-11T19:00:02Z", "digest": "sha1:IDLXESXUOPFHACY6M2CK5L6GZCLXPNWL", "length": 9620, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தோனேஷியாவில் திட்டமிடப்பட்டிருந்த நவீன முறை ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தோனேஷியாவில் திட்டமிடப்பட்டிருந்த நவீன முறை ஐ.எஸ் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு\nஇந்தோனேஷியாவில் நவீன முறையில் தாக்குதல் நடத்த இருந்த தீவிரவாதிகளின் திட்டத்தை பொலிசார் முறியடித்துள்ளனர்.\nமுதுகுப்பைகளில் நிரப்பப்பட்டுள்ள வெடி குண்டுகளை வைஃபை (WIFI) மூலம் வெடிக்கச் செய்ய ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தோனேஷிய பொலிசார் வெடி குண்டுகளை தயாரிக்கும் திறமையுள்ள பலரை கைது செய்துள்ளனர்.\nஅடுத்த வாரத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கூட்டங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தும் திட்டங்கள் தீட்டியவர்கள் உட்பட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பலரை இந்தோனேஷிய பொலிசார் நேற்று கைது செய்தனர்.\nஅரசியலில் நிலவும் பதற்றமான சூழலை பயன்படுத்தி கூட்டங்கள் நடக்கும் இடங்களில் குழப்பம் உண்டு பண்ணுவதற்காக வைஃபை மூலம் வெடிக்கச் செய்யப்படும் வெடி குண்டுகளை வெடிக்கச்செய்ய தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.\nகூட்டமாக இருக்கும் மக்களையும் பொலிசாரையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால், வெளியில் நடமாடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், மே மாதம் 22ஆம் திகதி யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்று மக்களை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.\nமார்ச் மாதம் பொலிசார் கைது செய்ய முற்படும்போது தன்னையும் தன் குழந்தையையும் வெடிக்கச் செய்து உயிரிழந்த ஒரு தீவிரவாதியின் மனைவி உட்பட எட்டு பேர் பொலிசாருடன் நிகழ்ந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிலர் வெடி குண்டுகளை செய்பவர்களில் நிபுணர்களும், சிரியாவில் ஜிகாதிகளுடன் இணைந்து போரிட்டவர்களும், உள்ளூரின் JAD என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் ஆவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E2%80%93_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T18:35:50Z", "digest": "sha1:G74UE5ZYRKDQQC74RCTVZ5IC52IWIJI6", "length": 5363, "nlines": 80, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nபகுப்பு:இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்\n\"இந்தியா – இலங்கை அரசியல் தொடர்புகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைகள் சென்னையில் துவங்கியது\nஇந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு\nஇலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணத்திற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு\nஇலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்: தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள்\nஇலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு\nஇலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடந்துள்ளன\nஇலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது\nதடுப்பில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை இணக்கம்\nராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2013, 20:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/attorney-general-advises-criminal-investigation-division-to-arrest-rajitha-senaratne/", "date_download": "2020-08-11T18:34:35Z", "digest": "sha1:TFNKSKJXKWY6EVOJWRJTOYRU2E37RJ56", "length": 9795, "nlines": 194, "source_domain": "vidiyalfm.com", "title": "ராஜிதவை கைது செய்ய ஆலோசணை.! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka ராஜிதவை கைது செய்ய ஆலோசணை.\nராஜிதவை கைது செய்ய ஆலோசணை.\nராஜிதவை கைது செய்ய ஆலோசணை.\nபிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித\nசேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு\nபிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை\nவழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleதிருடப்பட்ட ஹீரோ திரைப்படத்தின் கதை.\nNext articleசூரரைப் போற்று டீசர் அதிரடி அறிவிப்பு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார��ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nசிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்\nஇலங்கையின் முதலாவது மின்சார ரயில் விரைவில்.\nதேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://firevox.forumta.net/t2033-topic", "date_download": "2020-08-11T18:46:15Z", "digest": "sha1:YEZUH6ZFWBZBEDPA2ODK2XB7AQYLOGTD", "length": 15717, "nlines": 106, "source_domain": "firevox.forumta.net", "title": "கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா? இல்லையா...?", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயரில் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கு���ல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: விமர்சனப் பதிவுகள்\nடெல்லி: கஜுரஹோவில் உள்ள சிற்பங்கள் ஆபாசமானதா இல்லையா என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளனர் இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் எனப்படும் இணையதள சேவையை வழங்குவோர்.\nஎது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பதையும் உச்சநீதிமன்றமே வரையறுத்துச் சொன்னால் நலமாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகஜுரஹோ சிற்பங்களை நாம் ஆபாசமானவை என்று சொல்ல முடியுமா என்றும் இவர்கள் வினவியுள்ளனர்.\nஆபாச இணையதளங்களை மூட வேண்டும் என்று கோரி ஒரு பொது நலன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்டர்நெட் சேவையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்தான் இப்படிக் கேட்டுள்ளனர் அவர்கள்.\nமுன்னதாக ஆபாச இணையதளங்களுக்குத் தடை கோரி இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிக்க ஆபாச இணையதளங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே இவற்றைத் தடை செய்து மூட வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇதற்கு இணையதள சேவையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆபாசம் என்பதற்கு என்ன வரையறை உள்ளது. அந்த வார்த்தையை எதற்குப் பயன்படுத்தலாம்... ஆபாசம் என்பதற்கு இதுவரை எல்லைக் கோடு எதையும் யாருமே கிழித்து வைக்கவில்லை.\nஆபாசம் என்றால், மருத்துவ அல்லது எய்ட்ஸ் விழிப்புணர்வு இணையதளங்களை ஆபாசம் என்று கூற முடியுமா\nகஜுரஹோ சிற்பங்களை ஆபாசம் என்று கூற முடியுமா அவற்றைப் படம் எடுத்துப் போட்டால் அது ஆபாசமாகுமா அவற்றைப் படம் எடுத்துப் போட்டால் அது ஆபாசமாகுமா ஒருவருக்கு ஆபாசமாகத் தெரிவது, இன்னொருவருக்குக் கலையாக தெரிகிறது. எனவே எது ஆபாசம் என்பதற்கு வரையறையை கோர்ட்டே வகுக்க வேண்டும்.\nகோர்ட் அல்லது அரசு உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் எங்களால் தடுக்க முடியாது. மேலும் எந்தவிதமான ஆபாசத்தையும், அப்படிக் கூறப்படுவபற்றையும் இணையதள சேவையாளர்கள் செய்வதில்லை. நாங்கள் எந்த இணையதளத்திலும் திருத்தம் செய்வதில்லை, அதை மாற்றுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு அக்சஸ் கொடுப்பது மட்டுமே எங்களது வேலை.\nஎனவே இணையதளங்களில் இடம் பெறும் தகவல்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது என்று கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இன்னும் 3 வாரங்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு நீதிபதி பி.எஸ்.செளகான் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஈகரை தமிழ் களஞ்சியம் கலைவேந்தன் போன்ற தேவடியா நாய்களை அழிக்கும் வரை இந்த நாடு திருந்தாது. கற்பழிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.... அப்பாவிப் பெண்களும், அறியாத வயதினரும் தடம் மாறி செல்வார்கள்..... என்று குரல் புத்தகம் தெளிவு படுத்துகிறது.\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: விமர்சனப் பதிவுகள்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=1692", "date_download": "2020-08-11T19:14:34Z", "digest": "sha1:YBEQ5YJNIWD64VSRXR47WCD4WUOSTHIJ", "length": 10245, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதமிழகத்தில் எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பு நடத்தப்படுகிறா\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nபெண்களுக்கு பொருத்தமான துறை என நீங்கள் கருதும் துறைகள் பற்றிய தகவல்களைத் தரலாமா\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/17050535/The-Congress-is-on-the-verge-of-collapse-MLA-Accusation.vpf", "date_download": "2020-08-11T19:35:03Z", "digest": "sha1:JEUVPWHXDMYNMKD35TPCXHWLYUG635EF", "length": 15788, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Congress is on the verge of collapse MLA Accusation || காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு + \"||\" + The Congress is on the verge of collapse MLA Accusation\nகாங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது தனவேலு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்று தனவேலு எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.\nபுதுவை அமைச்சரவையை விமர்சித்த எம்.எல்.ஏ. தனவேலு காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் கவர்னரை சந்தித்து அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலையும் அளித்தார்.\nஇதற்கிடையே அவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை (எம்.எல்.ஏ. பதவி பறிப்பு) எடுக்க அரசு கொறடா அனந்த ராமன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தார். இதை எதிர்த்து தனவேலு எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவினை விசாரித்த ஐகோர்ட்டு, தனவேலு எம்.எல்.ஏ. தனது விளக்கத்தை அளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.\nஇந்தநிலையில் புகார் தொடர்பாக நேரில் ஆஜர் ஆகுமாறு நோட்டீசு அனுப்பியதன்பேரில் தனவேலு எம்.எல்.ஏ. நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்து முன்பு ஆஜர் ஆனார்.\nஅதைத்தொடர்ந்து நிருபர்களிடம் தனவேலு எம்.எல்.ஏ. கூறியதாவது:-\nசபாநாயகர் நான் நேரில் ஆஜர் ஆக நோட்டீசு அனுப்பி இருந்தார். அதன்படி நேரில் ஆஜரானேன். என் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்கும்போது அதற்கான ஆதாரங்கள் குறித்தும் குறுக்கு விசாரணை செய்யவேண்டும்.\nஇதற்காக என்னை விசாரிக்கும்போது என்னுடன் வக்கீல் இருக்க கேட்டுக்கொண்டேன். அதற்கு சபாநாயகரும் ஒத்துக்கொண்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த விசாரணை குறித்து சபாநாயகர் தெரிவிப்பார்.\nபுதுவை காங்கிரஸ் கட்சியின் தலைமையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மாற்றும் நிலை இருந்தது. அப்போது கட்சியின் நிலைமையை கருத்தில்கொண்டு தலைமையை மாற்றக் கூடாது என்று எம்.எல்.ஏ.க் கள் கூறினோம்.\nதற்போது கட்சி வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த தலைமையை மாற்றிவிட்டனர். இந்தநிலையில் கட்சி எந்த நிலையை நோக்கி செல்லும் என்று தெரியவில்லை.\nஇப்போது கட்சி தனிப்பட்ட சக்தியிடம் சிக்கி உள்ளது. 2021 தேர்தலில் எந்த வகையில் கட்சியின் வெற்றி அமையும் என்று தெரியவில்லை.\nஎன் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க 3 காரணிகளை கொடுத்துள்ளனர். அதாவது பத்திரிக்கைகள், ஆடியோ, கட்சி சார்ந்த நபரின் புகார், அரசு கொறடாவின் புகார் ஆகியவற்றை அளித்துள்ளனர். இதில் எதுவும் தகுதிநீக்க நடவடிக்கையில் இடம்பெறாது.\nநான் கட்சி மாறவும் இல்லை. ஆட்சியை மாற்றவும் முயற்சிக்கவில்லை. என்னை விசாரிக்கும்போது என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும். சபாநாயகர் அடுத்த விசாரணை தொடர்பாக 2 நாளில் தேதியை தருவதாக கூறியுள்ளார்.\nஇவ்வாறு தனவேலு எம்.எல்.ஏ. கூறினார்.\n1. இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம்: முதல்-அமைச்சரின் சொல் ஒன்று, செயல் வேறு சிவா எம்.எல்.ஏ. கண்டனம்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்-அமைச்சரின் சொல் ஒன்று, செயல் வேறு ஆக உள்ளது என்று சிவா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்தார்.\n2. ஓட்டப்பிடாரத்தில் பாலம் அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு\nஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொம்பாடி தளவாய்புரத்தில் கொம்பாடி அணையின் குறுக்கே ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\n3. களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு\nகளக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு.\n4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி.\n5. விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் : அதிமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல்கள் எளிய மக்கள் மீது ஏவிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு\nவிவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\n4. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/03/24232332/Action-collector-alert-if-isolated-persons-from-overseas.vpf", "date_download": "2020-08-11T18:46:53Z", "digest": "sha1:P7Q5EOTDYPORCNJETWYIYFV5DNG3BCKG", "length": 18427, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Action collector alert if isolated persons from overseas leave home || வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை + \"||\" + Action collector alert if isolated persons from overseas leave home\nவெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, கலெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nஅப்போது கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்பே திட்டமிடப்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் மண்டபங்களில் நடத்தக்கூடாது. வருகிற 31-ந் தேதி வரையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nவிழாதாரர்கள் திருமண நிகழ்ச்சிகளை வீடுகளில் எளிய முறையில் நடத்த அறிவுறுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட மக்களு���்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 843 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 140 பேர் பொது மக்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், மேலும் சுகாதார துறையின் கவனத்திற்கு வராமல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் தகவல் குறித்து இலவச எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் கைகளில் முத்திரை குத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,600 போலீசார் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகளும், மாவட்டத்தின் உட்புறங்களில் 38 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். இதுமட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர். அமைக்கப்பட உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசாருடன், சுகாதார பணியாளர்கள் இணைந்து செயல்பட உள்ளனர்.\nஇதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறையினருடன் இணைந்து போலீசாரும் கண்காணிக்க உள்ளனர். அவர்களை கண்காணிக்க தனி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட, பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள், ரவுடிகள், மது பானங்களை பதுக்கி விற்பவர்கள் உள்ளிட்டோர்கள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.\n1. அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை\nசெப்ட���்பர் மாதம் வரை தொற்றின் வேகம் அதிகரிக்கும். கொரோனாவை ஒழிப்பதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்காவிட்டால் புதுவையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.\n2. கேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது; 9 வருடங்களுக்கு முன்பே விடப்பட்ட எச்சரிக்கை\nகேரள கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது என 9 வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.\n3. ‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை\n‘வயது மோசடியில் ஈடுபடும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n4. ‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை\n‘இ-பாஸ்’ முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.\n5. புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சத்தில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்\nபுதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\n4. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்ம�� பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2014/jun/14/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86-917078.html", "date_download": "2020-08-11T19:17:55Z", "digest": "sha1:DL2WKHXGPR5B5AZMUKUOL6AFG2GIPF4G", "length": 19226, "nlines": 159, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிரேசிலியர்களை உருக்கிய \\\\\\\"நெய்\\\\\\'மர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nஆறாவது முறையாக உலகக் கோப்பை வெல்லும் கனவில் இருக்கும் பிரேசில் அணி அதற்கான முதல் அடியை கவனத்துடன் எடுத்து வைத்துள்ளது. 20வது உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் 3லி1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது பிரேசில். பிரேசிலின் இந்த வெற்றிக்கு நட்சத்திர வீரர் நெய்மர் 2 கோல்களை அடித்து பெரும்பங்கு வகித்தார். பீலே உள்ளிட்ட பிரேசிலியர்களின் நம்பிக்கையை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கணிப்பையும் நனவாக்கினார் நெய்மர்.\nஅதோடு பிரேசிலின் மற்றொரு வீரரான ஆஸ்கரும் கடைசி நேரத்தில் அசத்தலாக கோல் அடித்து கவனம் ஈர்த்தார். பிரேசிலை வெற்றிபெறச் செய்து சா பாலோ மைதானத்தில் இருந்த 61,600 பேரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய நெய்மர் மற்றும் ஆஸ்கரின் வயது 22. இவர்கள் இருவரும் முதல் ஆட்டத்தில் ஜொலித்து இந்த தொடர் முழுவதும் தங்கள் மீது எதிர்பார்ப்பு வைக்க வைத்துவிட்டனர்.\nதொடக்க விழா கோலாகலமாக முடிந்ததும் இரு அணிகளும் களமிறங்கின. பிரேசில் எளிதில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பின்படியே ஆடியது. முற்பாதி ஆட்டத்தில் பிரேசில் வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர் என்றாலும் பல கோல் வாய்ப்புகள் நழுவின. குறிப்பாக கார்னர் கிக் அடித்தபோது அதை தலையால் முட்டி கோல் அடிக்கத் தவறினர்.\nஆட்டத்தின் 11வது நிமிடத்தில் குரோஷியா வீரர் அடித்த பந்தை தடுக்க முற்பட்ட பிரேசில் டிஃபண்டர் மார்சிலோ துரதிருஷ்டவசமாக சேம் சைடு கோல் அடித்தார். இந்த உலகக் கோப்பையின் முதல் கோலே சேம் சைடு கோல் என���பது குறிப்பிடத்தக்கது.\nபின்னர் 29வது நிமிடத்தில் 25 யார்டு தூரத்தில் இருந்து நெய்மர் அடித்த பந்து கோல் கம்பத்தின் நுனியில் பட்டு உள்ளே சென்றது. ஆட்டம் 1லி1 என சமநிலை ஆனது. தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்த உற்சாகத்தில் இருந்தார் நெய்மர். அவர் மட்டுமல்ல அரங்கமும்தான்.\nஇரண்டாவது பாதியில் இரு வீரர்களுமே கோல் அடிக்க சற்றுத் தடுமாறினர். பின் 71லிவது நிமிடத்தில் குரோஷியா டிஃபண்டர் டீஜன் லாரென், பிரேசில் வீரர் ஃபிரெடை கீழே தள்ளினார். இதனால் பிரேசிலுக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது.\nசிறிது பதற்றத்துடன் இருந்தாலும் நெய்மர் அந்த வாய்ப்பை கோலாக்கினார். இருப்பினும் குரோஷியா கோல் கீப்பர் கையில் பட்டுத்தான் பந்து உள்ளே சென்றது. 2லி1 என பிரேசில் முன்னிலை அடைந்ததும் பிரேசில் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி உள்பட அனைவருமே உற்சாகமடைந்தனர். பின்னர், 90வது நிமிடத்தில் ஆஸ்கர் தனி ஆளாக ஒரு கோல் அடித்தார். இதனால் பிரேசில் 3லி1 என வெற்றி பெற்றது.\nபிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிக்குப் பின் நெய்மர் கூறுகையில் \"எங்கள் அணி வலுவாக இருப்பதாக நம்பினேன். நாங்கள் கூட்டாக ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். எங்களை தோற்கடிப்பது கடினம் என நம்பினேன். இதோ அதை நிரூபித்து விட்டோம். இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளேன்' என்றார்.\nகாலில் இருந்து பந்து கோல் கம்பத்தை அடைந்த நேரம்: 1.1 வினாடி\nஆட்டத்தின் 70வது நிமிடத்தில் குரோஷியாவின் டீஜன் லாரென், ஃபிரெடை கீழே தள்ளி விட்டதாக, நடுவர் நிஷிமுரா பிரேசிலுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இதை நெய்மர் கோலாக மாற்றினார். ஆனால், பிரேசிலுக்கு ஆதரவாக பெனால்டி வழங்கியதாக நடுவர் நிஷிமுரா மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nலாரென் பின்னால் இருந்து ஃபிரெடியை தடுக்க முயல்கிறார். ஃபிரெடி தடுமாறி விடுகிறார். ஆனால், இது பெனால்டி கொடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் அல்ல என குரோஷியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர் சிலர்.\n\"நிஷிமுரா தன் எல்லையை மீறி விட்டார். இந்த பெனால்டி நகைப்புக்குரியது' என குரோஷியா பயிற்சியாளர் நிகோ கோவக் தெரிவித்தார். ஆனால், பிரேசில் பயிற்சியாளர் ஃபெலிப் ஸ்காலர��� நடுவரின் செயலை நியாயப்படுத்தி உள்ளார். \"நான் 10 முறை பார்த்து விட்டேன். அது பெனால்டிதான். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நடுவர் சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறார்' என்றார் ஸ்காலரி.\nஇருப்பினும், \"நான் அவரைத் தொடவே இல்லை. ஆனால், நடுவர் பெனால்டி கொடுத்து விட்டார்' என லாரென் தன் செயலை நியாயப்படுத்தி உள்ளார். இதை ஆமோதித்துள்ள குரோஷியா பத்திரிகை ஒன்று \"உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் நடுவர் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்து விட்டார். அவர் குரோஷியாவின் இதயத்தை கத்திமூலம் கிழித்து விட்டார்' என வரிந்து கட்டி எழுதியுள்ளது.\n200 கோடி பேர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தெரியும் அது பெனால்டி அல்ல என்று. நான் அவரை (ஃபிரெட்) தொடவே இல்லை.\nகுரோஷியா டிஃபண்டர் டீஜன் லாரன்.\nஅங்கு பெனால்டி இருந்ததற்கான சாத்தியம் இருப்பதாகக் கருதுபவர்களை கைகளை உயர்த்தச் சொல்லுங்கள். நான் உயர்த்த மாட்டேன். ஏனெனில், அது பெனால்டியே அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் இந்த உலகக் கோப்பையில் 100 பெனால்டிகள் கொடுக்கப்படும்.\nநிகோ கோவக், குரோஷியா பயிற்சியாளர்.\nஎன்னை அணியில் இருந்து வெளியேற்றக் கூடிய தகுதியுடைய ஒரே நபர் பயிற்சியாளர் லூயிஸ் ஃபெலிப் ஸ்காலரி மட்டுமே. அவர் சொல்லும் கருத்துகள்தான் எனக்கு பெரிய விஷயமே தவிர நீங்கள் (ஊடகங்கள்) சொல்வது அல்ல.\nலி ஆஸ்கர், பிரேசில் வீரர்.\nஅன்பரே.... உலகக் கோப்பையை ஒருவேளை பிரேசில் வென்று விட்டால் \"நிஷிமுராதான் மிகவும் மதிப்பு மிக்க வீரர்' என்று ஒட்டு மொத்த உலகமும் சொல்லும்.\nலி ஜப்பானியர் ஒருவரின் டுவிட்டர் குரல்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்��ோதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2204-eathum-sollama-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T19:10:41Z", "digest": "sha1:ZDWRKTU7MO2AKU4BQH7QSEANI2QZHD6L", "length": 6392, "nlines": 134, "source_domain": "www.tamilpaa.com", "title": "Eathum Sollama songs lyrics from Thaakka Thaakka tamil movie", "raw_content": "\nஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்\nஉன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்\nஎன்றும் என்பார்வை உன்னை தேடுதே\nஎன் தேடல் யாவும் நீயனதே\nஅது கைகூடும் நாள் வந்ததே\nஎன் வாழ்க்கை ஒரு தவமானதே\nஅது வரமாகுமே உன்னாலே நாளே\nஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்\nஇன்று ஏன் கண்கள் அலைமோதுதே\nஎன் எல்ல உறவும் ஒன்றாய் இணைந்தே\nஉந்தன் உருவம் அங்கே தெரியும்\nஎல்லா நொடியும் உன்னை நினைத்தே\nஅதில் வன்னனால் நான் தூவினேன்\nஅதில் உன்னைத்தான் நான் காண்கிறேன்\nஇனி இருவரும் ஒன்றாக வாழ்வோம்\nஉன் இமை முழுதும் சுமை இருக்கும்\nஅதை துடைக்க மனம் துடைக்கும்\nஎனை வழங்க விழி முழுதும்\nஎன் வாழ்வில் இது போலே\nஒன்றும் புரியாமல் உன்னைப் பார்கிறேன்\nஉந்தன் கைகளில் தரத் தானே\nதினம் உனக்கேனே நான் வாழுவேனே\nஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்\nஇன்று ஏன் கண்கள் அலைமோதுதே\nஎன் தேடல் யாவும் நீயனதே\nஅது கைகூடும் நாள் வந்ததே\nஎன் வாழ்க்கை ஒரு தவமானதே\nஅது வரமாகுமே உன்னால் நாளே\nஹே ஹே ஹோ ஒத்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEathum Sollama (ஏதும் சொல்லாமல்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=1337", "date_download": "2020-08-11T18:55:42Z", "digest": "sha1:EAQ44N2ZLCV3LRFYE6ZNEOP6TSCZIF4F", "length": 16755, "nlines": 226, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவெனிசுலா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகும் நிக்கோலஸ் மதுரோ\nவெனிசுலாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அந்நாட்டு அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.\nRead more: வெனிசுலா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகும் நிக்கோலஸ் மதுரோ\nகம்போடியாவில் விம��ிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு\nகம்போடியாவில் உள்ள சியாம் ரீப் என்ற இடத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் மற்றும் பொருளாதார மாநாடு மே 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.\nRead more: கம்போடியாவில் விமரிசையாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு\nடமஸ்கஸ்ஸில் ISIS சரணடைவு : ஆப்கான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி\n2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதன் பின் முதன் முறையாக ISIS போராளிகளின் பிடியில் இருந்து முற்றிலும் தலைநகர் டமஸ்கஸ் அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது.\nRead more: டமஸ்கஸ்ஸில் ISIS சரணடைவு : ஆப்கான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி\nகியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து : 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி என அச்சம்\nகியூபாவில் சனிக்கிழமை பகல் தலைநகர் ஹவானாவின் ஜோஸ் மார்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அருகே கிழக்கு திசையில் உள்ள ஹொல்குயின் என்ற நகரை நோக்கிப் புறப்பட டேக் ஆஃப் ஆகி சிறிது நேரத்தின் பின்னர் போயிங் 737 ரக பயணிகள் விமானம் கீழே விழுந்து விபத்தில் சிக்கியது.\nRead more: கியூபாவில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து : 100 பேருக்கும் அதிகமானவர்கள் பலி என அச்சம்\nஅமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து பின்வாங்கும் சீனா : தென் சீனக் கடலில் சீனப் போர் விமானம்\nஅண்மையில் அமெரிக்காவுக்குப் போட்டியாக வர்த்தகப் போரில் ஈடுபட்ட சீனா தற்போது அதில் இருந்து பின் வாங்குவதாகவும் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப் பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளது.\nRead more: அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் இருந்து பின்வாங்கும் சீனா : தென் சீனக் கடலில் சீனப் போர் விமானம்\nநம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.\nRead more: நம்பகமான பொறுப்புக்கூறும் பொறிமுறையை இலங்கை உருவாக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பலி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சாண்டா பி உயர் நிலைப் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ட்மிட்ரியோஸ் பகோர்டிஸ் என்ற 17 வயது மாணவன் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவனுடன் படித்த சக மாணவர்கள் 1 ஆசிரியர் உட்பட சக மாணவர்கள் 9 பேர் என மொத்தம் 10 பேர் பலியாகி உள்ளனர்.\nRead more: அமெரிக்காவின் டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பலி\nஇலண்டனில் வெகு விமரிசையாக இடம்பெற்றது இளவரசர் ஹரி மேகன் திருமணம்\nஅமரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான CIA இன் முதல் பெண் இயக்குனராகத் தேர்வானார் ஜீனா ஹஸ்பெல்\nபாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக அனைத்து முஸ்லிம் நாடுகளும் நிற்க வேண்டும் என துருக்கி அழைப்பு\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும்: மஹிந்த\nவடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nஅமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.\nபூர்வீக சொத்து உரிமையில் பெண்களும் சம பங்கு பெறலாம் : இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு\nடெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.\nஇந்தியாவில் தொடர்மழையால் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nஇந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் ந���ர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.\nஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை வெடித்து சீற்றம் : பொது மக்கள் வெளியேற்றம்\nபசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.\n : பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா\nஅண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Courses&id=1443&mor=UG", "date_download": "2020-08-11T18:54:36Z", "digest": "sha1:GNZ32L3GOG7HWHW2BDIQEV2KSRPTNS2O", "length": 10427, "nlines": 163, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநேசனல் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅண்ணா பல்கலைகழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு என்ன படிக்க வேண்டும்\nவங்கிகளில் பி.ஓ.,வாகத் தேர்வு செய்யப்பட என்ன தகுதி தேவை\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nதமிழ்நாட்டில் இசைப் படிப்புகள் நடத்தும் கல்லூரிகள் எங்குள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/specs", "date_download": "2020-08-11T18:43:53Z", "digest": "sha1:RC3NS5W3KFVSP7E6OJTYSDE5WB3RMDSA", "length": 30787, "nlines": 569, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் போர்டு இண்டோவர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இண்டோவர்\nபோர்டு இண்டோவர் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇண்டோவர் இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nபோர்டு இண்டோவர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1996\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இண்டோவர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nவால்வு செயல்பாடு 16-valve dohc layout\nகியர் பாக்ஸ் 10 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2850\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் கே���ியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/60 r18\nfront மற்றும் பின்புற பம்பர் skid plate\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இண்டோவர் அம்சங்கள் மற்றும் Prices\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Currently Viewing\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Currently Viewing\nஎல்லா இண்டோவர் வகைகள் ஐயும் காண்க\n இல் போர்டு இண்டோவர் பேஸ் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் க்கு What's the விலை\n இல் ஐஎஸ் TPMS கிடைப்பது\nQ. போர்டு இண்டோவர் டைட்டானியம் or டைட்டானியம் Plus me kya difference hai\n இல் ஐஎஸ் இண்டோவர் BS6 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஇண்டோவர் மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஅல்ட்ரஸ் ஜி4 போட்டியாக இண்டோவர்\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபோர்டு இண்டோவர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\n��ல்லா இண்டோவர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 20 க்கு 35 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/18630--2", "date_download": "2020-08-11T19:45:38Z", "digest": "sha1:5ZFQD3FXQR4KU34AAZ2NNMAYRK3INNLW", "length": 18821, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 April 2012 - எல்லாரும் சந்தோஷமா இருங்கப்பா! |", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nரிலையன்ஸ் பாராட்டிய ரியல் ஹீரோ\nமாமன் - மச்சான் சொந்தத்துக்கு சேமந்தண்டு குழம்பு\nபப்பிக்கு பல் விளக்கி விடணும்\nவலையோசை : அன்பே சிவம்\nஎன் ஊர் : திருப்பூர்\nஎன் விகடன் - மதுரை\nஆகேய்... ஓகேய்... சேத்தாண்டி டோய்\nஎன் ஊர் : பெரியகுளம்\nவலையோசை : நாஞ்சில் எக்ஸ்பிரஸ்\nஎன் விகடன் - புதுச்சேரி\nமனித இனத்தில் பெண்தான் அழகு\nஎன் ஊர் : பாக்கமுடையான்பட்டு\nநான் என் கல்யாணத்துக்கே கோட் போட்டதில்லைங்க\nவலையோசை : பவித்ரா நந்தகுமார்\nஇதோ... நீங்கள் கேட்ட பாடல்\nஎன் விகடன் - சென்னை\nவலையோசை : தமிழ் வலைப்பூ\nஎன் ஊர் : அடையாறு\nஎன் வாழ்க்கை தழும்புகளால் நிறைந்தது\nஎன் விகடன் - திருச்சி\nவாடிய மனிதர்களைக் கண்டபோது வாடுவோம் \nகடலில் பல நாள்... மாரத்தானில் சில நாள் \nஎன் ஊர் - பிரபலங்கள் பெண் எடுத்த ஊர் \nவலையோசை - சந்திரமெளளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்\nநிலநடுக்கம்... நாம் செய்தது சரியா\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநானே கேள்வி... நானே பதில்\nகவிதை :நித்யா ஒரு பூனைக் குட்டியாகிறாள்\nதலையங்கம் - சிறைக்குள் சில சிரிப்பு போலீஸ்\nஆட்சியையா... பூச்சியைக்கூடப் பிடிக்க முடியாது\nஎன் சினிமா... என் வாழ்க்கை... ரெண்டும் வேற வேற\nஆமா... குத்துப் பாட்டு இல்லாம பாட்டு எடுக்க முடியலை\nசினிமா விமர்சனம் : ஒரு கல் ஒரு கண்ணாடி\nசினிமா விமர்சனம் : பச்சை என்கிற காத்து\nவட்டியும் முதலும் - 37\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nசஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்\nநடிகையர் திலகத்தின் அந்த நாள் ஞாபகம்\nஸ்ரீவைகுண்டம் அருகே முருகன்குறிச்சி கிராமத்தில் உள்ள சுடலைமாடன் கோயில் கொடை விழாவில் ஒலிக்கும் பாட்டுச் சத்தம் ஊரெல்லாம் கேட்கிறது. ���ங்கே பெண்களைப் போல வேடம் அணிந்து இருந்த இரண்டு ஆண்கள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய பாட்டைக் கேட்டு, பூசாரிக்கு சாமியே வந்துவிட்டது. சாமியைக் குளிர்விக்க இன்னும் உரத்த குரலில் பாடுகிறார்கள். சாமியாடி உச்சத்துக்குச் சென்று, ''நான் திருவிழாவை ஏத்துக்கிட்டேன்பா. இனிமே ஊருக்கு எந்தக் குறையும் வராது. எல்லாரும் சந்தோஷமா இருங்க'' என்று அருள் சொல்லி அடங்குகிறார். ஆடிக் களைத்து மரத்தடியில் அமர்ந்து இருந்த ஸ்ரீவைகுண்டம் கணியன் காலனி முத்துராமலிங் கம் கணியன் குழுவைச் சந்தித்தேன்.\n''இந்தக் கணியன் கூத்துக் கலை கிராமியக் கலைகள்ல ரொம்பப் பழமையானது. ரொம்பப் பாரம்பரியமானது. கிராமத்துக் கோயில் கொடைத் திருவிழாக்கள்ல கணியன் ஆட்டம் இல்லாம விசேஷமே நடக்காது. 'யாதும் ஊரே, யாவரும் கேளீர்’னு சொன்ன, கணியன் பூங்குன்றனாரின் மரபு வழியில் வந்தவர்களாகிய கணியன் சமுதாயத்து மக்கள் நடத்தும் நாட் டுப் புறக் கலைதான் இது. கோயில்ல உள்ள சுடலைமாடன், கருப்பசாமி, பன்றிமாடன், பூதத்தார், பட்டன் மாதிரியான காவல் தெய் வங்களோட வரலாற்றை, புகழைப் பாடுவோம். பாடல் பாடுறவரை, 'புலவர்’னோ 'அண்ணாவி’னோ சொல்வோம். பெண் வேஷம் போட்ட வங்க ரெண்டு பேர், மகுடம் வாசிக்கிறவங்க ரெண்டு பேர், பக்கவாட்டு படிப்பவர் ஒருவர் மற்றும் சிங்கி அடிப்பவர்னு ஒவ்வொருகுரூப்புக் கும் மொத்தம் ஏழு பேரு உண்டு. தென் மாவட் டங்களில் நெல்லை, தூத்துக்குடி, குமரினு மூணு மாவட்டங்கள்லதான் இந்தக் கலையையும் கலைஞர்களையும் பார்க்க முடியும். நாங்க மொத்தமே 500 குடும்பங்கள்தான் இருக்கோம்.\nநான் காலேஜுல பி.ஏ. முடிச்சதும் போஸ்ட் ஆபீஸ்ல ஜூனியர் கிளார்க்கா வேலைக்குச்சேர்ந் தேன். கலையை விட்டுறக்கூடாதுனு வேலை நேரம் போக, லீவு நாட்கள்ல கூத்து நடத்திக்கிட்டு வர்றோம். வெறுமனே காவல் தெய்வங்களோட கதை மட்டும் இல்லாம, பார்வதி கல்யாணம், மீனாட்சி கல்யாணம், அம்மன் பாட்டு, காளி கதை எனப் பல தலைப்புகளில் கூத்து போடுவோம். வருஷத்துக்கு ஆறு மாசம்தான் தொழில் இருக்கும். மற்ற நேரங்கள்ல கிடைச்ச வேலையைப் பார்க்கணும்'' என்கிறார் அண்ணாவி முத்துராமலிங்கம்.\nபெண்கள்போல வேடமிட்டு வருகிறார்கள் சிவப்பிரகாஷ§ம், மாசானமுத்துவும். ''புடவை கட்டுறதைவிட பெரிய வேலை முகத்துக்கு பவுடர் போடுறது. குற��ந்தது ஐந்து அல்லது ஆறு மணி நேரம் தொடர்ந்து ஆடணும். அதனால தேங்காய் எண்ணெயில் பவுடரைக் கலந்து முகத்துக்குத் தடவுவோம். நாங்க கட் டுற சலங்கையில குறைஞ்சது 100 மணிகள் இருக்கும் அப்பதான் சலங்கைச் சத்தம்நல்லா கேட்கும். புலவர் பாட்டுப் பாட... பாட... நாங்க ரெண்டு பேரும் விடாம ஆடணும். எனக்குக் கால் வலிச்சா நான் ஸ்லோவா ஸ்டெப் போடுவேன். மற்றவங்க ஆட்டவேகத் தைக் கூட்டணும். அப்போதான் மக்கள் எழுந்திருச்சுப் போகாம சுவாரஸ்யமாப் பார்ப்பாங்க. மறுநாள் காலைத் தூக்கவே முடியாது. கால் வலி உயிர் போகும். இதுல சில ஊர் கோயில்ல தரையில இருக்கிற பொடி கல், முள், ஊசின்னு ஏதாவது காலில் ஏறிடும். இருந்தாலும் விடாம ஆடணும்'' என்கிறார் மாசானமுத்து.\n''சில சமயம் வாரம் முழுக்கத் தொழில் இருக்கும். பொம்பளை வேஷம் கட்டுறதுக்காக, அப்போ எந்தச் சேலை ஃபேமஸோ அதை வாங்கி உடுத்துவோம். இந்தக் கலை அழிஞ்சிடக் கூடாதுனு படிச்ச பல பேர் கூத்துக் கட்ட வர்றாங்க. இருந்தாலும் அரசு இசைப் பள்ளியில் இதைப் பாடமாவெச்சா நிறையப் பேர் படிப்பாங்க. வருஷத்துல ஆறு மாசம் சும்மா இருக்கிற எங்களுக்கு வேற எந்தத் தொழிலும் தெரியாது. ஆறு மாசம்தான் திருவிழா நடக்குது. அரசு மனசுவெச்சு உதவி செஞ்சா இந்தக் கலை அழியாம இருக்கும்'' பேசி முடிக்கும்போது முத்துராமலிங்கத்தில் கண்களில் எட்டிப் பார்க்கின்றன கண்ணீர்த் திவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/19399-75-9", "date_download": "2020-08-11T18:57:29Z", "digest": "sha1:5MCKAO5JQCROHQXH6WJF4YX5KIGLFDNM", "length": 12300, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தேர்தல் பாதுகாப்புக் கடமையில் 75 ஆயிரம் பொலிஸார்; 9 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினர்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதேர்தல் பாதுகாப்புக் கடமையில் 75 ஆயிரம் பொலிஸார்; 9 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினர்\nPrevious Article பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஓகஸ்ட் 02, நள்ளிரவுடன் நிறைவு\nNext Article அரச சேவையில் இனி ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை: கோட்டா\nஎதிர்வரும் ஒகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்புக் கடமையில் 75 ஆயிரம் பொலிஸார், 9 ஆயில் சிவில் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட 84 ஆயிரம் பேரை சேவையில் ஈடுபடுத்த பொலிஸ் தீர்மானித்துள்ளது.\nஅது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர�� ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.\nகொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.” என்றுள்ளார்.\nஅதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5000ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் எந்தவொரு வன்முறை சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Article பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் ஓகஸ்ட் 02, நள்ளிரவுடன் நிறைவு\nNext Article அரச சேவையில் இனி ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை: கோட்டா\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும்: மஹிந்த\nவடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nஅமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.\nபூர்வீக சொத்து உரிமையில் பெண்களும் சம பங்கு பெறலாம் : இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு\nடெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.\nஇந்தியாவில் தொடர்மழையால் மேட்டூர��� மற்றும் பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nஇந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.\nஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை வெடித்து சீற்றம் : பொது மக்கள் வெளியேற்றம்\nபசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.\n : பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா\nஅண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malayalammovies.club/2020/04/29/paaraai-narasimmaa-nee-paaraai-sye-raa-narasimha-reddy-movie/", "date_download": "2020-08-11T19:03:05Z", "digest": "sha1:26BTJ2CUQFVRNMZXSJZPT54YOBSRLKYM", "length": 7772, "nlines": 171, "source_domain": "malayalammovies.club", "title": "Paaraai Narasimmaa Nee Paaraai - Sye Raa Narasimha Reddy Movie - Malayalam Movies", "raw_content": "\nபாராய் நரசிம்மா நீ பாராய்\nஉனக்காய் கூடும் கூட்டம் பாராய்\nகேளாய் நரசிம்மா நீ கேளாய்\nஎங்கள் நெஞ்சில் உந்தன் பேரைக் கேளாய்\nஉன்னால் மண்ணில் இன்பம் பரவிட\nவான் எங்கும் தீபம் சுடர்விட\nஅடித்திட வானே நம் பறையோ\nநாம் ஆட மேடை இத் தரையோ\nநம் அண்டம் எங்கும் புன்னகையோ\nநம் நெஞ்சம் எல்லாம் வாசனையோ\nதிசையெல்லாம் தாளம் அள்ளி வீசும் தேசம்\nஓராயிரம் இன்பம் நாளும் முளைத்திடும் தேசம்\nஎம் பானைகளாக பொங்குவதெம் உல்லாசம்\nஅவ்வான் முழுதும் இம்மண் முழுதும் இனி எங்கள் வசம்\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஹே இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஎன் யாக்கைக்குள்ளே நீங்கள் எல்லாம் எந்தன் உயிர்தானே\nஇந்த மண்ணுக்குத்தான் எந்தன் வாழ்க்கையென\nஉங்கள் இன்பத்தில் என்றென்றும் வாழ்வேனே\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஹே இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா\nதெய்வம் இங்கே நம் தோழனாய்\nமன்னன் இங்கே நம் காவலாய்\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\nஇம் மண்ணினைக் காத்திட வந்தாரா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/regal-talkies-news", "date_download": "2020-08-11T19:12:53Z", "digest": "sha1:AUMWT4IV5XMTXBDLW4BFLX36YS5SX43W", "length": 4781, "nlines": 83, "source_domain": "primecinema.in", "title": "இனி வீட்டில் தான் சினிமா - Prime Cinema", "raw_content": "\nஇனி வீட்டில் தான் சினிமா\nஇனி வீட்டில் தான் சினிமா\nபுதிய தொழில்நுட்ப முயற்ச்சி ” ரீகல் டாக்கீஸ்”\nஅட்டகத்தி,பிட்சா,சூது கவ்வும்,இன்று நேற்று நாளை உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம்\n“தியேட்டர் TO ஹோம்” என்ற புதிய தொழில்நுட்பத்தை\n“ரீகல் டாக்கீஸ்’ என்ற பெயரில் தனது அடுத்த முயற்ச்சியை விரைவில் துவங்குகிறது.\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா நடிகை மீது பாரதிராஜா கோபம்\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nவீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த,நினைக்கும் படங்களை நினைக்கும் நேரத்தில் பார்க்கும்டியாக\nபடத்திற்க்கு ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநேரடி திரைப்படங்கள்,ஒரிஜினல் கதையம்சமுள்ள தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில்….\nரீகல் டாக்கீஸ்’ ஜுலை வெளியீட்டிற்காக வெகுவேகமாக உருவாகிறது…\nதொடர்ந்து அறம் பேசும் சூர்யா\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம்…\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு –…\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q7-and-honda-wr-v.htm", "date_download": "2020-08-11T19:39:04Z", "digest": "sha1:H2MCXJVYAEZWXW6LZ2DHVCNCSUNE2KXQ", "length": 27731, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 விஎஸ் ஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்டபிள்யூஆர்-வி போட்டியாக க்யூ7\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ7\nஹோண்டா டபிள்யூஆர்-வி போட்டியாக ஆடி க்யூ7\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - சிவப்பு சிவப்பு உலோகம்வெள்ளை ஆர்க்கிட் முத்துநவீன எஃகு உலோகம்கோல்டன் பிரவுன் மெட்டாலிக்பிரீமியம் அம்பர்சந்திர வெள்ளி+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes No\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்���்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் No Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் No Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather இருக்கைகள் Yes No\nதுணி அப்ஹோல்டரி No Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஆடி க்யூ7 மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஒத்த கார்களுடன் டபிள்யூஆர்-வி ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர��-வி\nடாடா நிக்சன் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹோண்டா டபிள்யூஆர்-வி\nரெசெர்ச் மோர் ஒன க்யூ7 மற்றும் டபிள்யூஆர்-வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/738315", "date_download": "2020-08-11T20:10:23Z", "digest": "sha1:D57ZT5IMEIH2PI2RRMYPSOMS766ELSAX", "length": 4429, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:50, 8 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\n\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது: two years have goneby ([move=autoconfirmed] (காலவரையறையற�\n05:49, 8 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n05:50, 8 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (\"இந்துக் கடவுள்கள்\" பக்கத்திற்கான காப்பின் அளவு மாற்றப்பட்டது: two years have goneby ([move=autoconfirmed] (காலவரையறையற�)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/yogi-babu-acting-with-megna-naidu-pkjw56", "date_download": "2020-08-11T18:07:22Z", "digest": "sha1:4Q4KYV6GXK6UPC4UHUBTYZTRF2P7PHMQ", "length": 9763, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கவர்ச்சி நடிகையுடன் யோகி பாபு போட்ட செம குத்தாட்டம்!", "raw_content": "\nகவர்ச்சி நடிகையுடன் யோகி பாபு போட்ட செம குத்தாட்டம்\nகோலிவுட் திரையுலகில் 2018 ஆண்டில் மட்டும் 20 திற்கும் அதிகமான படங்களில் நடித்து, அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி காமெடியன் என்ற பெயரை எடுத்துள்ளார் யோகிபாபு.\nகோலிவுட் திரையுலகில் 2018 ஆண்டில் மட்டும் 20 திற்கும் அதிகமான படங்களில் நடித்து, அதிக ஹிட் படங்களில் நடித்த முன்னணி காமெடியன் என்ற பெயரை எடுத்துள்ளார் யோகிபாபு.\nஇதனால் இவரை தேடி தற்போது ஹீரோ வாய்ப்புகளும் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் முழுமையான ஹீரோ கதையம்சம் கொண்ட வேடத்தில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் யோகி பாபு, கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் காமெடி வேடத்தில் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்.\nஇதன் விளைவாக, தற்போது 'தர்மபிரபு', என்கிற படத்தில் நடித்து வருகிறார் எமலோகத்தில் நட��பெறும் ஸ்வாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ராதாரவி எமனாகவும், எமனின் மகனாக யோகிபாபுவும் நடித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது இதே படத்தில் கவர்ச்சி நடிகை மேக்னா நாயுடு இணைத்துள்ளார். இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nயோகிபாபுவுடன் மேக்னா நாயுடு ஆடும் நடனக்காட்சி ஒன்றும் இடம்பெற்றுள்ளதாம். யோகி பாபுவுக்கு சில நிமிடம் இவர் ஜோடியாகவும் நடிக்கிறாராம். மேலும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமறக்க முடியாத பிறந்தநாள்... உருக்கமாக வெளியிட்ட பதிவு\nகேக்கை மாறி மாறி மூஞ்சில் பூசி... கலகலப்பாக பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு..\nடிராபிக் போலீசுக்கு இதை செய்யணும்னு யாருக்காவது தோணுச்சா கலக்கும் யோகி பாபு\n... புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு ஓ.கே. சொல்லப்போவது யார்\nநயன்தாராவிற்காக காத்திருக்கும் யோகிபாபு... அதுக்காக என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கார் தெரியுமா\nகண்டுகொள்ளாமல் கைவிடப்பட்ட சின்னத்திரை... ஆயிரம் கிலோ அரிசியை வாரி வழங்கிய யோகிபாபு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nரஷ்யா: கொரோனா தடுப்பூசி ரெடி.. மகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிரதமர் புதின்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/australia-lost-2-wickets-earlier-in-second-odi-plcv2h", "date_download": "2020-08-11T19:10:06Z", "digest": "sha1:DEAMXB2HKPCSKQGH57GS3A7H4OEPJLOF", "length": 9566, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபின்ச் கிளீன் போல்டு.. 2 விக்கெட்டை கழட்டி எறிந்த புவி, ஷமி!!", "raw_content": "\nஃபின்ச் கிளீன் போல்டு.. 2 விக்கெட்டை கழட்டி எறிந்த புவி, ஷமி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடக்கத்திலேயே ரன்களையும் கட்டுப்படுத்தி 2 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தொடக்கத்திலேயே ரன்களையும் கட்டுப்படுத்தி 2 விக்கெட்டுகளையும் இந்திய பவுலர்கள்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி கலீல் அகமதுவுக்கு பதிலாக சிராஜை சேர்த்தது. முதல் போட்டியில் ஆடிய அதே ஆஸ்திரேலிய அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்கியது.\nடாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஃபின்ச்சும் அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். முதல் 7 ஓவர்கள் வரை ரன்களை குவிக்க அவசரப்படாமல், நிதானமாக ஆடினர். ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தில் ஆரோன் ஃபின்ச்சை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். 19 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஃபின்ச் அவுட்டானதற்கு அடுத்த ஓவரிலேயே அலெக்ஸ் கேரியை ஷமி வீழ்த்தினார்.\n26 ரன்களுக்கே அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடந்த போட்டியை போலவே உஸ்மான் கவாஜாவும் ஷான் மார்ஷும் களத்தில் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் ���திரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nஎன்னுடைய பேட்டிங் ஹீரோக்கள் 2 பேர்.. குமார் சங்கக்கரா ஓபன் டாக்\nமுக்கியமான 2வது டெஸ்ட் போட்டி.. உத்தேச இங்கிலாந்து அணி\nநோ மாஸ்க்.. நடுரோட்டில் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்த கிரிக்கெட் வீரரின் மனைவி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உதயநிதி ஸ்டாலின்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\n30வருசத்துக்கு முன்பே சொத்துல சமஉரிமை சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.\nமறைந்த மனைவிக்கு சிலை வடித்த கணவர். கண்கலங்கிப்போன உறவினர்கள். புதுமனை புகுவிழாவில் அசத்திய கணவர்.\nரஷ்யா: கொரோனா தடுப்பூசி ரெடி.. மகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிரதமர் புதின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/04204603/Babri-Masjid-demolition-Day-Serious-check-on-police.vpf", "date_download": "2020-08-11T18:20:53Z", "digest": "sha1:IFNFJUHNWREFIRBE6ZO2I5T447STAYXF", "length": 11638, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Babri Masjid demolition Day, Serious check on police at railway station || பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட���டி, ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை + \"||\" + Babri Masjid demolition Day, Serious check on police at railway station\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை\nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nபாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு, சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா\nஅந்த வகையில் திருச்சி கோட்ட ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று காலை கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.\nபின்னர் ரெயில் நிலைய நடைமேடை மற்றும் தண்டவாள பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதற்கிடையே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், மதியம் 12 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது போலீசார் ரெயிலில் இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதனால் கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இதேபோல் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், ஊர்க்காவல் படையினருடன் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களிலும் கடற்கரையோரமாக ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் உள்ளதா\nமேலும் கடல் வழியாக சந்தேகப்படும்படியாக யாரேனும் ஊருக்குள் நுழைய முயன்றாலோ அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தாலோ அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தாலோ உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த சோதனை நாளை இரவு வரை நடைபெறும் என போலீசார் ஒருவர் தெரிவித்தார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\n4. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T18:19:49Z", "digest": "sha1:MGZDRC4UESNCNWK4BGFZY4WAF4YBAD3H", "length": 43992, "nlines": 190, "source_domain": "www.kanthakottam.com", "title": "திருப்பரங்குன்றம் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி / திருப்பரங்குன்றம்\nதிருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.\nலிங்க வடிவில் மலை : திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.\nகயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோதுமுருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப்\nபொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.\nமுருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் ��ேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.\nஇந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் – பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.\nமுருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nமுருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.\nஅவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.\nதிருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.\nபரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு ��ன்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று.\nஇக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.\nஇத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.\nமுருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.\nலிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.\n· சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார்.\nஇக்கோயிலின் கோபுர வாயிலுக்கு முன்னால் சுந்தரபாண்டியன் மண்டபம் என்னும் ஆஸ்தான மண்டபம் ஒரு சிற்பக் கலை மண்டபமாக அமைந்துள்ளது. இம்மண்டபத் தூண்களில் உள்ள யாளிகள், குதிரை வீரர்கள், சிவனின் திரிபுரதகனம், நர்த்தன விநாயகர், துர்க்கை, தேவசேனாதேவி, வீரவாகு தேவர், தேவசேனாதேவியின் திருமணக்கோலம் முதலிய சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன. ஆஸ்தான மண்டபத்தை அடுத்து ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரமும், கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கல்யாண மண்டபத்தின் கிழக்கு பகுதியில் லட்சுமி தீர்த்தமும், மேற்கு பகுதியில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட பிரம்மகூபம் என்ற சந்நியாசிக் கிணறும் அமைந்துள்ளது. இந்த சந்நியாசிக் கிணற்றில் மூழ்கி கோவிந்தாரத்துவசன் என்னும் பாண்டியன் தன்னை பிடித்திருந்த வெண்குட்ட நோய் நீங்கப்பெற்றான் என்று வரலாறு கூறுகிறது. இக்காலத்திலும் நீரழிவு முதலிய நோய்கள் இத்தீர்த்தத்தில் நீராடினால் நீங்குகின்றன என்று கூறப்படுகிறது இத்தீர்த்த நீரே கன்றிலுறை குமரன் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது.\nகல்யாண மண்டபத்தையடுத்து��் கொடிமர மண்டபமும், கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஷிகம் ஆகிய மூன்று வாகனங்களும் உள்ளன. இது இத்தலத்தின் சிறப்பாகும்.. கொடிமர மண்டபத்திலிருந்து மகாமண்டபம், மகாமண்டப வாயிலின் இருமருங்கிலும் இரட்டை விநாயகர், நந்திதேவர் காணப்படுகின்றனர்.\nமகாமண்டபத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், சண்டிகேசுவரர், நவவீரர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சந்திரன், சாயாதேவி, சமிஞாதேவிசமேத சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் கீழ்ப்பாகத்தில் உள்ள கோயில் வள்ளி தெய்வயானையோடு உள்ள ஆறுமுகப்பெருமானுக்கும், அருணகிரிநாதர், பஞ்சலிங்கம், சுவரதேவர், சனீசுவரர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.. மகாமண்டபத்திலிருந்து மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அர்த்த மண்டபம், கருவறை அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தை அடைய ஆறுபடிகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த ஆறுபடிகளும் சடாட்சரப் படிகள் என்று கூறப்படுகின்றன. கருவறையில் ஒரு பெரிய பாறை,. அந்த பாறையின் மத்தியில் மகிசாசுரமர்த்தினியின் உருவமும், அதனருகில் கீழ்ப்பாகத்தில் மூலவரான முருகப்பெருமான் திருமணக்கோலம் கொண்டு காட்சி தருகின்றார். மேற்பாகத்தில் கற்பக விநாயகரின் உருவமும் அழகாக குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப்பெருமானது திருவடியின் கீழ் அப்பெருமானின் வாகனங்காளாகிய யானை, ஆடு ஆகியவற்றின் உருவங்களும், காவல் தேவதைகளின் உருவங்களும் பாறையில் வடிக்கப்பபட்டுள்ளன. இந்த யானை இந்திரனுடைய ஐராவதம் என்றும், தெய்வயானையை பிரிய மனமில்லாது முருகனுக்குத் தொண்டு புரிய வந்து நிற்கின்றது என்றும் கூறுவர். மூலவர் திருச்சந்நிதிக்கு அருகில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலில் பவளக் கனிவாய்ப் பெருமாள் மகாலக்ஷ்மியுடன் மதங்க முனிவருடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலின்வெளிப்புறச் சுவரில் ஆதிசேடன் மீது பாற்கடலில் அமர்ந்திருக்கும் பெருமாள் வராகமூர்த்தி முதலிய உருவங்கள் காணப்படுகின்றன\nகற்பக விநாயகருக்கு அருகிலுள்ள குடைவரைக் கோயில் சத்யகிரீசுவரர் என்னும் சிவலிங்கபெருமான் காட்சிதருகிறார். மூலவர் திருமணக் கோலங்கொண்ட முருகன் உயர்ந்த இடத்தில் எல்லாத் தெய்வங்களும் சூழ காட்சி தருகின்றார். இப்பெருமானின் திருமணச்சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்து சூழ்ந்துள்ளன எனக் கூறும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.\nபரங்குன்றின் அடிவாரத்துக் கீழ்திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர். திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இத்தென்பரங்குன்றத்தில் உமையாண்டவர் கோயில் என்று வழங்கப்படுகின்ற குடைவரைக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் கலைத்திறன் மிக்க சிற்பங்கள் பல உள்ளன. இதன் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து படுக்கைகள் சுனை ஆகியவை உள்ளன.\nதமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கும் மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய நெடுஞ்சாலை வழியே 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நகரப் பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. மதுரையிலிருந்து இத்திருத்தலத்திற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் செல்கின்றன. பேருந்து நிறுத்தம் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ரயில் வழியாகவும் இவ்வூரை அடையலாம் மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/dont-want-to-criticize-bjp-leadership/c77058-w2931-cid316596-su6269.htm", "date_download": "2020-08-11T18:59:18Z", "digest": "sha1:UHMG2XWIG2L56NR375RTFE3IZEYTDE66", "length": 4619, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "பாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...", "raw_content": "\nபாஜக தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை..திமுகவில் இணைந்த பாஜக பிரமுகர்...\nபாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nபாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nபுதுக்கோட்டையில் சமீபத்தில் நடந்த தி.மு.க எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. காலம் கணியும், அரியணை ஏறுவார் என்றும் தெரிவித்திருந்தார். இது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பல நிர்வாகிகளும் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்தது.\nஎன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில தலைமைக்கு இல்லை என்று கூறிய அரச குமார், தான் பேசியது தொடர்பாக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மாநில பொறுப்பு தலைவர் கேசவ விநாயகத்திடம் விளக்கம் அளித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் இன்று மு.கஸ்டாலினை சந்தித்த அரசகுமார். தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.\nஇதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை கேட்டுவிட்டேன். மனம் சோர்ந்து இருந்த நேரத்தில், திமுகவில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். மேலும், சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்றும் அதற்கு நான் உழைப்பேன் எனவும் குறிப்பிட்ட அவர், பாஜக தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q7-and-hyundai-elantra.htm", "date_download": "2020-08-11T19:12:58Z", "digest": "sha1:NTJXUVSLEMZCYT7RXEYBUQXYSXRLF7DA", "length": 24140, "nlines": 667, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 விஎஸ் ஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்எலென்ட்ரா போட்டியாக க்யூ7\nஹூண்டாய் எலென்ட்ரா ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ7\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஆடி க்யூ7\nசிஆர்டிஐ எஸ்எக்ஸ் option ஏடி\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்மரைன் ப்ளூமரியானா ப்ளூதுருவ வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் No Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No Yes\nபின்பக்க க��மரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் No Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nபிரீமியம் பிளாக் interiors with வெள்ளி detailing\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nரூப் ரெயில் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\n1.5 சிஆர்டிஐ பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஆடி க்யூ7 மற்றும் ஹூண்டாய் எலென்ட்ரா\nஒத்த கார்களுடன் எலென்ட்ரா ஒப்பீடு\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிவிக் போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஸ்கோடா ஆக்டிவா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் எலென்ட்ரா\nரெசெர்ச் மோர் ஒன க்யூ7 மற்றும் எலென்ட்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=271318", "date_download": "2020-08-11T19:25:40Z", "digest": "sha1:BEDFBGAVJVCGBI3M2G24IXMWWUJLRVJY", "length": 31847, "nlines": 129, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை! – குறியீடு", "raw_content": "\nவாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை\nவாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை\n2020 பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெற்று மறுநாளே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nவடக்கு , கிழக்கு உள்ளிட்ட சிறுபான்மையின வாக்காளர்கள் தமது வாக்கினை பதிவு செய்யும் போது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவ தலையீடு இடம்பெறாது. இதற்கான உறுதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குகிறது. இவ்வாறு ஏதேனும் சம்வபங்கள் இடம்பெற்றால் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும்.\nகொவிட்-19 பரவல் காரணமாக வழமையைப் போன்றல்லாமல் புதியதொரு வழமையான சூழலில் தேர்தல் நடைபெறுவதால் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை வரவழைப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனவே இம்முறை தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்குபற்றவில்லை என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nபிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்த நேர்காணலின் முழு விபரம் வருமாறு :\nகேள்வி :- அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கு நீங்கள் உத்தரவாதமளிக்கிறீர்களா\nபதில் – பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் அமைதியானதாகவும் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான முழுமையாக பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இது வரையில் பாரிய வன்முறை சம்பவங்கள் நாட்டில் இடத்திலும் பதிவாகவில்லை. எனினும் எமக்கு இது வரையில் கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் மிக மோசமான முறைப்பாடு மோட்டார் சைக்கிள் பேரணி சென்றமையாகும்.\nபுத்தளத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்��ிருந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (31) வவுனியா மற்றும் முல்லைதீவிலும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை ஏற்பாடு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான இடங்களுக்கு நாம் எஸ்.டி.எப் அனுப்பியேனும் அவர்களை கைது செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே எவ்வித பயமும் இன்றி வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தந்து வாக்கினை பதிவு செய்யுமாறு நாம் மக்களுக்கு அறியத்தருகின்றோம். வன்முறைகள் அல்லது இவ்வாறான சம்பவங்கள் குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை.\nஎனினும் எமது அறிவித்தல் கோரிக்கை என்பவற்றைத் தாண்டி சட்டங்களை தொடர்ச்சியாக மீறிக் கொண்டிருக்கும் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்க வேண்டாம் என்று நாம் வலியுறுத்துகின்றோம். எனவே தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் அவதானிக்கும் எந்த சந்தப்பத்திலும் எமக்கு அறியத்தருமாறு கோருகின்றோம்.\nகேள்வி :-கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பான தேர்தலுக்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன \nபதில் :- வாக்களிப்பு நிலையங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொவிட்-19 பரவாது என்பதை உறுதியாகக் கூறுகின்றோம். தேர்தல் அலுவலகங்களில் மாத்திரமல்ல. வாக்களிப்பு நிலையங்களில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புகையிரதம் , பேரூந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தும் போது அல்லது பொது சந்தைகள் அல்லது பல்பொருள் அங்காடிகள் என பொது மக்கள் பாரியளவு ஒன்று கூடும் இடங்களை விட வாக்களிப்பு நிலையங்கள் ஆபத்தானது அல்லது. இங்கு வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nகைககளை சுத்தமாகக் கழுவிய பின்னரே வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் செனிடைசர் வழங்கப்படும். ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுவதோடு முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையத்திற்கும் சென்ற பின்னர் மீண்டும் செனிடைசர் வழங்கப்படும். வாக்களித்து வெளியில் வரும் போதும் செனிடைசர் வழங்கப்படும். எனவே மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.\nகேள்வி : நீங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர��� வடக்கு மற்றும் கிழக்கிற்கு விஜயம் செய்திருந்தீர்கள். இதன் போது இராணுவ பிரசன்னம் குறித்து உங்களிடம் முறைப்பாடளிக்கப்பட்டது. அதன் போது வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களின் வாக்களிப்பில் இராணுவத் தலையீடு இருக்காது என்று கூறினீர்களல்லவா \nபதில் :- வடக்கு , கிழக்கிற்கு சென்றிருந்த போது அங்கு வாக்களிப்பில் இராணுவ தலையீடு அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டது. எனினும் இராணுவத்திடம் நாம் கலந்துரையாடினோம். யாழ் கட்டளை அதிகாரியுடன் விஷேடமாக இது பற்றி பேசியுள்ளோம். எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு இடம்பெறப் போவதில்லை. அவர்கள் வாக்காளர்களுக்கு எவ்வித்திலும் அழுத்தம் பிரயோகிக்க மாட்டார்கள் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியாகக் கூறுகிறது. ‘ வாருங்கள். பயமின்றி வாக்கினைகப் பதிவு செய்யுங்கள் ‘ என்று மக்களிடம் கூறுகின்றோம்.\nகேள்வி :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அல்லது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சட்ட ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடந்த வாரம் கூறியிருந்தீர்களல்லவா \nபதில் : தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக அதற்கு எமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ஆனால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து வீடுகளுக்குச் சென்று அங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். காரணம் அவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களே வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறெனில் அவர்களுக்கு தொற்று இல்லை. எனினும் பாதுகாப்பிற்காகவே அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களேயன்றி தொற்று உறுதிப்படுத்தப்பட்டதற்காக அல்ல. எனவே இவ்வாறானவர்கள் 4 – 5 மணிக்கு இடையில் வருகை தந்து வாக்களிக்க முடியும். சாதாரண வாக்களிப்பு நிலையங்களிலேயே குறித்த நேரத்தில் மாத்திரம் அவர்கள் வாக்களிக��க முடியும். எனினும் இவர்கள் ஏனைய வாக்காளர்களை விட அதிகமாக கிருமி நீக்கப்பட்டு வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.\nகேள்வி :- அவ்வாறெனில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இம்முறை வாக்களிப்போவதில்லையா \nபதில் :- தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5 ஆம் திகதி வரை உள்ளவர்களுக்கு அதாவது 5 ஆம் திகதியன்றும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்யாதவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்காது. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பாரிய எண்ணிக்கையில் இல்லை. மிகக் குறைந்தளவானோரே உள்ளனர்.\nகேள்வி – பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்குபற்றவுள்ளார்களா கண்காணிப்பிற்கான ஏற்பாடு;கள் எவ்வாறு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது \nபதில் :- இல்லை. இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்கள் யாரும் வருகை தரவில்லை. எனினும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகள் (பயிற்சி பெருபவர்கள்) மிகக் குறைந்தளவானோர் கண்காணிப்பில் ஈடுபடுவர். அவர்களுடன் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் இணைந்து செயற்படும். இதில் எண்ணிக்கையைக் கூறுவதை விட சர்வதேச கண்காணிப்பாளர்கள் இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.\nகேள்வி :- வழமையைப் போன்றல்லாமல் ஏன் தேர்தல் முடிவுகளை அடுத்த நாள் வெளியிட தீர்மானித்தீர்கள் \nபதில் :-இல்லை. தேர்தல் முடிந்தவுடன் எம்மால் வாக்கெண்னும் பணிகளை ஆரம்பிக்க முடியாது. காரணம் வாக்கெண்னும் நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகளை எடுத்து வருவதற்கும் இரவு 10 மணியாகலாம். இவ்வாறு ஓய்வின்றி தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை அதே களைப்புடன் வாக்கெண்னும் பணிகளில் ஈடுபடுத்த முடியாது. வாக்கெடுப்பின் போதும் அதிகாரிகள் ஓரளவு அருகருகிலேயே இருப்பார்கள். வாக்கெண்னும் போதும் ஒரு அறைக்குள் இவ்வாறு தான் இருப்பார்கள். எனவேதான் கொவிட்-19 க்கு மத்தியில் பாதுகாப்பின் நிமித்தம் அடுத்த நாள் வாக்கெண்னும் பணிகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளோம்.\nகேள்வி :- அவ்வாறெனில் வாக்கு பெட்டிகளை ஒரு நாள் முழு இரவும் வைத்திருக்க வேண்டியேற்படும். இவ்வாறு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் வாக்கு பெட்டிக்கு ஏதேனும் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழக்கூடும���்லவா இந்நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படு;த்துவீர்கள் \nபதில்:- வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்னும் நிலையங்களிலேயே வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் பாதுகாப்பு பற்றி எவ்வித பிரச்சினையும் இல்லை. முவர்களை வரவழைத்து பெரிய பெட்டிகளில் இட்டு சீல் வைத்து தான் அறைகளில் வைக்கப்படும். எனவே இவ்விடயத்தில் யாரும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.\nகேள்வி :- பொதுத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும். தற்போதும் மூன்று மாதங்களுக்கும் அதிக காலம் நாட்டில் பாராளுமன்றமொன்று இல்லாத ஆட்சியே நடைபெற்றது. எனவே புதிய பாராளுமன்ற அமர்வு விரைவாக இடம்பெற வேண்டும் என்று அல்லது எந்த தினத்தில் இம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவினால் ஏதேனும் பரிந்துரைகளை முன்வைக்க முடியுமா \nபதில் : இல்லை. எம்மால் அதனைச் செய்ய முடியாது. அது ஜனாதிபதிக்கு மாத்திரமே உரிய பொறுப்பும் அதிகாரமுமாகும்\nகேள்வி :- பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமல்லவா அது குறித்து ஏதேனும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதா\nபதில் :- சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும். எனினும் அப்போது தற்போதை ஆணைக்கு இயங்காது. காரணம் புதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் குறித்த சட்டத்தை உருவாக்கி தேர்தலை நடத்துவதற்கு மூன்று மாத காலமேனும் செல்லும். ஆனால் எமது பதவி காலம் நவம்பர் 13 ஆம் திகதி நிறைவடைகிறது. அதன் பின்னர் வேறு உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவே காணப்படும்.\nகேள்வி : தற்போது பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகளவான போலி செய்திகளும் வெறுக்கத்தக்க பேச்சுகளும் பதிவிடப்படுகின்றன. அவை அதிகவாக பகிரப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக ஆணைக்குழு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது \nபதில் : வெறுக்கத்தக்க பேச்சுக்கள் , போலி செய்திகள் குறித்து ஆணைக்குழுவிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை ஆராய்ந்து பேஸ் நிறுவனத்திற்கு கூறி அவ்வாறான பதிவுகள் நிறுவனத்தினாலேயே நீக்கப்படுகின்றன.\nகேள்வி- இம்முறை தேர்தலுக்கான மொத்த செலவு \nபதில் : வழமைக்கு மாறாக புதியதொர��� வழமையான சூழலில் கொவிட்-19 க்கு மத்தியில் தேர்தல் இடம்பெறுகின்றமையால் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மொத்த தேர்தல் செலவு 1000 கோடியாகும்.\nகேள்வி :- முழுமையான இறுதி முடிவை எப்போது எதிர்பார்க்கலாம் \nபதில் :- 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு வாக்கெண்னும் பணிகள் ஆரம்பிக்கப்படும். அதற்கயைம முழு நாட்டிலும் வெற்றி பெற்றுள்ளவர்கள் தொடர்பான இறுதியான முடிவை 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கேனும் வழங்க எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் 7 ஆம் திகதி காலை 7 மணி வரை நேரம் அதிகரிக்கக் கூடும் .\nசிங்கத்தின் குகைக்குள் ஓர் உறுமல்………\nஉலக பௌத்தர்களே சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கண்டிக்க முன்வருவீர்களா\nசிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர்\nகட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்\nதமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்\nதிரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்\nசெஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல் – சுவிஸ் 14.08.2020\nசெஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடியின் நினைவேந்தல்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி அணிதிரள்வோம்-பிரித்தானியா\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020 – Germany\nமாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2020 – யேர்மனி\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… 21.09.2020\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.\nஅவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல் இனவழிப்பு பற்றி Hugh McDermott MP உரை\nயேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.\nதீயினில் எரிந்த தேசமே நினைவுகள் என்றும் உன்னைச் சுடுகின்றதா….\nதீயலைமோதி தமிழரின் உயிர்களைப் பிரித்ததே\nநந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/526-kaiyil-mithakum-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T18:52:39Z", "digest": "sha1:BPQJD5QT7H4LJCVC5UUXBJX6WCKWD2R5", "length": 5336, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaiyil Mithakum songs lyrics from Ratchagan tamil movie", "raw_content": "\nகையில் மிதக்கும் கனவா நீ...\nகை கால் முளைத்த காற்றா நீ\nநுரையால் செய்த சிலையா நீ...\nஇப்படி உன்னை ஏந்திக் கொண்டு..\nஇந்திர லோகம் போய் விடவா...\nஇடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்..\nநிலவில் பொருள்கள் எடை இழக்கும்..\nநீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..\nகாதலில் கூட எடை இழக்கும்\nகாதல் தாய்மை இரண்டு மட்டும்\nஉன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்.\nஉன்னை மட்டும் சுமந்து நடந்தால்..\nஉன் மேல் வந்தொரு பூ விழுந்தால்..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKaiyil Mithakum (கையில் மிதக்கும் கனவா)\nSoniya Soniya (சோனியா சோனியா)\nNenje Nenje (நெஞ்சே நெஞ்சே)\nPogum Vazhi Ellam (போகும் வழி எல்லாம்)\nLucky Lucky (லக்கி லக்கி)\nTags: Ratchagan Songs Lyrics ரட்சகன் பாடல் வரிகள் Kaiyil Mithakum Songs Lyrics கையில் மிதக்கும் கனவா பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/142/?tab=comments", "date_download": "2020-08-11T19:22:48Z", "digest": "sha1:WMQTFPEKXV6LYUC3GQWOY2BKB4MLX2BV", "length": 41705, "nlines": 1086, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 142 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\n18.09- கிடைக்கப்பெற்ற 33 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 33 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nInterests:பாடுதல், இசையை இரசித்தல், எது வரினும் எதிர் கொள்வது.\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.\nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்���ுக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த\n33 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.\n19.09- கிடைக்கப்பெற்ற 47 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 47 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \n20.09- கிடைக்கப்பெற்ற 25 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த\n25 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nதொடங்கப்பட்டது 19 hours ago\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:12\nசிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன்\nசரி உங்கள் வழிக்கே வருகிறேன் எ.தமிழா கலைத்துவிடப்பட்டவர்களில் நீங்கள் முன்மொழிபவர் யார் 🤔 அவரை முன்மொழிவதற்கான சிறப்பான காரணங்கள் என்ன 🤔 (மாட்டினீர்களா 😜)\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nஅதுதான் பெயரிலேயே இருக்கே. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது. வடிவேலுக்கு எதோ ஒரு படத்தில சொல்லுற மாதிரி, நீங்கள் அதுக்கு சரிவரமாட்டீர்கள் பாருங்கோ ஒருவரை, அவரது கொள்கைகளை அறிய அவரது எல்லா காணாளிகளையும் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் முன்னோர்.\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிக��ையோ 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள் உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை\nஅமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி,அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி, அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி .... என்ற கூப்பாடு மகிந்த காதில் விழுந்துவிட்டது போல.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 29 minutes ago\nதோழர்.. தாய்மாமன்(1994 )இல் லேயே அப்போதைய அமைச்சர் எஸ்.டி சோமசுந்தரத்தை பகிடி செய்து இப்படி ஒரு சீனை வைத்தார் பகிடி தலைவர்..👌\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%3A+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:23:25Z", "digest": "sha1:YKSKFL5NPQWOFNYBFEZI4ZJWKWIYR5YX", "length": 3663, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: அமைப்புக் கொள்கைகளும் அடிப்படை இலக்குகளும் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:121 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1350487.html", "date_download": "2020-08-11T18:58:29Z", "digest": "sha1:GDFAKV6XBFJY55L6KKEXZSGCHY2ZYPDS", "length": 13321, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வந்தாச்சு இன்சுலின் மாத்திரை! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nநாளுக்கு நாள் புதுப்புது நோய்களின் அபாயம் அதிகமாவது கவலைக்குரிய ஒன்றுதான். அதேநேரத்தில் எத்தகைய பிரச்னைகளையும் சமாளிக்கும் விதத்தில் நவீன சிகிச்சை முறைகளும், மருந்துகளும் வந்துகொண்டிருக்கின்றன என்பது மற்றோர் பக்கத்தில் ஆறுதலளிக்கும் செய்தியாக இருக்கிறது. அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி பிரச்னைக்குத் தீர்வாக இன்சுலின் மாத்திரை தயாரிக்கும் முயற்சி தற்போது வெற்றியடைந்திருக்கிறது.\nநீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக இன்சுலின் ஊசிகளை போட்டுக் கொள்வது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், முதியவர்கள் பலருக்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதில் சில சமயங்களில் தடுமாற்றங்கள் ஏற்படுவதுண்டு. பிறருடைய உதவி இல்லாமல் ஊசி போட்டுக்கொள்ள முடியாமலும் தவிப்பார்கள். அதுவும் இல்லாமல் இன்சுலின் ஊசியை 8 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும்.\nஇத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வாகவே வந்திருக்கிறது இன்சுலின் மாத்திரை. இஸ்ரேலைச் சேர்ந்த தனியார் மருந்து நிறுவனம் ஒன்றுதான் இன்சுலின் மாத்திரையைத் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனத்தினர் Oral insulin என்ற பெயரில் வாய் வழியே உட்கொள்ளும் இன்சுலின் மாத்திரைகளை தயாரித்து மனிதர்களிடமும் பரிசோதித்துப் பார்த்துள்ளனர்.\nபரிசோதனையில் வெற்றி கிடைத்துள்ளதால் விரைவில் இன்சுலின் மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். நீரிழிவு நோய் சிகிச்சையில் இது ஒரு மைல்கல் என்பதால் மருத்துவத் துறையிலும், நீரிழிவு நோயாளிகளிடமும் இன்சுலின் மாத்திரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் 4ம் திருவிழா\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாத��பதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பலி\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில்…\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nடெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா..\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய…\nஇந்தோனேஷியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\n380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2018/11/blog-post_269.html", "date_download": "2020-08-11T19:32:48Z", "digest": "sha1:BWFLNSXMFUNMWXKVTNBKJVWN7H5K63IN", "length": 7058, "nlines": 126, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "இதயத்தை பாதிக்கும் பற்கள் |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSஇதயத்தை பாதிக்கும் பற்கள்\nபற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\nபற்களின் ஆரோக்கியத்திற்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஆரோக்கியமான ஈறுகளை கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம் சீராக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 3600 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.\n‘‘ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு வாய்வழி ஆரோக்கியம் அவசியமானது. அதனால் பற்களை சீராக பராமரிக்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்தில் குறைபாடு நேர்ந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\nஉயர் ரத்த அழுத்த பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், அது தொடர்பாக சிகிச்சை பெறுபவர்கள் வாய்வழி ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உணவில் உப்பை குறைவாக சேர்த்து கொள்வது, முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவைகளும் அவசியமானவை’’ என்கிறார்கள், பல் மருத்துவர்கள்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=1583", "date_download": "2020-08-11T19:58:02Z", "digest": "sha1:5OFP2SDXL4VPE44RXHCTBM6552NYIRUA", "length": 10666, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசாலைபோக்குவரத்து பாலிடெக்னிக் கல்லூரி இன்ஸ்டிடியூட்\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nநான் தற்போது பி.இ., ஐ.டி., படித்து வருகிறேன். ஐ.டி., துறையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரியாமல் சிடாக் போன்ற அரசு நிறுவனத்தில் பணி புரிய விரும்புகிறேன். இந்தத் தகுதிக்கு அங்கு பணி வாய்ப்புகள் உள்ளனவா\nவிண்வெளி அறிவியல் எனப்படும் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பை எங்கு படிக்கலாம்\nநான் ராஜகோபால். தற்போது எனது பள்ளி இறுதியாண்டை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுடன் படித்து வருகிறேன். எனது, இதர பாடங்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம். இதை முடித்தப் பின்னர், வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புகள் எப்படி மற்றும் அமிட்டி பல்கலையில் பயோடெக்னாலஜி படித்தால் நன்மைகள் அதிகமா\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nடேட்டா பேஸ் அட்மினிஸ் டிரேட்டராக பணியாற்றும் எனது மாமா என்னை வெகுவாக ஈர்த்திருக்கிறார். இத்துறையில் பணியாற்றத் தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள் எவை எனக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/127-news/articles/kanga/1057-2012-03-29-15-13-18", "date_download": "2020-08-11T19:07:42Z", "digest": "sha1:R3YBXZR2WJEUO3E4W64D66WM3BQ3YR5C", "length": 20850, "nlines": 218, "source_domain": "ndpfront.com", "title": "தூதரகத்து தீபாவளிப் படையல்!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇடது வேடமிட்ட முகத்திரை விலக்கப்பட்டு\nஎழுதப்பட்ட வரலாறு சத்திராதிகள் கைகளில்\nவீரம் பேசி எமை ஏய்த்தனர்.\nதமிழ் மண்ணில் வீசிய செல்வங்கள்\nபுலியை விடு தலைமை விடு\nதத்துவம் பேசி எதிரியை நக்குவதை விட\nஒன்றும் அறியாப் போராளிகள் உத்தமர்கள்.\nவறுமை துயர் வாழ்வே நித்தம் இடர்\nஅத்தனை வலி பிஞ்சு நெஞ்சத்தில்\n06 ஆம் திகதி ஞாயிறு மாலை இலங்கை தூதரகத்தினால் டொராண்டோ கொரியன் மண்டபத்தில் 2011 தீபாவளி கொண்டாட்டங்கள் இந்துமத பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமரிச��யாகக் கொண்டாடப்பட்டது. பிரதம விருந்தினராக இலங்கை அமைச்சர் தோழர் வாசுதேவ நாணயக்கார கலந்து சிறப்பித்தார்..........\n......இறுதியில் இட்லி, வடை, சாம்பார், சட்னி, லட்டு, தேநீர் என்று சுவையான உணவுகள் வழங்கப்பட்டிருந்தன. வந்தவர்கள் பலரும் சந்தோஷமாக \"ஒரு பிடி\" பிடித்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. ...........\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2089) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2067) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2054) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2502) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2703) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2722) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2846) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2624) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2679) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2723) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2384) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2683) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2507) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2761) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீ��்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2796) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2710) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2999) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2903) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2844) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2772) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-fiat-punto-abarth.htm", "date_download": "2020-08-11T19:39:22Z", "digest": "sha1:44UDNK4X2HNDTEDHIRWXJV2MEXA4IYMW", "length": 29853, "nlines": 803, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் புண்டோ அபார்த் விஎஸ் ஆடி ஏ6 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்அபார்த் புண்டோ போட்டியாக ஏ6\nஃபியட் அபார்த் புண்டோ ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஃபியட் அபார்த் புண்டோ போட்டியாக ஆடி ஏ6\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament ப்ளூ metallicmyth பிளாக் metallicseville ரெட் metallicஐபிஸ் வைட்vesuvius கிரே metallic - திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No No\nடயர் அழுத்த மானிட்டர் Yes No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes No Yes\nknee ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No No\nமலை இறக்க உதவி Yes No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes\nசிடி பிளேயர் Yes Yes Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes No Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No Yes No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No Yes\nமழை உணரும் வைப்பர் Yes No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஆடி ஏ6 மற்றும் ஃபியட் அபார்த் புண்டோ\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக ஆடி ஏ6\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக ஆடி ஏ6\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் புண்டோ அபார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_(3)", "date_download": "2020-08-11T19:16:19Z", "digest": "sha1:LDWW5HBEEXIU6MY2YWUV3YGTJ6UZJZ6U", "length": 3419, "nlines": 59, "source_domain": "www.noolaham.org", "title": "சமர் (3) - நூலகம்", "raw_content": "\nசமர் (3) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஇது ஒரு (விதமான) காதல்\nவிசிலடித்த பரம்பரை மீண்டும் விசிலடிப்பதில்\nபுலம் பெயர்ந்தவர்கள் பற்றி புலிகள்\nநூல்கள் [10,271] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,237] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2020, 00:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/tamilnadu-mercantile-bank-recruitment/", "date_download": "2020-08-11T18:28:47Z", "digest": "sha1:K4GUPGSKZNLY6OJC2VHE2XVWDCSOSJG2", "length": 8093, "nlines": 107, "source_domain": "jobstamil.in", "title": "Tamilnadu Mercantile Bank Recruitment 2020", "raw_content": "\nHome/வங்கி வேலைகள்/TMB – தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைகள்\nவங்கி வேலைகள்B.E/B.TechMCAசென்னை (chennai)தூத்துக்குடி Thoothukudi\nTMB – தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைகள்\nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைகள் (Tamilnad Mercantile Bank Limited). GM/ DGM/ AGM & DGM பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tmb.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10 ஜூன் 2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மெர்கன்டைல் பேங்கு வேலை TMB Jobs 2020\nநிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited)\nவேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்\nவயது: 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்\nபணியிடம்: சென்னை, தூத்துக்குடி (தமிழ்நாடு)\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணலின் அடிப்படையில்\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 10 ஜூன் 2020\nRBI-இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன் கீழே இணைக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பைப் படியுங்கள். நீங்கள் ஆர்வமாக இருந்தால், GM / DGM / AGM & DGM-க்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 29 மே 2020 முதல் 10 ஜூன் 2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29 மே 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 10 ஜூன் 2020\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nB.E/B.Tech Bank Recruitment MCA Tamilnad Mercantile Bank Ltd தமிழ்நாடு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் தூத்துக்குடி\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nதமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:48:44Z", "digest": "sha1:OFWXODWCZB7G36JD53FV6FK2CGGKAUJO", "length": 6883, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பில் புரொக்வெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபில் புரொக்வெல் (Bill Brockwell, பிறப்பு: செப்டம்பர் 29, 1957, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 357 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1993 - 1999 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/32498--2", "date_download": "2020-08-11T19:55:49Z", "digest": "sha1:YB2VOAEYUYI4LAEKRT63Y2V2XYLAYQKZ", "length": 10651, "nlines": 248, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 28 May 2013 - தசாவதார திருத்தலங்கள் | dhasavathara thiruthalangal", "raw_content": "\nஇன்னல் தீர்க்கும் ‘ஈலிங்’ ஸ்ரீகனகதுர்கை\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nராசிபலன் - மே 14 முதல் 27 வரை\nவாழ்வே வரம் - 4\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்\nநட்சத்திர பலன்கள் - மே 14 முதல் 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nநாரதர் கதைகள் - 4\nதிருவிளக்கு பூஜை - 113\nதசாவதார திருத்தலங்கள் - 77\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:33:11Z", "digest": "sha1:ZJQCX6TBFASLPWJHDHZPZRHA6J7V6VTB", "length": 16892, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகேரளாவில் Archives - Tamils Now", "raw_content": "\nஉலகில் முதல் கொரோனா தடுப்பூசி; எனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார் - கிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்:விவசாயிகள் சங்கம் அறிக்கை - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nஇந்த ஆண்டு கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது தமிழகம்.இருக்கிற நீர் ஆதாரங்களை அழித்தும் மரங்களை வெட்டியும் பொறுப்பற்ற முறையில் தமிழகம் நடந்து கொண்டால் எப்படி மழை பெய்யும் அரசே ஏரி,குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டும் போது சாதாரண மனிதனுக்கும் சட்டத்தை மீறலாம் என்கிற மன நிலையை உருவாக்கி விட்டது மழை இன்றி வாடும் தமிழகம் ...\nகேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி; வயநாடு தொகுதியில் பாஜக 3-வது இடம்\nகேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் ���ருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. ...\nகேரளாவில் ஷிகெல்லா வைரஸ் தாக்குதல் – குழந்தைகள் பத்திரம் என டாக்டர்கள் எச்சரிக்கை\nகேரளாவில் நிபா வைரஸ் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது ஷிகெல்லா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க ...\nகேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது\nகேரளா மாநிலம் கோழிகோடில் பெப்சிகோ நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. புதுஸ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிபோன்ற சூழ்நிலையானது நிலவுவதை தொடர்ந்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோழிகோட்டில் தொழில்துறை பகுதியில் பெப்சிகோ நிறுவன தொழிற்சாலை உள்ளது. பஞ்சாயத்து ...\nகேரள சட்டசபை கூடியது: கவர்னர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு\nகேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், பார் ஊழல், சோலார் பேனல் மோசடி விவகாரம் தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி பதவி விலக வேண்டும் என்றும் இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராடி வருகிறார்கள். கடந்த சட்டசபை கூட்டம் நடந்தபோது எதிர்க்கட்சியினரின் போராட்டம் காரணமாக நிதி மந்திரி மாணி பதவி விலகும் நிலை ஏற்பட்டது. அதுபோல இந்த ...\nகேரளாவில் உள்ளாட்சித் தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு\nகேரளாவில் ஏழு மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. அதன்படி, இடுக்கி, திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர், வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் எட்டு லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக ஆயிரத்து 453 ...\nகேரளாவில், பள்ளிக்கூட பேருந்து மீது மரம் விழுந்து 5 சிறுவர்கள் உயிரிழப்பு\nகேரளாவில், பள்ளிக்கூட பேருந்து மீது மரம் விழுந்த விபத்தில், 5 சிறுவர்கள் உயிரிழந்தனர். கொச்சியை அடுத்த கோதமங்கலம் பகுதியில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள், பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது, சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரம் பேருந்து மீது விழுந்தது. இதனால் பேருந்து நசுங்கி அதிலிருந்த 5 சிறுவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 6 ...\nகேரளாவில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்\nதென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந் தேதி வாக்கில் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பருவமழை தொடங்குவதில் கடந்த 4 நாட்களாக தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கமான நாளில் இருந்து 4 நாட்கள் தாமதமாக, நேற்று பருவமழை தொடங்கியது. அதன்படி கேரளாவின் பல்வேறு இடங்களில் பரவலாக தென்மேற்கு பருவமழை ...\nகேரளாவில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நேற்று திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், கொட்டாரகரா, மலப்புரம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இங்கு 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. திருவனந்தபுரத்தில் தம்பானூர் பகுதியில் சாலைகளில் ...\nகேரளாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இடை நீக்கம்\nகேரளாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் இடை நீக்கம் செய்து சபாநாயகர் சக்தன் உத்தரவிட்டுள்ளார். கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை தூககி எறிந்து அமளியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கொண்டு வந்த தீர்மானம் சட்டபேரவையில் நிறைவேறியது.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு\nராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்\n4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nசென்னை சுங்கத்துறையால் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/india/19360-2020-07-27-04-12-59", "date_download": "2020-08-11T18:49:39Z", "digest": "sha1:RSALJOWYPXFNCNVG24NGDKHNRL6HM3GN", "length": 11462, "nlines": 175, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அரசுடமையான ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் என்னென்ன?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅரசுடமையான ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் என்னென்ன\nPrevious Article ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nNext Article பீகாரில் கடும் வெள்ளம் : பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nஅரசுடமையான ஜெயலலிதா வீட்டில் 4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.\n6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.29 டெலிபோன், செல்போன், 15 பூஜைப் பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.ஜெ. பயன்படுத்திய 10,438 ஆடைகள் உள்ளிட்ட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல்\nNext Article பீகாரில் கடும் வெள்ளம் : பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமு��த்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nவடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்படும்: மஹிந்த\nவடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் தடைப்பட்டுப் போன அபிவிருத்தித் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n28 அமைச்சரவை அமைச்சர்கள்; 40 இராஜாங்க அமைச்சர்கள் நாளை பதவிப் பிரமாணம்\nஅமைச்சரவை அமைச்சர்கள் 28 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 40 பேரும் நாளை புதன்கிழமை பதவியேற்கவுள்ளனர்.\nபூர்வீக சொத்து உரிமையில் பெண்களும் சம பங்கு பெறலாம் : இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு\nடெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.\nஇந்தியாவில் தொடர்மழையால் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு\nஇந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.\nஇந்தோனேசியாவின் சினாபங்க் எரிமலை வெடித்து சீற்றம் : பொது மக்கள் வெளியேற்றம்\nபசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.\n : பிரதமர் உட்பட அமைச்சரவை ராஜினாமா\nஅண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kanthakottam.com/cat/kanthaswamy/", "date_download": "2020-08-11T18:23:43Z", "digest": "sha1:P6PIRUH62PROG5NAOK5CABP7NOPICQGS", "length": 4542, "nlines": 114, "source_domain": "www.kanthakottam.com", "title": "கந்தசுவாமி Archives | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஇலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது…\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில்\nஅருள்மிகு வி���்லூன்றி கந்தசுவாமி கோவில் – திருகோணமலை\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/title-music/sirai/", "date_download": "2020-08-11T18:44:05Z", "digest": "sha1:55OGLZPOEZGGC7UGNEXIWTSLOJTKHTKY", "length": 2081, "nlines": 67, "source_domain": "www.mellisaimannar.in", "title": "sirai – Title Music – MMFA Forum", "raw_content": "\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -76 கோபு\nமெல்லிசை மன்னரின் இசை உத்திகள் 6\nமெல்லிசை மன்னரின் இசை உத்திகள் -5\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் -76 கோபு\nஅன்பர்களே தொடர்ந்து திரு . கோபு அவர்கள் பற்றிய வேறு ...\nமெல்லிசை மன்னரின் இசை உத்திகள் 6\n3 சொல் மாற்ற அமைப்பு , அதாவது ஒரே சொல்லை 2 முறை அல்லது ...\nமெல்லிசை மன்னரின் இசை உத்திகள் -5\nசொற்களை சற்றே நீட்டி/சுருக்கி பாட வைத்தல் திரு எம் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2012/", "date_download": "2020-08-11T18:20:36Z", "digest": "sha1:R7BQ4BLD5A42G2PD5R446LIM2SKYRXKP", "length": 86371, "nlines": 932, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "2012 ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்” தோழர் பெ.மணியரசன் பேச்சு\n“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்”\n“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்” என, சென்னையில் நடைபெற்ற ஓவியர் புகழேந்தி நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nதமிழீழ விடுதலை – தமிழர் உரிமைப் போராட்டங்களின் ஆதரவாளரான ஓவியர் புகழேந்தி அவர்களது நூல் மற்றும் ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வு நேற்று(29.12.2012) மாலை, சென்னை வடபழனியிலுள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.\nஓவியர் புகழேந்தி அவர்களது படைப்புகள் குறித்து, தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக ‘ஆணிவேர்’ என்ற திரைப்படத்தை இயக்கியவரும், தமிழ்த் திரை இயக்குநர் மகேந்திரன் அவர்களது மகனுமான திரு. ஜான் அவர்கள் இயக்��த்தில், ‘எரியும் வண்ணங்கள்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமும், ஓவியர் புகழேந்தி அவர்களால் எழுதப்பட்ட புகழ் பெற்ற ஓவியர் எம்.எப்.உசேன் அவர்களது வாழ்க்கையை விவரிக்கும் ‘எம்.எஃப்.உசேன்; சமகால இந்திய ஓவியக் கலையின் முன்னோடி’ என்ற நூலும், ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் மீதான பார்வையாளர் கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘வண்ணங்கள் மீதான வார்த்தைகள்’ என்ற தலைப்பிலான நூலாகவும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.\nவிழாவிற்கு வந்தோரை, நிழல் இதழாசிரியர் திரு ப.தி.அரசு வரவேற்று உரையாற்றினார். ‘பாலை’ இயக்குநர் ம.செந்தமிழின், ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்தும், வெளியிடப்பட்ட நூல் மற்றும் ஆவணப்படம் குறித்தும் அறிமுகவுரையாற்றி, நிகழ்வை நெறிப்படுத்தினார்.\n'எரியும் வண்ணங்கள்' ஆவணப்படத்தை இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட, ஆவணப்பட இயக்குநர் அருள்மொழி பெற்றுக்கொண்டார். எம்.எப்.உசேன் நூலை ஓவியர் மருது வெளியிட இயக்குநர் மகேந்திரன் பெற்றுக் கொண்டார். 'வண்ணங்கள் மீதான வார்த்தைகள்’ நூலை, கவிக்கோ அப்துல் இரகுமான் வெளியிட வெளியிட தொழில் முனைவர் திரு. ஸ்ரீகாந்த் மீனாட்சி பெற்றுக் கொண்டார்.\n‘கவிக்கோ’ அப்துல் ரகுமான், பேராசிரியர் பத்மவதி விவேகானந்தன் ஆகியோர் கருத்துரை வழங்க, ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்தினார்.\nவந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும், சால்வை அணிவித்து சிறப்பு செய்து, தலைமையுரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் குறித்து பேசுகின்ற ஆவணப்படமும், அவரது நூலும் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. ஓரு நல்ல தமிழ்த் தேசியராக நம்முன் விளங்கும் ஓவியர் புகழேந்தியின், தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான ஓவியங்களை நாங்கள் தஞ்சையில் பெரிய கோயில் அருகில் ஒருமுறைக் காட்சிக்கு வைத்த போது, ஈழப்போராட்டம் குறித்து பொது மக்கள் பலரை அது ஈர்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அதைப் பார்த்துச் சென்றனர்.\nபல நல்ல ஓவியங்களை நான் மிகவும் மதிப்பதற்கானக் காரணம், அதை புரிந்து கொள்ள முடிவதால் அல்ல. என்னால் அதை புரிந்து கொள்ள முடியாததால் தான் நான் அப்படி சொல்கிறேன். அதற்காக, ஓவியங்களை புரியும்படி வரையுங்கள் என நாம் படைப்பாளிகளுக்கு வேண்டுகோள் விடு��்கக் கூடாது. ஓவியங்களைப் புரிந்து கொள்ள நாம் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது, ஓவியத்திற்கென ஒரு ஆசிரியர் இருப்பார். ஓவியங்கள் குறித்துப் பேசுவார். இன்றைக்கெல்லாம், அவை அரிதாகிவிட்டன. நமது மெய் அறிவிலிருந்து, நடைமுறை அனுபவத்திலிருந்து நாம் ஓவியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇன்றைக்கு நாம் பார்க்கிற பாரத மாதா ஓவியத்திலிருக்கும் பாரத மாதாவை, 2009 முள்ளிவாய்க்கால் போரில் நம் தமிழ்ச் சொந்தங்களை இலட்சம் இலட்சமாகக் காவு வாங்கிய இரத்தக் காட்டேரியாகத் தான் பார்க்கிறேன். அதற்கு முன் அப்படித் தெரியவில்லை. 2009 தமிழின அழிப்புப் போரில் மட்டுமா, 1965இல் இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்தும், நஞ்சுண்டும் மாண்டத் தமிழர்கள், துப்பாக்கிச் சூட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி 300 பேர் வரை கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய பலி தானே. 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒரு சுண்டக்காய் நாட்டுக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்களே, அது பாரத மாதா வாங்கிய இரத்தக்காவு தானே. இப்படி, தமிழர்களின் நரமாமிசம் தின்னும் இரத்தக்காட்டேரியாகத் தான் பாரத மாதாவின் ஓவியம் எனக்குத் தோன்றுகிறது. அந்த ஓவியம் பொதுப் பார்வையில் அழகாகத்தான் வரையப்பட்டிருக்கிறது. இப்படித்தான் நாம் ஓவியங்களை, நம்முடைய அனுபவத்தில் உட்புகுந்து புரிந்து கொள்ள வேண்டும்.\nஎமது இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் ‘நாடாளுமன்றத்தில் நரிகள் ஊளை’ என இந்திய நாடாளுமன்றத்தின் நிலை குறித்து, இவ்வாறுத் தலைப்பிட்டு எழுதினோம். அதை கருத்தை, வலியுறுத்தும் விதமாக, இந்திய நாடாளுமன்றம் கழிவறைக் கூடம் போல காட்சியளிக்கும் விதமாகவும், இந்திய அரசின் மூன்று சிங்க சின்னத்தில், சிங்கத்திற்கு பதில் நரிகள் இருப்பதைப் போலவும் மும்பையில் ஓவியர் ஒருவர் ஓவியம் வரைந்தார். அதற்காக அவரை சிறையிலடைத்தார்கள். பல கட்டுரைகள் சொல்லும் செய்தியை, ஒரு ஓவியம் காட்சிப்படுத்தியது, அதனால் அது அரசுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. மக்களிடத்தில் அந்த ஓவியமும் சென்றடைந்தது. இவ்வாறு, ஓவியங்கள் உள்ளிட்ட கலை இலக்கியப் படைப்புகளை நாம் நமது சொந்த அனுபவத்திலிருந்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஓவியர் புகழேந்தி, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல, ஆந்திராவில் ஒடுக்கப்பட்ட மக்கள் சுண்டுரில், சாதி வெறியர்களால் கொல்லப்பட்டக் கொடுமையை எதிர்த்து ஓவியம் தீட்டியுள்ளார். குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்கள் பலியான போது, மனம் வருந்தி ஓவியம் தீட்டினார். இவ்வாறு பரந்த மனப்பான்மையுடன் அவர் ஓவியங்கள் தீட்டியுள்ளது பாராட்டத்தக்கது. ஓவியர் புகழேந்தியின் இந்த பண்பும், மரபும், நம் இனத்தின் தொடர்ச்சியாக வருவது தான்.\nதமிழ் தான் உலகின் முதன்மொழி என பாவாணர் கூறியபோது, பலரும் அதை தற்பெருமைக்காக சொல்கிறார் எனக் கூறினார்கள். ஆனால், இன்றைக்கு இவை உண்மையாகும் விதத்தில் பல சான்றுகள் கிடைத்துக் கொண்டுள்ளன. சில நாட்களுக்கு முன் உலகம் அழியும் என வதந்தி ஏற்பட்டதே, அதன் மூலவர்களான மாயர்கள் குறித்து இங்கு உலகெங்கும் பேசப்படுகிறது. அவர்களது கட்டடிக்கலை, ஓவியம், சிற்பங்கள் குறித்தெல்லாம் பல ஆய்வுகள் வருகின்றன. அவர்கள் தமிழர்களே என பல மேற்கத்திய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். நம்முடைய சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளே, ஓவிய வடிவிலான சித்திர எழுத்துகள் தானே.\nஇவ்வாறு ஓவியங்களுடன் தமிழினத்திற்கெனத் தொடரும் மரபு வளர்ச்சிதான் ஓவியர் புகழேந்தி அவர்கள் மூலமும் தொடர்கின்றது. எங்கே பாதிப்பு நேர்ந்தாலும் இங்கே நம் ஓவியர் புகழேந்தி துடிப்பது போல, வடநாட்டில் யாராவது நமக்காகத் துடித்தார்களா தமிழினம் ஈழத்தில் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போதும், நமது மீனவர்கள் கொல்லபட்ட போதும் அதை வடநாட்டில் யாராவது படைப்புகளாக்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. படைப்பாளிகளை விடுங்கள். வடநாட்டு அரசியல்வாதிகள் யாராவது கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தீர்மானமாவது போட்டார்களா தமிழினம் ஈழத்தில் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போதும், நமது மீனவர்கள் கொல்லபட்ட போதும் அதை வடநாட்டில் யாராவது படைப்புகளாக்கியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. படைப்பாளிகளை விடுங்கள். வடநாட்டு அரசியல்வாதிகள் யாராவது கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல் தீர்மானமாவது போட்டார்களா நாம் மட்டும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என பரந்த மனப்பான்மையுடன் இருப்பதில் தவறில்லை என்றாலும், நாம் ஏமாளிகளா���ிவிடக் கூடாது என்பதை மட்டும் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என பேசினார்.\nஇந்நிகழ்வில், திரளான தமிழின உணர்வாளர்களும், கலை இலக்கிய ஆர்வாலர்களும் பங்கேற்றனர்.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள்: அருணபாரதி)\nதமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் - தோழர் கி.வெங்கடராமன் வலியுறுத்தல்\nதமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு\nநெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nநெய்வேலி மின்சாரம் உள்ளிட்டு தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இந்திய அரசு நிறுவன மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமரை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் செயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதனை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வரவேற்கிறேன்.\nநெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும்; காவிரி மறுக்கும் கர்நாடகத்திற்கும்; முல்லைப் பெரியாற்றை மறிக்கும் கேரளத்திற்கும் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் கட்சியினரும், வணிகர் அமைப்புகளும், சமூக நல நிறுவனங்களும் இக்கோரிக்கையை எடுத்து கூறிவருகின்றன.\nஇந்நிலையில் இக்கோரிக்கையை தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் முன்வைத்திருப்பது சரியானது. மூத்த அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டு இந்திய அரசில் உறுப்பு வகிக்கும் தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் கட்சி வேறுபாடின்றி ஒரே குரலில் இதனை வலியுறுத்த வேண்டும்.\nகடுமையான மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுள்ள தமிழகத்தின் இந்த உரிமைக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் மன்மோகன் சிங் இப்போது நடக்க உள்ள தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nஇக்கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்றச் செய்ய அனைத்து வகை அரசியல் அழுத்தங்களையும் கொடுப்பதற்கு தமிழக முதலமைச்சர் அணியமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.\nபொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)\nகாவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல் காவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது\nகாவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து மறியல்\nகாவிரி டெல்டா மாவட்டங்கள்ல் நூற்றுக்கணக்கானோர் கைது\nதமிழகத்தை வஞ்சிக்கும் நடுவண் அரசைக் கண்டித்து, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை, மாநிலங்களவை மற்றும் அமைச்சர்கள்) அனைவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும், தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நடுவண் அரசு நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்றும், நிலக்கரி, பெட்ரோலியம் உள்ளிட்ட தமிழகக் கனிம வளங்களை நடுவண் அரசு எடுக்கக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும், கருகிப் போன சம்பாப் பயிருக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் ஆகிய தீர்மானங்களை வலியுருத்தியும், தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுத் தர உரிய முயற்சிகள் எடுக்காததைக் கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களில், இன்று தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படும் என காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்தது. அதன்படி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, பல நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.\nதஞ்சை மாவட்டத் தலைநகரான தஞ்சாவூரில், காலை 10 மணியளவில், சாந்தப் பிள்ளை கேட் அருகிலுள்ள காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தை 1000க்கும் மேற்பட்ட உழவர்களும், உணர்வாளர்களும் முற்றுகையிட்டனர். காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் மறியலுக்குத் தலைமையேற்றார்.\nம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட்த் தலைவர் மணிமொழியன், டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர��� வலிவலம் மு.சேரன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக மக்கள் சனநாயகம் கட்சித் தலைவர் புதுக்கோட்டை கே.என்.செரிப், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்நேசன், விடுதலைத் தமிழ் புலிகள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், புதிய தமிழகம் மாவட்ட்த் துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுகுமார், மனித நேய மக்கள் கட்சி எஸ்.எஸ்.நூறுதீன், பாரதிய சனதா கட்சி எஸ்.பி.சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் திரளாக கலந்துக் கொண்டனர்.\nமுன்னதாக காவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தின் வாயிலில் நின்று, காவல்துறையினரே கதவை பூட்டினர். அந்த நிலையில் ஒரு குழுவினர் காவல்துறையினரை தாண்டி அலுவலகத்திற்குல் சென்று அலுவலகப் பணியாளர்களை வெளியேற்றினர். அதன்போது மோதல் ஏற்பட்டு, தமிழக இளைஞர் முன்னணி தோழர்கள் செங்கிப்பட்டி விசயகாந்த், குடந்தை செயலாளர் சரவணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. அருகிலுள்ள மருத்துவமனையில் உடணடியாக அழைத்து செல்லப்பட்டு தோழர்களுக்க சிகிச்சையளிக்கப்பட்டது. தோழர் விசயகாந்துக்கு தையல் போடப்பட்டது.\nகாவிரி கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகமும் அதல் சாலையும் முழுமையாக முற்றுகையிடப்பட்ட நிலையில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் பேசுகையில், “நாம் அலுவலகத்திற்குள் செல்லாமல் மறித்து முற்றுகையிட வந்தோம். ஆனால் காவல்துறையோ அலுவலக வாயிலை பூட்டியுள்ளனர். இந்த வகையில் நமது போராட்டம் வெற்றிப் பெற்றது” என அறிவித்த போது, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். அடுத்த கட்டப் போராட்டத்தின் திட்டமிடல் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 28.12.2012 அன்று தஞ்சையில் நடைபெரும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், காலை 10 மணியளவில் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் தமிழக உழவர் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்று, சற்றொப்ப 120 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபோராட்டத்திற்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையேற்றார். தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் திரு. அ.கோ.சிவராமன், ஒருங்கிணைப்பாளர் திரு. ம.கோ.தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், செயற்குழு உறுப்பினர் தங்க. கென்னடி, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு திரு. இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 120க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நகரில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருவாரூரில் காலை 10.30 மணியளவில் உதவி செயற்பொறியாளர் அலுவளகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன் தலைமையேற்றார், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் திரு. ச.கோவிந்தசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருத்துறைபூண்டி ஒன்றிய செயலாளர் தோழர் இரா.தனபால், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தோழர் ப.சிவவடிவேல், க. பாலசுப்பிரமணியன், து.ரமேசு உள்ளிட்ட திரளான்னோர் கலந்து கொண்டு கைதாகினர்.\nதிருச்சியில் இன்று காலை 11.00 மணியளவில், மாவட்ட நீதிமன்றம் அருகிலுள்ள திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு ம.தி.மு.க. அரசியல் ஆலோசகர் குழு உறுப்பினர் புலவர் முருகேசன் தலைமையேற்றபார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், திருச்சி நகரச் செயலாளர் தோழர் கவித்துவன், த.தேபொ.க. தோழர்கள் பாவலர் மு.வ.பரணர், ஆத்மநாதன், இனியன், முத்துக்குமார், ஓசூர் மு.வேலாயுதம், செந்தில், செல்வக்குமார், துவாக்குடிக் கிளை செயலாளர் இலட்சுமணன், ராசாங்கம், குன்றாண்டார்க் கோயில் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் திருப்பதி, ஒன்றியச் செயலாளர் அரோக்கியசாமி, கிள்ளுக்கோட்டை தமிழக இளைஞர் முன்னணி கிளைத் தலைவர் பெருமாள், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், செயலாளர் மணிகண்டன், தமிழக கலை இலக்கியப் பேரவை மாவட்டச் செயலாளர் இராசரகுநாதன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : சம்பந்தம்)\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\n“ஓவியங்களை அனுபவத்திலிருந்து உட்புகுந்து புரிந்து ...\nதமிழக முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று இந்திய அரசு நெய...\nகாவிரி உரிமைக்குப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து ...\n“ஐ.நா.வை நம்புவதை விட நான்காம் உலகை நாம் கட்டியெழு...\nகாவிரி உரிமைக்காகப் போராடாத தமிழக அரசைக் கண்டித்து...\nகூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடுக\nகாவிரிச் சிக்கல்: இந்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொ...\nகர்நாடகம் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் – ...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு...\n“தாயகம் காக்க வெளியாரை வெளியேற்ற தமிழகப் பெருவிழா...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர��களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநி��ை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/world/i-finished-2-week-course-of-hydroxychloroquine-and-im-still-here-donald-trump/22971/", "date_download": "2020-08-11T19:52:51Z", "digest": "sha1:X7F7Y5YLUSRVAJGKVXMLO57NIR4EEVAM", "length": 22731, "nlines": 263, "source_domain": "seithichurul.com", "title": "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 2 வாரம் உட்கொண்டும் உயிருடன் தான் இருக்கிறேன்: டிரம்ப் – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 2 வாரம் உட்கொண்டும் உயிருடன் தான் இருக்கிறேன்: டிரம்ப்\n👑 தங்கம் / வெள்ளி\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை 2 வாரம் உட்கொண்டும் உயிருடன் தான் இருக்கிறேன்: டிரம்ப்\nமலேரியாவுக்கு எதிராக வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nமருந்தை, கொரோனாவில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளப் பயன்படுத்தினால் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஅதை ஒரு பொருட்டாகவும் மதிக்காத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நான் இரண்டு வாரங்கள் உட்கொண்டு முடித்துள்ளேன்.\nஎனது அறிவுக்குத் தெரிந்த வரையில், இதுவரை எனக்கு ஏதும் ஆகவில்லை. நான் இங்கு உங்கள் முன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.\nRelated Topics:Donald TrumpFeaturedhydroxychloroquineடிரம்ப்டொனால்ட் டிரம்ப்ஹைட்ராக்ஸி குளோரோகுயின்\nஇந்தியாவில் ஒரே நாளில��� 2.87 லட்சம் நபர்களை கொரோனா பாதிக்கும்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nதிவாலானது உலகின் பழமையான இரண்டாவது விமான நிறுவனம்\nமாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது: ட்ரம்ப்\nஎன்னை கேட்காதீர்கள்.. சீனாவை கேளுங்கள்.. பத்திரிக்கையாளர்களிடம் கோபமடைந்த டிரம்ப்\nஅமெரிக்காவில் கொரோனாவல் 1 லட்சம் நபர்கள் இறக்க வாய்ப்பு.. டிரம்ப் அதிர்ச்சி தகவல்\nகுரங்குகள் சொல்லும் பாடம்: ட்ரம்புக்கு விளக்கிய மோடி\nகாஷ்மீர் விவகாரம் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி\nஉலக வர்த்தக சிறப்பு உரிமைகளைப் பெற இந்திய வளரும் நாடு இல்லை: ட்ரம்ப்\nமாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது: ட்ரம்ப்\nமாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவெளியில் செல்லும் போது கொரோனா தொற்றிலிருந்து நமது தற்காத்துக்கொள்ள மாஸ் அணிவது கட்டாயம் என உலக சுகாதார மையம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nஅமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று நோய் நிபுணர் ஆண்ட்ரூவ் ஃபாசில் அமெரிக்கர்கள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது. மக்களுக்கு சில தனிநபர் சுதந்திரம் வேண்டும். மாஸ்க் அணிந்தால் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து நம்மை கொரோனா தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா தொற்று ஏற்படத் தொடங்கியதிலிருந்து, ஒரு முறை மட்டுமே பொது நிகழ்வு ஒன்றில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாஸ்க் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் செய்துள்ள முதலீடுகளைத் தாய் நாட்டுக்குத் திரும்பப் பணம் கொடுக்கும் ஜப்பான் அரசு\nசீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது குறையும் என்று ஜப்பா��் நம்புகிறது.\nப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஷார்ப், ஐரிஸ் ஓயாமா உள்ளிட்ட 57 நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறினால் அவர்களுக்கு 57.4 மில்லியன் யென் வரை ஜப்பான் அரசு மானியம் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.\nசீனாவைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க ஜப்பான் அரசு 70 பில்லியன் யென் வரை செலவு செய்ய உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதே போன்ற முடிவை ஜப்பான் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்திய அரசு சீனாவின் 59 செயலிகளுக்குத் தடை விதித்துள்ளது.\nஜப்பானின் இந்த திடீர் முடிவுக்கு கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகள் மற்றும் தீவுகளில் சீனா செய்து வரும் முறையற்ற உரிமை கோரல்களே காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் சீனாவின் எல்லை உரிமை கோரல்களைத் தடுக்கும் விதமாக அமெரிக்கா தங்களது கப்பல்களை ஆசியத் தீவுகளில் நிறுத்த தொடங்கியுள்ளது.\nஜப்பான் மற்றும் பிற நாடுகளின் இந்த முயற்சி வெற்றிபெற்றால் உற்பத்தித் துறையில் சீனாவுக்கு உள்ள ஆதிக்கம் பெரும் அளவில் சரியும். ஜாப்பான் – சீனா இடையில் உள்ள வர்த்தக உறவு பெரும் அளவில் பாதிப்படையும்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் நபர்களை கொரோனா பாதிக்கும்.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nகொரோனா வைரஸ் எதிரான தடுப்பூசி அல்லது மருந்துகளை விரைவில் கண்டறியவில்லை என்றால், 2021-ம் ஆண்டு குளிர்காலம் முடியும் போது இந்தியாவில் தினம் 2.87 லட்சம் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவார்கள் என அமெரிக்கத் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான மாசசூசெட்ஸ் ஆய்வு முடிவுகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட 84 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்விலிருந்து தரவுகள் கிடைத்துள்ளன.\n2021 வசந்த காலத்தில் உலகம் முழுவதும், 24.9 கோடி நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். 17.5 லட்சம் நபர்கள் இறந்து இருப்பார்கள்.\nஅமெரிக்காவில் ஒரு நாளைக்கு 95,400 நபர்கள் வரை கொரோனா தொற்று பாதிக்கும். தென் ஆப்ரிக்காவில் 20,600, ஈரானில் 17,000, இந்தோனேசியாவில் 13,200, இங்கிலாந்தில் 4200, நைஜீரியாவில் 4000, துருக்கியில் 4000, பிரான்ஸில் 3,300, ஜெர்மனியில் 3000 நபர்கள் என கொரொனா தொற்றால் தினமும் பாதிக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் வரை, மக்கள் சமூக இடைவெளி போன்ற சுய கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுவதுதான் பாதிப்பைக் குறைப்பதற்கான ஒரே வழி என்று கூறுகின்றனர்.\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்16 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/08/2020)\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு1 day ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஆகஸ்ட் 10 முதல் 16 வரை)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/08/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (09/08/2020)\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு11 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு12 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்5 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்5 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்5 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்5 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியானது\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு1 day ago\nபாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (10/08/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4", "date_download": "2020-08-11T19:26:44Z", "digest": "sha1:HEP63V34FIV7HAYJF6YUDGTBMN4RGYL6", "length": 8486, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை முதல் அனைத்து வீடியோ அரட்டைகள் மீது ஒரு தளத்தில்", "raw_content": "வீடியோ அரட்டை முதல் அனைத்து வீடியோ அரட்டைகள் மீது ஒரு தளத்தில்\nநீங்கள் சலித்து இருக்கும் மற்றும் வருத்தம், இந்த மாலை. வேண்டும் புதிய மக்கள் சந்திக்க.\nவீடியோ அரட்டை சில்லி எங்கள் அனலாக் மிகவும் பிரபலமான பிரேசிலிய அரட்டை. எண்கள் தங்களை பேச: ஒவ்வொரு நாளும் இந்த சேவை விஜயம் மேற்பட்ட ஆயிரம் மக்கள் இருந்து பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள். வீடியோ அரட்டை, பிரேசிலிய அரட்டை சில்லி முடியும் அரட்டை சீரற்ற கொள்பவர் பதிவு இல்லாமல் ஆன்லைன் மற்றும் அறிமுகம் தனிப்பட்ட தரவு. இதே போன்ற சேவைகளை, இந்த ஒரு சீரற்ற வீடியோ அரட்டை மற்றும் வேலை மிகவும் எளிமையாக உள்ளது: வெறும் பத்திரிகை»தொடங்கு»பொத்தானை, மற்றும் சில்லி உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும், நீங்கள் ஒரு துணை. அமைப்பு எளிய மற்றும் மிகவும் வசதியாக உள்ளது. வலது பார்க்க வேண்டும், படத்தை கொள்பவர், மற்றும் அவரது விட்டு இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்த பயனர் விருப்பத்திற்கு திரும்ப கேமரா. செய்திகளை பரிமாறிக் கொள்ளலாம், ஒரு சிறப்பு சாளரத்தில் கீழே.\nஆனால், அது மற்றும் வீடியோ அரட்டை, எனவே ந���ங்கள் பார்க்க முடியும், அவரது காதலியும், பார்க்க அவரது எதிர்வினை மற்றும் ஒரு புன்னகை. ஒரு வலை கேமரா செய்ய மிகவும் எளிதாக உள்ளது, புதிய மக்கள் சந்திக்க. அது உள்ளது மேலும் நல்ல என்று போலல்லாமல், சமூக வலைப்பின்னல், வீடியோ அரட்டை அநாமதேய உள்ளது, அது இல்லை எந்த தனிப்பட்ட தகவல்களை நுழைய: நீங்கள் வெளிப்படுத்த முடியும், தங்கள் அடையாளத்தை அவர்கள் விரும்பினால் அது தங்களை. நீங்கள் ஒரு பெரிய வாய்ப்பை பூர்த்தி செய்ய சில நல்ல பெண் அல்லது ஒரு சுவாரஸ்யமான இளம் மனிதன். ஆனால் அது காயம் இல்லை பரிமாறி தொடர்புகள் சந்திக்க உண்மை: மற்றும் திடீரென்று அது உங்கள் விதி. பல கடினமான சந்திப்பு தெருவில் அல்லது ஒரு பொது இடத்தில். பெண்கள் பயம் இருக்க அடாவடியான மற்றும் உறுதியான, மற்றும் தோழர்களே கேட்க விரும்பவில்லை நிராகரிப்பு. சில நேரங்களில் மிக, மிக கடினம் என்பதை யூகிக்க இந்த அல்லது அந்த நபர் தொடர்பு. பல சமூக நெட்வொர்க்குகள் உள்ளன, குறிப்பாக இந்த பிரச்சினையை தீர்க்க, ஏனெனில் அவர்கள் சமாளிக்க ஒரு பெரிய அளவிற்கு, ஒருவருக்கொருவர் தெரிந்திருந்தால் செய்த போது, விரும்பும் செய்ய புதிய தொடர்புகள் பெரும்பாலும் இருக்கும் பதிலளிக்கப்படாத. மேலும் சமூக நெட்வொர்க்குகள் பெரும்பாலும் முழுவதும் வந்து என்று அழைக்கப்படும் போலியான உங்கள் நேரத்தை வீணடிக்க அவர்கள் மீது மிகவும் அவமதித்த. அரட்டை சில்லி இந்த பிரச்சினை தீர்க்கப்பட. நீங்கள் ஒருவரை சந்திக்க சேவை, இந்த சரியாக மூல தயாராக உள்ளது தொடர்பு, மற்றும் அதே நேரத்தில் அது ஒரு உண்மையான நபர் இல்லை பின்னால் ஒளிந்து ஒருவரின் புகைப்படம். இந்த சேவை, பல நன்மைகள் உள்ளன: வாய்ப்பு புதிய நண்பர்கள் செய்ய யாருடன் நான் பேச முடியும் -இதயம் கண்டுபிடிக்க வாய்ப்பு என் காதல் இங்கே வசதியான மற்றும் பழக்கமான, மற்றும் விடைகொடுக்க (என்றால் உனக்கு இல்லை, நீங்கள் எப்போதும் கிளிக் செய்யவும்»அடுத்த»பொத்தானை, அரட்டை உடனடியாக கண்டுபிடிக்க நீங்கள் ஒரு புதிய பயனர்) தொடர்பு திறன் வேறு ஒரு வடிவம் எளிமை மற்றும் எளிமை தேவை இல்லை பதிவு.\nஇந்த சேவை பார்வையாளர்கள் பயன்படுத்த கடிகாரம் மற்றும் வாரத்தின் ஒவ்வொரு நாளும். சென்று அரட்டை போது அது உங்களுக்கு பொருத்தமாக. வீடியோ அரட்டை — அது எப்போதும் பிஸியாக, ஒரு வழி கூச்சம் கடக்க மற்றும் கண்டுபிடிக்க ஒரு இனிமையான துணை\n← அது என்ன மதிப்பு போர்த்துகீசியம் அறிய. ஆன்லைன் போதனை வெளிநாட்டு மொழிகள்\n© 2020 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%87_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T20:13:25Z", "digest": "sha1:T2ECM7KHLMSIWJPC3LPMM5OKB7QNDSCJ", "length": 14151, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "தானே மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(டாணே மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nதாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.\nஇதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை டாணே, கல்யாண், முர்பாடு, பிவண்டி, சகாபூர், உல்ஹாஸ்நகர், அம்பர்நாத் ஆகியன.\nஇந்த மாவட்டத்தில் ஆறு மாநகராட்சிகள் உள்ளன. அவை டாணே, கல்யாண்-டோம்பிவாலி, உல்ஹாஸ்நகர், பிவண்டி-நிசாம்பூர், மீரா-பாயிந்தர் ஆகியன.\nமும்பை புறநகர் ரயில் அனைத்து பகுதிகளையும் இனக்கிறது\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nதானே மாவட்ட அரசின் தளம்\nவல்சாத் மாவட்டம், குசராத்து தாத்ரா மற்றும் நகர் அவேலி, தாத்ரா மற்றும் நகர் அவேலி வல்சாத் மாவட்டம், குசராத்து\nமும்பை புறநகர் மாவட்டம் ராய்கட் மாவட்டம் புனே மாவட்டம்\nதலைநகரம்: மும்பை இரண்டாவது தலைநகரம்: நாக்பூர்\nசுற்றுலா & ஆன்மிகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-y91i-7200/", "date_download": "2020-08-11T19:36:17Z", "digest": "sha1:JHFT3SP2WQZQ6AOF6EIXH2B23COQ6TVM", "length": 18344, "nlines": 313, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் விவோ Y91i விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 7 மார்ச், 2019 |\n13MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n6.22 இன்ச் 720 x 1520 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4030 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nவிவோ Y91i சாதனம் 6.22 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1520 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர், மீடியாடெக் ஹீலியோ P22 MTK6762R பிராசஸர் உடன் உடன் PowerVR GE8320 ஜிபியு, 2 GB ரேம் 16 /32 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nவிவோ Y91i ஸ்போர்ட் 13 MP (f /2.2) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, ஃபேஸ் அழகு, டைம்லேப்ஸ் Portrati Mode. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /1.8) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் விவோ Y91i வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nவிவோ Y91i சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4030 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nவிவோ Y91i இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ) ஆக உள்ளது.\nவிவோ Y91i இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.8,999. விவோ Y91i சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஃப்ன் ட்ச் ஓஎஸ் 4.0\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\nநிறங்கள் சிவப்பு, சிவப்பு, நீலம்\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nஇந்திய வெளியீடு தேதி 7 மார்ச், 2019\nதிரை அளவு 6.22 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1520 பிக்சல்கள்\nசிப்செட் மீடியாடெக் ஹீலியோ P22 MTK6762R\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 /32 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 13 MP (f /2.2) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /1.8) கேமரா\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர், பனாரோமா, ஃபேஸ் அழகு, டைம்லேப்ஸ் Portrati Mode\nவீடியோ ப்ளேயர் MPEG4, H.263, H.264, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4030 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0, யுஎஸ்பி ஓடிஜி\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, கைரோஸ்கோப்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக்\nடெக்னோ ���்பார்க் 5 ஏர்\nசமீபத்திய விவோ Y91i செய்தி\nபட்ஜெட் விலையில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிவோ நிறுவனம் சீனாவில் விவோ Y51s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைதது சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். விவோ Y51s ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு\nவிற்பனை தொடக்கம்: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ\nபல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனையானது விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது.\nVivo x50, vivo x50 pro அட்டகாச அம்சங்களோடு அறிமுகம்: இதோ விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nவிவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள்குறித்து பார்க்கலாம்.\nநாள் ஒன்றுக்கு 22ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளனர், குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் சிறப்பான திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். பின்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/05/blog-post_81.html", "date_download": "2020-08-11T18:39:11Z", "digest": "sha1:S2V7O5C42XZ3ZOLN6NTS33WQRQBVLULZ", "length": 10308, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "வீட்டில் தனியாக இருந்த மாணவி... அந்த சமயத்தில் உள்ளே புகுந்த இளைஞர்... அடுத்து நடந்த அதிர்ச்சி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nவீட்டில் தனியாக இருந்த மாணவி... அந்த சமயத்தில் உள்ளே புகுந்த இளைஞர்... அடுத்து நடந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவியை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.\nகடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (50). இவர் மனைவி கொளஞ்சி.\nதம்பதியின் ம���ள் திலகவதி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்து வந்தார்.\nநேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.\nஇதையடுத்து திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.\nஅந்த நேரத்தில் ஆகாஷ் (19) என்ற வாலிபர் திலகவதி வீட்டுக்குள் புகுந்த நிலையில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.\nஇதில் காயம் அடைந்த திலகவதி கூச்சலிட்ட பின்னர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.\nமாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nபின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து திலகவதியை ஏற்றி கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.\nசம்பவம் குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.\nமாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா அல்லது வேறு காரணமா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து ���ாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mrchenews.com/viral/page/2/", "date_download": "2020-08-11T19:27:54Z", "digest": "sha1:3KTDQFYFA6O32GEBZCPIUVK2NNNB2AVK", "length": 4812, "nlines": 82, "source_domain": "www.mrchenews.com", "title": "வைரல் | Mr.Che Tamil News | Page 2", "raw_content": "\nதமிழ்நாட்டில் வெடிகுண்டு தீவிரவாதி பதுங்கலா\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கிய நிலையில் மிரட்டல் ஆடியோ வைரல்.\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்.. பொள்ளாச்சியைச் சேர்ந்த மோசடி தம்பதிக்கு ஆதரவாக, சூலூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை, பார் நாகராஜ் எனக் கூறிக்கொண்டு, நபர் ஒருவர்…\nபெரம்பலூர் அரசு அதிகாரியின் லஞ்ச அராஜகம், தகாத வார்த்தையில் அதட்டும் போலீசார் வைரல் காட்சி\nஎங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப் மூலம் தெரிந்துகொள்ள உடனே +919442879388 என்ற எண்ணிற்கு வாட்சப் மெசேஜ் அனுப்புங்கள்..\n6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி…\nகரோனா வைரஸ் எதிரொலி-சாம்சங் உற்பத்த…\nஐ.ஒ.எஸ். தளத்தில் புதிய பாதுகாப்பு …\nவிரைவில் ஸ்மார்ட் டி.வி அறிமுகம் செ…\nஇந்த நிறுவனம் 24 மணிநேரமாக தமிழ் செய்திகள் சேனலாக உருவாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/32-jonah-chapter-02/", "date_download": "2020-08-11T18:40:35Z", "digest": "sha1:SGMGXSNG3L2FKFKV4Y4U3RCQ3DX7KZ7G", "length": 4191, "nlines": 28, "source_domain": "www.tamilbible.org", "title": "யோனா – அதிகாரம் 2 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதா��மம்\nயோனா – அதிகாரம் 2\nஅதிகாரங்கள்: 1 2 3 4\n1 அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:\n2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.\n3 சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.\n4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.\n5 தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச்சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.\n6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.\n7 என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.\n8 பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.\n9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.\n10 கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.\nயோனா – அதிகாரம் 1\nயோனா – அதிகாரம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/leaderboard/?custom_date_start=1592999999&custom_date_end=1592999999", "date_download": "2020-08-11T18:25:48Z", "digest": "sha1:GEF3T7BHJQFIVUKHUOXZOJAU6ADL56WM", "length": 189354, "nlines": 335, "source_domain": "yarl.com", "title": "Leaderboard - கருத்துக்களம்", "raw_content": "\nபுதன் 24 ஜூன் 2020 - புதன் 24 ஜூன் 2020\nஹிட்லரை கட்டுப்படுத்த சோவியத்தின் அழைப்பு - பிரிட்டன் – பிரான்ஸ் புறக்கணிப்பு - உலக யுத்தம் 2 - பகுதி 3\nஇரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்���ிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும் சீனாவுக்கும்மான உறவு 1911 ல் இருந்து தொடங்குகிறது. சீனாவின் தொழில் முன்னேற்றத்திற்கு ஜேர்மனி உதவியும் ஊக்கமும் அளிக்க ஆரம்பித்தது. அப்போது தான் 1920 ம் ஆ்ண்டு இறுதியில் இருந்து 1930 ம் ஆண்டு இறுதிவரை இரு நாடுகளும் இந்த நட்பினால் பயனடைந்தன. தமக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடம் இருந்து ஜேர்மனி பெற்றுக்கொண்டது. பதிலுக்கு, சீனாவுக்கு ராணுவ உதவிகளைச் செய்து வந்தது ஜேர்மனி. 1934-36 ஆண்டுகளில் ஜேர்மனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பலனாக சீனாவில் ரயில்வே தொழிற்சாலை பலம் பெற்றது. குறிப்பாக, Nanchang. Zhejiang, Guizhou ஆகிய பகுதிகளில் ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் சீனா மட்டுமல்ல ஜேர்மனியும் பலனடைந்தது. ஜேர்மனிக்கு தேவையான மூலப்பொருட்கள், கனிமப்பொருட்களை விரைவாகக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாதைகள் பயன்பட்டன. இது தவிர, ராணுவ ரீதியிலும் ஜேர்மனி சீனாவுக்கு உதவியது. சியாங்கின் ராணுவத்திற்கு ஜேர்மானிய அதிகாரிகள் பயிற்சியளித்தனர். தளபாடங்களையும் அளித்தனர். சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களில் எண்பது சதவிகிதம் பயன்படுத்தலாயக்கற்றவை என்று ஜேர்மனி கருதியது. அவற்றை நவீனப்படுத்தவும் ஜேர்மனி முன் வந்தது சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சரும் கோமிண்டாங் கட்சியினருமான ஹெச்.ஹெச்.குங் 1937 ல் ஜேர்மனி சென்றிருந்த போது ஹிட்லர் அவரை வரவேற்று உரையாடினார். ஜுலை 7, 1937 ல் இரண்டாவது ஜப்பான் – சீனா போர் மூண்ட போது, ஜேர்மனி சீனாவுடனான தனது உறவை முறித்துக்கொண்டது. அதற்கு காரணம் சோவியத்யூனியன். ஆகஸ்ட் 21,1937 ல் சோவியத்தும் சீனாவும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஜப்பானின் ஆதிக்கத்ததில் இருந்து சீனாவை மீட்டெடுப்பதற்காக சோவியத் உதவி செய்வதாக ஒப்புக்கொண்டது. பொர��ளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் சீனாவுக்கு கைகொடுக்க சோவியத் தயாரானது. ஜேர்மனி சீனாவின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை முறியடிப்பதே சோவியத்தின் நோக்கமான இருந்தது. ஒஸ்ரியா மீதான ஹிட்லரின் ஆதிக்கம் – இணைப்பு. ஒஸ்ரியாவை ஜேர்மனியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஹிட்லரின் நீண்ட கால கனவு. ஓஸ்ரியா ஹிட்லரின் பிறந்த மண். எனவே என்னுடையது என்றார் ஹிட்லர். ஓஸ்ரியாவில் பிறந்திருந்தாலும், ஹிட்லர் தன்னை ஒரு போதும் ஓஸ்ரியப் பிரஜையாக எக்காலத்திலும் எண்ணிக்கொண்டதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜேர்மனியைப் பலப்படுத்த ஓஸ்ரியா வேண்டும் என்ற அளவில் தான் அவர் அதை இணைக்க விரும்பினார். நீண்ட நெடிய பிரதேசம் ஒன்று ஜேர்மனியுடன் இணையப்போகிறது. அவ்வளவு தான். 1933 முதல் 1935 வரையில் ஓஸ்ரியா இத்தாலியின் அரவணைப்பில் இருந்தது. ஜேர்மனியை அருகே அண்ட விடாமல் செய்வது தான் இத்தாலியின் பணி. 1934 ல் ஒஸ்ரிய சான்சிலர் டோல்ஃபுஸ் (Engelbert Dollfuss) படுகொலை செய்யப்பட்ட போது இத்தாலி எச்சரிக்கையடைந்தது. இந்த குழப்பத்தை ஜேர்மனி தனக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ளக்கூடும். கவனம் தேவை. ஃப்ரென்னர் பாஸ் (Brennerpass) என்னும் இடத்தில் இத்தாலி துருப்பகளை குவித்தது. இத்தாலியும் ஜேர்மனியும் நட்பு பேண ஆரம்பித்து விட்ட பின்னர் முசோலினி ஒஸ்ரியாவில் இருந்து தன் பார்வையை திருப்பிக்கொண்டார். 1937ல் ஒஸ்ரிய சான்சிலரான ஸ்லுஷ்னிக் (Schuschnigg) இனி தடையேதும் இல்லை ஹிட்லருக்கு. பிப்ரவரி 1938ல் ஹிட்லர் ஒஸ்ரிய சான்சிலருக்கு பத்து நிபந்தனைகளை அனுப்பி வைத்தார்.. அதில் ஒன்று ஒஸ்ரியாவைச் சேர்ந்த Seyss-Inquart என்னும் நாசி வீரரை ஒஸ்ரியாவின் உள்துறை அமைச்சராக நியமனம் செய்வது. உள்துறை அமைச்சர் என்றால் காவல்துறையும் இவர் கட்டுப்பாட்டில் வரும். ஒஸ்ரியாவை அபகரிப்பதற்கு இது முன்னோடியாக இருக்கும் என்பதால் இந்த நிபந்தனை. எதிர்பார்த்தபடியே, ஓஸ்ரியா இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனால் வெளிப்படையாக மறுப்பதென்பது ஹிட்லர் என்னும் காளையின் கொம்பு சீவி விடுவதற்கு சமம் என்று அவருக்கு தெரியும். ஒரு மாற்று ஏற்பாட்டை அவர் முன் வைத்தார். ஓஸ்ரியாவில் ஒரு வாக்கெடுப்பை நடத்துகிறோம். ஒஸ்ரியா தனித்து இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். ஹிட்லர் இதற்கு தயார��க இல்லை. ஓஸ்ரிய மக்களை நம்புவதற்கில்லை. ஜேர்மனி வேண்டாம். தனியாகவே இருக்கிறோம் என்று அவர்கள் வாக்களிக்கலாம். ஜேர்மனியோடு சேர்வதாக அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். ஓஸ்ரியா வேண்டும் என்றால் கொடுத்துவிடுவது தானே ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும் ஏன் இதற்கு இப்படி பிகு செய்து கொள்ளவேண்டும் மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வாழ்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர். முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன. செக்கோஸ்லாவாக்கியா மீது குறி ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக் கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள�� தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும். மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக்கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை. ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா மறுத்தார் ஹிட்லர். எனக்கு வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லை நண்பரே. எனக்கு ஒஸ்ரியா வேண்டும். நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு எங்காவது சென்று மகிழ்ச்சியுடன் இருந்து கொள்ளுங்கள். உங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஒரு வேளை நீங்கள் முரண்டு பிடித்தால் ராணுவத்தை செலுத்தவேண்டிவரும். வேறு வழி தெரியவில்லை ஒஸ்ரிய சான்சிலருக்கு. தன் காபினெட் அமைச்சர்களோடு சேர்ந்து கும்பலாக ராஜினாமா செய்தார். Seyss-Inquart எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் அரசாங்கத்தைக் கைப்பற்றினார். மார்ச் 1938 ல் அவர் ஜேர்மன் ராணுவத்தை அரச மரியாதையுடன் வரவேற்றார். மார்ச் 15 ம் திகதி ஹிட்லர் பெரும் ஆரவாரத்துக்கிடையே வியன்னாவில் நுழைந்தார். வீதிகளில் ஓஸ்ரிய மக்கள் திரண்டு வந்து ஹிட்லரை வா��்த்தி ஆரவாரம் செய்தனர். தனக்கு இத்தனை பெரிய ஆதரவு கிடைக்கும் என்று ஹிட்லரே எதிர்பார்த்திருக்கவில்லை ஒஸ்ரியா, ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்டது. இந்த இணைப்பின் Anschluss ன் பின்னர் Schluschnigg சிறைப்பிடிக்கப்படுகிறார். ஒஸ்ரிய யூதர்கள் தேடிப்பிடித்து சிறையில் அடைக்கபட்டனர். தாக்கபட்டனர். யூதர்கள் தங்கள் உரிமைகள் அனைத்தையும் அந்த கணமே இழந்தனர். கை, கால்களில் விலங்கு பூட்டி யூதர்கள் தெருகளில் இழுத்துச் செல்லப்பட்டதை நாசிகளும் ஒஸ்ரியப் பிரஜைகளும் பார்த்துக் கொண்டு நின்றனர். முசோலினி சும்மா இருந்தார். பிரிட்டனும் பிரான்ஸும் வழக்கம் போல் எதிர்க்குரல் எழுப்பின. இது அநீதி, ஒஸ்ரியாவின் இறையாண்மை பாதிக்கபட்டுவிட்டது. ஹிட்லர் ஒப்பந்தத்தை மீறுகிறார் என்று தொண்டு கிழிய இரு நாடுகளும் கத்தின. பிறகு வழக்கம் போல அடங்கிவிட்டன. செக்கோஸ்லாவாக்கியா மீது குறி ஹிட்லரின் அடுத்த குறி செக்கோஸ்லாவாக்கியா என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஓஸ்ரியாவை சுருட்டிக் கொண்டவர் அடுத்து இங்கே தான் வரவேண்டும். ஏப்ரல் 1938 ல் இருந்தே ஹிட்லர் போர்த்திட்டங்கள் தீட்ட ஆரம்பித்திருந்தார்.. ஒஸ்ரியா ஜேர்மனியுடன் ஒட்டிக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தார் அவர். ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்குத்தான் இட்டுச்செல்லும். சென்றாக வேண்டும். எந்தவொரு திட்டமும் தோல்வியடையக்கூடாது.. ஹிட்லருக்கு. அல்லது தோல்வியடையும் எந்த திட்டத்தையும் தீட்டக்கூடாது. ஒஸ்ரியா வேண்டும் என்றால் அது வந்தாக வேண்டும். செக்கோஸ்லாவியா வேண்டும் என்றால் அது கிடைத்தாக வேண்டும். மே மாத இறுதியில் ராணுவத்திற்கு ஹிட்லர் உத்தரவிட்டார். செக்கோஸ்லாவாக்கியா என்ற பெயரில் இனி ஒரு நாடு உலக வரைப்படத்தில் இருக்கக்கூடாது. இந்த வெறிக்கு காரணம் அவருக்கு கிடைத்த உளவுத்தகவல்கள். ஓஸ்ரியாவைப் போல் செக் அடிபணியாது. காரணங்கள் எனக்கு வேண்டாம் என்றார் ஹிட்லர் சிடுசிடுப்புடன். எனக்கு வேண்டியது செக்கோஸ்லாவாக்கியா மட்டுமே. மேற்குலக நாடுகளுடன் செக் நல்லுறவு கொண்டிருப்பது ஹிட்லருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக, லீக் ஒஃப் நேஷனஸுடன் கொண்டிருந்த உறவு சுத்தமாக பிடிக்கவில்லை. செக்கோஸ்லாவாக்கியாவில் அப்போது 7.1 மில்லியன் செக் மக்களும் 3.3 மில்லியன் ஜேர்மானியர்களும், 2.6 மில்லியன் ஸ்லாவாக���கியர்களும், 720.00 ஹங்கேரியர்களும், ஒரு லட்சம் போலந்து மக்களும் பிற ரோமானியர்களும் யூகோஸ்லாவியர்களும் ருதேனியர்களும் இருந்தனர். ஹிட்லர் குறிப்பாக கவனித்தது 3.3 மில்லியன் ஜேர்மனியர்களை. சூடெடன்லாந்து (Sudetenland) ஜேர்மனியர்களை. ஜேர்மனியையும் செக்கை இணைத்துக்கொள்ள இந்த ஒரு காரணம் போதாதா செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும். செக் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஒரிடத்தில் ஜேர்மனியர்களால் எப்படி சுதந்திரமாக வாழ முடியும். 1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்கள் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_ சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார் 1930 களில் செக்கோஸ்லாவாக்கியா பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்க ஆரம்பித்தது. அதுவரை ஒன்றிணைந்து வாழ்ந்து வந்த கதம்ப மக்கள் நெருக்கத்திற்கு உள்ளானார்கள். ஸ்லாவாக்கியர்களும் ஜேர்மனியர்களும் செக் மக்கள் மீது குற்றம் சாட்டினர். எங்கள் வாழ்க்கை நிலை தேய்ந்து போனதற்கு காரணம் பெரும்பான்மையினரான செக் இனம் தான். எங்களுக்கு இங்கே போதுமான சுதந்திரம் இல்லை. வேலை வாய்ப்புக்கள் இல்லை. சமத்துவமாக நாங்க���் நடத்தப்படுவதில்லை. ஹிட்லர் காத்திருந்தது இதற்காக தான். எனதருமை ஜேர்மானியர்களே, கவலை வேண்டாம். நான் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை_ சுண்டைக்காய் தேசம் தான் என்றாலும் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. செக், சோவியத்துக்கு இணக்கமான நாடு. பிரான்ஸுடன் ஒப்பந்தம். போட்டுக்கொண்டுள்ள நாடு. ஆக்கிரமிப்பு என்று ஆரம்பித்தால், சோவியத்தும் பிரான்ஸும் மட்டுமல்ல, பிரிட்டனும் கூட்டாக வந்து எதிர்க்கும். ஹிட்லருக்கும் இது தெரியும். ஆனால் அவர் பெரிதாக கவலைப்படவில்லை. ஹிட்லர் கவலைப்படவில்லை என்றாலும் அவர் ராணுவத்தில் உள்ள சில முக்கிய தலைகள் கவலைப்பட்டன. பிரான்ஸை பகைத்துக் கொண்டு எதற்காக இந்த ஹிட்லர் செக்கை ஆக்கிரமிக்க விரும்புகிறார் இது வீண் வேலை அல்லவா இது வீண் வேலை அல்லவா இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா இங்கிருக்கும் ஜேர்மானியர்களுக்காக மாத்திரம் கவலைப்பட்டால் போதாதா சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன சூடடென்லாந்து எக்கேடு கெட்டால் நமக்கென்ன எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் ராணுவ தலைவராக இருந்த கேர்ணல் லுட்விக் பெக் ஓகஸ்ட் 1938 ல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இடத்திற்கு, ஜெனரர் ஹால்டர் என்பவர் நியமிக்கப்ட்டார். அவருகும் ஹிட்லரின் திட்டத்தில் உடன்பாடில்லை. கல்லானாலும் ஹிட்லர் என்று இருந்துவிட வேண்டியதுதானே குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது குழம்பித் தவித்த ஹால்டரைத் தொடர்பு கொண்டார் லுட்விக்பெக். இருவரும் பேசினார்கள். ஒரு கட்டத்தில், இருவரும் இணைந்து சுவார்ஸியமான ஒரு திட்டத்தை வகுத்தார்கள். நாம் ஏன் ஹிட்லரை தூக்கியெறியக்கூடாது திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லைனைத் (Neville Chamberline) தொடர்பு கொண்டனர். ஹிட்லரை கவிழ்க்க எங்களுக்கு உதவுவீர்களா சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது சாம்பர்லைன் சிரித்துக்கொண்டார். ஹிட்லரையாவது கவிழ்ப்பதாவது மூனிச் உடன்படிக்கை - Munich Agreement சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா மூனிச் உடன்படிக்கை - Munich Agreement சாம்பர்லைன் வேறு திட்டம் வைத்திருந்தார். செப்ரெம்பர் 15 ம் திகதி விமானம் மூலம் ஜேர்மனி வந்து ஹிட்லரைச் சந்தித்தார். பேசினார். ஹிட்லர் உங்களுக்கு சூடெடன்லாந்து தானே வேண்டும். அது உங்களுடையது. போர் வேண்டாம். பிரான்ஸ் உங்கள் மீது கை வைக்காமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். போதுமா ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆரம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார். செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா ஆனால், ஹிட்லருக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை. ஜேர்மனியில் கவலை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஹிட்லர் பிரான்ஸையும் பிரிட்டனையும் சீண்டுகிறார். விரைவில் அவர்கள் நம்மைத் தாக்கப்போகிறார்கள் என்னும் செய்தி பரவ ஆ���ம்பித்திருந்தது. சரி, ஒப்பந்தம் மூலமாகவே முடித்துக் கொண்டுவிடலாம்., செக்கை இப்போதைக்கு விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார் ஹிட்லர். அமைதி உடன்படிக்கையை உருவாக்கும் பணியை தன் நண்பர் முசோலினியிடம் வழங்கினார். செப்ரெம்பர் 29, 1938 ல் மூனிச் நகரில் (München) கூடினார்கள். ஹிட்லர், முசோலினி, சாம்பர்லைன் மற்றும் பிரான்ஸ் பிரதமர் டிலாடியர் (Edouard Daladier). எல்லாம் தீர்ந்தது என்னும் நம்பிக்கையில் பிரிந்தார்கள். சாம்பர்லைன், பிரிட்டன் வந்த இறங்கியதுமே தன் கையில் இருந்த ஒப்பந்தத்தை உயரே தூக்கிப் பிடித்து அசைத்துக் காட்டினார். பார்த்தீர்களா ஹிட்லருக்கு போய் பயப்பட்டுக்கொண்டிருந்தீர்களே கையெழுத்து போட்டிருக்கிறார் பாருங்கள். இந்தப் பிரச்சனை மட்டுமல்ல, இனி ஐரோப்பாவில் அவர் மூலமாக எந்த பிரச்சனை வந்தாலும் உட்கார்ந்து பேசி முடிவு கட்டிவிடலாம். மோதல், போர் எதுவும் இனி இங்கே இருக்காது. திருப்திதானே ஆனால் பின்னர் நடந்தது வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக இருக்கவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது. ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன். அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்டு பிர���்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது. சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை. ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா ஆனால் பின்னர் நடந்தது வேறு. சம்பர்லைன் எதிர்பாரத்தபடி ஹிட்லர் திருப்திப்படவில்லை. அமைதியாக இருக்கவில்லை. திரும்பவும் ஆரம்பித்தார். மார்ச் 1939 ல் செக் அதிபரை ஹச்சா ( Emil Hacha) என்பவரை அழைத்து நச்சரிக்க ஆர்ம்பித்தார். சூடெடன்லாந்து எங்களுடையது தான். மிச்சமிருப்பதையும் அப்படியே கொடுத்துவிட்டால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். செக் அடிபணிய மறுத்தது. மார் 15 1939 அன்று செக்கோஸ்லாவாக்கியாவில் தலைநகரம் பிராக் (Prag) கைப்பற்றப்பட்டது. ஹிட்லரின் வாழ்க்கையில் இது மிக முக்கிமான கட்டம். எதுவும் செய்யலாம், தட்டிக்கேட்க யாருமில்லை என்று அவர் திருப்த்தியடைந்தது அப்போது தான். செக்கோஸ்லாவாக்கியாவை ஹிட்லர் ஆக்கிரமித்தபோது அமைதியாக இருந்ததன் மூலம் ஹிட்லரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் சாம்பர்லைன். அதெப்படி நீ ஒப்பந்தத்தை மீறலாம் என்று அவர் மிரட்டவில்லை. மீறினால் படை கொண்டு வருவேன் என்று மிரட்டவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எதையெல்லாம் ஜேர்மனிக்கு பிரிட்டன் மறுத்ததோ அனைத்தையும் பிரிட்டனே இப்போது வழங்கியது. ரைன்லாந்தை ராணுவமயமாக்குகுதல், ஆயுதங்கள் தருவித்தல் போன்ற விடயங்களில் பிரிட்டன் அமைதி காத்தது. அங்காங்கே வதை முகாம்களை அமைத்து யூதர்களை கொல்லுதலும் போது அது பற்றி அறிந்திருந்தும் அது உள்நாட்ட�� பிரச்சனை என்று சமாதானம் சொல்லி அமைதியாக இருந்தது. சூட்டன்லாந்து என்று முழுவதுமாக உச்சரித்து முடிப்பதற்குள் பிரிட்டன் அளித்துவிட்டது. அடிபணிய மாட்டோம் முடிந்தவரை எதிர்க்கப்போகிறோம் என்று செக் உறுதி பூண்ட போது பிரான்ஸும் பிரிட்டனும் செக்கை மிரட்டியது. அநாவசியாமாக எதிர்ப்பு காட்டி செத்துப்போகாதீர்கள். செக் பிரதேசங்களை ஜேர்மனி கைப்பற்றுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே லண்டன் தொழிலதிபர்களும் ஜேர்மன் தொழிலதிபர்களும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விட்டார்கள். செக்கில் தொழிற்சாலைகளை நிர்மாணிக்கவும் புனரமைக்கவும் செக்கை விட்டுத்தர மட்டுமல்ல, ஐரோப்பாவின் மிகப் பிரபல்யமான ஆயுதத் தொழிற்சாலையான ஸ்கொடாவை (Skoda) ஜேர்மனிக்கு அள்ளிக்கொடுக்கவும் சாம்பர்லைனும் டலாயரும் தயங்கவில்லை. ஒரே காரணம் சோவியத் எதிர்ப்பு. சோவியத்யூனியனை எதிர்த்து அழிக்க ஹிட்லரை விட அடாவடியான வேறு ஆள் கிடைப்பார்களா சோவியத் கோரிக்கை – பிரிட்டனின் அலட்சியம் பிரிட்டனையும் பிரான்ஸையும் எரிச்சலடையச் செய்யும் வகையில், செக் ஆக்கிரமிப்பிலும் குறுக்கிட்டது சோவியத்யூனியன். செக் நிலப்பரப்புகளை ஜேர்மனி ஆக்கிரமித்தது செல்லாது. இது அத்துமீறல் என்று கண்டனம் செய்தது சோவியத். உடனடியாக பிரிட்டனை தொடர்பு கொண்ட சோவியத், ஹிட்லரை தட்டிவைக்க ஒரு அவசர மகாநாடு கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. பிரிட்டன் பிரான்ஸ் , போலந்து, ரூமேனிய, துருக்கி, சோவியத் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். ஹிட்லர் அடுத்தடுத்து கெடுதல் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். ஜேர்மனியின் அத்துமீறல் ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். சாம்பர்லைன் மறுத்து விட்டார். இப்போது என்ன அவசரம். ஹிட்லரால் பெரிய அபாயம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. சாம்பர்லைனுக்கும் டலாடியருக்கும் தான் அப்படித்தோன்றவில்லையே தவிர பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு ஹிட்லரைப் பற்றி தெரிந்திருந்தது. ஹிட்லரை இப்போதே அடக்கிவிட வேண்டும் என்னும் சோவியத்தின் குரலை அவர்கள் ஆமோதித்தனர். சோவியத்துடன் இணைந்து போரிடுவது அமைதியைக் கொண்டுவரும் என்றார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் லோயிட் ஜோர்ஜ்.( Lloyd George) பிரான்ஸின் முன்னாள் விமான மார்ஷல், பியரி காட் சோவியத்��ை ஆதரித்தார். ஜனநாயக நாடுகளுக்கு சோவியத்தின் கூட்டு நன்மையே கொண்டு வரும் என்றார் அவர். நியூயோர்க் ஹெரால்ட் ட்ரிபியூன் (மே 4, 1939) வெளியிட்ட செய்தியின் படி 98 சதவீத பிரிட்டிஷ் வாக்காளர்கள் சோவியத்தின் அழைப்பை ஏற்று, சோவியத்துடன் இணைந்து போரிட விருப்பம் தெரிவித்தார்கள். சோவியத் பல்வேறு அழைப்புக்களை பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் விடுத்தது. மூவரும் இணைவோம். நாசிகளுக்கு எதிராக போராடுவோம். ஐரோப்பாவைக் காப்போம். ஒவ்வொரு முறை அழைப்பு வரும் போதும் அதை ஒத்திவைத்தார் சாம்பர்லைன். பார்க்கிறேன் என்றார். பரிசீலிக்கிறேன் என்றார். மாறாக ஹிட்லருடன் கூட்டுச் சேர்வதில் அவர் மேலதிக ஆர்வம் காட்டினார். ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதில், ஹிட்லரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில். ஹிட்லரிடம் இருந்து அமைதியைக் கேட்டுப் பெறுவதில். ஹிட்லரின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில். கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து சாம்பர்லைனுக்கு எதிர்ப்புகள் வலுத்தன. மே 7 ம் திகதி ஹவுஸ் ஒஃவ் காமன்ஸில் உரையாற்றிய சேர்ச்சில், சோவியத்துடன் இணைவது தான் நமக்கு நல்லது என்று குறிப்பிட்டார். முடிந்தவரை எதிர்ப்பைத் துரிதப்படுத்த வேண்டும் என்று சோவியத் விரும்பியது. முடிந்தவரை தள்ளிப் போடலாம் என்று பிரிட்டன் விரும்பியது. செக் கபளீகரம் செய்யப்பட்டு பத்து வாரங்கள் கழிந்திருந்தன. அலட்டிக்கொள்ளவேயில்லை பிரிட்டன். ஆகவே பிரான்ஸும். இனி பிரிட்டனையும் பிரான்ஸையும் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்னும் முடிவுக்கு சோவியத் வந்து சேர்ந்தது. பிரிட்டன் அரசாங்கத்தின் ஒரு பிரிவு (British Parliamentary Secretary of Overseas Trade) ஜேர்மனியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் அது. அரை பில்லியன் அல்லது ஒரு பில்லியன் பவுண்ட் வரை அளிக்கத்தயாராக இருப்பதாக பிரிட்டன் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது. பிரிட்டன் ஹிட்லரை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. கண்டு கொள்ளாமல் இருக்கிறது. பிரிட்டன் மட்டுமல்ல எந்தவொரு ஐரோப்பிய நாடும் ஜேர்மனியின் செயல்களைத் தட்டிக்கேட்பதாக தெரியவில்லை. சோவியத் அயல் விவகார கமிட்டியின் தலைவர், Anderei Zhdanov பிராவ்தா இதழில் (ஜுலை 29, 1939) தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பிரிட்டனுடனும் பிரான்ஸுடனும் சோவியத் மேற் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளுக்கு எந்த வித உருப்படியான பலனும் கிடைக்கவில்லை. சோவியத்துடன் கூட்டுச்சேர இந்த இரு நாடுகளுக்கும் விருப்பமில்லை. ஹிட்லரைக் கண்டிக்கும் எண்ணமும் இவர்களுக்கு இல்லை. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டிருக்க ஹிட்லர் தனது கனவை நோக்கிய அடுத்த கட்ட செயற்பாடுகளில் அமைதியாக ஈடுபட தொடங்கி இருந்தார். ஆம் ஹிட்லரின் அடுத்த இலக்கு போலந்து. இன்னும் ஒரு மாதத்திற்குள் தாக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதும் செய்தி பரவிவிட்டது. கடைசியாக ஒருமுறை பேசிப்பார்த்தது சோவியத். இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. பிரிட்டனும் பிரான்ஸும் தங்கள் ராணுவக் குழுக்களை மொஸ்கோவுக்கு அனுப்பிவைத்தால் ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஒன்றை உருவாக்கமுடியும். ஹிட்லர் போலந்தை தாக்குவதை தடுத்து நிறுத்தவும் முடியும். இந்த முறை, சோவியத்தின் அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பக்கூடும். ஆகவே பெயருக்கு இரண்டு குழுக்களை அனுப்பி வைத்தன பிரிட்டனும் பிரான்ஸும். இரண்டும் ஆடி அசைந்து மொஸ்கோவுக்கு வந்து சேர்ந்தன. சோவியத் முன்வைத்த திட்டம் இதுதான். ஹிட்லர் போலந்தை தாக்கினால் ஒன்று சோவியத் துருப்புகளை அனுப்பலாம். இரண்டு, கிழக்கு ப்ரெஷ்யாவை எதிர்த்து போலந்து ஊடாக மத்திய ஜேர்மனியை எதிர்த்துச்செல்ல வேண்டும் போலந்தை கேட்டுவிட்டு சொல்கிறோம் என்று நேரம் வாங்கிக்கொண்ட பிரிட்டனும் பிரான்ஸும், இது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டன. போலந்து கேட்கவில்லையாம். சோவியத் உதவிக்கு வருவதை போலந்து விரும்பவில்லையாம். ஹிட்லருக்கு அடிபணிந்து போ என்று செக்கை மிரட்ட முடியும். ஆனால் சோவியத்தின் உதவியை ஏற்றுக்கொள் என்று போலந்திடம் சொல்ல முடியாது. (தொடரும்) நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009\nஅப்பா ( குட்டிக் கதை )\nஅப்பா தின குட்டிக் கதை முன்னைய காலங்களில் சில கிராமதுக்கு கிராமம் வழக்கங்கள் நடை முறைகள் வேறுபட்டிருக்கும். இருக்கும் இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும் ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும். அங்கு பல வகை கொடிய மிருகங்கள் இருக்கும் . அவர்களது பதினை��்தாவது வயதில் வில் பயிற்சி ஈட்டி எறிதல் விலங்குகளை தாக்கி தப்பித்தல் முதலிய தற்காப்பு கலைகள் யாவும் சொல்லி கொடுக்கப்படும் . இப்படியாக ஒரு குடியானவன் மகனுக்கு பதினாறாவது பிறந்த நாள் வந்தது மறு நாள் அவன் காட்டுக்கு செல்ல வேண்டும். முதல் நாள் குடியானவன் சகல புத்திமதி கள் யுக்திகளை மீண்டும் மீண்டும் ஞாபக படுத்தினான் மறு நாள் மாலையானதும் தந்தை காட்டுக்குள் அழைத்து சென்றார் . மகன் கண் கலங்கிய வாறே தந்தையுடன் சென்றான். அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே இருக்க விட்டு தந்தை வீட்டுக்கு செல்வதாக கூறி வந்து விட் டார். மாலை இரவா னது. வா னத்தில் நட்ஷத்திரங்கள் மின்ன தொடங்கி விட்ட்ன எங்கும் ஒரே இருட்டு . மகனோ தூக்கமின்றி விழித்துக் கொண்டிருந்தான் பயத்தாலும் தனிமையாலும் ..நேரம் ஓடிக் கொண்டு இருந்தது .ஒரு வாறு பொழுது புலரத்தொடங்கிவிட்ட்து ...தூரத்தே ஒரு வேடன் வில்லும் அம்புக ளும் கொண்டு வருவதைக் கண்டான். இவனுக்கு பயமாக இருந்தது ...அந்த உருவம் கிட் வந்த போ து அது ..அப்பாவின் நடை போன்று இருந்தது. மிக அண்மித்தும் அது அப்பாவே தான் வேடன் வேஷத்தில் வந்திருந்தார் ..இவன் காட்டித் தழுவி அழுதான். \" நன்றாக தூங்கினாயா என்று கேடடார் . இல்லையப்பா எப்படி தூங்க முடியும் என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி \"அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். \" என்கிறார். இதை நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன். எல்லா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் . கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும் கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை முன்பு நாம் சைக்கிள் பழக ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட முயற்சிப்போம். ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் . நாமாகவே ஓடடுவோம். \"நான் ஓடுவேனா என்றான் . மகனே நான் இரவு முழுதும் தூங்காமல் சற்று தூர உள்ள மரத்தைக் காட்டி \"அங்கு தான் நான் உனக்கு காவல் இருந்தேன். \" என்கிறார். இதை நேற்றைக்கே சொல்லியிருக்கலாமே நான் நன்றாக தூங்கி இருப்பேனே என்றான் மகன். எல்���ா அப்பாக்களும் இப்படித்தான் . குழந்தைகளை நெஞ்சிலே சுமப்பார் . கவனிக்காமல் இருப்பது போலெ தெரியும் ஆனால் அத்தனையும் கூர்ந்தது கவனித்து கொண்டே இருப்பார். அப்பாவுக்கு ஈடு இணை யாருமே இல்லை முன்பு நாம் சைக்கிள் பழக ஆசைப்படும் போ து ...அப்பா பின்னால் பிடித்துக்கொண்டு இருப்பா ர் ..அப்பா பிடிக்கிறார் என்ற துணிவில் தைரியத்தில் நாம் ஓட முயற்சிப்போம். ஓடிக் கொண்டு இருக்கும் போ து இடை இடையே வி ட்டு விட்டு பிடிப்பார் . நாமாகவே ஓடடுவோம். \"நான் ஓடுவேனா அப்பா என்றால் இது வரை நான் பிடிக்காமல் நீ தானே தனியாக ஓட டினாய் என்பார். அப்போது நமக்கு தைரியம் வந்து விடும். இன்னும் துணிவாக சற்று வேகமாக ஓட டிட தைரியம் வரும் . அப்பாக்கள் என்றும் நிழல் போல எம்மோடு தான் இருப்பா ர்கள். அப்பாக்கள் என்றும் அப்பாக்கள் தான்.\nஹிட்லரை கட்டுப்படுத்த சோவியத்தின் அழைப்பு - பிரிட்டன் – பிரான்ஸ் புறக்கணிப்பு - உலக யுத்தம் 2 - பகுதி 3\nஇந்த தொடரை தட்டச்சு செய்து போடுவதற்கான எனது நேரம் குறித்து இங்கு வெகுவாக கவலை தெரிவிக்கப்பட்டதை வாசித்தறிந்தேன். கவலை தெரிவித்தவர்களுக்கு நன்றி. எழுதி வைக்கப்பட்ட Text ஜ பார்த்து ஆங்கிலத்திலோ தமிழிலோ மிக விரைவாக ரைப் செய்வதற்கான பயிற்சி எனக்கு பாடசாலைக் காலத்திலேயே அளிக்கப்பட்டு விட்டதால், எனது ஓய்வுநேரத்தில் மிக விரைவாக அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. (இருந்தாலும் போனில் எழுதுவது மட்டும் இப்போதும் தலையிடி தான்) பின்னர் புறூவ் பார்ப்பதற்கும், தரவுகள் சரியானதா என்பதை பல்வேறு இணையங்களில் தேடி அதை உறுதிப்படுத்துவதற்கும், பொருத்தமான படங்களை தேடு எடுப்பதற்கும் சற்றே மேலதிக நேரம் தேவைப்பட்டாலும், அதை நான் ஆர்வத்துடன் செய்வதால் அதிலும் எனக்கு பிரச்சனை இல்லை என்பதை யாழ்கள உறவுகளுக்கும் வாசகர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகிறேன். நன்றி\nதனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் சமையலறை மேடையில் நீ குடித்த தேநீர்க் கோப்பை என் ஆடை அலுமாரியிலோ நீ அணிந்த கைக்கடிகாரம் என் படு;க்கை அருகினிலே நீ பார்த்தபடி உன் நிழற்படம் எப் பக்கம் திரும்பினும் உன் நினைவாக ஞாபகங்கள் என் கூட நிழலாக எம் பிள்ளைகள் நால்வர் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை என் கழுத்திலே தொங்குவதோ நீ கட்டி விட்ட மாங்கல்யம் என் கை விரலில் தழுவுவதோ நீ அணுவித்த கணையாழி மனம் முழுதும் மலருவதோ உன் இனிய நினைவலைகள் உன் மடியில் தவழாத நீ பார்த்து மகிழாத எம் பேரக் குழந்தைகள் என் மடியில் தவழுகையில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை.\nமீண்டும் ஆட்சியைப் பிடிக்க போடும் வேடம். இதைத்தான் முதலைக் கண்ணீர் வடித்தல் என்பது. நாம் நம்பி வாக்குபோடுவோம் என்று நினைக்கலாம். இவா முதல் தேர்தலில் நிக்கும்பொழுது ஆயுதத்துக்கு தந்தையையும், கணவனையும் பறிகொடுத்தேன், உங்களின் வேதனை எனக்குப் புரியும் என்று வந்த தேவதை, செய்த ஊழியாட்டம் போதும். எங்கள் சொந்த இடங்களை அழித்து, அகதிகளாக அலைய வைத்த முதற் பெருமை இவவையே சேரும். மாமனாருடன் சேர்ந்து கொஞ்ச ஆட்டமே ஆடினவா. இப்ப அடக்கி வாசிக்கிறா.\nசார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் பட்ட இன்னல்கள்.\nஅல்பேர்ட் ஐன்ஸ்ரைன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான். அந்த சார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அவர் எவ்வளவு கஷ்ரப்பட்டார் என்பதை இந்த காணொலி விளக்குகிறது. அத்துடன் மனிதர்களால் உருவாக்கபட்ட இனம், மதம், தேசபக்தி போன்ற விடயங்கள் மனித குலத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு தடையாக உள்ளது என்பதயும், இவ்வாறான இனவெறுப்பு, மதம், தேபக்தி போன்றன போர் வெறியை தூண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவு சக்திகளாக உபயோகிக்க தூண்டுதல் செய்யும் வரலாற்றையும் இக்காணொளி ��ிளக்குகிறது.\nமரவள்ளிகிழங்கு சாப்பிடுவதற்கு முன்பு இத பாருங்க - Dr. Asha Lenin\nமரவள்ளிகிழங்கு சாப்பிடுவதற்கு முன்பு இத பாருங்க - Dr.Asha Lenin\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு\nகூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு by : Vithushagan துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் எனும் ஆதங்கத்தோடு தான் இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் மாற்றுத் தலைமை பற்றிய கேள்வியினை எழுப்பினர். அவ்வாறு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , ”நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு துணைத் தலைவராக இருக்கின்றேன். அவ்வாறு நான் ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு மாற்று தலைமை வேண்டும் என்று சொல்வதைப்பொல அறிவீனம் வேறு ஏதும் இருக்காது. இரண்டாவது தமிழ் மக்களிடம் ஒரு மாற்றுத் தலைமை வேண்டு என்பது பரவலான செல்வாக்கு மிகுந்த கோரிக்கையாக இன்று இல்லை துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருக்கின்றார்கள் எனக்கு அது மிகுந்த கவலை. நாங்கள் தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான, மோசமான காலகட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவேண்டும் என்ற ஆதங்கத்தோடு நான் வேலை செய்துகொண்டிருக்கின்றேன். மாற்றுத் தலைமை என்பது ஜனநாயக ரீதியாக அவர்கள் யாரும் அப்படி பேசலாம், அப்படியான கட்சியாக இயங்கலாம் ஆனால் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் இன்னும் பலமடைய வேண்டும். மாற்றுத் தலைமை பற்றி நாங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் சிறிது சிறிதாக அரசாங்க கட்சியில் இருந்தும், சுயேச்சைகளாகவும் எங்கள் வாக்குகளை பிர��க்கின்றார்கள். அதுக்கு இடமளிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே நாங்கள் வாக்களித்து பலத்தை உண்டாக்கவேண்டும். அந்த பலத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற செய்ய வேண்டும் எனும் கருத்துத்தான் இன்று வரையிலும் மிக பலமாக இருக்கின்றது. அது இன்னும் வருங்காலத்தில் நாங்கள் மக்கள் மத்தியில் வேலை செய்ய ஆரம்பித்தால், எங்களுடைய தேர்தல் அறிக்கையையும் முன்வைத்து நாங்கள் பேசினால் நான் நினைக்கின்றேன் இன்னும் அதிகமாகும். மிகப் பெரும்பாலான இடங்களை மக்கள் வெற்றிபெற வைக்கின்ற போது மாற்றுத் தலைமையினுடைய பேச்சு இல்லாமல் போகும் என நினைக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். http://athavannews.com/கூட்டமைப்பில்-இருந்து-வெ/\nஹிட்லரை கட்டுப்படுத்த சோவியத்தின் அழைப்பு - பிரிட்டன் – பிரான்ஸ் புறக்கணிப்பு - உலக யுத்தம் 2 - பகுதி 3\nமன்னிக்க வேண்டும் டுல்ப்பன். நீங்கள் இந்த விபரங்களை பதிவின் இறுதியாக போட்டு விடுவதால், நீங்கள் அந்த புத்தகத்தின் பக்கங்களை copy & paste செய்து போடுகிறீர்கள் என்று நினைக்க வேண்டியதாகி விட்டது. நூல் - இரண்டம் உலகப்போர் எழுதியவர் - மருதன் வெளியீடு - கிழக்கு பதிப்பகம் , மே 2009 உங்கள் பதிலிலிருந்து, நீங்கள் தான் இந்த ஆக்கத்தினை தயாரிக்கிறீர்கள் என்றால், எனது புரிதல் தவறு. அந்த புரிதலுடன் தான், ஜஸ்டினுடனுன் விவாதித்தேன். ஜஸ்டினும் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் நேரத்துக்கும் பதிவுக்கும் நன்றி. உங்கள் பெயரையே போடலாமே என்பது எனது சிறு ஆலோசனை. (அல்லது மருதன், உங்கள் புனை பெயரோ) தொடர்ந்து பதியுங்கள், நன்றி.\nசப்பாத்திக் கள்ளியின் உயர்ந்த மருத்துவ குணம்.\nஇதென்னடா விசயம்.... யாரு சப்பாத்தியினை, களவு எடுத்து விட்டார்களோ என்று பார்த்தேன். நம்மூரில் நாகதாளி என்று அழைப்போம் ஆனாலும் நீலநிறமாக மேலே இருப்பது வேறு இனமோ என்று நினைக்க வைக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nகள் வாங்கியதோடு என் வேலை முடிந்து விட்டது. அடிமண்டி கூட எனக்கு கிடைக்கவில்லை.ஏற்கனவே சுவைத்துப்பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த அளவுக்கு ஆர்வமும் இருக்கவில்லை. எனக்கு கள்ளு விட்ட அப்பம் மட்டுமே மிச்சம்.அப்பம் சுவையோ சுவை.\nஇத்தனை இனிமைய��டு வாழும் உங்களுக்கு தனிமை ஏது சகோதரி.கடல் அலை போல் தமிழ் அலைகள்.\nமீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nசொதி - Sothi மிக்க நன்றி உடையார்.\nஆகா என்ன ஒரு முன்னேற்றம் குரலில், இப்பதான் எனோதானோ என்றில்லாமல் நன்றக ஒலி/ஒளிப்பதிவுகள் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள். கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குழைத்தால் கன நேரத்திற்கு காயமல் அப்படியே இறக்கிய மாதிரி மென்மையாக இருக்கும்\nnon-stick என்பதை உற்பத்தி செய்வதற்கு பாவிக்கப்படும் PFOA, PFTE புற்று நோயை தூண்டுவதாக ஓர் கருத்தொருங்குப்பாடு மருத்துவ விஞ்ஞான சமூகத்தில் உருவாகி உள்ளது. இதை நீங்களாக தேடிப்பார்ப்பதற்கு ஆரம்ப உசாத்துணையாக: https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html இப்பொது PFOA, PFTE அற்ற non-stick pans என்று நீங்கள் வாங்கலா. இப்பொது ceramic, stone, marble coating உள்ள non-stick பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம். மற்றது, எந்த pans ஆயினும் Western Europe இல் வாங்குங்கள். ஏனெனில் ஆசிய manufacturing மற்றும் material standard இற்கும், European, north american manufacturing மற்றும் material standard இற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. உ.ம். ஆசியா standard இல் cadmium அனுமதிக்கப்படுகிறது, ஆனால் European, north american இல் பொதுவாக இல்லை. ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும், எந்த non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி முறை நுண்ணிய தன்மை கூடும் போது). பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும். சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி அகற்றப்படும். அதனால், metal-safe non-stick என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், metal utensils ஐ non-stick இல் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில், மரத்தாலான அகப்பைகளே non-stick இற்கு மிகவும் பொருத்தமானது, உடல் நலத்திற்கும் தீங்கு இல்லாதது. எந்த non-stick ஆயினும் அல்லது வேறு விதமான pans ஆயினும், வெறுமையாக சூடாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும் . இது non-stick ஐ பாதிக்கும். இது பௌதிக இராசாயனத்தோடு தொடர்பு பட்ட விடயம். இப்படியான பல காரணகளுக்��ும், எந்த விதமான pans ஆயினும், நீண்ட காலா பாவனைக்கும், முக்கியாமாக உணவு நேரடியாக pans இன் மேற்ப்பரப்பை நேரடியாயன தொடுகை இல்லாமலும் மற்றும் ஒட்டுதலை கூடிய அளவு தவிர்ப்பதற்கும், இரும்பு ஆயின் துரு பிடித்தலை குறைபதற்கும், தாமதம் செய்வதற்கும், செய்வது தான் seasoning. இது சாதாரணமாக எவராலும் செய்யக் கூடியது. ஆனால், இரும்பால் (carbon steel, cast iron) ஆன pans, seasoning செய்யப்பட்டு இருந்தாலும், சமைத்த பின், கழுவி துடைத்து, மிக சிறிதளவில் எண்ணெய் பூசி வைப்பதே மிகச் சிறந்த பராமரிப்பு முறையாகும். pan seasoning, non-stick pans உட்பட, எப்படி செய்வது என்பதை youtube இல் பாருங்கள்., விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும். சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால் பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது. இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணுக்கு தெரியாத, மிகவும் உறுதியான, எண்ணெய்யின் கொதிநிலை வரைக்கும் தாக்கு பிடிக்க கூடிய படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும். எதனை தரம் மீளவும் செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது, பொதுவாக 4-10 முறை. seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல். unrefined avacado oil ஐ பாவியுங்கள் seasoning செய்வதற்கு. ஏனெனில் அதன் smoke point (கொதி நிலை) 270 செல்சியஸ். seasoning ஐ எமது முன்னோரும் (பாட்டன், பாட்டியும், அதற்கு முதலும்), எனது பெற்றோரும், மண் சட்டிக்கு கூட செய்து வந்தனர். புதிய மண் சட்டி வாங்கி முதல் பாவனையின் முன்பு தண்ணீர் நிரப்பி கொதிக்கவைத்து, ஆற விட்டு, பின் தேங்காய் எண்ணெய் பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். இது ஒரு வகையான seasoning ஆகும். உலோக சட்டி என்றால், தேங்காய் என்னை பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். மற்றும், மண் சட்டியில் சமைக்கும் போது பொதுவாக கூட்டிய பின்பே அடுப்பில் ஏற்றுவார்கள், எண்ணெய் கொதிப்பதற்கு உட்பட. வெறுமையாக எந்த விதமான சட்டியும், குறிப்பாக மண் சட்டி அடுப்பில் காய்வது வீட்டுக்கு கூடாது என்ற நம்பிக்கையும் இருந்தது.\nசிங்களவனின் அரசியலுக்கு மூலதனமே தமிழரும், இனப்பிரச்சனையுமே. அதைத் தீர்த்தால் எப்படி அரசியல் செய்வது, கொள்ளை அடிப்பது, வயிறு வளர்ப்பது\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nநரி இராசாவாகினாலும் மார்கழி மாதக்குளிருக்கு ஊ���ையிடும் என்றொரு பழமொழியுண்டு. இது தேர்தல் காலமாதலால் சிங்கங்கங்களாக வேடமனிந்து நின்கின்றன. பாவமிந்த மங்கள இங்குமின்றி அங்குமின்றி அரசியல் அலைவாகத் திரிகிறார். ஏன் இவர்களிடம் உண்மையான சனனாயகப் பண்பிருந்தால் வெறுமனே அரசை வெத்துவேட்டு விமர்சனம் செய்வதைவிடுத்து தமிழரின் நீதிக்காகக் குரல் கொடுக்கலாம். அதேவேளை சந்திரிகா அம்மையா தனதுஆட்சிக் காலத்திற் செய்தபடுகொலைகளை முன்னுதாரணமாக ஒத்துக்கொண்டு தமிழரிடம் மன்னிப்புக் கேட்பதோடு அரசிடம் பேசி தமிழினத்துக்கான இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுத்தால் நம்பலாம்.\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள்\nசுமந்திரனுக்கு எதிரான உள்வீட்டுக் குத்து வெட்டுகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 24 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, என்றைக்கும் இல்லாதளவுக்கு விருப்பு வாக்குச் சண்டைகளால் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. வழக்கமாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதிலேயே, கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால், இம்முறை, ஒரே கட்சிக்குள் இருக்கும் சக வேட்பாளர்களின் குற்றச்சாட்டுகளுக்கும் குழிபறிப்புகளுக்கும் எதிராக நின்று, தேர்தல் வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கின்றது. கூட்டமைப்புக்குள், குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் வெற்றிக்காக ஓடும் எந்தவொரு வேட்பாளரும், இன்னொரு வேட்பாளரை நம்புவதற்குத் தயாராக இல்லை. தோற்பதற்காகவே களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் தவிர்ந்த, முக்கிய வேட்பாளர்கள் யாரும் ஒருவரோடு ஒருவர் இணக்கமாக இல்லை. கூட்டமைப்புக்குள் எழுந்திருக்கிற விருப்பு வாக்குச் சண்டை, அந்தக் கட்சியின் வேட்பாளர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் எவ்வளவு கீழ்நிலைக்கும் கொண்டு செல்லத் தயாராக இருக்கின்றது. அத்தோடு, தமிழ்த் தேசிய அரசியலைக் கபளீகரம் செய்வதற்குத் தயாராக இருக்கும் அரச ஒத்தோடிகள், முகவர்கள், வெளிச்சக்திகள் உள்ளிட்ட அச்சுறுத்தல் தரப்புகளோடு, தார்மிகங்களுக்கு அப்பால் நின்று இணைந்து செயற்படவும் வைக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சிங்கள ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பேட்டியொன்று சர்ச்சையானதைத் தொடர்ந்து, ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை அரங்காற்றுகையொன்று ���ிகழ்த்தப்பட்டது. அதை, ஆரம்பித்து வைத்தவர், டெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆவார். குறித்த பேட்டியின் எந்தப் பின்னணியும் தெரியாமல், சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை, தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான கடிதத் தலைப்போடு ஊடகங்களுக்கு அனுப்பினார். அடுத்த அறிக்கை, அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான சாள்ர்ஸ் நிர்மலநாதனிடம் இருந்து வந்தது. இந்த இருவரும், ஏன் இவ்வளவு அவசரப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டார்கள் என்பது சார்ந்து பார்த்தால், திருக்கேதீஸ்வர கோவில் வரவேற்பு வளைவு உடைக்கப்பட்ட விவகாரம் மேலெழுகிறது. அதாவது, கோவில் வளைவு உடைப்புக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட சைவ மக்களின் சார்பில் சுமந்திரன் ஆஜராகிறார். கோவில் வளைவு உடைப்பு விவகாரம், மன்னாரின் கத்தோலிக்க - சைவ மக்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி நிரலோடு அரங்கேறிய சம்பவம் ஆகும். அப்படியான நிலையில், அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் தரப்புகளிடம் இருந்து, மக்களைக் காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும். அவர்கள் விருப்பு வாக்கு விடயத்தை முன்னிறுத்தி, பொறுப்பை மறந்த புள்ளியில், கூட்டமைப்பின் மீதான பெரும் விமர்சனமாக அது மாறியது. இதையடுத்து, மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த சுமந்திரன், குறித்த வளைவு உடைப்பு விவகாரம் தொடர்பில் பேசினார். இந்த விவகாரத்துக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படவில்லை என்றால், நீதிமன்றத்தினூடாகத் தீர்வொன்றுக்கு முயற்சிக்கப் போவதாக அறிவித்தார். அதற்கு மன்னார் மறை மாவட்டப் பிரதிநிதிகளும் இணங்கினார்கள். அதையடுத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வழக்கு திகதிக்கு முதல்நாள் மாவையை தொலைபேசியில் அழைத்த செல்வம், “சுமந்திரன் இந்த வழக்கில் ஆஜராகக்கூடாது. அது, கூட்டமைப்புக்கு எதிராகக் கத்தோலிக்க மக்களைச் சிந்திக்க வைக்கும்” என்றிருக்கிறார். இதையடுத்து, சுமந்திரனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்த மாவை, வழக்கில் வேறு சட்டத்தரணிகளை ஆஜர்படுத்துமாறு கோரியிருக்கிறார். ஏற்கெனவே, வளைவு உடைப்பு விவகாரத்தை, அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமூகமாகத் தீர்த்திருக்க வேண்ட���ம். அதைச் செய்யாது விட்டுவிட்டு, வழக்குக்கு முதல்நாள் அழைத்து, அதில் ஆஜராக வேண்டாம் என்பது, என்ன வகையிலான நியாயம் என்று சுமந்திரன் கேட்டவுடன், மாவை விடயத்தை அப்படியே விட்டுவிட்டார். சுமந்திரன் வழக்கில் ஆஜராகவும் செய்தார். இந்த விடயம், செல்வத்தை மாத்திரமல்ல, கடந்த காலத்தில் சுமந்திரனோடு இணக்கமாக இருந்த சார்ள்ஸையும் விலகிப்போக வைத்தது. அதனால்தான், கத்தோலிக்க மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இருவரும் சுமந்திரனுக்கு எதிரான அறிக்கை அரங்காற்றுகையின் முதல் நாயகர்கள் ஆனார்கள். “... தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை ராஜபக்‌ஷக்கள் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவளிப்போம்.” என்று, சுமந்திரன் அண்மையில் கூறியிருந்தார். அப்போது, அவருக்குப் பக்கத்தில் மாவையும் இருந்தார். ஆனால், அந்த விடயத்தைச் சுதிமாற்றி, சுமந்திரனைக் குறிவைக்க ஊடகமொன்று நினைத்தது. அதற்காகச் செல்வத்திடம் ஒலிவாங்கியை நீட்டியது. செல்வமும், முழுமையான விடயத்தை அறியாமல், ‘ராஜபக்‌ஷக்களுக்கு ஆதரவளிப்போம்’ என்கிற விடயத்தை மாத்திரம் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு, “கூட்டமைப்புக்குள் புல்லுருவிகள் நுழைந்துவிட்டார்கள். அவர்களை அகற்ற வேண்டும்” என்பது வரை பேசி ஓய்ந்தார். இந்த விடயம் தொடர்பாக, சித்தார்த்தனையும் சம்பந்தப்பட்ட ஊடகம் அணுகியது. ஏற்கெனவே, சுமந்திரனுக்கு எதிரான அறிக்கைப் போரில் சம்பந்தப்பட்டுச் சிக்கி, விமர்சனங்களைச் சந்தித்த சித்தார்த்தன் விடயங்களை புரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட விடயத்தைச் சரியாக அணுகினார்; தப்பித்துக் கொண்டார். சிங்களப் பேட்டிச் சர்ச்சையை, சுமந்திரனுக்கு எதிராகக் கையாள எத்தனித்த தரப்புகளில், வெளிச் சக்திகளைக் காட்டிலும் தமிழரசுக் கட்சிக்குள் இருப்பவர்களே அதிக பங்காற்றினார்கள். யாழிலுள்ள தமிழரசுக் கட்சியின் பிரபல வர்த்தக வேட்பாளர் ஒருவர், சுமந்திரனுக்கு எதிராக அறிக்கை வெளியிடாத, வன்னி மாவட்ட வேட்பாளர்கள் இருவரைத் தொடர்ச்சியாகத் தொலைபேசியில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது, சுமந்திரனுக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டு, கட்சி முழுவதும் சுமந்திரனுக்கு எதிராக இருக்கின்றது என்று காட்டவும் முயன்றார். இம்முறை சம்பந்தப்பட்ட வர்த்தகர���, தனக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் சம்பந்தன், சுமந்திரன் தரப்பு எதிர்நிலைப்பாட்டில் இருப்பதைப் புரிந்து கொண்டதும், மாவையின் காலடியில் தஞ்சம் புகுந்து தப்பித்துக் கொண்டார்; வேட்பாளரும் ஆனார். ஆனால், அவருக்காக வாதாடிய மாவை, தேசியப்பட்டிலுக்காக மாவையோடு நெருக்கமான இருந்த சட்டத்தரணி ஒருவரைக் கைவிட்டார். குறித்த சட்டத்தரணி, ஒரு கட்டம் வரையில் சுமந்திரனோடு நெருக்கமாக இருப்பது மாதிரிக் காட்டிக் கொண்டார். அவரின் ஆதரவாளர்கள், சுமந்திரனின் படத்தை ‘பேஸ்புக்’ முகப்புப் படமாகவும் கொண்டு சுமந்தார்கள். இறுதியில், தேசியப் பட்டியல் விவகாரம், சம்பந்தனின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்று அறிந்து, குறித்த சட்டத்தரணி, சம்பந்தனிடமே சென்று கெஞ்சினாராம். ஆனால், அந்தச் சட்டத்தரணியின் பெயரை எந்தவொரு காரணத்துக்காகவும் பரிசீலிக்க மாட்டேன் என்று மாவையிடமே சம்பந்தன் சொல்லியிருக்கிறார். அவர், சார்ந்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த விடயத்திலும், குறித்த சட்டத்தரணியும் அவரது ஆதரவாளர்களும் சம்பந்தனுக்குப் பதிலாக, சுமந்திரனைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். இப்படிப்பட்டவர்களின் மனக்கிலேசங்களை ஊடகங்கள் சில, பயன்படுத்திக் கொள்கின்றன. புலம்பெயர் தேசத்தைத் தளமாகக் கொண்டியங்கும் தொலைக்காட்சி, இணைய ஊடகக் குழுமம் ஒன்றின் தலைவர் ஒருவர் நேரடியாகவே, சுமந்திரனுக்கு எதிராகக் களத்தில் இறங்கி வேலை செய்கிறார். கடந்த வாரத்தில்கூட வடமராட்சி கிழக்கில், மக்கள் சந்திப்பொன்றில் பேசிய சிவஞானம் சிறீதரன், “லண்டனில் இருந்து பாஸ்கரன் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமந்திரனோடு இணைந்து செயற்பட வேண்டாம்; அவரோடு பயணித்தால் தோற்றுப் போய்விடுவீர் என்றார். நான் அப்படித் தோற்றால், அது வரலாறாக இருக்கட்டும் என்று பதில் சொன்னேன்.” என்றார். இந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய அரசியல் இயங்கு தளத்தின் மய்யப் புள்ளியாக, சுமந்திரனின் பெயர் மாறியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் தொடங்கி, சொந்தக் கட்சிக்கார்களாலும் அவரே குறிவைக்கப்படுகிறார். ஏனெனில், அவரைச் சுற்றித்தான் ஊடாடல்த் திரட்சியொன்று, கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படுகின்றது. சமூக ஊடகங்கள் ���ொடங்கி, பிரதான ஊடகங்கள் வரையிலும் அந்தப் பெயருக்கு அப்பால் நின்று பேசப்படுவதில்லை. வெற்றியும் தோல்வியும் அவரின் பெயரை முன்வைத்தே தீர்மானிக்கப்படும் என்று, இந்தப் பொதுத் தேர்தல் காட்சிகள், தமிழரங்கை நிறைக்கின்றன. அது, உண்மையில் ஆரோக்கியமானதா என்றால், ‘இல்லை’ என்பதே பதிலாகும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல், தாங்கி நிற்கவேண்டிய முதன்மை விடயங்களைத் தவிர்த்துவிட்டு, சுமந்திரனை முன்னிறுத்திப் பேசிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலை, மீண்டும் ஏகநிலைத் தலைவர்களையும் கட்சிகளையும் மாத்திரமே வளர்த்தெடுக்கும். இது, சுமந்திரனுக்கு இலகுவான வெற்றியைத் தேடித்தரலாம். ஆனால், அது ஆரோக்கியமான அரசியல் கலாசாரமொன்றை தமிழ் மக்களிடம் தோற்றுவிப்பதற்கு ஒத்துழைக்காது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சுமந்திரனுக்கு-எதிரான-உள்வீட்டுக்-குத்து-வெட்டுகள்/91-252328\nதமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர் ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு\nஎனக்கு பார்வையிலே ஒரு காந்தம் தெரியுது தோழர்..\nகாலம் கடந்த ஞானம். அன்றிச் சுடலை ஞானம் என்றும் கூறலாம். ஆட்சியில் இல்லாதபோதுதான் பலருக்குப் பலதும் புரிகிறது. இதனை உங்கள் வருங்கால அரசியல் செய்ய வருவோருக்குப் போதியுங்கள் அவர்களாவது ஞானம்பெறட்டும்.\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nகொம்மான் வைத்திருக்கும் பணமெல்லாம் கொழும்பில் கோப்பி கொட்டை வியாபாரம் பண்ணி சேர்த்த காசா கொஞ்சமும் கூச்சம் இல்லமால் இப்படி முழு பூசணிக்கையையே புதைக்கிறீரங்களே கொஞ்சமும் கூச்சம் இல்லமால் இப்படி முழு பூசணிக்கையையே புதைக்கிறீரங்களே இயக்கத்துக்கு காசு கொடுத்த ஒவ்வரு தமிழனும் கருணாவால் ஏமாற்றப்பட்டவர்கள்தான் இதில் நான் நீங்கள் என்று தனி தனியாக இனி பிரிக்க முடியாது\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதமிழ் நாட்டில்... பிறக்காமல், தப்பித்து விட்டார்.\nசெத்தல் மிளகாய், பச்சை மிளகாய், மிளகு எல்லாம் போட்டு செய்த ஒரு கலவன் சம்பல். இன்று தான் பார்க்கிறேன். செய்து பார்க்க வேண்டும்.\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nநானும் தான் பார்த்தனான்.நாங்களும் அந்தக் காலத்தில் சின்ன பேணி கொண்டு போய் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறோம்.இதென்ன பெரிய பானையோடு போக அவனும் நிறைய ஊத்தி விடுறான்.சரி முறிஞ்சு வரட்டும் பார்ப்போம். ஏற்கனவே காணொளி பார்த்தாச்சு.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nஎன்னது முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மானா.... அட போங்கடா நான் இந்த ஊரை விட்டே...... போறன்...\nகலாச்சாரம் என்ற பெயரில் அடி முட்டாள்தனம்\nஇந்து மதம் என்று ஒரு சொல் எந்த ஒரு வேதத்திலும் இல்லை. சிந்து எனும் நதியின் பாரசீகப் பதமே ஹிந்து ஆகி இந்து ஆனது. இந்து மதம் என்பதும் இந்தியா என்பதும் வெள்ளைக்காரர் இந்தியாவை ஆண்ட போதுஉருவாகிய சொற்பதங்கள். சிந்து வெளியை அழித்த வந்தேறிகள் உருவாக்கிய சம்ஸ்கிருதமும் சனாதன தர்மமும் ஆதியில் இருந்த சித்தர், ஆசீவக வழிபாட்டுமுறைகளை கொச்சைப்படுத்தி உருவாக்கப்பட்டவையே. புராணக்கட்டுக்கதைகள், இதிகாசங்கள் எல்லாம் ஆதி வழிபாட்டு முறைகளை இழிவு படுத்தி எழுதப் பட்டவையே. விஷயம் விளங்காமல் எழுதியவன் உருவாக்கிய மதமே இந்து மதம். மகாவம்சம் எப்படி கட்டுகதையோ அப்படித்தான் புராணங்களும் இதிகாசங்களும் . ஐயப்பன் எப்படிப் பிறந்தார் என்பது எவ்வளவு அசிங்கமான கட்டுக்கதை. இதை ஒரு காவாலிப்பிராமணிதானே திட்டமிட்டுத்தானே எழுதியிருக்கவேணும். வந்தேறிகளின் பிரித்தாழும் சூழ்ச்சியில் உருவானதே சைவம், வைணவம் எனும் பிரிவுகள். ஆதியில் தமிழரிடமிருந்த குலத்தொழில் வழக்கங்களை சாதியாக்கி, அறிவு புகட்டும் ஆசான்களாகிய பிராமண குலத்தைத் தமதாக்கி, மற்றவர்களை இழிசாதியாக்கி சுரண்டினார்கள். ஆதியில் இருந்த தமிழ் பிராமணர்களில் ஒரு பகுதியினர் எதிர்த்துப்போராட இயலாமையினால் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர், பார்ப்பனர் ஆனார்கள் (தற்போதைய போராட்ட நிகழ்வுகள் தெரிந்ததே). பூசைகள், மந்திரங்கள் எல்லாம் இந்த பொய்ப் பிராமணர்களே செய்து உடலுழைப்பில்லாமல் சம்பாதிக்க வேண்டும். மற்றவர்கள் இவர்களைத் தெய்வத்துக்கு சமமாக மதிக்க வேண்டும் என்று விதித்தார்கள். ஈழத்துக்குருக்களும் இவர்களது பரம்பரயினரே. வேதங்கள் ஆகமங்களை சம்ஸ்கிருதத்துக்கு மாற்றி மூலப் பிரதிகளை அழித்தார்கள். தம்மைத் தவிர தாங்கள் எழுதிய பொய�� வேதங்களை கீழ்சாதியார் படிக்கத்தடை செய்தார்கள், படித்தாலோ, படிப்பதைக்கேட்டாலோ காதுக்குள் ஈயம் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று தங்களது மனு தர்ம சாஸ்திரத்தில் எழுதி வைத்தார்கள். உண்மையான மனு தர்ம சாஸ்திரம் வேறு, அது எரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஆயிரம் இருக்குது. இவைகள் இன்றுவரை தொடர்கின்றன. கீழடி தொல்பொருள் ஆய்வு, பூம்புகார் கடலடி ஆய்வுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நடப்பதை அவதானியுங்கள். முதலில் நாங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். நாங்கள் விழிப்பதற்கு, நாங்கள் கண்மூடியிருக்கிறோமா என்பது உணரப்படவேண்டும். எவனோ எங்களைப் பற்றித் தவறாக எழுதி வைத்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்களை அடிமையாக்கி அவன் ஆண்டு அனுபவித்ததை நாங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். விழிப் படைய முயற்சித்தோமா எக்சத் ராச்சிய என்றும் எக்கிய ராச்சிய என்றும் சிலர் விளக்குவது போல. எங்களை ஆள அவன் வகுத்த வழிமுறைகளை பகுப்பாய்வு செய்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம், நல்ல முயற்சி. (இந்த விழிப்பின் ஒரு முயற்சியாகவே, தமிழைப்பற்றிய ஆய்வு, ). தமிழ் சிந்தனையாளர் பேரவை என்று Dr pandian (Physics), இவைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சொல்வதன் அடிப்படையான விடயங்கள் சரியானதே, எல்லாம் சரியென்று எடுக்கத் தேவையில்லை. அதுபற்றி விவாதியுங்கள். தமிழரின் மொழி, வழிபாட்டு முறைகள் எல்லாம் சித்தர்கள் உருவாக்கியதே. முதலில் சித் தர்களைப் பற்றியும் அவர்கள் வகுத்த வழிமுறகள் பற்றியும் அறியுங்கள், அதுபற்றி விவாதியுங்கள். இந்த சித்தர்களைத்தான் அவர்கள் தேவாரம் பாடி அரசனைக் கைக்குள் போட்டுக் கழுவேறினார்கள். Part-1 Siddhar Phenomenon & Color Concept\nஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்\nசிரிக்காமல் இருக்கிறதுக்கும் ஒரு கெட்டித்தனம் வேணும்.\nபோரை விரைந்து முடிக்க கருணாவே காரணம் - உண்மையை வெளிப்படுத்தும் மகிந்த அணி\nகருணாவால் நாம் அழிக்கப்பட்டோம் அத்துடன் அவர் வேலை முடிந்தது .ஆனால் சுமத்திரனால் தமிழர்களின் ஒவ்வொருவரின் எதிர்காலமும் சிதைக்கப்பட போகிறது சுமத்திரன் வரும் தேர்தலில் வென்றால் அடுத்து வரும் 20 வருடங்களில் இலங்கையில் தமிழர் எண்ட இனம் இருக்கும் ஆனால் சிறுவர்களும் கஞ்சாமுதல் போதை வஸ்த்துவுக���கு அடிமையாக இருப்பார்கள் திருட்டும் வன்புணர்வுகளும் மலிந்து போய் இருக்கும் படிப்பறிவு அற்ற நிலையில் இப்போ மலேசிய தமிழர்களின் நிலையை விட அதி மோசமான நிலையில்தமிழ் இனம் இருக்கும் யாழில் மூலைக்கு மூலை முஸ்லீம் பள்ளிவாசல்கள் முளைத்து இருக்கும் போட்டிக்கு பன்சாலைகளும் அதில் தென்பகுதியில் குற்றம் புரிந்த பிக்குகளுமாய் இருப்பினம்.இங்கிருந்து போய் வாங்கிய புலம்பெயர் தமிழரின் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்பட்டு இருக்கும் அதற்கு சுமத்திரன் கோஸ்ட்டி முஸ்லிலிம்களுக்கு ஆதரவாய் வாதாடி வென்று கொடுப்பிணம் இப்பவே யாழ் கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலைகளில் நடக்கும் கூத்துக்களை சொல்ல முடியாது அவ்வளவு மோசமானவை . கஞ்சாவும் போதைப்பொருளையும் பரவும் மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பினம் ஆவா போல் நாலு வாழ் வெட்டு குழுவை உருவாக்கி வைத்திருப்பினம் இப்படியான விடயங்களை சமாளிக்க புலிகளுக்கு நான்கே நாலு நாட்கள் காணும் ஆனால் சுமத்திரன் அவற்றை அடக்க ராணுவம் தேவை என்று கோரிக்கை வைத்து ராணுவம் வந்து பிலிம் காட்டும் .கருணாவின் காட்டி கொடுப்பால் தமிழ் இனத்தை சிங்களம் வெற்றி கொள்ள மட்டுமே முடிந்தது ஆனால் சுமத்திரனால் தமிழ் இனம் அழிக்கப்படும் .\nஅருமையான கவிதை உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். \"மறந்தால் தானே நினைப்பதற்கு\" என்பார்கள் . நினைவே அவராக இருக்கையில் தனிமையும் இனிமையே ..தனிமையை இனிமையாக்குவது அவரவர் திறமை.\nதனிமைக்கு மருந்து சொன்னீர் வாழ்க நலமுடன்\nகண்மணி தனிமையால் டாக்ரரை நாடுபவர்கள் உலகில் தனிமையை இனிமையாக்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nஅப்பா உங்க மடியில நான் தலைசாய்க்கணும் அப்பா உங்க நெனப்புலதான் உயிர்வாழணும்\n - குறள் ஆய்வு-6 பகுதி-1\n - குறள் ஆய்வு-6 பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. \"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு\" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று\" - பாவேந்தர் பாரதிதாசன் விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் \"Thirukkural - An Abridgement of Sastras\" என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்: \"The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily. The Tirukkural referring to these two forms of daily offering in the second and third Kural beginning with 'Illara Iyal', and Tenpulattar has these offerings in mind. This would show Valluvar is household, was no doubt listing these essential rituals of the Hindus so the view of modern scholars that Valluvar did not refer to any Hindu rituals is not correct. The verse reads - தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தால் ஓம்பல் தலை. (என்னும் குறளுக்கு, பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்கின்றார்.) It means it is important to offer sacrifices to pitr, deivam(Gods), guests(athithi), okkal(all living beingsa, like man and Tan(one's own living) This is a very important aspect of Hindu system, that has come down from Pre-Buddhist periods. The very fact that Valluvar emphasizes (ஓம்பல் தலை) the performance of these five sacrifices for the Grhasta is a pointer to the fact that Valluvar was a follower of the Hindu System. The Panca mahayajnas are mentioned in all the Dharma sastras of Manu, Yajnavalkya, Gautama, Apastamba, Bodhayana and others.\" வருணத்திற்கு ஏற்ப மாறும் ஆரியச் சடங்கியல் ஆரியர்கள் இனத்திலேயே இவர் குறிப்பிடும் தர்ப்பணம், சிறுபான்மை எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு மட்டுமே முழுவதும் பொருந்துவது; பிராமணர்களைவிட எண்ணிக்கையில் உயர்ந்த சத்திரியர்களுக்கு சில பகுதிகளும், இவர் இருவரையும் விட எண்ணிக்கையில் உயர்ந்த வைசியர்களுக்கு மிகச்சில பகுதிகளுமே பொருந்தும். இம்மூவரையும்விட அதிக எண்ணிக்கையில் வாழும் ஆரிய தேச சூத்திரர்களுக்கு இவை எதுவுமே பொருந்தாது. தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள். ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர் நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: \"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana' திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது. மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம். ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'ப��த்ருக்கடன்( தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள். ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர் நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: \"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana' திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது. மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம். ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்()' கழிக்க வேண்டும் வேதம் ஓதுதலோ, பூணூல் அணிதலோ செய்யாத 97 விழுக்காடு தமிழ் இல்லறத்தார்கள் பஞ்ச மகா யக்ஞங்களில் ஒன்றான இந்த 'பித்ருக்கடன்()' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம்)' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம் ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை. 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை. 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரைய��சிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை. தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார் திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை. தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார் இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம். தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம். தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும் புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும். தலைச்சங்க நூற்கள் இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார்). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும் புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும். தலைச்சங்க நூற்கள் இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார் தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர��த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர். தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல் தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர். தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல் தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும் பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம். தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம். 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில் \"மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள் தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும் பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம். தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம். 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில் \"மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்\" - சிலப்பதிகாரம் \"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன்\" - சிலப்பதிகாரம் \"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன் என் ஆயுள் முடிந்துபோகட்டும்\"என்று ஆராயாமல் கோவலனைக் கொன்று கண்ணகிக்குச் செய்த தவறை தனது அரசவையில் இவ்வாறு கூறி ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தான். இங்கு, பாண்டிய நாடே 'தென்புலம்' என்ற பெயரால் குறிக்கப்பட்டது வெளிப்படையாக விளங்கும். இனி, பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக வரும் சிறுபாணாற்றுப்படையில், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் கொடைத்திறத்தைப் பாராட்டி, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சேர மன்னனைக் குறிக்க 'குடபுலங் காவலர்' மருமா னொன்னார் 'வடபுல' விமயத்து வாங்குவிற் பொறித்த எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண் வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை:47-50 என்று பாடுகின்றார். இப்பாடலில், பாட்டுடைத்தலைவன் தரும் கொடை, வளமிக்க 'குடபுலம்' என்னும் சேரநாட்டின் வளத்தைக் காட்டிலும் அதிகமான வளத்தைத் தருவதாகப் பாராட்டிப்பாடியது. வளமிக்க 'குடபுலம்' காக்கும் மரபில் வந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 'வடபுல'த்தில் உள்ள தன் பகைவர்களை அடக்கி, அவர்களது 'வடபுல' எல்லையிலிர��க்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்; கோட்டைக்கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்ற வலிய தோள் கொண்ட அந்தக் குட்டுவனின் வளம் மிக்க வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான் என்று பாராட்டுகின்றார். இங்கு 'குடபுலம்' சேரநாட்டையும், 'வடபுலம்' வடநாட்டையும் குறிக்கின்றது. தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான் 'தென்புலங் காவலர்' மருமா னொன்னார் மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக் கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன் 65 தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 62-67 \"கடலலை மோதும் கொற்கையைத் துறைமுகமாக, மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு 'தென்புலம்' காக்கும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. அவனது மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்.\" என்கின்றது இப்பகுதி. தண்பணை தழீஇய தளரா இருக்கைக் 'குணபுலங் காவலர்' மருமா னொன்னா ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந். தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 78-83 குளிர்ந்த நீர் பாயும் வளவயல்களைக் (தண்பணை) கொண்ட உறையூரைத் தலைநகராகக் கொண்ட 'குணபுலம்' என்னும் சோழநாட்டின் மரபுரிமை மன்னன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். வானளாவ உயர்ந்து தொங்கிய கதவினைக் கொண்ட இவனது தூங்கெயில் கோட்டையில் மேகம் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். அத்தகைய வளமிகு செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப���படுத்தும் புலவர். மேற்கண்ட மூன்று பகுதிகளில் வரும் 'வடபுலம்' வடநாட்டையும், 'குடபுலங் காவலர்' சேரநாட்டு மன்னனையும், 'தென்புலங் காவலர்' பாண்டியநாட்டு மன்னனையும், 'குணபுலங் காவலர்' சோழமன்னனையும் தெளிவாகச் சுட்டுகின்றன. எனவே, 'தென்புலம்' என்றால் தென்னாடு என்பதே இலக்கிய வழக்கு. இன்னும் தேடுவோம். தெற்கே உள்ள கடல் 'தென்கடல்' என்றும், அங்குள்ள குமரி தெய்வம் தென்குமரி' என்றும் வழங்கப்படுவதை அனைவரும் அறிவர். முத்தொள்ளாயிரம் 94-3ல் 'தென் கொற்கை' என்று கொற்கைத் துறைமுகம் சுட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரமோ 'தென் தமிழ்', 'தென் தமிழ்நாடு', 'தென் தமிழ்ப்பாவை' என்று பரக்கப் பேசுகின்றது. மணிமேகலையோ 'தென்தமிழ் மதுரை', 'தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்' என்கின்றது. 'தென்புலம்' என்னும் சொல் குறுந்தொகை(317-7), அகநானூறு(24-8), புறநானூறு(35-7, 388-1), சிலப்பதிகாரம்(10-103, 20-76) ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் பரந்து கிடக்கின்றது. தென்புலமருங்கு என்னும் சொல்லாட்சி மதுரைக்காஞ்சி(202), நெடுநல்வாடை(52), நற்றிணை(153-5), சிலப்பதிகாரம்(27-133) ஆகிய தொன்மையான இலக்கியங்களில் பயின்றுவரும் சாட்சியங்கள். தமிழ்ப்பெருவெளி எங்கும் பரக்கக் காணும் 'தென்றல்' என்னும் சொல்லாட்சி 'தென்' என்னும் அடையின் தமிழ் அடையாளத்தையும், பொருளையும் சுட்டி நிற்கின்றது. மேற்கண்ட சான்றுகள் காட்டும் உண்மை 'புலம்' என்னும் சொல்லின் வெளிப்படையான, இயல்பான, எளிமையான பொருள் 'இடம்' என்பதே. ஆக, 'தென்புலத்தார்' என்பதற்கு 'தென்பகுதி நிலத்தவர்' என்னும் பொருளே மிகவும் சரியான பொருத்தமான ஒன்று. தென்பகுதி நிலத்தவர் தமிழ் இனத்தவர் என்பதும் தெளிவு. 'தென்புலத்தார்' அறிவிக்கும் திருவள்ளுவரின் இனம்-மொழி திருக்குறளாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தென்புலத்தார்' என்னும் இவ்வொரு சொல்லே திருவள்ளுவரின் இனத்தையும், மொழியையும் குறிப்பால் அறிவிக்கும் சொல்லாக உள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர்கள் புகுந்து, அரசியல், சமுதாயம் என்பவற்றில் மேன்மையடைந்திருந்த தமிழரையும், அவர்கள் தாய் மொழியான தமிழையும், தமிழர்களின் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை, அறிவியல் பண்பாடுகளையும் சிறிது சிறிதாக அழிக்கவும், ஆரியர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியக் கருத்தியலையும் தமிழர்களிடம் புகுத்த முயன்ற காலம் என்பது தமிழின வரலாறு. தமிழர் மூதாதையர் 'தென்புலத்தார்' கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'குமரியாறு, பஃறுழியாறு' என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. பன்நெடுங்காலத்துக்குமுன், கடற்கோளால் மறைந்துபோன தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து மூதாதையரை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டுத் தமிழர்கள் நிகழ்த்திவந்த பயன்கருதா நன்றி செலுத்தும் வழிபாடே திருவள்ளுவர் காலத்துத் தமிழரின் தென்புலத்தார் வழிபாடு ஆகும். இல்லறத்தானின் ஐந்து தலையாய உறுப்புகள் ஆக, வள்ளுவர் கூற்றுப்படி, இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐந்து தலையாய உறுப்புகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன. இவற்றுள், 'தான்' என்பது 'தலை'யாய் இருந்து பிற உறுப்புக்களைப் பேண வேண்டும் என்றே அறிவுறுத்துகிறார் வள்ளுவர். ஒக்கலை(தம்மோடு ஒத்த உறவினர்களை) 'உடம்பாக'வும், விருந்தைக் கைகளாகவும், தெய்வத்தை இதயமாகவும், தென்புலத்தாரைக் கால்களாகவும் உருவகித்துப் பேணவேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும். 'தென்புலத்தார்' வழி நடக்கவேண்டும் என்பதால், அவர்களே இல்லறத்தானின் கால்கள்; தெய்வப்பண்புடன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதால், தெய்வமே இல்லறத்தானின் இதயம்; இருகைகளையும் ஒருசேரக்கொண்டு முழுநிறைவான ஈகையறம்மேற்கொள்ளவும், விருந்தினர்களைத் தம் கைகள்போல் உதவும் உறுதுணையாகக் கருதவேண்டும் என்பதால், விருந்தினரே இல்லறத்தானின் கைகள்; தம்மோடு ஒத்த உறவினர்களுடன் இணைந்து உழைத்து ஒருவருக்கொருவர் பயன்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதால் 'ஒக்கல்' இல்லறத்தானின் உடல்; காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையான தலைபோல் 'தான்' இருந்து அனைவரையும் பேணி, அறவழியில் நடத்துதல் வேண்டும் என்பதால் இல்லறத்தானுக்கு அவனே தலை என்பதாக உருவகப்பொருள் கொண்டு வாழவேண்டும். இதுதான் இத்திருக்குறளுக்கு இயல்பான பொருளாக இருக்க இயலும். பஞ்சமகாப் பாதகம் ஆரியப் பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பஞ்சமகாயக்ஞம் என்ற ஆரியப் பிராமண சமயவியல் சடங்குச் செயலை, தமிழரின் அறநெறிப் பண்பாட்டு அசைவுகளின் விளைவாகத் தோன்றிய இத்திருக்குறளுக்குப் பொருத்துதல் அறமன்று. ஆரியரின் மொழியில் சொல்வதானால், இது ஒரு பஞ்சமகாப் பாதகம் பஞ்சமகாப் பாபம் ஆரியச்சார்பு கொண்ட பரிமேலழகர் முதல் இக்கால திரு.நாகசாமி வரை, தொடர்ந்து இட்டுக்கட்டிக் கூறும் இப்பொய்யுரை, ஆரிய வேதத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு மரபுகளை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் வாழும் ஆரியர்களும், ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பார்ப்பனர்களும் பஞ்சமகாயக்ஞம் செய்ய முழுஉரிமை பெற்றவர்கள். இவ்விரண்டு குழுக்களும் அல்லாத தமிழர்களின் பொதுமறை திருக்குறளுக்கு 'Hindu System' என்ற பெயரில் ஆரியப் பிராமணர்களின் சடங்கியல் முலாம் பூச முயல்வது கடும் கண்டனத்துக்குரியது. வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங்கொள் கூட்டம் மற் றுடலினால் பலராய்க் காண்பார் கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு துள்ளும் நாள் எந்நாளோ - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறளறம் தொடர்ந்து பேசுவோம்\nதவில் மற்றும் நாதஸ்வர இசை கச்சேரி\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது\nமணியான கவிதை. அட இவ்வளவு விடயமும் எனக்குள்ளே இருந்திருக்கு.......\nயாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக\nதேரரின் கோரிக்கையை நிராகரித்த வாரியப்பொல பொலிஸ் பரிசோதகருக்கு நேர்ந்த கதி\nசட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என தேரர் ஒருவர் விடுத்த கோரிக்கையை மீறி செயற்பட்டமைக்காக, பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி ஒருவர் மீது பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவமொன்று வாரியப்பொல பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது. வாரியப்பொல பொலிஸ் நிலையத்துக்கு புதிதாக கடமைகளுக்காக சென்ற, அப்பொலிஸ் நிலையத்தின் சுற்றிவளைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இரவு, பிரதேசத்தின் சட்ட விரோத மதுபான உற்பத்தியாளராக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தொலைபேசியில் அழைத்து, தன்னை கைதுசெய்ய வேண்டாம் என கோரியுள்ளார். இது குறித்து உடனடியாக ஏனைய அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ள பொலிஸ் பரிசோதகர், அது தொடர்பில் பொலிஸ் புத்தகத்திலும் தேவையான பதிவுகளை இட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், நேற்று 20 ஆம் திகதி காலை, பிரதேசத்தின் விகாரை ஒன்றின் விகாரதிபதி எனக் கருதப்படும் தேரர் ஒருவர், தொலைபேசியில் அழைத்து, பொலிஸ் புத்தக பதிவுகளை நீக்குமாரும், சந்தேக நபரை கைது செய்ய வேண்டாம் எனவும் பொலிஸ் பரிசோதகரிடம் கோரியுள்ளார். இதேவேளை வேறு கடமைகளுக்காக வெளியே சென்ற போது, குறித்த பொலிஸ் பரிசோதகரை தேரர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும்,அன்றைய தினம் வெளியே கடமைகளை முடித்துவிட்டு குறித்த பொலிஸ் பரிசோதகர் பொலிஸ் நிலையம் வந்த போது, அங்கு குறித்த தேரர், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர் என கருதப்படும் நபர் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். இந்நிலையில், வாரியப்பொல பொலிஸ் நிலையத்தின், சிறைக் கூடத்துக்கு அருகே, தேரருடன் வந்த நபர் ஒருவர் குறித்த பொலிஸ் பரிசோதகரை சுவருடன் சேர்த்து பிடித்து தாக்கிகியுள்ளதாகவும், இதன்போது உடன் இருந்த தேரர் உள்ளிட்டோர் அந்த பொலிஸ் அதிகாரியை மிகக் கேவலமாக திட்டியதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் தாக்குதல் நடாத்திய நபரை உடனடியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவருடன் சேர்த்து தாக்கும்போது பொலிஸ் பரிசோதகரின் தலைப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில், பொலிஸ் பரிசோதகர் மீதான தாக்குதலின் போது, அங்கு சென்ற, சட்டவிரோத கோரிக்கையை முன்வைத்த தேரர் கைதுசெய்யப்படாத நிலையில், அது குறித்து பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவை வீரகேசரி வினவியது. இதற்கு பதிலளித்த அவர், குறித்த சம்பவத்தில் கூறப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விசாரணை தகவல்களுக்கு அமைய மேலதிக கைதுகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/80458\nயாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களினால் அச்சுறுத்தல் – சந்தேக நபர்களை தேடி வலை வீச்சு கொழும்பில் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த 7 பேர் தொடர்பில் விவரங்கள் கிடைத்துள்ளன. அந்த விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(புதன்கிழமை) இரவு நடத்திய அவசர ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கானை, தொல்புரம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டத்தின் அபாய வலயங்களில் தங்கியிருந்த இவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், நாவற்குழி, தெல்லிப்பளை, தொல்புரம் மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரங்கள் பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாதகாலம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கு அனைவரும் வழங்கிய தியாகம் இந்த நபர்களால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அடையாளம் காணப்பட்டால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உண்மையைக் கூறி உரிய வகையில் இங்கு வருகை தந்திருக்க முடியும். அவர்களால் சொந்தக் குடும்பத்தினருக்கும் அயலவர்களுக்கும் சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட்/ யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரண்டாவது நபரும் தனிமைப்படுத்தப்பட்டார் கொழும்பிலிருந்து பாரவூர்தி மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பித்து வந்த இரண்டாவது நபரும் சங்கானையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சங்கானை தேவாலய வீதியில் அவரது வீட்டில் சுயதனிமைப்பட���த்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு மாவட்டம் டாம் வீதியில் தங்கியிருந்த ஒருவர், பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில் அவரை உடனடியாக தேடிக் கண்டறிந்த வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர். முதலாவது நபர் சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த 30 வயதுடையவரே அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தவர் என்று கண்டறியப்பட்டார். இந்த நிலையில் சங்கானையைச் சேர்ந்த இரண்டாவது நபரும் இன்று(புதன்கிழமை) மாலை வட்டுக்கோட்டை பொலிஸாரின் உதவியுடன் கண்டறியப்பட்டார். அவர் உடனடியாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்வதாகவும் அங்கிருந்து மிளகாய் ஏற்றி வந்த பாரவூர்தியில் ஏறி இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதும் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இவர் வருகை தந்த பாரவூர்திகளின் சாரதிகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. http://athavannews.com/யாழ்ப்பாணத்திற்குள்-சட-2/\nவட்டுக்கோட்டையில் குடும்பஸ்தர் மீதான தாக்குதல் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nவட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விளக்க தருமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அராலி மேற்கைச் பகுதியைச் சேர்ந்த முத்துராசா கண்ணதாசன் (வயது-23) என்ற குடும்பத்தலைவரின் வீட்டில் 19 ஆம் திகதி இரவு 8 மணியளவில் அயல்வீட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கதைத்துக்கொண்டிருந்துள்ளனர். அந்தக் குடும்பத்தலைவரின் வீட்டு வீதியால் சிவில் உடையில் பயணித்த வட்டுக்கோட்டைப் பொலிஸார் அறுவர் திடீரென்று அவரது வீட்ட��க்குள் நுழைந்து, ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் அயல் வீட்டுக்காரரை எதற்காக வைத்துள்ளாய் வாக்குவாதப்பட்டனர். அத்துடன் அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொட்டன் தடியால் பலமாகத் தாக்கித் துரத்திய பின் குடும்பத்தலைவரின் ஆளடையாள அட்டையைக் கேட்டனர். இதையடுத்து, அவரது மனைவி ஆடையாள அட்டை எடுப்பதற்காக உள்ளே சென்ற சமயம், பொலிஸாருக்கும் குடும்பத்தலைவருக்கும் வாக்குவாதம் முற்றி பொலிஸார் குடும்பத்தலைவரை கொட்டன் தடியால் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகின்றது. பொலிஸாரின் பலமான தாக்குதலால் குடும்பத்தலைவரின் வாய் மற்றும் ஏனைய உடற்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மயங்கிய நிலையில், அவரை மோட்டார் சைக்கிளில் தூக்கி ஏற்றி பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்குப் பொலிஸார் முயன்ற வேளை, அவரது மனைவி கூக்குரலிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டுச் சம்பவ இடத்துக்குச் சென்ற அக்கம் பக்கத்தினரை பொலிஸார் துரத்தித் சென்று கடுமையாகத் தாக்கியது மட்டுமால்லாமல் தமது ஆடைகளைக் கூட பொலிஸார் கிழித்துத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அடாவடிகளைப் பொறுக்கமாட்டாது ஆத்திரமுற்ற அப்பகுதி இளைஞர்கள் பொலிஸார் மீது கற்களால் எறிந்தமையை பொலிஸார் காணொளி எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை பொலிஸார் மிரட்டியதுடன், இவ்வாறு அராஜகத்தில் ஈடுபட்ட பொலிஸார் மதுபோதையில் நின்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். என் கணவர் கடற்றொழில் செய்பவர். பொலிஸார் வருவதற்குச் சற்று முன்தான் தொழிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார். அவரைச் சாகுமளவுக்குப் பொலிஸார் கொட்டன் தடிகளால் அடித்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். http://athavannews.com/வட்டுக்கோட்டையில்-குடும/\n யாழ். மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nயாழ்ப்பாணத்தில் கொரோனா அபாயம் நீங்கவில்லை பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் இன்னமும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது ம���்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், https://www.ibctamil.com/srilanka/80/141588\nஇலங்கையில் புதிய தொலைக்காட்சி சேவை\n’குருகெதர’ புதிய கல்வி அலைவரிசை ஆரம்பம் இலங்கையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், “குரு கெதர” என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை, இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தின் ஊடகப் பங்களிப்புடன், நேற்று முதல் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களும் இணைந்துகொள்ள முடியும். இதன்படி, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். நாளை (21) முதல் முற்பகல் 4 மணி வரை, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இதன் பிரகாரம், உயர்தர கலைப் பிரிவுக்காத் தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவுக்காகப் பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும். அத்துடன், சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்துப் பாடங்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும், இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/கரகதர-பதய-கலவ-அலவரச-ஆரமபம/175-248979\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8385", "date_download": "2020-08-11T19:48:45Z", "digest": "sha1:LDYNFZB5GIMNJBFBNP65NJUKOU3MNKFW", "length": 8988, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "Vilakumattuma Sivapu - விளக்கு மட்டுமா சிவப்பு » Buy tamil book Vilakumattuma Sivapu online", "raw_content": "\nவிளக்கு மட்டுமா சிவப்பு - Vilakumattuma Sivapu\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.\nகதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது\nஇந்த நூல் விளக்கு மட்டுமா சிவப்பு, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம் - Kannadhasan Kavithigal - 3\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nராஜத்தின் மனோரதம் - Rajathin Manoratham\nஎன்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka\nராணி மங்கம்மாள் - Rani Mangammal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகடல் உணவு வகைகளின் சமையல் முறைகள் - Kadal Unavu Vagaigal\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nகம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu\nஎழுச்சி தீபங்கள் இந்திய ஆற்றலின் ஊற்றுக்கண் - Ezhuchi Deepangal\nமனையைத் தேர்ந்தெடுக்க மணியான யோசனைகள் - Manaiyai Thernthedukka Maniyaana Yosanaigal\nஇமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்\nஆகாய ஆசைகள் ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Aagaya Aasaigal\nஅன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/09/world-champion-killed-in-street-fight-video.html", "date_download": "2020-08-11T19:32:17Z", "digest": "sha1:HIABT6GYEV2UBPL6L5SCTRV665GLZXUC", "length": 20131, "nlines": 193, "source_domain": "www.tamil247.info", "title": "உலக சாம்பியன் பட்டம் பெற��ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி ~ Tamil247.info", "raw_content": "\nஉலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி\nரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி ட்ராக்கியோவ் (22) என்பவர்\nபளு தூக்கும் போட்டியில் கடந்த 2008 மற்றும் 2011 ஆகிய\nஇரு ஆண்டுகளில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவர்.\nதற்போது சர்வதேச அளவில் ஆணழகன் போட்டியில்\nபங்கேற்பதற்காக பயிற்சிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.\nஇந்நிலையில், Aug 21 காலை 7 மணியளவில் ஹபரோவ்ஸ்க்\nஎன்ற நகரில் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.\nஅப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது\nமற்றவர்கள் வேடிக்கை பார்த்த நிலையில்\nஅனார் ஆலாகவர்னோவ் என்ற நபர் விளையாட்டு வீரரை\nசினிமா சண்டைக்காட்சிகளில் வருவது போல் அந்நபர்\nகால்களை சுழற்றி விளையாட்டு வீரரின் தலையில்\nஇத்தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்து மீண்டும்\nஅப்போது, அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர் மறுபடியும்\nஅவரது தலையில் உதைக்கவும் அவர் மயங்கி கீழே\nஆத்திரம் தீராத அந்த நபர் மயங்கி கிடந்த விளையாட்டு\nவீரரின் தலையில் பலமுறை கையால் குத்துக்கிறார்.\nசில நிமிடங்களில் நண்பர்கள் தடுத்ததும் தாக்கிய அந்த\nமயங்கி கிடந்த விளையாட்டு வீரரை மருத்துவமனையில்\nசேர்த்தபோது அவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.\nவிளையாட்டு வீரரை தாக்கிய காட்சிகள் அங்கு வைக்கப்\nபட்டிருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது.\nவிளையாட்டு வீரரை தாக்கி கொலை செய்த நபர் மீது\nவழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி\nஎனதருமை நேயர்களே இந்த 'உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஉலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலியான காட்சி\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இர��ப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம் சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால...\nஉலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1577&cat=3", "date_download": "2020-08-11T19:42:43Z", "digest": "sha1:XAQCUODVQPKPNOZR3UQQ6W2L4EP56H3Z", "length": 9511, "nlines": 146, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nகலைவாணர் என்.எஸ்.கே. பாலிடெக்னிக் கல்லூரி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஎன் பெயர் வெங்கேடேசன். நான் 11ம் வகுப்பில் மல்டிமீடியா எடுத்துப் படிக்க விரும்புகிறேன். எனது முடிவு எதிர்காலத்திற்கு பலன் தருமா மேலும், நான் மேற்படிப்பில் சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். அந்த வகையில் இது எவ்வாறு பலன் தரும். நான் பள்ளிப் படிப்பிற்கு பிறகு என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா\nபாங்க் பி.ஓ., தேர்வுகளுக்கான வயதுத் தகுதி என்ன\nசென்னை சந்தை ஆய்வுத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nமரைன் இன்ஜினியரிங் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் பற்றிக் கூறவும். இதை எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/category/cinema/cinema-news/page/122/", "date_download": "2020-08-11T18:27:10Z", "digest": "sha1:PZ3ZK77OLZIAYOR7BOELWRATANHMWJNW", "length": 11728, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "சினிமா செய்திகள் – Page 122 – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nயுவனின் ப்யார் ப்ரேமா காதல்\nஇயக்குநர் இளன் இயக்கி ஹரிஷ் கல்யாண்- ரைஸா நடிக்கும் படம் ‘ப்யார், ப்ரேமா, காதல்’. இப்படத்தின் டீஸர் சில நாட்களுக்கு முன் வெளிவந்து நெட்டிசன்கள் மத்தியில் சக்கைபோடு போட்டது. ஏற்கனவே பட நாயகன்-நாயகி இருவரும் ‘பிக்...\nசமீபத்தில் நடந்த ‘கஜினிகாந்த்’ பட விழாவில் நடிகர் ஆர்யா இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் திறமை பற்றி வியந்து பேசியுள்ளார். ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற படங்களை இயக்கிய இளம்...\nதனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கி வடசென்னையின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. இதன் முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியானது. வெளியான 4 நாட்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து...\nதமிழுக்கு வரும் அமித் திரிவேதி\nபாலிவுட் படவுலகில் அனைவராலும் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அமித் திரிவேதி தமிழுக்கு வருகிறார். கங்கனா ரனாவத் நடித்து இந்தியில் சக்கைபோடு போட்ட ‘குயின்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். அதற்கு இசையமைப்பதற்காக ‘பாலிவுட்டின்...\nசின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி தைரியமுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:...\nபாலிவுட்டில் கால் பதிக்கும் இரஞ்சித்\nஇந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர். ஆம்’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த...\nவெற்றிமாறன் பாராட்டிய குறும்படம் ‘மைக்கேல்’\nஇயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து வருபவர் திரு. அருண் நரேன். இவர் ‘பெண் தற்காப்பு’ குறித்து எடுத்து கடந்த பெண்கள் தினத்தன்று வெளிவந்த‘அவளதிகாரம்’ என்ற குறும்படம் யூ-ட்யூபில் மூன்று மில்லியன் பார்வைகளைக் கடந்து பெண்கள் மத்தியிலும்பெரும்...\nகருணாநிதியை காவேரி மருத்துவமனை வந்து பார்த்த அஜித், கவுண்டமணி\nகவேரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல் நலம் குன்றி தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை நடிகர் அஜித் மற்றும் கவுண்டமனி இருவரும் வியாழக்கிழமை மருத்துவமனை சென்று பார்த்துவிட்டு...\n8 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக்பச்சன் – ஐஸ்வர்யாராய் எடுத்து முடிவு\nமணிரத்னம் இயக்கத்தில் 2007–ல் தமிழ், இந்தியில் திரைக்கு வந்த ‘குரு’ படத்தில் ஐஸ்வர்யாராயும் அபிஷேக்பச்சனும் ஜோடியாக நடித்து இருந்தனர். குரு படப்பிடிப்பில்தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில்...\nபவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி திரைப்படத் தமிழ் உரிமையைப் பெற்ற லைகா..\n2.0, இந்தியன் 2, கோலமாவு கொக்கிலா, சிக்கச் சிவந்த வாணம் போன்ற திரைப்படங்களைத் தயாரித்து வரும் லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணின் அத்தாரின்டிகி தாரேதி தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரேமேக் உரிமையினைப்...\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (11/08/2020)\nதமிழ் பஞ்சாங்கம்15 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/08/2020)\nசினிமா செய்திகள்1 day ago\nஅதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்.. பிரபல தயாரிப்பாளர் மரணம்\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nசூர்யா ரசிகர்களுக்கு வழங்கிய பிறந்தநாள் ட்ரீட்\nவீடியோ செய்திகள்5 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்5 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a3-cabriolet-and-mahindra-scorpio.htm", "date_download": "2020-08-11T19:08:38Z", "digest": "sha1:ZEGATC4E5SKSAOVW4HG2BGJO55JSI2VC", "length": 28837, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ3 கேப்ரியோலெட் விஎஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஸ்கார்பியோ போட்டியாக ஏ3 கேப்ரியோலெட்\nமஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ3 கேப்ரியோலெட்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக ஆடி ஏ3 கேப்ரியோலெட்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - முத்து வெள்ளைஉருகிய சிவப்புநெப்போலி பிளாக்டி ஸாட்வெள்ளி\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறு��தை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்க���் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஆடி ஏ3 கேப்ரியோலெட் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ\nஒத்த கார்களுடன் ஸ்கார்பியோ ஒப்பீடு\nமஹிந்திரா போலிரோ போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nரெசெர்ச் மோர் ஒன ஏ3 கேப்ரியோலெட் மற்றும் ஸ்கார்பியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q7-and-isuzu-d-max-v-cross.htm", "date_download": "2020-08-11T19:16:48Z", "digest": "sha1:76FHRCC4YMIB2KAQ3UYLQPMWYN7EXWL7", "length": 21845, "nlines": 590, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ7 விஎஸ் இசுசு டி-மேக்ஸ் v-cross ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்டி-மேக்ஸ் வி-கிராஸ் போட்டியாக க்யூ7\nஇசுசு டி-மேக்ஸ் v-cross ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ7\nஇசுசு டி-மேக்ஸ் v-cross போட்டியாக ஆடி க்யூ7\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - காஸ்மிக் பிளாக்ஸ்பிளாஸ் வெள்ளைசபையர் பிளாக்மென்மையான முத்து வெள்ளைடைட்டானியம் வெள்ளிரூபிஅப்சிடியன் கிரேசபையர் ப்ளூ+3 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபிக்அப் டிரக்all பிக்அப் டிரக் கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள�� வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் No Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் No No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding ப��ன்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் Yes No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் டி-மேக்ஸ் வி-கிராஸ் ஒப்பீடு\nடாடா நிக்சன் ev போட்டியாக இசுசு டி-மேக்ஸ் v-cross\nடொயோட்டா இனோவா crysta போட்டியாக இசுசு டி-மேக்ஸ் v-cross\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக இசுசு டி-மேக்ஸ் v-cross\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக இசுசு டி-மேக்ஸ் v-cross\nவோல்க்ஸ்வேகன் டைகான் allspace போட்டியாக இசுசு டி-மேக்ஸ் v-cross\nரெசெர்ச் மோர் ஒன க்யூ7 மற்றும் டி-மேக்ஸ் v-cross\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_35.html", "date_download": "2020-08-11T18:14:48Z", "digest": "sha1:DHIHVWUW7EE23YJNRNFMGDQGAZ7G2QMF", "length": 7682, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "சுற்றுலா வந்தவர்களுடன் யாழிற்கு வந்த கஞ்சா! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுற்றுலா வந்தவர்களுடன் யாழிற்கு வந்த கஞ்சா\nவவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த வாகனத்தில் ஒன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nவவுனியா கல்கமுவ பகுதியிலிருந்து சிலர் யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனத்தை சாவகச்சேரிப்பகுதியில் வழிமறித்த பொலிஸார் சோதனை மேற்கொடபோது குறித்த வாகனத்தில் 4 கிலோ காணப்பட்டுள்ளனது.\nஇதனையடுத்து வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை கைதுசெய்த பொலிஸார், வாகனம் மற்றும் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விம���னம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsline.com/?p=56253", "date_download": "2020-08-11T19:01:23Z", "digest": "sha1:4LL3RX5N62U2TBCMO3D4OTRANJ2JBZ7O", "length": 9167, "nlines": 177, "source_domain": "www.tamilnewsline.com", "title": "வெளிவந்த ரகசியம்! பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா.? – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..? – Tamil News Line", "raw_content": "\nமே 11 இல் ஊரடங்கு தளர்வு – ஜூன் 1 இல் பாடசாலை திறப்பு\nமோதர கொழும்பில் பாண் விற்றவருக்கு கொரோனா – அப்போ வாங்கியவர்களுக்கும் சோதனையா…..\n வெளிநாட்டிலிருந்த வருபவர்களுக்கு இனி கட்டணம்\nஇலங்கையில் குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய மறு அறிவித்தல் வரை முற்றாக மூடக்கம்\nஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு\n பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா. – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..\n பாக்யராஜ் மகள் ஏன் இதுவரை திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா. – அவர் உயிருக்கு உயிராக நேசித்த காதலன் யார்..\nதமிழ் சினிமாவ���ல் நடிப்பதும் படங்களை இயக்குவது போன்ற இரண்டு துறைகளிலும் வல்லமை பெற்றவர் பாக்யராஜ் அவர்கள். இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமா தம்பதியருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற ஒரு மகனும் உள்ளனர். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். பாக்யராஜ் மகள் சரண்யா தனது சகோதரர் சாந்தனுக்கு முன்பே சினிமாவில் அறிமுகம் ஆனார்.\nமேலும் “பாரிஜாதம்” திரைப்படத்தில் கதாநாயகியாக அ றிமுகம் ஆனார் சரண்யா. அதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போ ட்ட சரண்யா, என்ன ஆனார்.. எங்கு போனார்.. என்று யாருக்கும் தெரியவில்லை. பாரிஜாதம் படத்தில் சரண்யாவுக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தின் கதாநாயகன் பிரித்திவிராஜ் உடன் காதல் என அந்த காலகட்டத்தில் கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என காலப்போக்கில் தெரிந்தது. தற்போது, 33 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்.. என விவரம் தெ ரிந்தவளிடம் விசா ரித்தால் பல தி டுக் தகவல்கள் வெ ளிவந்தன.\nஆம், அவர் காதலில் வி ழுந்து ஏ மாற் றப்பட்ட தகவல் வெ ளியாகி உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார் சரண்யா. ஆனால்,அந்த காதல் தோ ல்வி அ டைந்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் என்னவோ தெரியவில்லை அவர் சமூக வலைதளங்களில் கூட இவரை பார்க்க முடிவதில்லை.\nஇதையும் படியுங்க : பிரபல மலையாள நடிகரான பிரிதீவ்ராஜ் ஆடம்பர காருக்கு ரூ.50 லட்சம் வரி செலுத்திய இருக்கிறார்\nபிரபல இயக்குநர் தகவல் விரைவில் விஜய்யை இயக்குவேன்\nபிரியா பிரகாஷ் வாரியரின் கவர்ச்சி புகைப்படம்\nகாதலரை கரம்பிடிக்கிறார் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா\nமாஸான புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை அசின்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/policies/150499-survey-says-tamil-nadu-19th-place-in-consuming-alcohol", "date_download": "2020-08-11T19:48:06Z", "digest": "sha1:44LJN2X5VY5TEZ5WEQYVVCEHFOJQLRBA", "length": 12620, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "மது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன?! | Survey Says Tamil Nadu 19th place in consuming alcohol", "raw_content": "\nமது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன\nமது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன\nமது, போதை... தமிழகம் குடிகார மாநிலமா... ஆய்வு சொல்வது என்ன\nதமிழகம் முழுவதும் டாஸ்மா��் கடைகள் வீதிக்கு வீதி திறக்கப்பட்டிக்கின்றன. இதை வைத்து பார்த்தால் 'தமிழகம் குடிகார மாநிலமா'. விடை சொல்கிறது மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை.\nஅதன்படி, `7 இந்தியர்களில் ஒருவர் குடிகாரர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையில் 14.6 சதவிகிதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். ஆண்களில் 27.3 சதவிகிதமும், பெண்களில் 1.6 சதவிகிதம் பேர் மது குடிக்கின்றனர். 10 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களில் 1.3 சதவிகிதம் பேர் மது அருந்தப் பழகியுள்ளனர். பெரும்பாலும் 18 முதல் 49 வயதுக்குள்தான் ஆண்கள் மது குடிக்கப் பழகுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் மது அதிகம் குடிக்கும் மாநிலங்களில் சத்தீஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கே 35.6 சதவிகிதம் பேர் குடிக்கிறார்கள். அடுத்த இடத்தில் திரிபுராவும் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் உள்ளன. இந்த மாநிலங்களில் ஆண்கள் மக்கள்தொகையில் பாதிக்குமேல் குடிக்கு அடிமையாகி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில்தான் அதிகளவில் சிறுவர்கள் மது குடிக்கிறார்கள். இங்குள்ள சிறுவர்களில் 6 சதவிகிதம் பேர் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.\nபெண்கள் அதிகமாக மது குடிக்கும் மாநிலங்களில் அருணாச்சலப்பிரதேசம் 15.6 சதவிகிதத்துடன் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. தென்மாநிலங்களில் ஆந்திரா மட்டுமே முதல் 10 இடத்துக்குள் உள்ளது. நான்காவது இடத்தைப் பிடித்துள்ள ஆந்திராவில் 40.4 சதவிகிதம் ஆண்கள், மது அருந்துகின்றனர். தமிழகத்தில் 14.2 சதவிகிதம் பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர். இதில் ஆண்கள் 28.5 சதவிகிதம். அகில இந்திய அளவில் தமிழகத்துக்கு 19-வது இடம். கேரள மாநிலத்தில் 12.4 சதவிகிதம் பேர் குடிக்கின்றனர். இந்த மாநிலத்துக்கு 21-வது இடம். பாண்டிச்சேரிக்கு 23-வது இடம். பாண்டிச்சேரி மக்களில் 9.5 சதவிகிதம் பேர் மது அருந்துகின்றனர். பாண்டிச்சேரி ஆண்களில் 20 சதவிகிதம் பேர் இதற்கு அடிமை. இந்த ஆய்வு 10 முதல் 75 வயது வரை உள்ள மக்களிடையே நடத்தப்பட்டது.\nஎந்த வகை மதுபானத்தை மக்கள் அதிகம் அருந்துகின்றனர் எனப் பார்த்தால், பீர் 12 சதவிகிதம், லைட் பீர் 9 சதவிகிதம், கள்ளச்சாராயம் 2 சதவிகிதம், வீட்டிலேயே தயாரிக்கும் மது 11 சதவிகிதம், ஒயின் 4 சதவிகிதம், இந்தியாவில் தயாராகும் மது வகைகள் 30 சதவிகிதம், நாட்டுச் சாராயம் 30 ச��விகிதம். மது அருந்துவதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் மதுவால் பாதிக்கப்பட்டு, 47 லட்சம் பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.\nதமிழகத்தில் 0.1 பேர் பிற போதை மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் சிக்கிம் 7.3 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. நாகாலாந்து 4.7, ஒடிசா 4.5, அருணாச்சலப்பிரதேசம் 4.2, டெல்லி 3.8 சதவிகிதத்துடன் பட்டியலில் உள்ளன. இந்தியாவில் தூக்க மாத்திரையை 2.91 சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 0.06 மக்கள் தூக்கமாத்திரை பயன்படுத்தி உறங்குகின்றனர். மூக்கு வழியாகப் போதை மருந்து எடுத்துக்கொள்பவர்களும் இந்திய மக்கள்தொகையில் 0.7 சதவிகிதம் பேர் உள்ளனர்.\nபோதை ஊசி பயன்படுத்துபவர்களில் உத்தரப்பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. ஒரு லட்சம் பேர் இங்கு அடிமைகளாக உள்ளனர். பஞ்சாபில் 88,000 பேரும், டெல்லியில் 86,000 பேரும் போதை ஊசியைப் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் தமிழகம் இடம்பெறவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-08-11T19:34:26Z", "digest": "sha1:HF2ZG364YW7CBAHTYQF4I67E4IQC2XSP", "length": 11128, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "உலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை | Athavan News", "raw_content": "\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை\nஉலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை\nகொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும��� அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகொரோனாவை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட மருந்துகள் மீது உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வரகின்றன. இதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மனிதர்களிடம் 3ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு வெளியிடப்படவுள்ளது.\nஇந்நிலையில், வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை அளிக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராம்போசா, ஸ்பெயின், நியூசிலாந்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாடுகளுக்கு இடையே வேறுபாடு காட்டாமல் அனைத்து நாடுகளுக்கும் மருந்து அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரூடோ, அனைத்து நாட்டு மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் உயிர்களை காக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nகொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு ப\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nமாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,880 ��க அதிகரித்துள்ளது. கடந்த\nகொவிட்-19: ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு குறைந்த அளவிலான பாதிப்ப\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nபுலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக கடப்பதைத் தடுக்க, புகலிடம் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதுவரை இ\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nநடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாக இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் காரணமாக திரையுலக பிர\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nஒன்பது மாத காலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டு சென்றுள்ளனர் என தேச\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Placement&id=3369", "date_download": "2020-08-11T19:34:54Z", "digest": "sha1:JSRDMHQMBO63JWZFCM74ZFU3YR5NH2FQ", "length": 9696, "nlines": 156, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஒருங்கிணைப்பாளர் பெயர் : N/A\nஇ- மெயில் : N/A\nமாணவர் வேலைவாய்ப்பு சதவீதம் : N/A\nசராசரி சம்பளம் : N/A\nவேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசு நடத்தும் இலவச ஐ.ஏ.எஸ். தேர்வுப் பயிற்சி பற்றிய தகவல்களைத் தர முடியுமா\nஎம்.எஸ்சி. சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிப்பு நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா\nஹாஸ்பிடாலிடி துறையின் எதிர்காலத்தையும், பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/sivakarthikeyan-in-3-roles-for-the-first-time", "date_download": "2020-08-11T19:41:29Z", "digest": "sha1:PDDYCMNWJIM2OSN24LI62GR5BQZWYJHQ", "length": 5060, "nlines": 75, "source_domain": "primecinema.in", "title": "முதன்முறையாக 3 வேடங்களில் சிவகார்த்திகேயன் - Prime Cinema", "raw_content": "\nமுதன்முறையாக 3 வேடங்களில் சிவகார்த்திகேயன்\nமுதன்முறையாக 3 வேடங்களில் சிவகார்த்திகேயன்\nதமிழில் உருவாகும் முதல் வேற்றுகிரகவாசிகளின் படம் என்கின்ற பெருமையினை சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம் வெளியாகிறது\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன்…\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா நடிகை மீது பாரதிராஜா கோபம்\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nயோகிபாபு, கருணாகரன், இஷா கோபிகர், பால சரவணன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடங்கி இருப்பதால், படுவேகமாக நடைபெற்று வருகிறதாம். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு அதன் இறுதிகட்டத்தை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகுவதால் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதனுஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் “கவுண்டமணி”\nகணேஷ் வெங்கட்ராமுக்கு நடிகை மாதுரி தீட்சித்தின் வாலண்டைன்ஸ் டே பரிசு\nவரும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒன்பது குழி சம்பத் படம்…\nஎட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு –…\nவிஜய் சூர்யாவை அவதூறு பேசுவதா\nகறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்\nதல அஜீத்திற்கு “டிவிட்டர் இந்தியா” அழைப்பு\n‘பானிபட்’ திரைப்பட டிரைலர் பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர…\nசிவப்பு மஞ்சள் பச்சை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T20:20:50Z", "digest": "sha1:75APV7XXZFJL3Z3ZRXQ7MEXEISDCHZTS", "length": 4927, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உதயமாம்பட்டு வேடப்பர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உதயமாம்பட்டு வேடப்பர் கோயில்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← உதயமாம்பட்டு வேடப்பர் கோயில்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉதயமாம்பட்டு வேடப்பர் கோயில் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:விக்கி சின்னங்களை நேசிக்கிறது, இந்தியா - 2018 பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift-dzire/lone-se-kar-lene-ke-bad-dijair-kar-kist-kitni-ayegi-or-kitni-sal-ke-liye-hogi-2126013.htm", "date_download": "2020-08-11T19:36:02Z", "digest": "sha1:GT4CCCTVANKUAYRTSU4DEKGFBWVKA3RB", "length": 8680, "nlines": 246, "source_domain": "tamil.cardekho.com", "title": "Lone se kar lene ke bad dijair kar kist kitni ayegi or kitni sal ke liye hogi | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகிடிசையர்மாருதி ஸ்விப்ட் டிசையர் faqslone எஸ்இ kar lene ke பேட் dijair kar kist kitni ayegi or kitni sal ke liye hogi\n77 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nRs.5.89 - 8.8 லட்சம்* get சாலை விலை\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் Maruti Dzire ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக டிசையர்\n*புத�� டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/jaffna-news", "date_download": "2020-08-11T18:50:09Z", "digest": "sha1:YBKNQDEKQIW6KBAS3ELMRCJWPBZ4O24M", "length": 12197, "nlines": 155, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் செய்தி - Today Jaffna News - Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் சிக்கினார்\nயாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ் சிறைச்சாலையில் இருந்தவர் மரணம் – அவருக்கு கொரோனாவா \nகடந்த ஜுலை மாதம் 11ஆம் திகதி சட்டவிரோதமாக கடல்வழியாக இலங்கை திரும்பியவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்பரப்பில் படகு...\nயாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை\nயாழ். கொடிகாமம் நாவலடிப்பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்யைர்கள் முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுட்ன வீட்டிலிருந்து 5 பவுண் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் என்பற்றை கொள்ளையிட்டு...\nபோலி நாணயதாளுடன் யாழ் வங்கியில் கைது செய்யப்பட்ட பெண்\nபோலி நாணயத் தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி இலங்கை வங்கிக் கிளையில் இன்று...\nயாழ் 07ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றிருந்த குடும்பஸ்தர் மரணம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏழாம் இலக்க விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nயாழில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது\nதுப்பாக்கி மற்றும் வாள்களுடன் யாழ்.அராலி பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளைஞர் குழு ஒன்றிடம் துப்பாக்கி மற்றும்...\nயாழ் சுடலைக்குள் பதுங்கியிருந்த திருடர்கள் கும்பல் சிக்கியது\nவீதியில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த மூவர், சுடலைக்குள் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ் மந்துவிலில் 106 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்\nதென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று (09) இரவு மரணமடைந்துள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமப்...\nயாழில் வீதியில் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து படுகாயம்\nவீதியால் பயணித்த குடும்பஸ்தர் மயங்கி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்.கொடிகாமம் ஏ9 வீதி இராமாவில் பகுதியில் இன்று பிற்பகல்...\n45 வருடங்களின் பின் யாழில் சுதந்திரக்கட்சி ஆசனத்தை பெற்றது தமிழர்களின் போராட்டத்துக்கு ஆபத்து\nதமிழ் மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஆட்சியாளர்கள் பல முனைகளில் திட்டமிட்டு செயற்படுத்தும் சதித் தனங்களைப் புரிந்து கொள்ளாத எமது மக்களின் ஒரு பகுதியினர் அரச...\nLatest News - புதிய செய்திகள்\nவவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து மயிரிழையில் தப்பித்த பயணிகள்\nயாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் சிக்கினார்\nஇன்று 9 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nயாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் சிக்கினார்\nயாழ் சிறைச்சாலையில் இருந்தவர் மரணம் – அவருக்கு கொரோனாவா \nயாழில் முதியவரொருவரை வீடு புகுந்து தாக்கி பணம், நகை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A/", "date_download": "2020-08-11T19:51:13Z", "digest": "sha1:PTKSNKREH776F7DMV5GM55BXDTYDM7XI", "length": 21715, "nlines": 86, "source_domain": "arasumalar.com", "title": "#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன் – Arasu Malar", "raw_content": "\nதாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகோவை வடக்கு வட்டாட்சியர் ஆய்வு\n4 ��் ஆண்டு கைத்தறி தினம்\nரெட்டம்பேடு ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது\nகுப்பை அல்லாமல் குப்பை குவியலாக மாறியுள்ளது\nதகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை\nதாராபுரத்தில், வாடிக்கையாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தை, காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மனித உரிமை துறை செயலாளர் செல்வராணி தலைமையில், தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து செல்வராணி கூறுகையில், கடந்த வியாழன் அன்று தாராபுரம் சார் ஆட்சியரிடம், தனியார் நிதிநிறுவனங்கள் அத்துமீறி செயல்படுவதாக கூறி, மனு அளித்திருந்தோம். அந்த மனுவிற்கு வெள்ளிக்கிழமை அன்று, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்த ஒரு தனியார் நிதி நிறுவனங் களும் வசூலில் ஈடுபடக்கூடாது என, சார் ஆட்சியர் செய்தி வெளியிட்டிருந்தார்.…\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகை, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறி, தனியார் நிதி நிறுவன அலுவலகத்தைLeave a comment\nதீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு\nதிருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் மேலப்பாளையத்தில், இன்று (02.08.2020)சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த திருவுருவ படத்திற்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே விஜய கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் திரு உ.தனியரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி திஷா மிட்டல் இ.கா.ப ஆகியோர் உடன் உள்ளனர்..\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டுLeave a comment\nமாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.\nகொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானலின் பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டார் கொடைக்கானலில் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகர் பகுதியிலும் மற்றும் மேல் மலைப் பகுதிகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் கோட்டாட்சியர் சிவகுமார் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோரும் மருத்துவ குழுவினரும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர் கொடைக்கானலுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து தொற்று ஏற்பட்ட பகுதிகளில் பரிசோதனை மேற்கொள்ளும்…\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.Leave a comment\nஅதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு\nஅதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாடாத வகையிலும் உள்ளூர் வெளியூர் நபர்கள் வாகன போக்குவரத்தை தடை செய்தும் நகரின் முக்கிய நுழைவு வாயிலை பேரி கார்டு கொண்டு மூடிய தேவாரம் தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் காவல்துறையினர் இதனால் நோய் தொற்று பரவாமல் குறையும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக முக்கிய நுழைவாயில் அடைப்பு\nதிமுகவிலிருந்து டிடிவி அணியில் இணைந்தவர்கள்\nதேனி: கானாவிலக்கு அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் திமுகவைச் சேர்ந்த சிவா, பாண்டியன், கிளைச் செயலாளர் பாண்டி மற்றும் மாற்றுக் கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமை ஏற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்.\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், திமுகவிலிருந்து டிடிவி அணியில் இணைந்தவர்கள்Leave a comment\nசிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் தேனி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் தொழில் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுகடன் ஆகிய கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் கடன் திட்டத்தின் மூலம் வியாபாரம் செய்யவும், தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து வருகின்ற தொழிலை அபிவிருத்தி செய்வதற்காகவும் கடன் தரலாம், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தர குழுவில் குறைந்தபட்சம் 60% சிறுபாண்மையினர் இருத்தல் அவசியம் இதன்படி கடன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும் ஆண்டு வருமானம் கிராமங்களில் வசிப்பவராக…\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்Leave a comment\nகையுந்து போட்டி பரிசளிப்பு விழா\nகையுந்து போட்டி பரிசளிப்பு விழா கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற எம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல் பரிசை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தெய்வானை தீனதயாளன் அவர்கள் வழங்கினார், இரண்டாம் பரிசை சேப்பாக்கம் அணியினருக்கு ஒன்றிய கவுன்சிலர் ந. ஏழுமலை அவர்கள் வழங்கினார், மூன்றாம் பரிசை உடற்��ல்வி ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார்.. மேலும் போட்டிகள் அனைத்தையும் உடற்கல்வி ஆசிரியர் திரு. காந்தி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் ரஞ்சித், சந்திப், உதயநிதி, அஜய், அஜித் ஆகியோர்கள் போட்டி நடத்த ஏற்பாடு செய்தனர் இப்போட்டியில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினர்.\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், கையுந்து போட்டி பரிசளிப்பு விழாLeave a comment\nகாவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர்\nதேதி: 01.08.2020 அன்று மதியம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர், தலைவர், பொதுச் செயலாளர் V. பாலமுருகன், துணைத் தலைவர் M. அன்பரசன், ஒருங்கிணைப்பாளர் K. ரஷீத், மக்கள் ஊடகம் ஆசிரியர் B. தீபக், தின சங்கு நிருபர் K. பிரிமியர், மக்கள் ஊடகம் நிருபர் குமார், மக்கள் சிந்தனை நிருபர் V. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் பிறகு உதவி ஆணையாளர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கொடுத்தார் மற்றும் முக கவசம்,ஜின் கோவிட் வைட்டமின்-C மாத்திரைகளும் கொடுத்து சங்க நிர்வாகிகளை வாழ்த்தினார்…\nHome#மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர்Leave a comment\nபுளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.\nபழனி அருகே பாலசமுத்திரம் 8வது வார்டில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.\nHome#Mithran Press Media Association, #மித்ரன்பிரஸ்மீடியாஅசோசியேஷன், புளியமரம் சாய்ந்து விழுந்ததில் வீடு மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/story/kadaisiyakaorraan.html", "date_download": "2020-08-11T19:08:38Z", "digest": "sha1:USDWB34VF37H3SUJZYM54GNH7OLELPLL", "length": 80839, "nlines": 513, "source_domain": "www.chennailibrary.com", "title": "கடைசியாக ஓர் ஆண்பிள்ளை - Kadaisiyaka Orr Aanpillai - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nபத்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர்கொண்டு அழிக்க முடியாத பகையாக இருந்தது அது. அடுப்படியில் வேர்வை சொட்டச் சொட்ட மாடாக உழைக்கும் ஒரு சரக்கு மாஸ்டருக்கு இத்தனை அழகான மகள் பிறந்திருக்கக் கூடாதுதான்.\nமன எரிச்சலாலும் எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் பிறந்த வேதனையினாலும் பல சமயங்களில் அனந்தபத்மநாபன் என்ற முழுப்பெயரை உடைய அனந்துவுக்கே இப்படித் தோன்றியது. அந்தப் பிரச்னை அவர் மனத்தை வாட்டி எடுத்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஒரே பெண், அதுவும் தாயில்லாப் பெண். அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நேருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வேதனையினால் அனந்துவுக்குத் தொடர்ந்து பல நாட்களாக இராத் தூக்கமில்லாமல் போய்விட்டது. வேலையை விட்டுவிட்டுப் பெண்ணின் கல்லூரிப் படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டு சென்னையை விட்டு ஊரோடு திரும்பிப் போய்விடலாமா என்று கூட அவர் யோசித்தார்.\nதிருவல்லிக்கேணி வேங்கடரங்கம் பிள்ளைத் தெரு என்பது, இப்பால் கடலோரத்துக் குடிசைப் பகுதிகளுக்கும் அப்பால் மேற்குப் பக்கம் சம்பிரதாயமான பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலைச் சுற்றிய தெருக்களுக்கும் இடையே அமைந்திருந்தது.\nஅந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக�� குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில் ஒரு போர்ஷனில் தான் அனந்து குடியிருந்தார். அந்த வீட்டில் நடுவே நடப்பதற்குச் சிமெண்டுத் தளமிட்ட பாதையின் இருபுறமும் எதிரெதிராக மூன்றும் மூன்றும் ஆறு ஒண்டுக் குடித்தனப் போர்ஷன்கள் இருந்தன. அதை ஒரு வீடு என்று சொல்வதை விட ஒண்டுக் குடித்தன போர்ஷன்கள் அடங்கிய ஸ்டோர்ஸ் என்றே சொல்லிவிடலாம்.\nஅனந்து வேலை பார்த்த காண்டீன் இருக்கும் பத்திரிகைக் காரியாலயம் மவுண்ட் ரோடில் இருந்தது. காலை ஐந்து மணிக்குச் சைக்கிளில் வீட்டை விட்டுப் புறப்பட்டாரானால் மறுபடி அனந்து வீடு திரும்ப இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்கு மேலாகிவிடும்.\nவீட்டில் கல்லூரிக்குப் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் இருக்கிறவள் சாரதா மட்டுந்தான். காலையில் அவளே சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்கு ஓடவேண்டும். கூட்டத்தில் இடிபட்டுப் பஸ்ஸில் இடம்பிடித்துக் கமாண்டர் இன் சீஃப் சாலையிலுள்ள கல்லூரிக்கு நேரத்துக்குப் போயாக வேண்டும்.\nஅப்படிப் பரக்கப் பரக்கப் போகிற போதுதான் ஒரு நாள் பஸ்ஸில் அந்த வம்பு வந்து சேர்ந்தது. வம்பு ஒரு நாளோடு போகாமல் வாடிக்கையாக மாறி விடவே சாரதா வேதனைக்குள்ளானாள். தன்னை இத்தனை அழகாகவும், பிறருடைய கவனத்தைக் கவரும்படியும் படைத்த தெய்வத்தின் மேலேயே அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.\nவிளையாட்டாக ஆரம்பித்து, தொந்தரவாக மாறி விபரீதமான எல்லைக்கு வந்திருந்தது அது. பஸ்ஸில் அரும்பு மீசையும், சுருட்டை முடியுமாகத் தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் களையோடு ஒரு மாணவன் அவள் கையிலிருந்த புத்தகப் பையில் ஒரு கடிதத்தை மடித்துப் போட்டான். பஸ்ஸில் நாலு பேர் முன்னால் வீண் கலாட்டா வேண்டாமென்று முதல் நாள் பேசாமால் இருந்துவிட்டாள் சாரதா.\nகல்லூரிக்குப் போய் அதைப் பிரித்துப் பார்த்தால், அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த ஓர் இளம் சினிமா கதாநாயகியைப் போல் அவள் அழகாயிருப்பதாகப் புகழந்துவிட்டு அவளைத் தான் காதலிப்பதாக எழுதியிருந்தான் அந்த அசடு. அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு மறந்து போனாள் சாரதா.\nஆனால் அவன் அப்படி அவளை மறந்து விடவில்லை என்பது மறுநாளும் சரியாக அதே நேரத்துக்கு அவன் பஸ் ஸ்டாண்டில் வந்து முளைத்ததிலிருந்து தெரிந்தது. இன்று முன்னைவிடப் பெரிய கத்தையாக ஒரு ���டிதம் வந்து சாரதாவின் பையில் விழுந்தது. சாரதா கோபமாக ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் அவன் பஸ்ஸின் முன் பக்கமாக விரைந்து நடந்து போய்க் கும்பலில் கலந்து கொண்டான்.\nஅவள் பையில் அவன் கடிதத்தைப் போடுவதைப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் பார்க்காதது போல் இருந்து விட்டார். வர வரப் பெரிய நகரங்களில் தவறுகளை ஆண்மையோடு தலையிட்டுக் கண்டிக்க முன்வரும் ஆண்பிள்ளைகளே இல்லையோ என்று கூடச் சாரதாவுக்குத் தோன்றியது.\nதங்களுக்குச் சம்பந்தமில்லாத நல்லதோ கெட்டதோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் நடுவாகப் போய்விட வேண்டும் என்ற நாசூக்கு மனப்பான்மையில் நகரங்களில் முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் கோழைகளாக இருப்பதையும் அவள் கண்டாள். இரண்டாம் நாள் எழுதிய கடிதத்தில் ஒரேயடியாகப் பிதற்றியிருந்தான் அவன்.\n சொந்தக் காரில் கல்லூரிக்குப் போகிற நான் உன் பொருட்டுப் பஸ்ஸில் ஏறி வந்து கால் கடுக்க அலைகிறேன். உனக்காக நான் படும் சிரமங்கள் ஏராளம்.\n\"இன்று நாம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாமா உன்னைக் காரிலேயே அழைத்துச் சென்று காரிலேயே பத்திரமாகக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்\" என்பதாக எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.\nகடிதத்தைக் கூடச் சொந்தமாக எழுதாமல் ஏதோ சினிமாக் காதலில் வருகிற வசனம் போல் எழுதியிருந்தான். சொந்தமாக அவனுக்கு எதுவுமே தெரியாதோவென்று சாராதாவுக்குத் தோன்றியது. காதலைக் கூடப் பல திரைப்படங்களைப் பார்த்த தன் இமிடேஷனாக அவன் செய்து கொண்டிருப்பதாகப் பட்டதே ஒழிய, உணர்ந்து ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவனுக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை.\nவேறொரு நாள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி அவளை அவன் பின் தொடர்ந்த போது கோபத்தோடு தன் கால் செருப்பை கழற்றி அடிக்கப் போவது போல் காண்பித்தாள் அவள். சாரதாவின் அந்தச் செயல் கூட அவனை அவமானப்படுத்தவோ எரிச்சலூட்டவோ செய்யவில்லை.\n\"கோபத்தில் கூட நீ அழகாயிருக்கிறாய். உன் பட்டுப் பாதங்களை நாள் தவறாமல் சுமக்கும் செருப்பு செய்த புண்ணியத்தைக் கூட நான் செய்யவில்லையா\" என்று புலம்பினானே ஒழியக் கோபப்படவில்லை. அவன் சரியான கல்லடி மங்கனாக இருந்தான். அவனை எரிச்சலூட்டவும் முடியவில்லை அவளால்.\nரோஷமில்லாதவனை, மா�� உணர்ச்சியில்லாதவனை, ஆண் பிள்ளையாகவே மதிக்கத் தோன்றவில்லை சாரதாவுக்கு. செருப்பைக் கழற்றிக் காண்பித்த மறுநாளிலிருந்து அவன் தன்னைப் பின்பற்றி வரமாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள்.\nஆனால் அவள் நினைத்தபடி நடக்கவில்லை. மறுநாள் காலையில் பஸ்ஸிலும் திரும்பி வரும் போதும் அவன் தட்டுப்படவில்லை என்றாலும் அவள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தெரு முனையில் ஒரு கார் அவள் அருகே வந்து மெல்ல நின்றது. அவன் தான் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.\nஅவள் அவன் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. விடுவிடுவென்று நடந்தாள். காரும் மெதுவாக அவளைத் தொடர்ந்தது.\nஅதிகபட்சம் வீட்டு வாசல்வரை பின் தொடர்வான். அதற்கு மேல் துணியமாட்டான் என்றே சாரதா நினைத்தாள். ஆனால் அவள் ஸ்டோருக்குள் நுழைந்து தன் போர்ஷன் கதவைத் திறந்தபோது, மற்ற ஐந்து போர்ஷன் ஆட்கள் பார்க்கும்படி உள்ளே வந்து, \"இந்தாங்க, உங்களுக்காகவே வாங்கினேன்\" என்று ஒரு மல்லிகைப் பூப்பொட்டலத்தை நீட்டினான் அவன். சாரதாவுக்குச் சர்வநாடியும் ஒடுங்கினாற் போல ஆகிவிட்டது.\n\" என்று அவள் கூப்பாடு போடவே, மற்றப் போர்ஷன் வாசலில் நின்று பார்த்தவர்களின் கவனம் இன்னும் அதிகமாகவே இவர்களிடம் திரும்பியது.\nஐந்து போர்ஷன்களில் இரண்டில் ஆண்கள் கூட ஆபீஸிலிருந்து திரும்பியிருந்தனர். எட்டியும் பார்த்தனர். ஆனால் சாரதாவின் உதவிக்கு யாரும் துணிந்து முன் வரவில்லை. என்னவென்று விசாரிக்கக்கூடப் பயப்பட்டார்கள்.\nஅவள் வாங்கிக் கொள்ளாமல் மறுக்கவே பூப்பொட்டலத்தை வாசற்படியில் வைத்துவிட்டுச் சினிமாக்களில் வருகிற மாதிரி முன்புறம் வலக்கையை நீட்டி, உள்ளங்கையை மறுபடி முகத்துக்குக் கொண்டு போய் முத்தம் கொடுக்கிறார் போல உதடுகளில் பதித்துவிட்டு, விசிலடித்துப் பாடிய படியே திரும்பிப் போய் வாசற்படிக்கு நேரே நிறுத்தியிருந்த காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் அவன்.\nஅவன் முயற்சி என்ன என்பதை எரிச்சலோடு புரிந்து கொண்டாள் அவள். அக்கம்பக்கத்தார் தன்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசிக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டே இப்படி அவன் நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.\nஆத்திரத்தோடு அவன் வைத்துவிட்டுப் போன பூப்பொட்டலத்தை வாயிற்புறம் வீசி எறிந்தாள் அவள்.\nஇரவில் தந்தை வீட்டுக்கு வந்ததும் அழுது கொண்டே நடந்ததைச் சொன்னாள் சாரதா. அவன் ஓட்டிக் கொண்டு வந்த காரின் நம்பரையும் ஞாபகமாகக் குறித்துக் கொடுத்தாள்.\nஇரவு அகாலமென்றும் பாராமல் பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த ஏ.ஜி.ஆஃபீஸ் கிளார்க் ஒருத்தரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் அனந்து. இப்போதே புகார் செய்துவிட்டால் காலையில் சாரதா கல்லூரிக்குப் புறப்படும் போதே பஸ் நிறுத்தத்தில் வந்து அந்தப் பையனைப் போலீஸார் பிடிக்க முடியும் என்று அனந்து எண்ணியிருந்தார்.\nபோலீஸ் நிலையத்தில் புகார் செய்த போதும் அவ்வாறே காலையில் பஸ் நிறுத்தத்தில் வந்து கவனிப்பதாக அவர்கள் கூறினார்கள்.\nபோலீஸ் நிலையத்திலிருந்து திரும்பும்போது, \"ஓய் அனந்து இதை என்ன பண்ணியாவது நிறுத்தியாகணும். இப்படித் தினம் ஒரு பையன் பூவையும் வளையலையும் தூக்கிண்டு உம்ம பொண்ணைத் தேடிண்டு வந்தா ஸ்டோர்லே மத்தக் குடித்தனக்காரர் ஒரு மாதிரி நினைக்க ஆரம்பிச்சுடுவா. தெருவிலேயும் பேர் கெட்டுப் போயிடும். தாறுமாறாப் பேச்சுக்கள் வேற கிளம்பும்\" என்று உடன் வந்தவர் அனந்துவை எச்சரித்தார்.\nஅனந்துவுக்கும் அது நியாயமென்றே பட்டது. எதிர்பார்த்தது போல் மறுநாள் காலையில் போலீஸ்காரர் ஒருவர் அனந்துவைத் தேடி வந்தார். வந்த போது அனந்து வீட்டில் இல்லை. முதல் நாள் போலீஸ் நிலையத்துக்கு உடன் சென்ற பக்கத்துப் போர்ஷன்காரர் இருந்தார். அவரைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய் இரண்டு நிமிஷம் பேசியபின் அவரிடமே தேநீர் குடிக்கச் சில்லறையும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் கான்ஸ்டேபிள். அவர் பஸ் நிறுத்ததுக்கே வரவில்லை.\nவழக்கமான தொல்லை தொடர்ந்தது. இளைஞன் வந்தான். பஸ்ஸில் ஜாடைமாடையான அர்த்தமுள்ள சில சினிமாப் பாடல்களைச் சாரதாவின் காதருகே முணுமுணுத்தான். 'மெதுவா மெதுவாத் தொடலாமா' என்று சீட்டியடித்துக் கொண்டே அவள் தோளைத் தொட்டான். பின்னலைப் பிடித்து இழுத்தான், அவனைச் சுற்றி நின்ற மற்ற இளைஞர்களும் மாணவர்களைப் போல் தோன்றவே, பஸ்ஸிலிருந்த மற்றவர்கள் இதில் தலையிட்டுச் சண்டையை விலைக்கு வாங்கப் பயந்தார்கள். பேசாமல் இருந்தார்கள்.\nசாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்த��ு. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போலீஸில் புகார் கொடுத்து விட்டு அப்புறம் சும்மா இருந்து விடுவார்கள் போல் தோன்றியது. போலீஸ் விசாரிக்க வருவதற்குள் இராமனும் கிழவனாகி விடுவான், சீதையும் கிழவியாகி விடுவாள். உடனடியாகக் கோபம் கொண்டு பொங்கியெழ வேண்டிய விஷயங்களில் எல்லாம் கையாலாகாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடும் ஆண் பிள்ளைகளை ஆண்களாகவே சாரதா நினைத்ததில்லை.\n\"புதுமணத் தம்பதிகளிடம் கடற்கரையில் நகைகள் கொள்ளை. கணவனும் இளம் மனைவியும் இரவு கடற்கரையில் தனியே உலாவச் சென்றபோது ரௌடி ஒருவன் கணவனிடம் பேனாக் கத்தியைக் காட்டி மிரட்டி மனைவியின் நகையை அவனே கழற்றித் தருமாறு செய்த திருட்டு, கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் புலன் விசாரித்து வருகிறது\" என்பன போன்ற தினசரிப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போது எல்லாம், \"கேவலம் ஒரு ரௌடியின் பேனாக்கத்தியிலிருந்து மனைவியைக் காக்கத் தோள் வலியில்லாத ஓர் ஆண்பிள்ளையா வாழ்நாள் முழுவதும் அவளைக் கட்டிக் காக்கப் போகிறான் இன்றைக்கு முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் ஆண்களைப் போல் தோன்றுகிறார்களே ஒழிய ஆண்மையுள்ளவர்களாக இல்லேடி இன்றைக்கு முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் ஆண்களைப் போல் தோன்றுகிறார்களே ஒழிய ஆண்மையுள்ளவர்களாக இல்லேடி ஆண்களைப் போலத் தோன்றுகின்றவர்கள் எல்லாம் ஆண்மையுள்ளவங்க இல்லை. இது மாதிரி செய்ததிலேருந்து நாம அதைத்தான் தெரிஞ்சுக்கணும்\" என்று தன் தோழிகளிடம் சொல்லி விமரிசித்திருக்கிறாள் சாரதா. முதல் நாளிரவே அப்பாவும் பக்கத்துப் போர்ஷன்காரரும் போலீஸில் புகார் செய்திருந்தும் அவர்கள் இன்றும் வராதது அவளுக்கு எரிச்சலூட்டியது. பொறுமை இழக்கச் செய்தது.\nமாலையில் வீடு திரும்பியதுமே போலீஸ் வராததன் மர்மம் அவளுக்குப் புரிந்தது.\n\"நீ குடுத்த கார் நம்பரை வச்சு விசாரிச்சதிலே அந்தப் பையன் ஐ.ஜி.யோட தங்கை புள்ளைன்னும், அவன் ஐ.ஜி. வீட்டிலேயே தங்கி மாநிலக் கல்லூரியிலே படிக்கிறான்னும் தெரிஞ்சிருக்கு. அதனாலேதான் போலீஸ்காரர் தயங்கறா அம்மா\" என்று பக்கத்துப் போர்ஷன்காரர் சாரதாவுக்குத் தகவல் சொன்னார்.\n\"பையன் பேரு தங்கப் பாண்டியன். முன்னாலேயும் இது மாதிரி இரண்டு மூணு புகார்கள் வந்து மேலே ��ருந்து 'ப்ரஷர்' வந்ததாலே ஒண்ணும் பண்ணாமே சும்மா விட வேண்டியிருந்ததாம். அதனாலே இந்தப் புகார் விஷயத்திலேயே போலீஸ் தயங்கறாங்க.\"\nசாரதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அத்தனை குடித்தனக்கார ஆண்களும் வீட்டில் இருந்தபோதே பகல் ஒன்றரை மணிக்குச் சரியாக வாசலுக்கு நேரே காரைக் கொண்டு வந்து நிறுத்தி, ஏதோ தாலி கட்டின மனைவியைக் கூப்பிடற மாதிரி, \"ஏய் சாரதா இன்னிக்கு மாட்னி ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வம்பு பண்ணாமே எங்கூட உடனே புறப்படு\" என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே அட்டகாசமாக வந்தான் அவன்.\nஎல்லாப் போர்ஷனின் வாசலிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அத்தனை பேரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, \"நீ யார்டா ராஸ்கல் அவளைக் கூப்பிட\" என்று ஒருத்தனாவது தைரியமாகக் கேட்க முன்வரவில்லை. ஏ.ஜி. ஆபீஸ் கிளார்க், ரிடயர்டு போஸ்ட் மாஸ்டர் கேசவையர், எவர்பிரைட் ஸ்டீல் கம்பெனி ஸ்டெனோ நாகராஜன், ரெவின்யூ போர்டு ஆபீஸ் ரங்கராமாநுஜம், எல்.ஐ.சி. லோகநாதன் ஒருத்தராவது தம் போர்ஷன் முகப்பிலிருந்து ஒரு முழங்கூட முன்னுக்கு நகர்ந்து வரவில்லை.\nமுந்தா நாள் சிங்கராசாரி தெரு டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் பதினைந்து ஏழைப் பையன்களுக்குத் தர்ம உபநயனம் பண்ணி வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர்கூட வாயைத் திறக்காமல் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதைக் கண்டு சாரதாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம்.\nஅன்றிரவு அப்பா திரும்பி வந்ததும், \"வேறு வீடு பாருங்கள் அல்லது இந்த ரௌடியைத் தடுத்து நிறுத்த வழி சொல்லுங்கள்\" என்று கண்டிப்பாகக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள் சாரதா.\nஆனால் அப்பா அன்றிரவு திரும்பி வந்த நிலையில் சாரதா அவரிடம் அதிரப் பேசுவதற்கே முடியாது போயிற்று. காலிலும் கையிலும் அடுப்புச் சரிந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டிப் புண்ணும் ரணமுமாக, கூட வேலை பார்க்கிற ஆள் டாக்ஸியில் அவரைக் கொண்டு வந்து விட்டுப் போனான். இந்த நிலையில் அவளே நாலு நாள் லீவு போட வேண்டியதாயிற்று.\nகல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு அவள் அப்பாவுக்குச் சிச்ருஷை செய்த நாட்களிலும் அந்த ரௌடியின் தொல்லை ஓயவில்லை. சாரதா அப்பாவிடம் அழுது புலம்பினாள்.\n\"சூரியனைப் பார்த்து நாய் குறைக்கற���ுன்னு நெனைச்சுண்டு பேசாம இரும்மா. அவனை எதிர்த்துக்க நமக்குப் பலமும் மனுஷா துணையும் இல்லே. அவன் பெரிய இடத்துப் புள்ளையாம் தெய்வத்துக்குக் கண் இருந்தா அவனைக் கேக்கட்டும். நம்மாலே வேற ஒண்ணும் பண்ண முடியாது சாரதா\" என்றார் அனந்து.\nசென்னையிலேயே அனந்துவின் கூடப் பிறந்த சகோதரிகள் இருவர் இருந்தனர். ஒருத்தி அவருக்கு மூத்தவள். மற்றொருத்தி இளையவள். இருவருக்கும் வயது வந்த மகன்கள் இருந்தனர். அந்த மருமகன்களில் ஒருத்தருக்குச் சாரதாவைக் கொடுக்கலாமா என்று கூட அனந்துவுக்கு ஒரு நினைப்பு இருந்தது.\nஅனந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டித் தீப்புண்களோடு படுத்த் படுக்கையான மறுநாள் அவருடைய தங்கையும் ஸ்டேட் பாங்கில் ஆபீஸராக வேலை பார்க்கும் அவளுடைய மகனும் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வந்திருந்த சமயம் பார்த்து அந்தக் காதல் ரௌடியும் வந்து சேர்ந்தான்.\nஅனந்து உடனே முழு விவரத்தையும் தன் மருமகனிடம் சொல்லி, \"இந்தச் சண்டாளனைக் கொஞ்சம் விசாரியேன் வயசு வந்த பொண்ணு கிட்ட நாள் தவறாமல் வந்து வம்பு பண்றான். அக்கம்பக்கத்திலே பேரைக் கெடுத்துடுவான் போலிருக்கு\" என்று கேட்டுக் கொண்டார்.\n\"இந்த மாதிரி ரௌடிகிட்ட எல்லாம் நேரே வம்பு பண்ணினாக் கையிலே பிளேடு, கத்தி கித்தி வச்சிருப்பான் மாமா நம்ம கௌரவம் என்ன ஆறது நம்ம கௌரவம் என்ன ஆறது அவன் அளவுக்கு நம்மாலே எறங்க முடியாது. நான் வேணா ஒண்ணு பண்றேன். போறப்போ போலீஸ்லே ஒரு 'ஈவ்டீஸிங்'குன்னு புகார் கொடுத்துட்டுப் போறேன்\" என்றான், அந்த மீசை முளைத்த ஆண்பிள்ளை. சாரதாவுக்கு 'சை' என்று ஆகிவிட்டது.\nமூன்றாம் நாள் அனந்துவின் மற்றொரு சகோதரி வந்திருந்தாள். அவள் பிள்ளை ரகுவுக்கு ஒரு கம்பெனியில் ஸேல்ஸ் மேனேஜர் உத்தியோகம். அவன் நல்ல விளையாட்டு வீரன்; உடற்கட்டுள்ள பலசாலி, கொஞ்சம் கராத்தே, ஜூடோ பயிற்சி கூட உண்டு. அவனைக் கொஞ்ச நேரம் அங்கேயே தங்கச் சொல்லி அந்தக் காதல் ரௌடியிடம் மோத விட வேண்டும் என்று முயன்றார் அனந்து. அவனும் சம்மதித்தான். அதற்குள் ஏதோ பேச்சுவாக்கில் சாராதாவுக்குத் தொல்லை கொடுக்கிற அந்த இளைஞன் ஐ.ஜி.யின் தங்கைபிள்ளை என்பதால் போலீஸில் எவ்வளவு புகார் செய்தும் பயனில்லை என்று அவரே சொல்லிவிடவே அவனுக்குப் பயம் வந்து விட்டது.\n\"மாமா, யாரோ எவனோன்னாப் பரவாயில்லை. நாலு உதை உதைச்���ுத் தெருவிலே தூக்கி எறிஞ்சிடலாம். நீங்க சொல்ற மாதிரியாயிருந்தா யோசிச்சு திட்டம் போட்டுத் தான் ஏதாவது செய்யணும். அவசரப்பட்டுடாதீங்கோ. சாரதாவைக் கூடக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்கோ\" என்று உபதேசம் செய்துவிட்டு நழுவி விட்டான். இந்தத் தொல்லைக்கு விடிவே இல்லை என்ற முடிவுக்குச் சாரதா வந்துவிட்டாள்.\n'இரண்டு பேருக்கும் ஏதாவது பழைய சம்பந்தம் இருக்கும். இல்லாட்டா ஒருத்தன் இப்படி விடாமத் துரத்திண்டு கார்லே நாள் தவறாம வருவானா முதல்லே கொஞ்சம் வருமானத்துக்கு ஆசைப்பட்டிருப்பாள். அப்புறம், 'இப்போ வராதே, போடான்னு' ஒதுக்கினா அவன் எப்படிப் போவான் முதல்லே கொஞ்சம் வருமானத்துக்கு ஆசைப்பட்டிருப்பாள். அப்புறம், 'இப்போ வராதே, போடான்னு' ஒதுக்கினா அவன் எப்படிப் போவான்' என்று கூட அக்கம் பக்கத்தில் அபாண்டமாகப் பேச்சுக் கிளம்பி விட்டது. நாக்கில் நரம்பில்லாத சில அயோக்கியன்கள் விதவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். \"பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்துவே பொண்ணைப் பெரிய பெரிய பணக்காரப் பையன்களோட பழக விட்டுட்டான். அதுனாலே வந்த வம்புதான் இதெல்லாம். இப்பக் குறைப்பட்டுண்டா அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்' என்று கூட அக்கம் பக்கத்தில் அபாண்டமாகப் பேச்சுக் கிளம்பி விட்டது. நாக்கில் நரம்பில்லாத சில அயோக்கியன்கள் விதவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். \"பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்துவே பொண்ணைப் பெரிய பெரிய பணக்காரப் பையன்களோட பழக விட்டுட்டான். அதுனாலே வந்த வம்புதான் இதெல்லாம். இப்பக் குறைப்பட்டுண்டா அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்\" என்று ரகசியமாகத் தம் மனைவியிடம் கூறினார், பக்கத்துப் போர்ஷனைச் சேர்ந்த சமஷ்டி உபநயன தர்மப் புகழ் போஸ்ட்மாஸ்டர்.\nஇப்படிச் சாரதாவால் வெறுக்கப்பட்டும், சாரதாவைப் பாதிக்காமலுமே அவளுக்கு எல்லா விதத்திலும் கெட்டப் பெயரை உண்டாக்கி விட்டான், அந்த ரௌடிப் பையன்.\nகொதிக்கும் எண்ணெய் பட்டு உண்டான தீப்புண்களை விட இந்த மனப்புண் அனந்துவை வாட்டியது.\nநாலைந்து நாள் கழித்து ஒரு மாலை வேளையில் முன்பு அவரை டாக்ஸியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுப் போன அதே சக ஊழியன் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போக வந்தபோது அனந்து கண்களிலிருந்து மாலை மாலையாக நீர் வழிய மௌனமாக அழுது கொண்டிருந்தார்.\n நான் பொறந்த பொறப்பை நெனைச்சு அழறேன். காண்டீனெல்லாம் எப்படி இருக்கு சரக்கெல்லாம் யார் போடறா\" என்று கண்களில் வழிந்த நீரைத் துடைத்து கொண்டு அவனை வரவேற்றார் அனந்து.\n\"அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மாமா நீங்க ஏன் இப்போ அழுதுண்டிருக்கேள்னு மனசிலே உள்ளதை மறைக்காமே நிஜத்தை எங்கிட்டச் சொல்லணும், பொய் சொல்லப்படாது.\"\nஅனந்து சிறிது தயங்கிய பின் உண்மையை விவரித்தார். முதலில் அவர் தயங்கியதற்குக் காரணம் ஒரு காண்டீனில் தனக்குக் கீழ்ப்பட்டவனாக மாவரைக்கிற உத்தியோகம் பார்க்கும் எழுதப் படிக்கத் தெரியாதவனான ஒருத்தனிடம் நாசூக்கான தன் குடும்ப அந்தரங்கத்தைச் சொல்வதா வேண்டாமா என்று எண்ணியதுதான். அவர் அதைச் சொல்லி முடிக்கவும் காய்கறிக் கடைக்குப் போயிருந்த சாரதா திரும்பி வரவும் சரியாயிருந்தது.\n எங்கூட வேலை பார்க்கிறான். சொந்த ஊர் மானாமதுரை. மாவரைக்கிறதிலே நிபுணன். அன்னிக்கி என்னைக் கொண்டு வந்து விட்டப்போ அவசரத்திலே நான் உனக்கு இவனைப் பத்திச் சொல்லலே. இவனுக்கு ஒரு காபி கலந்து குடு\" என்றார் அனந்து.\nசாரதா அவனைப் பார்த்தாள். ஆள் ஒற்றை நாடியாக, ஊதினால் விழுந்து விடுகிற மாதிரி இருந்தான். ஆனால் நல்ல உயரம். உழைத்து இறுகி உரம் பாய்ந்த தோள்கள். தோளில் சமையல் கைக்காரியத்துக்குப் பயன்படுகிற மாதிரி பிடித்துணியையே துண்டாகப் போட்டுக் கொண்டிருந்தான். அழுக்குப் பனியன். அழுக்கு வேஷ்டி. ஆளே நல்ல கறுப்பு. கறுப்பு முகத்தில் இடுங்கிப் போய் மின்னும் ஒளிமிக்கக் கண்கள். எந்த ஊரிலும், எந்த வீட்டிலும் எவ்வளவு உயரமான நிலைப்படியும் நிச்சயம் இவன் நிமிர்ந்தால் இடிக்கும் என்பது போல் அத்தனை உயரம். கறுத்த உதடுகளும் மூக்கும் வசீகரமற்ற முகமுமாக இருந்தான் அவன். சிரித்தால் மட்டும் தேங்காய்ச் சில்லு மாதிரி வெள்ளை வெளேரென்று பற்கள் மின்னின. அப்பாவின் அறிமுகத்தை ஏற்பது போல் அவனை நோக்கி கைகூப்பி விட்டுக் காப்பி கலப்பதற்காகச் சமையற்கட்டுக்குள் சென்றாள் சாரதா. அப்போது வாசலில் வெறுப்பூட்டும் குரல் கேட்டது.\n\"ஹல்லோ மை டியர் சாரதா\" என்ற அழைப்பைத் தொடர்ந்து சினிமாப் பாடல்; 'உன்னை நான் சந்திப்பேன். என்னை நீ கொஞ்சிவிட்டால்...' என்று, பாதியில் நின்றது. சீட்டியடிக்கிற ஒலி தொடர்ந்தது.\n நாள் தவறாமே வந்து மானத்���ை வாங்கறான். யாரோ பெரிய போலீஸ் ஆபீஸருக்கு உறவாம். அதனாலே எல்லாம் பயப்படறா. கோயில்காளை மாதிரி பொம்பளைகள் பின்னால் ஒவ்வொரு திறந்த வீடா நுழைஞ்சிடுவான் போலிருக்கு.\"\n\"சித்தே இருங்கோ மாமா, வரேன்\" ராஜு வெளியே போக எழுந்திருந்தான்.\n\"உனக்கெதுக்குடா வந்த இடத்திலே வம்பு\n\"நான் ராமநாதபுரம் ஜில்லாக்காரன் மாமா கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துண்டு கையைக் கட்டிண்டு ஆம்புள்ளையா நின்னுண்டிருக்க என்னாலே முடியாது.\"\nஅவன் அவர் தடுத்ததையும் மீறி வெளியே பாய்ந்தான்.\nஅடுத்த நிமிஷம் என்ன நடக்கிறது என்பதை அனந்து உள்ளிருந்தே கேட்கவும் அநுமானிக்கவும் முடிந்தது. ராஜுவின் குரல் தான் முதலில் விசாரித்தது.\n உங்களுக்கு என்ன வேணும் இங்கே\n நான் சாரதாவின் ஆருயிர்க் காதலன்.\"\nஇதற்கப்புறம் உரையாடல் இல்லை. பளீரென்று ஓர் அறை விழுகிற ஓசை கேட்கிறது.\n பொம்பளைப் பொறுக்கிகளிலே ஒருத்தன். போடா உனக்குப் பெருமை ஒரு கேடு.\"\nஇன்னொரு பலமான அடி விழுகிறது. \"நீங்க யாராயிருந்தாலும் தெருவிலே போய் அடிச்சுக்குங்கோ. இங்கே சண்டை கூடாது. இது கௌரவமா நாலு பேர் குடியிருக்கிற இடம்.\" இப்படிக் குறுக்கிட்டது சமஷ்டி உபநயன தர்ம போஸ்ட்மாஸ்டரின் குரல்.\n\"சும்மா வாயை மூடுங்க சார். உங்க கௌரவந்தான் நல்லாத் தெரியுதே. வீட்டோட இருக்கிற பொம்பிளையைத் தேடி வந்து எவனோ ஒரு கிறுக்கன் நாள் தவறாம வம்பு பண்றதைப் பார்த்துக்கிட்டுப் பொறுமையா இருக்கிற கௌரவத்தையே நான் சொல்றேன் சார்.\" இது அவரைச் சாடும் ராஜுவின் குரல்.\nஅனந்துவால் எழுந்திருந்து நடமாட முடியாத நிலை. ஓடுப்போய் ராஜுவைத் தடுக்க முடியவில்லை அவரால். படுத்த இடத்திலிருந்தே, \"ராஜு\" என்று பலங் கொண்ட மட்டும் அவர் கத்தினார். ஆனால் ராஜு அப்போது அதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை. தெருவில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி ஓடத் தொடங்கியிருந்த காதல் ரௌடியைத் துரத்திப் போய்ப் பிடித்து மேலும் உதைத்து கொண்டிருந்தான் அவன்.\nபத்து நிமிஷத்தில் கார் சர்ரென்று சீறிக்கொண்டு கிளம்பும் ஓசையும், \"போடா ராஸ்கல் இனிமே இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தியோ தொலைச்சுப்பிடுவேன் தொலைச்சு. சொந்த அக்கா தங்கையோட பிறந்ததில்லையாடா நீ இனிமே இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தியோ தொலைச்சுப்பிடுவேன் தொலைச்சு. சொந்த அக்கா தங்கையோட பிறந்ததில்லையாடா நீ\" என்று ராஜு அவனை எச்சரித்து அனுப்பும் ஓசையும் உள்ளே படுத்திருந்த அனந்துவுக்குக் கேட்டன.\nராஜு உள்ளே திரும்பி வந்த போது சாரதா காபி கலந்து கொண்டு வந்திருந்தாள்.\n\"வந்த இடத்திலே ஏண்டா வம்பை விலைக்கு வாங்கினே காபியைக் குடிச்சிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடு. அவன் போய்ப் போலீஸோட வரப் போறான்\" என்றார் அனந்து.\n\"ஓடிப் போறது எதுக்கு மாமா கோழைன்னா பயந்து ஓடிப் போவான். நான் ஏன் போகணும் கோழைன்னா பயந்து ஓடிப் போவான். நான் ஏன் போகணும் போலீஸ் வரட்டும். வந்தா என்ன போலீஸ் வரட்டும். வந்தா என்ன நடந்ததைச் சொல்றேன். கேக்கலேன்னா ஜெயிலுக்கு உள்ளே போறேன். நீங்க என் சம்பளத்தை வாங்கி எனக்காக ஒரு வக்கீல் வச்சு வாதாடுவேளா இல்லியா சொல்லுங்கோ நடந்ததைச் சொல்றேன். கேக்கலேன்னா ஜெயிலுக்கு உள்ளே போறேன். நீங்க என் சம்பளத்தை வாங்கி எனக்காக ஒரு வக்கீல் வச்சு வாதாடுவேளா இல்லியா சொல்லுங்கோ\n\"சாரதா, முதல்லே அவனுக்குக் காபியைக் கொடு, சொல்றேன்.\" சாரதா காபியைக் கொடுத்தாள், ராஜு அதை வாங்கிப் பருகி முடிக்கவும் வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.\n'அஸால்ட் அண்ட் அட்டெம்டட் ஃபார் மர்டர்' என்று எஃப்.ஐ.ஆர். தயாரித்து அவனை இழுத்துச் சென்றார்கள் போலீஸார். அவன் புன்முறுவலுடன் நடந்து போனான்.\nகாபி டவரா டம்பளருடன் தெரு வாசல் வரை அவனை வழியனுப்ப வந்த சாரதா முதல் முதலாக முழுப்பௌருஷமும் நிறைந்த ஓர் பூரண ஆண்மகனுக்குத் தன் கையால் காபி கலந்து கொடுத்த பெருமையோடு கண்களில் நீர் மல்க நின்றாள்.\nபட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கள் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. கடைசியாக அவள் ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்து அவனுக்குத் தன் கைகளால் காபியும் கலந்து கொடுத்திருந்தாள்.\nஅவன் அழகாக இல்லைதான். ஆனால் நிச்சயமான ஆண்பிள்ளையாக இருந்தான். ஜாமீன் கேட்டு அவனை விடுவிக்க வக்கீலை தேடிச் செல்வதற்கு அப்பாவிடம் யோசனை கேட்பதற்காக உள்ளே விரைந்தாள் சாரதா.\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (���ரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ம��ண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஎந்த மொழி காதல் மொழி\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-08-11T19:11:08Z", "digest": "sha1:PD65CPXA5MERTFB3EAGMVRRJMGGZTTDD", "length": 28327, "nlines": 237, "source_domain": "tamilandvedas.com", "title": "திருவெம்பாவை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged திருவெம்பாவை\nபாரதி, திருவெம்பாவை பாடிய சுவையான சம்பவம் (Post No.7333)\nதமிழ் சுடர்மணியில் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ,\nபாரதியார் பற்றிச் சொன்ன இரண்டு சுவை யான\nPosted in கம்பனும் பாரதியும்\nTagged சுவையான சம்பவம், திருவெம்பாவை, பாரதி\nதாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்\nதாய்லாந்தில் தமிழ் என்றே தெரியாமல், கோவிலில் ‘டிருவெம்பாவை’ (திருவெம்பாவை, மாணிக்கவாசகர்) ஓதிய கதையை தெ.பொ.மீ. போன்ற அறிஞர்கள் அந்தக் காலத்திலேயே எழுதிவிட்டனர். ஆனால் ஸத்ய வ்ரத சாஸ்திரி (1982) எழுதிய தாய்லாந்து பற்றிய ஆங்கில நூலில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறார்.\nதாய்லாந்து இப்பொழுது புத்தமத நாடு. ஆனாலும் இந்துமதத்தின் தாக்கத்தையும் ஸம்ஸ்க்ருதத்தின் செல்வாக்கையும் பண்பாட்டிலும் மொழியிலும் காண முடிகிறது. பல இந்துக் கோவில்களும் உள.\nஇங்கே பிராஹ்மணர்கள் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ‘’தாய்’’ (THAI LANGUAGE) மொழி மட்டுமே பேசுகின்றனர். நடை, உடை, பாவனையில், ஏனைய மக்களிடமிருந்து வேறு பட்டவர்கள். தூய வெள்ளை ஆடை மட்டுமே உடுத்துவர்; வேஷ்டி அணிகின்றனர். காலில் ஷூ, ஸாக்ஸ் அணிந்தாலும் அவையும் வெண்மையே.\nஆயிரக்கணக்கில் பிராமணர்கள் இருந்தும் தீக்ஷை எடுத்தவர்களை மட்டுமே பிராஹ்மணர் என்று சொல்லுவர். இப்படிப் பார்த்தால் ஐம்பது, அறுபது பேர் மட்டுமே பிராஹ்மணர். இந்த தீட்சையை வழங்குபவர் ராஜ குரு. அவர் இல்லாவிடில் ஹுவன் ப்ராம் (சுவர்ண பிராஹ்மண) இந்தப் பட்டத்தை வழங்குவார்.\nராஜ குரு என்பவரும் பிராஹ்மணரே; அவரை மற்றவர்களைக் கலந்தாலோசித்து மன்னர் தேர்ந்தெடுப்பார்.\nமன்னர் கொடுக்கும் மான்யத்தொகை மிக மிகக் குறைவு என்பதால் ஏனைய பூஜைகள் மூலம் அவர்கள் தட்சிணை வாங்கிப் பிழைக்கிறார்கள்.21 வயத்துக்கு மேலுள்ள எந்தப் பிராஹ்மணனும் இதற்குத் தகுதி உடையவரே.\n‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’\n1982 ஆம் ஆண்டு வெளியான இந்த நூலில் சாஸ்திரி மேலும் கூறுகிறார். ராஜ குரு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ‘ட் ரி யம் பாவ்ய’, ‘ட் ரி ப் பாவ்ய’ விழா நடத்த வேண்டும். இவை தமிழில் உள்ள திருவெம்பாவை, திருப்பாவை என்பன ஆகும்.\nமுதலாவது விழாவில் சிவ பெருமானை மூன்று கட்டங்களில் வழிபடுவர். முதலில் இறைவனை ஆவாஹனம் செய்து, பின்னர் ஊஞ்சலில் எழுந்ததருளிச் செய்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, சாதம் முதலிய பிரஸாதங்களைப் படைப்பர். பின்னர் கடவுளை வழி அனுப்புவர். இது பத்து நாட்கள் நடைபெறும் விழா.\nஇதே காலத்தில் புதிய பிராஹ்மணர்களுக்கும் தீக்ஷை வழங்கப்படும். அவர்கள் ‘பூ சுத்தி’, ‘பூத சுத்தி’ செய்துவிட்டுக் கோவிலிலேயே தரையில் படுத்து உறங்குவர். மரக்கறி உணவை மட்டுமே உண்ணுவர். இந்த விரதம் டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நடக்கும். யார் யார் பிராமணர் பட்டம் பெற விரும்புகிறாரோ அவரவர்களுக்கு ராஜ குரு தீட்சை தருவார். தினமும் கணேசர், உமை, சிவன் வழிபாடு மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெறும்.\nசிவபெருமான் இந்தப் பத்து நாட்களுக்குப் பூமிக்கு வருவதாகச் சொல்லி, திருவெம்பாவை படிப்பர். நவக்ரக வழிபாட்டுடன் பூஜைகள் துவங்கும். இரவு நேரத்தில் திருவீதி உலா நடக்கும். மக்கள் புத்தாடை அணிந்து வீடுகளை அலங்கரிப்பர்.\nஊஞ்சல் திருவிழாவும் உண்டு. இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவர். இரண்டு தூண்களுக்கு இடையே ஒரு குவளையில் தண்ணீர் வைப்பர். இதுதான் சமுத்திரம்/கடல்.\nஇதுபற்றிய கதை ஒன்றும் சொல்லுவர். சிவ பெருமான் தன்னுடைய ஒரு காலால் பூமியை அமுக்கி நிலைபெறச் செய்தார். ஆயினும் அது வலிமையுடையதா என்று ஐயப்பாடு எழுந்தது. உடனே நாக தேவதைகளை அழைத்து பூதளத்தை அசைக்கச் சொன்னார். அப்போதும் அசையவில்லை. உடனே இறைவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. ஊஞ்சல் கட்டிய இரண்டு தூண்கள் இரண்டு மலைகள் ஆகும்; நடுவில் குவளையில் வைக்கப்பட்ட நீர் கடல் ஆகும். இவை எல்லாம் இறைவன் கருணையால் எல்லை தாண்டாமல் ஒழுங்காக இருக்கின்றன என்பதைக் காட்டுவதே இதன் தாத்பர்யம்.\nஇதே போல நாராயணணின் புகழ்பாட ‘ட் ரி ப் பாவ்ய’ (திருப்பாவை) விழா நடக்கும் சிவன் சென்றவுடன் நாராயணன் பூமிக்கு வந்ததாக ஐதீகம். இவ்வறு விழா நடத்திய பின்னர் பிராஹ்மணர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளாலேயே மொட்டை அடிப்பர் அல்லது முடி இறக்கி குடுமி வைப்பர். இப்போதெல்லாம் கொஞ்சம் முடியை மட்டும் அடையாளபூர்வமாக வெட்டுகின்றனர்.\nஅந்தக் காலத்தில் ராஜகுருவானவர் வேத முழக்கம் செய்தார். இப்போது அது இல்லையாம்.\nஅந்தக் காலத்தில் அரசர்களே முன்னின்று பயிரிடுதலைத் துவக்கினர். இப்படி ஜனக மஹாராஜா ஏர் உழுதபொழுதுதான் சீதா தேவி கண்டு எடுக்கப்பட்டாள். இந்த வேத கால வழக்கம் தமிழ் இலக்கியத்திலும் உண்டு. தாய்லாந்தில் இது நடத்தப்படும் முறை மிகவும் சுவையானது.\nராஜகுரு பஞ்சாங்கத்தைப் பார்த்து வைகாசி மாதம் நாள் குறிப்பார். முதல் நாள் பௌத்தர்கள், மரகத புத்தர் சிலை முன்னர் ஜபம் செய்வர். மறு நாள் அதிகாலையில் பிராஹ்மணர்கள் கௌரி, தரணி (பூமி), கங்கா (கங்கை நதி) பூஜை துவங்குவர். பலவகை தானியங்களை நீருடன் கலந்து தூவுவர். குறிப்பிடப்பட்ட நேரத்தில் மன்னர் வருவார். அவர் தனது பிரநிதியை அனுப்பி காளைகளை வணங்கி ஏர் உழச் செய்வார். அந்தப் பிரதி நிதி மரகத புத்தர் கோவில் புல்வெளியில் ஏரை முன்னும் பின்னும் இழுப்பார். பின்னர் காளைகள் திரும்பிச் செல்லும்.\nஏருழும் பிரதிநிதிக்கு முன்னர் பிராமணர்கள் செல்லுவர். மங்கையர் மங்களப் பொருட்களை ஏந்தி வருவர்.\nஏர் உழுதல் முடிந்த பின்னர் காளை மாட்டு ச் சோதனை நடக்கும். மது, புல், எள், நெல், தண்ணீர், சோளம், பயறு வகைகளை வைத்து காளை மாட்டிடம் காட்டுவர். அது எத���் மீது பாய்ந்து முதலில் தின்கிறதோ அது அந்த ஆண்டு செழித்து வளரும் என்பது நம்பிக்கை.\nகாளை மாடு நெல்லையோ பயறு வகைகளையோ சோளத்தையோ முதலில் சாப்பிட்டால் அந்த வகை தானியம் அந்த ஆண்டில் அமோக விளைச்சல் பெறும். தண்ணீரை முதலில் சாப்பிட்டால் வெள்ளம் வந்து பயிர்கள் அழியும்; புல்லையோ எள்ளையோ சாப்பிட்டால், தானிய விளைச்சல் அரை குறையாக இருக்கும். மதுவைச் சாப்பிட்டாலோ வறட்சி தாண்டவம் ஆடும். நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று அறிவிப்பர். அத்துடன் ஏர் உழும் விழா இனிதே நிறைவு பெறும்.\nஇது தவிர பிராஹ்மணர்களின் பங்கு பணி வேறு சில சடங்குகளிலும் உண்டு. அவற்றைத் தனியே காண்போம்.\nPosted in சமயம். தமிழ், தமிழ் பண்பாடு\nTagged ஏர் உழும், தாய்லாந்து, திருவெம்பாவை, ராஜகுரு\n மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10 ஏன்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.\n51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-\nஅச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nமுத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்\nஅத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ\nஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்\nமுத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற\nஅள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்\nஇதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்\nமற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.\nஅப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்\n3.அன்புடன் சிவனைத் துதி பாடல்\n6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்\n8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்\n9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)\nஎன்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.\nஇவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.\nதிருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எண் பத்து, திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/132106-ramagiri-valeeswarar-swamy-temple", "date_download": "2020-08-11T19:46:49Z", "digest": "sha1:4NQNHLL7FS7XTZB4LIIHUSS76DH4AUJF", "length": 7475, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 July 2017 - பிரதோஷம் நடைபெறாத சிவாலயம்! | Ramagiri Valeeswarar Swamy Temple - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் அகத்தீஸ்வரர் ஆலயம்\nகால பைரவருக்கு மிளகுத் திரி தீபம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள்\nநாரதர் உலா... - சீர் பெறுமா சிவாலயம்\nகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமா\nராசிபலன் - ஜூன் 20 முதல் ஜூலை 3 வரை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n - 28 - “உன்னோட பேரனை மடத்துக்கு அனுப்பிடு\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்\nசனங்களின் சாமிகள் - 6\nராவணன் பாடலுக்கு நடராஜர் ஆடிய தாண்டவம்\nஇரா.செந்தில்குமார் -படங்கள்: வி.ஸ்ரீ நிவாசுலு\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7365", "date_download": "2020-08-11T18:36:09Z", "digest": "sha1:PH62ZKM7XUEQKXEUD4W73QTY6AKU33IP", "length": 57062, "nlines": 91, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் ஜெயராஜ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் சுவாமிநாதன் | செப்டம்பர் 2011 | | (2 Comments)\nபத்திரிகை ஓவியங்களில் இளமைத் துள்ளலைக் கொண்டுவந்தவர் ஜெயராஜ். சிறுவர் கதை, சித்திரக் கதை, நகைச்சுவை, க்ரைம், காதல், வரலாறு எனப் பல களங்களைத் தனது தூரிகையால் கிளுகிளுப்பூட்டியவர். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் இது ஜெயராஜ் வரைந்த படம் என்று. பாக்யம் ராமசாமி அப்புசாமி-சீதாப்பாட்டிக்கு எழுத்துருவம் கொடுத்தாரென்றால் அவர்களைக் கண்முன்னால் கொண்டு நிறுத்தியவர் ஜெயராஜ். முரசொலி அறக்கட்டளை விருது, சீதாப்பாட்டி-அப்புசாமி அறக்கட்டளை விருது, வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் பாராட்டு விருது, விஜிபி குழுமத்தினரின் சிறப்புப் பரிசு எனப் பல கௌரவங்களையும் பெற்றவர். தூத்துக்குடி நகர மக்கள் இவருக்கு ‘ஓவியச் சக்கரவர்த்தி’ என்ற சிறப்புப் பட்டம் தந்துள்ளனர். ஓவிய உலகில் 50 வருடங்களைக் கடந்து இன்னமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயராஜை தென்றல் வாசகர்களுக்காகச் சந்தித்தோம். அதிலிருந்து.....\nகே: படம் வரையக் கையில் பென்சிலை எடுக்கத் தோன்றியது எப்போது\nநிறைய கல்லூரிப் பெண்களிடமிருந்து லெட்டர் வரும். நான் வரைந்த மாடலின் டிரெஸ் குறித்து, பனியன் வாசகங்கள் குறித்து விசாரித்துக் கடிதம் வரும். டிரெண்டையே மாற்றிவிட்டீர்கள் என்று ஆண் வாசகர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆயிரக்கணக்கில் வரும். எதிர்ப்பைவிட வரவேற்புதான் அதிகம் இருந்தது.\nப: எப்போது என்று சொன்னால் நான் மிகைப்படுத்துவது போல இருக்கும். மூன்று வயதிலேயே நான் படம் வரைய ஆரம்பித்து விட்டேன். சுவரில், காகிதத்தில் கார், பஸ், பொம்மை என்று ஏதாவது வரைவேன். என் அப்பா அதைப் பார்த்துவிட்டு, பையன் ஏதோ கிறுக்கியிருக்கான் என்றில்லாமல் ஊக்குவிப்பார். இப்படி இருந்தா நல்லா இருக்கும், இப்படி வரை என்றெல்லாம் சொல்வார். வீட்டுக்கு வருபவர்களிடம் காட்டுவார். என்னுடைய வளர்ச்சியில் அவருடைய பங்கை மறக்க முடியாது. பின் மதுரை சேதுபதி ஹைஸ்கூல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும்போது ஓவியப் போட்டிகளில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறேன். நண்பர்களோடு சேர்ந்து ‘சிற்பி’ என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தியிருக்கிறேன். அதில் நிறையச் சிரிப்பு வெடிகள், படங்கள் வரைந்திருக்கிறேன்.\nகே: முதல் ஓவியம் எப்போது அச்சேறியது\nப: அப்பாவுக்கு மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலானது. குடும்பத்தோடு சென்னைக்குப் போனோம். நான் படித்துவிட்டு வேலை தேடும் முயற்சியில் இருந்தேன். அப்பா என்னை கூப்பிட்டு, \"நீ குமுதம், விகடன் பத்திரிகைகளைப் போய்ப் பார். உன் படத்தையெல்லாம் கையோடு எடுத்துக் கொண்டு போய்க் காட்டு. வாய்ப்புக் கிடைக்கும்\" என்றார். அங்கேயெல்லாம் என்னை உள்ளே விடுவார்களா என்றே எனக்குத் தயக்கமாக இருந்தது. \"இதோ பார், முடியும் என்று நினைத்தால் எதுவும் முடியும். முடியாது என்றால் ���ுடியாது. மதுரையைவிட இங்கு வாய்ப்புகள் நிறைய. முயற்சி செய்\" என்றார். நான் குமுதம் பத்திரிகைக்கு ஓவியங்களை எடுத்துக் கொண்டு போனேன். எஸ்.ஏ.பி., ரா.கி.ரங்கராஜன் இருவரையும் பார்த்தேன். எஸ்.ஏ.பி என்னிடம் \"ரஃப் ஸ்கெட்ச்ன்னு சொல்றீங்க. ஆனா பத்திரிகைக்குன்னு வரைஞ்ச மாதிரி நல்ல க்வாலிட்டியா இருக்கே\" என்றார். பின் ரா.கி. ரங்கராஜனிடம் \"இவர்ட்ட நாம நேத்து பேசிட்டிருந்தோமே உங்களோட அந்த சிறுகதையைக் கொடுத்து வரையச் சொல்லுங்க\" என்றார். ரங்கராஜனுக்கு ஒரே சந்தோஷம். அவருக்குச் சிரித்த முகம். ரொம்பப் பெருந்தன்மையான மனிதர். ஒளிவு மறைவு இல்லாதவர். அவர் பேச்சில் ஒரு நகைச்சுவை இருக்கும். பிறரை ஊக்குவிப்பதில் ரொம்ப ஆசை கொண்டவர். சிறுகதையைக் கொடுத்தார். நானும் வரைந்து கொடுத்தேன். கோட்டோவியம் தான். அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அக்டோபர் 10, 1958 இதழில் அந்த ஓவியம் வெளியானது. என் முதல் ஓவியமே ரா.கி. ரங்கராஜன் சார் கதைக்கு அமைஞ்சதில் எனக்கு ரொம்பப் பெருமை.\nபத்திரிகைகளுக்கு நான் வரைவேன் என்றோ, என்னால் முடியும் என்றோ நான் நினைத்தே பார்த்ததில்லை. 22 வயதில் தொடங்கிய அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது.\nகே: ஜெயராஜ்னாலே இளமை, துடிப்பு, நவீனம் என்று சொல்லிவிடலாம். அப்படி ஒரு பாணியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்\nப: ஓவியம் என்பது இயல்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. எனக்கு முன்னால் சிருங்காரமான விஷயங்களை ஓவித்தில் கொண்டு வருவதில் ஒருவிதத் தயக்கம் இருந்தது. எழுத்தாளர்கள் \"அவன் அவளைக் கட்டி அணைத்தான்\" என்று எழுதியிருந்தால் கூட ஓவியத்தில் அது வெளிப்பட்டதில்லை. நான் வந்த பிறகு இயல்பான விஷயங்களை இயல்பாகக் கொண்டு வந்தேன். அதில் இருந்த நெருக்கம், நளினம், கவர்ச்சியை எஸ்.ஏ.பி. போன்றவர்கள் ரசித்து ஊக்குவித்தார்கள். மாற்றியே ஆக வேண்டும் என்றெல்லாம் முனைப்பாக நான் செய்யவில்லை. கதையில் வரும் சம்பவத்தைக் கற்பனையில் பார்ப்பதை விடுத்து, ஓவியத்திலேயே இருக்க வேண்டும் என்று நினைத்து வரைந்தேன். உதாரணமாக ஒரு பீச், காதலன், காதலி நடந்து செல்கின்றனர் என்று கதையில் இருந்தால் நானாகவே ஆணுக்கு பேண்ட், சர்ட், பெண்ணுக்கு ஜீன்ஸ், பனியன் என்று வரைந்து விடுவேன். அந்த பனியனில் கவர்ச்சியாக ஏதாவது ஒரு கேப்ஷனையும் போட���டுவிடுவேன். ஒரு சிலர் செக்ஸியாக வரைகிறான் என்றார்கள். ஆனால் உள்ளூர ரசித்தார்கள். அதை ஒப்புக்கொள்ளத் தயக்கம் இருந்தது, அவ்வளவுதான்.\nப: பெரிய எதிர்ப்பு என்று இல்லை. ஆனால் வயதான பல பெண்கள், குடும்பத் தலைவிகள் கடிதம் எழுதுவார்கள். இப்படி வரைவது நன்றாக இல்லை. உங்களுக்குத் திமிரா என்றெல்லாம் திட்டிக் கடிதம் வரும். நானும் அவர்களுக்கு, உங்களைப் போன்ற நல்லவர்களிடம் திட்டு வாங்குவதே எனக்குப் பெருமை, பாக்யம் என்றெல்லாம் சமாதானம் செய்து, நான் வரைந்தது பற்றி விளக்கிக் கடிதம் எழுதுவேன். நிறைய கல்லூரிப் பெண்களிடமிருந்து லெட்டர் வரும். நான் வரைந்த மாடலின் டிரெஸ் குறித்து, பனியன் வாசகங்கள் குறித்து விசாரித்துக் கடிதம் வரும். டிரெண்டையே மாற்றிவிட்டீர்கள் என்று ஆண் வாசகர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆயிரக்கணக்கில் வரும். எதிர்ப்பைவிட வரவேற்புதான் அதிகம் இருந்தது.\nகே: நீங்கள் பள்ளி பாடப் புத்தகங்கள், சிறுவர் இதழ்கள், காமிக்ஸ் இவற்றுக்கெல்லாம் ஓவியம் வரைந்துள்ளீர்கள், அல்லவா\nப: நிறைய. காமிக்ஸ் கதைகளுக்கு வரைவது கஷ்டம். சின்னச் சின்ன ப்ரேமுக்குள் விவரமான படங்களை வரைய வேண்டும். நிறைய கவனம் வேண்டும். அதுபோல பாடப் புத்தகங்களுக்கு வரைவது ரொம்பக் கஷ்டமான விஷயம். ஒரு சிறிய பக்கத்தில் மேல், கீழே பாடம் இருக்கும். நடுவில் உள்ள சின்ன இடைவெளியில் வருமாறு வரைய வேண்டும். படம் சின்னதாக இருக்க வேண்டும். அதே சமயம் மாணவர்களுக்கு என்பதால் மிகத் தெளிவாக, பிழை இல்லாததாக இருக்க வேண்டும். இதெல்லாம் பத்திரிகைகளுக்கு ஓவியம் போடும்போது மிகவும் உதவியது. ஓவியத்தின் பின்னணியில் வரும் விவரங்களும் சரியாக வருவதற்கு இந்த அனுபவம் உதவியது. எஸ்.ஏ.பி. இந்த மாதிரி பின்னணியில் ஜன்னல் கதவு திறந்து இருப்பது; அதன்மூலம் வெளியே செடி, மரம் தெரிவது, பீரோவின் ஒரு கதவு திறந்து மற்றொரு கதவு மூடி இருப்பது, சாவி கதவில்/ பீரோவில் தொங்குவது போன்ற சின்ன ஆனால் நுணுக்கமான விஷயங்களை ரசித்துப் பாராட்டுவார்.\nசிறுவர்களுக்காக நான் வரைந்ததில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது Oxford Dictionary for Children. அதற்குப் படம் வரைந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல இடங்களில் அது நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஓரியண்ட் லாங்க்மனுக���கு வரைந்திருக்கிறேன். குமுதத்தில் சுஜாதா எழுதிய ‘நடுவானத்தில்’ என்ற சித்திரக்கதைத் தொடருக்கு நான் வரைந்ததைப் பலரும் பாராட்டினர். ஃபாரின் ஸ்டேண்டர்டுக்கு இருக்கிறது என்றார்கள்.\nகே: சுஜாதா என்றாலே ஞாபகத்திற்கு வருவது கணேஷ், வசந்த். அவர்களை வாசகர் கண்முன்னே உலவவிட்ட அனுபவத்தைச் சொல்ல முடியுமா\nப: சுஜாதாவின் பாணியே தனி. அதுவரை வாசகர்கள் படித்திராத நடை; புதுமையான கரு; வித்தியாசமான கதைப்போக்கு. நவீனமானதுன்னு சொன்னாக்கூட சுஜாதாவைக் குறைத்து மதிப்பிடுவதாகும். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை என்னும்படி நிறையத் தகவல்களை அறிந்து வைத்திருந்தார். தனக்குத் தெரிஞ்ச எல்லா விஷயங்களையும் வாசகனுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கணமுங்கற ஆர்வம் அவருக்கு இருந்தது. நான் கிறங்கிப் போய் அவருடைய கதைகளைப் படிப்பதுண்டு. சுஜாதா கதைக்குப் படம் போடணும்னு சொன்னதும் எனக்குத் தலைகால் புரியல்லை. கணேஷ், வசந்த் இருவரையும் ஸ்கெட்ச் வரைந்து, மைலாப்பூரில் இருந்த அவரிடம் சென்று காட்டினேன். வாங்கிப் பார்த்த அவர், \"இதைவிட பர்ஃபெக்டாகப் போட முடியாது. இதுவே இருக்கட்டும்\" என்று சொல்லிவிட்டார். கணேஷ் கொஞ்சம் சீரியஸான ஆசாமி. வசந்த் குறும்புக்கார இளைஞன். அதை நான் அந்த ஓவியத்தில் பிரதிபலித்திருந்தேன். அது எஸ்.ஏ.பி.க்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், \"வஸந்தை இண்ட்ரட்யூஸ் செய்ய முடியுமா, முகவரி தெரியுமா\" என்று காலேஜ் பெண்களிடமிருந்து கடிதங்கள் வந்ததுதான்.\nகே: அப்புசாமி, சீதாப்பாட்டி உருவானது குறித்துச் சொல்லுங்கள்\nப: அது ரொம்ப சுவாரஸ்யமானது. குமுதத்தின் ஆசிரியர் குழுவில் ஜ.ரா. சுந்தரேசனும் ஒருவர். அவர் என்னிடம், \"இதுவரை எல்லோரும் இளசுகளையே நாயகன், நாயகியாக வைத்து எழுதியிருக்கிறார்கள் நான் ஒரு மாறுதலுக்கு ஒரு தாத்தாவை வைத்துக் கதை எழுதப் போகிறேன். நல்ல பழுத்த கிழம். ஆனால் அப்பாவி. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வர வேண்டும். அந்த மாதிரி வரையுங்கள்\" என்று சொன்னார். நானும் யோசித்து ஒரு தாத்தா உருவத்தை வரைந்தேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. ஆசிரியரிடம் காட்ட உள்ளே எடுத்துச் சென்றார். நான் அதற்குள் அந்த தாத்தாவுக்கு ஜோடியாக, ஒரு பாட்டியையும் வரைந்துவிட்டேன். அப்புசாமித�� தாத்தாவின் முகத்தையே, பாட்டிக்கும் போட்டேன். அதற்கு மேலே தலைமுடி, மூக்குக் கண்ணாடி, குங்குமம் என்று சில எக்ஸ்ட்ரா விஷயங்களைச் சேர்த்தேன். இரண்டு படங்களையும் பார்த்த எஸ்.ஏ.பி. சிரியோ சிரி என்று சிரித்தார். வாசகர்களிடமும் நல்ல வரவேற்பு. இளமையாக, கவர்ச்சியாக வரைந்த இளம் பெண்களின் படங்களை விட, எனக்கு அதிகமான பெயர், புகழ் பெற்றுக் கொடுத்தது, அப்புசாமி-சீதாப்பாட்டி தான். ரசகுண்டு, பீமா ராவ், கீதாப் பாட்டி, அரைபிளேடு அருணாசலம் என்று நிறைய துணைப் பாத்திரங்கள். சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்ற மூன்று வடிவங்களிலும் வந்திருக்கும் ஒரே கதை அப்புசாமி கதைதான் என்று நினைக்கிறேன். எந்தப் பத்திரிகையில் அப்புசாமி கதை வந்தாலும், அதற்குப் படம் போட என்னையே அழைத்தனர்.\nகே: திரைப்படங்களில் உங்கள் பங்களிப்பு பற்றி..\nப: இயக்குநர் மகேந்திரன் என்னிடம் நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன். கதாநாயகிக்குப் புதுமுகத்தைப் போடலாம்னு நெனக்கிறேன். எந்த முகம் சரியானதாக இருக்கும் என்று சொல்ல்லுங்கள் என்று கூட்டிச் சென்றார். ஏவி.எம். ஸ்டூடியோவில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கமல்ஹாசனைச் சந்திக்க சுஹாஸினி வந்திருந்தார். அவர் கமலுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த நான், யார், யாரையோ நாயகியாக்குவதை விட இந்தப் பெண் பொருத்தமானவராக இருப்பார் என்று மகேந்திரனிடம் சொன்னேன். மஹேந்திரனும் ஒப்புக் கொண்டார். அப்போது சுஹாசினி கேமரா அசிஸ்டெண்டாக இருந்தார் என்று நினைவு. மகேந்திரன் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார். நான் அதில் காஸ்ட்யூம் டிசைனர். அதில் சுஹாசினி அணிந்த காஸ்ட்யூம் எல்லாம் என் மகள் ஹில்டா போடுவதின் மாடல்கள்தான். அந்தப் படம் நல்ல வெற்றி. அதேபோல ரஜினி நடித்த ‘ஜானி’ படத்திலும் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றினேன். ரஜினியைச் சந்தித்த மகேந்திரன், \"இவர்தான் உங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர், ஓவியர் ஜெயராஜ்\" என்று அறிமுகப்படுத்தினார். அதற்கு ரஜினி, \"நல்லது சார். மத்தவங்களவிட ஒரு ஓவியருக்கு நல்லா காஸ்ட்யூம் டிசைன் செய்யத் தெரியும். ஓவிய அனுபவமும் நிறைய இருக்கும். இவரையே வைத்துக் கொள்ளுங்கள்\" என்று சொல்லிவிட்டார். ரஜினி அணிந்த ஆடைகளில் \"Music the life giver\" என்று நான் போட்டிருந்தது எல்லாருக்கும் பிடிச்சிருச்சு. அது இசை சம்பந்தப்பட்ட படம்.\nகே: தொடர்ந்து திரைப்படங்களில் பணிபுரியாதது ஏன்\nப: எனக்கு ஓவியம்தான் தாய்வீடு. ஆரம்ப காலத்தில் எனக்குச் சோறு போட்டது ஓவியம்தான். சினிமாவுக்குப் போனால் இதில் முழுமையாக ஈடுபட முடியாது. என்னால் ஓவியத்தைப் புறக்கணிக்கவும் முடியாது. அதனால்தான்.\nகே: சாவியுடன் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள் அல்லவா\nப: ஆமாம். அவர் அடிக்கடி \"நான் உங்கள் ஃபேன் சார்\" என்று என்னிடம் சொல்வார். \"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சார்\" என்பேன். உடனே அவர் \"இல்லை, இல்லை ஃபேன் சின்ன வார்த்தைதானே\" என்பேன். உடனே அவர் \"இல்லை, இல்லை ஃபேன் சின்ன வார்த்தைதானே\" என்பார். அப்படி ஒரு நகைச்சுவை உணர்வு மிக்கவர். தினமணி கதிரில் ஆசிரியராக இருந்தபோது என் படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். முதன் முதலாக என்னுடைய படங்களை டபுள் ஸ்ப்ரெட்டில் போட்டது அவர்தான். கதிரில் சுஜாதாவின் ஜே.கே.வுக்கு ஓவியம் வரைந்தது என்னால் மறக்க முடியாதது. ஒரு எழுத்தாளனுக்கு, ஓவியனுக்கு முதன்முதலில் பாராட்டு விழா நடத்தியதே சாவிதான். சோழா ஷெரட்டனில் என்னையும் சுஜாதாவையும் அவர் கௌரவப்படுத்தினார். அதை என்னால் மறக்கவே முடியாது. அவரோடு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா, ஜெர்மனி எனப் பல நாடுகளுக்குப் போயிருக்கிறேன். ஒருமுறை பிரான்ஸ் செல்வதற்காக விசா நேர்காணலுக்குப் போயிருந்தோம். விசா அதிகாரி ஒரு மாதிரி ரஃப் அண்ட் டஃப் ஆக இருந்தார். விசா கிடைக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அவரோடு நான் பேசிக் கொண்டிருந்தபோதே கீழே மேசைமீது அவரது உருவத்தை வரைந்து கொண்டிருந்தேன். \"நான் உன்னோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நீ கீழே ஏதோ செய்து கொண்டிருக்கிறாயே\" என்று கோபத்தில் கத்திவிட்டு அதை வாங்கிப் பார்த்த அவர் சிரித்து விட்டார். சூழ்நிலை மாறியது. எங்களுக்கு விசாவும் கிடைத்தது. அந்த ஓவியத்தை அந்த அதிகாரியிடமே கொடுத்துவிட்டேன். சாவிக்கு இதில் ஒரே சந்தோஷம். ஓவியனால் முடியாத ஒன்று, அவன் ஓவியத்தால் முடிந்ததே என்று எனக்கும் சந்தோஷம்தான்.\nகே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள், எழுத்தாளர்கள் யார், யார்\nப: உலக அளவில் பார்த்தால் என்னை மிகவும் கவர்ந்த ஓவியர் நார்மன் ராக்வெல் அவருக்கு இணையாக இன்னும் யாரும் பிறந்து ��ரவில்லை. அவர் செய்த சாதனைகளையும் யாரும் செய்யவில்லை. அவருடைய தரத்தை இன்னமும் யாரும் நெருங்கவில்லை. ஜெயராஜ் எல்லாம் பிறந்து பிரயோசனமில்லை. அவர்கிட்டக் கூட போக முடியாது. நான் அமெரிக்கா சென்றபோது எப்படியாவது நார்மன் ராக்வெல்லைச் சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அலைந்து, திரிந்து கடைசியில் அவர் அலுவலகத்தைக் கண்டுபிடித்தேன். அங்கிருந்தவரிடம், \"நான் நார்மன் ராக்வெல்லைச் சந்திக்க வேண்டும். அவரோடு கை குலுக்கினால் கூடப் போதும். இன்றைக்கு முடியாவிட்டாலும் என்றைக்கு என்றாவது சொல்லுங்கள். நான் வந்து பார்க்கிறேன்\" என்றேன். அதற்கு அவர் வாட்டமான முகத்துடன், \"Sorry, he is no more\" என்றார். அதைக் கேட்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. அவரைச் சந்திக்க முடியாமல்போன வருத்தம் இன்றுவரை எனக்கு உண்டு.\nஎழுத்தாளர்கள் எல்லாரையுமே எனக்குப் பிடிக்கும். அதில் நான் ஓவியம் வரைவதற்கு நிறைய களங்கள் அமைத்துத் தந்த சுஜாதாவையும், புஷ்பா தங்கதுரையையும் மிகவும் பிடிக்கும். சில கதைகளுக்கு ஓவியம் வரைவதே கடினமாக இருக்கும். ஆனால் இவர்கள் இருவருடைய கதைகளையும் படித்தீர்கள் என்றால் எங்கு வேண்டுமானாலும் எடுத்துப் படமாக வரைய முடியும். அந்த மிளிர்ச்சி இவர்களுடைய கதைகளில் இருக்கும். அதுமாதிரி அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதிக்கு எல்லாம் ஹோம்லி சீன்ஸ் நிறைய வரைந்திருக்கிறேன்.\nகே: ஓவியத்துறையில் இப்போது என்ன மாற்றத்தைக் காண்கிறீர்கள்\nஎன்னை மிகவும் கவர்ந்த ஓவியர் நார்மன் ராக்வெல் அவருக்கு இணையாக இன்னும் யாரும் பிறந்து வரவில்லை. அவர் செய்த சாதனைகளையும் யாரும் செய்யவில்லை. அவருடைய தரத்தை இன்னமும் யாரும் நெருங்கவில்லை.\nப: படங்கள் எல்லாம் இப்போது தேய்ந்து போய் அங்கே சினிமா வந்து விட்டது. சினிமாடோகிராபி ஓவியத்தின் இடத்தை எடுத்துக் கொண்டுவிட்டது. எந்தப் பத்திரிகையையும் பாருங்கள், சினிமாப் படங்களுக்குத்தான் முக்கியத்துவம். சிறுகதை, தொடர்கதைகள் குறைந்துவிட்டன. ஓவியம் ஒரு மகத்தான கலை. மைக்கலேஞ்சலோ, ரெம்ப்ராண்ட் போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற ஒரு பெரிய கலை என்பதை எல்லோரும் மறந்து விட்டார்கள். இது காலத்தின் மாற்றம். ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nகே: பெண்கள் இத்துறையில் அதிகம் இல்லை என்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்\nப: குடும்பச் சூழல்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆண்களைப் போல சுதந்திரமாக பெண்களால் இருக்க முடிவதில்லை. அவர்களுக்கு நிறைய பொறுப்புகள், சமூகக் கடமைகள் இருக்கின்றன. உடனே ஏன் இந்தக் காலத்தில் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் என்று பல துறைகளில் பெண்கள் வெற்றிகரமாக இருக்கிறார்களே என்று சொல்லலாம். அது உண்மைதான். ஆனால் அது 8 மணி நேரப் பணிதான். மீதி நேரத்தில் மற்ற வேலைகளைச் செய்யலாம். ஆனால் ஓவியத் துறை அப்படி அல்ல. 24 மணி நேரமும் கூட ஒரு கதையின் நினைவோடு, தாக்கத்தோடு, சிந்தனையோடு இருக்க வேண்டி வரும். பத்திரிகையுலக அவசரத்துக்கு ஏற்ப இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். அதனால்தான் பெண்கள் அதிகம் இத்துறைக்கு வருவதில்லை.\nகே: ஒரு நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் என்ன\nப: அது வெறும் ஓவியமாக மட்டும் தெரியாமல், ஒரு காட்சியாக, இயல்பான ஒன்றாக வாசகர்களால் உணரப்பட்டால் அது நல்ல ஓவியம். நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் வாசக ரசனையும், வரவேற்பும்தான்.\nகே: ஆரம்பத்தில் \"ஜெயராஜ்.\" என்று புள்ளி போட்டு வரைந்தீர்கள். பின்பு அது \"ஜெ.\" ஆயிற்று. பின்னர் :ஜெ...\" என்று புள்ளி அதிகரித்தது. இப்போது பார்த்தால் \"..ஜெ...\"முன்னால், பின்னால் எல்லாம் புள்ளி வைக்கிறீர்கள். இதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா\nப்: சத்தியமாக இருக்கிறது. ஆரம்பத்தின் நான் \"ஜெயராஜ்.\" என்றுதான் வரைந்து கொண்டிருந்தேன். பின்னர் ஜெ. என்று புள்ளி வைத்து வரைந்தேன். அந்தப் புள்ளி என் மனைவியைக் குறிக்கும். அப்புறம் இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களுக்காக இரண்டு புள்ளிகள் சேர்த்து \"ஜெ...\" என்று வரைந்தேன். மருமகன் வந்தவுடன் அவரையும் எனது குழந்தையாகவே நினைத்து நான்கு புள்ளிகளோடு வரைந்தேன். பின்னர் பேரக் குழந்தைகள் என்றெல்லாம் வந்ததாலும், அவர்கள் எனக்கு அடுத்தடுத்த தலைமுறை என்பதாலும் என் பெயருக்கு முன்னால் இப்போது புள்ளி வைத்து வரைகிறேன். \"இப்படியே போனால் உன் பெயரைச் சுற்றி வெறும் புள்ளியாகத்தான் இருக்கும்\" என்று சிலர் கிண்டல் கூடச் செய்தார்கள். குடும்பம் இல்லாமல் நான் இல்லையே\nகே: உங்கள் வாரிசுகளுக்கு ஓவிய ஆர்வம் உண்டா\nப: ஹில்டா இயற்கைக் காட்சிகளை நன்றாக வரைவார். டிஸ்னி மனிதர்களை வரைவார். கொஞ்சம��� டெக்னிகலாக வரைவார். தேவி, ஆங்கில கோகுலம் போன்றவற்றில் வரைந்துள்ளார். கோகுலத்தில் கதை எழுதிப் படமும் வரைந்திருக்கிறார். கோகுலத்தில் அவர் உருவாக்கிய அப்பு & குக்கூ சிறார்களைக் கவர்ந்த பாத்திரம். ரொம்ப ஃபேமஸ். ரேகா காமிக்ஸில் கதை டிஸ்னி கதை எழுத, நான் வரைந்திருக்கிறேன். மகன், மகள் இருவருமே தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறார்கள்.\nஜெயராஜ் நட்போடு சரளமாகப் பேசுகிறார். எதற்கும் உடனடியாக பதில் வருகிறது. பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நமக்குத் தோன்றினாலும் நேரமாகிவிடவே நன்றி கூறி விடை பெறுகிறேன்.\nசந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்\nஒருமுறை கலைஞர்களுக்கான பாராட்டு விழாவில் எனக்குப் பொன்னாடை போர்த்தினார் கலைஞர். அப்போது என்னிடம், \"நல்லா வெளுத்துக் கட்டுறீங்க படங்கள்லாம். நீங்க அப்படி வெளுத்துக் கட்டினதையே உங்க மேல காயப் போடுறேன்\" என்று சொல்லிப் போர்த்தினார். முரசொலி அறக்கட்டளை விழாவில் என்னை கௌரவித்துப் பாராட்டினார். எனக்கான பரிசை - அது ஒரு பொற்கிழி - ஒரு பேழையில் வைத்துக் கொடுத்தனர். நன்றியுரை ஆற்றச் செல்லும்போது நான் அதைக் கையோடு கொண்டு போனேன். உடனே கலைஞர் குறுக்கிட்டு, \"அதையும் ஏன் கூடவே கொண்டு போறீங்க. என்கிட்ட கொடுத்துடுங்க. வேற யாரும் எடுக்காம நீங்க வர்ற வரைக்கும் பாத்துக்கறேன்\" என்றார். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் அவரிடமே கொடுத்துவிட்டு, பேசி முடித்துத் திரும்பி வரும்போது வாங்கிக் கொண்டேன். இந்த நிகழ்ச்சியை, கலைஞரின் நகைச்சுவையை என்னால் மறக்கவே முடியாது.\nமனோகர் தேவதாஸ் எனது பால்யகால நண்பர். கல்லூரியில் எனக்கு சீனியர். நல்ல ஓவியரும்கூட. அவரது ஓவிய பாணி மிக வித்தியாசமானதாக, சிறப்பாக இருக்கும். கோடுகளிலேயே மிக அழகாகக் காட்சிகளைக் கண்முன் கொண்டு வருவார். அவருக்குக் கொஞ்சம் பார்வைக் குறைவு உண்டு. கண்ணுக்கு அருகில் வைத்துத்தான் வரைய முடியும். அந்தக் கஷ்டத்திலும் வரைந்து அவர் மிகச் சிறப்பாக, நுணுக்கமான விஷயங்களை வரைந்திருக்கிறார் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை, மதுரை என்று அவர் நிறைய வரைந்திருக்கிறார். அதை புகைப்படக் காட்சியாகவும் வைத்து பாராட்டுப் பெற்றிருக்கிறார். அவரது ஓவியங்களை நான் பாராட்டினால், \"நான் என்ன வரைகிறேன். உங்களை���் போல ஹ்யூமன் ஓவியங்களை எல்லாம் வரையவே முடியலையே\" என்பார். நான் அதை மறுத்து, \"நீங்கள் வரைவதுதான் மிகவும் கஷ்டம். நீங்கள் கிரேட் ஆர்டிஸ்ட்\" என்று பாராட்டுவேன்.\nஎனது எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான். எனக்கு உதவியாக இருப்பது, பிரஷ் எடுத்துத் தருவது, தேவையானதை வாங்கி வைப்பது, கதைகளை படித்துக் காட்டுவது, எதை எப்போது, எந்த இதழுக்கு அனுப்புவது என்று ஒழுங்குபடுத்துவது என்று எல்லாப் பணிகளையும் செய்வார். அதுமட்டுமல்ல; நான் வரையும் ஓவியங்களைச் சரிபார்த்து, \"இது இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்க வேண்டும்;\" \"இது அதிக கவர்ச்சியாக இருக்கிறது. சரியில்லை; இதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் பெட்டராக இருக்கும்\" என்றெல்லாம் ஆலோசனை சொல்வார். நானும் உடனே மாற்றி விடுவேன். இவளுக்கென்ன தெரியும். இவள் ஆர்டிஸ்ட்டான நம்மைக் குறை சொல்வதாவது என்றெல்லாம் நான் நினைத்திருந்தால் அன்றே நான் தோற்றுப் போயிருப்பேன். ஆலோசனை கூறும் மனைவியின் கருத்துக்கு, ஒரு ரசிகையின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டதால்தான் நான் இன்று நாலு பேர் பாராட்டும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறேன்.\nஅப்புசாமி - சீதாப்பாட்டி ஓவியத்தையே தனது விசிடிங்கார்டில் பயன்படுத்துகிறார் ஜெ.\nஜெயராஜுக்கு ஒரு விபத்தில் வலது கை எலும்பு முறிந்து விட்டதால் சிலகாலம் இடது கையால் படம் போட்டிருக்கிறார். கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியாமல் இருக்கும் அந்த நேர்த்தியை சாவி மிகவும் பாராட்டியிருக்கிறார். குங்குமம் இதழுக்காக ஒருமுறை காலாலேயே படம் வரைந்திருக்கிறார்.\nதமிழ் தவிர ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னட இதழ்களுக்கு வரைந்துள்ளார். மலேசிய முரசு, லண்டன் முரசு போன்றவற்றுக்கும் ஓவியங்கள் வரைந்திருக்கிறார்.\nவிஜயவாடாவில் ஒருமுறையும், சென்னை ரஷ்யன் கல்சுரல் அகாடமியிலும் இருமுறை ஓவியக் கண்காட்சி நடத்தியிருக்கிறார்.\nபல விளம்பரப் படங்களில் உதவியிருக்கிறார்.\nஓய்வுநேரத்தில் பேப்பர் மற்றும் கார்ட்போடில் அழகாக கைவினைப் பொருட்களைச் செய்கிறார். மௌத் ஆர்கன் வாசிப்பதில் நிபுணர்.\nதான் செய்த செயலை நியாயப்படுத்துவதில் ஓவியர் ஜெயராஜ் மன்னர்தான் என்பது அவரது நேர்கானலில் ஒரு கேள்விக்கான பதிலில் தெளிவுப்படுத்திவிட்டார். ஆபாசமாக பெண்களை ஜீன்ஸ், பனியன் எனப்போட்டு அதில் செக்ஸியாக வாசகங்களை எழுதி குமுதத்தில் போட்டதை,சர்க்குலேசன் உயர்க்கு அவரும் ஒரு காரணியாக இருந்தததை நாங்கள் மறந்துவிடவில்லை. அதனை மற்றவர்கள் ரகசியமாக ரசித்தார்களே தவிர யாரும் மறுப்பு தெரிவிக்க வில்லை என முழு பூசணிக்காயை சேற்றில் மறைக்கின்றார். சுட்டி எனும் சிற்றிதழ் முதல் சில வார மாதந்திர பத்திரிக்கை சமூக ஆர்வலர்களும் கண்டித்தது அவருக்கு நினைவுக்கு வரவில்லை என நினைக்கின்றாரா. புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/275461", "date_download": "2020-08-11T19:23:27Z", "digest": "sha1:U2E6WGQ2PXEL4NSNBPH3EKIG7VYDMOZ3", "length": 11250, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "க்வில்டு மயில் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.\nமயிலின் கழுத்து மற்றும் உடலுக்காக ஐந்து சுருள்கள் தேவைப்படும். அதை க்வில் செய்து கொள்ளவும்.\nபின் பேஸிக் க்வில்லிங்கில் உள்ளவாறு வட்ட சுருளின் இரு பக்கமும் அழுத்தி படத்தில் காட்டியபடி கண் வடிவில் செய்து கொள்ளவும்.\nமயிலின் முகம் செய்ய படத்தில் காட்டியபடி க்வில் செய்து எல்லா சுருள்களும் ஒரே பக்கத்தில் வருமாறு ஒட்டவும். இதற்கு மயிலின் உடலுக்கு பயன்படுத்திய காகிதத்தின் நீளத்தில் பாதி இருந்தால் போதும்.\nபின் வெளிப்புற சுருளை மட்டும் சற்று சமதளத்தில் வைத்து நுனியில் அழுத்தி ஒட்டிவிடவும். இது மயிலின் முகம்.\nதோகை செய்வதற்கு விரும்பிய வண்ணத்தில் க்வில் செய்யவும். இந்த சுருள் சற்று பெரிதாக இருக்க வேண்டும். நான் ஒரு காகிதத்தை வேறு வண்ண காகிதத்தோடு ஒட்டி க்வில் செய்துள்ளேன்.\nகழுத்து மற்றும் உடலுக்கு செய்து வைத்துள்ள க்வில்களை படத்தில் காட்டியபடி மயிலின் முகத்தின் கீழ்பக்கம் ஒன்றன் பின் ஒன்றாகவும், பக்கவாட்டிலும் ஒட்டவும்.\nஉடல் முடிந்த இடத்தில் இருந்து தொடங்கி தோகையை ஒட்டவும்.\nஒரு சிறிய வெள்ளை காகிதத்தை சுருட்டி கண் செய்துள்ளேன். அதே போல மூக்கு, கொண்டை மற்றும் மரக்கிளையை ஒட்டி, இலைகளை ஆங்காங்கே ஒட்டி��ுள்ளேன்.\nஇதேபோல இன்னொரு மயில் செய்து தோகையை சற்று விரித்தாற்போல செய்து இடையே முத்துக்களை ஒட்டி இருக்கிறேன்.\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 2\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 1\nடூலிப் பூக்கள் செய்முறை பகுதி - 2\nகாலா லில்லி (Calla Lily)\nசாமந்தி பூ செய்வது எப்படி\nபேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் பாகம் - 2\nகாகித கூடை 2 - பகுதி 1\nஆகா... மயில் ரொம்ப அழகு :) ரொம்ப நல்லா இருக்குங்க.\nரொம்ப க்யூட்..டா இருக்கு ரம்ஸ். ஃபோட்டோஸ் எடுத்து இருக்கிற பாக்ரவுண்ட்... சூ..ப்பர்.\nரம்யா அக்கா, மிகமிக அருமையாக\nமிகமிக அருமையாக தலைமுடிப்பிச்சனையை தடுக்க வழி சொன்னிங்க மிக்க நன்றி.ஆனால் தேங்காய் பால் தேய்த அன்று இரவும், மறுநாள் தொண்டை காய்த்துவிடுகிறது. அதற்கு ஏதாவது வழி இருத்தால் சொல்லுங்க பா.................\nநான் சௌதியில் இருக்கிறோன் இங்க குளிர் ஆரமிக்குது குளிர்காலத்துல தேங்காய் பால் போடலாமாவிட்டா மீண்டும் முடி கொட்டுமா\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/65_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-11T18:57:27Z", "digest": "sha1:S4BK5LTJNWONBORP7ECV7BUR7QSQJADT", "length": 6975, "nlines": 84, "source_domain": "ta.wikinews.org", "title": "65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு\nபுதன், சூலை 21, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\n65 ஆண்டுகளாக அழிந்துவிட்டது எனக்கருதப்பட்ட இலங்கையின் ஓடன் சமவெளி தேவாங்கு (Loris tardigradus nycticeboides) தற்போது இலங்கையில் வாழ்வது உறுத��செய்யப்பட்டுள்ளது.\nஇத்தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இலங்கையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவ்விலங்கின் வாழ்விடம் சுருங்கி அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். மேலும் தற்சமயம் இவற்றின் இயற்கை உயிர்த்தொகை நூற்றிற்கும் குறைவானதாகவே இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-11T18:37:19Z", "digest": "sha1:HVY7R3PIVXYK2WUBZUVBAJVR2ATRV63S", "length": 13935, "nlines": 249, "source_domain": "tamilandvedas.com", "title": "நல்ல காலம் வருகுது | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged நல்ல காலம் வருகுது\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nநல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;\nசாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;\nசொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ\nவேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.\nபடிப்பு வளருது; பாவம் தொலையுது;\nபடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான், போவான் ஐயோவென்று போவான்\nதொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்\nசாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’\nயந்திரம் பெருகுது; தந்திரம் வளருது\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nசொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ\nஅந்தரி, வீரி, சண்டிகை, சூலி\nகுடு குடு குடு குடு\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nதொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;\nஎட்டு லட்சுமியும் ஏறி வளருது;\nசாத்திரம் வளருது, சாதி குறையுது;\nநேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;\nபழைய பைத்தியம் படீலென்று தெளியுது;\nவீரம் வளருது, மேன்மை கிடைக்குது;\nசொல்லடி சக்தி, மலையாள பகவதி;\nதர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.\nநல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nநல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;\nசாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;\nசொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ\nவேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.\nபடிப்பு வளருது; பாவம் தொலையுது;\nபடிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்\nபோவான், போவான் ஐயோவென்று போவான்\nதொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்\nசாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’\nயந்திரம் பெருகுது; தந்திரம் வளருது\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nசொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ\nஅந்தரி, வீரி, சண்டிகை, சூலி\nகுடு குடு குடு குடு\nகுடு குடு குடு குடு குடு குடு குடு குடு;\nதொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;\nஎட்டு லட்சுமியும் ஏறி வளருது;\nசாத்திரம் வளருது, சாதி குறையுது;\nநேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;\nபழைய பைத்தியம் படீலென்று தெளியுது;\nவீரம் வளருது, மேன்மை கிடைக்குது;\nசொல்லடி சக்தி, மலையாள பகவதி;\nதர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.\nTags குடு குடுப்பைக்காரன் ,நல்ல காலம் வருகுது, பாரதியார்\nPosted in அரசியல், கம்பனும் பாரதியும், தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged குடு குடுப்பைக்காரன், நல்ல காலம் வருகுது, பாரதியார்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/01/24003111/Jackie-Chan-in-Mohanlal-movie.vpf", "date_download": "2020-08-11T19:02:40Z", "digest": "sha1:WFJKZUXVAIREAXC2HT5ITHCMYMUOGCDS", "length": 9505, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jackie Chan in Mohanlal movie || ரூ.400 கோடியில் தயாராகிறது மோகன்லால் படத்தில் ஜாக்கிசான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரூ.400 கோடியில் தயாராகிறது மோகன்லால் படத்தில் ஜாக்கிசான் + \"||\" + Jackie Chan in Mohanlal movie\nரூ.400 கோடியில் தயாராகிறது மோகன்லால் படத்தில் ஜாக்கிசான்\nமோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.\nகேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர்.\nஇவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.\nஇந்த படத்துக்கு நாயர் ஸான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடா மல்லி ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாயர் ஸான் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.\nமோகன்லால் அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது. ஜாக்கிசான் நடிப்பதால் படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. மோகன்லால் நடித்து திரைக்கு வந்த புலி முருகன், ஜனதா கேரேஜ் படங்களும் வெளிநாடுகளில் நல்ல வசூல் பார்த்தன.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. ஊரடங்கில் நடந்த ராணா திருமணம்\n2. புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி\n3. 1 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட பாடல்\n4. லட்சுமி ராமகிருஷ்ணனிடம் ரூ. 2.50 கோடி நஷ்டஈடு கேட்கும் வனிதா\n5. பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் கொரோனாவால் மரணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-11T19:18:32Z", "digest": "sha1:GSUETZYVTI4DPTR4WJ42YM5CKCUMYPPD", "length": 28676, "nlines": 180, "source_domain": "www.kanthakottam.com", "title": "கடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nகடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nகடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nHome / Items / சிவ சுப்ரமணிய சுவாமி / கடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nகடலூர் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nகடலூர் மாவட்டத்தில் புதுவண்டிப்பாளையம் எனும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். சமணர்களால் கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசப்பட்ட திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து கெடில நதி வாயிலாக கரையேறினார். இவருக்கு சிவன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டது.\nபங்குனி உத்திர திருவிழா இங்கு 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுடன் இங்கு எழுந்தருளி இத்தலத்தில் முரு���னின் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுடன் நகர் வலம் வருவர். ஐப்பசியில் ஆறுநாள் சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம்- 607 004. கடலூர் மாவட்டம்\nஇத்திருக்கோயிலில் விநாயகர், இடும்பன், பழனி ஆண்டவர், ஆறுமுகசாமி, விநாயக முருகன், கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பார்வதி, நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், வீரபாகு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஇத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்.\nஇங்கு “வேல் கோட்டம்’ தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.\nமூலவர் சிவசுப்பிரமணிய பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். இவர் சிவனிடம் “செண்டு’ என்ற ஆயுதம் பெற்று மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்த விழாவும் கொண்டாடப்படுகிது.\nசமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சமணர்களின் கொடுமைக்கு ஆளானார். சமணர்களின் தலைவனும், அரசனுமான மகேந்திரவர்மன் அவரை கல்லோடு சேர்த்துக் கட்டி வங்கக் கடலில் வீசி எறிந்தான். இருந்தும் அந்த கல்லையே தெப்பமாக்கி “நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து திருப்பாதிரிப்புலியூருக்கு தென் திசை நோக்கி மிதந்து வந்து கெடில நதி வாயிலாக கரையேறினார் நாவுக்கரசர்.இவருக்கு சிவன் பார்வதியுடன் ரிஷப வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டது.\nஅப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், ��ுதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nகந்தசட்டி கவசம் – திருப்பரங்குன்றம்\nதிருப்பருங்குன்றுரை தீரனே குகனே மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா குறுக்குத்துறையுறை குமரனே அரனே இர\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilsaga.com/events/1327-2.html", "date_download": "2020-08-11T18:29:12Z", "digest": "sha1:RLEZ4FV75PE2XUMAVRV2HLTJGW7FTHUM", "length": 6507, "nlines": 45, "source_domain": "www.tamilsaga.com", "title": "Ranjit Jeyakodi - I struggle to get music from Sam C S", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் | கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம் | ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர் | கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன் |\nபார்த்திபனின் புதிய விழிப்புணர்வு பேச்சு\nகமலும், ரஜினியும் இணைந்தாலும் பத்தாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமுடியாது - வேலு பிரபாகரன்\nSivakarthikeyan - மதுரை தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nகலைபுலி தாணுவை திட்டுவதற்கு Mysskin-ஐ அழைத்த Vishal -எதற்கு தெரியுமா\nவிஷாலை வைத்து காமெடி பண்ணிய ஸ்ரீரெட்டி\nDraupathi படம் பார்க்கும் முன்பு ஒரு கருத்து இருக்கும் பார்த்தபிறகு அந்த கருத்து மாறும் - Richard\nRamya Subramanian - பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் படம் சங்கத்தலைவன்\nநிஜம் வெல்லும் எளிமை என்னைக்கும் ஜெயிக்கும் - சமுத்திரக்கனி உருக்கமான பேச்சு\nசொன்னா செய்வோம் பட பூஜை\nஉலகநாயகனுக்கு வெட்கமில்லையா - இயக்குனர் பவித்ரன் ஆவேசம்\nServer Sundaram படத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு - Bharathiraja Open Talk\nAishwarya Rajesh - எனக்கு என் கதாபாத்திரம் தான் முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/107105-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/130/?tab=comments", "date_download": "2020-08-11T19:07:16Z", "digest": "sha1:LSWB4CNCWKZ2FO2AKTQKVWTF755U7BDN", "length": 33144, "nlines": 880, "source_domain": "yarl.com", "title": "இன்றைய மாவீரர் நினைவுகள் .. - Page 130 - மாவீரர் நினைவு - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nBy தமிழரசு, August 26, 2012 in மாவீரர் நினைவு\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 26 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nLocation:உள்ளம் தாயகத்தில், நானோ பிரித்தானியாவில்.\nதாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த\n26 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n16.08- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இம் 20 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் \nInterests:பாடுதல், இசையை இரசித்தல், எது வரினும் எதிர் கொள்வது.\nதாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\n17.08- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக\nதமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த\nஇந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ\nஅந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்\nஎன்று உறுதி எடுத்து கொள்வோம் \nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nதொடங்கப்பட்டது சனி at 22:33\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதொடங்கப்பட்டது Yesterday at 05:12\nமகனை தேடிவந்த மற்றுமொரு தாய் உயிரிழப்பு\nதொடங்கப்பட்டது 3 hours ago\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநீங்கள் சீமானுக்கு கொள்கை விளக்கம் அளிப்பதாக குமாரசாமி சொல்கிறார். நீங்களோ சீமானின் பேச்சுக்களையோ காணொளிகளையோ 10 சதவீதம் கூட பார்ப்பதில்லை கேட்பதில்லை என்கிறீர்கள். அப்படியானால் எப்படி சீமானின் பிரசாரத்தை செய்கிறீர்கள் உங்கள் சீமான் பிரசாரத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை\nஅமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி,அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி, அமைச்சர் பதவி கிடைத்தால் அபிவிருத்தி .... என்ற கூப்பாடு மகிந்த காதில் விழுந்துவிட்டது போல.\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 14 minutes ago\nதோழர்.. தாய்மாமன்(1994 )இல் லேயே அப்போதைய அமைச்சர் எஸ்.டி சோமசுந்தரத்தை பகிடி செய்து இப்படி ஒரு சீனை வைத்தார் பகிடி த���ைவர்..👌\nசீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…\nநல்ல கருத்து. நுறுவீதம் உண்மை. அவர்கள் இதற்கான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருந்து இவர்களை ஆதரித்த ஈழ வீரர்களை மீறி எடுப்பார்களா என்பதை பார்ப்போம்🤣\nவெள்ளை வானில்... 20 வயது யுவதி கடத்தல் – யாழில் சம்பவம்\nதமிழ் இலக்கியங்களில் கரவொழுக்கம் பற்றி கற்றதில்லையா விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள் விரும்பிய பெண்ணை கடத்தி சென்று மனைவியாக்குவது தமிழ் தேசிய பாரம்பரிய பண்பாடு. கடத்தி செல்லும் அளவுக்கு வீரம் இல்லாதவனை எந்த தமிழச்சி மணம் செய்வாள் ரதி என்ன சொல்கிறீர்கள் 😀 இதை காந்தர்வ திருமணம் என்றும் சொல்வதுண்டு, இல்லையா\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25780", "date_download": "2020-08-11T20:02:19Z", "digest": "sha1:6NXAJGUNOGNMPYMY2BOODYBW6HED7FPU", "length": 7230, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Sulabamaaga Thamizh Moolam Aangilam Kattru Kollungal - சுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் » Buy tamil book Sulabamaaga Thamizh Moolam Aangilam Kattru Kollungal online", "raw_content": "\nசுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள் - Sulabamaaga Thamizh Moolam Aangilam Kattru Kollungal\nஎழுத்தாளர் : எம். பத்ரோஸ். எம். ஏ.,\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nசுற்றுச்சூழல் பாதுகாப்பும் தீர்வுகளும் சுவையாகச் சமைத்து சொகுசாக உண்போம்\nஇந்த நூல் சுலபமாக தமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், எம். பத்ரோஸ். எம். ஏ., அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம். பத்ரோஸ். எம். ஏ.,) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபுகை, மது, போதை போக்கிடும் பாதை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum\nசிவ கீதை (பத்ம்புராணத்தில் சொல்லப்படுவது) - Siva Geedhai\nநலம்தரும் நவரத்தினங்கள் - Nalamtharum Navaraththinangal\nகிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu\nஇராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்��ள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=7498", "date_download": "2020-08-11T19:39:43Z", "digest": "sha1:ECIXMSEM7MB7YITD3GO3JBZRTJ3KCTS3", "length": 9095, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Kaalak Kannaadi - காலக் கண்ணாடி » Buy tamil book Kaalak Kannaadi online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநேர்மையான சிந்தனையாளரும், தேசிய உணர்வு கொண்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியனின் சொற்பொழிவு, கட்டுரை, பேட்டி ஆகியவை, தமிழக இளைஞர்களின் நல்வாழ்வுக்கும், மேம்பாட்டுக்கும், பெரிய அளவில் துணை புரியக் கூடியவை.ஆசிரியராகப் பணிபுரிந்த இந்த வழக்குரைஞர், இளைய தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டக்கூடிய தகுதியும், திறமையும் உடையவர் என்பதை உறுதிப்படுத்தும் புத்தகம். பரிசளிக்கலாம். சமூகம் நலம் பெற சிந்திக்கிறவர் ஆசிரியர் என்பதை, இந்த புத்தகம் கட்டியம் கூறுகிறது .\nஇந்த நூல் காலக் கண்ணாடி, தமிழருவி மணியன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)\nதாயிற் சிறந்த கோவிலுமில்லை குடும்பம் ஒரு கோயில் (DVD)\nகனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum\nகண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்)\nஎங்கே போகிறது மக்கள் வரிப்பணம் (DVD)\nஇராமாயண இரகசியங்கள் (ஒலி புத்தகம்)\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஇணையற்ற சாதனையாளர்கள் மூன்றாம் பாகம்\nதந்திர அரசியலும் தாழும் சமூகமும்\nசக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை - Shakthi Vai.Govindhan\nஇறந்தகாலமும் எதிர்காலமும் - Irandhakaalamum Edhirkaalamum\nநல்ல உரைநடை எழுத வேண்டுமா\nஅர்த்தங்களின் கருவறை - Arthangalin Karuvarai\nடாக்டர் அம்பேத்கர் புத்தநெறியை தழுவியது ஏன்\nஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam\nசுவையான செட்டி நாட்டு பலகாரங்கள் - Suvaiyana Chetinaatu Palagarangal\nஅன்பு நெஞ்சம் - Anbu Nenjam\nநாமும் மனமும் - Naamum Manamum\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal\nமக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/10/blog-post_82.html", "date_download": "2020-08-11T18:41:03Z", "digest": "sha1:IPWNMEAO6QKQXFXRSC3QL6PKCS32DFJC", "length": 5453, "nlines": 123, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "இதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன ?? |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSஇதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன \nஇதயத்தை இதமாக வைத்திருக்கும் உணவுப் பழக்கங்கள் என்னென்ன \nஇதயத்தை தாக்கும் மோசமான உணவுகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி உண்ணக்கூடாது ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், மயோனைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆடு, பன்றி போன்ற இறைச்சிகளை அளவோடு உண்ண வேண்டும். முழுதானியங்கள், பருப்புகள், கோதுமை, மல்டி க்ரைன் ரொட்டி, வெந்தயம், ஃபிளக்ஸ் விதைகள் போன்றவை இதயத்தை பாதுகாக்கும்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/prasar-bharati-recruitment/", "date_download": "2020-08-11T19:32:03Z", "digest": "sha1:LKKO36DPH33NFFTHXVGDAZCGO2UMC3IY", "length": 8211, "nlines": 117, "source_domain": "jobstamil.in", "title": "Prasar Bharati Recruitment 2020 Content Executive Posts - Apply Soon", "raw_content": "\nHome/Any Post Graduate/பிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nAny Post Graduateடெல்லி Delhiமத்திய அரசு வேலைகள்\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Indian Institute of Technology Delhi). 07 உள்ளடக்க நிர்வாகி – Content Executive பணியாளர்களை நி���மிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் prasarbharati.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 ஜூலை 2020. Prasar Bharati Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபிரசார் பாரதி செயலகத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: பிரசார் பாரதி செயலகம் (Prasar Bharati Secretariat)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nபணி: பொது இயக்குனர் – Director General\nசம்பளம்: மாதம் ரூ. 20,000/-\nதேர்வு செய்யப்படும் முறை: பட்டியலிடப்பட்ட, நேர்காணல் (Shortlisted, Interview)\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 01 ஜூலை 2020\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 20 ஜூலை 2020\nTTD திருமலை திருப்பதி தேவஸ்தனம் வேலைவாய்ப்பு 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nAIIMS அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 3803 வேலைகள்\nAIIMS அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 3803 வேலைகள்\nஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அற��விப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-11-07-12-42-06/164-2020-04-26-21-28-51", "date_download": "2020-08-11T18:34:50Z", "digest": "sha1:Y26ZSKJPIVRDLEWA6ZKR5GL5CKM6QMNE", "length": 13657, "nlines": 99, "source_domain": "bergentamilkat.com", "title": "புனிதர் ஸ்தனிஸ்லாஸ்", "raw_content": "\nஅறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.\nமனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.\nநற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.\nஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.\nசோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.\nலெபனாண் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி அனர்த்தம்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.\n140 மேற்பட்டோர் கொல்லப்பட ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.\nநகரின் பெரும்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இல்லிடமிழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்டடோருக்கு உதவிசெய்ய கத்தோலிக்க தொண்டு நிறுவனங்களும் நமது பேர்கன் புனித பவுல் ஆலயப்பங்கும் முனைந்து நிற்கின்றன.\nமேற்படி மனிதநேயப்பணிக்கு 'பெய்ரூட் 2020\" என குறிக்கப்பட்ட கோயில் உண்டியலில் பங்களிப்புச் செய்யலாம் அல்லது 617931 என்ற Vipps இலக்கத்திற்கு பணம் செலுத்தலாம்.\nசேகரிக்கப்படும் மொத்த நிதியுதவியும் Caritas மேற்பார்வையில் ஜேர்மன் ‘Kirke in Not’ அமைப்பின்மூலம் பாதிக்கப்பட்டோருக்கு அனுப்பப்படுகின்றது.\n✠ புனிதர் ஸ்தனிஸ்லாஸ் ✠\nபிறப்பு : ஜூலை 26, 1030 செபனோவ், போலந்து (Szcepanow, Poland)\nஇறப்பு : ஏப்ரல் 11, 1079 (வயது 48) க்ரகோவ், போலந்து (Kraków, Poland)\nஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nபுனிதர் பட்டம் : செப்டம்பர் 17, 1253\nதிருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் (Pope Innocent IV)\nமுக்கிய திருத்தலங்கள் : \"வாவெல்\" பேராலயம் (Wawel Cathedral)\nநினைவுத் திருநாள் : ஏப்ரல் 11\nபாதுகாவல் : க்ரகோவ், போலந்து (Kraków, Poland)\nபுனிதர் ஸ்தனிஸ்லாஸ், க்ரகோவ் (Bishop of Kraków) மறை மாவட்டத்தின் ஆயரும், போலந்து நாட்டு அரசன் இரண்டாம் போலேஸ்லாவ் (Polish king Bolesław II the Bold) என்பவனால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட மறைசாட்சி���ுமாவார்.\nபாரம்பரியப்படி, புனிதர் ஸ்தனிஸ்லாஸ் போலந்து நாட்டில் செபனோவ்விலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் நாள் ஓர் பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தார். வியெலிஸ்லா மற்றும் போக்னா (Wielisław and Bogna) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அந்நாளைய போலந்து நாட்டின் தலைநகராக இருந்த க்னியெஸ்னோ (Gniezno) எனும் நகரின் பேராலய பள்ளியில் கல்வி கற்றார்.\nஅதன்பின், போலந்து நாட்டிற்கு திரும்பிய அவர், குருத்துவம் பெற்றார். க்ரகோவ் மறை மாவட்டத்தின் ஆயர் இரண்டாம் லம்பேர்ட் சுலாவ் அவருக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார்.\nபின்பு 1072ம் ஆண்டு க்ரகோவ் மறைமாவட்ட ஆயர் மரித்த பின் ஸ்தனிஸ்லாஸ் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் திருத்தந்தை இரண்டாம் அலெக்சாண்டரின் வெளிப்படையான கட்டளை வந்ததன் பின்னரே அவர் ஆயராக பொறுப்பேற்றார். ஆயர் ஸ்தனிஸ்லாஸ் அந்நாளைய போலந்து குடியுரிமை கொண்ட ஆயர்களுள் ஒருவராவார். இவர் போலந்து நாட்டின் அரசியலிலும் செல்வாக்கு கொண்டவராகவும் அரசுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்தார். திருத்தந்தையின் பிரதிநிதித்துவத்தை போலந்து நாட்டில் கொண்டுவருவது அவரது முக்கிய சாதனையாக இருந்தது.\n1076ல் போலந்தின் அரசனாக இரண்டாம் போலேஸ்லாவ் முடிசூடினான். போலந்து நாட்டை கிறிஸ்தவமயமாக்குவதில் உதவி\nபுரியும் பொருட்டு, பெனடிக்டைன் துறவு மடங்களை (Benedictine Monasteries) நிறுவ ஆயர் அரசனை ஊக்குவித்தார்.\nஒரு நிலத்தின் மேலுள்ள சர்ச்சையே ஆயருக்கும் அரசனுக்கும் இடையே பிரச்சினைகளும் பூசல்களும் தொடங்க காரணமானது. ஒருமுறை, விஸ்டுலா (Vistula river) நதியின் படுக்கையருகே ஒரு துண்டு நிலத்தை மறை மாவட்டத்திற்காக ப்யோட்ர் (Piotr) என்பவரிடமிருந்து வாங்கியிருந்தார். ஆனால், ப்யோட்ர் இறந்ததும் அவரது குடும்பத்தினர் அந்த நிலத்திற்கு உரிமை கோரினர். அரசனும் அந்த குடும்பத்தினருக்கு சாதகமாக தீர்ப்பளித்தான். தமது தரப்பு நியாயத்தை நிரூபிப்பதற்காக, ஆயர் வழக்குத் தாக்கல் செய்தார். ப்யோட்ர்வின் மூன்று மகன்களும் சர்ச்சைக்குரிய நிலத்தை ஆயருக்கு விற்று பணம் பெற்றதாக அரசவையில் ஒப்புக்கொண்டார்கள். வேறு வழியற்ற அரசன், ஆயருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தான்.\nஇதனால் அரசன் கோபம்கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரைக் கொல்ல தமது வீரர்களை அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், படையாட்கள் அவரைக் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசன் தாமே நேரடியாக வந்து ஆயரை வெட்டிக் கொன்றான். இப்பெரும் பாவத்தை செய்ததால் அரசன் அரசாட்சியிழந்து போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, தஞ்சமடைந்தான்.\nஆயர் ஸ்தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயராக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவிகள் பல செய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/09/4-2016.html", "date_download": "2020-08-11T18:49:12Z", "digest": "sha1:TDCK4VBBI5QVDGGVXO4DCYSCDXD3ZIOQ", "length": 11077, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "4-செப்டம்பர்-2016 கீச்சுகள்", "raw_content": "\nசிறுவாணி குறுக்கே அணை கட்ட துவங்கியது கேரளா - இது பழசு. அந்த அணை கட்ட கல், ஜல்லி, மணல் போன்றவை தமிழகத்தில் இருந்தே செல்கிறது - இது புதுசு.\nசுயநலமான உலகில் சமூக பணியை முழுநேர வேலையாக செய்யும் உன்னை பிற நடிகரிடம் ஒப்பிடுவது அவர்களுக்கே பெருமை http://pbs.twimg.com/media/CrWuw0bVUAArYmi.jpg\nஇத வாய்ல கடிச்சி திறந்தவங்க மட்டும் RT போடுங்க.. http://pbs.twimg.com/media/CrcR_oMVYAUygHp.jpg\nபதினொன்னாவது முறையாக வலைபாஞ்சாச்சி RT செய்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏😊🙏🙏 குங்குமம். http://pbs.twimg.com/media/CraTis9WAAAQ9t7.jpg\n மண்ணில் விழமுடியாமல் கூரையிலே தொங்கிக்கொண்டிருக்கும்,கடைசி மழைத்துளியிடம்போய் கட்டாயம் கேளுங்கள் தனிமையின் கொடுமையை🙏🙏🙏\nபிஎஸ்என்எல்-ப்ரீ ரோமிங் ஏர்டெல்-அதிவேக நெட் வோடாபோன்-அசத்தலான கால்ரேட் ஏர்செல்-பெஸ்ட் ரேட்கட்டர் ரிலையன்ஸ்Jio- என்னடா அங்க சத்தம்🙊 😜😂😂\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே மாதிரியான உற்சாகம் அனைவருக்கும் உண்டு கொண்டாட்டம்\nமழையில் நனைந்த நாய்க்குட்டியின் உடலிலிருந்து வழிந்த நீர்துளி சொன்னது கடந்து சென்றவர் விழிகளில் ஈரம் துளியுமில்லையென http://pbs.twimg.com/media/CrW-r3fUAAAXzW2.jpg\nஎவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் என் கூட பேசமாட்டியானு நீ கேட்கும் ஒரு கேள்வியில் விழுந்திடுது என் கோபம் மொத்தமும் http://pbs.twimg.com/media/CrRzqBtVMAA5h0r.jpg\nஎன்னை 22 பேர் கற்பழித்தனர்.யாரும் கண்டுகொள்ளவில்லை. அர்களை சுட்டுக்கொன்றேன். இந்தியாவே திரும்பிபார்த்தது #தீர்வு\nATMமெஷினுக்கு பதிலா PASSBOOK PRINTINGமெஷின திருடியவங்ககைது அடேய் அடமழையப்பவாது ஸ்கூல்பக்கம் போயிருக்கலாம்டா😬😜😂 WA http://pbs.twimg.com/media/CrW2bAcVYAAfMya.jpg\n#மறைக்கப்பட்ட_உண்மைகள் இந்த மாத காட்டுப்பூ இதழில் உண்மை அறிய தவறாமல் படியுங்கள், ஈஷா காட்டுப்பூ மாத இதழ் உண்மை அறிய தவறாமல் படியுங்கள், ஈஷா காட்டுப்பூ மாத இதழ்\nரோடுபோட்ட 6மாசத்தலயே பயங்கர டேமேஜ்ஆயிடுது😥 ஆனா அதுகூடவேபோட்ட ஸ்பீடுபிரேக்கர் அப்படியேஇருக்கு👍அதுக்குமட்டும் என்னகலவை போடுறாங்க யுவர்ஹானர்😬😜\nவிவசாயிகள் போராட்டத்தால் திருமக்கோட்டை எரிவாயுகுழாய்கள் அகற்றப்பட்ட காட்சி💪 மீத்தேன்,கெயில் எதிர்ப்பின் முதல்வெற்றி👍 http://pbs.twimg.com/media/CraK6-VWIAEGRRz.jpg\nமுட்டை சைவமா மாறின மாதிரி நிறைய கெட்ட வார்த்தைகள் சாதாரண வார்த்தைகள் ஆயிடுச்சு\nஎன்ன வரம் வேண்டுமென்றார் கடவுள் கொஞ்சநேரம் செருப்பை பார்த்துக்கொள் என்றேன் நான்\nயாரோவாக அறிமுகமாகி யாவரையும் பின்னால் தள்ளி யாதுமாகி என்னுள் நிலைத்து விட்டாய் அன்பால் ஆயுள் கைதியாக்கிவிட்டாய் ••• http://pbs.twimg.com/media/CrWovFCUMAA8s9-.jpg\nஎனக்காக என்ன செய்தாய் என பெற்றோரை பார்த்து கேட்டு விடுகிறோம், கேள்வி கேட்கும் அளவிற்கு நாம் வளர்ந்ததுக்கு காரணம் அவர்கள் தான் என மறந்து..\nஇந்த ஜியோ மொபைல் planளையெல்லாம் துவம்சம் பண்ணக்கூடிய planகள் ஒன்னு வரும்னா அம்மா மொபைல் நெட்வர்க் வந்தாத்தான் சாத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24918", "date_download": "2020-08-11T18:55:12Z", "digest": "sha1:UQRAPSXN2T7JDQNBNJ6I236JMT3JLC5G", "length": 24219, "nlines": 283, "source_domain": "www.arusuvai.com", "title": "மலர் அலங்காரம் - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமலர் அலங்காரம் - 2\nராப்போ பூக்கள் (Raupo / Bulrush)\nFlower Arranging Frog (உயரமான முனைகளுள்ளவை)\nதுணி / பேப்பர் டவல்\nதேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். குளியலறைக்கான மலரலங்காரமிது. முதலிலேயே அலங்காரம் அமைய வேண்டிய இடத்தைத் தயாராக்கிவிடவும். உயரமான அலங்காரம் என்பதால் இடம் மாற்றி வைப்பது சிரமம்.\nபூக்களின் கீழ் ஒன்றரை அல்லது இரண்டு அடி விட்டு ராப்போ தண்டை சிலும்பாமல் நேராக நறுக்கி எடுக்கவும். கையில் பிடித்து நறுக்க இயலாது. பலகையில் வைத்து கூரான கத்தியால் அழுத்தி நறுக்கவும். (இலைகள் பிரிந்து வந்தால் தனியாக எடுத்து வைக்கவும்). முட்களில் தண்டுகளைச் சொருகும்போது இலையைப் பிடிக்காமல் அடித்தண்டுப் பகுதியில் பிடித்து அழுத்தமாகச் சொருகவும். மூன்று பூக்கள் இருந்தால்கூட போதும். கையை எடுத்தால் சரிந்துவிடாமல் இருக்கவேண்டும். சரிவதுபோல இருந்தால் பூக்களை இடம் மாற்றிச் சொருக வேண்டும். (வெளியே இழுப்பது சிரமம். எனவே முதல் முறையே சரியாகச் சொருகிக் கொண்டால் நல்லது).\nஇலைகளின் அடியில் சீராக நறுக்கவும். ஒன்றிரண்டை சிறிதாக வெட்டிக் கொள்ளலாம். பொருத்தமான விதத்தில் பூக்களோடு இவற்றையும் சொருகிக்கொள்ளவும்.\nதெரிவு செய்யும் பாத்திரம் வட்டமாக அல்லது நீள்வட்டமாக இருந்தால்தான் இந்த அலங்காரத்திற்கு அழகாக இருக்கும். எங்கே வைக்கப் போகிறீர்களோ அந்த இடத்தில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு மீதி வேலையைத் தொடரவேண்டும். பூக்கள் இலைகள் சொருகியுள்ள அமைப்பை பாத்திரத்தின் நடுவிலில்லாமல் சற்றுப் பின்புறம் ஒரு ஓரமாக வைக்கவும். உறுதியாக நிற்குமா என்பதைக் கவனித்துக் கொள்ளவும். ஃப்ராக் (Frog) மறையும் விதமாக பரற்கற்களை அடுக்கவும்.\nஉள்ளே பொம்மைகளை வைத்து மெதுவாக தேவையான உயரத்திற்கு நீர் நிரப்பவும். பாரமான பொம்மைகள் வைப்பதானால் கற்களைச் சரியான இடத்திற்கு நகர்த்தி அதன் மேல் பறவைகளை வைத்தால் நீர் நிரப்பியதும் மிதப்பது போல் தெரியும். (அல்லது பொருத்தமான உயரத்தில் ஷாட் க்ளாஸ் (Shot Glass) இருக்குமானால் ஒன்றைக் கவிழ்த்து வைத்து அதன்மேல் பறவையை வைக்கலாம். நீர் விட்டதும் கண்ணாடி பார்வையிலிருந்து மறைந்துவிடும்).\nபழைய 'காஸரோல் டிஷ்' ஒன்றில் ரப்பர் வாத்துக்குஞ்சுகளை மிதக்க விட்டிருக்கிறேன். அவை அசைவது பார்க்க அழகாக இருக்கும்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஸ்டவ் பர்னரைக் கொண்டு விநாயகர் மேடை செய்வது எப்படி\nசெயற்கை பூச்செடி செ���்வது எப்படி\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஃபோட்டோ ஃப்ரேம்\nசெவ்வரளி பூ செய்வது எப்படி\nசூப்பர் :) ஐ லைக் இட்.\nபார்க்கவே கொள்ளை அழகா இருக்கு. ஆனால் எனக்குத்தான் இந்த ராப்போ மலர்களைப் பற்றித் தெரியலையே. அதனால் இதையே எடுத்துக்கொள்ளட்டுமா\nஇமா ஆன்டி சூப்பரா,நேர்த்தியா இருக்கு.எனக்கும் செய்யணும் போல இருக்கு.ஆனா என் மகள்ட்ட இருந்து காப்பத்திடே இருக்கணும்.முயற்சி செய்றேன்.வாழ்த்துக்கள் :)\nமலர் அலங்காரம் கொள்ளை அழகு\nமலர் அலங்காரம் கொள்ளை அழகு இமா.பார்த்துட்டே இருக்கத் தோணுது.\nசிம்பிளான குறிப்புத்தான். ஆனால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்து அனுப்பினேன். உயரம் 1 மீட்டருக்கு சற்று அதிகம். குளியலறையில் இருக்கிறது. போர்ட்ரெய்டில் படமெடுக்க அங்கு இடம் போதாதிருந்ததால் மேசையிலேயே செட் பண்ணி எடுத்தேன். உயரம் காரணமாக படம் பளிச் என்று வரவில்லை.\nகொழுத்தும் வெயிலில் 3 மணி நேரப் பயணம். ராப்போ கண்ணில் பட்டதும் வெட்டியாயிற்று, ஆயத்தமாகப் போகாததால் ஈரமாக வைக்க காரில் வசதி இருக்கவில்லை. இலைகள் சற்று சுருண்டு போய் விட்டது. ;(\nகருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.\nராப்போவுக்கு தமிழ்ப் பெயர் என்ன\n@ ஜெயா... Typha என்று கூகுள் பண்ணுங்கள். ஒரு வகைப் புல் இது.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nரொம்ப அழகா இருக்குங்க இமா:)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஇம்மா அக்கா மலர் அலங்காரம் செம கியூட்டா ரொம்ப அழகா அருமையா இருக்கு\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nசூப்பர் ரொம்ப அழகாக இருக்கு.\nஉள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்\nஇமா - ராப்போ மலர்கள்\nபார்த்துவிட்டேன். ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. தமிழ் நாட்டில் இது கிடைக்குமா என்று தெரியவில்லை.\nகருத்துச் சொன்ன சகோதரிகள் அனைவருக்கும் என் நன்றி.\n@ ஜெயந்தி - //தமிழ் நாட்டில் இது கிடைக்குமா// இலங்கையில் இருக்கிறது. அதனால் அங்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். நகருக்கு வெளியேதான் தேடவேண்டும்.\nரொம்ப அழகா இருக்கு, நானும்\nரொம்ப அழகா இருக்கு, நானும் செய்வதற்கு முயல்கிறேன். வாழ்த்துக்கள்.\nவாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்ட��ம் தலைமுறை.\nநன்றி சகோதரி. அங்கே ராப்போ பூ கிடைக்கிறதா எங்கே கிடைக்கும் என்பதை இங்கு பதிவிட்டு உதவ முடியுமா\nகண்டு கொண்டேன் ராப்போ பூக்களை\nராப்போ மலர்களை Jeppiar கல்லூரியிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கண்டேன்.\n;)) நன்றி, நன்றி, நன்றி ஜெயா. யார்டா இப்பிடி கூப்பாடு போடுறாங்க என்று பார்த்தேன். ;) கண்டுபிடித்தது சந்தோஷம். ;)\n அப்படியானால் ஒரு டிப் - இந்த தடவை மலிவாக ஒரு ஹேர்ஸ்ப்ரே வாங்கி பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து சுற்றிலும் தாராளமாக ஸ்ப்ரே செய்துவைத்தேன். இன்னமும் நன்றாக இருக்கிறது. (இரண்டாம் வாரம்தான் பூக்கள் முதிரும்போது என்று நினைக்கிறேன், மெல்லிதாக ஒரு வாடை வந்தது. பிறகு சரியாகிவிட்டது.)\nஅங்க இதற்கு என்ன பேர் சொல்றாங்க ஜெயா\nஅது main road-ஆக இருப்பதால் யாரிடமும் என்னால் கேட்க முடியவில்லை. ஆனாலும் எங்கள் ஓட்டுநர் தண்ணீர் கோரை என்று கூறினார். சரியா என்று தெரியவில்லை.\n\"பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து\" சரியாக விளங்கவில்லை. விளக்கவும், please.\n//தண்ணீர் கோரை// இருக்கும். நன்றி.\n//\"பூக்களை ஒவ்வொன்றாக ஒரு அட்டைப் பெட்டியுள் பிடித்து\"// லேட்டாக விளக்குறதுக்கு... சாரி. ;(\nசாதாரணமா பிடிச்சு அடிச்சா மீதி ஸ்ப்ரே காற்றில சேர்ந்து சுவாசத்துல போய்ச் சேந்துரும்ல இல்லாட்டா தரைல பட்டு சறுக்கும்; சுவர்ல கறை படியலாம்.\nபெரூ...சா ஒரு அட்டைப் பெட்டி எடுத்து பூ உள்ள இருக்கிற மாதிரி பிடிக்கணும். பூ காம்பு நீளமா இருக்கிறதால இது கொஞ்சம் சிரமம். உள்ள வைக்க எல்லாம் முடியாது. ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணி பிடிச்சு ஸ்ப்ரே பண்றது. ;)\nராப்போ = சம்புப் புல்\nஉறவினர்களோடு செபாவின் ஊருக்குப் போயிருந்தோம். ஓடைக்கரையோரமாக பற்றை மறைவில் ஒரு பறவை தெரிய, அது சம்புக்கோழி என்று எனக்குச் சொல்லப்பட்டது. தொடர்ந்து சம்புப் புல் பற்றி விபரித்துக்கொண்டு போனார்கள். அப்போதுதான் பிடிபட்டது... அது ராப்போ என்று. மறந்துவிடும் முன் இங்கு பதிவு செய்கிறேன்.\nஇமா இதனை சம்பு என்றும் சம்பை என்றும் சொல்வார்கள். நீரோடையில் நிறைய‌ விளைந்து தண்ணீரையே மறித்துவிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும்.\nராப்போ என்று போட்டதால் எனக்கு ஏதோ ஆங்கிலப்பேர்னு நினைச்சு இருந்தேன். இந்த‌ ராம்போ எங்கூர் ஓடைல‌ நிறைய‌ வளர்ந்து நிக்கிது..:) இரயில் பாலங்கள் அடியிலும் நிறைய‌ வளர்ந்து நிற்கும்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமுன்னாடி இல்லை. இப்போது தான்\nஎன்னுடைய தந்தைக்கு வயது 61 ஆகிறது அவருக்கு உட்காரும் இடத்தில்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:05:19Z", "digest": "sha1:4V5OF7JZGECJQJPF2PHKLZGUMKX5NCUY", "length": 10221, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானியப் படைவீரர் சுட்டதில் ஒன்பது அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்\nஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n27 சனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\n21 செப்டம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு\nவியாழன், ஏப்ரல் 28, 2011\nஆப்கானித்தான் விமானப்படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் அமெரிக்கப் படையினர் மீது சுட்டதில் ஒன்பது அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.\nகாபூல் விமான நிலையத்தில் நேட்டோ படைகள் மற்றும் ஆப்கானிய இராணுவத்தின் விமானப்படை பிரிவினரிடையே நடைபெற்ற கூட்டமொன்றில் ஆப்கானிய இராணுவத்தைச் சார்ந்த அந்த அதிகாரிக்கும் அமெரிக்கர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அவர் இவ்வாறு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஐந்து ஆப்கான் ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.\nதுப்பாக்கியால் சுட்ட அந்த அதிகாரி பெயர் அகமது குல் என்றும், காபூல் மாகாணத்தைச் சார்ந்தவர் என்றும் ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதான அகமது குல்லும் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டு விட்���ார். இவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்ததாகவும் தீவிரவாதிகளுடன் இவருக்கு எந்தத் தொடர்பும் இல்லையென அவருடைய சகோதரர் அசன் சாகிபி தெரிவித்துள்ளார்.\nஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதோடு பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு தாலிபான் பொறுப்பேற்றுள்ளது. தங்களது அமைப்பைச் சார்ந்த ஒருவர் மாறுவேடத்தில் சென்று இந்த காரியத்தை நிகழ்த்தியதாக தாலிபான் அமைப்பின் பேச்சாளர் சபியுல்லா முஜாகித் தெரிவி்த்துள்ளார். ஆனால் இதனை ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தை சார்ந்த முகம்மத் சாகிர் மறுத்துள்ளார்.\nகடந்த நவம்பர் மாதத்தில் ஆப்கானியக் காவல்துறை வீரர் ஒருவர் சுட்டதில் ஐந்து அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். வெளிநாட்டுப் படையினர் தமது ஆப்கானியப் படையினரை முழுமையாக நம்புவதில்லை என்றும், அவர்கள் மேல் எப்போது சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர் என்றும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nராணுவ வீரர் சுட்டு ஒன்பது அமெரிக்க வீரர்கள் பலி, தினமலர், ஏப்ரல் 28, 2011\nஆப்கான் வீரர் சுட்டு அமெரிக்க வீரர்கள் பலி, இந்நேரம்.காம், ஏப்ரல் 27, 2011\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:12 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/let-me-add-some-medical-methods", "date_download": "2020-08-11T18:39:36Z", "digest": "sha1:PHA2RJC2DVHQKJHNJH46WIMCM7SAELYZ", "length": 16626, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஆகஸ்ட் 12, 2020\nகொரோனா வைரஸ் கிருமி தொற்று பரவல் 100 நாட்களைக் கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை, பலியானோர் எண்ணிக்கை என்பது செய்திகளில் விலைப்பட்டியல்போல் நிரந்தரமாகிவிட்டது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளைத் தீவிரமாக்கவும், திட்டமிடவும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, அவரவர் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்கள் என்ற கோரிக்கையை கேளாக் காதினராக அரசு புறந்தள்ளிவிட்ட���ு.\nஇதனால் பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கி பல விஷயங்களில் நீதிமன்றங்கள் குட்டுவைத்தபின் அதனைத் துடைத்துக்கொண்டு தனது முடிவுகளாக அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கு மனமில்லை என்றாலும் அனைத்துவகை மருத்துவ முறைகளையாவது கூட்டுங்கள் என்ற கோரிக்கையும் நிலுவையில் கிடக்கிறது. இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்தை மட்டும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ முறையின் கீழ் சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒரு மரணம் கூட இல்லாத சிகிச்சை என்பது கூடுதல் சிறப்பு. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்திக் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகளை அனுப்பினால் குணமடைந்தோர் எண்ணிக்கையை இன்னும் அதிகப்படுத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் ஆயிரம் படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்தக் கோரிக்கை குரலுக்கும் செவிசாய்த்தால் நன்றாக இருக்கும் அல்லவா இதிலும் ஒரு மருத்துவ அரசியல் இருக்கிறதோ\nசிக்குன்குனியா நோய் பரவியபோது அதற்கான மருந்தினை ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகளில்தான் மக்கள் தேடியடைந்தார்கள். வலி தணிக்கும் (பெயின் கில்லர்) மருந்துதான் ஆங்கில (அலோபதி) மருத்துவ முறையில் இருக்கிறது. இந்த மருந்து சிக்குன்குனியாவைக் குணப்படுத்த போதாது. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவமுறைக்கு செல்வது நல்லது என்று தெய்வசுந்தரம் போன்ற ஆங்கில முறை மருத்துவர்களே பரிந்துரை செய்ததைப் பார்க்க முடிந்தது. பலனும் கிடைத்தது. உள்ளுக்கு கஷாயம்; மேலுக்கு எண்ணெய் என நாள்கணக்கில் பயன்படுத்தி சிக்குன்குனியா நோயிலிருந்து மீண்டவர்கள் ஏராளம்.அடுத்து டெங்கு காய்ச்சல். இதற்கும் ஓடி ஓடி அலைந்து இறுதியில் நிலவேம்பு கசாயத்தைக் கண்டடைந்தனர். பிறகு அதனைத் தேநீர், காப்பி போல அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினர். எல்லா இடங்களிலும் மருத்துவமனைகளிலும் அரசே இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுத்தது. அதுவும் கூட ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் க��றைவாக இருந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.\nகொரோனா பாதிப்புக்குப்பின் கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஓயாமல் சொல்லி சொல்லித்தான் அரசின் ஒப்புதலைப் பெற முடிந்தது. அதன் பிறகு இப்போது ஒருவருக்கு நோய் பாதித்தால் அந்தத் தெருமுழுவதும் கபசுரக் குடிநீர் மருந்து பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தாமதம் ஆனாலும் பரவாயில்லை. முற்றாக மறுக்கப்பட வில்லையே என இந்த விஷயத்தில் ஆறுதல் அடையலாம். ஆனால் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஆர்சானிக் ஆல்பம் 30 என்ற மாத்திரைகள் நான்கினை மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரை மூன்று மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டது.\nஆனால் அந்த மாத்திரைகளைக் கொள்முதல் செய்து நோய் பாதித்தவர்களுக்கு அரசு வழங்குவதாக தகவல் இல்லை. மாறாக ஹோமியோபதி மருத்துவத்திற்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட டாக்டர் கோபிகார் பெயரில் நடத்தப்படும் அறக்கட்டளை மூலமாக ஆர்சானிக் ஆல்பம் 30 மாத்திரைகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழங்கப்பட்டன. ஏராளமான ஹோமியோபதி மருத்துவர்கள் நேரடியாகக் களத்திற்கு சென்று இந்த மாத்திரைகளின் பயன் குறித்து விவரித்து வழங்கிய செய்திகள் வெளிவந்தன. இந்த மாத்திரைகளால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் பல நேர்வுகளில் நிரூபணமானது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் செயல்படுகிறோம் என சொல்லிக் கொண்டிருக்கும் முதலமைச்சரும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முறைப்படியான அனுமதி அளிக்காதது ஏன் என்ற கேள்வி அர்த்தமுள்ளது.\nயுனானி முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று அண்மையில் கூட கோரிக்கை மனு முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கோரிக்கை மற்ற மருத்துவ முறைகள் சார்ந்தும் அரசுக்கு வந்திருக்கும்.\nஒவ்வொரு மருத்துவ முறையும் உயிர் காக்க உதவும் என்றால் அது சார்ந்த மருத்துவர்களை அழைத்து மருந்துகள் பற்றி கேட்டறிந்து, அவற்றைப் பரிசோதித்து, மத்திய அரசின் ஆயுஷ் மற்றும் ஐசிஎம்ஆர் அனுமதி பெற்று சிகிச்சைக்கு வழிவகுப்பதுதானே சரியாக இருக்கும். இன்னமும் கூட அந்த முயற்சியை மேற்கொள்ளாமல் தாமதம் செய்வது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது ஆகுமா அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடியாது என்று அரசு அடம்பிடிக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, அனைத்து மருத்துவ முறைகளின் மருத்துவ நிபுணர்களையாவது கூட்டலாமே அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடியாது என்று அரசு அடம்பிடிக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, அனைத்து மருத்துவ முறைகளின் மருத்துவ நிபுணர்களையாவது கூட்டலாமே ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாமை காட்டும் நிலைமையில் மாற்றம் கொண்டுவந்து மக்கள் தங்களுக்கான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கலாமே ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாமை காட்டும் நிலைமையில் மாற்றம் கொண்டுவந்து மக்கள் தங்களுக்கான மருத்துவ முறைகளைத் தெரிவு செய்து கொள்ள அனுமதிக்கலாமே எதில் அதிகப் பயன் கிடைக்கிறதோ அதனைப் பரவலாக்குவதுதானே மக்கள் நலன் காப்பதாக இருக்கும்\nTags மருத்துவ முறைகளையாவது கூட்டுங்களேன் Let me add some medical methods\nவேளாண் நிலம் : எலுமிச்சை சாகுபடி முறைகள்\nகேரளத்தின் மாற்றுப் பாதையை சீர்குலைக்க விஷமப் பிரச்சாரம் - எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஅவசர ஊர்தி பழுது : அவசரப்படாத நிர்வாகம்\nமூணாறு நிலச்சரிவில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mediatimez.co.in/author/media/page/77/", "date_download": "2020-08-11T20:01:36Z", "digest": "sha1:L3Z444JKIO732NOUHXJQYILXVMFUDRIJ", "length": 8504, "nlines": 49, "source_domain": "mediatimez.co.in", "title": "media, Author at Mediatimez.co.in - Page 77 of 103", "raw_content": "\nசீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா தமிழ் படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்\nகடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையி���் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது\nவெகு நாட்கள் உயிர் வாழ வெறும் வயிற்றில் தினமும் 1 துண்டு இஞ்சி… சீனர்களின் ரகசியம் இதுதான்\nஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தனி விதமான பண்பாடும் கலாசாரமும் உள்ளது. பல நாடுகளின் கலாசாரமும், பழக்க வழக்கங்களும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும். அந்த வகையில் சீனர்களும்\nமுதலிரவுக்கு பின் ஏன் பெண்கள் தலைக்கு குளிக்க வேண்டும் தெரியுமா… – உடனே படிங்க வேட்க்கபடுவீங்க\nஇந்து மத தம்பதியர் பல வழிமுறைகளை தங்கள் வாழ்வில் பின்பற்றுகின்றனர்; இந்து சமயத்தில் கூறப்பட்டு உள்ள வேதங்களும், சாஸ்திரங்களும் தம்பதியரின் இல்லற வாழ்க்கை இப்படி தான் இருக்க\nபுத்திசாலி என காட்டிக்கொள்ள நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணை அசிங்கப்படுத்திய கோபிநாத்\nதமிழ் தொலைக்காட்சிகளில் பல வருடமாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா நானா. கோபிநாத் தொகுத்துவழங்கிவரும் இந்நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைப்பை வைத்து விவாதிப்பார்கள். இதில் பலமுறை ஹெலிகாப்டர் கேட்ட பெண்\nஇரவு பகலாக மட்டன் பிரியாணியையே பிரசாதமாக வழங்கவுள்ள இந்து கோவில் 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்… 2000 கிலோ அரிசி.. 200 ஆடுகள்…\nமதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாக வழங்கும் விநோத திருவிழா நடைபெற இருக்கிறது. கடந்த 83 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கூறப்படும் இந்த\nவாழை இலையில் சாப்பிடும் முன்பு நபர் செய்த காரியம்… பின்பு நடந்த மாற்றத்தை நீங்களே பாருங்க\nவாழை இலையில் சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வந்த காலம் போய் தற்போது மாடர்ன் உலகிற்கு மாறிவிட்டதால் இவற்றினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் தற்போது சமையல், உடல் ஆரோக்கியத்திற்கு\nவிஜய் சேதுபதியை வியப்பில் ஆழ்த்திய இரண்டு ஹீரோக்கள்- இந்த வீடியோவை நிச்சயம் மிஸ் பண்ணிராதீங்க\nசினிமா வேறு, தொலைக்காட்சி வேறு என்ற பிம்பம் கடந்த சில வருடங்களாக உடைந்து வருகிறது. சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்தபிறகு பெரிய மாற்றமே நிகழத்தொடங்கியுள்ளது. சினிமாவில்\nஆசையாக காதல் திருமணம் செய்துகொண்ட தொகுப்பாளினி தற்போது கண்ணீர் மல்க நிற்க காரண��் என்ன தற்போது கண்ணீர் மல்க நிற்க காரணம் என்ன\nதனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை கடந்த வருடம் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.குடும்பத்தினரை மீறி காதல் திருமணம் செய்துக்கொண்ட மணிமேகலை தற்போது நிகழ்ச்சி ஒன்றில்\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா – குவியும் வாழ்த்துக்கள்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலின் நாயகன் தான் இன்று பல பெண்களின் கனவு நாயகன் என்று கூறலாம்.அளவு ஆதி என்ற கார்த்திகேயன் செம்பருத்தி சீரியலின் மூலம்\nவெளிநாட்டில் இருந்து பறந்து வந்த காதலி விமானநிலையத்தில் காதலன் செய்த செயலால் அதிர்ச்சியடைந்த தம்பி\nவெளிநாட்டில் படித்து வந்த பெண் தமிழகத்திற்கு வந்த போது, அவரது காதலன் அவரை அழைத்துச் செல்ல முற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஷார்ஜாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/short-story-vibrations-of-loss-alli-udhayan/", "date_download": "2020-08-11T18:57:13Z", "digest": "sha1:NFPB3K43EAZ4TAPUTQYBI7QCYFGROPVJ", "length": 37251, "nlines": 163, "source_domain": "bookday.co.in", "title": "சிறுகதை: இழப்பின் அதிர்வுகள்..! - அல்லிஉதயன் - Bookday", "raw_content": "\nதலைக்கு ஒரு வேலை. இவனுக்கு ஃப்ளக்ஸ் போர்டு கட்டுதல். “நா உள்ளருந்து பாக்குறே சிவா… நாகராஜ அனுப்பு…” என்றான்.\nசிவா கால் மாற்றி நின்றான். “அதுக்குன்னு ஒரு கூர்ம வேணும்டா… சொன்னதச் செய்யி..”\nகல்யாண ஆசை கைகூடி நிற்கிறது. கலக்கமுற்று அவன் நிற்பதைக் காண விரும்பவில்லை. துண்டுத்தாளை வாங்கினான். இருபது. மலைப்பாக இருந்தது. “இருபதா.. என்ன சிவா\n“எரநூறு கட்டலாம்… அம்புட்டு வளந்திருக்கு ஊரு…” திகைப்பில்லை சிவாவிடம்.\nவெளீர் ஒளியில் மினுங்கியது மகால். பிரம்மாண்டங்களைத் தேடும் சிவா. அ.ஆ விலிருந்து அரசியல் புள்ளி விபரம் வரை நட்பு. அதிகம் பேசிப் பயனில்லை.\nஎல்லாம் பெரிதுதான். சாதாரணத்திலிருந்து அசாதாரணம். விளக்கைத் தேய்த்ததும் பூதம் வந்து விட்டது. அப்படி என்ன பெரிதான வருமானம். தம்பிகள் இருவர். ஐந்தாயிரம், ஆறாயிரம் அளவில் சம்பளம். ஆயிரம் கூடுதல் சிவாவுக்கு. அவ்வளவுதான். தீவனக் கடையில் பில் எழுதும் அய்யா. கூடினால் தினம் நூறு. அம்மா சத்துணவு ஆயா. அதிகம் சொல்வதற்கில்லை.\nஇவன் வீட்டில் தம்பிகள் சம்பாதிக���கவில்லை. கடைசித் தம்பி மேல்நிலைப் பள்ளியில். நடுவுலவன் கல்லூரியில். அண்ணன் எனக் கை குறையச் சம்பளம் இவனுக்கு கதிர்வேல் ஸ்டோரில். பைக் ஷோரூமில் படுத்து எழுந்து வரும் அப்பா. போனால் போகிறதென்று காபி செலவுக்குக் காசு. நொண்ட வேலை நொடி வேலைகளில் திண்டாடி வீட்டோடு கிடக்கும் அம்மா. தங்கை என ஒருத்தி மணமாகி நான்கு ஆண்டுகளில் மூன்று பிள்ளைகள். வசந்த விழா, செவிப் பொன் சேர்ப்பு விழா, சுருக்கி அடித்த வீட்டிற்கு புதுமனை புகுவிழா. தேடி எடுத்து மொய் வசூலிக்கும் அவளது புருஷன்.\nசெட்டிங்ஸ் பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. தோட்டா தரணிகள் கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உறவுக்காரர்கள் குழுக் குழுவாய் அமர்ந்து பேசினர். விரிப்புக்களையும் சரி செய்தனர். விளிம்பு கட்டிப் போன மாடி அறைகளுக்கு கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டும் சிலர் நடந்தனர்.\nஐநூறு ரூபாய்த் தாளை நீட்டினான் சிவா. “தனதாளுகளுக்குச் சாப்பாடு கீழ இருக்கு… போயிச் சாப்பிடு” என்றான்.\n“இப்பப் பசி ஒன்னுமில்ல… நீ கூப்பிடும் போது வீட்ல சாப்பிட்டுக்கிட்டுத்தா இருந்தே…” இவன் கிளம்ப ஆயத்தமானான்.\n“முழிச்சுக் கிடந்தா பசிக்கும்…” என்றபடி பாக்கெட்டில் கைவிட்டான். இன்னொரு ஐநூறை நினைத்திருக்கலாம். ஆனால் இரண்டாயிரம் வந்தது. இன்னும் விட்டான். இரண்டாயிரம். எடுக்க எடுக்க இரண்டாயிரம். கட்டிலிருந்து உருவுகிறான் போலும். கட்டு என்றால் நூறு. பாக்கெட் மணியே இரண்டு லட்சம். பிழைத்துக் கொள்வான்.\nபணமதிப்பு நீக்கத்தின் பலன். பதுக்கி வைப்பவர்களுக்கு வசதி. செதுக்கிச் செலவு செய்பவர்களுக்குச் சிக்கல். ஒரு விதத்தில் ஐநூறே போதுமென்றிருந்தது. பகற் பொழுதுகளிலேயே இரண்டாயிரத்திற்குச் சில்லரை கிடைப்பது குதிரைக் கொம்பு. வேலை முடிந்து கூட்டாக வருவோர் படும் அவதி சொல்லி மாளாது. அலைந்து திரிந்து வாங்கிப் பகிர்வதற்குள் அடுத்த நாள் வந்து விடும். டாஸ்மாக் கடைகளெனில் ஒரு குவார்ட்டராவது வாங்க வேண்டும். பலசரக்கு மளிகைகளில் நூறு இருநூறுக்குப் பார்சல். ஹோட்டல்களில் வெயிட்டாக ஒரு பார்சல். தலை பிய்ந்த கருவாடுதான்.\nஐநூறை வாங்கி இரண்டாயிரம் தந்தான் சிவா. “வச்சுக்க… வேறெதுவும் செலவு வரும்… வேலையாளுக நல்லா சாப்பிடணும்ல… அவக வாய் ஒண்ணு திய்ங்கும்… இல்ல பேசும்… எதுக்க��ம் மூடாது…”\nஅளவு கோலில் மாறுபட்டான் சிவா. ஆருயிர் நண்பனுடன் பேசுவது போல் தோன்றவில்லை. உழைப்பைக் கொச்சைப்படுத்தும் இடத்தில் வந்து நிற்கிறான்..\nப்ளக்ஸ் ஏற்றிய டெம்போ ஆயத்தமானது. “காத்துக்கு ஆடாம கணக்கா கட்டணும்…” ஏவல் தொனியில் சொன்னான் சிவா. முதலாளி மாப்பிள்ளை. பணம் பத்தும் செய்யும்..\nசெண்டை மேளக்காரர்கள் கேட்டைத் திறந்து கொண்டு வந்தார்கள். கல்யாணக் கூட்டம் எதிர் கொண்டது. சிவாவின் அப்பா தோள் தொட்டார். “ராஜேஷ் டிபன் முடிஞ்சுதா…” அம்மா பின் வந்தாள். “என்னப்பா ஓ பிரண்ட் என்ன சொல்றான்…” அம்மா பின் வந்தாள். “என்னப்பா ஓ பிரண்ட் என்ன சொல்றான்…” இவனது கை பிடித்தாள். “அவனுக்கென்னம்மா ராசா…” என்றபடி இவன் கீழிறங்கினான்.\nஒரு மண்டபத்திற்கு ஐயப்பன் படிக்கட்டுகள் தேவையில்லை. அதுவே அழகு என்று வைத்திருக்கலாம். அது கோவிலுக்குப் பொருந்தும். நோய் நொடிக்காரர்கள் பாடு திண்டாட்டம். அதிகம் சதை வைத்தவர்கள் ஆள் துணையின்றி தாலிகட்டைக் காண முடியாது. ஏதுவானது பிள்ளைகளுக்குத்தான். ஏறி இறங்கி ஓடிப்பிடித்து விளையாடுவார்கள்.\nமுதல் ஃப்ளக்ஸ் வைக்கும் இடத்தில் வண்டி நின்றது. நெடுந்தாள் எடுத்தான். வரிசையாய் சென்டர்கள். அரசியல் கட்சியில் இருந்தால் தலைவர் ரேஞ்சில் வருவான் சிவா. பந்தல் காண்ட்ராக்டர் ஓட்டுனர் சீட்டிலிருந்து நீங்கினான். வேலையாட்கள் அரிவாள் கயிறு சகிதம் குதித்தார்கள்.\nதுவங்கும் போதே களைப்பு வந்தது இவனுக்கு. பட்டியல் தாளுடன் ஒரு தாளாகவே வந்தது இரண்டாயிரம். ஆகாலத்தில் மாற்றும் வரை அது மற்றொரு காகிதம்தான். புழக்கத்திற்கு வந்த நாள் முதலே அதன் மீது ஈர்ப்பு இல்லை. அட்டையில் பிய்த்து பொடுசுகள் விளையாடும் நோட்டு போலவே இருந்தது.\nசந்தை கேட்டுகளில் டீக்கடைகள் மூடும் வேளை. இருபதும் முடிக்க இளைப்பு வந்து விடும். மூன்றுதான் முடிந்திருக்கிறது. நான்காவதற்குள் ஒரு தேனீர் விழ வேண்டும். பங்களா மேடு, பாரஸ்ட்ரோடு கடைகள் மூடியிருப்பார்கள். நள்ளிரவு தாண்டி கடைகள் கூடாது என்கிற உத்தரவு இருந்தது. நடுச்சந்தை கடை கேட் சிவதாசன் மட்டும் அடையா நெடுங் கதவம் வைத்திருப்பான். உத்தரவுகள் அவனுக்கு அல்வா கிண்டுவது போல். பாரா போலீஸ், ஊர்க்காவல் படை ஒன்றுக்கு நாளு என ஊற்றிக் கொள்வார்கள். யூனிபாமிலும் பாக்கெட் வை��்துத் தைத்திருப்பதை அவர்கள் உணர்ந்ததில்லை.\nவாணி சில்க்ஸ் எதிரில் ஏழாவது ஃப்ளக்ஸ் இறக்கினார்கன். புதினைந்துக்குப் பத்து, இருபதுக்குப் பதினைந்து என அளவுகள் மீறின. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து இவன் நொந்து போயிருந்தான். ‘பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், பார்வைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.’ சிவாவும் செல்வரதியும் பிணைந்திருந்தார்கள். திரைக் கலைஞர்கள் தோற்றார்கள். திருமணத்திற்கு முன் இத்தனை தேவையா யாருக்குக் காட்டுகிறார்கள், ஏனிந்த அவலங்கள் யாருக்குக் காட்டுகிறார்கள், ஏனிந்த அவலங்கள் புனிதமானதில்லையா ‘இச்சையோடு பார்த்தால் விபச்சாரம் செய்தாயிற்று’ விவிலிய வாசகங்கள் ஓடின.\nகடைசிவரை கண்ணுக்குக் கண் பார்த்துக் கொள்ளாமல் தாலி கட்டும், முதலிரவும் முடிந்த காலையில் முகங்கள் விழுந்து கொண்ட காலங்கள் நினைவில் நின்றன. ஏழைத் திருமணம் ஒன்றை ஒரு ஃப்ளக்ஸ் முடித்து விடும். இருபதுக்கு இருபது ஜோடி. மெகா திருமணம். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஸ்பான்சர். வாவரக் காய்ச்சி மரத்திற்கும், மின் கம்பத்திற்குமாக நின்ற தட்டியில் ‘நாகலோகதவம்’ இருந்தான். ‘அன்றலர்ந்த மலர் ஒன்று இன்று முதல் உன்னுரிமை’ கவிப்பேரரசைக் கதற வைத்தான். தவமணி என்கிற நாகலோகதவத்தின் கவிதை ஒன்று முல்லை மலரில் முன்பு வந்திருக்கிறது.\nபத்தைத் தொட்டார்கள். இன்னும் பாதி. தர்மர் எடுத்து மூடுவதற்குள் செல்ல வேண்டும். தூங்கிக் கிடந்தால் தெரியாது. விழித்து நடந்தால் வயிறு பிய்த்துப் பிடுங்கும். எண்ணெய்க் குளியலில் கோழிக்கறி போல் வறுத்தெடுத்துப் போடுவான் புரோட்டாவை. கொதிக்க கொதிக்க ஊற்றுவான் சால்னாவை. நிச்சயம் நான்கைந்து எலும்புகள் அதில் விழும். நொருங்கி விழுந்து பதமாகும் புரோட்டாவின் ருசி சேர்த்து இரண்டு கேட்க வைக்கும். தேவையோ இல்லையோ, தேங்காய்ச்சட்னி, தக்காளிச்சட்னி, காரச்சட்னி, வெங்காயச்சட்னி, மல்லிச்சட்னி, புதினாத்துவையல் என இலை நோக வைப்பான். அறுசட்னி அரசன். முட்டையைப் பலவிதங்களில் பண்ணித் தருவான். பணியாரம் போல் கும்மென்று வரும் கரண்டி ஆம்லேட்டிற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். குறுகிய காலத்தில் பைபாஸ் ரோட்டில் இருபது சென்ட் தேற்றினான் தர்மர். புது பஸ் ஸ்டாண்ட் வந்த பிறகு ஒரு கோடியில் மதிப்பு எகிறியது.\nஇறுதிப் பரிமாறல்களில் இருந்தான் தர்மர். வேலையாட்கள் அவன் எடுத்துத் தருவதை இலைகலில் சேர்த்துக் கொண்டிருந்தனர். கடை கண்ணிகள் ஒர்க்ஷாப்புகள் முடித்து வந்தவர்கள் விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.\n“என்ன ராஜேஷ் ரெண்டாங் கெட்ட நேரம்” கல்லாவுக்கும் கல்லுக்குமாக இருந்த தர்மர் கேட்டான். தெருத்திருப்பத்தில் இவன் வீடு. கடைசியில் அவன் இருந்தான். நுழைந்தாலும் வெளியேறினாலும் கண்ணுக்குக் கண். ஒரு புன்னகை., ஒரு சொல் எதுவாவது இருக்கும்.\n“அதே உத்திக்கு உத்தி வாரயான்னு காளவாச மொதலாளியக் கூப்பிடுறானாமே… அவெ எம்புட்டுப் பெரிய ஆளு… சாரட் வண்டியில கல்யாணம் பண்ணுனவெ… ர~;யாவுல தொழில் நுட்பம் கத்துக் கிட்டவெ…” தர்மர் ஊர்ப்புள்ளி விபரங்களில் வல்லவன்.\n“ஒங்களுக்கப் பத்திரிக்க குடுத்தானா அண்ணாச்சி…”\nபந்தல் காண்ட்ராக்டர் கடைக்குள் நுழைந்தான். தட்டி கட்டும் ஆட்கள் மேஜைகளைப் பிடித்தார்கள்.\n“குடுக்காம என்னா… எனக்கென்னா அவெ விரோதியா ஏங் கஸ்டமர்தான… நாள் தவறுனாலும் பார்சல் தவறாது…” என்றவன் வியப்பு மேலிடச் சொன்னான். “விரிச்சுப் படுக்கலாம் போல … அம்புட்டுப் பெரிய பத்திரிக்க… ஒன்னுக்கு ஒரு கிலோ ஆட்டுக்கறி எடுத்திரலாம் போல… இம்புட்டுக் காசு எங்குட்டுய்யா சேந்துச்சு…”\nஅனைவரும் அமர்ந்தார்கள். இலைகள் விழுந்தன. இத்தனைக்குப் பின் சில்லரைத்தட்டுப்பாடு வருவதற்கில்லை. எனினும் கை கழுவும் வரை கமுக்கமாக இருக்க வேண்டும்.\nஅதில் கொஞ்சம் இதில் நிறைய என்று மீந்த மாவுகளில் முழு விருந்தையும் படைத்து முடித்தான் தர்மர். எழுநூற்றிப் பத்து பில். நல்ல வேளை இரண்டாயிரம் தந்தான். எடுக்க எடுக்க ஐநூறு வந்திருந்தால் இன்னொரு ஐநூறுதான் கிடைத்திருக்கும். ஆயிரத்திற்குள் அனைத்தையும் நடத்த வேண்டும். வண்ண மயமாய் வெளிப்பட்ட தாளை வாங்கிக் கொண்டான் தர்மர். “ரெண்டாயிரமா” என்றான் முதல் தடவை பார்ப்பதைப் போல்.\n‘ஏ… பாத்ததேயில்லியா… பொழக்கத்துக்கு வந்து எம்புட்டுப் பேர சாக வச்சிருக்கு…’ கேட்கத் தோன்றியது. மாற்றும் வரை சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஇழுப்பறையில் நோட்டுக்கள் பிதுங்கின. எம்பி வருவதை இரு கைகளால் அமுக்கினான். முக்கால்வாசி மூடினான். எடுப்புக் கடை போல்தான். மாலை மூணு மணி. நள்ளிரவு பண்ணிரன்டு. அதற்குள் இவ்வளவு. கல்லா திமுறுகிறது. ‘இவனுக்கு எங்கேயோ மச்சமிருக்கு…’ என்று நினைத்துக் கொண்டான்.\nதர்மர் நிதானித்தான். வாங்கிய மாத்திரத்தில் உள்ளே போட்டு விடவுமில்லை. நாள் தோறும் பார்க்கும் ஆள். தேங்குகிறான். இருப்பது அது ஒன்றுதான். பிதுக்கி எடுத்தாலும் வேறு வருவதற்கில்லை.\n…” நோட்டை டியூப் லைட்டுக்கு நேரே தூக்கிப் பிடித்தான்.\n“அவெஞ் சேப்புலயே போயி வச்சு விடு…” மீந்து வரும் மாவை வழித்து வட்டக்கல் முழுக்க இழுகினான்.\n‘அவெஞ் சேப்புலயே வய்க்கிறதுக்கா இம்புட்டுத் தூரம் வாங்கியாந்தே…’ உள்ளுக்குள் எழும் எரிச்சலை அமிழ்த்திக் கொண்டான்.\n“பட்டப் பகல்ல எங்கியாச்சும் குடுத்திருந்தீங்கன்னா கதையே வேற… இது கள்ள நோட்டு… எப்பயுமே பெரிய பெரிய நோட்டுக்கள ஒரு தடவைக்குப் பத்துத் தடவ கவனிச்சு வாங்கனும்… நம்பர் எப்படி விழுந்திருக்கு… கம்பி இருக்கா… ஒரிஜினலா… ஜெராக்ஸா… ஆயிரத் தெட்டப் பாக்கணும்… விசுக்குன்னு வாங்கி சேப்புல வச்சுக்கக் கூடாது…” முகம் துவங்கி முழுசும் வேர்த்திருந்தான் தர்மர். நிறம் விளங்காத கைலி பணியனுடன் குதிர் போல் தெரிந்தான்.\n“சிவா அப்படியாப்பட்ட ஆள் இல்ல… அவன்ட்டருந்து எப்படிக் கள்ள நோட்டு வரும்…” பதட்டத்தை மறைக்க முயன்றபடி இவன் கேட்டான்.\n“வெளுத்ததெல்லாம் பால்னு பேசுறே… கூடுதல் மதிப்பு நோட்டுக… இப்பல்லாம் பிக்பாக்கெட்காரய்ங்களப் பெரிய கோடீஸ்வரனாக்கிடுச்சு… நூத்தக் கெடுக்குமாங் குறுணிங்கிற மாதிரி… நல்ல காட்டுல கள்ளத் தாளு சேந்து யோக்கியங்கள அயோக்கியங்களாக்கிடுச்சு… குறுக்கு வழீல சம்பாதிக்கணும்ங்கிற உணர்வு ஒருத்தருக்குச் சொந்தமா என்ன…” பரமசிவன் கழுத்துப் பாம்பு கருடனை விசாரிக்கிறது. மாவு பிசைகிறவன் மனசைப் பிசைகிறான்.\nஇந்த இரவில் ஏன் வந்தோம் என்றிருந்தது. ஒரு வேலையாகப் போய்விட்டேன் என்று நழுவியிருக்கலாம். முகூர்த்த வேளையில் வந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்கலாம். எவன் தாலி கட்டினால் என்ன, எக்கேடு கெட்டுப் போனால் என்ன இப்படியா எதற்கும் வசதியாய் இரண்டாயிரம் இருக்கும். அதிகாரம் இருக்கிறது ஐம்பதாயிரம் ஒரு லட்சம் என்கிற மதிப்பில் முழு நோட்டுக்களாக அடிக்காமல் விட்டு விட்டார்கள். பதுக்கிச் சேர்க்க இன்னும் வசதியாக இருந்திருக்கும். உலகக் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கூடியிருக்கும். பணம் வீங்கினால் என்ன, இளைத்தால் என்ன\nதர்மர் என்பதால் தலைப் பாகையோடு போயிற்று. வேறொருவன் என்றால் ‘கள்ள நோட்டுக் கொண்டாந்து ஒரு கட்டு கட்டிட்டியா’ என்று பிடித்துக் கொள்வான். போலீஸ் வந்து நிற்கும். துருவி விசாரித்து கடைசியில் புது மாப்பிள்ளை கரங்களில் மாலைக்குப் பதில் விலங்கு பூட்டி விடுவார்கள்.\nதொழிலாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பந்தல் காண்ட்ராக்டர் இவனிடம் வந்தான்.\n“இன்னும் பாதி கட்டணுந் தம்பி… லிஸ்டக் குடுத்துட்டு நீங்க போறதுன்னா போங்க… கொஞ்சமாச்சும் தூங்கி எந்திரிச்சாத்தான மாப்ளத் தோழனா மணவறையில நீங்க நிய்க்க முடியும்…” என்றவன் ஈரக் கைகளை அழுந்தத் துடைத்தவாறே இன்னும் நெருக்கினான்.\n“வேல முடிய பளபளன்னு விடிஞ்சுரும் தம்பி… டீத்தண்ணி ஊத்தனும்… டீசல் போடணும்… மிஞ்சுனதக் குடுங்க… சிவாத் தம்பிகிட்ட கணக்குச் சொல்லிக்கிறலாம்…”\nஎளிய உழைப்பாளிகளையும் குறுக்கு வழிகளில் இறங்கத் தூண்டும் பொருளாதார/சமூக/ அரசியல் நிலைமைகளை, கையில் பிடித்த நீரில் தெரியும் வானம் போல இந்தக் கதை காட்டுகிறது.\nஅப்படி ஒருவன் தவறான வழியில் இறங்குவதால் அவன் மீதான மதிப்பு சரிவதுதான் இழப்பு. அதனால் நட்பு மனதில் செயற்படுவது அதிர்வு.\n“கை குறைய சம்பளம்”, “…மாற்றும் வரையில் வெறும் காகிதம்தான்” இன்று எல்லாம் வருகிற சொல்லாடல்கள் நல்ல செதுக்கல்.\nஅன்றாடம் பார்க்கிற மனிதர்களில் சிலரின் பார்க்க முடியாத பக்கங்களைப் பார்க்க வைக்கிற இப்படியான எழுத்தாக்கங்கள் சமூகத்தை வெளிச்சத்திற்கு இட்டுச் செல்ல உதவும்.\nIAS தேர்வுக்கு தயாரவது எப்படி\nசிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா\nசிறுகதை: வைகுண்ட ஏகாதசி – பா.அசோக்குமார்\nசிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா\nசிறுகதை: கடவுள் நகரத்தில் பிச்சை புகு காண்டம் – வசந்ததீபன்\nசிறுகதை: அறிவுடை நம்பியும் ஆட்டுக்குட்டியும் – நிகில் ரூபன்\nசிறுகதை: அவரவர் மனசு – வசந்ததீபன்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகி���க்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ August 11, 2020\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன் August 11, 2020\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி August 11, 2020\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம் August 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2019/09/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2020-08-11T19:31:48Z", "digest": "sha1:URTET6NYBR2A43326OS5BBBNGONPN35X", "length": 9012, "nlines": 87, "source_domain": "tamilanmedia.in", "title": "காதலனிடம் இருந்து மகளை கதற கதற பிரித்தவர் சேரன்! வைரலாகும் ஒரிஜினல் வீடியோ! - Tamilanmedia.in", "raw_content": "\nHome TRENDING காதலனிடம் இருந்து மகளை கதற கதற பிரித்தவர் சேரன்\nகாதலனிடம் இருந்து மகளை கதற கதற பிரித்தவர் சேரன்\nலாஸ்லியாவை கவினிடமிருந்து சேரன் எவ்வாறு பிரிப்பார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த பிக்பாஸ் சீசனில் லாஸ்லியா மற்றும் கவினின் காதல் கதை வலம் வருகிறது. லாஸ்லியாவை கவின் ஏமாற்றுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் சேரனை, லாஸ்லியா தன்னுடைய அப்பாவை போன்று பாவித்து வருகிறார். சேரனும் கவினிடமிருந்து லாஸ்லியாவின் பிரித்துவிட வேண்டும் என்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற லாஸ்லியாவின் தந்தையும், “காதல் கத்திரிக்காய் எல்லாம் வேண்டாம் ஒழுங்காக கேம் விளையாடு” என்று அறிவுரை கூறினார்.\nஇந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நிறைய கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. சில சேரன் தன்னுடைய சொந்த மகளையே பிரிந்துதான் வாழ்கிறார் என்று கமெண்ட் செய்திருந்தனர். அதாவது, சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. இத்தம்பதியினருக்கு நிவேதா மற்றும் தாமினி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் தாமினி, சூளைமேட்டில் வசித்து வந்த டான்சர் சந்துரு என்பவரை காதலித்து வந்தார். சந்துருவின் நடவடிக்கைகள் சரியில்லை என்பதால் சேரன் இவர்களுடைய காதலை ஒப்புக்கொள்ளவில்லை.\nஆனால் தாமினி ச���்துருவை தான் ‌ திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்துள்ளார். சேரன் மீது தாமினி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அதிகாரிகள் 2 வாரங்களுக்கு தாமினியை யோசிக்குமாறு அறிவுரை செய்தனர்.\nஅந்த இடைவேளையில் சேரனின் அறிவுரையை உணர்ந்து தாமினி அவருடன் இணைந்து செல்ல சம்மதித்தார். இதனால் நெட்டிசன்கள் சிலர், சேரனுக்கு காதல் பிடிக்காததால் காதலை பிரிப்பதற்காக இவ்வாறு நாடகமாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.\nPrevious articleதமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகை சுஜாதா கவனிக்கப்படாத அவரின் மரணம்.. கண்ணீர் கதை\nNext articleஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nவிஜய் டிவி தொகுப்பாளினி DD-யா இது.. அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்.. அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..\nஎல்லாத்துக்கும் அம்மா பிடிக்கும் என்று சொன்ன குழந்தை.. இறுதியில் வைத்த ட்விஸ்ட்டை பாருங்க.. அழகிய காட்சி\nபாசத்தால் பாடாய் படுத்தும் குட்டிக் குழந்தை… ஆனால் பசுவின் ரியாக்ஷன் வேற லெவல்\nதிருமணமான ஒரு வாரத்தில் கணவன் அருகில் சோகமாக உட்கார்ந்திருந்த புதுப்பெண்\n47 வயதிலும் உடலை சிக்கென்று வைத்து கொண்டு ரசிகர்களை அதிர விட்ட சிம்பு பட...\n 70 வயதில் அனைவரையும் கட்டி ஆளும்...\n500 ரூபாய்காக என் மனைவியை இப்படி செய்துவிட்டார்களே… குழந்தையுடன் கதறும் கணவன்\nகோலங்கள், தென்றல் சீரியல்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீவித்யா இப்போ எப்படியிருக்கிறார் தெரியுமா\nஅடுத்த 10 ஆண்டுகளில் 15 கோடி மக்களுக்கு ஆ பத்து… மிகப்பெரிய பா திப்பு...\nஅனாதையாக உயிரிழந்த ரஜினி, கமல் படங்களில் நடித்த பிரபல நடிகை… கண்ணீர் வரவழைக்கும் புகைப்படம்\nபிரபல டிவி தொகுப்பாளினி மீது தா க்குதல்.. – அந்த ஒரு வார்த்தை – அந்த ஒரு வார்த்தை\nடிசம்பர் இறுதியில் கொரானாவையே மிஞ்சும் பெரிய ஆபத்து… கொரனாவை கணித்த ஜோதிட சிறுவனின் அடுத்த...\nகவிஞர் வைரமுத்துவின் மனைவி பொன்மணி எங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/environmental-studies-10005801", "date_download": "2020-08-11T18:49:32Z", "digest": "sha1:AUTZS7PXRXZCANVTZVP7KTMEK6GH2ZXQ", "length": 5384, "nlines": 159, "source_domain": "www.panuval.com", "title": "Environmental Studies - Dr.Susila Appadurai - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: இயற்கை / சுற்றுச்சூழல்\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சா..\nசமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் ..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3699-maalai-onru-kaiyil-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T18:37:18Z", "digest": "sha1:YWDQPGKJQFZF5RIOCPLLCEZONAXRJ4KJ", "length": 9315, "nlines": 158, "source_domain": "www.tamilpaa.com", "title": "Maalai Onru Kaiyil songs lyrics from Kathanayaki (1955) tamil movie", "raw_content": "\nமாலை ஒன்று கையில் கொண்டு சுழற்றி\nஇம்மண்டபத்தில் நின்று வீசிடுவேன் அது வந்து\nகலையே உன் இதழ் காணும் முதல் பாடமா\nஇன்பக் கலையே உன் இதழ் காணும் முதல் பாடமா\nகாதல் கனியே உன் விழிக் கூட கவி பாடுமா\nநிலவோடு விளையாடும் எழில் தாரையை\nபிரிக்க நினைத்தாலும் எவராலும் நிறைவேறுமா (கலையே)\nவிலைமாதர் விழி மேவும் விஷம் யாவுமே\nஇன்ப நிலை காணும் அனுராக கலை கூடமா\nஇளங்காதல் மனம் நோகும் நிலையாகுமா\nஇருள் மேவும் என் வாழ்வில் ஒளி வீசுமா\nஆலையின் கரும்பாக அலைபடும் துரும்பாக\nஅமைதியில்லா வாழ்வில் ஒளி வீச வாரீர்\nகனிந்து வந்த என் கருணைக் கடலே\nஅதிநய குணமுள்ள அருமை கண்ணகி உங்கள்\nஇடைகுலம் தன்னில் வந்த எங்களின் தாயே\nஇனி உனையல்லால் கெதி இல்லையறிவாயே...(அடைக்)\nவாழ்வினிலே எனக்கேதேனும் துன்பம் வந்தால்\nமாங்காய் அழுகிவிடும் மல்லிகை வாடிவிடும்\nதேங்காய் உடைந்து விடும் திர���விளக்கு அணைந்துவிடும்\nசங்கப் பலகையிலே வளர் சங்கப் புலவர்களே\nதன்மானம் உள்ள நல்ல வணிகர்களே\nதர்மம் ஏதும் தவறா தனிகர்களே........(சங்கப்)\nநல்ல காலம் வந்ததையா கூடவே வாங்க\nசும்மா கூடவே வாங்க நம்பிக்கையா\nகால் சிலம்பை எல்லா எங்கையிலே தாங்க\nசொல்லி வச்ச மாதிரியா நீங்க விலையை போடுங்க ராஜா\nசொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க - நான்\nசொன்ன சொல்லை கேட்பாரு கூடவே வாங்க....\nவாழ்க்கையின் தீபம் மறைந்ததே ஸ்வாமி\nவாடாத மலரும் உலர்ந்ததே ஸ்வாமி\nவளமான சோலையும் வற்றாத பொய்கையும்\nநிலைமாறி போனதே நீதியும் மறைந்ததே ஸ்வாமி...\nகொடுங்கோல் ஆட்சியில் உருவமான கொற்றவா\nஎன் கணவர் குற்றமே புரிந்ததுண்டா....\nகொலைப் பாதகம் செய்த பழிகாரப் பாண்டியா\nஆராய்ச்சி இல்லாத மன்னவா உன்னையே\nஅகம்பாவத்தால் மறந்தாய் அந்தோ என் சிலம்பதை பார்\nஅந்தணர் அறவோர் ஆவொடு மதனையும்\nஆன்றோர் சான்றோர் பத்தினி பெண்மார்\nஅன்பர்கள் வாழ அநீதியும் வீழ.....\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAdhirshtam Adhu (அதிர்ஷ்டம் அது)\nIdli Saambaar (இட்லி சாம்பார்)\nPerum Panathile Pirandhu (பெரும் பணத்திலே பிறந்து)\nAlolam Alolam (ஆலோலம் ஆலோலம்)\nபசி பசி பரம ஏழைகளின்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/04/blog-post_27.html", "date_download": "2020-08-11T18:07:15Z", "digest": "sha1:XNLBFCQP5ZLV3LXRHKRQLAJMWFMXZ4ZK", "length": 7913, "nlines": 45, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மட்டக்களப்பில், வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nமட்டக்களப்பில், வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு\nதற்போது மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பில் சியோன் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ள அதேவேளை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் வெடிக்காத நிலையில் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மேலும் குண்டுவெடிப்புக்கள் நிகழக்கூடும் என மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.\nஇலங்கையில் இன்று உதிர்த்த ஞாயிறு எனப்படும் ஈஸ்ரர் பெருநாள் கொண்டாடப்பட்டுவருகின்றது. இதற்கென இன்று அதிகாலையே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஆரம்பமாகியிருந்தன. ஒவ்வொரு தேவாயலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.இந்நிலையிலேயே இக் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.\nமட்டக்களப்பில், வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு Reviewed by Ceylon Muslim on April 21, 2019 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஹிஸ்புல்லாஹ்வுக்கு இறுதிக்கட்டத்தில் நடந்தது என்ன\nஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ள...\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் அசாத்சாலியின் பெயர்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் விபரம் இதோ . 1.ரஞ்ஞித் மத்தும பண்டார 2.ஹரீன் பெர்ணாண்டோ 3.எரான் விக்ரமரத்ன 4.திஸ்ஸ அத்தநாயக 5.மயந்...\nபுத்தளத்தில் இருந்து அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு\nபுத்தளம் தரசு சின்னம் 1 இலக்க வேட்பாளர் அலி சப்ரி றஹீம் வெற்றி பெற்றுள்ளார்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இறுதி முடிவுகள்\nஇம்முறை தேர்தல் தேசிய பட்டியல் ஆசனங்களை பெற்றுக்கொண்ட சில கட்சிகள் அது தொடர்பில் முடிவு எடுப்பதற்காக இன்று ஒன்றுகூடவுள்ளனர். பொதுத் த...\n3 வாக்களிப்பு நிலையங்களில் மறு, வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கை\nபிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆ���ரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்க...\nபாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் முழு விபரம்\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-2/", "date_download": "2020-08-11T18:36:20Z", "digest": "sha1:KEICYSUBLMN4OWGVBK7IUZEZVP22BOPA", "length": 36059, "nlines": 74, "source_domain": "www.epdpnews.com", "title": "தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா - EPDP NEWS", "raw_content": "\nதேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா\nஇன்றைய தினம் ஆறு துறைகள் சார்ந்து ஏழு விடயங்கள் தொடர்பிலான கட்டளைச் சட்டங்கள் குறித்து இங்கே வாத, விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில், அந்தந்த துறைகள் சார்ந்து, எமது மக்கள் மத்தியில் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து இங்கே எனது கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.\nஅந்த வகையில், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் சார்ந்தும், அதன் ஊடாக எமது கல்வித்துறை சார்ந்தும் குறிப்பிடுகின்றபோது, கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்ற போதிலும் இவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் பாரிய குறைபாடுகளையே காணக் கூடியதாக இருக்கின்றன.\nஇந்த மூன்று முக்கிய துறைகளும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வது அரிதாகி, தனித்தனி பிரிவுகளாக செயற்படுகின்றதான ஒரு தோற்றப்பாடே நடைமுறையில் தெரிய வருவதால், இது தொடர்பில் கல்வி அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, இம் மூன்று துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் கட்டமைப்பினை வலுவானதாகக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎமது நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் ���ரியது. இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப் பூரணமாக அமுல்படுத்தக்கூடிய வகையில் கல்வி அமைச்சு செயற்பட வேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅந்த வகையில், கல்வி அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்கள், அறிவுறுத்தல்கள், அறிவித்தல்கள், கையேடுகள் என்பன விடுக்கப்படுகின்ற போதும், கலந்துரையாடல்கள், பயிலமர்வுகள், செயலமர்வுகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்ற போதும் இரு மொழி பயன்பாட்டின் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து, தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அவற்றை மேற்கொள்வதால், அது கூலிக்கு மாறடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றதே தவிர அதனால் தமிழ் மொழி மூல பயன்பாட்டாளர்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.\nசிங்கள மொழிப் பரிச்சயமற்ற பாடசாலை அதிபர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கு தனிச் சிங்களத்தில் மாத்திரம் மேற்படி கருமங்கள் ஆற்றுப்படுவதன் காரணமாக, கல்வித்துறையின் புதிய வழிகாட்டல்கள், கல்வி சார்ந்த யுக்திகள் போன்ற எவையும் அவர்களால் புரிந்து கொள்ளப்பட இயலாத நிலையில் – அவை நடைமுறைப் படுத்த இயலாத நிலையில் தமிழ் மொழி மூல கல்வியின் முன்னேற்றம் குறித்து எம்மாhல் நம்பிக்கை கொள்ள முடியாது.\nஇன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு பிரதான தலைப்பாக முன் வைக்கப்பட்டு, அதற்கான எற்பாடுகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.\nஅந்த வகையில், தமிழ் மக்களுக்கு மலசலகூடங்களைக் கட்டிக் கொடுப்பதாலும், வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதாலும், வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலும், சிங்கள மக்கள் மத்தியில் போய், தமிழ் மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று கூறி வருவதனாலும் தேசிய நல்லிணக்கம் திடீரென ஏற்பட்டு, வலுவடைந்துவிடப் போவதில்லை.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அவர்கள���ு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.\nஆனால், எமது மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக – எமது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றியதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால,; அதன் அடித்தள பங்களிப்பு கல்வி அமைச்சுக்கே உரியது என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.\nஅந்த வகையில், எமது மாணாக்கரிடையே அவர்களது சிறு வயது முதலே தேசிய நல்லிணக்கத்தை ஆழமாக வேரூன்ற வைக்க வேண்டியப் பொறுப்பினை கல்வி அமைச்சு இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.\nஎமது அரசியலமைப்பில் இருக்கின்ற சில ஏற்பாடுகளை முறையாக செயற்படுத்தினாலே எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவி வருகின்ற பல்வேறு முரண் நிலைகளை அகற்ற முடியும். கடந்த காலங்களில் அவை செயற்படுத்தப்பட்டனவா எனக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே, விதண்டாவாதங்கள் செய்து கொண்டிருக்காமல், தற்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைச் செயற்படுத்த முன்வராவிட்டால், பின்னர் எக்காலத்திலும் அவற்றைச் செயற்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுவிடும் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதே நேரம், கல்வித்துறை சார்ந்த நியமனங்களை மேற்கொள்கின்றபோது முன்னாள் ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் 15ஃ90 ஆம் இலக்க சுற்று நிருபத்தை முறையாகப் பயன்படுத்தி, இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.\nபடையின் களஞ்சியசாலைகள் தொடர்பிலான ஒரு கட்டளை இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், யாழ்ப்பாணம், மயிட்டியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகம் எமது மக்களது பாவனைக்கு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அங்கும் படையினரின் வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை இருப்பதாகக் கூறப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளி;வந்திருந்தன.\nஅவ்வாறு, அப் பகுதியில் இராணுவ களஞ்சியசாலை இருப்பின் அது அகற்றப்பட்டு, மேற்படி மீன்பிடித் துறைமுகத்தை எமது மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். மக்கள் வாழ்ந்து வருகின்ற பகுதிகள், பொருளாதார வளங்களைக் கொண்ட பகுதிகள், மக்கள் மீள்குடியேற்றப் பட வேண்டியப் பகுதிகளிலிருந்து படையினரது வெடி பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலைளை அகற்றி, அவற்றை மக்களுக்கு பாதகம் இல்லாத இடங்களில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே உகந்ததாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅந்த வகையில், ஏற்கனவே சாலாவ பகுதியில் இராணுவக் களஞ்சிய சாலை வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பிலும் அரசு உரிய அவதானம் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇலங்கைப் புகையிரதத் திணைக்களம் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கின்றபோது, வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளின் மூலமாக ஏற்படுகின்ற விபத்துகள் இன்று வடக்கு மாகாணத்தில் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்மைக் காலமாக தொடர்ந்து பலர் இவ்வாறான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களைக் காணக்கூடியதாகவுள்ளது.\nகடந்த காலங்களில், பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பணியில் நியமிக்கப்பட்டிருந்த காப்பாளர்கள்கூட தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும், இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசு முக்கிய அவதானமெடுக்க வேண்டும். மேற்படி கடவைகளின் மூலமான உயிரிழப்புகள் வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதென்பது மிகவும் வேதனையான விடயமாகும்.\nஅந்த வகையில் பார்க்கின்றபோது, நாடளாவிய ரீதியில் சுமார் 880 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாகத் தெரிய வருகின்றது. இவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், மேற்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் சுமார் 3628 பேர் தற்போது கடமையாற்றி வருகின்ற நிலையில், இவர்களது தொழில் மற்றும் ஊதியப் பிரச்சினை என்பது ஒரு பாரிய பொருளாதாரப் பிரச்சினையாக இந்த பணியாளர்களிடையே நிலவி வருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தங்களது ஊதியம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணியாளர்கள் அவ்வப்போது பணிப் பகிஷ;கரிப்புகளில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுமார் 1230 பேர் பொலிஸ் திணைக்களத்தினால் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.\nஇந்த நிலையில், இப் பணியாளர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் பணிபுரிந்து வருகின்ற நிலையில,; நாளொன்றுக்கு 250 ரூபா வீதமாக மாதம் 7500 ரூபா மாத்திரமே கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாகவும், அரச பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லது தனியாரத்துறை பணியாளர்கள் என்ற ரீதியிலோ அல்லாமலும், தற்காலிக, அமைய, ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் என்ற எந்தவொரு தரத்திலும் அல்லாமலும் இப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஎனவே, இப் பணியாளர்களை இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துடன் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறானதொரு நிலையில் இவர்களது தொழில் உரிமைகள் நிலைநிறுத்தப்படக்கூடிய ஏற்பாடுகள் குறித்து அவதானத்தைச் செலுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.\nவிவசாயப் பண்ணைகள் தொடர்பில் எனது அவதானத்தைச் செலுத்துகின்றபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் என்பது மிகவும் நீண்ட காலமாகவே பாரம்பரிய விவசாயத்தையே மூலமாகக் கொண்டிருக்கின்ற நிலையிலும், மேற்படி விவசாயத் துறையானது தொழிற்துறை நோக்கிய விரிவாக்கப் போக்கில் போதுமான அபிவிருத்தி காணப்படாத நிலையிலேயே தேங்கியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில், விவசாய உற்பத்திகள் சார்ந்த மூலப் பொருட்கள் அதிகளவிலான பொருளாதார மேம்பாட்டினை ஈட்டக்கூடிய விவசாய மூலாதார கைத்தொழில் நோக்கியதான வழிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதை இங்கு அவதானதிற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.\nமேலும், எமது விவசாய முயற்சிகள் பண்ணை விவசாய முறைமைகளாக மாற்றப்படுகின்ற சூழலில், மிக அதிகளவிலான பயன்பாடுகளை அத்துறை சார்ந்த மக்கள் பெறக்கூடியதான வாய்ப்புகள் ஏராளம் என்பதையும் அவதானத்தில் கொண்டு, அத்தகைய முயற்சிகளின்பால் செல்ல வேண்டிய���ருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.\nஅதே நேரம், எமது மக்களின் சொந்த குடியிருப்புக் காணிகள் மற்றும் பொருளாதார வளமிக்க காணிகளைப் போன்றே எமது மக்களின் விவசாய நிலம் சார்ந்த காணிகளும் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. அவற்றை விடுவிப்பது தொடர்பிலும் அரசு உடனடி அவதானங்களைச் செலுத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி,\nகிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பண்ணைக் காணிகள் இருப்பதாகத் தெரிய வருகின்றது. இந்தக் காணிகளிலே 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இவர்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபா வீதம் மாதக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.\nஇந்த செய்தி உண்மையாயின், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் பணிபுரிவதற்கு வடக்கிலுள்ள பண்ணைகள் மாத்திரம்தான் இந்த நாட்டில் உள்ளனவா என்ற கேள்வி எழுகின்றது. வடக்கிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எவ்விதமான வருமானங்களுமின்றி, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அது மட்டுமல்லாது, வடக்கிலே வேலைவாய்ப்புகளற்ற பலர் மிகவும் பரிதாபகரமான நிலையில் உயிர்வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டிலே வறுமை அதிகம் கூடிய மாவட்டமாக முல்லைதீவு மாவட்டமே காணப்படுகின்றது. இவ்வாறன நிலைமைகளை கருத்தில் கொண்டு பாரக்கின்றபோது, மேற்படி விவசாயப் பண்ணைகள் மூலமான தொழில்வாய்ப்புகளைப் பெறக்கூடிய அதிக தகுதி கொண்டவர்களாக அப்பகுதியில் வேலைவாய்ப்பற்றவர்களே காணப்படுகின்றனர்.\nஅதே நேரம், முன்னாள் போராளிகளே மேற்படி பண்ணைகளில் பணியாற்றி வருகின்றனர் என்றொரு கதையும் கூறப்படுகின்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. புனர்வாழ்வளிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதில் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கும் நிலையில், முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேருக்கு மேற்படி பண்ணைகளில் தொழில்வாய்ப்பு வழங்கப்படுகின்ற���ு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, வடக்கின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும் இதற்கொரு உகந்த ஏற்பாட்டினை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஅத்துடன், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த கௌரவ பிரதமர் அவர்கள், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பினை வலியுறுத்தியுள்ளதுடன், அங்கு முதலீடுகளை மேற்கொள்வோருக்கு 200 வீத வரிச் சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். அதே நேரம், கௌரவ பிரதமர் அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு புலம் பெயர் எமது உறவுகளும் முன்வர வேண்டும் என்ற அழைப்பினை நான் இங்கு விடுக்கின்றேன்.\nஎமது பகுதிகளில் இத்தகைய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றின் மூலமான வேலைவாய்ப்புகள் மிக அதிகளவில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு கட்டாயத் தேவை எம்முன் உள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாகவும் எமது பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு சமூக மற்றும் கலாசார ரீதியிலான சீர்கேடுகளை போதியளவில் அகற்ற முடியும் என்பதையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.\nஇலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந...\nதடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா \nவடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...\nசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 ஜனவரி 2002அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்\nமகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்\nஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/08/blog-post_87.html", "date_download": "2020-08-11T19:27:04Z", "digest": "sha1:NEUOTN7VV4LPT3OB2RWFAHVQ7U2OSCAS", "length": 80142, "nlines": 937, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "சம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் நான்காவது கூட்டம், 2019 ஆகத்து 15 – 16 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் வட்டம் – குரும்பூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.\nபேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குரும்பூர் மு. தமிழ்மணி, இரெ. இராசு, க. அருணபாரதி, வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், ம. இலட்சுமி அம்மாள், க. முருகன், தை. செயபால், முழுநிலவன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு தோழர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுக்குழு தோழர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்திய அரசு திரும்ப அளிக்க வேண்டும்\nசம்மு காசுமீருக்கு இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 35A மற்றும் 370 ஆகியவை வழங்கியிருந்த சிறப்பு அதிகாரங்களைப் பறித்து, அத்தாயகத்தையே இரண்டாக சிதைத்து கடந்த 05.08.2019 அன்று இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்க ச��்ட விரோத நடவடிக்கையாகும்\nதனி நாடாக இருந்து ஒப்பந்தம் அடிப்படையில் இந்தியாவில் இணைந்த சம்மு காசுமீரில் அம்மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியத் தலைமையமைச்சர் நேரு ஐ.நா.வில் வழங்கிய உறுதிமொழி ஏற்கெனவே மீறப்பட்ட நிலையில், இப்போது அம் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளும் பறிக்கப்பட்டது அம்மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்\nசம்மு காசுமீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வரும் நிலையில், பா.ச.க. அரசு இந்த சனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். காசுமீரைப் போல், தமிழ்நாடும் நாளை பிரிக்கப்படலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்\nஇந்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக காசுமீர் மக்கள் இராணுவ முற்றுகைக்குள் அறப்போராட்டம் நடத்தி வருவதாகவும், அதை துப்பாக்கிக் குண்டுகளால் இந்திய அரசு ஒடுக்கி வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு இப்போக்கைக் கைவிட்டு, உடனடியாக சம்மு காசுமீருக்குப் பறிக்கப்பட்ட அதிகாரத்தைத் திரும்ப வழங்கி, அம்மாநிலத்தை இரண்டாக சிதைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் அங்கு குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை மீள அழைத்து, காசுமீரி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வித்திட வேண்டும் என இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nபுதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் குவிக்க, முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்யக்கூடாது\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பெருமுதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பதற்காக 28.08.2019 அன்று வட அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.\nஏற்கெனவே, தானியங்கி ஊர்தித் தொழிலகங்கள், வேதியியல் தொழிற்சாலைகள், அணு உலைகள் என்று வெளிநாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழும நிறுவனங்கள் - மக்கள் தொகை மிகை அடர்த்தி உள்ள தமிழ்நாட்டில் நீர் வளத்தை உறிஞ்சி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தி விட்டன.\nஇந்தியாவின் சராசரி மக்கள் தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 375 பேர். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியோ 555 பேர். சென்னையில் 26,553 பேர். திருவள்ளுர் மாவட்டத்தில் 1,098 பேர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 892 பேர் என்று மக்கள் தொகை அடர்த்தி இருக்கிறது. ஆனால், மக்களின் தேவைக்குரிய நீர் வளமோ, நிலப்பரப்போ போதிய அளவு கிடைக்காத நெருக்கடியான பகுதி தமிழ்நாடு. இந்நிலையில், ஏற்கெனவே மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைந்து, கிடைக்கிற குறைவான நீர் வளத்தையும் உறிஞ்சி வருகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவை அதிக அளவில் மாசுபட்டு வருகின்றன.\nஇப்போது அமெரிக்க நாட்டிலிருந்து பெருங்குழுமத் தொழிற்சாலைகளை புதிதாக இங்கே அழைத்து வரப் போவதாக முதலமைச்சர் கூறுகிறார். இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்றும் முதலமைச்சர் கூறுவது உண்மை நிலவரத்திற்கு மாறாக உள்ளது.\nஏற்கெனவே இங்கு உள்ள பெருந்தொழில் நிறுவனங்களில் வெளி மாநிலத் தொழிலாளர்களே அதிகம் பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு எந்த சட்டப் பாதுகாப்பும் தமிழ்நாட்டில் செய்யப்படவில்லை.\nதமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nமண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கு இட ஒதுக்கீடு ஒழுங்கு செய்யும் வகையில் கர்நாடகம், ஆந்திரம், குசராத், மராட்டியம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வழங்குவதற்கான ஒதுக்கீடு கோரி சட்ட மாதிரி வரைவையும் அணியப்படுத்தி முதலமைச்சர் அவர்களிடம் கடந்த 2018 மார்ச் மாதம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வழங்கியிருக்கிறது.\nஇதுவரை அவ்வாறான சட்ட வரம்புகள் வழங்கப்படாததால், தமிழ்நாடு திறந்த வீடாக மாறி எல்லாத் தொழில்களிலும் இந்திக்காரர்களும் பிற மாநிலத்தவரும் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பைக் கைப்பற்றி வரும் நிலை உள்ளது. இப்போக்கு புதிதாக வரப்போகும் தொழிற்சாலைகளிலும் தொடரவே செய்யும். தமிழ்நாட்டில் உரிய கல்வி கற்று வேலை தேடி வேலை வாய்ப���பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்.\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது தமிழ்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு சிறு – நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்பதாகவே இருக்க வேண்டும். இதற்கு மாறான முயற்சியில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nமற்றபடி அமெரிக்க அரசியல் தலைவர்களை சந்திக்கவும், அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பயணம் சென்றால் அது வரவேற்கத்தக்கதே அமெரிக்கப் பெருங்குழும நிறுவனங்களைத் தமிழ்நாட்டுக்கு அழைக்கும் முயற்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கைவிட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக் கூடாது\nதொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டு வரும் காங்கிரசு – பா.ச.க. உள்ளிட்ட இந்தியத்தேசிய வெறிக் கட்சிகள், இந்தியாவின் குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டைக் கருதுகின்றன. இதன் வெளிப்பாடாகவே, இந்தியாவின் பிற மாநிலங்களில் சுற்றுச்சூழலுக்குக் கேடு என எதிர்க்கப்படும் திட்டங்கள் தமிழ்நாட்டின் மீது திணிக்கப்படுகின்றன.\nஇப்போது, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலையில் இந்தியாவெங்கும் உள்ள அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் “அணுக்கழிவு மையம்” அமைக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.\nஅணுக்கழிவிலிருந்து வெளிப்படும் ஆபத்தானக் கதிரியக்கம் பாதி குறையவே 24,000 ஆண்டுகள் ஆகும் என்று அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். வெறும் ஐந்தாண்டுக்கே கூட முறையாகத் திட்டமிட முடியாத அரசுகளை வைத்துக் கொண்டு, இவ்வளவு நீண்ட காலத்திற்கு இவர்கள் அணுக் கழிவைப் பாதுகாப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும்\nஏற்கெனவே, அணுக்கழிவுகளை வெளியே கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பான எந்தவொரு தொழில்நுட்பமும் தங்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றத்திலேயே கைவிரித்த இந்திய அரசு, அதற்குப் பதிலாக அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்திற்குள்ளேயே நிறுவ உள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்\nஎனவே, இந்திய அரசு கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக் கூடாது ஏற்கெனவே இங்கு நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் இயங���க இயங்க அணுக்கழிவு வந்து கொண்டேதான் இருக்கும் என்பதால், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\n“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”ஐ திரும்பப் பெறுக\nஇந்திய அரசு முன்வைத்துள்ள “தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019”, ஆரிய சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு பெருங்குழுமங்களுக்கான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப இந்திய அரசிடம் அதிகாரக்குவிப்பு ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டுள்ளது.\nமழலையர் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை உள்ள கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் மொழிவழி தேசிய இன மாநிலங்களிடமிருந்து பறித்து இந்திய அரசின் கைகளில் குவிக்க இக்கல்விக் கொள்கை வரைவு வழிசெய்கிறது.\nபல்வேறு கல்வி மரபும், கல்வி வாய்ப்புகளும், பண்பாடும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களின் கல்வித் தேவைகள் பெரிதும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநில மொழிகளில் கல்வி வழங்க வேண்டிய தேவைகள் பெருகி வருகின்றன. இச்சூழலில் கல்வி அதிகாரம் தில்லியில் குவிக்கப்படுவது மாநில உரிமைப் பறிப்பு மட்டுமின்றி, கல்வியில் நிலவ வேண்டிய பன்மைத்தன்மையை மறுப்பதாகும்.\nஅனைத்து நிலையிலும் மக்களின் கல்வி உரிமைக்கும், மொழிவழி தேசிய இனங்களுக்கும் எதிராக உள்ள “தேசிய கல்விக் கொள்கை வரைவு – 2019”-ஐ இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி குறித்த அதிகாரத்தை மாநில அரசிற்குத் திரும்ப அளிக்க வேண்டுமென்றும் இப்பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது\nதமிழ்நாடு அரசு, இந்திய அரசின் இந்த பிற்போக்கான கல்விக் கொள்கையை முற்றிலும் மறுத்து கல்வி அதிகாரத்தை மாநிலத்திற்கு மீட்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் இப்பொதுக்குழு தமிழ்நாடு மாநில அரசைக் கோருகிறது\nதேசிய இன உரிமைகளைப் பறிக்கும் என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத் திருத்தங்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் வலுப்பெற வேண்டும்\nஅரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, தேசிய இன மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிப்பது, சனநாயகம் என்பதை மிகப்பெரும் அளவுக்கு சுருக்குவது என்பதை நோக்கி அடுக்கடுக்கான சட்டங்களை மோடி ஆட்சி பிறப்பித்து வருகிறது.\n“தானியங்கி ஊர்தி சட்டத்திருத்தம் – 2019” என்ற பெயரால் மொத்த சாலைப் போக்கு வரத்து அதிகாரத்தையே இந்திய அரசு எடுத்துக் கொள்ளும் வகையில் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இந்திய மருத்துவக் கழகச் சட்டத் திருத்தம், மருத்துவப் படிப்பு குறித்த மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதோடு மாநில அரசுகள் வழங்கும் மருத்துவப் பட்டமே இந்திய அரசு நடத்தும் “தேசிய இறுதித் தேர்வு” (NEXT) அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறது. அதன்பிறகு, இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முற்றிலும் முடக்கிப்போடும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.\nஇதன் அடுத்தகட்டமாக, “இசுலாமியர்களை மட்டுமல்ல, தமிழ் அமைப்புகளையும் ஒடுக்கவே இந்தச்சட்டம்” என்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்சாவின் கொக்கரிப்போடு நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட “தேசிய புலனாய்வு முகமை” திருத்தச்சட்டத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது, மோடி அரசு. எதிர்த்துப் பேசுவது, ஆதரித்து நடந்து கொள்வது என்பதில் அ.தி.மு.க.வுக்கு சற்றும் சளைத்ததல்ல தி.மு.க. என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இத்திருத்தச்சட்டம் நிறைவேறி இருக்கிறது. இத்திருத்தத்திற்கு இசைவாக “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் - 1967”-இல் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.\nமுற்றிலும் சனநாயக விரோத அடக்குமுறைச் சட்டங்களான என்.ஐ.ஏ., சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட திருத்தம் ஆகிய அரச பயங்கரவாத சட்டங்களை எதிர்த்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு - மக்கள் இயக்கங்களின்பாலும், மனித உரிமையை நேசிக்கும் ஊடகத்தினர் பாலும் வைக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டங்களுக்கு எதிரான பரந்துபட்ட போராட்டத்தைக் கட்டமைக்க சனநாயக ஆற்றல்களை இப்பொதுக்குழு அழைக்கிறது\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nமுற்றிவரும் பொருளியல் தேக்கம் மீள்வதற் குவழி என்ன\nதமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடு...\n“கல்லாக்கோட்டை மது ஆலைய��� மூடுக\nநீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக...\nசம்மு காசுமீரில் பறிக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இ...\nஆரிய எதிர்ப்பின் ஆயுதம் தமிழ்த்தேசியமே\nவீடு - விளைநிலங்கள் வழியாக பெட்ரோலியக் குழாய்களா\n“பாலாற்றில் ஆந்திரத் தடுப்பணைகளால் தமிழ்நாட்டுக்கு...\nமேக்கேத்தாட்டு அணை கட்ட மத்திய வல்லுநர் குழு மறுப்...\nகாசுமீருக்கு வந்த ஆபத்து தமிழ்நாட்டிற்கும் வரும்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்பு���் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nத���ிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும��� படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீர��் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\n”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n” தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும் ” மான்சாண்டோ கண்டன ஆர்...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=3989&cat=Games&mor=Tro", "date_download": "2020-08-11T19:00:45Z", "digest": "sha1:DEPOOXPK6SQZV5IE5FIJ2RPXSHKIRXZS", "length": 9532, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கடலோர கல்வி நிறுவனம்\nவிளையாட்டுகள் மற்றும் அரங்க வசதிகள்\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஆஸ்திரேலிய கல்வி பற்றிக் கூறலாமா\nநிதித் துறையில் புதிய படிப்புகளை எங்கு படிக்கலாம்\nபி.இ. படிப்பை படிக்க முடியாதவர்களுக்கு ஏ.எம்.ஐ.ஈ. சிறந்த மா���்று வழி என கூறுகிறார்களே. இதைப் பற்றிக் கூறவும்.\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாமா\nநான் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறேன். நேரடி முறையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எதைப் படித்தால் உடனே வேலை கிடைக்கும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-launches-rs-499-recharge-plan-with-100-gb-data-and-unlimited-free-calling-026052.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-11T18:49:33Z", "digest": "sha1:XKQ7YEXQNSIHNTDSS3HRMQSXTYUWOPFW", "length": 21791, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "bsnl new plan: இது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்! | BSNL launches RS.499 recharge plan with 100 GB data and unlimited free calling! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago விரைவில் சியோமி எம்ஐ 10 லைட் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பம்சங்கள்\n7 hrs ago தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்: இதோ விவரங்கள்\n8 hrs ago விரைவில் இநதியாவில் அறிமுகமாகும் சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்.\n8 hrs ago சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா\nNews ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nAutomobiles 10 ஆயிரம் ரூபாய் அபராதம்... வாகனங்களுக்கு அந்த சான்றிதழை பெறுவதில் உரிமையாளர்கள் தீவிரம்...\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்த��ல் பயனர்களுக்கு 100 ஜிபி CUL இணைய சேவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.\nபுதிய 100 ஜிபி CUL திட்டம்\nபிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய 100 ஜிபி CUL திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா, மேற்கு வங்கம், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிககளை தவிர பிற அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது.\nஜூலை 3 ஆம் தேதி அறிமுகம்\nபிஎஸ்என்எல் இந்த புதிய திட்டம் ஜூலை 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரீசாரஜ் செய்யும்போது 100 ஜிபி டேட்டா 20 எம்பிபிஎஸ் வேகத்துடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒருமாதம் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு\n100 ஜிபி சியூஎல் திட்டம்\nபிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் 100 ஜிபி சியூஎல் திட்டம் குறித்து பிஎஸ்என்எல் சென்னை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து அந்தமான் மற்றும் நிக்கோபார், கேரளா, மேற்கு வங்கம், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளுக்கு சுற்றறிக்கை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூர் அழைப்பு + எஸ்டிடி அழைப்பு\nஇந்த திட்டத்தில் 100 ஜிபி சியூஎல் பிராட்பேண்ட் திட்டத்தோடு உள்ளூர் அழைப்பு + எஸ்டிடி அழைப்புகளுக்கு வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது. ஐஎஸ்டி அழைப்பை மேற்கொள்தற்கு ரூ.1.20 வசூலிக்குப்படுகிறது.\nஇந்த திட்டத்தில் 100 ஜிபி சியூல் வழங்கப்படுகிறது. இதன் வேகம் முடிந்த பிறகு 2 எம்பிபிஎஸ் எஃப்யூபி வேகத்தோடு இணைய வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டம்\nபிஎஸ்என்எல் சமீபத்தில் ரூ .94 மற்றும் ரூ .95 என்ற இரண்டு திட்டங்களை வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் அறிமுகம் செய்துள்ளது. ஆந்திரா, ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக், லட்சத்தீவு, தெலுங்கானா மற்றும் ஒடிசா வட்டங்களைத் தவிர இந்தியா முழுவதும் இந்த திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n100 நிமிட இலவச அழைப்பு சலுகை\nபிளான் அட்வான்ஸ் என்று அழைக்கப்படும் ரூ. 94 மற்றும் பிளான் அட்வான்ஸ் ரூ. 95 ஆகிய இரண்டு திட்டங்களும் மொத்தமாக 3 ஜிபி டேட்டா சலுகையுடன், 100 நிமிட இலவச அழைப்பு சலுகைகள் மற்றும் பயனர்களுக்கு 60 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.\nஉள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் முற்றிலுமாக இலவசம், ரோமிங்கிலும் பயன்படுத்தலாம். 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிவதற்குள் இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் காலை பயனர் பயன்படுத்த வேண்டும்.\n60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதி\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ .94 திட்டம் நிமிட கணக்கின் கீழ் செயல்படுகிறது. அதேபோல், ரூ .95 திட்டம் ஒரு வினாடிக்கு என்ற கணக்கின் கீழ் செயல்படுகிறது. இரண்டு திட்டங்களும் 60 நாட்களுக்கு இலவச அழைப்பாளர் டியூன் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தாது. பொதுவாக பிஎஸ்என்எல் ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) சேவையின் கீழ் அழைப்பாளர் ட்யூன்களை வழங்குகிறது மாதத்திற்கு ரூ. 30 வசூலிக்கிறது என்பதை மறக்கவேண்டாம்.\nஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன்: வருடம் முழுவதும் டேட்டா வேணுமா இதான் ஒரே வழி\nஇலவசம் முடிந்த பின் கட்டணம்\nரூ .94 திட்டத்தில் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் முறையே உள்ளூர் அழைப்புகள் மற்றும் எஸ்.டி.டி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ .1 என்ற விதத்தில் சரியாக நிமிடத்திற்கு ரூ .1.3 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. ரூ .95 திட்டத்தில் கிடைக்கும் இலவச அழைப்புகளைப் பயன்படுத்திய பிறகு, பி.எஸ்.என்.எல் உள்ளூர் அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ .0.02 காசுகள் என்றும், எஸ்.டி.டி அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 0.024 காசுகள் என்றும் வசூலிக்கிறது.\nவிரைவில் சியோமி எம்ஐ 10 லைட் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பம்சங்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nதினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்: இதோ விவரங்கள்\nபிஎஸ்என்எல் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் புதுப்பிப்பு: புதிய விலை மற்றும் சலுகைகள்\nவிரைவில் இநதியாவில் அறிமுகமாகும் சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்.\nபிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு: இனி இந்த திட்டங்களில் எதுவும் கிடையாது., எல்லாம் காலி\nசில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா\nபிஎஸ்என்எல் சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.147 திட்டத்தில் இனி மொத்தமும் இருக்கு., எல்லாம் எக்ஸ்டரா\nPositive Pay என்றால் என்ன\nபிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் அறிவித்த தரமான திட்டம். எங்கு கிடைக்கும்\nசாம்சங் கேலக்ஸி எம் 51 விரைவில் அறிமுகம்: கசிந்த அம்சங்கள்\nசத்தமில்லாமல் இரண்டு தரமான சலுகைகளை அறிவித்த பிஎஸ்என்எல்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nRealme 5 Pro | Realme C3 புதிய தோற்றத்தில் அட்டகாசமான பிரைட் நிறத்தில்\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் BookMyFiber சேவையைப் பெறுவது எப்படி\nஇந்திய வரலாற்றில் உள்நாட்டிலேயே காணப்பட்ட மறக்கமுடியாத ஏலியன் நிகழ்வுகள் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/muslim-law-board-wants-review-of-ayodhya-verdict", "date_download": "2020-08-11T19:50:40Z", "digest": "sha1:3MAGRLRPDAXDALVVK3G7YEI6XUBXIPIF", "length": 10040, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு - இந்திய முஸ்லிம் அமைப்புகள் | Muslim Law Board Wants Review Of Ayodhya Verdict", "raw_content": "\n`எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது'-அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்யும் முஸ்லிம் அமைப்புகள்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்திப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனத்தை நீதிமன்றம் பதிவுசெய்தது. பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதன் செயற்குழுவை இன்று காலை கூட்டியது. லக்னோவில் நடந்த இந்தக்கூட்ட��்தில் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ஹசன் நத்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தீர்ப்பில் கூறிய சில அம்சங்களை மாற்றக்கோரி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மசூதிக்குப் பதிலாக எந்த நிலத்தையும் ஏற்க முடியாது என இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.\n``எப்படி வந்ததோ, அப்படியே திரும்பிப்போனது\"- குப்பை சேகரிப்பவருக்குக் கிடைத்த லாட்டரியும் பாடமும்\nஇந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மவுலானா ஹசன் நத்வி, ``எங்கள் சீராய்வு மனு 100% தள்ளுபடி செய்யப்படும் என்பதை நாங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அது எங்கள் உரிமை.” என்றார்\nஇதுகுறித்து பேசிய சன்னி வக்ஃபு வாரிய வழக்கறிஞர் ஜிலானி, ``அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் வழங்குவதை ஏற்க முடியாது. இது ஷரியத்துக்கு எதிரானது. ஷரியத்தின் படி மசூதி ஒரு இடத்தில் நிறுவப்பட்டால் அது அங்கேயேதான் இருக்க வேண்டும். வேறு இடத்தில் நிறுவுவதை ஷரியத் ஏற்றுக்கொள்ளாது. அது நிலம், பணம் அல்லது வேறு ஏதேனும் இருக்கலாம். மசூதிக்குப் பதிலாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/trekking", "date_download": "2020-08-11T19:46:43Z", "digest": "sha1:65RZGJPRJLBZJOLGARRE2PVRVKRJTZAF", "length": 6285, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "trekking", "raw_content": "\n`சிரிக்காமல் படிக்கவும்; இது எங்க ட்ரெக்கிங் வரலாறு' - வாசகரின் ஜாலி பகிர்வு #MyVikatan\nதிகிலூட்டும் டிரெக்கிங்... அத்துமீறும் ஜீப் டிரைவர்கள்...\nதடையை மீறி ட்ரெக்கிங்... மீண்டும் சர்ச்சையில் குரங்கணி... கண்டுகொள்ளாத கேரளா\nபாலமலையில் ஓர் இரவு... வழி தவறி சுற்றிய `திகில்' அனுபவம்\n' ஆனைமலையில் படம் சொன்ன `வெள்ளைக்கண்ணி'\n'அயல்நாட்டு மரங்களும் நம் நீர்வளத்தைத்தான் சுரண்டுகின்றன\nஷீல்டு டெயில்டு, மூங்கில் சட்டித்தலையன்... ஆனைமலையின் 'பொக்கிஷம்' இந்தப் பாம்புகள்\nவெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 4,000 வீடுகள் - அபூர்வ மலையைக் குறிவைக்கும் அடுத்த அழிவு\nஅட்டை நம்மை கடிக்கும்போது அப்படியே பிடுங்கக்கூடாது... ஏன்\n இரவாடிகள்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லும்\n - என்ன நடக்கிறது எவரெஸ்ட்டில்\nஇதுவரை 16 பேர் பலி... எவரெஸ்ட் மரணங்களுக்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81&paged=7", "date_download": "2020-08-11T19:04:32Z", "digest": "sha1:WBOKLH2F4XDRJLR5YO2UL4OWUPOH5TV4", "length": 17585, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsமத்திய அரசு Archives - Page 7 of 40 - Tamils Now", "raw_content": "\nஉலகில் முதல் கொரோனா தடுப்பூசி; எனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார் - கிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்:விவசாயிகள் சங்கம் அறிக்கை - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nTag Archives: மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்\nகாவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ...\nஇன்றுடன் முடிகிறது உச்சநீதிமன்ற கெடு ஏமாந்தது தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு\nஇன்றுடன் முடிகிறது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் விதித்த கெடு.. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்பார்த்து தமிழக அரசும் விவசாயிகளும் ஏமாந்து விட்டனர் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்.16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இற��தித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ...\nதமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை – தம்பிதுரை குற்றசாட்டு\nகாவிரி மேலாண்மை வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 7ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை ...\nகாவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்\nகாவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ...\nசென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்\nசென்னை ஐ.ஐ.டி.-யில் நேற்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ...\nஉச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு; பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணம்\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகள் தான் மத்தியில் மாரி மாரி ஆட்சி செய்து வருகின்றன. மத்திய அரசு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலாக்கம், வரி சீர்திருத்தம் போன்ற காரணங்களால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களில் ...\n5 நாட்களாக நடந்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் – போராட்டம் முடிவுக்கு வந்தது\nமண்டல அளவில் நடைபெறும் வாடகை டெண்டர் முறையை மாற்றி மாநில அளவில் டெண்டர் நடைபெறும் என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த புதிய டெண்டர் முறையினால் பல ஆயிரம் தொழிலார்கள் வேலையிழக்க கூடும் மற்றும் லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...\nகீழடியில் 4-வது கட்ட அகழாய்வை தொடங்கி இருக்கிறோம்: அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் தமிழ் இருக்கை அமைய வேண்டும். இதற்கான நிதி வசூல் ஒரு வாரத்தில் முடிக்கப்படும். தமிழ் இருக்கைக்கு போராசிரியர் நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்திய படிப்புக்கு சிங்கப்பூர் தமிழர் ஒருவர் ஆராய்ச்சிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அவர் ...\nகியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் இன்று மாலை எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை\nமண்டல அளவில் நடைபெறும் வாடகை டெண்டர் முறையை மாற்றி மாநில அளவில் டெண்டர் நடைபெறும் என்று மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த புதிய டெண்டர் முறையினால் பல ஆயிரம் தொழிலார்கள் வேலையிழக்க கூடும் மற்றும் லாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...\nமத்திய அரசின் புதிய வாடகை டெண்டரை எதிர்த்து கியாஸ் லாரிகள் ஸ்டிரைக் 2-வது நாளாக தொடர்கிறது\nமத்திய அரசின் புதிய மாநில வாரியான லாரி வாடகை டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று முதல் கால வரையற்ற போராட்டத்தை தொடங்கியது. இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்கிறது. தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 4,500 கியாஸ் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அர���ு\nராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்\n4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nசென்னை சுங்கத்துறையால் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/19100-dil-bechara-trailer", "date_download": "2020-08-11T18:19:13Z", "digest": "sha1:YBVIA43DLIOJD2XR4ZPTAMD5WA2W6VIV", "length": 12773, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nPrevious Article பேசா மொழி : வீடியோ\nNext Article தனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\nகிஸி மற்றும் மேனி எனும் இரு அசாதாரண நபர்களின் காதல் கதை இது; இருவரது வாழ்க்கையிலும் ஒரு சோகமான திருப்பம் இருக்கிறது. உயிருடன் இருப்பதற்கும், காதலிப்பதற்கும் ஒரு வேடிக்கையான, பரபரப்பான மற்றும் சோகமான வாழ்க்கையை ஆராய்வதற்கான ஆரம்பம் அதுதான் எனும் வரைவிளக்கனத்தோடு வெளியாகியிருக்கிறது அத்திரைப்படத்தின் ட்ரைய்லர்.\nரசிகர்களின் வேண்டுகோள், இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோள் போன்ற அனைத்தையும் புறக்கணித்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையால் ஏற்பட்டிருக்கும் விளம்பர அலையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் நடித்த கடைசி திரைப்படமான ‘தில் பச்சாரா’ வை டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு விற்றுவிட்டார்கள் அதன் தயாரிப்பாளர்கள். ஜூலை 24-ம் தேதி இந்தப் படத்தை இணையத்தில் காணலாம்.\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article பேசா மொழி : வீடியோ\nNext Article தனிமை(இனிமை) மாஷப் : மறந்திட முடியாதே..\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இ��்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஏட்டிக்குப் போட்டியாக கமல் - ரஜினி போஸ்டர்கள்\nசினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஆண்களின் தற்கொலை எண்ணங்களை களைவது எவ்வாறு\nஉலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nபார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2019/05/blog-post.html", "date_download": "2020-08-11T18:18:00Z", "digest": "sha1:GJKNN6EVQFJCSF2FYZ4PZHS2BRTFBUUV", "length": 65506, "nlines": 920, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "\"தமிழனா…? தமிழ்நாட்டில் வேலை இல்லை! \"நக்கீரன் வார ஏட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n \"நக்கீரன் வார ஏட்டில் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை\n \"நக்கீரன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக் கட்டுரை\n\"என்ற தலைப்பில், 2019 மே 8 - 10 நாளிட்டு வெளிவந்துள்ள “நக்கீரன்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களது பேட்டியுடன் செய்திக்கட்டுரை வெளிவந்துள்ளது. அதன் முழு வடிவம் :\nமத்திய அரசுத் துறைகளுக்கான தமிழக காலிப் பணியிடங்களில், தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தப் பணியிடங்களில் வெளிமாநிலத்தவர்களே அதிகமாக பணியமர்த்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அது தொடர்பான செய்திகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பின.\nஇந்நிலையில், திருச்சி பொன்மலையிலுள்ள ரயில்வே பணிமனையில் பழகுநர்களுக்கான காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்ட 300 பணியாளர்கள் அனைவருமே வடமாநிலத்தவர்கள் என்ற செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து, இந்தப் பணி நியமனத்தைத் திரும்பப் பெற்று அதில் தமிழக இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். 18 பொதுத்துறைகளில் 90 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ரயில்வே வளாகத்தின் முன்பு மே 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nதமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஇவர்களோடு பல்வேறு கட்சி இயக்கங்களைச் சேர்ந்த மெதாழிலாளர்கள். பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.\n“தமிழக வேலை தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் அனைவரும் பொன்மல�� பணிமனை வளாகத்தை நோக்கி பேரணியாக நடக்க முயன்றனர்.\nஅப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறித்து நிறுத்த, அனைவரும் கொளுத்தும் வெயிலில் தரையில் படுத்துக் கொண்டனர். உடனடியாக 500 பேரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.\nதிருச்சியில்தான் போராட்டம் என்றாலும், போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பலரும் அதை சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கவனத்தை ஈர்த்தனர்.\n#தமிழகவேலைதமிழருக்கே, #TamilnaduJobsForTamils ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.\nஇதை மராட்டியர்கள், “மராட்டியர்களின் வேலை மராட்டியர்களுக்கே” என தாங்களும் ட்ரெண்டாக்கி தமிழர்களின் குரலுக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nதிருச்சியில் நடைபெற்ற போராட்டம் இந்திய அளவில் பேசுபொருளாயிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனிடம் பேசியபோது, “தென்னக இரயில்வேயில் வேலைபழகுநர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருச்சி பொன்மலையில் 1765 பேரிடம் நேர்கானல் நடத்தியிருக்கிறார்கள். அதில் நியமிக்கப்பட்ட 325 பேரில் 300 பேர் வடமாநிலத்தவர்கள், 25 பேர் மலையாளிகள். அங்கு நிரந்தரப் பணியில் இருக்கும் 3 ஆயிரம் பேரில் 1500 பேர் வேற்று மாநிலத்தவர்கள்.\nஅதேபோல், தமிழ்நாட்டில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட்மாஸ்டர், போஸ்ட்மேன் என அஞ்சலகங்களில் 4452 காலிப்பணியிடங்களை நிரப்ப ஏப்ரல் 15 தான் கடைசித்தேதி வடமாநிலங்களில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 5 தேதிதான் அறிவிப்பு வெளியாகிறது. தமிழக இளைஞர்கள் விண்ணப்பிக்கச் சென்றால் “கணினி சர்வர் வேலை செய்யவில்லை” என்கிறார்கள். இனி அத்தனை பணியிடங்களிலும் வடவர்களையே நியமிக்கப் போகிறார்கள்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல்துறை பணிகளுக்கு தேர்வு நடந்தது. அதில் 25 மதிப்பெண்ணுக்கு தமிழ்மொழி பாடத்தில் கேள்விகள் இருந்தன. தமிழ்மொழியில் படித்த நம் இளைஞர்கள் 15, 20 மதிப்பெண் எடுக்க, ஹரியானாக்காரன் 23 மதிப்பெண் எடுத்திருந்தான். இந்தப் பிரச்சனையால் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல், அஞ்சல்துறை வேலை வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாத “அட்டஸ்ட்” காரணத்தைக் கூறி தமிழக இளைஞர்களின் விண்ணப்பங்களை நிராக்கரித்தார்கள்.\nஇத்தனை கொடுமைக்கு மத்தியில், தமிழக இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க ஓ.பி.எஸ். என்ற நல்ல மனிதர் 2016 இல் தனி சட்டத்திருத்தமே கொண்டுவந்தார். அதன்மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படும் வேலைகளுக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனும் விண்ணப்பிக்கலாம்.\nஅதாவது, கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்பதை மாற்றி, “வேலைக்கு சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொண்டால் போதும்” என ஓ.பி.எஸ். முன்மொழிந்த இந்த சட்டத்திருத்தத்தால், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் பதவிகளுக்குக்கூட இந்திக்காரன் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்யக்கோரி பலமுறை மனுக்கொடுத்தும் பயனில்லை.\nமற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில வேலைகளில் நூறு சதவீதமும், மத்திய அரசு வேலைகளில் 90 சதவீதமும் மண்ணின் மைந்தர்களுக்கே கிடைக்க சட்டம் இருக்கிறது. ஆனால், இங்குதான் 99 சதவீதம் வேலைகளை வடநாட்டவருக்கு தாரைவார்க்கிறோம்.\nஆப்பிரிக்காவில் கறுப்பர்களைச் செய்ததுபோல, தமிழர்களை சொந்த மண்ணிலேயே இன ஒதுக்கல் செய்கிறார்கள். இளைஞர்கள் களத்திற்கு வந்து போராடினால்தான் விடிவு பிறக்கும்” என்றார் ஆத்திரத்துடன்.\nமாநிலத்தின் உரிமைகள், அந்தந்த மொழிபேசும் மக்களக்கு அவர்கள் மாநிலத்திலேயே வாழ்வாதாரம், வளர்ச்சி இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. தற்போது அந்த நோக்கம் சிதைக்கப்பட்டு, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலைவாய்ப்பு அனைத்தும் பிற மாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் சூழல் எழுந்துள்ளது என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்\nதி.மு.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் இதுகுறித்துப் பேச ஆரம்பித்திருப்பதால், மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் இளைஞர்கள்”.\nஇவ்வாறு “நக்கீரன்” செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்...\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nகல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 3...\nகல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிட...\nஉங்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்\nமத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்ப...\nநடுவண் பல்கலைக்கழகங்களின் ஆங்கிலவழி நுழைவுத் தேர்வ...\nஇலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை ப...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (19)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (2)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்��் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தே��்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (1)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்ட��் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\n”தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் பேச்சு\n” தமிழகப் பல்கலைக்கழகங்களில் மான்சாண்டோ நிறுவனத்திற்காக ஆய்வுகள் நடப்பதை தமிழக முதல்வர் தடை செய்ய வேண்டும் ” மான்சாண்டோ கண்டன ஆர்...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/71674-locals-protest-in-kathua-against-pakistan.html", "date_download": "2020-08-11T19:01:18Z", "digest": "sha1:EX6UJUIKGLT7LTRMCRQULKE77IFGT5UC", "length": 27748, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் தொடங்கி நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்! - Tamil Dhinasari", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தி��் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nமதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...\nபாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்\nகோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.\nதமிழகத்தில் இன்று… 5,834 பேருக்கு தொற்று\nஇன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது.\nகிறிஸ்துவ மணமகன்.. இஸ்லாமிய மணமகள்.. இந்து முறைப்படி நடந்த திருமணம்\nதினசரி செய்திகள் - 11/08/2020 6:12 PM\nஇந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது\n ஆடிக்கு பிறந்த வீட்டுக்கு வந்த பெண்.. எடுத்த விபரீத முடிவு\nதிருமணமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n உயிரிழந்த ஒரு வயது குழந்தை\nதினசரி செய்திகள் - 11/08/2020 5:52 PM\nஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.\nதமிழகத்தில் இன்று… 5,834 பேருக்கு தொற்று\nஇன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது.\n ஆடிக்கு பிறந்த வீட்டுக்கு வந்த பெண்.. எடுத்த விபரீத முடிவு\nதிருமணமாகி 2 மாதங்கள் கடந்த நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉரிமையாளரைத் தாக்கி நிலத்தைப் பறிக்க முயற்சி: ஆட்சியரகம் முன் குடும்பம் தர்ணா\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியே தர்ணாவில் குடும்பத்தினர் அமர்ந்துவிட்டனர்.\nகாணாமல் போன17 வயது சிறுமி.. திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம்\nதினசரி செய்திகள் - 11/08/2020 2:03 PM\n21 வயதுடைய தேவஅருள் என்ற இளைஞர் சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது\nமச்சினிச்சியை கல்யாணம் செய்ய விருப்பம் மனமுடைந்த மனைவி, எடுத்த விபரீத முடிவு\nதினசரி செய்திகள் - 11/08/2020 1:51 PM\nமனைவியின் சகோதரி மங்கையை இரண்டாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்\nகிறிஸ்துவ மணமகன்.. இஸ்லாமிய மணமகள்.. இந்து முறைப்படி நடந்த திருமணம்\nதினசரி செய்திகள் - 11/08/2020 6:12 PM\nஇந்துக்களின் முயற்சி காரணமாகவே கானல் நீராக இருந்த எங்கள் திருமணம் கைகூடியது\n உயிரிழந்த ஒரு வயது குழந்தை\nதினசரி செய்திகள் - 11/08/2020 5:52 PM\nஆம்புலன்சை நிறுத்திவிட்டு, ஓட்டுநரும் மருத்துவ உதவியாளரும் சாலையோர உணவகத்தில் சாப்பிடச் சென்று விட்டனர்.\n இரு இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்\nதினசரி செய்திகள் - 11/08/2020 5:42 PM\nஇவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்\nமூளையில் அறுவை சிகிச்சைக்குப் பின்… கவலைக்கிடமான நிலையில் பிரணாப் முகர்ஜி\nநிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனையை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.\nகொரோனா: பாதி எரிந்த உடல்கள்.. தின்னும் தெருநாய்கள்.. தெலுங்கானா அவலம்\nதினசரி செய்திகள் - 11/08/2020 2:11 PM\nபாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: என்ன நடந்தது\nடிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ கிசுகிசுத்தார். உடனே டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.\n மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்\nஸ்ரீவேலாயுத சுவாமி பிரதான கோவிலில் மஹா அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்தப் பட்டதையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.\n8 வயதில் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் 28 வயதில் ஆசிரியர்கள் மேல் வழக்கு\nகடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதில் மனஅழுத்தம் ,பயம் போன்ற நோய்களால் பாதிக்க���்பட்டதாகவும், தன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கமுடியாமல் முடங்கிப்போனதாகவும் கூறி...\nஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி வீரியன் பாம்பு\nதினசரி செய்திகள் - 08/08/2020 6:34 PM\nகோவை மாவட்டத்திலுள்ள வஉசி உயிரியல் பூங்காவில் இந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்றுள்ளது.\nலேப்டாப் யை தூக்கி சென்ற பன்றி துரத்தியபடி நிர்வாணமாய் ஓடிய முதியவர்\nதினசரி செய்திகள் - 08/08/2020 6:17 PM\nஇவரது பையை மோப்பம் பிடித்துள்ளது. அவரது, பையில் இருந்த உணவுபொருட்களை சாப்பிட்டுள்ளது.\nபாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்\nகோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.\nஇந்து தமிழர் கட்சியின் சார்பில் கோமாதா பூஜை வழிபாடு\nவிவசாயிகள் நினைவு சங்கம் இடத்தில் \"கோமாதா பூஜை வழிபாடு\" நடைபெற்றது.\nதமிழகத்தில் இன்று… 5,834 பேருக்கு தொற்று\nஇன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்தனர் இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக அதிகரித்துள்ளது.\nஸ்ரீவி., காவல் நிலையம் அருகே அம்மன் கோவில் உண்டியல் திருட்டு\nதிருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு… சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது….\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதிருமயம் பைரவருக்கு சிறப்பு வழிபாடு\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் உள்ள ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வடைமாலைஅணிவித்துசிறப்புஅலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.“திருமயம்” தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர்...\nபாலமேட்டில் கோகுலாஷ்டமி; சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்\nகோகுல கிருஷ்ணர் ஆலயத்தில் கிருஷ்ணர் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.\nமதுரை கிருஷ்ணர் கோயிலில் கோகுலாஷ்டமி\nமிகக் குறைவான பக்தர்கள் தகுந்த இடைவெளி மற்றும் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழிபட்டு வருகின்றனர்\nகுறை ஏதும் இல்லாமல் அனைவருக்கும் அருளும் சத்குரு: ஆச்சார்யாள் அருளமுதம்\nஅவன் தோழனைக் காட்டிலும் மிகக் குறைவாகவே அவனால் விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடிந்தது\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஆக – 12 புதன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 12/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் ஆக.12ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |\nபஞ்சாங்கம் ஆக.11 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 11/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.11தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஆக.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 10/08/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - ஆக.10ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ~...\nபஞ்சாங்கம் ஆக.09 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசித்தர் சீராம பார்ப்பனனார் - 09/08/2020 12:05 AM\nசுஷாந்தின் மறைவால் துயரத்தில் இருந்த அங்கிதா குடும்பத்தில் இரட்டை புதுவரவுகள்\nஇரட்டைக் குழந்தைகளான அபீர் மற்றும் அபீராவை வரவேற்கிறேன்''\nநடிகர் ராணா டகுபதி திருமண புகைப்படங்கள்\nஅதை தவற விட்டதை வெறுக்கிறேன். உலகம் எப்போதும் போல சாதாரணமாக இருந்திருந்தால் நான் உங்களுடைய திருமணத்தில் நிச்சயம் பங்கு பெற்றிருப்பேன்\" என்று தெரிவித்துள்ளார்.\n இரகசியத்தை கூறும் மீரா மிதுன்\nவிஜய் ரசிகர்கள் அவரின் ஆசிர்வாதத்தில் தான் இப்படி வீடியோவை வெளியிடுகின்றனர்\nஅன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா\nஆனந்தகுமார், கரூர் - 10/08/2020 11:33 AM\nஇந்த இக்கட்டான கொரோனா காலத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தி தனது பேரன்பை பகிர்ந்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/blog-post_1.html", "date_download": "2020-08-11T19:10:00Z", "digest": "sha1:MXOKY375XD5JIAGNT6LQBF5B432V4FXE", "length": 10356, "nlines": 166, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "கருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள்! |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeகர்ப்பம்கருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள்\nகருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள்\nசம்பந்தம் இருக்கும் என்று பலர் கேட்கலாம். ஆனால் உண்மையிலேயே\nகருத்தரிப்பதற்கும் உணவிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எப்படி கருத்தரிக்க\nமுயலும் போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால் எளிதில்\nகருத்தரிக்கலாமோ, அதேப்போல் ஒருசில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும்.\nஇல்ல��விட்டால், கருத்தரிப்பதே சிரமமாகிவிடும். ஏனெனில் தற்போதைய\nஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால்\nஇனப்பெருக்க மண்டலமானது பலவீனமாக உள்ளது.\nஇந்த மாதிரியான சூழ்நிலையில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் மற்றும்\nகருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இங்கு\nஅப்படி கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகள்\nபட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து கருத்தரிக்க நீங்கள் முயற்சித்தால்,\nஉங்களுக்கு மீன் என்றால் கொள்ளை\n ஆனால் நீங்கள் கருத்தரிக்க முயற்சித்தால், மீன் அதிகம்\nசாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள மெர்குரி\nகர்ப்பப்பையில் கருவை நிலைக்க விடாது.\nசோடாவில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அதனைப் பருகினால்,\nஇரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இதனால் கருத்தரிக்க\nமுயலும் போது, அது இடையூறை ஏற்படுத்தும்.\nகருத்தரிப்பதிலேயே பிரச்சனை ஏற்படுவதுடன், கருச்சிதைவும் ஏற்படும்.\nஎனவே இதனை அறவே தவிர்க்க வேண்டும்.\nகாபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியானது கரு\nஉருவாவதற்கு தேவையான இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு\nதடையை ஏற்படுத்தும். அதற்காக முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம்\nஇல்லை. ஒரு நாளைக்கு ஒரு கப் அருந்தலாம்.\nஆய்வு ஒன்றில் சோயாவை அதிகம்\nஉட்கொண்டு வந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்று\nகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே கருத்தரிக்க முயலும் போது, சோயா\nபொருட்களை டயட்டில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.\nசரியாக வேக வைக்காத உணவுப் பொருட்கள்\nகருத்தரிக்க முயலும் போது, நன்கு வேக\nவைக்காத மற்றும் பச்சையான உணவுப்\nபொருட்களை உட்கொள்ள வேண்டாம். குறிப்பாக அசைவ உணவுகளை\nஉட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக வேக\nவைக்காத அசைவ உணவுகளில் உள்ள பாக்டீரியாவானது கருச்சிதைவிற்கு\nவழிவகுக்கும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை\nதவிர்க்கவும். மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது கூட அதனை நன்கு நீரில் கழுவிய பின்னரே உட்கேண்டும்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணு��ா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/03/health-tips_55.html", "date_download": "2020-08-11T19:03:25Z", "digest": "sha1:MX2SWGT5P3FBBNJF2B3TU3SFH256M6DZ", "length": 10874, "nlines": 149, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் HEALTH TIPS |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHomeHEALTH TIPSகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் HEALTH TIPS\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் HEALTH TIPS\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை விரைவில் கரைக்கக் கூடிய உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாக ஒரு மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nஉடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் தினமும் நிறைய தக்காளி சாப்பிடுவதுடன் தக்காளி ஜூஸ் அல்லது சூப் குடிக்க வேண்டும். இதிலுள்ள அசிடிக் அமில பண்புகள் குடலில் சேரும் கொழுப்பை வேகமாக கரைக்க உதவுகிறது.\nஇஞ்சி மற்றும் பூண்டு கலந்த உணவுகளை தினமும் 3 முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சூப், ரசம் செய்து கூட தினமும் சாப்பிடலாம்.\n1 ஸ்பூன் சீரகத்தை 3 வேளைக்கு சேர்த்து சாப்பிடலாம் அல்லது சீரகத்தை நீர் மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த முறையை சரியாக பின்பற்றுவதன் மூலம் 3 மடங்கு உடல் கொழுப்பை எளிமையாக கரைக்கலாம்.\nதினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.\nவெண்டைக்காயில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. இதை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அந்த வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின் அந்த ஊறவைத்த நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடலிலுள்ள கொழுப்புகள் தானாகவே கரையும்.\nவாரத்தில் 4 நாட்களுக்கு கத்திரிகாய் குழம்பு, பொறியல், கூட்டு என்று சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மிக விரைவாக உறிஞ்சப்பட்டு குறைக்கப்படும்.\nபேரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால், நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தடுப்பதுடன், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.\nஅவகாடோ பழங்கள் நம் உடலிலுள்ள கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. முக்கியமாக இது வயிற்றிலுள்ள கொழுப்பை கரைப்பதால், இப்பழத்தை வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.\nதினமும் குறைந்தது 7- 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.\nஉடலிலுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரைய வேண்டுமெனில் வெள்ளை பீன்ஸை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமுருங்கை இலை அதிக இரும்புச் சத்து கொண்டது. அத்துடன் கொழுப்பை கரைத்து உடல் இளைக்கவும் உதவுகிறது. தினமும் இருவேளையில் முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.\nதினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q5-and-mahindra-scorpio.htm", "date_download": "2020-08-11T19:35:22Z", "digest": "sha1:RQSTNBEOFHDMDVBOE3RJBXFCSDPMMUN5", "length": 28741, "nlines": 727, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ5 விஎஸ் மஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ஸ்கார்பியோ போட்டியாக க்யூ5\nமஹிந்திரா ஸ்கார்பியோ ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ5\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக ஆடி க்யூ5\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - முத்து வெள்ளைஉருகிய சிவப்புநெப்போலி பிளாக்டி ஸாட்வெள்ளி\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\ntool kit மற்றும் கார் jack\nmodes கம்பர்ட், டைனமிக், individual, கார் மற்றும் off-road\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்ப���க் Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No Yes\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஆடி க்யூ5 மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ\nஒத்த கார்களுடன் ஸ்கார்பியோ ஒப்பீடு\nமஹிந்திரா போலிரோ போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nடாடா ஹெரியர் போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மஹிந்திரா ஸ்கார்பியோ\nரெசெர்ச் மோர் ஒன க்யூ5 மற்றும் ஸ்கார்பியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-11T19:41:18Z", "digest": "sha1:QYPGLL6D7ELZD5FT7FH6LJ6BKWTZG7A2", "length": 7371, "nlines": 156, "source_domain": "tamilandvedas.com", "title": "ஆரோவில் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஆகஸ்ட் 15ம் அரவிந்த மகரிஷியும்\nஅரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.\nஇந்திய சுதந்திர தினத்துக்கு இரண்டு சிறப்பு.\nசுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்\nஇந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர்,\nபத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.\nஅரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை சக்தி மாலரில் வெளியானதை இணைத்துள்ளேன்\nTags அரவிந்தர், ஆஸ்ரமம், புதுச்சேரி, பாரதிதாசன் கவிதை, ஆரோவில், அன்னை\nPosted in அரசியல், சரித்திரம், தமிழ் பண்பாடு\nTagged அன்னை, அரவிந்தர், ஆரோவில், ஆஸ்ரமம், பாரதிதாசன் கவிதை, புதுச்சேரி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் ய���ன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/08/9-2016.html", "date_download": "2020-08-11T19:35:48Z", "digest": "sha1:26JTEDPLYQYJBM2ULEH5LORF3QFA2P6W", "length": 11325, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-ஆகஸ்ட்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஇந்தியா பெயரை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் தேடும்போது மக்கள் நல கூட்டணிக்கு சப்போர்ட் பண்ணிட்டு எலெக்சன் ரிசல்ட் பார்த்த அதே ஃபீல்... 😂\nவயதான காலத்தில் இளைஞன் போல் ஆடை அணிபவரை கேலியாய் பார்க்காதீர்கள்..அவர் இளைஞனாய் இருந்த போது வயதானவர் அணியும் உடையை அணிய நேர்ந்திருக்கலாம்..\nபாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன்யாரும் இங்கில்லே❤️ நண்பர்கள் தின வாழ்த்துக்கள் #HappyFriendshipDay 💐❤️\nமத்த நாட்டுக்காரனுங்க, ஒலிம்பிக்குக்கு யாரை அனுப்பலாம்னு யோசிச்சா, நம்மூர்ல யாரை அனுப்பக்கூடாதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கானுங்க ;-/\nஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகன் நயன்தாராவுக்கு லிப்கிஸ் அடித்ததை பார்த்த தாய் 😂😂😂 #த்தூ http://pbs.twimg.com/media/CpU-JaXUIAAQ59w.jpg\nமேலை நாடுகளில் கிபி 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அறுவை மருத்துவ முறை (Surgical Ward) 2000 ஆண்டுகள் முன்பே தமிழகத்தில்\nமுதல டிபன் சாப்பிட்டு வந்தாங்க, இப்ப ஃபைனல்ஸ் போறாங்க, அடுத்து பதக்கம் குவிப்பாங்க, மெதுவாத்தான் வருவாய்ங்க http://pbs.twimg.com/media/CpWPzUiUMAAEWcn.jpg\nநான்இந்தியன் என்ற எண்ணமே இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் நடந்தாத்தான் வருது👌 மத்தநேரமெல்லாமே நான் தமிழனென்ற திமிறுல்லதான் சுத்திகிட்டே இருக்கேன்👍\nபெரியவங்களுக்கு கூட சொத்த எளிதா பிரிச்சு கொடுத்திடலாம் போல, இந்த குழந்தைகளுக்கு விளையாட்டு சாமானத்தை பிரிச்சு கொடுக்க முடியல\nகொஞ்சம் பொறுமையா இந்த வீடியோவ பாருங்க நாம் தவறு என்று நினைப்பதெல்லாம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பது புரியும் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/762226280880156672/pu/img/67PmOZ-o1tjQqY8H.jpg\nகாத்திருப்பு அறையில் அமர வைத்து நம்மை புத்தராக மாற்றி விடுகிறார்கள் தனியார் நவீன மருத்துவமனைகள்.\nசீனால குடும்பத்தோட டிவில ஒலிம்பிக் தங்கம் வாங்குறத பார்த்துட்டுருக்கான்.. எங்க வீட்ல குடும்பத்தோட தங்கம் சீரியல் பார்த்துட்டுருக்காய்ங்க 😕\n1985 ல் கணிணி கிடையாது. அப்புறம் எங்கே மெயில்,பேஸ்புக்,டுவிட்டர் என்னுடைய பழைய கையெழ��த்துப் பத்திரிகை சில படங்கள். http://pbs.twimg.com/media/CpLasCdUMAANSIT.jpg\nஒவ்வொரு காரணத்துக்குப் பின்னும் ஒரு இயலாமை இருக்கிறது\nஇதை தான் திருவள்ளுவர், \"ஈன்றபொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை நயன்தாரா உதட்டுடன் பார்த்த தாய்\" என்கிறார்.. 😂😂😂 http://pbs.twimg.com/media/CpVWOR9UMAEz-ju.jpg\nமழை வெள்ளம் வந்தால் ஊரே மூழ்கும் நல்ல நேரம் இருந்தால் செருப்பு கூட ஓடமாக மாறும் # வாழ்க்கை வாழ்வதற்கே\nபசியும் மனதறியாது உன் பார்வையிலே என்மனம் போகையிலே இதயம் இடமாறியது என் காதலி உன் காந்தப்பார்வையிலே இதயம் இடமாறியது என் காதலி உன் காந்தப்பார்வையிலே\nயூஸ் பண்றதெல்லாம் இம்போர்டட் பிராண்ட்ஸ்ஆம் ஆனா கட்டிக்க பொண்ணுமட்டும் தமிழ் கலாச்சாரத்தோட வேணுமாம்... என்னடா உங்க நியாயம்\nவிட்டுக் கொடுப்பவர்கள் விவாதம் செய்ய தெரியாதவரல்ல விரும்பியவர்களின் மனம் விவாதத்தை விட விலை உயர்ந்ததென அறிந்தவர்கள் http://pbs.twimg.com/media/CpPHfwcVMAAoWis.jpg\nஉங்க மொபைல் நம்பர் இல்லாமலே எப்படி வாட்ஸ்அப் கிரியேட் பண்றது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/07/01", "date_download": "2020-08-11T19:41:18Z", "digest": "sha1:ZAPLTPHBOIBDAB6H6M57CDIWH2S2WFFY", "length": 3776, "nlines": 73, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 July 01 : நிதர்சனம்", "raw_content": "\nபெண் துணையை முத்தமிட்டு மகி-ழ்விக்க சில முறைகள்\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது\nபிரமிட்டில்(Pyramids) இருக்கும் சிலைக்கு கீழே தடை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி..\nவரலாற்று நிகழ்வு – டிரம்ப் வட கொரியா விஜயம்\nதற்கொலை வீடியோக்களை பார்த்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சிறுமி \nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது \nமதுரையில் வானில் பறந்த ஏலியன்ஸ் பறக்கும் தட்டு.\nஎன்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் மருத்துவம்\nஏலியன்ஸ் பற்றிய உண்மையை வெளியிட்டது நாசா\nநுரையீரல் நோய்களை போக்கும் தேக்கு\nசெவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டாமாக விலங்குகள்\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_824.html", "date_download": "2020-08-11T18:13:23Z", "digest": "sha1:NMSNI2VFS2L3LFW7IE3COEM2WDYOBYBE", "length": 8119, "nlines": 46, "source_domain": "www.tamizhakam.com", "title": "இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shruthi Hassan இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹ��சனின் கவர்ச்சி குத்தாட்டம்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..\nநடிகர் கமல்ஹாசனின் மகள் என்று சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கென தனி திறைமைகளை நிறைய பெற்றிருந்தாலும் நடிகை ஸ்ருதிஹாசனால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.\nஇவர் நடித்த பெரும்பாலான தமிழ் படங்கள் தோல்வியையே சந்தித்தன. இவரை ராசியில்லாத நடிகை என ஒதுக்கினார்கள். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டினார். மேலும், பாலிவுட் படங்கள் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு சென்றார்.\nஆனாலும், சினிமா என்ற கடலில் இவருடைய படகு கரைசேர முடியாமல் தத்தலித்து கொண்டு தான் இருக்கின்றது. தற்போது, ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் \"க்ராக்\" என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் முக்கியமான காட்சிகள் ராமோஜி ஃப்லிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. மேலும், இந்த படத்தில் இடம் பெரும் குத்துப்பாடல் ஒன்றின் படப்பிடிபிற்காக தயாராகி வருகிறது படக்குழு. இந்த பாடலில் இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு செய்து கவர்ச்சி குத்தாட்டம் போடவுள்ளாராம் ஸ்ருதிஹாசன்.\nஇதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\nபழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க ப��குதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/blog-post_44.html", "date_download": "2020-08-11T18:34:49Z", "digest": "sha1:SGDBGA6EIXIQAK7HFB7MULFOUVCBVBVP", "length": 8369, "nlines": 130, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "|All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nசிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.\nசிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.\nசிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.\nசிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.\nவாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண��டும்.\nவாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.\nஉடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.\nமாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\nஉடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/indira-kumar/page/8/", "date_download": "2020-08-11T19:53:42Z", "digest": "sha1:LSFABBRE42VIVFNG4VNOMGANJKZSIO3P", "length": 9388, "nlines": 185, "source_domain": "uyirmmai.com", "title": "இந்திர குமார், Author at Uyirmmai - Page 8 of 8", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஓர் பார்வை (2)\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இரண்டாவது பகுதியாக “தாம் - அனைவருக்குமான பொருளாதாரம்” என்ற தலைப்பின் கீழ் 7 உட்பிரிவுகளில் பல்வேறு…\nApril 4, 2019 - இந்திர குமார் · செய்திகள் › கட்டுரை\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை – ஓர் பார்வை (1)\nநான் கொடுத்த வாக்குறுதியில் ஒருபோதும் தவறியதில்லை என்று ராகுல் காந்தியின் சொற்களை முதல் பக்கத்தில் கொண்டுள்ள தேர்தல் அறிக்கை 6…\nApril 3, 2019 April 4, 2019 - இந்திர குமார் · அரசியல் › செய்திகள் › கட்டுரை\nநரேந்திர மோடியா ’சரண்டர்’ மோடியா\nஊழல் குற்றச்சாட்டுகள் ஏன் மோடி மீது ஒட்டுவதில்லை\nபார்லே ஜி பிஸ்கெட் 90 சதவீத விற்பனை உயர்வு இந்திய வறுமையின் அடையாளமா\nகுளறுபடியான ஊர்ப் பெயர் மாற்றம்- இராபர்ட் சந்திர குமார்\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/03001756/Heavy-dispute-between-AIADMK-and-DMK-in-polling-booth.vpf", "date_download": "2020-08-11T18:38:32Z", "digest": "sha1:PHDT2YDZ6G4PRILTVOIZSUFCMB4G7YOE", "length": 12815, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy dispute between AIADMK and DMK in polling booth || வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் + \"||\" + Heavy dispute between AIADMK and DMK in polling booth\nவாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம்\nநாகையில் வாக்கு எண்ணும் மையத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகையில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் நாகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்ட பாண்டியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஅப்போது வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி உள்ளதாக கூறி அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதை கண்டித்து அனைத்து முகவர்களும் வாக்கு என்னும் மையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவர்கள், நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.\nஇந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், தி.மு.க.வினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அ.தி.மு.க.வினர், எந்த அடையாள அட்டையும் இன்றி எப்படி தி.மு.க.வினரை அனுமதித்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டனர். இதனால் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.\nஇதைத்தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் வாக்குஎண்ணும் மையத்தில் குவிக்கப்பட்டனர். இதன் பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\n1. நாகர்கோவில் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பரபரப்பு\nநாகர்கோவில் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. அரிசி, காய்கறி தொகுப்பு வழங்க அனுமதி மறுத்து பள்ளியை பூட்டியதால் பரபரப்பு போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம்\nஆட்டோ டிரைவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு வழங்க அனுமதி மறுக்கப்பட்டு பள்ளி பூட்டப்பட்டது. இதனை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. அவமானம் தாங்காமல் தாய்-தந்தை தற்கொலை\n2. ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர்\n3. கடை உரிமம் புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெண் அதிகாரி உள்பட 4 பேர் தலைமறைவு\n4. கே.ஆர்.எஸ்., கபினியில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்\n5. முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/05/28195322/1554630/postal-saving-scheme-joining-time-extension-to-Retirees.vpf", "date_download": "2020-08-11T19:17:02Z", "digest": "sha1:46SFXVVQQC32NB2MPWRDJJFA6COCDLLB", "length": 9593, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: postal saving scheme joining time extension to Retirees", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால்துறை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய கால அவகாசம்\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது.\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாத இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை தெரிவித்துள்ளது.\nதபால்துறையில் அமலில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை விட கூடுதல் வட்டி தரப்படுவதால் பணி ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முன்னுரிமை தரும் நிலை இருந்து வருகிறது. தற்போது ரிசர்வ் வங்கி சேமிப்புகளுக்கான வட்டியை குறைத்துவிட்ட போதிலும் தபால்துறை இத்திட்டத்தின் கீழ் 7.4 சதவீதம் வட்டி வழங்கி வருகிறது.\nஇந��தநிலையில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெற்றனர். தபால்துறையின் விதிமுறைப்படி ஓய்வு பெற்ற 30 நாட்களில், தபால்துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஓய்வூதிய பலன்கள் தாமதமாக அளிக்கப்பட்டதாலும், ஊரடங்கு அமலில் இருந்ததாலும் 30 நாட்களுக்குள் முதலீடு செய்யாத காரணத்தை காட்டி தற்போது முதலீடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.\nதங்களுக்கு ஊரடங்கு அமலில் இருப்பதால் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என ஓய்வூதியர் பலர் முறையிட்டனர். அதன்பேரில் மத்திய நிதி அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விருப்ப ஓய்வு பெற்ற 55 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் தபால் துறையின் மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டத்தில் ஜூன் மாதம் 30-ந்தேதி வரை முதலீடு செய்யலாம் என உத்தரவிட்டது. ஆனாலும் தபால் அலுவலகங்களில் தங்களுக்கு இதற்கான உத்தரவு வரவில்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது.\nதற்போது மதுரை தபால் சேவை துறை உதவி இயக்குனர் பாண்டியராஜன், விருதுநகர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகங்களுக்கும் இதுதொடர்பான தகவல் அனுப்பி வைத்துள்ளார். அதில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ஜூன் மாத இறுதிக்குள் தபால் அலுவலகங்களை அணுகி மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம். தபால்துறை இதற்கு விதிவிலக்கு அளித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 52 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதமிழகத்தில் இன்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nதமிழகத்தில் இன்றைய டிஸ்சார்ஜ், உயிரிழப்பு - மாவட்ட வாரியாக முழு விவரம்...\nகுண்டடம் அருகே தார்ச்சாலை அமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை\nதனியார் மீன் பண்ணையில் சப்-கலெக்டர் ஆய்வு\nஊரடங்கு உத்தரவு காலத்தில் பார்சல் சேவையை தாங்கி பிடிக்கும் தபால் துறை\nஅஞ்சல் துறையில் 10 லட்சம் புதிய கணக்குகள் தொடக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T19:06:22Z", "digest": "sha1:WVQWRQS6BT27XJ4ZWI2KMY745LIUIYFY", "length": 13658, "nlines": 70, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் உண்மையானவன்", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n1 இறைவன் என்பதன் கருத்து:\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n{ நிச்சியமாக அல்லாஹ்வே உண்மையானவன்} [ஸூரதுல் ஹஜ் 6]\nஅல்லாஹ் அவனுக்குறிய பண்புகளில் உண்மையாளனாவான். அவனுடைய அடைமொழிகளும் பண்புகளும் பூரணமானது. உள்ளமை என்பது அவனுடைய முக்கியமான பண்புகளில் இருந்தும் உள்ளது. அவனைக்கொண்டுதான் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றது. கண்ணியமான பூரணமான அழகான பண்புகளில் அல்லாஹ் தொடர்ந்தும் இருப்பான் . நல்ல விடயங்களைக் கொண்டும் உபகாரத்தைக் கொண்டும் நல்ல விடயங்களை செய்வதில் தொடர்ந்தும் இருப்பான்\nஅவனுடைய வார்த்தைகள் உண்மையானது. அவனுடைய செயலும் உண்மையானது. அவனை சந்திப்பதும் உண்மையானது. அவனுடைய ரஸூல்மார்கள் உண்மையானவர்கள். அவனுடைய வேதங்கள் உ���்மையானது. அவனுடைய மார்க்கம் உண்மையானது. அவனுக்கு இணையாக்காத அவனையே தனித்துவப்படுத்தும் வணக்கங்கள் உண்மையானது. அனைத்தும் அவன் மூலமே நிலைபெறுகின்றன என்பதும் உண்மையாகும்.\n{ அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.}.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nநீ எவ்வாறு உளத்தூய்மை உடையவனாக மாறுவாய்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n1 இறைவன் என்பதன் கருத்து:\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2019/07/02", "date_download": "2020-08-11T18:04:47Z", "digest": "sha1:VJSC4INUNRE45LZ3TX5SXJ4IYBEZNIP4", "length": 3469, "nlines": 71, "source_domain": "www.nitharsanam.net", "title": "2019 July 02 : நிதர்சனம்", "raw_content": "\nசர்வதேச திரைப்பட விழாவில் ஷகிலா படம் \nபாம்புகள் பற்றி படு கேவலமான மூட நம்பிக்கைகள்\nஆண்களுக்கு ‘ஜி ஸ்பாட்’ உண்டா\nபாம்புகள் பற்றிய சில வி(சே)ஷ தகவல்கள்.\nசுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலி\nபொது இடங்களில் புகை பிடிக்க தடை\nபட்டு போன்ற மிருதுவான பாதங்களுக்கு\nஇயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்… தெரியாததும்…\nமஞ்சள் காமாலையை குணப்படுத்தும் கீழாநெல்லி\nமூன்றாம் கண் மற்றும் மனிதனுக்கு இருக்கும் மர்மமான சக்தி\nவைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி\nஉலகிலுள்ள 8 கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/03/karba-kala-parambariya-arisi.html", "date_download": "2020-08-11T18:38:57Z", "digest": "sha1:YTXTSKKPG6N2H3YW3YLZB7UIMETDJOHN", "length": 24361, "nlines": 189, "source_domain": "www.tamil247.info", "title": "பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் நன்கு சுரக்க இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிடுங்க..! ~ Tamil247.info", "raw_content": "\nபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் நன்கு சுரக்க இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிடுங்க..\nபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, குழந்தைக்கு அத்தியாவசிய தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்க பூங்கார் அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிடுங்க..\nபாரம்பரிய பூங்கார் நெல் - மருத்துவக் குணம்:\nமருத்துவக் குணம் கொண்ட பூங்கார் அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிட்டுவந்தால், ஆரோக்கியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைப்பதுடன் மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் `டப்பா பால்பவுடர்’களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. தாய், சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.\nதாய் பால் ஊற, தாய் பால் அதிகரிக்க என்ன சாப்பிடலாம், பால்கட்டு குறைய என்ன பாட்டி வைத்தியம் செய்யலாம்..\nநெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும், நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்தில் இருந்து, அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன்கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார்.\nபாரம்பரிய நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர். எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம்.\nஎழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடை\nஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகம் பூங்கார். இதன் வயது எழுபது நாட்கள் என்றாலும், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யும்போது எழுபதிலிருந்து தொண்ணூறு நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. சிவந்த, நடுத்தரமான நெல் ரகம். அரிசியும் சிவப்புதான். நடவு செய்யவும் நேரடி விதைப்புக்கும் ஏற்ற ரகம்.\nபூங்கார் நெல்லின் மழை, வெள்ளத்தைத் தாங்கும் திறன்\nபாரம்பரிய நெல் ரகங்களில் மழை, வெள்ளத்தைத் தாங்கி வளரக் கூடியது, விதைப்பு செய்து நாற்றங்கால் அல்லது வயலில் பத்து நாட்களுக்கு மேலாகத் தண்ணீர் வடிய வழியில்லாமல் இருந்தாலும் முளைக்கும் திறனும், முளைத்த விதையும் பாதிக்��ப்படாது. கதிர் முற்றி அறுவடை நேரத்தில் தொடர் மழையாலும் மழை நீர் சூழ்ந்திருக்கும் காலத்தில் நெல் கதிர் தண்ணீருக்குள் இருந்தாலும், அது முளைக்காது. குறைந்தபட்சம் 40 நாள் விதை உறக்கத்துக்குப் பிறகே முளைக்கும் தன்மை கொண்டது.\nஆதாரம் : நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளுவர் மாவட்டம்\nஎனதருமை நேயர்களே இந்த 'பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் நன்கு சுரக்க இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிடுங்க..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் நன்கு சுரக்க இந்த ரக அரிசியை மகப்பேறு காலங்களில் சாப்பிடுங்க..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநா��்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம் சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nதண்டவாளத்தில் நடந்து சென்ற ஜல்லிக்கட்டுக்காளை நூலி...\nTreaking endral enna - ட்ரக்கிங் என்றால் என்ன\nமூன்று மணி நேரம் தொடர்ந்து கேட்க தமிழ் பக்தி பாடல்...\nதேனீ வளர்ப்பு தொழிலில் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nபிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க, தாய்ப்பால் ந...\nசாக்லேட்டில் 4% கரப்பான் பூச்சியும் கலந்துள்ளது என...\nமார்பகம் வளர மார்பக பம்ப் பயன்படுத்துவது எப்படி\n'காதல்' ஐந்து முதல் அறுபத்தைந்து வரை - கவிதை\nபெண்களின் மாத தொல்லை வெறும் உடல் கூறு விசயம்தானா\n6 கொடிய மிருகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ...\nநாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 15 உண்மைகள் (ப...\nஅந்தரங்க பகுதியில் இருக்கும் கருப்பு நிறத்தை போக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/176-news/articles/guest/3080-2015-11-23-20-05-37", "date_download": "2020-08-11T18:34:09Z", "digest": "sha1:TMTCAWBKCD75NPMDTDETYCXMO6MXSZSC", "length": 55318, "nlines": 128, "source_domain": "ndpfront.com", "title": "காந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகாந்தீயம் - டேவிட் ஜயா நினைவு பேருரை: முருகேசு பாக்கியநாதன்\nஅமரர் டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் அமரர் சொலமன் அருளானந்தம் டேவிட் அவர்கள்\n(எஸ்.ஏ.டேவிட்) டேவிட் ஐயா அவர்கள்.\nஇவர் ஒரு அமைதியான காந்தியவாதி, மென் சொல் பேசுபவர், மற்றையோர்களைக் குறைபேசத் தெரியாதவர். எந்த வேலையைப் பொறுப்பெடுத்தாலும் அதனைச் செவ்வனே நிறைவேற்றி விடுவார். 1973 இல் இருந்து 1982 வரை அவருடன் நெருக்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நினைவுகளை மீட்க வேண்டுமேயாயிருந்தால் டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்காமல் இவரது பொது வாழ்வு பற்றிப் பேச முடியாது.\nவவுனியாவில் டேவிட் ஐயா என்ன செ���்தார். அவர்கள் இருவரும் கைது செய்யப்படும் வரை அவர்களோடு ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்புப் கிடைத்தது. 1977 கலவரத்திற்கு பின்பு நான் இராசசுந்தரம் அவர்கள் வீட்டில்தான் தங்குவேன். இராசசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்ட அன்று நான் எனது ஊருக்குச் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நானும் நின்றிருந்தால் என்னையும் சிலவேளை கைது செய்திருப்பார்கள். அப்படிக் கைதாகியிருந்தால் 1983இல் நானும் 54வது ஆளாக இருந்திருப்பேன். இவர்கள் இருவரும் நேரடியாக எந்த அரசியலிலோ ஈடுபடவுமில்லை அல்லது அரசிற்கெதிராக போராடவும் செய்யவில்லை. இராசுந்தரம் பற்றி டேவிட் ஐயா குறிப்பிடும் போது\nடேவிற் ஐயா அவர்கள் இறுதிவரை ஒரு உண்மையான பிரமச்சாரியாகவே வாழந்தார். “தனக்கென வாழாப் பிறர்குரியாளன்” என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழந்தவர். யாருக்குமே தான் பாரமில்லாமல் வாழ வேண்டும், ஆனால் தன்னால் எவருக்கும் எந்தெந்த நேரத்தில் எந்த உதவி செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்து கொண்டேயிருப்பார். தமிழ் மக்களின் நிலம் பறிபோய்விடக் கூடாது. அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார்.\nமுதல் நில கபளீகரம் அம்பாறையிலேயே கல்லோயாத் திட்டத்தில் நடைபெற்றது. அதனை எமது தலைவர்கள் கண்டித்தார்கள், பாராளுமன்றில் பேசினார்கள். ஆனால் அரசுக்கெதிரான தமிழர் குடியேற்றங்களெதனையும் செய்யமுடிவில்லை. அம்பாறையில் சிறுபான்மையினராகினோம். திருகோணமலையை இழந்தோம், தம்பலகாமம், கந்தளாய், பன்குளம், தென்னமரவாடி, புல்மோட்டை, பதவியா, மணலாறு எனத்தொடர்ந்து செட்டிகுளத்தின் ஒருபகுதியான தந்திரிமலை, இறுதியில் நெடுங்கேணி அரசாங்க அதிபர் பிரிவின் கிழக்குப் பகுதியான டொலர்பாம், கென்ற்பாம், காகோபோட் டிஸ்பச் பாம் போன்றவற்றையும் இழந்து இன்று முல்லைத்தீவின் சில பகுதிகளையும் கபளீகரம் செய்து அதளைத் தடுக்க முடியாமல் இழந்துவிட்டோம்.\nவவுனியாவில் 1973இல் நடைபெற்ற கிளிநொச்சி காந்திய சேவா சங்கத்தின் கூட்டத்தன்றுதான் இராசசுந்தரம் அவர்கள் டேவிட் ஐயா அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். டேவிட் ஐயா அவர்கள் கொழும்பு Y.M.C.A இல்தான் வசித்து வந்தார். கொழும்பு செல்லும்போது காந்தியச் செயற்பாடுகள் சம்பந்தமாகக் கதைத்து வருவேன்.\nஇராசசுந்தரம் அவர்களுக்கு இந்திய வம்சாவளியினரான தோட்டங்களில் இருந்து வவுனியா வந்து குடியேறிய மக்கள் மீது மிகுந்த பரிதாபத்துடன் கூடிய அன்பும், அவர்களுக்கும் அவர்களது எதிர் கால சந்ததியினரான அவர்களது பிள்ளைகளுக்கும் ஏதாவது சாத்தியபூர்வமான உதவிகள் செய்ய வேண்டும் என்பதனை ஒரு முறை எனக்குச் சொன்னார். அவரும் அவரது மனைவி சாந்தி டாக்டர் அவர்களும் மலைநாட்டு வைத்தியசாலையில் வேலைசெய்த போது அக்குழந்தைகளின் போஷணையின்மை அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பானை வயிறு (POT BELLY), அவர்களின் சுகாதரமற்ற லைன் வாழ்விடம், அவர்களது உழைப்பின் சுரண்டல்கள், சந்தாக்கார தொழிற்சங்கங்களின் ஏமாற்று வித்தைகள் யாவற்றையும் BBC யில் இருந்து வந்து விவரணப் படம் எடுத்த குழுவினருடன் (கிறனடா குழு என்று நினைக்கிறேன்) சேர்ந்து மேற்படி மக்களின் வாழ்ககை முறையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். இதனை BBC ஒளிபரப்பியவுடன் அது இலங்கை அரசுக்கு பெரிய அவமானமாகவும் தேயிலை வியாபாரத்தில் வீழச்சியும் ஏற்பட இலங்கை அரசு டாக்டர் இராசசுந்தரத்தின் செயற்பாடுகளில் சந்தேகங் கொண்டு இரகசியப் பொலிஸ் மூலம் அவருக்கு பல நெருக்குதல் கொடுத்து விசாரணைக்காக கைது செய்தும் சென்றனர். அவர் வவுனியா வந்து சொந்த கிளினிக் தொடங்கிய பின்னரும் இந்திய வம்சாவழியினருக்கு உதவும் மனப்பான்மையிலேயே இருந்தார். இவ்வாறாகவே இராசசுந்தரத்தின் பொது வாழ்வு ஆரம்பமானது.\nஇப்படியாக உதவிகள் செய்ய ஒரு அரச சார்பற்ற நிறுவனம் வேண்டும். அதனாலேயே 1973 பிற்பகுதியில் “காந்தியம்” என்னும் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது. அதன் முதல் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் கூட்டப்பட்டது. ஏன் காந்தி சேவா சங்கத்தின் கிளையாக இயங்காமல் தனியான ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். எமது திட்டங்கள் சில அவர்களுடன் ஒத்துவராது என்பதனால் தனியாக இயங்க வேண்டும் அதாவது தீவிரமாகவும் (Radicals) காந்திய வழியிலும் இயங்க வேண்டும்.. காந்தியத்தின் குறிக்கோள்களாக பின்வருவன முடிவு செய்யப்பட்டன. அவையாவன Eradication of Poverty, Eradication of Ignorance and Eradication of decease; அதாவது வறுமை ஒழிப்பு, அறியமையை அகற்றல், நோயை விரட்டல் ஆகியனவாகும். கூட்டத்தின் அதன் தலைவராக திரு எஸ்.ஏ.டேவிட் அவர்களும் , டாக்டர் சோ.இராசசுந்தரம் அவர்கள் அமைப்புச் செய்லாளராகவும் (Organizing Secretary ) மு.பாக்கியநாதன் (என்னை) நிர்வாகச் செயலாளராகவும் Administrative Secretary திரு. இராதாகிருஸ்ணன் பொருளாளராகவும் வேறு அறுவர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்களது முதலில் குடியேற்றங்கள் பற்றிய திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. முதலாவது கிராம விழிப்புணர்ச்சியாக வவுனியா நகரசபைக்குள் இருக்கும் நகரசுத்தித் தொழிலாளர்களது (தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்பட்ட இந்திய வம்சாவழியினர்) வசிப்பிடமான சூசைப்பிள்ளையார் குளத்தில் ஒரு சிறுவர் பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், போஷாக்கு விநியோகம், ஆரம்ப சுகாதார வகுப்பு போன்றன ஆரம்பிக்கப்பட்டன.\nதொடர்ந்து வன்னியின் பழைய கிராமங்கள் தோறும், மலையக மக்கள் குடியிருந்த பகுதிகளைத் தெரிந்தெடுத்தும் மேற்படி சேவைகளை விஸ்தரித்தோம். (நாம் இதனைத் தொடங்கியபோது இனக்கலவரத்தினால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் தொடங்கப்படவில்லை) முதலில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் இளம் பெண்களைக் கிராமங்களில் இருந்து தெரிவு செய்து அவர்களுக்கு கிராம தலைமைத்துவம், பாலர் பாடசாலைப் பயிற்சி, சத்துணவு தயாரித்தல், குழந்தைகளுக்குப் பால் வழங்குதல் போன்றவையாகும். ஆரம்பத்தில் மேற்படி சேவைகளுக்கான பயிற்சியினை மொறட்டுவையில் உள்ள சர்வோதயத்தில் அதன் தலைவர் ஏ.ரி.ஆரியரட்ணாவின் அனுசரணையுடன் வழங்கப்பட்டது. சர்வோதயத்தினால் இரண்டரைக் கிலோ நிறையுடைய பால் மா ரின் ஒரு லொறி நிறைய அனுப்பப்பட்டது. உள்ளுர் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட காந்தியம் மேலும் வளர நிதி தேவைப்பட்டது அதற்கு இராசசுந்தரம் அவர்கள் ஒரு புறொஜெக்ற் றிப்போட் வரைந்து நோர்வேயில் உள்ள “நோவிப்” என்ற நிறுவனத்திற்கு அனுப்பியதன் பேரில் இருவர் வவுனியா வந்து டேவிட், இராசசுந்தரம் மற்றும் எமது அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் நானும் கலந்து கொண்டேன். நாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை அவர்களை அழைத்துச்சென்று காண்பித்தோம். திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. அதில் ஒரு கொண்டயினர் கொண்ட பால மா, ஒரு ஜீப் அடங்கலாக 6 சிறிய லொறிகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீண்டு வரும் செலவினத்திற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டன. இவைகள் இராசசுந்தரம் அவர்களின் அபார சாதனையாகும். இதன் காரணமாக ஆசிரியைகள் தொண்டர்களாக மட்டுமல்ல அவர்களுக்கு ஒரு அலவன்சும் கொடுக்க வழி ஏற்பட்டது.\n1977ஆம் ஆண்டு இராசசுந்தரம் அவர்களும் சாந்தி அவர்களும் சாந்தி அவர்களின் உயர் படிப்பிற்காக லண்டன் சென்றார்கள். அவர்களை வழியனுப்ப நானும் கொழும்பு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இரவு மெயில் ரயில் அனுராதபுரத்தில் தரித்து நிற்கும்போது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் மெயில் ரயிலும் வந்து சேர்ந்தது. அப்போது அதிலிருந்து இறங்கிய சிலர் சிங்களத்தில் தெமுலு கானுவா தெமுலு கானுவா எனக் கத்திக்கொண்டு இறங்கி வந்து, எமது ரயிலில் வந்த பயணிகளைத் தாக்கினார்கள். ஏன்னோடு இராசசுந்தரத்தின் அண்ணரும் வந்திருந்தார். அவர் ஒரு நேவி காரர். அவர் உடனே யுனிபோமைப் போட்டு எமது கொம்பாட்மென்ருக்குள் யாரும் வர அனுமதிக்கவில்லை. பின்னர் 1 – ஒண்டரை மணித்தியாலத்தின் பின்னர் ஆமியும் பொலிசும் வந்து கலவரத்தை அடக்கினார்கள். அதில் பலருக்கு பலத்த அடியும் வெட்டும் விழுந்தது. அதிகாலை ஐந்து மணிபோல் ரயில் வெளிக்கிட்டு வவுனியா வந்து சேர்ந்தோம். அந் நிகழ்வே இலங்கை முழுவதும் பெரும் இனக் கலவரமாக வெடித்து பல அகதிகள் பஸ்களில் அனுராதபுரத்திலிருந்து வந்து சேர்ந்து கொண்டேயிருந்தனர். அப்போது இராசசுந்தரமும் இல்லை டேவிட் ஐயாவும் இல்லை. நானும் சில அங்கத்தவர்களும் சேர்ந்து அகதியாக வந்தவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தங்கவைத்து உணவும், பாலும் பரிமாறினோம். அரசாங்க அதிபரும் தமது உத்தியோகத்தர்கள் மூலமாக பல உதவிளைச் செய்தார்கள். வர்த்தக சமூகமும் பணம் சேர்த்து அவர்களும் உதவி செய்தார்கள். டேவிற் ஐயா அவர்களும் கொழும்பிலிருந்து ஒருவாறு வந்து சேர்ந்தபடியால் எமக்கு முடிவுகள் எடுக்கச் சுலபமாகியது. நிறைய இந்திய வம்சாவளியினர் நிர்க்கதியாக வந்து சேர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் தங்கள் இடம் நோக்கிப் பயணமாகினர்.\nகாந்தியத்திற்கென ஏற்கனவே பண்ணை அமைப்பதற்கென பாலமோட்டையில் 100 ஏக்கர் திருத்தப்பட்டும் திருத்தப்படாமலும் இருந்த காணி ஒன்று வவுனியா டி.எல்.ஓ வாகக் கடமையாற்றிய திரு சண்முகராஜா என்னும் நண்பர் மூலம் கிடைத்திருந்தது. அக்காணியைப் பயன்படுத்தி இராசசுந்தரம் லண்டனில் இருந்தும் அவர்களின��� வழிகாட்டலில் டேவிட் ஐயா, நான் மற்றும் அங்கத்தவர்களுடைய உதவியுடனும் நொவிப் பண உதவியுடனும், அவர்களுக்கு உதவி செய்து கொட்டில் அமைத்துக் கொடுத்து ஆரம்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து குடியமர்த்தினோம்.\nஇவ்வேளையில் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது உடுப்பிட்டித் தொகுதியில் த.இராசலிங்கம் அவர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி அபேட்சகராக நிறுத்தியிருந்தது. அவருக்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த பலர் வேலை செய்ய வந்திருந்தார்கள். எமது வீடு தேர்தல் காரியாலயமாக இயங்கியது. அங்கு வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தங்கியிருந்து பிரசாரப்பணியைச் செய்தார்கள். அதில் முக்கியமானவர் சந்ததியார், செந்தூர்ராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். நான் அப்போதுதான் சந்ததியாரைச் சந்திக்கிறேன். இரவு அவரோடு கதைத்துக் கொண்டு இருக்கும் போது எமது காந்திய நடவடிக்கைகள், குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி விபரித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் ஈர்க்கப்பட்டு, இப்படியான வேலைகளைச் செய்வதற்கு என்னிடம் சில இளைஞர்கள் தயாராக உள்ளார்கள் அவர்களுக்கு உணவும் தங்குதிடமும் கொடுத்தால், அவர்கள் பண்ணை வேலைகள் அத்தனையையும் செய்வார்கள்.\nஇந்த இடையில் இராசசுந்தரம் தம்பதிகள் லண்டனிலிருந்து வந்து விட்டார்கள். அதனைத் தொடர்ந்து சந்ததியாரும் அவரது நண்பர்களும் ஒரு வானில் இராசசுந்தரம் அவர்களின் வீட்டில் வந்திறங்கினார்கள். அப்போது டேவிட் ஐயாவும் அங்கு இருந்தார். சந்ததியாரை அறிமுகம் செய்து வைத்தேன். அவரோடு சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்), (பாலமோட்டை) சிவம், பாலன், ராஜன் (சின்ன) வேறும் சிலர் வந்திருந்தனர். தற்போது எனக்குப் பெயர்கள் ஞாபகம் இல்லை. அவர்கள் டேவிட் ஐயா மற்றும் இராசசுந்தரம் அவர்கள் அவர்களுக்கு ஒரு சிறு சொற்பொழிவாற்றி, அவர்களை வானில் ஏற்றிக் கொண்டுபோய் பாலமோட்டையில் விட்டோம். சிறிது நாட்களில் பண்ணை ஒரு சிறந்த ஒழுங்கிற்கு வந்தது. கிணறு வெட்டப்பட்டது, விவசாயம் செய்தார்கள், அங்கு குடியேறியோர் சகலவற்றிலும் பங்கு கொண்டார்கள் நியாய விலைக் கடையை நிறுவி, அந்த ஊர்மக்களுக்கும் சேர்ந்து பல நன்மைகளைச் செய்தார்கள். ஆனால் இவர்கள் அடிப்படையில் இயக்க நடடிக்கைளில் ஈடுபடத் தொடங்கினர். அங்கு உமாமகேஸ்வரனும் வந்து போனார் என அறிந்தேன். ஆனால் என்னை ஒருநாளும் தங்கள் இயக்க நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளவில்லை. அதனை நான் விரும்பவில்லை என்பது சந்ததியாருக்குத் தெரியும். சந்ததியாரும் நானும் பல இடங்களுக்கு ஒன்றாக மோட்டார் சைக்கிளில் செல்வோம். ஆனால் புளொட் அங்கத்தவர்களுடன் என்னைத் தொடர்புபடுத்தவில்லை. நானும் அது பற்றி அக்கறை கொள்ளவில்லை. எனது நோக்கம் முழுவதும் அகதிகளுக்குத் தொண்டு செய்வதாகவே அமைந்தது. காந்தியம் சிறிது சிறிதாக அரசியல் மயப்படுவது பற்றி இராசசுந்தரத்துடன் விவாதித்தேன். அவர் கூறினார் நாம் தமிழ் பொலிட்டிக்ஸ் மட்டும் செய்கிறோம். அதுவும் அகிம்சை வழியில். ஆனால் எனக்குத் தெரிந்த மட்டில் இராசசுந்தரமோ அன்றி டேவிட் அவர்களோ துவக்குத்தூக்கிப் போராடவில்லை. வவுனியாவில் குடியேற்றம் செய்தார்கள். தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்காததனை அவர்கள் செய்தார்கள். எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட நடவடிக்கை எடுத்தோம்.\nடேவிட் ஐயா காந்தியத்திற்கு வருவதற்கு முன்பு எல்லைக் கிராமமப் பாதுகாப்பு அவ்வாறான கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எழுதியும், பேசியும் செயலிலும் காட்டி வந்தார். முதலில் தமிழ் பல்கலைக்கழக இயக்கத்தினை இளைப்பாறிய நீதியரசர் கிருஷ்ணதாசன், பேராசிரியர் சின்னத்தம்பி அவர்களும் இன்னும் சில படித்தவர்களுடம் சேர்ந்து திருகோணமலையைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்தார்கள். திருகோணமலை சிங்களவர் குடியேற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை ஆரம்பத்தில் வலியுறுத்தியவர்கள். இதனாலேயே அமையப் போகும் தமிழ் பல்கலைக்கழகம் திருகோணமலையில் அமைய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்து அதற்கொன 3ஆம் கட்டையடியில் 5 ஏக்கரளவான நிலமும் வாங்கப்பட்டு, அதில் சிறிய கட்டிடமும் அமைத்திருந்தார்கள். அது இன்றும் வெற்று நிலமாக இருந்ததனைக் கண்டுள்ளேன். ஆனால் இன்றைய நிலையில் அது என்னவாயிற்றோ தெரியவில்லை. இதனைத் தொடர்ந்தே பதவியாவில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு தமிழ் நிலம் பறிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் நெடுங்கேணி. பட்டிக்குடியிருப்பில் தமிழ் பல்கலைக்ககழக இயக்கம் சார்பில் நாவலர் பண்ணை என்ற ஒரு பண்ணையை டேவிட் ஐயா தொடங்கினார். ஆனாலும் ஒரு சிலரைத்தவிர அங்கு குடியேறுவதற்கு எவரும் முன்வரவில்லை, வுவனிக்க��ளம், விசுவமடு போன்று மக்கள் சென்று குடியேறியது போன்று இங்கு மக்கள் குடியேற முன்வரவில்லை. இதற்கு எமது அரசியல்வாதிகள் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்காதது வேதனையானதே.\n1977 இனக் கலவரத்தை அடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் TRRO அமைக்கப்பட்டது. அதற்குத் தலைவராக திரு கே.சி.நித்தியானந்தா அவர்கள் தலைவராகவும் திரு கந்தசாமி, சட்டத்தரணி அவர்கள் செயலாளராகவும் இயங்கினர். (இவர் பின்னர் ஒரு இயக்கத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்) இவர்கள் காந்தியத்துடன் சேர்ந்து குடியேற்றங்களை அமைத்தார்கள். முன்பு பெரிய தமிழ் வர்த்தக நிறுவனங்களுக்கு 500 ஏக்கர் வீதம் கொடுக்கப்பட்டு விவசாயம் செய்தார்கள். காலப்போக்கில் அவை வரிவராமல் போகவே அதனைக் கைவிட்டார்கள். அப்படியான காணிகளை டொலர் கோப்பறேசன், கென்ற் பாம் ஆகியவற்றினை அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரிஆர்ஆர்ஓ பொறுப்பெடுத்து குடியேற்றங்களைச் செய்தனர். முழுக்க முழுக்க தோட்டத்துறையிலிருந்து அகதியாக வந்த இந்திய வம்சாழியினரே குடியேற்றப்பட்டனர். பராமரிப்பதற்கு மட்டும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் இருந்து செயற்பட்டனர். காந்தியத்தின் சிறுவர் பாடசாலை, போஷாக்கு நிலையம் ஆகியன அமைக்கப்பட்டு நடந்து வரும்போது அங்கு ஏதோ பயங்கரவாத வேலைகள் நடப்பதாகக் கூறி ஆமி அங்கு சென்று பல முறை சோதனையிட்டது. அத்தோடு மக்களையும் தொண்டர்களையும் வருத்திக் கொண்டேயிருந்தது. இப்படியாகப் பலமுறை செய்யச் செய்ய குடியேறிய மக்கள் தாங்களாகவே அவ்விடத்தை விட்டுவேறிடம் நோக்கிச் சென்றனர்.\nஇதன் பின்பே அங்கு அரசாங்கத்தால் சிறைக் கைதிகள் அதில் காடையர், கடைப்புளியர், கொலைகாரர் யாவரும் கொண்ட குழுவினரைக் குடியமர்த்தினர். இவர்களையே விரட்டும் நோக்கில் ஒரு இயக்கம் சுட்டுக் கொன்று விரட்டியடித்தது. எனினும் மீளவும் அரசாங்கம் இராணுவ முகாமும் அமைத்து பாதுகாப்புடன் குடியேற்றம் செய்து அதனை பதவியா, மணலாறு ஆகியவற்றுடன் இணைத்ததோடல்லாமல் அப்பிரதேசத்தை அனுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக் கொண்டது.\nஎமது அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் யாவுமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டது. வவுனியா வடக்கின் நெடுங்கேணிப் பகுதியின் ஒரு பகுதி கபளீகரம் செய்யப்பட்டு அனுராதபுரத்துடன் சேர்க்கப்பட்டதோடல்லாமல். இன்று அங்���ு இராணுவ முகாமும் பதவியாவிலிருந்து சிறந்த றோட்டும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇவர்களது கைதும் இராசசுந்தரத்தின் கொலையும்\nடாக்டர் இராசுந்தரம் அவர்களதும் டேவிட் ஐயா அவர்களும் கைது, சட்டவிரோதமானதாகும் வேண்டுமென்றே காரணம் சோடிக்கப்பட்டதும் தேடிப்பிடிக்கப்பட்டதுமான காரணங்களாகும் என்று பல கட்டுரையானர்கள் கூறுகின்றனர். அவர்களது கைதுக்குக் கூறப்பட்ட காரணங்கள் மூன்றாகும் அவையாவன\n1. உமாமகேஸ்வரனைச் சந்தித்ததும் அதுபற்றி பொலிசுக்கு அறிவிக்காததும்.\n2. சந்ததியாரைச் சந்தித்ததும் அதுபற்றி பொலிசுக்கு அறிவிக்காதததும்.\n3. உமாவையும், சந்ததியாரையும் இந்தியாவுக்கு அனுப்ப உதவியமை.\nஇவை மூன்றுமே அவர்கள் செய்த குற்றங்களாகச் சுமத்தப்பட்டன.\nஉமாமகேஸ்வரன் அடிக்கடி வவுனியா நகரத்திற்கு வந்து போறவர். நகர வாழ் மக்கள் அவரைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் பல இருந்துள்ளன. ஆனால் நகரின் மத்தியில் இருந்த பொலிசாரினால் ஏன் அவரைக் கைது செய்ய முடியவில்லை.\nசந்ததியாரைப் பொறுத்தவரை அவர் பாலமோட்டை பண்ணையில் தான் வேலை செய்கிறார். நகருக்கு அடிக்கடி மோட்டார் சைக்கிளில் தனியே காந்தியம் தலைமைக் காரியாலயத்திற்கு வந்து போவார். யாரும் சந்திப்பதற்கு எளியனாக இருந்தார். இவர்களை இராசசுந்தரமும் டேவிட் ஐயா மட்டும் தான் கண்டு கதைப்பார்களா. அவர் தேடப்படுபவர் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்.\nஉமாவும் சந்ததியாரும் முன்பும் இந்தியா சென்று வந்தவர்களாயிருந்தும் இராசசுந்தரமும் டேவிட்டுமா வள்ளம் பிடித்து இரகசியமாக இந்திய அனுப்பினார்களாம் அவர்களுக்கு வள்ளம் பற்றி என்ன அறிவு தெரியும்.\nகாந்தியத்தையத்தை அழிக்க வேண்டியதேவை சிங்கள அரசுக்கும், அரசுக்காகச் சேவை புரியும் வவுனியா தெற்கு சிங்கள பகுதி உதவி அரசாங்க அதிபருக்கும், யு.என்.பி அமைப்பாளருக்கு, முப்படைகளுக்கும் குறிப்பாகப் பொலிசுக்குமிருந்தது. காந்தியம் வன்னியின் பழைய கிராமங்களில் யாவும் சென்று வேலை செய்வதனால் டொக்டர் மீது யு.என்.பி அமைப்பாளர் புலேந்திரன் அவர்களுக்கும் அவரைச் சார்ந்த அவரது ஆதரவாளர்களுக்கும் பயம் கலந்த கோபம் இருந்தது. காரணம் காந்தியத்தை வளர விட்டால் அது வளர்ந்து தனக்கு ஒரு அரசியல் எதிரியாக வந்து விடுவார்கள் என்று அவர்கள் பயந்தார்கள். ஆனால் இராசசுந்தரத்திற்கோ பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை இருக்கவில்லை. மக்கள் சேவையே மகேசன் சேவையாக நினைத்தார். அதனால் அவர் ஒருபோதும் தான் ஒரு எம்.பி யாக வரவேண்டும் என்று நினைக்கவேயில்லை. டேவிட் ஐயா ஒரு பேட்டியில் இராசசுந்தரம் வவுனியாவிற்கு எம்.பி யாக வரவேண்டும் என்று நினைத்திருந்தார் என்று குறிப்பட்டது தவறான செய்தியாகும்.\nஇராசுந்தரத்தோடும் அவரது குடும்பத்தாரோடும் ஒரு குடும்ப உறவினன் போல் பழகியவன் என்ற வகையில் அறிதியிட்டுக் கூறுகின்றேன், அவருக்கு அப்படியான எந்த எண்ணமும் இருந்ததில்லை. புலேந்திரன் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் காந்தியத்தில் பெண்கள் நிறைய தொண்டர்களாக வேலை செய்வதனால் மிகவும் கீழ்த்தரமான பிரசாரங்களைச் செய்தார்கள். எதனையும் நாம் பெரிது பண்ணவில்லை. காய்க்கிற மரம் கல்லடி படவே செய்யும். இராசுந்தரம் ஒரு முறை இரவு மெயிலில் கொழும்பு செல்வதற்காக வவுனியா ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த புலேந்திரன் அவர்கள் இராசசுந்தரத்தோடு கதைவளிப்பட்டு பேச்சு முற்றிய நிலையில் அவருக்கு அடித்தும் விட்டார். இராசசுந்தரமும் தான் வைத்திருந்த சூட்கேசால் திருப்பித் தாக்கிவிட்டார். பின்னர் ஆட்கள் பிடித்து விட்டதனால் சண்டை தணிந்தது. இவ்வாறாகவே கோபத்தினைக் காட்டியதனால் அரசியல் பழிவாங்கல்களில் ஏன் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். அடுத்து சிங்களப் பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏ.ஜி.ஏ அவர்களும் காந்தியம் ஏதோ அரசாங்கத்திற்கெதிரான செயற்பாடுகளைச் செய்வதாகவே கருதி தனது அறிக்கைகளை அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியும் வந்தார். காந்தியம் நடாத்திய பண்ணைகளில் ஏதோ அரசியல் போராட்ட பயிற்சிகள் நடைபெறுவதாகவே அவரது அறிக்கைகள் அமைந்தன. இதனால் பொலிசும் அடிக்கடி இராசசுந்தரத்தின் வீட்டில் வந்து விசாரித்துச் செல்வார்கள். வெளியிடங்களிலிருந்தோ அன்றி வெளிநாட்டிலிருந்தோ யாரும் அவர் வீட்டிற்கோ காந்தியத்திற்கோ வந்தால், உளவாளிகள் உளவு பார்த்துவிட்டு, அடுத்தநாள் விசாரணைக்கு யாராவுதல் வந்து போவார்கள். இராசசுந்தரத்தோடு யாரும் கதைத்து வெல்ல முடியாது எவரையும் கதைத்து தன்வழிப்படுத்தும் வல்லமையுடையவர்.\nமார்ச் மாதம் 14, 1983 அள்று சிங்களப்பகுதி உதவி அரசாங்க அதிபரின் உத்தரவின்��டி கூட்டு பொலிஸ் ஆமி நடவடிக்கை எடுக்கப்பட்டு பன்குளத்தில் உள்ள அகதிகளாக வந்து குடியேறிய இந்திய தமிழர்களின் குடியிருப்புக்கள் சோதனையிடப்பட்டு பயிர்கள் மற்றும் குடிசைகள் பல எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் திகதி 1983இல் காந்தியம் கூட்டுப் படையினரால் காந்தியம் தலைமைக் காரியாலயம் சோதனையிடப்பட்டது. காந்தியத்தின் அமைப்புச் செயலாளரான டாக்டர் எஸ்.இராசசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட்டு குருநகர் காம்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றது. டேவிட் ஐயா அவர்களும் அன்றே அவர் வழமையாகத் தங்கியிருக்கும் வை.எம்.சி.ஏ இல் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்பு 4ஆம் மாடிக்குக் கொண்டு சென்று சித்திரவதை தொடர்ந்தது. இவர்கள் செய்தது ஏழை மக்களின் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டியதும், அவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கியதும், இனக்கலவரத்தினால் திக்கற்று தமிழ் நிலம் நோக்கி வந்த மக்களை அவர்களை நிம்மதியான வாழ்க்கை வாழ வசதி செய்து கொடுத்து விவசாயப் பண்ணைகளை உருவாக்கி அவர்களை வாழவைத்ததே அவர்கள் செய்த பிழையாகும். இப்படியான செயலையே சர்வோதையத் தலைவர் திரு ஏ.ரி.ஆரியரத்தினாவும் சிங்கள மக்களுக்குச் செய்து கொண்டிருந்தார். ஆனால் தமிழர்கள் இப்படியான குழந்தைகளை வளர்த்தெடுக்கும், பண்ணைகளை உருவாக்கி அகதிகளாக வந்த மக்களைக் குடியேற்றுவதனையே அரசியலாக்கி. காந்தியத்தையே அழித்தார்கள். இறுதியில் 1983இல் வெலிக்டைச் சிறையில் 53 பேருள் இராசசுந்தரத்தையும் கொலை செய்து தமது வெறியைத் தீர்த்துக் கொண்டார்கள். காந்தியம் அரசால் முடக்கப்பட்டது காந்திய நிதிகள் முடக்கப்பட்டது. டேவிட் ஐயா இயங்க முடியாமல் தலைமறைவு வாழ்வு வாழ இந்திய சென்று அங்கு தனது காலத்தை முடித்துக்கொண்டு பொறுக்க முடியாமல் தனது இறுதிக்காலத்தை கிளிநொச்சியில் 3 மாதம் வாழ்ந்து கனவுகள் நிறைவேறாமலேயே தனதுயிரைத் துறந்தார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/11/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-2682688.html", "date_download": "2020-08-11T19:37:58Z", "digest": "sha1:C767EIQTBOZ7VNV33V4XRORZIOOZGTBS", "length": 12061, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 08:30:43 PM\nமனத் துயரங்களை ஒரே மேடையில் பகிர்ந்து கொண்ட அத்வானி, ஷேக் ஹசீனா\nபுது தில்லி: வங்கதேசத் தலைவரும், இந்தியாவைச் சேர்ந்த தலைவரும் தங்களது கண்ணீர் கதையை ஒரே இடத்தில் பகிர்ந்து கொண்டபோது அனைவரது மனமும் கனக்கச் செய்தது.\nஅந்த இரு தலைவர்கள் யார் என்றால், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் பாஜக தலைவர் எல்.கே. அத்வானியும்.\nஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் ஷேக் ஹசீனா, தனது தாய் நாட்டுக்கு வருவது போலவே மகிழ்ச்சி அடைவார். வங்கதேச பிரதமராக தற்போது இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, 1975ம் ஆண்டு தனது குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட துயர சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.\nபுது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹசீனா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். அப்போது பேசுகையில், வன்முறையாளர்கள் எங்கள் வீட்டையும் சேர்த்து 3 வீடுகளை சூறையாடினர். 18 பேரை கொலைசெய்தனர். அங்கே எங்கள் குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர். எங்களுக்கு யாருமே இல்லை. வீடில்லை, நாடில்லை. அகதிகளாக நின்றோம். அந்த நேரத்தில்தான், இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, எங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.\n1975ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஷேக் ஹசீனாவின் தந்தையும், வங்கதேச பிரதமருமான ஷேக் முஜிபுர் ரெஹ்மான், தாய், 3 சகோதரர்கள், புதிதாக திருமணமாகி வந்த 2 அண்ணிகள், மாமா என அனைவரையும் வன்முறையாளர்கள் கொலை செய்தனர். அப்போது ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரியும் ஜெர்மனியில் இருந்ததால் உயிர் தப்பினர்.\nஇந்தியா அப்போது எங்களுக்கு அடைக்கலம் தந்திருக்காவிட்டால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் எங்களது நன்றிகள் என்று உருக்கமாகக் கூறினார்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற போது, பாகிஸ்தான் நாட்டோடு சேர்க்கப்பட்ட சிந்து பகுதியில் பிறந்த எல்.கே. அத்வானி, தனது குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். அதாவது, உங்களில் எத்தனை பேருக்கு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைவாதத்தால் ஏற்பட்ட துயரங்களை உணர்ந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இந்தியா பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்த போது அதன் ஒரு பகுதியாக இருந்த இடத்தில் நான் பிறந்தேன். ஆனால், நானும் எனது தோழர்களும் பிறந்த இடம் தற்போது இந்தியாவில் இல்லை என்பதை உணரும் போது வருத்தமாக உள்ளது என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nஅத்வானி ஷேக் ஹசீனா Advani hasina\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpa-kalathil-neengal-vurangum-muraikal-pathukapanatha", "date_download": "2020-08-11T18:56:29Z", "digest": "sha1:3ASOKZLSS4EGWNUUPTSFUS767INUB3KW", "length": 14778, "nlines": 249, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்ப காலத்தில் நீங்கள் உறங்கும் முறைகள் பாதுகாப்பானதா? - Tinystep", "raw_content": "\nகர்ப்ப காலத்தில் நீங்கள் உறங்கும் முறைகள் பாதுகாப்பானதா\nஉறக்கம் என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. நாம் உறங்கும் முறைகள் சரிதானா என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் பெண்கள் கருவுற்றிருக்கும் போது உறங்குவது என்பதே கடினமான ஒன்று. அப்படி நீங்கள் படுக்கும் போதும் , வெப்பமாகவும், அசௌகர்யமாகவும், இடுப்பு பகுதியில் அரிப்பு மற்றும் அதிகப்படியான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். நீங்கள் அதிகப்படியான தலையணைகளை வைத்து உறங்கும் போது, உங்கள் வீட்டின் மின்விளக்குகளை அணைத்த பின் உங்களுக்கு சிறுநீர் கழிக்க தோன்றும். அரிதான சந்தர்ப்பங்களில், நீங்கள் மறந்து உ��்கள் படுக்கையில் உறங்கி போனால், உங்கள் குழந்தை கருப்பையில், உங்கள் சிறுநீர்ப்பையை டிராம்போலைன் போல உபயோகித்து கொண்டிருக்கும். இவற்றை மனதில் கொள்ள வேண்டும். நாம் இப்போது கர்ப்பகாலத்தில் உறங்க கூடாத மற்றும் உறங்க வேண்டிய நிலைகளை பற்றி பார்ப்போம்.\n1 கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றின் மேல் தூங்குவது\nகருத்தரிப்பின் ஆரம்ப காலத்தில் நீங்கள் அப்படி தூங்குவது உங்களுக்கு நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் உங்கள் குழந்தை வளர வளர அது ஆபத்தை விளைவிக்கும். நீங்கள் அப்படி உறங்குவது உங்களுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் கருவுற்றிருக்கும் போது அவ்வாறு உறங்குவது, உங்கள் குழந்தையை பாதிக்கும்.\n2 கர்ப்ப காலத்தில் உங்கள் முதுகு பகுதியில் தூங்குவது\nநீங்கள் கருத்தரித்த மூன்று மாதங்களில் நீங்கள் உறங்கும் நிலைகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் நீங்கள் உங்களது இரண்டாவது 3 மாதங்களில், அதாவது நீங்கள் 4 - 6 மாதங்களில் உங்கள் முதுகு புறம் உறங்குவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அப்படி உறங்குவதால் உங்கள் கருப்பையில் அழுத்தம் அதிகரித்து, இரத்த குழாய்கள் மூலமாக இரத்தம் இருதயத்தை சென்றடையும். நீங்கள் தொடர்ந்து அவ்வாறு உறங்குவதால், தேவையான இரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவை உங்கள் நஞ்சுக்கொடி மற்றும் குழந்தையை சென்றடைவதை தவிர்க்கும். மேலும் இது மயக்கம் மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்.\n3 கர்ப்ப காலத்தில் உங்கள் வலது கை பக்கத்தில் தூங்குவது\nகர்ப்ப காலத்தில் நீங்கள் உங்கள் வயிற்று பகுதியிலோ அல்லது முதுகு பகுதியிலோ உறங்குவதை காட்டிலும், உங்கள் வலது கை பக்கம் உறங்குவது நல்லது. ஆனால் உங்கள் இடது கை பக்கம் உறங்குவதுடன் ஒப்பிடுகையில் இது குறைவுதான். நீங்கள் உங்கள் வலது கை பக்கம் உறங்குவது உங்கள் கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால், பெரும்பாலான மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்வார்கள்.\n4 கர்ப்ப காலத்தில் உங்கள் இடது கை பக்கத்தில் தூக்கம்\nமருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உங்கள் இடது கை பக்கத்தில் தூங்குவதையே பரிந்துரைக்கிறார்கள். இந்த நிலையில் உறங்குவது, உங்கள் கருப்பை மற்றும் கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தை குறைகிறது. மேலும் உங்கள் குழந்தைக்கு தேவையான இரத்தம், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நஞ்சுக்கொடியை எந்த பாதிப்பும் இல்லாமல் அடைகிறது. இந்த நிலையில் தூங்குவது உங்களுக்கு அளவான இரத்தத்தை மட்டும் அனுமதிக்காமல், இரத்த ஓட்டத்தையும் சமப்படுத்தி, உங்களையும் உங்கள் குழந்தையையும் சென்றடைகிறது. கர்ப்ப காலத்தில் இடது புறம் உறங்குவது, வற்றுப்போக்கு போன்ற பலவற்றை குறைகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உங்கள் கர்ப்பத்தின் கடைசி நாள் எது என்பதை யாராலும் சரியாக கூற முடியாது. எனவே கர்ப்பத்தின் பிற்பகுதியில் நீங்கள் உங்கள் இடது கை பக்கத்தில் உறங்குவது மிகவும் சிறந்தது. சில நேரங்களில் நீங்கள் உங்கள் இடது பக்கத்திலிருந்து, வலது பக்கத்திற்கு துக்கத்தில் திரும்பி விடுவது சகஜமான ஒன்று. ஆனால் நீங்கள் நடு இரவில் எழும் போது, உங்கள் கணவரின் உதவியுடன் இடது பக்கம் திருப்பி படுத்து கொள்ளுங்கள்.\nஉங்கள் கனவை எந்த பிரச்சனையும் இல்லாமல் கையில் கொண்டு வர, உங்கள் இடது கை பக்கம் இனி உறங்குவதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/interesting-historical-facts-about-thanjavur-periya-kovil", "date_download": "2020-08-11T19:12:37Z", "digest": "sha1:5B7R4KMSLHYSLMBTBP2KSTADPNEBVSO6", "length": 26240, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "ஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! | Interesting historical facts about thanjavur periya kovil", "raw_content": "\nஆயிரம் ஆண்டு அதிசயம்... தஞ்சைப் பெரியகோயில் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nபூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.\nதமிழினத்தின் தனிப்பெரும் அடையாளமாகத் திகழ்கிறது, தஞ்சைப் பெருவுடையார் கோயில். பெரியகோயில் என்று அழைக்கப்படும் தஞ்சைப�� பெருவுடையார் கோயிலை எழுப்பிய சோழப் பேரரசன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்கிறது. சுல்தான்களின் தாக்குதல்கள், மாலிக்குகளின் படையெடுப்புகள், மேலை நாட்டினரின் பீரங்கிகள், இயற்கைச் சீற்றங்களான இடி, மின்னல், நில நடுக்கம் ஆகியவற்றைக் கடந்து 1000 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக நிற்கும் பெருவுடையார் கோயிலுக்கு நாளை குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது.\nதஞ்சைப் பெரியகோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கி.பி 1010ல் ராஜராஜனால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 1729, 1843 ஆகிய ஆண்டுகளில் தஞ்சை மராத்திய மன்னர்களால் குடமுழுக்கு செய்யப்பட்டது. பிறகு, தி.மு.க ஆட்சியில் 1997-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தஞ்சைப் பெரியகோயிலில் ஓதுவார்களால் தீந்தமிழ்த் தேவாரம் முழங்க, பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, குடமுழுக்கு ஏற்பாடுகளையும் பெரியகோயில் பற்றிய அபூர்வ தகவல்களையும் அறிந்துகொள்வோம்\nகி.பி 985ல், சோழப் பேரரசனாக முடிசூடிக்கொண்ட ராஜராஜன், தன் 25 -ம் ஆட்சியாண்டில் உலகமே வியக்கும் வண்ணம் பெரிய கோயிலைக் கட்டியெழுப்பினான். ராஜராஜன் காலத்தில் இக்கோயில், `ராஜராஜேஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அதன்பிறகு, பெருவுடையார் கோயில், பெரியகோயில், பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.\nகி.பி 1003 - 1004ல் கட்டத் தொடங்கிய பெரிய கோயில், கி.பி 1010ல் கட்டி முடிக்கப்பட்டது. இதை சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்ட பிரமாண்டத்தின் உச்சம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.\nமுழுவதும் கற்களால் ஆன பெரியகோயிலின் எடை, சுமார் 1,40,000 டன் என்கிறார்கள் கட்டடக்கலை நிபுணர்கள். 216 அடி உயரம் கொண்ட கோயிலின் அஸ்திவாரம், வெறும் ஐந்தடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடமுழுக்கின்போது கோயில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கோபுரக் கலசம் ஆகிய 5 இடங்களிலும் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் மந்திரம் சொல்லப்படும்; தமிழுக்குத் தகுந்த முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.\nகூம்பைத் தலைகீழாகக் கவிழ்த்துவைத்த அமைப்பில், பெரிய கோயிலின் 216 அடி உயர விமானம் எழுப்பப்பட்டிருக்கிறது. பலகைக் கற்களை ஒன்றன்மீது ஒன்றாக இலகுப் பிணைப்பு (loose joint ) மூலம் அடுக்கப்பட்டிருக்கிறது. பெரியகோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே கற்களால் ஆனவை. எங்குமே சுதைச் சிற்பங்கள் பயன்படுத்தப்படவில்லை. விமானத்தின் உச்சியில் உள்ள கலசத்துக்குக் கீழே சிகரம் போன்று இருக்கும் கல், 8 இணைப்புகளால் ஆனது.\nஇதற்குப் பெயர், பிரம்மாந்திரக் கல். இதன் எடை, சுமார் 40 டன். அதற்குக் கீழே இருக்கும் பலகையின் எடை, சுமார் 40 டன். அந்தப் பலகையில் எட்டு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவற்றின் மொத்த எடை, சுமார் 40 டன். இந்த 120 டன் எடைதான் ஒட்டுமொத்த கோயில் கோபுரத்தையும் ஒரே புள்ளியில் அழுத்திப் பிடித்து, புவியீர்ப்பு சக்திமூலம் தாங்கி நிற்கிறது.\nகோயில் அமைந்துள்ள இடம், சுக்கான் பாறையாகும். இந்த இடத்தில் குழி தோண்டி மணலை நிரப்பி, அதன்மீது கோயில் எழுப்பியிருக்கிறார்கள். பூகம்பம் ஏற்படும்போது மணல் அசைந்துகொடுக்க, கோயில் எந்தவித சேதமும் இல்லாமல் அப்படியே நிலைத்து நிற்கும். கிட்டத்தட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போன்றதுதான். அதனால்தான், இதை `ஆர்க்கிடெக் மார்வெல்’ என்கிறார்கள் வல்லுநர்கள்.\n`பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரம்’ என்று கோயிலில் பொறித்து வைத்திருக்கிறார், ராஜராஜன். இத்துடன், கோயில் கட்டுமானத்தில் யார் யாருக்கு பங்களிப்பு உண்டு என்கிற தகவல்களையும் அப்படியே கல்வெட்டில் பொறிக்கச் செய்து, கோயிலை ஒரு ஆவணக் காப்பகமாக உருவாக்கியுள்ளனர்.\nதஞ்சைப் பெரியகோயில் குறுக்குவெட்டுத் தோற்றம் & கட்டுமானம்\n`கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பது நம் முன்னோர்கள் வாக்கு. பெரியகோயிலின் விமானம் முழுவதும் ராஜராஜன் காலத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்டு பொலிவுடன் காணப்பட்டது. இது பற்றிய தகவல், `ராஜ ராஜேஸ்வரமுடையார் ஸ்ரீ விமாநம் பொன் மேய்வித்தான்... ராஜராஜ’ என்று குறிப்பிடப்படும் கல்வெட்டு, கோயிலில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. பிற்காலத்தில் இவை, முகலாயர்களாலும் சுல்தான்களாலும் கொள்ளையடிக்கப்பட்டன.\nபல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், சிறப்புகளையும் கொண்ட தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்குத் திருவிழாவால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. குடமுழ��க்கு விழா, நாளை 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், யாகசாலை பூஜைகள் 1 - ம் தேதி தொடங்கியது. 110 யாக குண்டங்கள் கொண்டு, யாகசாலை பூஜைக்கான பந்தல் மட்டும் 11,900 சதுர அடிகள் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. யாக பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.\nலட்சக்கணக்கான மக்கள் திரள்வதால், பாதுகாப்புப் பணிக்கு என 4,492 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகம் மற்றும் தஞ்சை நகரப் பகுதிகள் என மொத்தம் 192 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகர்ப் பகுதி முழுவதும் 17 இடங்களில் தற்காலிகக் காவல் உதவி மையங்களும், விழாவுக்கு வருபவர்களின் வசதிக்காக, 55 தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 6 இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, கதவுகளுடன்கூடிய தடுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல ஒரு வழி, வெளியே செல்ல ஒரு வழி என கோயிலுக்கு மட்டுமின்றி கோயிலைச் சுற்றிலும் ஒருவழிப்பாதையில் அனுப்பப்படுவர். தீயணைப்புத்துறை சார்பில் 30 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. மேலும், அதி நவீன தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.\nபக்தர்களின் வசதிக்காக, நகரைச் சுற்றியுள்ள புறவழிச்சாலைப் பகுதியில் 21 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள புதுப்பட்டினத்தில், தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறவழிச்சாலையில் இறங்கும் மக்களை அழைத்துவந்து கோயிலுக்கு அருகாமையில் சுமார் ஒரு கி. மீ முன்னதாக இறக்கிவிடுவதற்கு, 200 பள்ளி மற்றும் தனியார்வேன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கோயில் குடமுழுக்கு விழா பணிக்காக 1,500 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமாநகர் முழுவதும் 275 இடங்களில் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 10 குடிநீர் லாரிகளைக்கொண்டு தண்ணீர் நிரப்பட்டு கொண்டே இருக்கும். 238 தற்காலிகக் கழிப்பறைகள், குப்பைகளைக் கொட்டுவதற்கு 800 குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சேரும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளிச்செல���வதற்கு 25 லாரிகள் பயன்படுத்தப்படவுள்ளன. சுகாதாரப் பணிகளுக்காக 1,500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், 26 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதுடன், நடமாடும் மருத்துவ சேவை மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தவிர, மற்ற வாகனங்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை. அவர்களை அழைத்து வருவதற்காக வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. வேனில் இருந்து இறங்கி கோயிலுக்கு நடந்துசெல்லும் பக்தர்களும், வயதானவர்களும் ஓய்வு எடுக்க, காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வயதானவர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டுள்ளது.\nகோயில் வளாகத்தில் மக்கள் நிற்பதற்காக, இரும்புக்கம்பிகள் கொண்டு 16 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட நேரம் நிற்க முடியாதவர்களுக்காக, அந்த இடத்தில் சிறிய அளவில் அமர்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள், குடமுழுக்கு தொடர்பான நிகழ்ச்சி நிரல், அது தொடர்பான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், என்னென்ன இடங்கள் பார்வையிடலாம் எனத் தெரிந்துகொள்ளவும், நம்ம தஞ்சை என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இது, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/19370-2020-07-27-17-52-21", "date_download": "2020-08-11T19:18:59Z", "digest": "sha1:WXYMJONMDY3LYITAPPKLNRLY5JFPJLAT", "length": 13540, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மீண்டும் படையெடுக்கும் விஜய் டிவியின் தொடர்கள்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமீண்டும் படையெடுக்கும் விஜய் டிவிய���ன் தொடர்கள்\nPrevious Article விஜய் ரசிகர்களை உசுப்பேற்றிய அனிரூத்\nNext Article விஜயின் சிங்கப்பெண் பிக்பாஸ் கவினுடன்\nஉலகம்முழுவதும் COVID 19 காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகள் நடத்தப்படவில்லை அதனால் சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாவது தடைபட்டு வந்தது.\nஅதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் ரிப்பீட்டு செய்யப்பட்டு வந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் சீரியல்களின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன . ஜூலை 27 முதல் விஜய் டிவியின் நெடுந்தொடர்கள் புத்தம் புதிய எபிசோடுகளோடு ஒளிபரப்பாகும் என்பதை விஜய் டிவி தெரிவிக்கிறது.\nஓடிடியில் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\nஅவற்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ஆயுதஎழுத்து, செந்தூரப்பூவே, தேன்மொழி பி.ஏ., மலைமுதல்இரவுவரை, திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பப்படும் என விஜய்டிவி தெரிவித்துள்ளது. இதேபோல், பிற்பகல்நேரங்களின்; ஈரமானரோஜாவே, பொம்முகுட்டிஅம்மாவுக்கு, பொண்ணுக்குதங்கமனாசு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அன்புடன்குஷி ஆகியவை திங்கள் முதல் சனிவரை மதியம் ஒளிபரப்பாகும். இதைத்தவிர, விஜய் டிவியில் மேலும் சில தொடர்கள் புதிதாக தொடங்கவுள்ளன. ஜூலை 27 முதல் பாக்யலட்சுமி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 புத்தம் புதிய தொடர்கள் அறிமுகப்படுத்துகிறது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\nPrevious Article விஜய் ரசிகர்களை உசுப்பேற்றிய அனிரூத்\nNext Article விஜயின் சிங்கப்பெண் பிக்பாஸ் கவினுடன்\nமகளின் முகத்தை வெளிப்படுத்திய சினேகா\nஅந்த இடத்தில் அஜித் இருந்தால்\nஆகஸ்ட் 8-ம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகிறீர்களா\nசுவிற்சர்லாந்தின் மூன்று மாநிலங்களை சிவப்புப் பட்டியலிட்டது பெல்ஜியம் \nபொன்னியின் செல்வனில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘சாரா’\nதமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா\nலெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடிவிபத்து : 73பேர் பலி\nராமர் கோவில் பல ஆச்சரியத் தகவல்கள்\nஏட்டிக்குப் போட்டியாக கமல் - ரஜினி போஸ்டர்கள்\nசினிமாவில் நடிகனாக நுழைந்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.\nசுவிற்சர்லாந்தில் 73வது லோகார்னோ சர்வதேச திரைப்படவிழா (2020) ஆரம்பமாகியது \n\"பியாற்சா கிரான்டே\" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\nஆண்களின் தற்கொலை எண்ணங்களை களைவது எவ்வாறு\nஉலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nவொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.\nபார்த்திபனைத் தேடிவந்த சிம்புவின் கடிதம்\nபார்த்திபன் எந்த முன்னணி நாயகனின் படத்தில் நடித்தாலும் அந்தப் படம் ஹிட் என்ற செண்டிமெண்ட் உருவாகியிருக்கிறது.\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\nசந்தானம் நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/03/blog-post_22.html", "date_download": "2020-08-11T18:16:25Z", "digest": "sha1:5T5JUYDF47JLROU2ZXQK2MPIJUHF72UO", "length": 21407, "nlines": 192, "source_domain": "www.tamil247.info", "title": "சிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை மருத்துவம் ~ Tamil247.info", "raw_content": "\nசிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை மருத்துவம்\nகரும்பு சாறு - 100ml\nஏலக்காய் தூள் - 1/2 tea spoon\n100ml கரும்பு சாறுடன் மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொடிகளையும் தேனைய���ம் கலந்து நண்பகல் வேலை பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகள் சரியாகும், சிறுநீரக கல் கரையும். ஏனெனில் நண்பகல் வேளையில்தான் சிறுநீரக கல் உருவாகும், ஆகவே அப்போதுதான் இந்த பழரசத்தை அருந்த வேண்டும். காலை மாலை அருந்தினால் பலன் குறைவாக இருக்கும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'சிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை மருத்துவம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nசிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை மருத்துவம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம் சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும�� நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 சுவாரஸ்ய உண்மைகள்\nஒவ்வொரு பெண்ணிற்கும் மார்பகங்களின் அளவு வேறுபடும். பெண்களின் மார்பகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்...\nபொடி இட்லி - செய்முறை @மலர்ஸ் கிச்சன்\nஃப்ரூட் அண்ட் நட் ரவை கேசரி - செய்முறை @மலர்ஸ் ...\nமாம்பழ பாயசம் (சமையல்) @மலர்ஸ் கிச்சன்\nபல், ஈறு தொந்தரவு நீக்கும் \"மூலிகை பற்பொடி\" நீங்கள...\nஇதை செய்தால் 7 நாட்களில் தொப்பை குறைந்து, குறிகிய ...\nநெஞ்சு சளியை குறைக்கும் 'பருத்திபால்' - செய்முறை |...\nசிறுநீரக கல் கரைய - கரும்பு சாறு ரசம் - இயற்க்கை ம...\nவரதட்சணை கொடுமை செய்யப்போகும் வருங்கால மாமியார்கள்...\nகண்களை பாதுகாப்பாக வைத்திட உபயோகமுள்ள இயற்க்கை வைத...\nகண்களை பாதுகாக்க எளிய 5 வழிகள்\nகண் கருவளையம் போக்க ஆயுர்வேத வழிகள்\niPhone7 வாங்க துடிப்பவரா நீங்க, இந்த காமெடிய கொஞ்ச...\nஅடிபட்ட புண், வெட்டு காய புண்களை விரைவில் ஆற்றும் ...\nபணக்காரனாக இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப...\nவியக்க வைக்கும் கேரளாவின் மூலிகை தண்ணீரின் ரகசியம்...\nஅழகிற்காக புருவ முடியை த்ரெட்டிங் செய்பவரா நீங்க\nதிடீரென வரும் மாரடைப்புக்கு தீர்வு கண்ட 15 வயது சி...\nWWE விரும்பி பார்ப்பவரா நீங்க. இதை பாருங்க காரி து...\nஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியம் - மரண கலாய் கலாய்க்க...\nகுளிக்க போகும் முன் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்...\nபூனை குட்டி என நினைத்து சிறுத்தை குட்டிகளை வீட்டுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/honeyoutoftherock/july-31/", "date_download": "2020-08-11T18:55:34Z", "digest": "sha1:636DIL2WKTZNUMWCDT2XPKIHNPY3YDPI", "length": 3485, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "யூலை 31 – HONEY OUT OF THE ROCK அன்றாடக அமுதம்", "raw_content": "\nநீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6).\nஎப்பொழுதாகிலும் நீங்கள் அதிகப் பசியோடு இருந்ததுண்டா தாகத்தோடு தவித்ததுண்டா கெட்டுப்போன உணவுத் துண்டுகளுக்கெனப் போரடிய, பஞ்சத்தில் அடிபட்ட மக்கள��� நான் கண்டுள்ளேன். தாகத்தால் தவித்து, தண்ணீருக்காகக் கதறிய மக்களையும் நான் கண்டுள்ளேன். பசியும், தாகமும் தவிர்க்க முடியாத கொடிய அனுபவங்கள்.\nவேதாகமத்தில் நமக்கு முரணாகத் தோன்றும் காரியங்கள் பல உண்டு. இன்றைய வசனத்தையும் இயேசு கூறிய கீழ்க்கண்ட வாக்குத்தத்தத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான் (யோ.6:35). பசியடையாமல் இருக்கிற ஒருவன் எப்படி பசித்திருக்கும் பாக்கியத்தையும், தாகமடையாமல் இருக்கிறவன் தாகமடையும் பாக்கியத்தையும் பெறமுடியும் எனக் கேட்கத்தோன்றுகிறதல்லவா இது முரணாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் தெரிகிறதல்லவா இது முரணாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் தெரிகிறதல்லவா இந்த வாக்குத்தத்தத்தில் ஆண்டவர் இயேசு சரீரத் தேவைகளை, ஆத்மீக வாஞ்சைகளைப் பசி தாகத்துடன் ஒப்பிடுகிறார். ஏனெனில் இந்த வாஞ்சைகள் தவிர்க்க முடியாதவை, அத்தியாவசியமானவைகள். இது இவ்வுலகப் பொருள்களால் திருப்தியடையக்கூடாதவைகள் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post.html", "date_download": "2020-08-11T18:30:32Z", "digest": "sha1:3ADORVGL324REACG2VL5REV7YIC5IHGX", "length": 9103, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிறந்த நாள் பரிசாக பிகினி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை எமிஜாக்சன்..! - வைரல் புகைப்படம் - Tamizhakam", "raw_content": "\nHome Amy Jackson பிறந்த நாள் பரிசாக பிகினி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை எமிஜாக்சன்..\nபிறந்த நாள் பரிசாக பிகினி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை எமிஜாக்சன்..\nநடிகை எமி ஜாக்சனுக்கு தற்போது 27 வயது தான் ஆகின்றது. தன்னுடைய 16 வயதிலேயே மாதராசபட்டினம் படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர். வெளிநாட்டு மாடல் அழகியான இவர் தமிழ் சினிமாவில் சில முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.\nதனக்கு 14 வயது ஆன போதே மாடலிங் துறைக்குள் காலடி எடுத்து வைத்த எமி.அதிரி புதிரியான கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி குறுகிய காலத்தில் பிரபலமானார்.\n2008-ம் ஆண்டு மேலாடை எதுவும் போடாமல் ஒரு கையால் தனது முன்னழகை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கும் படி போஸ் கொடுத்து இளசுகளின் நெஞ்சில் க��லை கிளப்பினார்.\nஅதேபோல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா முன்னணி பிரபலங்களின் படத்திலும் நடித்துள்ளார். நீண்ட நாள் காதலருடன் திருமணம் செய்யாமலேயே அவருடன் இணைந்து குழந்தையையும் பெற்றார்.\nஅவ்வப்போது, தான் செல்லும் இடங்களில் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவு செய்யும் நடிகை தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபிறந்த நாள் பரிசாக பிகினி உடையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்த நடிகை எமிஜாக்சன்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\nபழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படிய���.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=787", "date_download": "2020-08-11T19:53:20Z", "digest": "sha1:SEGMCX45Q7CQIHZVZDE5L4R5VZIKATYN", "length": 9482, "nlines": 163, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nலக்ஷ்மிசந்த் ரஜனி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nலாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன திறன்கள் இருந்தால் இதில் சிறப்பாக செயல்பட முடியும்\nஜியோ இன்பர்மேடிக்ஸ் நல்ல துறையா\nபி.ஏ., வரலாறு படித்து விட்டு பின் தபால் வழியில் எம்.ஏ., பொது நிர்வாகம் படித்துள்ளேன். நான் யு.ஜி.சி., நெட் தேர்வில் பொது நிர்வாகத்தை ஒரு பாடமாக எழுத முடியுமா\nவிளம்பரத் துறையில் உள்ள பணிப்பிரிவுகள் என்ன\nவனவிலங்கியல் படிப்புகள் நல்ல எதிர்காலம் கொண்டவையா இவற்றை எங்கே படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/celkon-16gb-internal-memory-mobiles/", "date_download": "2020-08-11T19:11:01Z", "digest": "sha1:UXT62PJYJ5R2G2ZA7GW5UPPMEKZUMBS6", "length": 16799, "nlines": 412, "source_domain": "tamil.gizbot.com", "title": "செல்கான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெல்கான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (3)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (2)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\n��எம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 12-ம் தேதி, ஆகஸ்ட்-மாதம்-2020 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,939 விலையில் செல்கான்Diamond UFeel 4G விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் செல்கான்Diamond UFeel 4G போன் 4,939 விற்பனை செய்யப்படுகிறது. செல்கான்Diamond UFeel 4G, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் செல்கான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v7.0 (நவ்கட்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\n8 MP முதன்மை கேமரா\n3.2 MP முன்புற கேமரா\nஎல்ஜி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூல்பேட் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஹைவீ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோனி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிலிப்ஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nயூ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரீச் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசலோரா 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலைப் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவோடாபோன் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசோலோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎம்டிஎஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.20,000 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nபிஎல்யூ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடிசிஎல் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகூகுள் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nலாவா 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=12030", "date_download": "2020-08-11T19:26:24Z", "digest": "sha1:JRKRVXMHYAVSU7IKYUSLVYRCDZ3HDBMR", "length": 42401, "nlines": 325, "source_domain": "rightmantra.com", "title": "கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2\nகண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2\nதியானத்தை பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் ஏற்கனவே நாம் இரண்டு பதிவுகளை அளித்துள்ளோம். இதோ கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ நூலில் தியான யோகம் பற்றியும் கடவுளிடம் நாம் செய்ய வேண்டிய பிரார்த்தனை பற்றியும் மிக அற்புதமான ஒரு அத்தியாயத்தை தந்திருக்கிறார்.\nதியானத்தின் பலனை சாமானியர்களுக்கு இதைவிட அற்புதமாக எவரும் விளக்க முடியாது. கவியரசர் இந்த அத்தியாயத்தில் கூறியுள்ள பிரார்த்தனை கீதத்தை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.\nஒரு சரசாரி மனிதன் செய்கின்ற செய்யக்கூடிய அனைத்து தவறுகளையும் பட்டியலிட்டு இறைவனிடம் மன்னிப்பு கோருகிறார்.\nஉங்கள் பிரார்த்தனையில் இந்த பாடலும் இனி இடம்பெறட்டும்\nபழுதறியாப் பிள்ளை இவன் பாவமே செய்தாலும் அழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே \n(அர்த்தமுள்ள இந்துமதம் பாகம் 4 – அத்தியாயம் 12)\nபகவான் கீதையில் ஒரு இடத்தில் சொல்கிறான், `கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்’ என்று. தனிமையில் இனிமையைத்தான் அவன் அப்படிக் கூறுகின்றான். ‘தனிமை கண்டதுண்டு; அதிலே சாரம் இருக்குதம்மா’ என்றான் பாரதி.\nபரபரப்பான நகர, நாகரிகத்தில் தனிமை எங்கே நமக்குக் கிடைக்கிறது\nகிராமத்து நண்பர்கள் மேல் எனக்கொரு பொறாமை உண்டு.\nஒவ்வொரு கிராமத்தைப் பார்க்கும் போதும், `நமது வாழ்க்கை இங்கேயே அமைந்திருக்கக் கூடாதா’ என்றே நான் ஏங்குகிறேன்.\nஆயிரம் விலங்குகளுக்கு காலையும், கையையும் கொடுத்து விட்ட நிலையில், இந்த ஏக்கம் எப்போது தீரப் போகிறது\nகுளுகுளுவென்று காற்றடிக்கும் ஆற்றங்கரையையும், கரையில் இருக்கும் மரங்களையும், பச்சைப் புல்வெளியையும், பறந்து செல்லும் பட்சி ஜாலங்களையும், துள்ளியோடும் கன்றுக் குட்டிகளையும், தொடர்ந்து செல்லும் பசுக்களையும், ஆயர் மகளிரின் வளைகுலுங்கும் கைகளையும், களை எடுப்போரின் கலகலப்பையும், வைக்கோற் கட்டைத் தலையில் சுமந்து வரப்பிலே போகும் விவசாயிகளையும், அழகான கிராமத்துக் கோயில் களையும் பார்க்கப் பார்க்க மனது என்ன பரவசப்படுகிறது\nஎனது துன்பங்கள் அதிலே மறைகின்றன.\n`மலை வாசம் போனால் என் மனதில் இருக்கும் சுமைகளெல்லாம் இறங்கி விடுகின்றன’ என்றார் ஜவஹர்லால் ஒரு முறை.\nகிராமம், நகரத்திலே இருப்பவனுக்குச் சுமை தீர்க்கும் பூமியாகிறது. ஆனால் கிராமத்திலே இருப்பவனின் நிலை என்ன\nஅங்கேயே உழன்று கொண்டிருப்பவனுக்கு இந்த அற்புதக் காட்சிகளும் துன்பங்கள் தானே\nதுன்பத்தை மனத்திலேயே வைத்திருப்பவன், எங்கே போனாலும் துன்பம்தான்.\nஇறக்கி வைக்கத் தெரிந்தவன், எங்கே இருந்தாலும் இறக்கி வைத்துவிட முடியும்.\nஆனால், இறக்கி வைக்கும் இடமும் சுகமாக அமைந்து விட்டால், அது தானாகவே உன் மனதிலிருந்து இறங்கிவிடும்.\nதனிமையில் உட்கார்ந்து கொண்டு, `அது என்ன ஆகுமோ, இது என்ன ஆகுமோ’ என்று அழுகின்றவன், எங்கே உட்கார்ந்து அழுதால்\nஆனால், இயற்கையாகவே துன்பங்களை அகற்றத் தெரிந்தவன் குளிர்ந்த சூழ்நிலையில் அவற்றை அடக்கிவிட முடியும். தனிமை – அதிலும் பலவந்தமான தனிமை – மனைவி மக்களைப் பிரித்துக் கொண்டுபோய்ச் சிறையிட்ட தனிமை – அந்தத் தனிமையிலேதான் காந்திஜியின் சிந்தனைகள் வளர்ந்தன; நேருஜி உலக வரலாறு எழுதினார்; வினோபாஜி கீதையை முழுக்க ஆராய்ந்து தெரிவித்தார். நானும் கூட இருபத்தாறு வயதில் ஒரு காவியம் எழுதி விட்டேன்.\nஞானிகள் தனிமையில் தோன்றிய தத்துவங்களே, இந்து மதத்தின் சாரம்.\nபரமார்த்திக ஞானத்தைத் தெளிவாக விளக்குவதற்கு பரமஹம்ஸரின் தனிமை பயன்பட்டது.\nஆல்வாய் நதிக் கரையில் ஆதிசங்கரர் மேற்கொண்ட தனிமையே, அத்வைத சிந்தாந்தத்திற்கு ஆணி வேர்.\nதனிமையாக உட்கார்ந்து சுகமாகச் சிந்தித்தால் அகக்கவலை, புறக்கவலை இருக்காது.\nஎங்கே தனியாக உட்கார்ந்து சிந்தித்துப்பார்.\nகற்பனை புறாவைப் பறக்க விடு.\nஅழகான பெண் ஒருத்தியைக் காதலிப்பது போலவும், அடுக்கடுக்காகப் புகழ் மாலைகள் குவிவது போலவும், ஊரெல்லாம் உன்னைத் தேடுவது போலவும் கற்பனையை வளர்த்துக் கொள்.\nஅப்படியே வீடு திரும்பு; சாப்பிட்டு விட்டுத் தூங்கு. இனிமையான கனவுகள் வரும்.\nசுமைகளையும், தொல்லைகளையும் பற்றிப் பயந்துக் கொண்டே படுத்தால் தூக்கம் பிடிக்காது. திடீர் திடீரென்று விழிப்பு வரும். கெட்ட கனவுகள் வரும்; அப்போது யா��ாவது மெதுவாகக் கூப்பிட்டால் கூடச் செவிட்டில் அடிப்பது போலிருக்கும்.\nபயத்தினால் புலன்கள் மென்மையாகி விடுகின்றன. தைரியத்தினால் தான் அவை கனமடைகின்றன.\nதைரியத்தை வளர்ப்பதற்குத் தனிமையைப் போல சிறந்த சாதனம் வேறெதுவும் இல்லை.\nஅதிலும் பசுமை நிறைந்த காடுகளில் நடந்து சென்றால் ஒரு உற்சாகமும், தைரியமும் வரும்.\nஅதனால் தான் ஞானிகள் தங்கள் வாழ்க்கைக்குக் காடுகளை தேர்ந்தெடுத்தார்கள்.\nகட்டுப்பாடற்ற சிட்டுக் குருவிகள்; மரமேறித் தாவும் குரங்குகள்; துள்ளித் திரியும் மான் குட்டிகள்- இவற்றைக் காணும் போது உள்ளம் எவ்வளவு உற்சாகமடைகிறது\nபரபரப்பான வாழ்க்கையில் இந்த நிம்மதி ஏது\nகாடுகளில் திரியும் கொடிய திருடர்களிடம் கூடக் கருணையும், அன்பும் இருக்கும்.\nகாரணம், அது காடு வளர்த்த மனோதத்துவம்.\nதற்கொலை செய்து கொள்ள விரும்புகிறவன் கூடக் காட்டுக்குப் போனால் அந்த எண்ணத்தை விட்டு விடுகிறான்.\nஜீவாத்மா, மகாத்மா ஆவது தனிமையிலே.\nஅண்மையில் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழுகின்ற மிருகங்கள் பற்றி, நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன்.\nஅதற்கு `யானை ராஜா’ என்று பெயரிட்டு, நானே பின்னணி உரை எழுதி, முன் பகுதியையும் பின் பகுதியையும் நானே பேசி இருக்கிறேன்.\nஅது வெறும் படம்தான். ஆனால், அதைப் பார்த்துக் கொண்டிருந்த தொண்ணூறு நிமிஷங்களும் ஆப்பிரிக்கக் காட்டிலே உலாவுவது போலிருந்தது.\nகேள்வி கேட்பாரில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்; அந்த ஆறுகளிலே லட்சக்கணக்கில் நாரைகள் சிறகடித்துக் கொண்டே, அவை தண்ணீர் மீது ஓடுவதும், பிறகு அணி வகுத்துக் கொண்டு பறப்பதும், வானிலே வட்ட வடிவமாக சதுர வடிவமாக அவை அணி வகுப்பதும், ஏதோ ஆயிரம் பூமாலைகளை ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு வகை வகையாக ஆட்டுவது போலிருந்தது.\nஇடுப்பளவு தண்ணீரிலே அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டும் போல் தோன்றிற்று.\nஓடிக் கொண்டிருக்கும் இடுப்பளவு தண்ணீரில் உட்கார்ந்திருந்தால் உஷ்ணக் கோளாறு வராது; மனம் கொதிக்காது. சாத்விகக் குணம் வரும். `போனால் போகட்டும்’ என்ற உணர்வு வரும். எந்தத் துன்பத்தையும் அலட்சியப்படுத்தும் அமைதிவரும்.\nதுன்பங்களை ஜீரணிப்பதற்குத் தனிமையின் இனிமையான சூழ்நிலை பெரும் உதவி செய்கிறது.\nகிராமத்தில் இருப்பவர்கள், பக்கத்தில் இருக்கும் காட்டில் நல்��� நிழல் தரக்கூடிய மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதுவும் ஓடுகிற தண்ணீரிலோ, குளத்துத் தண்ணீரிலோ விழுந்து குளித்த பிற்பாடு துண்டை விரித்து உட்காருங்கள்.\nநகரத்தில் இருப்பவர்கள், காற்றோட்டமான தனி அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கே உட்காருங்கள்.\nஇதற்குக் காலை அல்லது மாலை நேரமே உகந்தது.\nஎதிரே ஏதாவது ஒரு தெய்வத்தின் சிலை இருந்தால் நல்லது; இல்லாவிட்டாலும் கவலை இல்லை.\n“பிறப்புக்கு முன்னாலும் இறப்புக்குப் பின்னாலும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பெருமானே\n“மரத்தில் இருந்து உதிர்ந்த சருகு, காற்றாலே அலைக் கழிக்கப்படுவது போல், மண்ணிலே விழுந்து நானும் அலை கழிக்கப்படுகின்றேன்.”\n“எனக்கு வரும் துன்பங்கள் எவையும் என்னால் உண்டாக்கப் பட்டவையல்ல. அப்படி நானே உண்டாக்கி இருந்தால், அது பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இருந்தால், என் மீது கருணை வைத்து அவற்றை எடுத்துக் கொண்டு விடு.”\n“நான் அரக்கனாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டேன். அப்படி இருந்திருந்தால் என் அறியாமையை மன்னித்து விடு.”\n“நல்லது என்று நினைத்து நான் செய்வதெல்லாம் தீமையாக முடிவதென்றால், அதற்கு உன்னைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.”\n“என் அறிவு சிறியது; உன் ஆட்சி பீடம் பெரியது\n“அகந்தை, ஆணவம் இவற்றால் நான் தவறு செய்திருந்தால், இதுவரை நான் அனுபவித்த தண்டனை போதும்.\nஇனி ஒருவருக்கும் கனவிலும் நான் தீங்கிழைக்க மாட்டேன். இறைவா, எனக்கும் மற்றவர்கள் தீங்கிழைக்கா வண்ணம் அருள் செய்.”\n– இப்படிப் பிரார்த்தித்துவிட்டு, கீழ்கண்ட பாடல்களைப் பாடுங்கள்:\nதாய்தந்தை இச்சையினால் தாரணியிலே நான்பிறந்தேன்\nநாய்பட்ட பாடெல்லாம் நான்படவோ பரம்பொருளே\nதண்ணீரைக் கூடத் தவறி மிதித்தறியேன்\nகண்ணீரைச் சிந்திக் கலங்குவதேன் பரம்பொருளே\nஅல்லற்பட் டாற்றாது அழுதேன் எனக்குவந்த\nதொல்லையெல்லாம் தீர்த்துத் துயர்துடைப்பாய் பரம்பொருளே\nமாட்டின்மேல் உண்ணியைப்போல் மானிடர்கள் செய்கின்ற\nகேட்டை எல்லாம்நீக்கிக் கிளைத்தருள்வாய் பரம்பொருளே\nதோழன்என எண்ணித் தொடர்ந்தேன்; நீயும் ஒரு\nவேழம்போ லானால் விதிஎதுவோ பரம்பொருளே\nகொண்ட மனையாளும் கொட்டுகின்ற தேளானால்\nபண்டுநான் செய்ததொரு பாவமென்ன பரம்பொருளே\nஈன்றெடுத்த பிள்ளைகளும் எனக்கே பகையானால்\nசான்றோர்க்கு நான்செய்த தவறெதுவோ பரம்பொருளே\nதடம்பார்த்து நான்செய்த சரியான தொழில்கூட\nஒருவேளைச் சோற்றை உட்கார்ந்தே உண்ணுகையில்\nமறுவேளைச் சோறெனக்கு மயங்குவதேன் பரம்பொருளே\nசெய்யாத குற்றமெல்லாம் செய்தேன் எனச்சொல்லி\nபொய்யான வழக்கென்மேல் போடுவதேன் பரம்பொருளே\nஎந்தவழக் கானாலும் என்னோடு நீயிருந்து\nசொந்தமெனக் காத்துத் துணையிருப்பாய் பரம்பொருளே\nபஞ்சாட்சரம் சொல்லிப் பழகா திருந்ததற்கு\nநஞ்சாய்க் கொடுத்தாய்நீ நானறிந்தேன் பரம்பொருளே\nஉன்னைத் தவிரஒரு உயிர்த்துணையைக் காணாமல்\nகண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை\nகண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே\nஎங்கும் நிறைந்தாயே எவரையும்நீ காப்பாயே\nதங்குவதற் கென்வீடு தரமிலையோ பரம்பொருளே\nகங்கையிலே மூழ்கிவரக் காசுபணம் இல்லையென்று\nஎன்கையால் விளக்கொன்றை ஏற்றுகிறேன் பரம்பொருளே\nஏற்றுகின்ற விளக்குக்கு எண்ணெயில்லை என்றக்கால்\nஊற்றுகின்ற நெய்யாக ஓடிவா பரம்பொருளே\nஊனக்கண் எத்தனைதான் உலகத்தைப் பார்த்தாலும்\nஞானக் குருடனுக்கு நலமேது பரம்பொருளே\nபாலூட்ட வந்தாயே பரிந்தே எனையணைத்து\nஆற்றில் ஒருகாலும் அறியாமை என்பதொரு\nசேற்றிலொரு காலுமாகத் திரிகின்றேன் பரம்பொருளே\nஎந்தக்கால் வைத்தாலும் ஏதோ தடுக்கிறது\nசொந்தக்கால் இல்லைஎனத் துணிந்தேன் பரம்பொருளே\nஉன்காலை வாங்கி உலாவ மறந்தபின்னர்\nஎன்காலைக் கொண்டுநான் எதுசெய்வேன் பரம்பொருளே\nதான்போட்ட கண்ணியிலே தானே விழுந்ததுபோல்\nநான்போட்டு விழுந்தேனே நலந்தருவாய் பரம்பொருளே\nசூதாடித் தோற்றவர்க்குத் துணைஇருக்க வந்தாயே\nவாதாடிக் கெட்டவர்க்கு வழியொன்று காட்டாயோ\nஅரக்கர் குலமெல்லாம் அன்றோ டழியவில்லை\nஇரக்கமில்லார் வடிவாக இன்னும் இருக்குதையோ\nபாய்விரித்துச் சோறு பல்பேர்க்கும் தந்தவனே\nவாய்நிறையும் சோற்றுக்கும் வழிகாட்ட மாட்டாயா\nஎத்தனையோ கேள்விகளை எழுப்பிவிட்டாய் பூமியிலே\nஇத்தனைக்கும் நான்ஒருவன் எப்படித்தான் பதில்சொல்வேன்\nதுன்பத்தைத் தானே தொடர்ந்தெனக்கு வைத்தாய்\nஇன்பத்தை எப்போது எனக்குவைப்பாய் பரம்பொருளே\nஐயாநின் பாதம் அடியேன் மறவாமல்\nகாவல்ஒரு வில்லாகக் கருணைஒரு வேலாக\nகோவில்உருக் கொண்டாயே குறைதீர்க்க மாட்டாயோ\nதூங்குகிற வேளைநீ தோன்றுவாய் கனவில்என\nமஞ்சளினைச் சுண்ணாம்பு மணந்தால் சிவப்பதுபோல்\nநெஞ்சமெல்லாம் துன்பத்தால் நிறைந்து சிவப்பதென்ன\nபழுதறியாப் பிள்ளைஇது பாவமே செய்தாலும்\nஅழுதறியா வாழ்வொன்றை அளிப்பாய் பரம்பொருளே\nநெஞ்சறிய ஓர்போதும் நிறைபாவம் செய்ததில்லை\nஅஞ்சாமற் சொல்கின்றேன் அகம்தானே என்சாட்சி\nமாற்றார் உரிமையைநான் மனமறியக் கவர்ந்திருந்தால்\nஆற்றா தழுவதுஎன் அகக்கடமை என்றிருப்பேன்\nஇந்துமதச் சாத்திரங்கள் எதையும் பழித்திருந்தால்\nபந்துபடும் பாடு படுவதற்குச் சம்மதிப்பேன்\nநற்கோவில் சிலையதனை நான்உடைத்துப் போட்டிருந்தால்\nதற்காலத் தொல்லைகளைத் தாங்கத் துணிந்திருப்பேன்\nஅடுத்தார் மனைவியைநான் ஆசைவைத்துப் பார்த்திருந்தால்\nபடுத்தால் எழாதபடி பாய்விரித்துக் கிடந்திருப்பேன்\nநல்லதொரு தண்ணீரில் நஞ்சை விதைத்திருந்தால்\nகல்லாய்க் கிடப்பதுஉன் கருணைஎன நினைத்திருப்பேன்\nதாயை மகனைத் தனித்தனியே பிரித்திருந்தால்\nநாயையே என்னைவிட நற்பிறவி என்றிருப்பேன்\nகல்யாண மாகாத கன்னியரைப் பற்றியொரு\nசொல்லாத வார்த்தையினைச் சொன்னால் அழிந்திருப்பேன்\nபருவம் வராதவளைப் பள்ளியறைக் கழைத்திருந்தால்\nதெருத்தெருவாய் ஒருகவளம் தேடித் திரிந்திருப்பேன்\nநானறிந்து செய்ததில்லை; நலமிழந்து போனதில்லை;\nவாய்திறந்து கேட்கிறேன் வாழவைப்பாய் பரம்பொருளே\nசக்தியுள மட்டில் தவறாமல் நாள்தோறும்\nபக்திசெயப் புறப்பட்டேன் பக்கம்வா பரம்பொருளே\nமாடுமனை மாளிகைகள் மலர்த்தோட்டம் கேட்கவில்லை\nபாடும்படும் என்நெஞ்சில் பாலூற்று பரம்பொருளே\nதாயும்நீ தந்தைநீ சார்ந்திருக்கும் சுற்றமும்நீ\nவாயும்நீ வயிறும்நீ வரமளிக்கும் தேவனும் நீ\nநோயும்நீ மருந்தும்நீ நோவுடனே சுகமும்நீ\nஆயும் குணளிக்கும் ஆறாவ தறிவும்நீ\nஇறப்பும் பிறப்பும்நீ இருட்டும் வெளிச்சமும்நீ\nமறப்பும் நினைப்பும்நீ மனக்கோவில் தேவதைநீ\nஎல்லாமும் நீயே எனைப்பெற்ற பெருந்தாயே\nஇல்லாதான் கேட்கிறேன் இந்தவரம் அருள்வாயே\nஇன்பவரம் தாராமல் இதுதான்உன் விதியென்றால்\nதுன்பமே இன்பமெனத் தொடர்வேன் பரம்பொருளே\nபாமர மனிதனுக்கு நான் சொல்லும் தியான யோகமே மேலே கண்டது.\nஆனால், பக்குவம் பெற்ற மனிதர்களுக்குச் சற்று கடுமையான தியான முறையைப் பகவான் கீதையிலே விளக்குகிறான்.\nஎப்படி உட்காருவது, உடம்பை எப்படி வைத்துக் கொள்வது, அந்தத் தியானத்தில் என்ன பயன், எந்த வகையில் மனதுக்கு நிம்மதி என்பதையெல்லாம் தெளிவுபடுத்துகிறான்.\n`சஞ்சலம் மிக்க மனத்தை என்ன செய்ய முடியும்’ என்ற அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் அதிலே பதில் சொல்கிறான்.\nமனம் அங்கும் இங்கும் அலையும்போது, மூளையும் உடலும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.\nபேயாய் உலாவும் சிறுமனத்தை, மனக் குரங்கை அடக்கியாள்வதன் மூலமே மனிதனின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.\nஆழ்ந்த தியானத்தில், அலைபாயும் நினைவுகள் அடைபட்டுப் போகின்றன.\nபகவான் சொல்லும் முறைப்படி நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால், அந்த நேரத்தில் பக்கத்திலே வெடிகுண்டு வெடித்தாலும் உங்கள் காதுக்குக் கேட்காது.\nரம்பையே எதிரிலே வந்து நின்றாலும் உங்களுக்குத் தெரியாது. விஷத்தையே உங்கள் வாயில் வைத்தாலும் அதன் கொடுமையை உணர மாட்டீர்கள். கொடிய காற்று உங்கள் நாசியில் புகுந்தாலும் உங்கள் நாசிக்கு அந்த உணர்வு இருக்காது. நெருப்பையே உங்கள் உடம்பில் அள்ளிக்கொட்டினாலும் அது உங்களைச் சுடாது.\nமொத்தத்தில் ஐந்து புலன்களும் செயலற்று நிற்கும்; மனம் ஒரே சம நோக்கில் இருக்கும்.\nஅந்தத் தியான யோகம் உங்களின் நீங்காத கவனத்துக்கு உரியது.\n(நன்றி : ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ | எழுத்துரு உதவி : http://senthilvayal.com)\n“இன்னும் 50 ஆண்டுகள் போனால் மஹா பெரியவரின் அருமை தெரியும்” – அன்றே முழங்கிய கண்ணதாசன்\nகடவுளை மறுத்த கண்ணதாசன் பக்தியின் பாதையில் திரும்ப காரணமான மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சி\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1\nசரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி\nதுன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி \nகடவுள் சொல்லாத ஆறுதலை சொன்னவர் – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\n‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ – கண்ணதாசன் பிறந்தநாள் SPL 1\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nநிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா \nநண்பா… நீ மனிதனல்ல தெய்வம்\n3 thoughts on “கண்ணதாசன் கூறும் தியான யோகமும் பிரார்த்தனை கீதமும் – கண்ணதாசன் B’DAY SPL 2”\nகண்ணதாசனின் தியான யோகமும் பிரார்தனை கீதமும் மிகவும் அருமை/ உருகி உருகி எழுதியிருக்கிறார். இந்த பாடலை படிக்கும் பொழுது நமக்கு ” நடராஜ பத்து”” பாடல் நினைவுக்கு வருகிறது.\nஅவர் எழுதிய ” கருவிலே திருவுடைய நல்லறிவாளர் தம் கனிவான நட்பு வேண்டும்., காசு பண ஆசைகளில் வேசயறை போல் ஆடி கரவாத புத்தி வேண்டும் ………………….”” இந்த பாடலும் superb ஆக இருக்கும்\nஇந்த உலகம் உள்ளவரை அவர் பாடல்கள் இந்த உலகில் ஒலித்துக்கொண்டிருக்கும் .\nவாழ்க அவர் புகழ் //\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஒரு அருமையான பொக்கிஷம். புத்தக கண்காட்சியில் அதை வாங்கி வந்து ஆனால் படிக்க நேரமில்லாமல் அலமாரியில் வைத்திருந்தேன். தற்போது உங்கள் பதிவை பார்த்தபிறகு புத்தகத்தை எடுத்து புரட்ட துவங்கியிருக்கிறேன். படிக்க படிக்க பரவசம். தொடரட்டும் உங்கள் பணி.\nகண்ணதாசனின் பிரார்த்தனை கீதம் அருமை. ஒவ்வொரு வரியும் அனுபவித்து எழுதியுள்ளார்.\nகண்ணாடித் துண்டுகள்என் காலிலே தைக்கவில்லை\nகண்ணிலே தைத்தென்னைக் கலக்குவதேன் பரம்பொருளே\nஇந்த வரிகளை மிகவும் ரசித்தேன். நீங்கள் சொல்வது போல, இதை மனப்பாடம் செய்து நித்தம் கூறிவந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=233837&lang=ta", "date_download": "2020-08-11T18:53:55Z", "digest": "sha1:EZTZHXAQWLNN3MX5VJK6R24DIDH6RXU2", "length": 11597, "nlines": 74, "source_domain": "telo.org", "title": "19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்", "raw_content": "\nசெய்திகள்\t20 ம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார் கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் அறிவிப்பு\nசெய்திகள்\tசுப வேளையில் கடமைகளை ஆரம்பித்த பிரதமர்\nசெய்திகள்\tமுல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு\nசெய்திகள்\tநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nசெய்திகள்\t19 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு\nசெய்திகள்\tநேற்று நடந்தது நாடகமா.. ரணில் விலகவுமில்லை – கட்சியின் செயற்குழு கூடவுமில்லை\nசெய்திகள்\tதிருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் வினோ சென��று குருக்களுக்கு நன்றி செலுத்தி ஆசீர் பெற்றார்\nசெய்திகள்\tமன்னார் மறைமாவட்ட ஆயரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு\nசெய்திகள்\t‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’ ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் வினோ\nசெய்திகள்\tமுயற்சிகள் வெற்றியளித்திருந்தால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் – முன்னாள் சமாதான பேச்சாளர்\nHome » செய்திகள் » 19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்\n19 பிளஸ் உடன் 13 பிளஸ் ஐயும் நாம் மாற்றியமைத்தே தீருவோம் – மஹிந்த திட்டவட்டம்\n“புதிய நாடாளுமன்றத்தில் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைப்போம். அதேவேளை, 13 ஆவது திருத்தத்தையும் மாற்றியமைத்தே தீருவோம்.”\nஇவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\n“இவற்றை மாற்றியமைக்க வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிகவும் அவசியமாகும். அதற்கேற்ற மாதிரி பொதுத்தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை தர வேண்டும்” எனவும் அவர் கோரினார்.\nஇலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n“அரசமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தங்கள் எத்தன்மையானது அவற்றின் பிரதிபலன் என்ன என்று அனுபவ ரீதியில் அனைவரும் தற்போது தெரிந்துகொண்டுள்ளோம்.\nஇவ்விரு திருத்தங்களையும் மாற்றியமைத்து நாட்டுக்குப் பொருந்தும் வகையில் முரண்பாடற்ற விதத்தில் அரசமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசு தோற்றம் பெற வேண்டும்.\nவரலாற்றில் எக்காலத்திலும் இல்லாத வகையில் சர்வதேச சூழ்ச்சிகள் 2015ஆம் ஆண்டு செல்வாக்குச் செலுத்தின. எமது அரசுக்கு எதிராகப் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nகாலிமுகத்திடலில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான நிலங்களை ராஜபக்சக்கள் ஆக்கிரமித்து விட்டனர் எனவும், டுபாய் நாட்டில் வங்கிக்கணக்கில் பெருமளவான நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது எனவும் ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர்.\nஐக்கிய தேசியக் கட்சி இன்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அக்கட்சி தேர்தல் தொகுதிகளில் ஒரு ஆசனங்களையேனும் கைப்பற்றுமா என்ற சந்தேகம் காணப்படுகின்றது.\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சி மீது கொண்டுள்ள வெறுப்பால் கட்சியைப் பிளவுபடுத்தியுள்ளார்.\nநாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்பும் திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளார். அந்தத் திட்டங்களைச் செயற்படுத்தும் அரசை மக்கள் தோற்றுவிக்க வேண்டும்.\nமுரண்பாடான தன்மை மீண்டும் தோற்றம் பெற்றால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் பெறாது. ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலமான அரசைத் தோற்றுவிக்க வேண்டும்” – என்றார்.\n« “அரசியல் தீர்வுக்கே கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். எதிரணியினர் ஏற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி\nஅமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகிய அதிகூடிய எண்ணிக்கை: 60,000 பேருக்கு கொரோனா தொற்று »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalvan.in/ther.html", "date_download": "2020-08-11T18:31:54Z", "digest": "sha1:26QJNMLAF6GRYFOVFYD4U4P2G5INILLX", "length": 34093, "nlines": 59, "source_domain": "www.muthalvan.in", "title": "முதல்வன் :: சமூகம் - தேரோடும் வீதியிலே...", "raw_content": "\n\"திருவாரூர்த் தேரழகு; திருவிடைமருதூர்த் தெருவழகு\" என்பது தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கிவரும் முதுமொழியாகும். ஊர் அமைப்பில் பிரதானமாகத் திகழ்வது தேரோடும் வீதிகளே. பண்டைக் காலத்தில் மதுரை நகரின் அமைப்பு தாமரை மலரை ஒத்ததாக இருந்தது என்று பரிபாடல் சுட்டும். மாடங்கள் சூழ் மதுரையில் தேர்வலம் வருதலையொட்டியே கீழ இரதவீதி, மேலஇரத வீதி, தெற்கு இரதவீதி, வடக்கு இரதவீதி என்று இப்போதும் வழங்கப்படுகிறது. தேர் என்ற ஊர்தி பண்டைக் காலத்தில் போக்குவரவிற்கும், போர் செய்வதற்கும் மட்டுமே பயன்பட்டு வந்தது. பிற்காலங்களில் இறைவன் குடிகொள்ளும் நகரும் கோயிலாக மாறிவிட்டது.\nதமிழில் \"தேர்\" என்று வழங்கப்பெறும் சொல் வடமொழியில் \"இரதம்\" என்று அழைக்கப்படுகிறது. தேர் என்ற சொல் தமிழில் \"உயர்ந்த\" என்ற பொருளைக் குறிக்கும். இரும்பினால் ஆக்கப்பட்டதும், எளிதிற் செல்லத்தக்க உருளைகளையுடையதும், பரியங்க இருக்கையுடையதும், தாமே தூக்கி அசையத்தக்க படிகளையுடையதும், நடுவமைந்த இருக்கையில் அமர்ந்து நடத்தத்தக்க தேர்ப்பாகனையுடையதும், அம்பு, வாள் முதலிய போர்க்கருவிகளையுடையதுமான நடுவிடத்தையுடையதும், விரும்பியதும், விரும்பிய வண்ணம் நிழலைச் செய்வதும், அழகுமிக்கதும் சிறந்த குதிரைகளையுடையதுமானது \"தேர்\" என்றும் , பல சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு, முதலிய உறுப்புகளால் ஆக்கப்பட்டு இரண்டு முதல் பல குதிரைகளால் இழுக்கப்படுவது \"இரதம்\" என்றும் பொருள் விளக்கம் தருகிறது அபிதான சிந்தாமணி. \"இரதம்\" என்ற சொல்லிற்குப் புணர்ச்சி, தேர், பல், சாறு, அன்னரசம், சுவை, இனிமை, வாயூறு நீர், வண்டு, பாதரசம், இரசலிங்கம், பாவனை, அரைஞாண், மாமரம், கால், உடல், வஞ்சி மரம், வாகனம், எழுதுவகை, அனுராகம், நீர், வலி, நஞ்சு, இத்தி, ஏழுவகைத் தாதுக்களில் ஒன்று என்ற 25 வகைப் பொருட்களைத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது. தேர் என்பது \"உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும் கோபுரம் போன்ற மேல் அமைப்பையும், பெய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்\" என விளக்கம் தருகிறது கியாவின் தற்காலத் தமிழ் அகராதி.\nபண்டைக் காலத்தில் அரசர்களும், போர் வீரர்களும், தேரின் மீது நின்று போர் செய்யும் செயல் மிகவும் கடினமானது. ஆயகலைகள் அறுபத்து நான்கில் \"இரத பரீட்சை\" யும் ஒன்று. இராமபிரானின் தந்தை பத்து திசைகளிலும் தேனைச் செலுத்தும் திறமை பெற்றிருந்ததால் \"தசரதன்\" என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nதேர் கோயிலின் கருவறை போன்றே தேரும் உபபீடம், அதிட்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகளால் அமைந்திருப்பதால் \"கோயிலின் மறுவடிவம்\" என்றும், \"நகரும் கோயில்\" என்றும் அழைக்கப்படுகிறது. தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கக்கப்பட்டிருக்கும். தேரினை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என மானசாரமும், விட்டுணு தத்துவ சம்கிருதையும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. மானசாரம் தேரின் அமைப்பு முறையையும், அதில் படிமங்கள் அமையவேண்டிய இடங்களையும் வரையறை செய்கின்றது. விட்டுணு தத்துவ சம்கிருதை \"இரத நிர்மாணப்படலம்\" முழுவதும் தேர் செய்யும் நியதிகளை விளக்குகிறது. தேர் செய்ய உறுதியும் வலிமையும் கொண்ட இலுப்பை மரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. தேர் நிறுத்தி வைக்கும் இடத்தை \"தேர்முட்டி\" என்று வழங்குவர். தேர் முட்டி நிற்கும் இடம் தேர்முட்டி.\nதேரினை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் நாள்தோறும் போக்குவரவிற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதி உலா வரும் தேர் என்றும், அமைப்பின் அடிப்படையில் நாகரம் (சதுர வடிவம்), திராவிடம் (எண்பட்டை வடிவம்), வேசரம் (வட்டவடிவம்), சட்டத்தேர் (மாடுகளால் இழுக்கப்படும் மிகச்சிறிய அடிப்பாகம் கொண்டு விமானம் போன்ற அமைப்பு) என்றும், பயன்படும் பொருட்கள் அடிப்படையில் மரத்தேர், கற்றேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான நான்கு சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுவதும் சட்டங்களால் கட்டப்படுவது) என்றும் பல வகைகள் உண்டு.\nதொல்காப்பியம் முதல் இன்று வரை தேர் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர்ப் படைகளிலே தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை, யானைப் படை என்ற நால்வகைப் படைகள் குறித்துத் தொல்காப்பியர்,\n\"தேரும் யானையும் குதிரையும் பிறவும்\nஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்பர்\"\nஎன்று குறிப்பிடுகிறார். வெற்றிபெற்ற மன்னனை வாழ்த்தி முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை ஆகியவற்றை நிகழ்த்தியதாகக் குறிப்புகள் உள.\nசங்க இலக்கியங்களிலும் தேர் பற்றிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. யானை, தேர், குதிரை, காலாள் ஆகிய நாற்படைகளும் உடைய உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி, தேல் வரும் போது பொலிவோடும், வலிவோடும் காட்சி தருவான் எனப் பரணர் பாடுகிறார். பல்வேறுபட்ட உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் உருவப் பஃறேர் (பல + தேர்) என்ற அடைமொழியுடன் இச்சோழ மன்னன் அழைக்கப்பெறுகிறான்.\nபாரி என்ற வள்ளல் முல்லைக் கொடிக்குத் தனது தேரைப் பந்தலாக விட்டுச் சென்றுள்ள செய்தியையும் அறியமுடிகிறது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.\nமனுநீதிச் சோழன் நீதியை நிலைநாட்டத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்ற செய்தியை,\n\"வாயிற் கடைமணி நடுநா நடுங்க\nஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்\nஅரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்\"\nஎன்ற சிலப்பதிகார அடிகள் உணர்த்தும்.\nதமிழகக் கோயிற்கலை வரலாற்றின் முதல்வர்களான பல்லவர்கள் குடைவரைக் கோயில்களையும், ஒற்றைக் கல் கோயில்களையும் கட்டத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள், விமானத்தைப் போலவும், தேர் போலவும் உள்ளமையால் \"பஞ்சபாண்டவ இரதங்கள்\" என்று மக்கள் இவற்றை அ���ைக்கத் தொடங்கினர். ஆனால் இது தவறான கருத்தாகும். கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனநாட்டுப் பயணி பாகியான் தான் கண்ட பௌத்தமதத் தேரோட்ட விழா பற்றிய செய்திகளைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nபன்னிரு திருமுறைகளில் தேர் பற்றிய செய்திகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. திருநாவுக்கரசர் \"ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே\" என்று பாடுகிறார். இன்று நாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் இல்லை. அது தீக்கு இரையாகிவிட்டது. பெரிய புராணத்தில் சேக்கிழார், சிதம்பரம், சீர்காழி, திருமறைக்காடு, திருவான்மியூர், திருப்புவனம், திருப்புன்கூர், திருநறையூர், திருநல்லூர், திருசேய் நல்லூர் போன்ற ஊர்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடந்ததாகப் பாடியுள்ளார்.\nசேக்கிழார், மனுநீதிச் சோழன் வாழ்ந்த திருவாரூர் நகரின் அழகைப் பெரியபுராணத்தில் திருநகர்ப்படலத்தில் சிறப்பிக்கிறார். திருவாரூர் ஆழித்தேர் எண்கோணமாக இல்லாமல் 20 பட்டைகளாக அலங்கக்கப்படுவது தனிச்சிறப்பாகும்.\nதொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் உலாவும் ஒன்று. முதல் உலாவான திருக்கயிலாய ஞான உலாவில் சிவபெருமான் தேரில் உலா வந்த சிறப்பினைச் சேரமான் பெருமாள் நாயனார் பாடுகிறார். மற்றொரு சிற்றிலக்கிய வகையான பிள்ளைத் தமிழின் பருவங்களில் குறிப்பிடத்தக்கது சிறுதேர் உருட்டல் ஆகும். ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கு மட்டுமே உரிய பருவமாக இதனைக் குறிப்பிடுவர்.\nபயணம் செய்யும் ஊர்தியாக இருந்த தேரினைப் பிற்காலங்களில் ஊராத கற்றேராகவும் வடிக்கத் தொடங்கினர். 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கோயில்களில் கருவறைக்கு முன் சக்கரங்களால் அமைந்த மண்டபங்கள் தேர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. அம்மண்டபங்களைக் குதிரை, யானை போன்றவை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்படும் கலைப்பாணி தோன்றியது. (சான்று : தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்). அதனைத் தொடர்ந்து விசய நகரப் பேரரசை ஆண்ட மன்னர்களும் கல்லால் ஆன தேர்களைச் செய்யத் தொடங்கினர். விசய நகர மன்னர்களின் தொடர்பால் ஹம்பியில் மிகப்பெய ஊராத கல்தேர் காண்போரைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விசயநகரப் பேரரசை வழி நடத்திய மன்னர்கள், கோயிலின் பிற பகுதிகளான மண்டபங்கள், தேர்கள் முதலியவற்றை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடித்தனர். இதனால் தேர்கள் புதிய பொலிவினைப் பெறத் தொடங்கின. எனவே மதுரை நாயக்கர்கள் காலம் தேர்களின் பொற்காலமாகவே திகழ்ந்தது என்றால் அது மிகையாகாது.\nதேர்கள் குறித்தும், தேர்த் திருவிழா குறித்தும் திருவில்லிபுத்தூர், திருவரங்கம், திருசேய்நல்லூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள கோயிற்கல்வெட்டுகளில் பல அய செய்திகள் கிடைக்கின்றன. சித்திரக் கவிகளில் ஒன்று \"இரத பந்தம்\". பாட்டைத் தேர் போலப் படம் வரைந்து ஒவ்வொரு எழுத்தாக எழுதிப் பாட்டாக்கி இருப்பர். இது புதுக்கவிதையின் முன்னோடி.\n\"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்\" வள்ளுவனுக்குக் கோட்டம் சமைக்கும் முயற்சியில் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் ஈடுபட்டார். அதன் விளைவாகச் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. திருவாரூர்த் தேரையே சென்னை மாநகருக்குக் கொண்டு வந்ததுபோல் வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடியாய், காண்போரின் கருத்தைக் கவரும் வண்ணம் உயர்ந்து நிற்கும் சிற்பத்தேர் அமைந்துள்ளது. சிற்பத்தேரின் கருவறையில் திருக்குறளின் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களை உயர்த்திய நிலையில் அழகிய பீடத்தில் ஒளிமிகுந்த கருங்கல்லில் திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இச்சிற்பத்தேன் தனிச்சிறப்பாகும். நான்கு சக்கரங்கள் கொண்ட இச்சிற்பத் தேரை இரண்டு யானைகள் இழுத்துச் செல்வதுபோல் செதுக்கப்பட்டுள்ளது.\nமக்களின் வழிபாட்டு முறைகளில் வேண்டுதலும் ஒன்றாகும். தாம் நினைத்த காரியம் நிறைவேறினால் தங்கத் தேர் இழுப்பதாக வேண்டிக் கொள்வர். தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், சென்னை (கபாலீசுவரர் கோயில்), திருத்தணி, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் தங்கத்தேர் உள்ளது. இங்குள்ள கோயில்களின் உள்பிரகாரங்களில் \"தங்கத்தேர்\" இழுத்து வரப்படும். சென்னை கபாலீசுவரர் கோயிலில் உள்ள தங்கத்தேர் 11.5 கிலோ தங்கம் 130 கிலோ வெள்ளி கலந்து ரூ.75 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்டு நடைபெற்றது. இத்தங்கத் தேனைக் கட்டணம் செலுத்தி இழுத்துத் தங்களின் வேண்டுதலை மக்கள் நிறைவேற்றுகின்றனர்.\nகோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற ��மைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதேர்த்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் வேண்டிக்கொள்வர். இந்நிகழ்ச்சி \"தேர்த்தடம் பார்த்தல்\" என்று அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்திற்கே வருதலை \"நிலைக்கு வருதல்\" என்பர். தேர்த் திருவிழா சிறப்பாக நடத்தி முடிப்பது பெரியசெயலாகும். இவ்வாறு தேர் பழைய இடத்திற்கு வராத சூழ்நிலை ஏற்பட்டால் அந்த ஊருக்குத் தீங்கு ஏற்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.\nதேர் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவாரூரே. இங்கு மனுநீதித் (ஊராத கல்தேர்) தேர் உள்பட மூன்று தேர்கள் இருக்கின்றன. திருநாவுக்கரசர் பாடிய ஆழித்தேர் தீப்பிடித்துச் சிதைந்து விட்டது. பிறகு பெல் (BHEL) நிறுவனம் ஒரு மிகப்பெய தேரைத் தயாரித்து வழங்கியுள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தேருக்கு எழுந்தருளும் போது பொற்பூவும், வெள்ளிப்பூவும் வாரி இறைப்பதால் ஆயிரம் பொன் வழங்கியவர் என்ற பெயரையும் இங்குள்ள இறைவன் பெறுகிறார். இங்குள்ள இறைவனின் பெயர் வீதி விடங்கர் ஆவார். \"விடங்கர்\" என்ற சொல் உளியால் செதுக்கப்படாதவர்; ஆண்மையுடையவர்; அழகர்; காமம் மிக்கவர் என்ற பொருள்களில் வழங்கப்படுகிறது. திருவீதியில் வரும் இறைவன் அழகைக் கண்டு பக்தர்கள் காமுறும் செயலைக் கொண்டே இறைவனுக்கு \"வீதி விடங்கர்\" என்ற பெயர் ஏற்பட்டிருக்கவேண்டும்.\nஇந்து சமயத்தில் தேர்த்திருவிழா போன்று கிறித்தவ சமயத்தில் சப்பரத்திருவிழாவும் நடைபெறுகிற���ு. அன்னை வேளாங்கன்னித் தேவாலயத்தில் நடைபெறும் சப்பரத் திருவிழா சிறப்புடையது. வேளாங்கன்னிக்கோயில் கடலோர மணற்பரப்பாகத் திகழ்வதால் அலங்கக்கப்பட்ட சப்பரத்தில் மாதாவை வைத்துத் தூக்கி வருவர்.\nஇறைவன் திருவீதி உலா வரும் வாகனமாகத் திகழும் தேர், சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கோயில்களிலும் உள்ள தேர்களில் அந்தத் திருத்தலத்தின் புராணச் செய்திகளுடன் தொடர்புடைய திருவுருவங்கள் சிற்பமாக இடம்பெறுகின்றன. சென்னை கபாலீசுவரர் திருக்கோயிலில் உள்ள தங்கத்தேரில் \"புன்னை மரத்தின் கீழ் மயில் உருவில் கற்பகம்பாள் அமர்ந்து இலிங்க வடிவில் உள்ள ஈசனை வழிபடும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டச் சிற்பத் தேரின் மையப்பகுதியில் 133 குறட்பாக்களின் பொருள் விளக்கம் தரும் வகையில் அழகிய சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. தேர்களில் கடவுளர் சிற்பம், புராண மரபுகளுடன் இதிகாசத் தொடர்புடைய சிற்பங்கள், யானை, குதிரை வீரர் சிற்பம், சங்கநிதி, பதுமநிதி முதலிய நூற்றுக்கும் மேலான சிற்பங்களுடன் காமசூத்திரச் சிற்பங்களும் நிறைந்து தேர் ஒரு சிற்பக் கலைக்கூடமாகத் திகழ்கிறது.\nபோக்குவரத்திற்கும், போருக்கும் முதலில் பயன்பட்டுவந்த தேர் பின்னர் கடவுளர் அமர்ந்து வீதி உலா வரும் நகரும் கோயிலாக மாறியது. தேர்த்திருவிழாவின் போது கிராம மக்கள் அலங்கக்கப்பட்ட தேரின் முன் அமர்ந்து தங்கள் கிராமங்களுக்கு இடையேயான மரியாதை, மீன்பிடித்தல் போன்ற தகராறுகளைப் பேசித் தீர்த்துக்கொள்வர். இவ்வாறாக \"ஊர் கூடித் தேர் இழுத்தல்\" என்ற வழக்குத் தோன்றி, தேர் என்னும் கருவி சமுதாய ஒற்றுமையை வளர்க்கும் சாதனமாகத் திகழத் தொடங்கியது. ஆனால் இன்று அந்தச் சமுதாய ஒற்றுமைச் சாதனத்தை இழுப்பதில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதுவே ஒற்றுமையைச் சிதைக்கும் சாதனமாகிவிட்டது. சிற்பக் கலைக்கூடமாக மட்டுமின்றி, சமுதாய ஒருமைப்பாட்டுச் சாதனமாகவும் திகழும் தேர் செல்லும் வீதிகளில் இன்று இரத்த ஆறு ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என்பது வருத்தத்திற்குய செய்தியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/03/24.html", "date_download": "2020-08-11T19:39:46Z", "digest": "sha1:TE3O6BFO4H5P72SRF2GBE5SQMEO7WONP", "length": 22212, "nlines": 234, "source_domain": "www.ttamil.com", "title": "எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24 ~ Theebam.com", "raw_content": "\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\n என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, பெரும் பாலோர் கூறும் சாதகமான விளக்கம் தெய்வீக தோற்றம் என்பதே. அதனால் தான் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பும் கூறிப்போந்தான். அதே போல கி மு 3100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பொது மக்களும் தமது முன்னைய காலத்தையும் அது போல இனி வரும் காலத்தையும் கடவுளே கட்டுப்படுத்துகிறார் என நம்பினார்கள். எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு\nவழங்கியதாகவும் நம்பினர். தமது ஆற்றலாலும் திறமையாலுமே உலகின் முதலாவது நாகரிகம் மலர்ச்சியுற்றது என்ற அறிவு விளக்கம் அவர்களிடம் அன்று இருக்கவில்லை. தமது தொழில் நுட்ப, சமுக வளர்ச்சி பற்றிய ஒரு உள்ளறிவு அவர்களிடம் இருக்க வில்லை .மத குரு மார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை அதற்கு தக்கதாக திரித்து இந்த தொழில் நுட்ப, சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால், ஆற்றலால், அறிவால், ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர். இதை மக்களும் நம்பினர்.இப்படித்தான் எமது வரலாறு தொடர்ந்தது. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் எழுத்தின் கண்டு பிடிப்பும் அகர வரிசையின் தோற்றமும் கடவுளின் கைக்கு மாறி விட்டது அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே\nஉதாரணமாக, மகாபாரத்தை வேதவியாசர் எடுத்துரைத்தபோது, அந்த மகா காவியம் காலாகாலத் துக்கும் அழியாது அனைவரும் படித்துப் பேறுபெறும் பொருட்டு, விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதினாராம் என்கிறது. அதனை ஒப்பித்தல் போல,அருணகிரிநாதர், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என பாடி போற்றுகிறார்.\nபொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ, எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என நம்பினர். ஆகவே எப்படி எழுதுவது என்பதை ஆண்டவனே மனிதனுக்கு படிப்பித்தான் என்கிறது.\nஉதாரணமாக, சுமேரிய காவியம், நிசப அல்லது நிடப [Nisaba / Nidaba]\nஎன்று அழைக்கப் படும் பெண்தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும், ஈனன்னா/ இஸ்தார் பெண் தெய்வத்தை சொல்லின் தெய்வமாகவும் [Goddess of Words] கருதினார்கள்.அப்படியே மாயர்களும் [Mayan] , இட்சம்ன [Itzamna ] என்ற தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும் கருதினார்கள்.\nஅதே போல,நோர்சு தொன்மவியலில் (Norse mythology), ஒடின் [Odin] என்ற தெய்வம் ரூனிக் அகர வரிசையில் [runic alphabets] உள்ள ரூன்[rune] எழுத்துக்களை கண்டுபிடித்த தாகவும், எகிப்தின் புனித எழுத்துமுறையை [Egyptian hieroglyphs], தோத் [Thoth ] கடவுள் கண்டு பிடித்ததாகவும் , கிரேக்க அகர வரிசையை [Greek alphabet], ஹெர்மஸ் (ஹெர்மஸ்/ ரோமர்களின் மெர்க்குரி/ the Roman Mercury) என்ற கடவுள் கண்டு பிடித்ததாகவும், கருதினார்கள். இந்துக்கள்,மகா பாரத விநாயகர் கதையை தவிர, எழுத்தைப் பற்றிய அறிவை, மும்மூர்த்திகளுள் ஒருவரான, பிரம்மா மனிதர்களுக்கு கொண்டுவந்த தாகவும் ,சில வேலை,பெண் தெய்வம் சரஸ்வதியையும் குறிப்பிடு கிறார்கள்.\nபண்டைய மக்கள் ,எழுத்து முறைகளின் தோற்றத்தையோ அல்லது அதன் வளர்ச்சியையோ குறித்து வைக்கவில்லை. இதனால் அதைப் பற்றிய அறிவு ஒரு இடைவெளியாக, வெற்றிடமாக இருந்தது. இதனால், மத குருமார்கள் இந்த இடைவெளியை தந்திரமாக, தமக்கு சார்பாக பாவித்தார்கள். மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட , தெய்வீக ஆற்றல் ஒன்று, அல்லது கடவுளின் சக்தி அல்லது கடவுளே எழுத்தின் பிறப்பிற்கு மூல காரணம் என்றனர். அதுவே, அந்த நம்பிக்கையே இந்த விநாயகர்,பிரம்மா,சரஸ்வதி,நிசப அல்லது நிடப, ஈனன்னா/ இஸ்தார், ஒடின், தோத், ஹெர்மஸ் போன்ற கடவுள்கள் ஆகும். இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்\nஇன்று அதிகமாக, எல்லா அறிஞர்களும் கணக்கியலில் இருந்து தான் எழுத்து உருவாக்கியதாக ஏற்றுக் கொள்கிறார்கள். எனினும், எகிப்து, இந்திய, மத்திய அமெரிக்கா போன்ற இடங்களில் போதுமான சான்றுகள் கிடைக்க வில்லை. அ��்கு அவை அழிந்துபோகக்கூடிய பொருட்களில் வர்த்தக பதிவுகளை வைத்திருந்து இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது இதற்கு மாறாக,கி மு நான்காம் ஆயிரம் ஆண்டில், சுமேரியர்களின் வர்த்தகம் மிக உச்ச நிலைக்கு போய், அதனால், அதை நிரந்தரமாக ஞாபகத்தில் வைத்திருக்க ஒரு வழியாக, களி மண் பலகையில் எழுத வேண்டிய அவசியம் வந்திருக்கலாம் என நம்பப் படு கிறது.அதனால் அங்கு எமக்கு பல ஆதாரங்கள் இன்று கிடைக்கின்றன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:25 [முடிவு ]\nஒளிர்வு:88- - தமிழ் இணைய சஞ்சிகை -[மாசி],2018\nசத்தியமா நான் குடிக்கலை :Tamil Comedy Short Film\nவேலைத் தலத்தில் சிறப்பான மனிதனாக இருப்பது எப்படி\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:24\nஏமாந்துகொண்டே இருப்போம்,இந்த உயிர் உள்ளவரை..\nஇலவு காத்த கிளி போல...\nரஜினி மீது எம். ஜி ஆருக்கு ஆத்திரம் ஏற்படக் காரணம்\nநெஞ்சை நெகிழ வைத்த அம்மா\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:23\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n🗺→ இன்றைய செய்திகள்- Tamil News Today\nஇலங்கை,இந்தியா, உலகம் 🔻🔻🔻🔻🔻🔻 [ இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், ...\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\n பள்ளி , கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஊருக்குப் போனாயென் உத்தமியே நீயும் மெனை ம��ந்தென்ன கற்றனையோ பேருக்கு வாழவாவெனைப் பெற்றவளும் ...\nசங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி-ஆட்டனத்தி\"-[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]\nஉலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ-ஜூலியட், சகுந்தலை-துஷ்யந்தன், லைலா-மஜ்னூன், மும்தாஜ்-ஷாஜஹான், கிளியோபட்ரா-மார்க்ஆண்டனி, அம்பிகாபதி-அ...\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\n\" உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்...\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n\" பொன்னான இதயம் இன்று நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சிகளை தடுத்ததோ நாளைய உன் பிற...\nஅன்று சனிக்கிழமை.பாடசாலை இல்லையாகையால் படுக்கையிலிருந்து எழும்ப மனமின்றிப் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். பறுவதம் பாட்டியும் வ...\nகண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-08-11T18:18:55Z", "digest": "sha1:IOVMJQHHSGRP2HCKVQWNZDJOJNPRV7IS", "length": 12409, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ் | Athavan News", "raw_content": "\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார். ” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலா���ரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று (புதன்கிழமை) நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷியா சிவராஜாவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேராளர் மாநாடு, தேசிய சபை, நிர்வாக சபை ஆகியவற்றிலுள்ள உறுப்பினர்கள் இன்று காலை கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ். வளாகத்தில் ஒன்றுகூடினர்.\nஇதன்போது கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமானை நியமிப்பதற்கு மூன்று கட்டமைப்புகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன. பிரதி தலைவராக அனுஷியா சிவராஜா அம்மையார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாங்கிரசுக்குள் ஏதாவது பதவியை வழங்கவேண்டுமெனில் பேராளர் மாநாடு, தேசியசபை, நிர்வாக சபை என்பனகூடியே தீர்மானம் எடுக்கவேண்டும். அந்தவகையிலேயே மேற்படி கூட்டங்கள் இன்று கூட்டப்பட்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஇ.தொ.காவுக்கான புதிய தலைவர் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி மாநாட்டைக்கூட்டி தெரிவுசெய்யப்படுவார். காங்கிரஸை என்பது எமது குடும்பம். உறுப்பினர்கள் அனைவரும் சகோதரர்களாகவே செயற்பட்டுவருகின்றனர். ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள்போல எவ்வித முரண்பாடுகளும், குரோதங்களும் எம்மிடையே இல்லை.” – என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nகொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் தொழிலதிபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு தொடர\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,834 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு\nகூட்டமைப்பை பிரிக்கும் நோக்கம் இல்லை – செல்வம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு ப\nநாட்டின் முழு நிர்வாகமும் இராணுவத்தின் கைக்குள் – ஏற்கமுடியாது என்கின்றார் சுமந்திரன்\nமாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது. கடந்த\nகொவிட்-19: ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு ரஷ்யாவில் குறைந்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஏப்ரல் மாத பிற்பகுதிக்கு பிறகு குறைந்த அளவிலான பாதிப்ப\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nபுலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக கடப்பதைத் தடுக்க, புகலிடம் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nபொதுத் தேர்தலில் வெற்றிபெற்று 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 30 உறுப்பினர்கள் இதுவரை இ\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nநடிகை ராதிகா திரையுலகில் அறிமுகமாக இன்றுடன் 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன் காரணமாக திரையுலக பிர\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\nஒன்பது மாத காலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டு சென்றுள்ளனர் என தேச\nமேர்வின் சில்வாவின் மகன் சற்றுமுன்னர் அதிரடியாக கைது\nபுகலிடம் சட்டங்களில் மாற்றங்களை பிரித்தானியா பரிசீலிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்\nநாடாளுமன்றுக்கு தெரிவான 30 பேர் ஓன்லைன் மூலம் பதிவு\nதிரையுலகில் 42 ஆண்டுகள் : இவ்வளவு தூரம் வருவேன் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ராதிகா\nமக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டுள்ளனர் – முஸ்ஸமில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/india-yematrappadugirathu-book-review/", "date_download": "2020-08-11T19:02:09Z", "digest": "sha1:NWVR635PQNC3TUBX5L3FXZWDAHLP6ENK", "length": 46356, "nlines": 139, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: டிஜிட்டல் வதந்திகளின் முகமும் முகவரியும் - பழனி ஷஹான் - Bookday", "raw_content": "\nHomeBook Reviewநூல் அறிமுகம்: டிஜிட்டல் வதந்திகளின் முகமும் முகவரியும் – பழனி ஷஹான்\nநூல் அறிமுகம்: டிஜிட்டல் வதந்திகளின் முகமும் முகவரியும் – பழனி ஷஹான்\nஅடோப் நிறுவனத்தின் “போட்���ோ ஷாப்” மென்பொருளை, இந்த டிஜிட்டல் யுகம் “வதந்திகளுக்கான தோற்றுவாயாக” மாற்றியமைத்துவிட்டது. வீடியோ எடிட்டிங்கிலும் “வதந்தி வல்லுநர்கள்” வாழ்கிறார்கள் என்றாலும், அவை போட்டோஷாப் அளவிற்கு இன்னும் விரிவடையவில்லை. போட்டோஷாப் மென்பொருளைக் கடந்து, ஆண்ட்ராய்ட் ஃபோன் மென்பொருள்களிலும் போலி புகைப்பட வடிவமைப்பாளர்கள் காத்திரமாகவே இயங்குகிறார்கள். வதந்திக் கூட்டங்களுக்கு இப்படியான மென்பொருள்கள் ஒரு வரப்பிரசாதம். இவை இல்லையென்றால் டிஜிட்டல் வதந்தியாளர்களின் கரங்கள் நடுக்கமெடுத்துவிடும் என்றே நினைக்கிறேன்.\nபொதுவாக வதந்திகள் என்பது நீண்ட நெடுங்காலமாகவே மக்களின் வழமைகளில் கரைந்துபோன ஒன்றுதான். நிலாவில் பாட்டி கதை, மரத்திற்குள் வாழும் கன்னிப்பெண், வேப்பமர உச்சியில் பேய் என்கிற வாய்வழி அமானுஷ்ய கதைகள்தொட்டு; “இதை இத்தனை பேருக்குப் பகிர்ந்தால் இத்தனை கோடி நன்மைகள்” என்பதாகவும், “வானில் வட்டத்தட்டு பறந்ததாக நாசா அறிவிப்பு” என்கிற ரீதியிலும் வரிசை கட்டிவந்த குறுஞ்செய்திகள்வரை ஏராளமான வதந்திகளை இந்த உலகம் கண்டிருக்கிறது. இவையெல்லாம் நம்மை “முட்டாளாக்கியும்”, நம்மிடையே “மூடநம்பிக்கையை”ப் பரப்பியும் கடந்துசென்றுவிட்டன. ஆனால் நவீன யுகத்தின் “டிஜிட்டல் வதந்திகள்” அப்படியல்ல.\nவாய் வழி வதந்திகளையெல்லாம் வாரிச்சுருட்டிக்கொண்டு, வல்லாதிக்கம்பெற்று நிற்கின்றன டிஜிட்டல் வதந்தித் தளங்கள். அரசியல், அறிவியல், ஆன்மீகம், மருத்துவம் என ஏராளமான தளங்களில் போலிச் செய்திகளை நிரப்புகிறார்கள் டிஜிட்டல் வதந்தியாளர்கள். இவர்கள் உருவாக்கிய போலிச் செய்திகளால் ஆட்சி மாற்றங்களே நிகழ்ந்திருக்கின்றனவாம். இவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் மததுவேசங்களைப் பரப்பி, பல மனித உயிர்களையே காவு வாங்கியிருக்கின்ற கொலைக்களங்களாக மாறியிருக்கின்றன.\nமனித இனத்தின் ரத்தம் குடிக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ள டிஜிட்டல் வதந்திகளின் முகங்களையும், முகவரிகளையும் தோலுரித்துக் காட்டிவருகிறது ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளம். “வதந்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன யாரால் யாருக்கு எதிராக உருவாக்கப்படுகின்றன யாரால் யாருக்கு எதிராக உருவாக்கப்படுகின்றன அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன அவற்றின் உண்மைத் தன்மை என்ன அவற்றின் உண்மைத் தன்மை என்ன” என்கிற கோணங்களில் தனது புலனாய்வுகளை மேற்கொண்டு, “உண்மைகளை” வெளிச்சம்போட்டும் காட்டுவதுதான் “ஆல்ட் நியூஸ்” (www.altnews.com) தளத்தின் பிரதான பணி. இந்தத் தளத்தில் பதிவேற்றப்பட்ட வதந்திகளின் வலைப்பின்னல்களை உடைத்து உண்மைகளை உரைக்கும் ஏராளமான கட்டுரைகளிலிருந்து, தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து, ஹார்பர் காலின்ஸ் இந்தியா பதிப்பகம் (HarperCollins India) ஏப்ரல் 2019இல் “India Misinformed” என்கிற ஆங்கில புத்தகத்தை வெளிக்கொண்டு வந்தது.\nபிரதீக் சின்ஹா, டாக்டர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ள இப்புத்தகத்தினை ஜனவரி 2020இல் தமிழுக்குத் தரவிறக்கம் செய்திருக்கிறது “எதிர் வெளியீடு” பதிப்பகம். சமீபத்தில் வெளிவந்த மிகமுக்கியமான இந்தப் புத்தகத்தை, “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற தலைப்பில் தமிழுக்கு மொழிபெயர்த்து நாமும் வாசித்தறியக் கடத்தியிருக்கிறார் இ.பா.சிந்தன். ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிக்கிறோம் என்பதையே மறந்து, தமிழில் எழுதப்பட்ட ஒன்றாகவே இதை உணரமுடிகிற அளவிற்கு அமைந்திருக்கிறது சிந்தனின் மொழிபெயர்ப்புத் திறன். எளிய வார்த்தைகளால் புத்தகத்தை விரித்துச் சென்றிருக்கிற சிந்தனின் மொழிபெயர்ப்பு பாணி, அயற்சியற்ற வாசிப்பைப் பரிசளிக்கின்றன.\n“மதவெறியைப் பரப்புதல்;வளர்த்தெடுக்கப்படும் மோடி எனும் மாய பிம்பம்; எதிர்க்கட்சியினரை இந்துவிரோதிகளாகச் சித்தரித்தல்; வரலாற்றுத் திரிபுகள்; அவமானப்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு; வதந்திகளை ஒளிபரப்பும் வெகுமக்கள் ஊடகங்கள்; போலிக் கருத்து கணிப்புகள்; அறிவியல் வதந்திகள்” என அடுக்கிச் செல்லும் ஒவ்வொரு பிரிவுகளிலும், வலதுசாரி / வகுப்புவாதிகளின் பித்தலாட்டங்களையும், அதன் நிமித்தம் இங்கு அவர்கள் பெற்ற வெற்றிகளையும், நிகழ்த்திய வெறியாட்டங்களையும் ஏராளமான ஆதாரங்களின் மூலம் அம்பலப்படுத்துகிறது இந்நூல், “பிரதமர் மோடியையும்; பா.ஜ.க.வையும் குறிவைத்தல்” என்கிற பிரிவும் இப்புத்தகத்தில் உண்டு என்றாலும், புத்தகத்தை நிறைத்து நிற்கும் சங்பரிவாரக் கூட்டத்தின் செயல்களுக்கு முன்னால், இது கவனிக்கத்தக்க ஒன்றாக மேலெழும்பவில்லை.\nஏனெனில் சங்பரிவாரத்தின் போலி போட்டோஷாப் வேலைகள் மனித உயிர்களைப் பலிகொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கெதிரான அரசியல் களத்தில் நின்று போலிச் செய்திகளைப் பதிவேற்றம் செய்பவர்களின் செயல்கள் அரசியல் காழ்ப்புணர்வுகளை மட்டுமே தீர்த்துக்கொள்வனவாக இருக்கின்றன. எனினும் எல்லாமே போலிச் செய்திகள் என்கிற அடிப்படையிலும், அவை மக்களை முட்டாள்களாக்கி குழப்பமடைய வைக்கின்றன என்பதன் அடிப்படையிலும் இந்தச் செயல்களை யார் செய்தாலும் தவறுதான் என்பதை அறத்தின் பக்கம் நின்று பேசியிருக்கிறது இந்நூல்.\nசமூகவலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்றவையே டிஜிட்டல் வதந்தியாளர்களின் முகாம்களாக உள்ளன. டிஜிட்டல் வதந்திகளைப் பரப்புவோர் ஒரு அணியாக அல்லது அமைப்பாகச் செயல்படுகிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சியினரும், அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸினரும் மற்றும் இவர்களின் துணை இயக்கத்தினரும்தான் மிகப்பெரும் அளவில் ஈடுபடுகிறார்கள் என்பதை இப்புத்தகத்தின் வழியாக அறியமுடிகிறது. போலிச் செய்திகளை உருவாக்கி, அதைப் பரப்பி பொதுக்கருத்தாக்கி வெற்றிபெறுவதில் பா.ஜ.க. எந்தளவிற்கு வலுப்பெற்றிருக்கிறது என்பதை, அக்கட்சியின் அப்போதைய தேசிய தலைவரும், இன்றைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வெளிப்படையாகப் பேசியதை இந்நூலிற்கான முகவுரையில் இரவிஷ்குமார் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் :\n“இரண்டு பெரிய வாட்ஸப் குழுக்களின் வலைப்பின்னல்களை பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கிறது என்றார் அமித்ஷா. அவற்றில் ஒரு வலைப்பின்னலில் பதினைந்து லட்சம் உறுப்பினர்களும்; மற்றொன்றில் பதினேழு லட்சம் வாட்ஸப் உறுப்பினர்களும் இருந்தனராம். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி அளவில், ‘உண்மையை உணருங்கள்’ என்று தலைப்பிட்டு 32 லட்சம் பேருக்கும் செய்தி அனுப்பப்படும். அச்செய்திகள் வாட்ஸப்பில் துவங்கி, அப்படியே பரவி, செய்தி ஊடகங்களையும் சென்றடைந்து செய்தித் தாள்களிலும் அச்சிடப்பட்டு செய்தியாக மாறும். அவற்றில் பலவும் வைரலாகவும் மாறுகின்றன.\nநம்முடைய தொண்டர் ஒருவர், முலாயம்சிங்கை அவருடைய மகனான அகிலேஷ் யாதவ் கன்னத்தில் அறைந்துவிட்டார் என்று ஒருநாள் அக்குழுக்களில் செய்தி அனுப்பிவிட்டார். ஆனால் அப்படியொன்று நடக்கவே இல்லை. முலாயமும், அகிலேஷும் 600 கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறார்கள். இருப்பினும் அப்படி ஒரு செய்தியை நம்முடைய சமூக ஊடகப்பிரிவு பரப்பிவிட்டது. அன்றைய தினம் சுமார் 10 மணி அளவிலேயே என்னுடைய அலைபேசி தொடர்ந்து அலறிக்கொண்டே இருந்தது. சார், முலாயமை அகிலேஷ் அடித்துவிட்டாராமே, கேள்விப்பட்டீர்களா என ஆளாளுக்கு என்னைக் கேட்கத் துவங்கிவிட்டனர். ஆக, அச்செய்தி மிகப்பெரிய அளவில் பரவியிருப்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு பொதுக்கருத்தை நம்முடைய தொண்டர் ஒருவரால் உருவாக்க முடிந்திருக்கிறது பாருங்களேன்\nஇவ்வழியில் நம்மால் நல்லதையும் செய்ய முடியும்தான். நல்லதோ கெட்டதோ, இனிப்போ கசப்போ, எப்படியான செய்தியாக இருந்தாலும் நம்மால் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்பது இதன்மூலம் உறுதியாகிறது. வாட்ஸப் குழுக்களின் மூலமாக முப்பத்தியிரண்டு (32) லட்சம் பேரை நம்மால் நேரடியாகச் சென்றுசேர முடிந்திருப்பதாலேயே இது சாத்தியமாகியிருக்கிறது” என்றார் அமித்ஷா. இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொதுமேடையில் பேசியிருக்கிறார் அமித்ஷா.\nமுலாயம்சிங்கை அகிலேஷ் அடித்துவிட்டார் என்கிற செய்தி போலியானது என்றாலும், அதில் ஆபத்துகள் ஒன்றுமில்லையே என்பதாகத் தோன்றும். ஆனால் “நம்மால் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க முடியும், அதை உண்மையாக்க முடியும்” என்கிற அமித்ஷாவின் பேச்சு எவ்வளவு ஆபத்தானது என்பதை, இந்நூலில் வரும் அடுக்கடுக்கான போலிச் செய்திகளும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் படித்தால் மட்டுமே உணரமுடியும்.\nஅக்டோபர் 2018இல் நிகழ்ந்த ‘அமிர்தசரஸ் இரயில் விபத்தை’ ஒரு முஸ்லிம்தான் செய்தார் என்றும்; “இது இரயில் ஜிஹாத்” என்றும் ஒரு வதந்தி பரவுகிறது. “நமாஸ் செய்பவர்கள்மீது மட்டும் ஏன் எந்த இரயிலும் ஏறுவதே இல்லை” என்பதாகவும்; “250க்கும் மேற்பட்டோரை இரயிலேற்றிக் கொன்றவரின் பெயர் ‘இம்தியாஸ்’. மற்ற உண்மைகளை நீங்களே எளிதில் யூகித்துக்கொள்ள முடியும்” எனவும் டிவிட்டரில் ட்வீட் செய்து இந்த வதந்தியை வலுப்பெறச் செய்துள்ளார்கள். இந்தப் போலிச் செய்தியைப் பகிர்ந்த டிவிட்டர் கணக்குகளில் சிலவற்றை பிரதமர் நரேந்திர மோடியே பின்தொடர்பவராக (Follower) இருக்கிறார் எனச் சுட்டிக்காட்டும் ஆல்ட் நியூஸ், அமிர்தசரஸ் இரயில் விப���்திற்கு காரணமான இரயிலை ஓட்டியவரின் பெயர் ‘அரவிந்த் குமார்’ என்பதை ஆதாரங்களுடன் இப்புத்தகத்தின் முதல் கட்டுரையில் கூறியிருக்கிறது.\nஅமிர்தசரஸ் இரயில் விபத்தை திட்டமிட்ட தாக்குதலாகச் சித்தரித்து, அப்பழியை முஸ்லிம்கள்மீது போட்டதற்கு என்ன காரணமோ, அதே காரணத்திற்காகப் பரப்பட்ட பல வதந்திகளை, உடைத்துக் காட்டியிருக்கிறது இந்நூல். அவற்றில் “கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்து இளைஞர் பரேஷ் மேஸ்தா; பசிரத் கலவரத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்; இது அல்லாவின் வெற்றி, இராமனின் தோல்வி; இந்துக்களின் சதைகளை உண்ணும் ரோஹிங்கியா அகதிகள்; சுவாமி விவேகானந்தரின் சிலையைச் சேதப்படுத்திய முஸ்லிம்கள்; சமண மதத்துறவியைத் தாக்கிய முஸ்லிம்கள்” போன்ற கட்டுரைகள் முக்கியாமானவை. முஸ்லிம்களை இந்துவிரோதிகளாகச் சித்தரிக்கும் வதந்திகளுக்கு நிகராகத், தங்களது எதிர்க்கட்சிகளையும் இந்துவிரோதிகளாச் சித்தரிக்க பா.ஜ.க. ஐ.டி. விங்க நிறையவே கட்டுக்கதைகளை பரப்பியிருப்பதையும் ஆல்ட் நியூஸின் கட்டுரைகள் அம்பலப்படுதியிருப்பதை இந்நூல் நமக்கு அறியத் தந்திருக்கின்றது.\nமததுவேசத்திற்கான போலிச் செய்திகளைப் போலவே, பா.ஜ.க. தங்களது தலைவர்களைத் தியாகச் சீலர்களாகவும், அதிமேதாவி ஆளுமைகளாகவும் காட்டிக்கொள்ளவும் நிறையவே சிரத்தை எடுத்து போட்டோஷாப்பில் களமாடியிருக்கிறது. அவற்றில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியைச் சுற்றி உலக நாட்டின் தலைவர்கள் இருப்பதாகவும், அவருடைய வாயிலிருந்து வந்துவிழுகிற அரும்பெறும் ஆலோசனைகளைக் கேட்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் ஆவலாய் காத்திருப்பதைப் போன்றும் பரப்பட்ட போட்டோ வதந்தியை, உங்களால் சிரிக்காமல் கடக்க முயலுமா என்று தெரியவில்லை. இந்த போட்டோவைப் போஸ்ட் செய்து அதற்குமேல் “நண்பர்களே இந்தப் புகைப்படத்தைக் கவனமாகப் பாருங்கள். இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட பெருமிதமான காட்சியைக் காண்பதற்குத்தானே உங்கள் கண்கள் இத்தனை காலமாய் ஏங்கிக்கொண்டிருக்கும்” என்பதாக எழுதி ட்வீட் செய்திருக்கிறார் மோடி அபிமானி ஒருவர்.\nஇந்த போட்டோ வைரலாகப் பரவியதை ஒட்டி, இதனை ஆய்வுசெய்துள்ளது ஆல்ட் நியூஸ். அந்த ஆய்வில் இது போட்டோஷாப் மென்பொருளால் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த ஆல��ட் நியூஸ், ‘இந்தப் புகைப்படம் 2017ஆம் ஆண்டு ஜுலை 7ஆம் தேதி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற ‘ஜி-20’ நாடுகளுடைய தலைவர்களின் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட படம் என்றும்; இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் துருக்கியின் அதிபர் எர்டோகானும் பேசிக்கொண்டிருக்க, அருகில் துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லட் இருந்திருக்கிறார் என்பதை ‘பிசினஸ் இன்சைடர்’ எனும் பத்திரிகை வெளிப்படுத்திவிட்டதை, ஆல்ட் நியூஸ் இக்கட்டுரையில் சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும் ‘கெட்டி இமேஜஸ்’ நிறுவனத்திற்காக ‘காயன் ஓசர்’ என்கிற புகைப்படக்கலைஞர் எடுத்த இந்தப் புகைப்படத்தில், மோடி உட்கார்ந்திருப்பதாக எடிட் செய்யப்பட்டுள்ள நாற்காலி, காலி நாற்காலி எனவும் நறுக்கென்று குட்டும் உண்மை உடைத்துப் போட்டிருக்கிறது இக்கட்டுரை.\nஇந்தப் புகைப்படத்தைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடியை வானாளாவப் புகழ்ந்தும்; அவர் கண்ணசைத்தால் அமெரிக்காவும் சீனாவும் நடுநடுங்கிப் போய்விடும் என்பதாகவெல்லாம் பில்டப்பைக் கொடுத்தும் பரப்பட்டும் வேறுசில கட்டுரைகளையும், “வளர்த்தெடுக்கப்படும் மோடியென்கிற மாய பிம்பம்” என்கிற பகுதியில் பதிவுசெய்திருக்கிறது இப்புத்தகம். ஒரு பக்கம் மோடிக்கு பில்டப்பை ஏற்றிக்கொண்டே, மறுபக்கம் ராகுல் காந்தியை டம்மியாக்கும் போலிச் செய்திகளைப் பரப்புகின்ற வேலைகளையும் சங்பரிவாரத்தினர் சங்கடமே இன்றிச் செய்திருப்பதையும் இந்நூலின் கட்டுரைகள் வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கின்றன.\nராகுல் காந்தியை ‘பப்பு’ எனக் கிண்டலடித்துச் சிறுமைப்படுத்தும் உத்திக்கு நிகராக, ஜவஹர்லால் நேருவை மோசமான நிர்வாகம் செய்த பிரதமராகக் காட்டுவதிலும் பா.ஜ.க.வின் ஐ.டி. படை கில்லாடிதான். நேருவை பெண் பித்தராகவும், இந்திய நாட்டின் நலன்களுக்கு எதிரானவராகவும் சித்தரிப்பதையும் சிரத்தையோடு செய்துவருகிறார்கள். அவற்றில் ஒருசிலவற்றைப் பட்டியலிட்டு, அதன் போலித்தன்மைகளைச் சில்லுசில்லாக நொறுக்கியிருக்கிற இப்புத்தகம், பா.ஜ.க.வின் “வரலாற்றுத் திரிபுகளையும்” தனிப் பகுதியாக்கி, அதன் பித்தலாட்டங்களையும் விடாது துரத்தி அடித்திருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தின் இறுதிப் பகுதியில் “அறிவியலின் பெயரால் நிகழ்த்தப்படும் வதந்திகளை”ப் பற்றிய ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இக்கட்டுரைகளைத் தொகுத்துள்ள டாக்டர் சுமையா ஷேக் : “அறிவியலில் குழப்பம் ஏற்படுத்தி, வதந்திகளைப் பரப்பி, அரசியல் ஆதாயம் தேடுவது இந்தியாவிற்குப் புதிதாகத் தோன்றினாலும், உலகின் பல நாடுகளிலும் அதிதீவிர வலதுசாரிகள் ஏற்கனவே இதனைத் துவங்கிவிட்டனர். இனத் தூய்மைவாதத்தை நடைமுறைப்படுத்தியதில் தொடங்கி, மருத்துவ ஆய்விற்காகச் சிறுபான்மையினரைத் துன்புறுத்திய ஹான்ஸ் ஆஸ்பர்ஜஸின் ஆய்வுகளில் பயணித்து, சமீபத்திய ஆல்ட் – ரைட் (வலது மாற்று) இயக்கங்கள் வரையிலும் அறிவியலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது வலதுசாரிகளுக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்து வருகிறது” என இந்நூலின் அறிவியல் பகுதிக்கான தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரின் முன்னுரையில் “இந்தியாவிற்கு இது புதிது” என்பதைச் சொல்லியிருப்பதைக் கவனிக்கலாம். “வேத காலத்திலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோம்; ஆகாய விமானத் தொழிட்நுட்பம் ஆயிரமாண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தோம்” என நாகூசாமல் கதையளப்பதை, அதுவும் அறிவியல் மாநாட்டிலேயே பேசுவதை இந்தியாவில் நாம் அண்மைக் காலத்தில்தான் சகிப்போடு பார்த்துவருகிறோம். ஆனால் இந்தியாவிற்கும் முன்பே சில வலதுசாரி தலைவர்கள் உலகில் இப்படி உளறிக்கொண்டிருப்பதை டாக்டர் சுமையா ஷேக்கின் கூற்றின் வழியே அறியமுடிகிறது.\n“தடுப்பூசி போடாதீர்கள்” என்கிற பிரச்சாரத்தின் மூலம் ஏற்படும் சிக்கல்களையும், தடுப்பூசி போடுவதனால் உண்டாகும் நலன்களையும் பற்றியதே அறிவியல் பகுதியின் முதல் கட்டுரை. “தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள்” என்கிற கட்டுரை மிகவிரிவான விளக்கங்களோடு இந்த வதந்தியை உடைத்திருக்கிறது. இதைப்போலவே “டெங்குவை ஒழிக்குமா பப்பாளியும், கேரிபிள் மாத்திரையும்; மலேரியாவைக் குணப்படுத்துவதாகக் கூறப்படும் ஆயுஷ் – 64; மனச்சோர்வு – உயிரியல் மூலமாகவும் வருவதற்கான ஆதாரங்கள்” என்கிற கட்டுரைகள், அறிவியல் வதந்திகளுக்கு எதிராக ஆல்ட் நியூஸ் மேற்கொண்ட ஆய்வுகளின் தரவுகளால் நிறைந்திருக்கின்றன. இந்தியாவில் இப்படியான அறிவியல் வதந்திகளுக்கு, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும், பிரதமர் மோடியுமே துணையா��� நின்று பிரச்சாரம் செய்வதை இக்கட்டுரைகளில் காணமுடிகின்றது.\n328 பக்கங்களைக்கொண்ட இந்நூலில் மொத்தம் 82 கட்டுரைகளும், அவற்றிற்கான ஆதாரச் சுட்டிகளும் புகைப்படங்களும் மிகைத்திருக்கின்றன. ஒவ்வொரு போலிச் செய்திகளின் பின்னணிகளையும் அழுத்தமான ஆதாரங்களோடு முறியடிக்கிற ஆல்ட் நியூஸின் இக்கட்டுரைகள், போலிச் செய்திகளை அடையாளம் காணுகிற வழிமுறைகளையும் ஆங்காங்கு கற்றுத் தருகிற பணியையும் செய்திருக்கிறது. போட்டோஷாப் மென்பொருளால் எடிட் செய்யப்பட்ட போலி புகைப்படத்தின் உண்மைத்தன்மையக் கண்டறிய, ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச்’ (Google Reverse Image Search) உதவும் என்பதை அநேக இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. மேலும் ஒரு செய்தியை ஆராயும்விதங்களையும், அப்படி ஆராயமல் பகிர்வதன் ஆபத்துகளையும் ஒருசேர நமக்கு எடுத்துரைத்திருக்கிறது இந்நூல்.\nசங்பரிவார வலதுசாரிகள் உருவாக்கும் போலிச் செய்திகளை, அரசியல் விழிப்புணர்வற்ற சாமானியர்கள் பகிர்வதற்கு நிகராக, நடப்புச் சூழல்களை அடிக்கடி அறிந்துகொள்ளும் சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களும் பகிரவே செய்கின்றனர். இதில் வேண்டுமென்றே விசமத்தனமாகப் பரப்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்றாலும், ஒரு செய்தியைப் பற்றிய எந்த ஆய்வையுமே செய்யாமல் வெறுமனே ஆர்வக்கோளாறாகப் போலிச் செய்திகளை முண்டியடித்துக்கொண்டு பரப்புவோர் வலதுசாரிகளுக்கு எதிரான முகாம்களிலும் இருப்பதை பெரும்பாலும் முகநூலில் காணமுடியும். இந்த நூலை வாசிப்பவர்கள் கட்டாயம் இதிலிருந்து ஒருவிதத்தில் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் பெறமுடியும் என்றே கருதுகிறேன். நாம் வாழும் காலத்தில் நம்மைச் சுற்றிப் பின்னப்படுகிற சூழ்ச்சிகளை உடைத்துக் காட்டும் “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற இப்புத்தகம் நம் அறிவை விரிவுசெய்யும்\nபெயர் : இந்தியா ஏமாற்றப்படுகிறது\nவிலை : ரூ. 320\nகிடைக்குமிடம் : எதிர் வெளியீடு,\nபொள்ளாச்சி – 642 002\nசிறுவர் கதை | குல்லா வியாபாரியும் குரங்கும் கதை மற்றும் விடுகதை | மூளை உடற்பயிற்சி | பிரியசகி\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி\nநூல் அறிமுகம்: விர்ஜினா வூல்ஃபு எழுதிய “த வேவ்ஸ்” �� எஸ்.சிந்து\nநூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..\nநூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் “கங்காபுரம் நாவல்” – கருப்பு அன்பரசன்\nநூல் அறிமுகம்: யாசகம் – அன்பூ\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ August 11, 2020\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன் August 11, 2020\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி August 11, 2020\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம் August 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/cuddalore-seenu-on-su-venugopal/?shared=email&msg=fail", "date_download": "2020-08-11T20:04:48Z", "digest": "sha1:5C2V5T4VNLQV5PMUC5AJUYP3CRQCZVLQ", "length": 78575, "nlines": 173, "source_domain": "padhaakai.com", "title": "மானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து…. | பதாகை", "raw_content": "\nபதாகை – ஏப்ரல் 2020\nபதாகை – ஜூன் 2020\nபதாகை – ஜனவரி 2020\nபதாகை – மே 2020\nபதாகை – ஜூலை 2020\nபதாகை – ஆகஸ்ட் 2020\nமானுடத் துயர்- பால்கனிகள் தொகுதியை முன்வைத்து….\nமானுட துக்கம் என்றொரு சொல் உண்டு, இந்த உடல் கொண்டு இங்கு பிறந்து வருவதனாலேயே, அதன் எல்லைகள் காரணமாக , மானுட உடலம் உருவாகும்போதே அதன் கட்டமைப்புக்குள் எழுதப்பட்டுவிட்ட துக்கம். மானுடம் அனுபவிக்கும் அனைத்து துக்கங்களும், அதன் பிரதிபலிப்பு மட்டுமே என்று தத்துவ ஆய்வுகள் உரைக்கின்றன. இந்த பிரதிபலிப்பு துக்கங்களைத் தொகுத்து சாரமான மானுட துக்கத்துக்கு வந்து விழுபவனே ஆத்ம சாதகன்.\nஇவை எல்லாம் உயர் தளத்தில், இவை குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி இந்த துக்கத்தில் தவறி விழுவது இருக்கிறதே. அந்தத் துயர் இணையே அற்ற ஆறுதலே அற்ற துயர். நமக்கு மிக அருகே அத்துயரில் விழுபவர்கள். உலவிக் கொண்டிருக்கிறார்கள். அரவாணிகள். நீ ஒரு ஆம்பளையா என்ற வினாவை எதிர்கொண்டு கொலைகள் நி���ந்திருக்கின்றன. நீயெல்லாம் ஒரு பெண்ணா எனும் ஒற்றை சொல்லில் பல தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அடையாளத்தைச் சந்தேகிக்கும் ஒரு சொல்லை சமூகத்தால் தாள இயலாது. எனில் தனக்கான அடையாளத்தை இந்த உடலுக்குள்ளிருந்து, உறவுகளுக்குள்ளிருந்து, சமூகத்திலிருந்து கணம்கணமாய் நித்தம் துயரத்தையும் அவமதிப்பையும் உண்டு செறித்தபடி, நிறுவ முயல்கிறார்களே அரவாணிகள் அவர்களின் துக்கம் , புத்தன் அடைந்த துக்கத்தைவிடப் புனிதமானதுதான்.\nஅரவாணிகள் குறித்த பதிவுகளும் ,ஆவணங்களும் நிறைய கண்டிருந்தாலும் , அவர்கள் குறித்த புனைவுகளில் ஆழமான ஒன்றென ,சு .வேணுகோபால் அவர்களின் சமீபத்திய நெடுங்கதையான ‘பால்கனிகள் ‘ புனைவையே சொல்வேன் .\nமதுரை கம்பம் ஆகிய ஊர்களில் பரவி வாழும் , விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட , [இந்தத் தலைமுறையில் வேலைக்கு செல்லும்] கூட்டுக் குடும்பம் ஒன்றினில் நிகழும் கதை . கிட்ணா [ஊராருக்கு மோகினி] அவர்களின் செல்லக் குழந்தை . அவன் வளர வளர அவன் பால் திரிபு கண்டிக்கப்படுகிறது . ஒரு சூழலில் தான் ஒரு பெண் என திட்டவட்டமாக அறிந்து , தன பெண்மையைக் காத்துக்கொள்ள வீட்டை விட்டு வெளியேறுகிறான் கிட்ணா . அதன் விளைவாக அவனுக்கான சொத்தையும் இழக்கிறான் .\nநெடுநாள் கழிந்து ஒரு பெண்ணாக , தனது குலதெய்வ வழிபாட்டில் தனது குடும்பத்தைக் காண வருகிறான் . அவமானப்படுத்தி விரட்டப்படுகிறான் . மீண்டும் பல வருடம் கழித்து கிட்னாவை அவனது அக்கா ஒரு பதட்டமான சூழலில் சந்திக்கிறாள் . கிட்னா அவனது இயல்பான சமையல் திறமையால் ஒரு உணவகத்தில் மாஸ்டராக இருக்கிறான் . அவனது பாலியல் தோழன் அவனை ஏமாற்றிவிட்டுச் சென்ற சூழலில், ஒரு மகனைத் தத்தெடுத்து ,தனிமையில் வாழ்ந்து வருகிறான் .\nதிவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் புனைவு , ஒரு பெண்ணாக தனது தம்பியை நினைத்துக்கூட பார்க்க இயலாத திவ்யா , இறுதியில் அவனுக்குள் உறையும் தாய்மையைக் கண்டு , அதன் வாயிலாக அவனது ஆளுமையை அவள் அங்கீகரிப்பதுடன் நிறைவு கொள்கிறது .\nபால்கனிகள் தமிழின் யதார்த்தவாதம் ,இயல்புவாதம் முயங்கிய புனைவு .நவீன தமிழ் இலக்கியம் அதன் வரலாற்றுப் போக்கில் இயல்புவாத , புனைவுகளில் உச்சம் தொட என்ன தேவையோ அதை மட்டும் ‘கண்டுபிடித்து ‘ நீக்கி படைப்புகளை உருவாக்கி முன் செல்ல . மாறாக பிற மொழிகளில் அ��ு செழித்தது . பைரப்பாவின் ஒரு குடும்பம் சிதைகிறது புனைவின் வீச்சை தமிழில் தேடினால் , எதுவும் தேறாது என்பது ஒரு அப்பட்டமான உண்மை .\nஒரு காலகட்டம் பின்வாங்கி , அடுத்த நகர்வு துவங்கும் இச்சூழலின் பதாகை என நாஞ்சிலின் ‘யாம் உண்பேம் ‘ போல சில புனைவுகளை பட்டியல் இட்டால் அதில் இணையும் ஒன்றாக ‘பால்கனிகள் ‘ இருக்கும் . இக் குறுநாவல் அதன் அடிப்படைக் கட்டமைப்பால் செறிவாக உருவாகி , பாத்திரங்களை குறைந்த சொற்களில் முன்வைத்து புனைவின் வளர்ச்சிப் போக்கில் அவர்களின் ,மாறும் ,மாறாத குண இயல்புகள் துலங்குவதன் வழியே வாழ்வுக்கு இணையான நிகர் அனுபவமாக விரிகிறது .\nதிவ்யாவின் நோக்கில் சொல்லப்படும் இப்புனைவு , அவளது நோக்கில் கிட்ணா மெல்ல மெல்ல திரிபடைவதை ,அவள் அடையும் அதே குறுகுறுப்புடன் வாசகருக்குள் நிகழ்கிறது . குறிப்பாக தன மகளுக்கு பால் தர இயலாமல் ,தகிக்கும் தனங்களுடன் திவ்யா வீட்டுக்கு வரும்போது , கிட்ணா தன் மகளுக்கு அவனது முலைக் காம்பை சுவைக்கக் கொடுத்து , ஆறுதல் செய்வதைக் காணும் தருணம் , அவளது திகைப்பு வாசகனுக்கும் தொற்றுகிறது . புனைவின் இறுதியில் மோகினியின் குழந்தை பரிதியை இவன் கொடுத்து வைத்தவன் எனும் மனதுடன் எடுத்து கொஞ்சுகிறாள் . இந்த மெல்லிய மாற்றம் இங்கும் நிகழ ,இதுவே இந்தப் புனைவை கலைத் தருணம் கூடிய படைப்பாக மாற்றுகிறது .\nகிட்ணா கோவில் கொடைக்கு வருகிறான் , தகராறில் பொறுத்துப் போகும் கிட்ணா ‘போடா அலிப்பயலே ‘ என்ற வசவு காதில் விழுந்ததும் ‘ஆமாண்டா அது என்ன நொட்ட வரும்போது தெரியலையோ இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது இன்னொருக்கா சொல்லிப்பாரேன் ,கொட்டையில மிதிக்கிறேன் ‘ என ஆவேசமாக புடவை வழித்துக் கிளம்பும்போது , ” எப்டிக்கா மனுஷனால வெறுக்க முடியுது வெறுக்கறதுக்காக வாழ முடியுமா ” எனக் கேட்கும்போது , உண்மையில் உடன் வாழும் சக மனிதன் என்றே மனம் ஏற்கிறது .\nநவீன காவிய நடையின் உச்சம் வெண் முரசு சிகண்டினி எனில் , எதார்த்தவாதத்தின் முகம் மோகினி . இன்றைய தமிழ்நாவல் இலக்கிய வகை பேதங்கள் செழிப்பாக இயங்கும் ,வரலாற்று சாட்சியம் இவை இரண்டும் .\nபால்கனிகள் கதையில் ஒரு வரி வருகிறது ”இயற்கை சிலருக்கு மட��டும் தனது சாரமான காருண்யத்தை ,அவர்களின் இயல்பாக பொதிந்து வாழ அனுப்பி விடுகிறது ”. பால்கனிகள் நாம் கட்டி உருவாக்கிய அறம் ,மனித நேயம் இவற்றுக்குப் பின்னுள்ள அற்பமான ‘மையத்தை ‘ ஒரு மிகைச் சொல்லுமின்றி பரிசீலிக்க வைக்கிறது .\nமார்பகங்கள் பால்தரும் கனிகள் எனில் , குழந்தையைத் தந்து ,தாய்மையைத் தந்து , பால் புகட்ட இயலா மார்பகங்களைத் தந்த , இந்த இயற்கைப் பிறழ்வை எதில் சேர்க்க \nஇந்த வாதையின் கலை வெற்றியே பால்கனிகள் .\nஇரு நெடுங்கதைகள் அடங்கிய பால்கனிகள் தொகுதில் இரண்டாவது நெடுங்கதை ‘இழைகள்’. அவமதிப்பும், புறக்கணிப்பும், கீழ்மையும், கொஞ்சம் காருண்யமும் இழைகளாகக் கொண்டு நெய்யப்பட்ட வாழ்க்கையைச் சுமக்கும் ராமமூர்த்தி எனும் அரசுப்பள்ளி ஆசிரியரின் நினைவுகளாக விரியும் கதை.\nதமிழக அரசு பாடப்புத்தக அட்டைகளில் ஒரு தொடர் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். தீண்டாமை ஒரு பாவச்செயல். தீண்டாமை பெருங்குற்றம். தீண்டாமை மனிதத்தன்மை அற்ற செயல். இந்த வாசகங்கள் என்று காலாவதி ஆகும் தீண்டாமை என்பது சொரியாசிஸ் போல வெளியே தெரியும் அடையாளம் மட்டுமே. நோயின் வேர் எந்தக் கலாச்சாரமும், பண்பாடும் சென்று தீண்ட இயலா மானுட மனத்தின் இருண்ட ஆழத்தில் எங்கோ உள்ளது.\nஜீன் குடால் தனது ஆவணம் ஒன்றினில் மனிதனுக்கும் குரங்குக்குமான ஆச்சர்யகரமான ஒற்றுமை என வன்புணர்வு உள்ளிட்ட சில அடிப்படை அலகுகளை விவரிக்கிறார். அதில் ஒன்று ‘வலுத்த’ குரங்கு இளம் பெண்கள் கூட்டத்துடன், பாதுகாப்பு மிகுந்த வலுவான கிளையில் தங்குகிறது. தசை புடைத்த ருசியான பழங்கள் அதற்கு மட்டுமே. ‘இளைத்த’ குரங்குகள் வலுத்தவனுக்கு அடிமை சேவகம் செய்து, அண்டி வாழ்ந்து , அவன் விட்டுத் தரும் உணவுகளை உண்டு ஜீவித்துக் கிடக்கின்றன.\nஇக் கீழ்மையின் வேர்கள் மானுடத்துக்கும் அப்பால் உள்ளதோ என்றும் தோன்றுகிறது. அடிமைகள் இன்றி உபரி இல்லை. உபரி இன்றி உடமை இல்லை. குடும்பம், தனிச் சொத்து, அரசு, கடந்தகாலம் எதுவுமே இல்லை. அடிமைகளை வெறுக்காமல் சக மனிதனை ஒரு மனிதனால் அடிமையாக நடத்த இயலாது. இது மற்றொரு அடிப்படை உளவியல் சிக்கல்.\nநில உடமை சமுதாயம் மாறி, ஜனநாயக யுகத்துக்குள் நுழைந்துவிட்டோம். ஆனால் நமது சமூக ஆழ்மனம் இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையில் இருந்து முற்றாக வெளியேறி ஜனநாயக���் பண்பை எய்திவிட்டதா என்று வினவினால், விடை மழுப்பலாகவே அமையும்.\nஎனது நண்பர் அமெரிக்கா சென்று இறங்கிய முதல் நாள், முதன் முதலாக கேட்ட அறிவுறுத்தல் இது. ”நீங்க பாட்டுக்கு கேஷுவலா , கைகுலுக்க கை நீட்றதோ, தொட முயற்சி பண்றதோ பண்ணிடாதீங்க. அவங்க வெள்ளக்காரங்க, நீங்க அவங்ககிட்ட அப்டி நடந்துக்கறது இங்க சட்டப்படி குற்றம்.”\nவேறொரு நண்பர் சொன்னார் ”பலநாள் சொந்தம் போல முகம் பூரிக்க ஹாய் என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அத்துடன் முகத்தை திருப்பிக் கொள்வார்கள். நீங்கள் என்றொரு ஜீவன் அங்கிருப்பதே அவர்களுக்கு தெரியாது. அவர்களின் பிளைன்ட் ஸ்பாட் அத்தனை வலுவானது”\nசமீபத்தில் வெள்ளையானை நாவல் மீதான உரையாடல் ஒன்றினில் ஜெயமோகன் சொன்னார் ” ஒரு தலித்தால்தான் தலித்தின் துயரை எழுத முடியும் எனும் கூற்று உண்மையானால், ஒரு தலித்தால் மட்டுமே அந்த எழுத்திலுள்ள வலியை உணரமுடியும் என்றாகிறது. இது இலக்கியத்துக்கே புறம்பானது. தலித் இலக்கியம் எனும் வகைப்படுத்தலால் [ சமூகத்தில் அவர்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுகிறார்களோ ], தனிமைப்டும் போக்கே இறுதியில் எஞ்சும் ”.\nசாதிக் கீழ்மையால், தனிமைப்படுத்த்ப்படும், புறக்கணிக்கப்படும், ஒருவன் குருதி ஈரம் உலராத தனது காயத்தை, அதன் வலியை, நினைத்துப் பார்ப்பதே ‘இழைகள்’ எனும் நெடுங்கதை. துயரத்தில் மேல் சாதி, கீழ் சாதி உண்டா என்ன அது மானுடப் பொது. சாதியின் பெயரால் தான் அடைந்த கீழ்மைகள், அது ஏன் அதன் வேர்கள் எங்கே என்று புரியாமல் திகைத்து நிற்கும் ஒரு மிடில்க்ளாஸ் மனதின் நினைவலைகளே இக் கதை.\nஇலக்கியப் புனைவுகளில், குறிப்பிட்ட இரண்டு கதைகள் மிக தனித்துவமானது. முதலாவது தோப்பில் முகமது மீரானின் சன்னதியில் எனும் கதை. அடுத்தது ஜெயமோகன் எழுதிய வணங்கான் எனும் கதை.\nசன்னதியில் கதையில் அத்தத் ஊரின் [கப்பலில் போய் சம்பாதித்த] பணக்கார பாய். அவருக்கு இரண்டு மகன்கள். வள்ளி துவங்கி அவளது பேரன் வரை அனைவரும் அவரது குடும்பத்தின் வேலையாட்கள். ராஜா போல வாழ்கிறார் பாய். வேலைக்காரர்களை மனிதர்களாக மதிக்காதவர். குடும்ப சண்டை உக்கிரம் அடைந்து தனது சொத்துக்களை இரு மகன்களுக்கும் எழுதி வைக்கிறார். வள்ளி குடும்பம். இரு மகன்மார் வீடுகளுக்கும் மாறி மாறி அடிமை சேவகம் செய்கிறது. நோய் முதுமை இரண்ட��ம் பாயை குடும்பத்தினரின் புறக்கணிப்புக்கு ஆளாக்குகிறது.\nஒரு நாள் காலை பாய் கண்விழித்துப் பார்க்கிறார். நடக்க இயலாத நோய் முற்றிய பாய், மசூதி வாசலில் அனாதையாக கைவிடப்பட்டுக் கிடக்கிறார். அழுது புலம்புகிறார். எவரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. வள்ளி மட்டும் ஒவ்வொரு நாளும் அவரைக் கடந்து செல்லும்போதும் அவரை சுத்தம் செய்து, ஏமான்கள் தன் குடும்பத்துக்கு அளிக்கும் மிச்சிலில் கொஞ்சத்தை அவரது வட்டிலில் வார்த்துவிட்டு செல்கிறாள்.\nஒரு நாள் புயலும் மழையும் வலுக்கிறது. பாய் அழும் குரல் மழையின் ஓலத்தையும் தாண்டி, சேரியில் இருக்கும் வள்ளியின் வீடு வரை கேட்கிறது. சிறுவன் முருகன் திண்ணையில் இருந்து குதித்து இறங்குகிறான். ”அம்மா நம்ம எஜமான்மா” என்று கூவியபடி மழைக்குள் புகுந்து ஓடுகிறான். ஒரு கணம் யோசிக்கும் வள்ளி, புடவையை இழுத்து செருகி தானும் எஜமான் நோக்கி ஓடுகிறாள். நிர்வாணமாகக் கிடக்கும் தன் எஜமானை தாய் போல ஏந்திக்கொண்டு வீடு வருகிறாள்.\nவணங்கான் கதை கறுத்தான் எனும் பண்ணை அடிமை, ஒவ்வொரு கணமும் எதிர்ப்பால் மீண்டெழுந்து கறுத்தான் எனும் ஆளுமையாக உயரும் பரிணாம கதியை எழுச்சியுடன் முன்வைக்கும் கதை.\nமுதல் கதை தமிழில் நிகழ்ந்த அபூர்வங்களில் ஒன்று. நில உடமைச் சமூகம் எனும் கலாச்சாரம் ஒன்றினை கட்டிவைத்த அடிப்படை சரடு ஒன்றினை, நேர் நிலை அம்சம் ஒன்றினை இத்தனை வலுவாக, உளம்பொங்கும் வண்ணம் சொன்ன கதைகள் குறைவே.\nஇரண்டாவது கதை மீறலின் கதை. என்னை உன்னால் அவமதிக்க முடியாது எனும் நிலைக்கு , ஒவ்வொரு கணமும் தன்னைச் சூழும் கீழ்மைகளைச் சுட்டெரித்து மீண்டெழும் ஆளுமை ஒன்றின் கதை.\nஇந்த இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்று உண்டு. தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், மீறிச்செல்லவும் வகையறியாமல் , கிடந்துழலும் நிலை. இந்த நிலையில் நிற்கும் ராமமூர்த்தி எனும் ஆசிரியர், தனக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட நாளில், தான் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கும் வகையில் கூறப்பட்ட கதை.\nபோடிநாயக்கனூர் அருகே, வேலுப்பிள்ளையின் பண்ணையாள் சடையாண்டி மாரி தம்பதி. அவர்களுக்கு இரண்டு மகன் இரண்டு மகள். மூத்தவன் பரமன். ரேணுகா டீச்சர் அவனுக்கு ராமமூர்த்தி என பெயரிட்டு பள்ளியில் சேர்க்கிறாள். காள���முத்து எனும் கருப்புச் சட்டைக்காரர் ‘நீங்கள்லாம் படிச்சாத்தான் இனிமே உங்களுக்கு விடிவு காலம்’ என்று சொல்லி ராமனை ஆசிரியர் பயிற்சி கல்வியில் சேர்க்கிறார்.\nராமமூர்த்தியின் குடும்பம் மொத்தமும் , பண்ணண வேலை, கடன் என உழைத்து களைத்து அவனை ஆசிரியர் ஆக்குகிறார்கள். ராமன் ஆசிரியர் ஆகிறான் வீடு கட்டுகிறான். குழந்தைகள் வளர்கிறார்கள். ராமமூர்த்தியின் மனைவி முத்துலட்சுமி, கணவரின் தம்பி, தங்கைகளை சண்டை போட்டு விரட்டி விடுகிறாள். மூத்த தங்கையின் மகளை, மனைவிக்கு தெரியாமல் செலவு செய்து டீச்சர் ட்ரைனிங் சேர்க்கிறார். ராமமூர்த்தி. பணி நிறைவு எய்த ஆறு வருடங்கள் இருக்கும் நிலையில் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கிறது. தான் வாழ்ந்த, கீழ்மைகளும் அவமதிப்புகளும், கொஞ்சம் கருணையும் கவிந்த இந்த நடுத்தர வாழ்வை , விருது கிடைத்ததால் வந்த சிறு உவகையின் பின்னணியில் நினைவில் புரட்டியபடி வீடு நோக்கி நடக்கிறார் ராமமூர்த்தி.\nகதையின் பல இழைகளில் ஒன்றாக, அரசுப் பள்ளி, அதன் சுகாதாரம், ஆசிரியர்கள் தொடங்கி மாணவர்கள் வரை கடைபிடிக்கப்படும் சாதிப் பாகுபாடு என சமகால கீழ்மையின் வரலாறு ஒன்று, கொஞ்சமே சொல்லி மீதியை விட்டு கலாபூர்வமாக ஆவணப்பதிவாகிறது.\nராமமூர்த்திக்கு சுயமாக வந்ததா, அல்லது கல்வியால் விளைந்ததா இந்த சுயமானம். அப்பாவையும் அம்மாவையும் வயது பேதமின்றி முதலாளி வீட்டில், எல்லோரும் பெயர் சொல்லி அழைப்பதில் அவனுக்கு வருகிறது முதல் கோபம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அவன் கோபம் புரிவதே இல்லை. இதுல என்ன கிடக்கு என்றே நினைக்கிறார்கள்.\nபள்ளியில், இளம்பிராயக் காதலில், ஆசிரியர் பணியில், தேநீர்க்கடையில் என ராமமூர்த்தி தன் வாழ்வு நகரும் அத்தனை எல்லைகளிலும் புறக்கணிப்பின் வேதனையை எதிர்கொள்கிறான். கதைக்குள் ஒரு மிகைச்சொல்லுமின்றி நம்மை நிம்மதி இழக்க வைக்கும் தருணங்கள் பல வருகின்றன. குறிப்பாக ராமமூர்த்தியின் கறிக்குழம்பு மோகம் அவனை அலைக்கழிக்கும் தருணங்கள். மதியம் வீட்டுக்கு வரும் அப்பா களியை சட்டியில் வைத்து கரைத்தபடி பிள்ளைகளை அழைக்கிறார். பிள்ளைகளோ இன்று அம்மா சாயிபு வீட்டிலிருந்து கறி பிரியாணி கொண்டு வருவதாகவும் அதற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். பிள்ளைகள் இன்று ”நல்ல சோறு ” சா���்பிடப் போகிறார்கள் என்று உவகையுடனும், பங்குவைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் அன்று வயிறார சாப்பிடுகிறார் அப்பா. பஞ்சு போன்ற கறி ருசி இழுக்க, பிள்ளைகள் நால்வரும் அம்மாவை தேடி போகிறார்கள். அம்மா வழியில் எதிர்படுகிறார்கள். மீந்த குழம்பிலும், பிரியாணியிலும் கறியைத் தேடி பிள்ளைகள் [குறிப்பாக ராமமூர்த்தி] ஏமாறுகிறார்கள்.தம்பியும் தங்கைகளும் அள்ளி அள்ளி உண்கிறார்கள், அம்மா தங்கைகளின் தலையை தடவியபடி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைத்துக்கும் மேல் ராமமூர்த்திக்கு வலி தரும் நினைவாக நிரந்தரமாக தங்குவது, அந்த பிரியாணி அடி பிடித்த பகுதி. அதை ஒரு பழைய வட்டிலில் கூட கொடுக்காமல், அம்மாவின் முந்தானையையே பையாக மாற்றி அதில் கொடுத்து அனுப்புகிறார்கள். அன்று அந்த பிரியாணி அவனுக்கு ருசிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.\nஊர் திருவிழா நெருங்க, சக மாணவர்களுடன் கிளம்ப எத்தனிக்கிறான். நினைவில் கிடாவெட்டு, கறிக் குழம்பு. அவர்களோ ராமமூர்த்தியும் உடன் வரப்போகிறான் என அறிந்து குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே அவனை புறக்கணித்துவிட்டு போய் விடுகிறார்கள். யாருமற்ற வீட்டின் முன் அவமானத்தை சுமந்து தனித்து நிற்கிறான்.\nஉறவில் அவனுக்கு தாத்தா முறை. வாரம் ஒரு முறை கறிக் குழம்பு சாப்பிடும் அளவு வசதி கொண்டவர். கறிக்குழம்பு வாசனையை பின்பற்றி அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் [சாதி சொல்லி திட்டி] ‘அடிச்சி பத்து நாயை’ என்கிறார். அந்த வீட்டு செண்பகத்துடன் அவளுக்கு திருமணம் முடிந்த பின்னும் ராமமூர்த்திக்கு உறவு தொடர்கிறது. நாக்கு ருசி, காமப் பசியில் வந்து நிற்கிறது.\nசாதி மதம் பாராமல் நிகழ்வது கலவி மட்டுமே. சின்ன முதலாளி, ராமமூர்த்தியின் பெரிய தங்கையை சுகிக்கிறான். அங்கே சாதி தடை இல்லை. ராமமூர்த்தி நசீமாவை சுகிக்கிறான். அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. அங்கு மதமும் தடை இல்லை.\nசாதிப் படி நிலையில் கீழே உள்ளவனால் ஊருக்கு வெளியில்தான் மனை வாங்கி வீடு கட்ட முடியும். மின்சாரமே இல்லாமல், கூடவே புதிதாக வரும் அண்டை வீட்டாரின் புறக்கணிப்புடனும் பல நாட்கள் கழிக்கிறார்கள். கட்டிய வீட்டில் மாட்டி வைக்க அப்பா அம்மாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை.\nஅவனது ஆசிரியர் பயிற்சி விடுதிக்கு அவன் கேட்ட பணத்துடன் அப��பா வருகிறார். ராமமூர்த்திக்கோ அவன் விட்டு விலக விரும்பும் கீழ்மையை மீண்டும் அவன் மேல் சுமத்த வந்தவராக அப்பா தெரிகிறார். அப்பாவை யாரோ என்பதுபோல நோக்கி, கண்ணால் வெளியே வர சொல்கிறான். வந்ததும் அப்பா குறுகி நின்று கேட்கிறார் ‘ஏம்ப்பா நான் உள்ள வரக் கூடாதா’. அப்பா கொண்டுவந்த காசு ஜெயசுதாவை கவர்வதற்காக சட்டை பேன்ட்டாக மாறுகிறது. அந்தக் காசு கருங்கண்ணியை குட்டியுடன் விற்று கிடைத்த காசு.\nகதையின் வலி மிகுந்த சித்திரம் கருங்கண்ணி ஆட்டுக்கும் அதன் குட்டிகளுக்கும் அம்மாவுக்குமான உறவு. அம்மா ஆடு வளர்க்கிறாள். அதில் பொருளாதார விடுதலை உள்ளது. ஆகவே அது முதலாளிக்கு பிடிக்காது. ஆகவே ஒரு ஆடு இரு குட்டிகளுக்கு மேல் அவளால் எப்போதுமே வளர்க்க இயலாது. ஒரு ஆடு, அதன் அடுத்த தலைமுறை வந்தபிறகு முந்திய தலைமுறையை அம்மா விற்று விடுவாள். மந்தையாக வளர்க்கையில் அப்படி ஒரு ஆடு மீது பாசம் படியாது. ஒற்றையாக வளர்க்கும்போது கிட்டத்தட்ட அது பிள்ளைகளுக்கு இணையான உறவாக மாறிவிடுகிறது. அதுவும் கருங்கண்ணி குட்டிபோட்ட ஆடு. அம்மா மதியம் தனது உணவைக்கூட பட்டினி கிடந்து கருங்கண்ணிக்கு அளித்து வளர்க்கிறாள். மகன் படிப்புக்காக அதை விற்கிறாள். மகள் ஒன்றினை இழந்தவள் போல ஆடு பிரிகையில் ஏங்கி அழுகிறாள். அனைத்தும் அறிந்தும் அந்தப் பணத்தைக் கொண்டே ராமமூர்த்தி , ஜெயசுதா முன் கெத்தாக நிற்க புதிய உடை வாங்குகிறான். ஜெயசுதா அவனின் குலதெய்வம் பெயர் கேட்கிறாள். அத்துடன் அவனை புறக்கணிக்கிறாள். நசீமாவுடனான கூடலில் அவனுக்குள் ஜெயசுதாவே எழுந்து வருகிறாள். நசீமாவின் பிள்ளைகள் அவனுடையவை. ஆனால் அவனால் ஒருபோதும் அள்ளிக் கொஞ்ச முடியாத, ஒரு மர்மக்கோட்டுக்கு அப்பால் இருப்பவை.\nமுப்பரிமாணம் கொண்டு ராமமூர்த்தியின் வாழ்வை சித்தரித்துக் காட்டி ,புறக்கணிப்பின் வலியை துல்லியமாக நமக்கு கடத்தி , புறக்கணிப்பதன் பின் உள்ள சிறுமையை, நமது அற உணர்வை மௌனமாக கேள்வி கேட்கிறது இந்தக் கதை.\nதெணியான் எனும் இலங்கை எழுத்தாளரின் வாழ்வனுபவங்களில் ஒரு சம்பவம் . சாதிப் படிநிலையில் கீழ் படியில் இருப்பவர் தெணியான். ஊருக்குள் பெரிய சாதி எப்போதும் சாதி சண்டையில் திளைத்துக் கொண்டிருக்கிறது. தெணியானின் அம்மா குழந்தை பெற்றிருக்கிறார்கள். பெரிய சாதியில் கு��ந்தை பெற்ற ஒரு பெண் பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். வெளியே சாதியின் படிநிலை சண்டைகள் பிரிவுகள்.\nதெணியான் வீட்டுக்கு பின் வாசலில், பெரிய சாதியின் ஆச்சி வந்து நிற்கிறாள். தாயை இழந்த குழந்தைக்கு, தெணியானின் அம்மா தனது தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் வார்த்து ஆச்சி வசம் கொடுத்து அனுப்புகிறாள்.\nஇலக்கியமும் கலைகளும், கால காலமாக புறக்கணிக்கப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் பின் நின்று மானுடத்தை கேட்கும் கருணை அதுதான். தாய்ப் பாலுக்கு எங்கும் பசித்திருக்கும் குழந்தைபோல, புறக்கணிக்கப்பட்ட ஒருவனின் கருணைக்காண ஏக்கமே இந்த ‘இழைகள்’.\nPosted in கடலூர் சீனு, சு வேணுகோபால் சிறப்பிதழ் on September 7, 2015 by பதாகை. 3 Comments\n← சு. வேணுகோபாலின் புது வாசகன்\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nPingback: துயரமும் இலக்கியமும் | பதாகை\nஅன்புள்ள சீனு அண்ணனுக்கு , வணக்கம்.\nஅண்ணன் ஜெயமோகன் வலைப்பதிவில் பௌத்த வரலாறு பற்றி ஒரு நூலை குறிப்பிட்டு உள்ளீர்கள் . காலச்சக்கரம் எனும் நூல் இந்த நூல் எதில் /எந்த வலை பதிவில் கிடைக்கும்.மேலும் அந்த முஸ்டாங் அருகில் குகை பற்றிய லிங்க் தயவுசெய்து அனுப்பவும் .நன்றி\nஉங்கள் பயண நூல்கள் அனைத்தும் படித்து ,அதை போல சில இடங்களை சுற்றியும் உள்ளேன் .மேலும் சுற்றுவேன் . கடைசியாக moodubidri jaina basathi போய்விட்டு வந்தேன்.அற்புதம் .\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (109) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (1) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (13) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,584) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (61) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (24) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (20) கவிதை (617) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (5) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (36) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (52) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (54) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (395) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (3) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (12) தமிழ���மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தி.இரா.மீனா (1) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (10) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (56) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (1) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (10) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (54) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (27) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (18) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (35) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (269) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (4) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (4) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (6) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (217) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (2) வைரவன் லெ ரா (4) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (1) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nBoomadevi on வாசனை – பாவண்ணன் சி…\nBoomadevi on நாய் சார் – ஐ.கிருத்திகா…\nBoomadevi on சாயல் – எஸ்.ஜெயஸ்ரீ…\nChandra Sekaran on புலம்பெயர்தல் – அருணா சு…\nChandra Sekaran on ப.மதியழகன் கவிதைகள்\nபதாகை - ஆகஸ்ட் 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nபுத்துயிர்ப்பு - சுஷில் குமார் சிறுகதை\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதக்காரும் தகவிலரும் - நாஞ்சில் நாடன் கட்டுரை\nஆதவன் சிறுகதைகள் - சில குறிப்புகள்\nதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு - எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்\nகடுவா - இவான்கார்த்திக் சிறுகதை\n‘1801’, டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப.\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவ�� கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஅடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை\nநிஜத்தின் கள்ளமின்மை – நாகபிரகாஷின் ‘எரி’ சிறுகதை தொகுப்பை குறித்து லாவண்யா சுந்தரராஜன்\nவாசனை – பாவண்ணன் சிறுகதை\nமுத்தாபாய் காத்திருக்கிறாள் – வளவ.துரையன் சிறுகதை\nபுத்துயிர்ப்பு – சுஷில் குமார் சிறுகதை\nபொறி – ராம்பிரசாத் சிறுகதை\nநாகபிரகாஷ் நேர்காணல் – லாவண்யா சுந்தரராஜன்\nவிழிப்புறக்கம் – பானுமதி சிறுகதை\nஅய்யப்ப பணிக்கர் கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nநான், நாய், பூனை – வைரவன் லெ.ரா சிறுகதை\nசாயல் – எஸ்.ஜெயஸ்ரீ சிறுகதை\nஇழப்பு – ஜெயன் கோபாலகிருஷ்ணன் சிறுகதை\nநாய் சார் – ஐ.கிருத்திகா சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/compare/huawei-nova-5z-vs-motorola-one-fusion/", "date_download": "2020-08-11T18:05:16Z", "digest": "sha1:3743DVVXAM6ZVYZH3R2BZG3ZZVVMCWWM", "length": 11263, "nlines": 300, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹுவாய் நோவா 5z Vs மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nகிடைக்கும் இல் இந்தியா இல்லை\n1080 x 2340 பிக்சல்கள், 19.5:9 விகிதம் (~412 ppi அடர்த்தி)\n720 x 1600 பிக்சல்கள், 19.5:9 விகிதம்\nஆக்டா-கோர் (2x 2.27GHz சார்ட்டெக்ஸ்-A76 +6 x 1.88GHz சார்ட்டெக்ஸ்-A55)\nஆக்டா கோர் (டூயல் 2.2GHz கெர்யோ 360 + ஹெக்ஸா 1.7GHz கெர்யோ 360 CPUs)\n64 /128 GB சேமிப்புதிறன்\nஎஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில்\n48 MP + 8 MP + 5 MP + 2 MP க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nஎச்டிஆர், பனாரோமா, EIS, PDAF\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000mAh பேட்டரி\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 5000 mAh பேட்டரி\nவைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nவைஃபை 802.11 a /b WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\n2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், யுஎஸ்பி ஆன்-The-Go\nஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், GALILEO, QZSS, பிடிஎஸ்\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\nபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/08/28/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/?shared=email&msg=fail", "date_download": "2020-08-11T19:20:06Z", "digest": "sha1:RYIEMCSPNSWNHDDR6ED3LTL5FEQTZQAK", "length": 12788, "nlines": 190, "source_domain": "tamilandvedas.com", "title": "தசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி! அர்ஜுனா 5800 கிலோ!! (Post No.6945) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதசரா யானைகள் பற்றிய சுவையான செய்தி அர்ஜுனா 5800 கிலோ\nPosted in இயற்கை, தமிழ் பண்பாடு\nபாரதியார் பற்றிய நூல்கள் – 60 – பகுதி 2(Post No.6944)\nமைசூர் தசராவும் யானைகளும் பிரிக்கமுடியாதவை ஆனால் தசராவிற்குப்பிறகு அந்த யானைகளைப்பற்றி யாரும் கேட்பதில்லை.\nஇந்தியாவில் பல கோவில்களில் யானைகள் இருந்தன. அவற்றில் மிகப்புகழ் பெற்றது குருவாயூர் கிருஷ்ணர் கோவில் யானை கேசவன். அதிசயிக்கத்தக்க முறையில் குட்டியாக வந்த இந்தக் கேசவன் கிருஷ்ணரிடம் மட்டுமே ஈடுபாடு கொண்டுவிட்டான். கிருஷ்ணர் ���ம்பந்தமில்லாத பிற எந்த வேலையையும் செய்யமாட்டான். சிறு வயதிலிருந்தே இவனுக்கு விசேஷ மருந்துகளும் [ஆயுர்வேதம்] உணவுகளும் கொடுத்துப் போஷித்தனர். இந்த மருந்து, உணவு வகைகளின் விவரம் நம்மை பிரமிக்க வைக்கும்.அவ்வளவு விஷயங்கள் யானையைப்பற்றி நமது நாட்டுமருத்துவர்கள் அறிந்திருந்தனர். இந்தவிவரங்களையெல்லாம் கஜராஜன் கேசவன் என்ற புத்தகத்தில் உன்னி க்ருஷ்ணன் புதூர் கொடுத்திருக்கிறார். 50 வருஷங்களுக்கும் மேலாக ஸ்ரீ க்ருஷ்ணருக்குச் சேவை செய்த இந்தக் கேசவன் ஒரு குருவாயூர் ஏகாதசி தினத்தில் [ 2-12-1976] ப்ரஹ்ம முஹூர்த்தத்தில் ஸ்ரீ நாராயணீயம் ஸ்லோகங்களைக் கேட்டவாறே அவனடி சேர்ந்தான். ஆம், ஸ்ரீ கேசவ ஆழ்வார் இந்தப் பேறு எத்தனை மனிதர்களுக்குக் கிடைக்கும்\nயானையின் தோற்றம் பயம் எழுப்பினாலும் பழகிவிட்டால் அவை மிகவும் சாதுவானதோடு, பழகியவர்களுடன் மிகவும் அன்பு பாராட்டும் குணமுடையவை, நன்றியுடையவை.\nயானையின் மொழியை- அதாவது அவற்றின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும்-புரிந்துகொள்ளக் கூடியவர்கள் இருக்கிறார்கள். யானைகளின் ஒற்றுமை, குடும்பப்பாசம், குட்டிகளைப் பராமரிக்கும் விதம், அவை தங்களிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் விதம், வெகு தூரத்திலிருந்தாலும் அவற்றிடையே நிலவும் அதீதமான தொடர்பு ஆகியவை பற்றி பல தகவல்களை The Elephant Whisperer என்ற புத்தகத்தில் Lawrence Anthony கொடுத்திருக்கிறார்.\nலாரன்ஸ் அந்தோனி இறந்தபோது, அவர் கொலைகாரர்களின் பிடியிலிருந்து காப்பாற்றிய யானைகள் [ இரண்டு கூட்டங்கள்- இவற்றில் பல ‘போக்கிரி” யாகக் கருதப்பட்டவை- Rogues]இரண்டு இடங்களிலிருந்து கிளம்பி 12 மணி நேரத்திற்குமேல் நடந்து, பல மைல்கள் கடந்துவந்து அவருக்கு அஞ்சலி செலுத்தின இதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் அவர் அவற்றைப் பார்த்திருக்கிறார். அவர் இறந்த விஷயம் அவற்றுக்கு எப்படித் தெரிந்தது இதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் அவர் அவற்றைப் பார்த்திருக்கிறார். அவர் இறந்த விஷயம் அவற்றுக்கு எப்படித் தெரிந்தது அவை இரண்டு நாட்கள் அவர் பங்களாவைச் சுற்றி நின்று விரதம் காத்து வருத்தம் தெரிவித்தன.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் ���தை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/23102314/1257613/islam-worship.vpf", "date_download": "2020-08-11T19:08:34Z", "digest": "sha1:OWHUJA4LRT276CQLEXENSL5I64L5N7GT", "length": 18297, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது.\nஇஸ்லாத்தின் போதனைகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்ப முன்வந்தபோது அன்றைய சமுதாயத்தில் அடிமை வியாபாரம் செழித்தோங்கி இருந்தது. கோத்திரச் சண்டை ஓயாத சூழலில் சில கோஷ்டியினர் வெல்வதும், வேறுசில கோஷ்டியினர் தோல்வியடைவதும் வழமையாக இருந்தது. தோல்வியடைந்தவர்கள் தங்களது செல்வங்களையும் மனைவி மக்களையும் வென்றவர்களிடம் பறிகொடுப்பதும் சாதாரணமாக நடைபெற்று வந்தது. அவ்வாறு பறிகொடுக்கப்பட்டவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர்.\nஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிராச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே இந்த சமூக நோய்க்குப் பரிகாரம் காண்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கினார்கள்.\nகாலம் காலமாக மக்களிடையே ஊறிப்போன முடை நாற்றமெடுக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்துக்கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வன்மையாகக் கண்டிப்பதன் மூலம் மட்டும் காரியம் சாதித்துவிட முடியாது என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் புரிந்துகொண்டார்கள். படிப்படியாகத்தான் இந்தப் பீடைக்கு பாடை கட்ட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஆம்.. மிகச் சிறந்த வழிமுறைகளினூடாக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அடிமைத்தளையை ஒழித்துக்கட்டிய முறை ஆச்சரியம் மிக்கது.\nஅடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும��று:\n1) அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற சிந்தனையையும் உணர்வையும் மக்களிடையே பரப்பினார்கள். இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படுமே தவிர, வேறு எதிலும் கிடையாது என்று சிந்தனையை மக்கள் மனங்களில் கட்டி எழுப்பினார்கள்.\n2) மக்கள் மனங்களில் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஆறுதல் கூறுதல், கருணை ஆகிய அருங்குணங்களை வளர்த்து, அப்போதிருந்த அடிமைகளை ‘அம்போ’ என்று நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தச் செய்தார்கள்.\n3) அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதலை பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி.. பாழாய்போன அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.\n4) அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுதலைசெய்தனர்.\n5) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.\n6) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.\n7) அடிமைகள் தங்களை விடுதலை செய்துகொள்ளநாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஜக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.\n8) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி)\nஅஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். (புகாரி)\n9) பல்வேறு குற்��ங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் இனமாக அறிவிக்கவும் செய்கிறது.\nஉதாரணமாக; அ) ஒரு முஸ்லிம் தம் மனைவியுடன் ரமலானின் பகல் பொழுதில் பாலுறவு கொள்வதன் மூலம் நோன்பை முறித்துவிட்டால், இச்செயலுக்குத் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.\nஆ) ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது இத்தகைய உறவில் ஈடுப்பட்டாலும் இதே தண்டனை உண்டு என்று இஸ்லாம் அறிவித்தது.\nஇத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். மட்டுமல்ல, உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவரை நரக நெருப்பில் இருந்து காப்பாற்ற உதவும் என்றும் அறிவித்தார்கள். (புகாரி)\nஇதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு உரிமை விட்டார்கள்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அன்னாரின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அப்பாஸ் (ரலி) 70 அடிமைகளையும், இப்னு உமர் (ரலி) 1000 அடிமைகளையும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) 30 ஆயிரம் அடிமைகளையும் விடுதலை செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. (நூல்: ஹுகூகுல் இன்சான் ஃபில் இஸ்லாம்)\nஅடிமைகளாக ஆக்கப்படுவோரிடம் மனித நேயத்தோடும் சகோதர பாசத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி மூச்சின்போதுகூட “அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிநடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள்” (புகாரி). ‘அடிமை என்று அழைப்பதற்குக்கூட நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ (புகாரி).\nஇத்தகைய அருமையான மனிதாபிமானம் மிக்க திட்டங்களின் விளைவாக நாற்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இருந்து அடிமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அடி��ைகளை விடுதலை செய்ய இவையல்லாத வேறு வழிமுறைகளைக் கையாண்டிருந்தால், சமூகத்தில் அடிமனதில் புரையோடிப்போயிருந்த இந்த அடிமை நோய் முற்றிலும் துடைக்கப்படாமல் இருந்திருக்கும். மட்டுமல்ல வேறுபல தீய விளைவுகளையும் தந்திருக்கும் என்பது சிந்தனைக்குரியது.\nஅடிமை வியாபாரம் அரபு நாடுகளில் இன்று கிடையாது. அதேசமயம் காலம் காலமாக மக்களை பல கோணங்களில் அடிமைகளாக்கி, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி, முதலாளித்துவத்தின் பெயரால் அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் போக்கு மேற்கத்திய நாடுகளில் இன்னும் தொடரத்தான் செய்கிறது.\nமவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\nஇன்று கிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை\nகுடும்ப ஒற்றுமை அதிகரிக்க பரிகாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/business/tamil/anil-agarwal-led-company-vedanta-reported-net-loss-of-rs-12-521-crore-in-march-quarter-amid-covid-19-coronavirus-2242664", "date_download": "2020-08-11T19:58:52Z", "digest": "sha1:NG2JABXLCM7JT673WFKOH6Y7WUW22VG7", "length": 7979, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "மார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு! | Anil Agarwal-led Company Vedanta Reported Net Loss Of Rs 12,521 Crore In March Quarter Amid Covid-19 Coronavirus - NDTV Profit Tamil", "raw_content": "\nமார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர...\nமுகப்புEarningsமார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு\nமார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு\nஎண்ணெய் மற்றும் எரிவாயு, தாமிரம் மற்றும் இரும்புத் தாது வணிகத்தில் சொத்துக்கள் பலவீனமடைந்துள்ளதால் ரூ.17,132 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.இக்கு வேதாந்தா தெரிவிந்துள்ளது.\nமார்ச் காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பு: வேதாந்தா நிறுவனம் அறிவிப்பு\nஅனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா நிறுவனம், சனிக்கிழமை 2020 மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.12,521 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஎண்ணெய் மற்றும் எரிவாயு, தாமிரம் மற்றும் இரும்புத் தாது வணிகத்தில் சொத்துக்கள் பலவீனமடைந்துள்ளதால் ரூ.17,132 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பி.எஸ்.இக்கு வேதாந்தா தெரிவிந்துள்ளது.\nஇதுதொடர்பாக வேதாந்தா தலைமை நிர்வாக அதிகாரி சுனில் துகால் ஒரு அறிக்கையில் கூறியதாவது, \"கொரோனா தொ��்றுநோய் உலகத்தையும் எங்களையும் ஆண்டின் கடைசி காலாண்டில் கடுமையாக தாக்கியுள்ளது.\nஇந்த கடினமான காலங்களில் உகந்த செயல்பாடுகளை உறுதி செய்யும் அதே வேளையில் எங்கள் சொத்துக்களையும் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு செயலூக்கமான அணுகுமுறையை நாங்கள் எடுத்துள்ளோம்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஜனவரி-மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருமானம் ரூ.20,382 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் ரூ.25,096 கோடியாக இருந்தது.\nமுதன்மையாக, கொரோனாவை அடுத்து பொருட்களின் விலை குறைந்து, அலுமினிய வணிகம் குறைந்ததன் காரணமாக 2020ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அதன் வருவாயானது ரூ.19,513 கோடியாக இருந்தது, இது தொடர்ச்சியாக 8 சதவீதம் குறைந்துள்ளது.\nவேதாந்தாவின் பங்குகள் வெள்ளிக்கிழமையன்று 0.9 சதவீதம் அதிகரித்து ரூ.105 ஆக உயர்ந்து நிறைவுபெற்றது.\nகொரோனாவை எதிர்கொள்ள ரூ. 1.50 லட்சம் கோடி வரை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யலாம் என தகவல்\nபெரிதும் எதிர்பார்க்கப்படும் டி.சி.எஸ் காலாண்டு முடிவுகள்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்து அப்டேட் செய்வது எப்படி\nவோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ரூ.25,000 கோடிக்கு மேல் இழப்பு\nஜூலையில் மாருதி சுசுகியின் விற்பனை 2% உயர்வு... சுமார் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை\nகொரோனாவால் மாருதி சுசுகி நிறுவனத்துக்கு கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெரும் நஷ்டம்\nYes Bank : இரண்டாவது காலாண்டில் ரூ.600 கோடி நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=health-is-wealth", "date_download": "2020-08-11T18:09:58Z", "digest": "sha1:N46DS677TEKX4R5GG7J2VFVY3AJKYGMV", "length": 3222, "nlines": 91, "source_domain": "rightmantra.com", "title": "Health is Wealth – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\n‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’\nகஷ்டப்பட்டு படித்து, அடித்துப் பிடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, பசி தூக்கத்தை மறந்து இராப்பகலாக உழைத்து, நேரம் கெட்ட நேரத்தில் தோன்றியதை சாப்பிட்டு, லட்ச லட்சமாக சம்பாதித்து, அதை வங்கியில் சேமித்து, பின்னர் கடைசியில் M.S., M.D., க்களிடம் கொண்டு போய் கொட்டுகின்றனர் இன்றைக்கு பலர். தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு பற்பல கனவுகளுடன் செல்லும் பலர் வருடங்கள் கழித்து கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்���ளையும் சுமந்துகொண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=114781", "date_download": "2020-08-11T19:13:50Z", "digest": "sha1:BMQMLZCSFOCBANEBOPZGZE5NJ33K3BXN", "length": 13331, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ - Tamils Now", "raw_content": "\nஉலகில் முதல் கொரோனா தடுப்பூசி; எனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார் - கிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்:விவசாயிகள் சங்கம் அறிக்கை - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு இனி விநியோகம் செய்ய இயலாது: அமைச்சர் செல்லூர் ராஜூ\nசட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார்.\nமேலும் ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர வேண்டும் என்றார்.\nஇதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கையில் கூறியதாவது:-\nரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.\nஇப்போது 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.\nஆனால் இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோட��� செலவாகிறது.\nகுறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு ரத்து செய்து வருகிறது இதற்கு காரணம் உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தத்தில் இந்தியா அரசு தெரிந்தே கையெழுத்துத்திட்டத்தை மே 17 இயக்கம் அம்பலப்படுத்தியது. தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியா சார்பாக உலக வர்த்தக கழகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அரசின் இந்த செயலை கண்டித்து மே 17 இயக்கம் போராட்டங்களை நடத்தியது.\nஇந்தியா போன்ற ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்களை வழங்கும் ரேஷன் கடைகளில் மண்எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடதடக்குது.\nதற்போது உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட உள்ளது. மத்திய அரசு தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு மானியத்தை ரத்து செய்வது எதிர்காலத்தில் ரேஷன் கடைகளை மூடுவதற்கான செயலாகவே தோன்றுகிறது.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ உலக வர்த்தக கழக ஒப்பந்தம் உளுந்தம் பருப்பு நிறுத்தம் சட்டசபை ரேஷன் கடை 2018-01-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமனிதமாண்போடு சமூகவிலகலை கடைபிடித்த நெல்லை மாவட்ட ரேஷன் கடை;போலீஸ்காரர்கள் கற்றுக்கொள்ள ஒரு பாடம்\nபள்ளிகளில் மலையாளம் கட்டாயம் : சட்டம் நிறைவேற்றியது கேரள அரசு\n2 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பஞ்சாப்-70 சதவீதம், கோவா-83 சதவீதம்\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nகாவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்\nசட்டசபை நாளை அவசரமாக கூடுகிறது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமி��க அரசு\nராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்\n4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nசென்னை சுங்கத்துறையால் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/katrin-mozhi/", "date_download": "2020-08-11T19:43:12Z", "digest": "sha1:DMU6PEJRR6BNRSSHYAPKFXNHSFDRQ4IM", "length": 6729, "nlines": 95, "source_domain": "view7media.com", "title": "'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'காற்றின் மொழி' படக்குழு உதவி ! | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\n‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘காற்றின் மொழி’ படக்குழு உதவி \n20/11/2018 admin\t'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'காற்றின் மொழி' படக்குழு உதவி \n‘காற்றின் மொழி’ திரைப்படத்தை ஒரு சிறந்த குடும்பப்படமாக கொண்டாடி வரும் தமிழக மக்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.\nஇந்த சமயத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தமிழக ‘டெல்டா’ பகுதி மக்களுக்கு நீங்கள் ‘காற்றின் மொழி’ திரைப்படம் பார்ப்பதன் மூலமும் உதவலாம்.\nஇன்று முதல் தமிழகமெங்கும் விற்பனையாகும் ஒவ்வொரு ‘காற்றின் மொழி’ டிக்கெட் வருமானத்தின் தயாரிப்பாளர் ஷேரிலிருந்து ரூபாய் 2 தமிழக அரசின் ‘கஜா’ புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.\nநம்மால் முடிந்த அளவு நாம் எல்லோரும் நிவாரண நிதி அளித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்.\nதமிழைக் காப்பாற்றுங்கள் : ” ஒளடதம்” பட விழாவில் பேரரசு பேச்சு.\nஇளைஞர்கள் மத்தியில் பெரியார் செல்வாக்குடன் இருக்கிறார் – இயக்குனர் மீரா கதிரவன்\nஸ்டெர்லைட் போராட்டக்களத்தில் அபி சரவணன்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.blog.dinamani.com/", "date_download": "2020-08-11T19:13:11Z", "digest": "sha1:U44T7TGZT5NRFOPP2ABNBLJ6EYJPWUJB", "length": 34778, "nlines": 390, "source_domain": "www.blog.dinamani.com", "title": "Tamil News | Tamil Live News | Dinamani | LIVE News in tamil | Breaking News in tamil | Thinamani | Tamilnadu News | Politics News in Tamil | Cinema news Tamil | Latest News in Tamil | Astrology in tamil | Employment news in tamil", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n11 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 10:54:32 PM\nபங்குச்சந்தை நிலவரம் SENSEX NIFTY\nபரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ் | தமிழகத்தில் இன்று மட்டும் 6,005 பேர் குணம்\nகரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..\nதமிழகத்தில் புதிதாக 5,834 பேருக்கு கரோனா: மேலும் 118 பேர் பலி\nசென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக\nசென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 11,088 பேருக்கு கரோனா\nஇருபது வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தை ஒன்றிணைத்த கரோனா\nபிரணாப் உடல்நிலை மேலும் மோசமடைந்தது: ராணுவ மருத்துவமனை\nசெல்வ வளத்தை அருளும் கிருஷ்ண ஜெயந்தி\nகிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினப் பண்டிகையைக் கொண்டாடும் நாளில், ச...\nவிடைபெறுகின்றன வென்டிலேட்டர்கள்: கரோனா சிகிச்சையில் பயனில்லை\nகரோனா பரவத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் போதுமான வென்...\nகுழந்தைகள் துரித உணவுகளை விரும்புவது ஏன்\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் எம்மாதிரியான உணவுகளை அளிக்கின்றனரோ, அத...\nஎன்95 முகக் கவசத்தைமின்சார குக்கரில் தூய்மைப்படுத்தலாம்: விஞ்ஞானிகள் தகவல்\nசென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை\nஇருபது வருடங்களுக்குப் பிறகு குடும்பத்தை ஒன்றிணைத்த கரோனா\nகரோனா நோயாளியின் உடலை நாய்கள் தின்றதா\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள்: பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு\nபிகாரில் கரோனா நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ்\nகுழந்தைகள் துரித உணவுகளை விரும்புவது ஏன்\n'கண்ணாடிகளை இறக்கிவிட்டு கார்களில் சென்றால் 80% அதிகமாக காற்று மாசு பாதிப்பு'\nதில்லியில் கரோனா பாதிப்பு இரட்டிக்கும் காலம் 50 நாள்களாக உயர்வு: சத்யேந்தர் ஜெயின்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பு பெண்களின் முன்னேற்றத்துக்கு வலுசேர்க்கும்: ஓபிஎஸ்\nபஞ்சாபில் இலவச ஸ்மார்ட்ஃபோன் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்\nகரோனாவை வென்ற முதியவர் மனைவியை இழந்த சோகம்\nஜார்க்கண்ட்: 11-ம் வகுப்புக்கு விண்ணப்பித்திருக்கும் கல்வி அமைச்சர்\nபிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை\nகரோனா தடுப்புப் பணியில் சரியான பாதையில் செல்கிறோம்: பிரதமர் மோடி\nடிசம்பர் வரை பள்ளிகள் திறப்பில்லை: மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்\nகரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து ரஷியாவில் கண்டுபிடிப்பு\nரூ.1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் வேலை\nபாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nதேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை\nதேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை\nகாலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம்: காலக்கெடுவை நீட்டித்தது செபி\n எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nமருத்துவா், ஆய்வக நுட்புநா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n | கோழிக்கோடு விமான விபத்து குறித்த தலையங்கம்\nகோழிக்கோடு விமான விபத்தில், விமான நிலையத்தைச் சுற்றியிருக்கும் பொதுமக்களின் தன்னலமற்ற உதவியைப் பாராட்ட வேண்டும்.\nஉலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியது கரோனா பாதிப்பு\nலெபனான் வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹசன் தியாப் ராஜிநாமா\nசீனாவின் புதிய சட்டத்தின் கீழ் நாளிதழ் உரிமையாளர் கைது\nபெய்ஜிங்கில் குழந்தைகளை வரவேற்கக் காத்திருக்கும் பள்ளிகள்\nஎங்கள் தினமணி யுடியூப் சேனலை subscribe செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு\nஜோ பிடனுக்கு எதிராக ரஷியா, டிரம்ப்புக்கு எதிராக சீனா: உளவுத் துறை தகவல்\nநள்ளிரவில் அட்டகாசம் செய்யும் மர்ம நபர்: சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதி மக்கள் அச்சம்\nகேரளத்தில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nஅனைத்து நோய்களுக்கும் தமிழ்ச் சித்த மருத்துவம்\nபாரம்பரிய அங்கக முறையில் ஆா்வம் காட்டி வரும் விவசாயிகள்\nராசியில்லாத நடிகை என முத்திரை குத்தினார்கள்: வித்யா பாலன்\nஒரு பெரிய தமிழ்ப் படத்திலிருந்தும் என்னை நீக்கினார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தேன்.\nமீரா மிதுன் சர்ச்சை: பாரதிராஜாவுக்கு நடிகர் சூர்யா நன்றி\nஎனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும்...\nதி மாஸ்க் ஆஃப் ஸோரோ கதாநாயகனுக்கு கரோனா\nகோழிக்கோடு விமான விபத்து: மலப்ப���ரம் மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த சூர்யா\nகடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்: இயக்குநர் செல்வராகவன் பதில்\nதிரையரங்கில் படம் பார்க்கும் உணர்வு மாறியுள்ளதா: இயக்குநர் சேரன் கேள்வி\nமறு உருவாக்கம் செய்யப்பட்ட சத்யா படப் பாடல்: கமல் நெகிழ்ச்சி\nவிஜய், சூர்யாவைப் பற்றி அவதூறாகப் பேசுவதா: நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம்\nஏழைகளுக்கான நோய் விரட்டி எருக்கு\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா - புகைப்படங்கள்\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகேரள விமான விபத்து - புகைப்படங்கள்\nகருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவு தினம் - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம்\nகாலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வசதியாக சிறப்பு திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்த...\nபயணிகள் வாகன சில்லறை விற்பனை 25% குறைந்தது\nபயணிகள் வாகன சில்லறை விற்பனை ஜூலை மாதத்தில் 25 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக ம...\nடைட்டன் நிறுவனம் நிகர வருவாய் இழப்பு ரூ.297 கோடி\nடாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.297 கோடி நிகர இழப்...\nஸ்டோக்ஸ் இல்லாத இங்கிலாந்து அணி: ஆர்ச்சர் ஆதங்கம்\nவிவோவுக்குப் பதிலாக அடுத்த ஐபிஎல் விளம்பரதாரர் யார்\nகரோனாவால் பாதிக்கப்பட்ட ஹாக்கி வீரர் மன்தீப் சிங் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை டி20 லீக் போட்டி ஒத்திவைப்பு\nரஷியாவில் கரோனாவுக்கான தடுப்பூசி: கிரிக்கெட் வீரர் அஸ்வின் நம்பிக்கை\nடெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை: முதல் 10 இடங்களில் மூன்று இங்கிலாந்து வீரர்கள்\nஐசிசி நடுவர் குழுவில் இணைந்தார் கேரள முன்னாள் வீரர்\n37 நாள்களுக்கு சர்வதேச கிரிக்கெட்: புதிய சவாலுக்குத் தயாராகும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஉலகிலேயே மிக விலையுயர்ந்த ம��கக்கவசம் இதுதான்\n'கண்ணாடிகளை இறக்கிவிட்டு கார்களில் சென்றால் 80% அதிகமாக காற்று மாசு பாதிப்பு'\nகுழந்தைகள் துரித உணவுகளை விரும்புவது ஏன்\nராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம்: ராகுல், பிரியங்காவுடன் சச்சின் பைலட் சந்திப்பு\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ஜாவடேகர் கண்டனம்\nசுஷாந்த் சிங் வங்கிக் கணக்கு பண மோசடி புகார்: அமலாக்கத் துறை முன்பு நடிகை ரியா மீண்டும் ஆஜர்\nப.சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்\nவெள்ளச் சூழல் முன்கணிப்புக்கு நிரந்தர தொழில்நுட்ப அமைப்பு: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபோக்குவரத்துக் கழகம் சாா்பில் தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி\nபுதுச்சேரியில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு\nகாற்றின் வேகம், கடலின் மாறுபட்ட காலநிலைகளால் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியை தூா்வார முடியவில்லை: தமிழக அரசு\nரூ.43 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்\nதனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 40 விரைவுப் பேருந்துகள் இயக்கம்\nசபரிமலை பக்தா்களுக்கு கரோனா பரிசோதனை சான்று அவசியம்\nலடாக்கில் போரிடத் தயாராகும் ரஃபேல் விமானங்கள்: ஹிமாசல் மலைப் பகுதியில் இரவில் பயிற்சி\nஅந்நிய வா்த்தக வரவு-செலவு கையிருப்பு அதிகரிக்கும்: பியூஷ் கோயல்\nஅந்தமானுக்கு கடல்வழி கேபிள் தொலைத்தொடா்பு வசதி:பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்\nமருத்துவா்களின் சுயதனிமைக் காலம் பணி நாள்களாக கருதப்படும்: சுகாதாரத் துறை அமைச்சகம்\nஎட்டயபுரம் பள்ளும் பாரம்பரிய நெல் வகைகளும்\nஇறைவன் கேட்ட தமிழ் வாசகம், மாணிக்கவாசகத்தின் திருவாசகம்\nஇந்திய கிரிக்கெட்டை மாற்றிய தோனியின் துணிச்சலான ஐந்து முடிவுகள்\nதிருநெல்வேலி 'இருட்டுக்கடை அல்வா'வின் புகழ்\nபோராடிப் பெற்ற இலவச மின்சாரமும் பறிபோகுமோ உயிர்துறந்த விவசாயத் தியாகிகளின் பட்டியல்\nசெவிலியர் நாள்: கரோனா பாதிக்கப்பட்டவர்களுடனான ஒரு செவிலியரின் பயணம்\n'அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை'\nகரோனாவுக்குப் பிந்தைய உலகிற்கு காந்தியத் தீர்வு\nகோயம்பேடு சந்தை - தமிழகத்தின் வூஹான்\nமனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா\nகர்நாடக மாநிலத்தில் விபத்தில் பல���யான மனைவியின் மெழுகு சிலையை தயாரித்து புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்திய கணவர், தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஅமலாக்கத் துறை அலுவலகத்தில் சுஷாந்த் சகோதரி ஆஜர்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nசெப். 1 முதல் கரோனா குறையத் தொடங்கிவிடும்: ராகு - கேது பெயர்ச்சி விளைவு\nஎதிலும் நியாயமும், நேர்மையும் எதிர்பார்ப்பவர்கள் இவர்கள்: ஆகஸ்ட் மாத பலன்கள்\nமானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடிப் பெளர்ணமி விழா\nஸ்ரீ வரலட்சுமி விரதம்: சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்\nஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள்கோயிலில் புஷ்ப யாகம்\nதியாகராஜா் கோயிலில் சுந்தரா்- பரவை நாச்சியாா் திருக்கல்யாணம்\nஅஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது\nஅஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.\n‘தமிழகத்தில் அனைத்துக் கோயில்களையும் திறந்து பக்தா்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சில தலைவா்கள் கூறுவது குறித்து...’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nதமிழக சாவகக் கலைத் தொடா்புகள்\nசென்னையில் 600 ஆக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் 23 ஆக குறைந்தது\nபத்தாம் வகுப்பு தோ்வு: சென்னைப் பள்ளிகளில் 100% தோ்ச்சி\n143 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்\nபோலி ரசீது : ரூ.33 கோடி ஜிஎஸ்டி மோசடி: தனியாா் வங்கி முன்னாள் அதிகாரி கைது\nஇலவச ரத்த சுத்திகரிப்பு நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தல்\nசென்னையில் 989 பேருக்கு தொற்று உறுதி: 2,302 போ் உயிரிழப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/22/ponmozhi-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0.php", "date_download": "2020-08-11T18:59:53Z", "digest": "sha1:GF2QY35TZ7JNWMYB56KDNV34BVIX3VYT", "length": 6640, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித தமிழ் பொன்மொழி, கவுதம புத்தர்", "raw_content": "\nபொன்மொழி >> துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித\nதுன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித - கவுதம புத்தர்\nதுன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும்\nஆசிரியர் : கவுதம புத்தர்\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nதுன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.\nகவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1921&cat=Courses&mor=UG", "date_download": "2020-08-11T19:17:38Z", "digest": "sha1:ML3T4J6ZLVA7G5FW2EN34Z6MDV2VN6OL", "length": 10440, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.எஸ்சி., மைக்ரோபயாலஜி படித்துள்ளேன். படிப்பு முடித்தவுடனேயே திருமணம் ஆகி விட்டது. நான் எம்.எஸ்சி., படிப்பது பலன் தருமா இதற்கான வேலை வாய்ப்புகள் எப்படி\nஎன் பெயர் ஜேசுதாஸ். சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் எம்.டெக்., படித்தால், எதிர்காலம் எப்படி இருக்கும்\nஅமெரிக்காவில் படிக்க என்னென்ன தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்\nநான் உத்தமராஜன். சோசியாலஜி பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று, ஒரு பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பயாலஜிகல் சயின்ஸ் துறையில் ஏதேனுமொரு படிப்பை(குறிப்பாக ஹோமியோபதி) மேற்கொள்ள விரும்புகிறேன். அது வேலைவாய்ப்புக்காக அல்ல. பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் படிக்காமல், இதுபோன்ற அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள முடியுமா\nசுற்றுலாத் துறை வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/literature/micro-fiction-literature/the-story-on-dushala-a-mahabhabharata-character-by-perundevi/", "date_download": "2020-08-11T19:28:23Z", "digest": "sha1:5EIWDPFORT2LVORD2ZY5TVGDLASI3Q6V", "length": 25773, "nlines": 234, "source_domain": "uyirmmai.com", "title": "துச்சலை- பெருந்தேவி - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nJune 9, 2020 June 27, 2020 - பெருந்தேவி · குறுங்கதைகள்\n”கொழவிக் கல்லத் தூக்கி வயித்தில குத்திக்கிட்டா என்ன ஆவும், கர்ப்பம் கலையும்” என்று சட்டெனச் சொன்னாள் கிழவி. ஓட்டு வீட்டு சிமிண்டுத் திண்ணையில் டேப் ரெகார்டரைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்த இளம் பெண் அதையும் டேப்பில் பதிவு செய்துகொண்டாள். இளம் பெண் மகாபாரதத்தில் வரும் சிறிய பெண் கதாபாத்திரங்களைப் பற்றி பிச்.டி ஆய்வு செய்யும் மாணவி.\nதிண்ணையிலிருந்து வெயில் நகர்ந்து வெகு தூரம் போயிருந்தது. அமாவாசை இரவு வேகமாக வந்து கவ்வப்போகும் அந்திப் பொழுதின் இறுதித் தருணம். மதியத்திலிருந்தே அவர்கள் கதைகளைச் சொல்ல, இளம் பெண் கேட்டுப் பதிவு செய்துகொண்டிருந்தாள். பெருந்திருவா, அல்லி, சுபத்ரா, இப்போது துச்சலைக்கு வந்திருந்தார்கள். திண்ணையில் டேப் ரெகார்டருக்கு முன்னால் இரண்டு கிழவர்கள் அசௌகரியமாக அமர்ந்திருந்தார்கள். கிழவி கீழே நடையில் அமர்ந்திருந்தாள். அக்கம்பக்கத்தில் யாருடைய குழந்தையோ, ஒரு சின்னக் குழந்தை இளம் பெண்ணோடு இழைந்தபடி அவள் மீது சாய்ந்திருந்தது.\nஇளம் பெண் திண்ணையிலிருந்த கிழவர்களிடம் துச்சலையைப் பற்றிக் கேட்டவுடனேயே ”செயத்திரதன் பொண்டாட்டியத் தானே கேக்கறே” என்று உரையாடலுக்குள் நுழைந்தாள் கிழவி.\n“தெரியும் பாட்டி, அவ எப்படி பொறந்தா துரியோதனாதிகளோட தங்கைதானே அவ\n“அவ பொறப்பப் பத்தினா காந்தாரியோட ஆங்காரத்தப் பத்தித் தெரிஞ்சிக்கணும்” என்றார் திண்ணையில் சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த முதல் கிழவர்.\n“ஆமா, குந்திக்கு முன்னாடி கர்ப்பமானா அவ. ஆனா பன்னெண்டு மாசமாயும் கொழந்த பொறக்கல. அவளுக்கு அஸ்தினாபுரத்துல துரியோதனன் பொறக்கறதுக்கு முன்னாடி காட்ல குந்திக்குத் தருமன் பொறந்துட்டான்.”\n“காந்தாரிக்கு ஓரகத்திப் பொறாமை வந்திடுச்சி,” என்றார் முதல் கிழவருக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த இரண்டாவது கிழவர்.\n“காந்தாரிக்கு ஆங்காரம் தாங்க முடியல. இந்த விதிக்கா கொட்டற மழைல அவசர அவசரமா பலா முனியச் சேர்ந்தோம்னு நினைச்சா…” என்றார் முதல் கிழவர்.\nஉடனே கதையில் அவசரப்பட்ட காந்தாரியை விட அவசரமாக இளம் பெண் கேட்டாள்:\n“பலா முனியா, அது யாரு புதுசா, காந்தாரியோட புருஷன் திருதராஷ்டிரன்தானே\n“அவசரப்படாத, ஒரே நாள்ள எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியுமா, இதுக்குத்தான் நாலு நாள் இங்க தங்கி இருந்துட்டுப் போனு சொல்றோம். தங்கினா பலா முனி என்ன, எல்லா முனியப் பத்தியும் சொல்றோம்,” என்று சிரித்தபடி மீண்டும் புகுந்தாள் கிழவி.\n“இரும்மா நீ வேற குறுக்க குறுக்க. துச்சலை கதைய மொதல்ல கேட்டுக்க. பன்னெண்டு மாசமாயும் பொறக்காத சிசு இருந்தா என்ன போனா என்னனு அம்மிக் குழவிய எடுத்து வயித்துல குத்திக்கிட்டா காந்தாரி”\nமுதல் கிழவர் இப்படிக் கூறியவுடன் “என்ன ஆச்சு” என்று இளம் பெண் கேட்டாள். அதற்குக் கிழவி தந்த பதில்தான் இந்தக் கதையின் தொடக்கம்.\nஅதன் பின்னர் முதல் கிழவர் குழவிக் கல்லால் குத்திக்கொண்ட காந்தாரியின் கரு கலைந்துவிட்ட பின்பும் அவளுக்குக் குழந்தைகள் பிறந்ததைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.\n“உதிரமும் பிண்டமுமாத் தரையில விழுந்ததும் காந்தாரிக்கு மனசு கலங்கிப்போச்சி. அப்பதான் வி���ாச பகவான் வந்தாரு. வியாசரு அரண்மனைக்காரங்க கிட்ட நூறு மண் பாண்டங்களை கொண்டாறச் சொன்னாரு. கீழே கட்டியா உதிரத்தோட விழுந்த கருப்பிண்டத்தப் பிய்ச்சி ஒவ்வொரு பாண்டத்திலயும் போட்டாரு. அழுதிட்டிருந்த காந்தாரியாண்ட நீ கவலப்படாத, ஒனக்கு நூறு புள்ளங்க மண்பாண்டத்திலேந்து பொறக்கும்னாரு. அப்டிப் பாண்டத்துலேந்து மொதல்ல பொறந்தவன்தான் துரியாதனன். அவனுக்கு வஜ்ர தேகம்…”\n“சரி தாத்தா, அப்ப துச்சலை\n“அந்த நூத்துல ஒண்ணுதான் துச்சலை.”\n“கதைய ஒழுங்காச் சொல்லுப்பா. நூறு பாண்டத்திலேந்து பொறந்தவங்க நூறு அண்ணன் தம்பிங்கதான்,” இடைமறித்தார் இரண்டாவது கிழவர்.\n“சும்மாக் கெட. அதெல்லாமில்ல. தொண்ணூத்தொம்பது அண்ணன்தம்பி, ஒரு தங்கச்சி.”\n“ஒனக்குத்தான் கூறுகெட்டுப் போச்சு. துரியோதனாதிங்க தொண்ணூத்தொம்பதா நூறா, ஒளர்றான்,” இரண்டாவது கிழவர் கோபப்பட்டார்.\n“இரு நான் சொல்றேன்” என்று மீண்டும் நுழைந்தாள் கிழவி.\n“அதாவது நூறு பாண்டத்தில வியாசன் எடுத்துப் போட்டான்ல. மண்ணில ஒட்டிக்கிட்டு கொஞ்சம் பிண்டம் இருந்தது. அதை ஒரு சில்வர் கிண்ணத்தில வாரிப் போட்டான், கிண்ணத்திலேந்து துச்சல பொறந்தா.”\n“ஆமா, கீழே கலீஜா கொஞ்சம் கெடந்தது. அதிலேந்துதான் பொம்பளப் புள்ள பொறந்தது,” என்று அவளையொட்டிப் பேசினார் முதல் கிழவர்.\n“கலீஜு, நீ ரொம்பக் கண்டே. அவ மிச்சமிருந்த பிண்டத்திலேந்து பொறந்தா. கலீஜுங்கறே. அவளா கலீஜுலேந்து பொறந்தா. நீதான் பொறந்தே கலீஜுலேந்து” என்று கிழவி சூடாக முதல் கிழவரை மறுத்தாள்.\n“நான் ஒண்ணுத்தயும் காணல, நீதான் எல்லாத்தையும் கண்டே,” என்றபடி துண்டை உதறித் தோளில்போட்டுக்கொண்டு கடுப்போடு திண்ணையிலிருந்து இறங்கிப் போனார் முதல் கிழவர்.\n“அவன் ஆரம்பத்திலேந்தே தப்புத் தப்பாத்தான் சொல்லிட்டிருந்தான். ஒளறுவாயன்,” என்று முதலாமவருக்குச் சான்றிதழ் தந்தபடி திண்ணையிலிருந்து இறங்கினார் இரண்டாம் கிழவர்.\n“ஆமா, கலீஜாம் கலீஜு. சொல்ல வந்துட்டான். துச்சல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு பொறந்தா. நூத்துவன் மத்தியில ஒத்தப் பொம்பளப் புள்ள, கண்ணில வச்சி அவள வளத்தாங்க. அரண்மனல,” என்றாள் கிழவி. அவளும் அங்கிருந்து கிளம்பத் தயாரானாள்.\n“சரி, போய்ட்டு வரேன்,” என்றாள் இளம் பெண்.\n“நாஞ் சொன்னத நல்லாக் கேட்டுக்கிட்டியா கலீஜெல்லாம் இல்ல. மிச்���மிருந்த உதிரத்திலேந்து பிண்டத்திலேந்து பொறந்தா. கடைசி உதிரம், கடைசிப் பிண்டம். அவ அண்ணன் தம்பிங்கள்ளாம் செத்துப் போனதுக்கப்புறமும் ராசாத்தியா கடைசி வரைக்கும் இருந்தா. அப்டி பொஸ்தவத்துல எழுது”\n“அப்டியே எழுதறேன்,” என்று விடைபெற்றுக்கொண்டாள்.\n“போய்ட்டு வா, ராசாத்தியா இரு,” என்று கிழவி வாய் நிறையச் சொன்னாள்.\n“கும்மிருட்டாயிருச்சி. பஸ் ஸ்டாண்டுக்குத் தனியாலாம் போவ வேணாம். பாதைல பூச்சியெல்லாம் நடமாடுது, நான் ஒன்ன வுட்டுட்டு வரேன்,” என்று அவளோடு நடக்கத் தொடங்கினாள் கிழவி.\nமண் சாலையில் அவர்களுக்குப் பின்னால் பக்கப் புதர்களிலிருந்து சரசரவென சப்தம் கேட்டது. இளம் பெண் அதைச் செவிகொண்ட கொஞ்ச நேரத்திலேயே காலடிச் சப்தமாக அது மாறியது. சப்தம் சப்தங்களாக பெருகின. அவர்கள் நடந்து செல்லச் செல்ல அவை வலுத்தன. பேரோசையாகின. ஒருவேளை தன் பிரமையோ என்று இளம் பெண்ணுக்குத் தோன்றியது. கிழவி “ஒர்த்தன் ரெண்டு பேரு இல்ல. நூறு பேரு வரானுங்க உன் தொணைக்கு” என்றாள்.\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nகுறுங்கதை: தாம்பத்யம் - பெருந்தேவி\nபயணம்: மூன்று குறுங்கதைகள்- பெருந்தேவி\nஒரு மெசேஜை வாசிப்பது எப்படி\nநரகத்தின் காத்திருப்பு அறையில்- பெருந்தேவி\nகதை: பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்தவர்கள்- பெருந்தேவி\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nஅத்தனை நீண்ட கனவு (அல்லது) சாப விமோசனம்- பெருந்தேவி\nபெருந்தேவியின் இரு கதைகள்: ’16’ மற்றும் ‘தவறைச் சரிசெய்தல்’\nசிறுகதை: 'அவன் கெடக்கான் நாசமாப் போயிருவான்'- பெருந்தேவி\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதி���்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2018/10/05/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-08-11T19:15:12Z", "digest": "sha1:UOEY4ZGOEIGOIVLOWBFPMZSTO4SHUQEE", "length": 10260, "nlines": 158, "source_domain": "www.muthalvannews.com", "title": "இன்டர்போலின் தலைவரைக் காணவில்லை - அவரது மனைவி வழங்கிய முறைப்பாட்டால் பரபரப்பு | Muthalvan News", "raw_content": "\nHome உலகம் இன்டர்போலின் தலைவரைக் காணவில்லை – அவரது மனைவி வழங்கிய முறைப்பாட்டால் பரபரப்பு\nஇன்டர்போலின் தலைவரைக் காணவில்லை – அவரது மனைவி வழங்கிய முறைப்பாட்டால் பரபரப்பு\n‘இன்டர்போல்’ என் அழைக்கப்படும் சர்வதேச பொலிஸ் அமைப்பின் தலைவரான மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசீனாவைச் சேர்ந்தவர் மெய்ங் ஹாங்வாய். சீனாவின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அத்துடன் சர்வதேச பொலிஸின் தலைமை ஒருங்கிணைப்பு அமைப்பான ‘இன்டர்போல்’ அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.\nஇன்டர்போல் அமைப்பின் தலைமையகமானது பிரான்ஸின் லியான் நகரில் அமைந்துள்ளது. அங்குதான் ஹாங்வாய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் மெய்ங் ஹாங்வாயைக் காணவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅவரை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை என்று மனைவி தற்போது முறைப்பாடு வழங்கி இருக்கிறார்.\nமுன்னதாக ‘இன்டர்போல்’ அமைப்பில் பணியாற்றிய பொழுதும் சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் அவர் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபுலமைப் பரிசில் பெறுபேறு – அகில இலங்கையில் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவர்கள்\nNext articleவாகனப் பொமிற் விவகாரம் – நடந்ததை விளக்கி முதலமைச்சர் அறிக்கை – தமிழ் ஊடகங்கள் மீதும் அதிருப்தி\nமுதல் கோரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய ஜனாதிபதி\nஅமெரிக்காவில் கோரோனா உயிரிழப்பு 150,000 கடந்தது: நோய்தொற்றும், சாவும் மீண்டும் அதிகரிக்கும் அச்சம்\nகோரோனா தடுப்பூசி நல்ல செய்தி: முதல் சுற்றில் சாதகமான முடிவுகளை கொடுத்துள்ள ஒக்ஸ்போர்ட் பரிசோதனை\nதொல்பொருள் திணைக்களம், உள்ளக நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடமும் பல்கலைகள் கல்வி அமைச்சிடமும் – புதிய...\nஇந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் திரும்பியவர் தடுப்பிலிருந்த நிலையில் சாவு\n27 முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பையிழந்தனர்\nகூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறுவதாக வரும் செய்தி பொய்யானது- செல்வம் விளக்கம்\nதொல்பொருள் திணைக்களம், உள்ளக நிர்வாகம் பாதுகாப்பு அமைச்சிடமும் பல்கலைகள் கல்வி அமைச்சிடமும் – புதிய...\nஇந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் திரும்பியவர் தடுப்பிலிருந்த நிலையில் சாவு\n27 முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியம் பெறும் வாய்ப்பையிழந்தனர்\nவசதி குறைந்த குடும்பங்களைச் சேர்தோருக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை – அமைச்சர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஐ.எஸ்ஐ.எஸ் தலைவர் கொலை – அமெரிக்கா அதிரடி\nஅமெரிக்கர்கள் இருவருக்கு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-67/", "date_download": "2020-08-11T19:37:38Z", "digest": "sha1:JUXVI6ZTTABOFT2WMUFWXQVSEU4UOR6U", "length": 3071, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 67 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 67\n1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,\n2 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)\n3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.\n4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)\n5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.\n6 பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.\n7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.\nசங்கீதம் – அதிகாரம் 66\nசங்கீதம் – அதிகாரம் 68\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/537/news/537.html", "date_download": "2020-08-11T19:24:46Z", "digest": "sha1:WMZDW6UOAEW6YBRF526ODASSTSIB23GO", "length": 4515, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம் : நிதர்சனம்", "raw_content": "\nபாகிஸ்தானில் ஓட்டலில் குண்டு வெடித்து 5 பேர் பலி 17 பேர் காயம்\nபாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாநிலத்தில் குவெட்டா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது.அருகில் உள்ள பழக்கடைகளும் காய்கறிக்கடைகளும் சேதம் அடைந்தன.இதில் 5 பேர் பலியானார்கள்.17 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/827/news/827.html", "date_download": "2020-08-11T18:40:02Z", "digest": "sha1:EWMSTSPBRT7U5NGK2ONJP3EN3RPWCX6A", "length": 9232, "nlines": 77, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவிஸ் வதிவிட உரிமைபெற்ற தமிழர் புலிகளால் மட்டக்களப்பில் படுகொலை!மரணசடங்கு புகைப்படங்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nசுவிஸ் வதிவிட உரிமைபெற்ற தமிழர் புலிகளால் மட்டக்களப்பில் படுகொலை\nமட்டுநகர் கொம்மாதுறையில் பிறந்து பெரியகல்லாறு 2ம்குறுக்கில் வசித்தவரும் சுமார் 15வருடங்களுக்கு முன்னர் சுவிசில் அரசியல் தஞ்சம் கோரி வதிவிடஉரிமை பெற்று வாழ்ந்தவருமான சுரேஸ் அல்லது புவனி அல்லது ஐhன் எனும் வடிவேல் புவனேந்திரன் (37வயது) 25.06.2006அன்று மட்டக்களப்பில் வைத்து புலிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சுவிசர்லாந்தில் சுக் என்ற மாவட்டத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தார் எனவும் தனது விடுமுறைக்காக மனைவி பிள்ளைகளைப் பார்வையிட இலங்கை சென்றபோது மட்டக்களப்பில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார் எனவும் தெரியவந்துள்ளது.\nஏனெனில் இவரது தமையனார் புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து பின்னர் ஈஎன்டிஎல்எப் அமைப்பில் தன்னை இணைத்துச் செயல்படும் ‘பிஎல்ஓ மாமா” எனும் வடிவேல் மகேந்திரன் எனவும், மேற்படி ‘பிஎல்ஓ மாமா” தற்போது கருணாஅம்மானின் அமைப்புடன் இணைந்து செயல்படுவதினாலுமேயே மேற்படி படுகொலை புலிகளால் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது. தமையனார் கருணாஅம்மானுடன் இணைந்து செயல்படுவதற்காக அப்பாவியான வடிவேல் புவனேந்திரன் எனும் குடும்பஸ்தர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது எந்தவகையில் நியாயம்\nஇதேவேளை சுவிசர்லாந்தில் சூரிச் புலிகளின் தலமையகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட தகவல் மற்றும் புலிப்பினாமிகளான சூரிச் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து இயங்கும் மட்டு-படுவான்துறை முனைக்காட்டைச் சேர்ந்த வேதா என்று அழைக்கப்படும்; தாந்தியன் வேதநாயகம், லுசேன் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து மறைமுகமாக இயங்குபவரும் படுகொலை செய்யப்பட்டவரின் தங்கையின் கணவருமான மட்டு-ஏறாவூரைச் சேர்ந்த சண்முகம் தவராஐh, பேர்ன் புலிகளின் தலமையகத்தின் கீழ் புலிகளோடு சேர்ந்து இயங்கும் யாழ்-பருத்தித்துறையை சேர்ந்தவரும் மட்டு- புதூர் என்ற இடத்தில் திருமணம் செய்தவருமான ராமசாமி இரா.துரைரெட்ணம், Nஐர்மனியில் வதியும் மட்டுநகரைச் சோந்த நகைவியாபாரியான கோபி போன்றவர்கள் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இக்கொலையின் பின்னால் இருந்து செயல்பட்டுள்ளதும் இவர்கள் மீது சர்வதேச பொலிசாரின் உதவியுடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் புவனேந்திரனின் உறவினர் அறியத்தருகின்றனர்.\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtips-tamil.blogspot.com/2019/02/health-tips-in-tamil_54.html", "date_download": "2020-08-11T18:45:40Z", "digest": "sha1:BGNLHZUORGRP2OIIYHP52DP7RLJEN4AL", "length": 12594, "nlines": 125, "source_domain": "healthtips-tamil.blogspot.com", "title": "HEALTH TIPS IN TAMIL - சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை |All Tamil Tips | Health Tips in Tamil | Beauty Tips in Tamil", "raw_content": "\nHEALTH TIPS IN TAMIL - சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை\nநமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வெற்றிலையில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் இருப்பதால், நமது மூதாதையர் அதனை பாக்குடன் சுவைத்து வந்தனர். குறிப்பாக வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீரக பெருக்கியாகவும் இருக்கிறது. வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. சளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கான வெற்றிலை ரசம் தயாரிப்பது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். வாயு தொல்லைகளை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. அனல்மூட்டிய வெற்றிலையை மார்பில் பற்றாக போடுவதால் சளி, இருமல் குறையும். உணவுக்கு சுவை தரும் இஞ்சியிலும் வெற்றிலையை போன்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின்களுடன், நார்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக திரிகடுக சூரணங்களான சுக்கு, மிளகு, திப்பிலியுடன் இஞ்சி சாறு, தேன் கலந்து அருந்துவதால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. குரல்வளை, தொண்டை பகுதி, சுவாச பாதைகளில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீர் செய்கிறது. இஞ்சியை பயன்படுத்தி பசியை தூண்ட செய்யும் பச்சடி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி- நறுக்கியது, பெருங்காயப்பொடி, பூண்டு, சீரகம், கடுகு, புளி, நெய், வெல்லம், உப்பு.\nவானலியில் நெய் ஊற்றி, பெருங்காயம், கடுகு, சீரகம், இஞ்சி துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் சுவைக்காக உப்பு, சுண்டக்காய் அளவு புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். இந்த பச்சடியை நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடும்போது, பசியை தூண்டும் மருந்தாகவும், சுவையின்மையை நீக்கும் மருந்தாகவும் அமையும். பயன்கள்: இஞ்சி எச்சிலை சுரக்க செய்கிறது. மாதவிலக்கை தூண்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. நச்சுக்களை வெளி தள்ளுகிறது. வயிற்றுபுண் மற்றும் ஜலதோசத்திலிருந்து உடனடி நிவாரணம் தருகிறது. இஞ்சியை சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, பேருந்து பயணங்களில் வாந்தியை தடுப்பதோடு, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தி, ரத்த நாளத்தில் உள்ள கொழுப்புகளை அகற்றி மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ரத்த வட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இஞ்சு சாறுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்துவர பித்த தலைசுற்று நீங்கும். வண்டுக்கடி மற்றும் காது வலிக்கு வெற்றிலை சாறு நன்கு பயனுள்ளதாக இருக்கும்.\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகம��க வளர சில டிப்ஸ்\nஎன்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ குணங்கள் பற்றி தெரியுனுமா\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ...\nகுழந்தையின் வயிற்றுவலிக்கு வீட்டுவைத்தியம் baby stomach pain remedies in tamil\n முள்ளங்கியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா\nதொப்பையை குறைக்க இதுதான் வழி \nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\nHealth tips tamil - கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்\nதலைமுடி நன்கு வேகமாக வளர சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Infrastructure&id=1443&mor=Lab", "date_download": "2020-08-11T19:49:32Z", "digest": "sha1:34BBQQIPE7ZH5HOIPH5O2YDNQ7TYN6RQ", "length": 9616, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநேசனல் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nஆய்வுக்கூட வசதிகள் : yes\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஏவியேஷன் படிப்பைத் தரும் கிங் பிஷர் அகாடமி படிப்பு பற்றிக் கூறவும்.\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் எனது மகளை அடுத்து என்ன படிப்பில் சேர்க்கலாம்\nபுட் டெக்னாலஜி படிக்கும் எனது மகனுக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனது விருப்பம் நிறைவேறுமா\nகோஸ்ட் கார்ட் எனப்படும் கடலோர காவற்படையில் பணி புரிய விரும்புகிறேன். என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/127-news/articles/kanga/1110-2012-04-12-14-08-57", "date_download": "2020-08-11T18:07:06Z", "digest": "sha1:SB5SOUGYP56QUTLC33CMIR2FHXVJCQRI", "length": 20384, "nlines": 218, "source_domain": "ndpfront.com", "title": "மகிந்தகுடும்பத்துத் துப்பாக்கிகள் தொழிலாளர் நெஞ்சில் பாய்கிறது.................", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமகிந்தகுடும்பத்துத் துப்பாக்கிகள் தொழிலாளர் நெஞ்சில் பாய்கிறது.................\nமெல்ல மெல்ல தள்ளிப் படுகுளிக்குள்\nவெல்லுவோம் நாளையென்ற வீரம் நிமிர்ந்தது\nகுமுதினிப் படகொடு குதறிய வெறியெது\nஎல்லையில் வெட்டுண்டு மாண்டது யாரது\nஎல்லாம் எம் பலமான கரங்கள்\nஎல்லாம் எம் குறுவெறியும் சேர்த்தே தின்றது\nஎல்லாம் எம் பலமான கரங்கள்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2089) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2067) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2054) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2502) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2703) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2722) (விருந்தினர்)\nபெரிய ந��ரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2845) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2624) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2679) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2723) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2384) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2683) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2507) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2761) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அத���ை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2796) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2710) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2999) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2903) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2844) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2772) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/movie-celebrity-meets-sasikala-in-prison", "date_download": "2020-08-11T18:09:39Z", "digest": "sha1:RAPKEJOKDJCRK2LZMAI43HXGUKLI5542", "length": 13721, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தினகரனுக்காக சசிகலாவை சந்தித்த சினிமா பிரமுகர் : உச்சகட்ட கோபத்தில் திவாகரன்!", "raw_content": "\nதினகரனுக்காக சசிகலாவை சந்தித்த சினிமா பிரமுகர் : உச்சகட்ட கோபத்தில் திவாகரன்\nசசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையேயான விரிசல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூரில் தங்கி உள்ள திவாகரன் மகன் அதை இன்னும் பெரிது படுத்தி வைத்துள்ளார்.\nஇந்நிலையில், தினகன் மீதுள்ள கோபத்தை சரிசெய்யும் விதமாக, தஞ்சையை சேர்ந்த சினிமா பிரமுகர் ஒருவர் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து பேசி சமரசம் செய்துள்ளார்.\nசிறையில் சசிகலாவை பார்த்து கண்கலங்கிய சினிமா பிரமுகரிடம், அரசியல் நிலவரங்கள் பற்றி தெளிவாகக் கேட்டு அறிந்துள்ளார் சசிகலா.\nதினகரன் பற்றிய பேச்சு வந்தபோது, அவனைப் பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று சசிகலா கோபப்பட்டுள்ளார். ஆனாலும் பொறுமையாக பேசி அவரை தன் வழிக்கு கொண்டு வந்துள்ளார் சினிமா பிரமுகர்.\nதினகரன் செய்வதெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும், அவர் எத்தனை காலம் உங்களுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார். அதில் குறை சொல்ல முடியுமா\nமன்னார்குடி குடும்பம் என்று மற்றவர்கள் விமர்சனம் செய்வதை பார்த்தால், மறுபடியும் பன்னீர் போன்ற நம்பிக்கை துரோகியிடம் போராடும் நிலைதான் நமக்கு வரும்.\nஆர்.கே.நகரில் அவர் ஜெயித்தால், அது அவருக்கான வெற்றியல்ல. உங்களுக்கான வெற்றிதானே அது.\nஉங்கள் பெயரை அவர் தேர்தலில் பயன்படுத்தினால், அதை வைத்தே எதிர் கட்சிகள் விஷமத்தனமாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் அவர் உங்கள் பெயரை தவிர்த்து வருகிறார்.\nஉங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவரும், தனித்தனியாக, அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டி படைக்கிறார்கள். அதனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர்தான் வரும்.\nஅவர்களுக்கு எது வேண்டுமோ, அதை தினகரனிடம் சொல்லிவிட்டால், அவர் செய்து கொடுக்க தயாராகத் தானே இருக்கிறார். அவர்கள் ஏன் அதில் கெவ்ரவம் பார்க்க வேண்டும்.\nஇப்போதுள்ள நிலையில், தினகரன் உங்களை சந்தித்தால், அது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை உண்டாக்கும். அதனால்தான் அவர் இங்கு வரவில்லை என்று சென்டிமெண்டாக பேசியுள்ளார் சினிமா பிரமுகர்.\nஇதையெல்லாம், தினகரனே என்னிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே என்று பிடிகொடுக்காமலேயே, சசிகலா அவரிடம் பேசி உள்ளார்.\nஅதற்கும், சில சம்பவங்களை உதாரணமாகக் கூறி சசிகலாவை சமரசம் செய்துள்ளார் சினிமா பிரமுகர்.\nபின்னர், ஒரு வழியாக சமாதானம் ஆன சசிகலா, எப்படியோ களம் இறங்கி ஆகிவிட்டது, எனவே அவனை எல்லோரிடம் அனுசரித்து போக சொல்லுங்கள். என்னிடம் புகார் வராமல் பார்த்துக் கொள்ள��ங்கள் என்று சசிகலா கண்டிப்புடன் கூறி இருக்கிறார்.\nஅப்பாடா.. தூது போன காரியம் நினைத்தது மாதிரியே முடிந்து விட்டதில் மகிழ்ந்த சினிமா பிரமுகர், அதை தினகரனிடம் சொல்லி அவரையும் உற்சாகப்படுத்தி உள்ளார்.\nஆனால், இதை கேள்விப்பட்ட திவாகரன் தான், ஆத்திரத்தில் வானத்திற்கும், பூமிக்கும் எகிறிக் குதித்துள்ளார்.\nஎன் மகன் மூலம், நான் படாத பாடு பட்டு, பல நாட்களாக உருவாக்கிய தினகரன் மீதான வெறுப்பை, இந்த சினிமாக்காரன் ஒரே நாளில் உடைத்து உரு தெரியாமல் ஆக்கிவிட்டானே என்று கொந்தளித்துள்ளார்.\nயாரை கேட்டு இந்த சினிமாக்காரன் அங்கே போனான். அவனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்று சினிமாகாரர் மீது திவாகரன் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.\nரஷ்யா: கொரோனா தடுப்பூசி ரெடி.. மகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிரதமர் புதின்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\nகொரோனாவை ஒழிக்க 3ஆயிரம் கோடி கொடுங்க.. பிரதமரிடம் கோரிக்கை வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nவேண்டாத சிக்கலில் வாண்டடா சிக்கிய ஸ்டூவர்ட் பிராட்.. ஆப்புக்கு அருகில் இருப்பதால் அடக்கிட்டு இருக்கணும்\nகொரோனா தொற்றால் பிரபல கவிஞர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nநடிகை மீரா மிதுனை வெளுத்து வாங்கிய இயக்குனர் பாரதிராஜா..\nஎஃப்.சி கொடுக்காததால் ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய டிரைவர்.. புது ஆட்டோ கொடுத்து உதவிய உத��நிதி ஸ்டாலின்..\nநாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி..\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கருணாசின் தற்போதைய நிலை.. அவரே வெளியிட்ட பகீர் வீடியோ..\nமீரா மிதுனுக்கு பதிலடி.. நண்பன் விஜய்க்காக குரல் கொடுத்த சஞ்சீவ்..\nரஷ்யா: கொரோனா தடுப்பூசி ரெடி.. மகளுக்கு செலுத்தி சோதனை செய்த பிரதமர் புதின்.\n2வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்.. பல்லாண்டுகளுக்கு பிறகு களம் காணும் வீரர்.. உத்தேச அணி\n11 ஆண்டுகள் ஆடாத ஒரு வீரரை மீண்டும் களமிறக்க வலியுறுத்தும் வாசிம் அக்ரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/06/30171710/1660865/Nissans-Hybrid-And-Electric-Vehicles-On-The-Cards.vpf", "date_download": "2020-08-11T18:45:20Z", "digest": "sha1:DCZCRUY7SPHBZLPKLATWS7INQ4WYY5UI", "length": 7135, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nissan’s Hybrid And Electric Vehicles On The Cards For India, Africa And Middle East", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் நிசான் எலெக்ட்ரிக் கார்\nநிசான் நிறுவனத்தின் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nநிசான் நிறுவனம் இந்தியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட சந்தைகளுக்கான எதிர்கால திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம், இபவர் மேம்பட்ட ஹைப்ரிட் வாகனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nஇந்தியாவில் நிசான் எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நிசான் நிறுவனம் நோட் இபவர் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வந்தது. அது எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் கொண்ட நிசான் நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும்.\nநோட் இபவர் மாடல் இங்கு அறிமுகம் செய்யப்படாத நிலையில், தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளில் கிக்ஸ் இபவர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய நிசான் முயற்சி செய்து வருகிறது.\nஎனினும், நிசான் எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கென புதிய சப்-பிராண்டு துவங்கிய ஹூண்டாய்\nஇந்தியாவில் கி��ா சொனட் முன்பதிவு துவக்கம்\nஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் செல்லும் எலெக்ட்ரிக் பைக்\nஇந்தியாவில் சக்திவாய்ந்த ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ அறிமுகம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிட்டெட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 விலை அதிரடி மாற்றம்\n17 புதிய ரெனால்ட் விற்பனையகங்களை திறந்த ரெனால்ட்\nஇந்திய டெஸ்டிங்கில் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட்\nஇந்தியாவில் கியா சொனட் முன்பதிவு துவக்கம்\nபிஎஸ்6 ஹோண்டா ஜாஸ் முன்பதிவு விவரம்\nசர்வதேச சந்தையில் ஆடி கியூ5 ஃபேஸ்லிப்ட் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/anna-kanda-thiyagarayar-10003877", "date_download": "2020-08-11T18:13:24Z", "digest": "sha1:2VRRCBSEOF2FQBOT3GO6YJVPFAY4S3KN", "length": 7919, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "அண்ணா கண்ட தியாகராயர் - தந்தை பெரியார் திராவிடர் கழகம் | panuval.com", "raw_content": "\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே என்பதுதான். “மதத்திலே தரகு வேண்டாம். கல்வியிலே அவன் போதனை வேண்டாம். சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே திராவிட வீரனே, விழி, எழு, நட திராவிட வீரனே, விழி, எழு, நட உன் நாட்டை உனதாக்கு” என்றார் தியாகராயர்.\nவர்ணாஸ்ரமம்”உண்மையிலேயே சர், சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்கக் காப்பியக் கடலிலே மூழ்கிவிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோ..\nதமிழரின் மறுமலர்ச்சிஇசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்..\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன\n2-ஜி அலைக்கற்றை: உண்மை என்ன பின்னணி என்ன\nஅசல் மனுதரும் சாஸ்திரம்பின்னும் மிகுந்த அன்னம், பழையவஸ்திரம், நொ��்முதலிய ஸாரமில்லாத தானியம் பழையபாத்திரம் இவை முதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக..\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு\nஅம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்புசமூக நீதிக்காக யாராவது பாடுபட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, அவர்களைக் கேவலப்படுத..\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்\nஅயோத்தி பிரச்சினையும் மனித நேயமும்பெரும்பான்மை என்று சொல்லக்கூடியவர்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமையும் அந்த சிறுபான்மையினருக்கு உண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/ncdc-national-centre-disease-control-recruitment/", "date_download": "2020-08-11T18:21:52Z", "digest": "sha1:BM7DZP7RMQ2K5FRY6BPWMVRWUK2JO6YR", "length": 8579, "nlines": 121, "source_domain": "jobstamil.in", "title": "NCDC National Centre Disease Control Recruitment", "raw_content": "\nHome/B.Sc/தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (NCDC). 09 Lab Technician, Coordinator (Microbiologist), Junior Microbiologist, Data Manager, Procurement* Assistant/ Logistic Management Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NCDC நிறுவனம் 06, 14, 22 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது\nதேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC – National Centre for Disease Control)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nமுன் அனுபவம்: 01 – 05 வருடங்கள்\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் / திறன் சோதனை – Interview/ Skill Test\nநேர்காணல் நாள்: 06, 14, 22 ஜூலை 2020\nUIDAI – ஆதார் கார்டு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2020\nநேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், NCDC நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nஎப்போத���ம் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nதென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1457752", "date_download": "2020-08-11T19:21:45Z", "digest": "sha1:7XUZTVG4IVCZXXFGVAQMC4HQYXCWHNNH", "length": 4439, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (தொகு)\n14:36, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n14:36, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox Holiday |holiday_name = இயேசுவைக் க...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n14:36, 16 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n|holiday_name = இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
விழா\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/03/14-5.html", "date_download": "2020-08-11T18:43:50Z", "digest": "sha1:KN2KI2YFFYR4QHWXF6B76DATUMLCCOG7", "length": 9088, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "சுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப��பட்ட 5 சிறுமிகள்: வெளியான திடுக்கிடும் சம்பவம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசுவிஸில் 14 வயது சிறுவனால் சீரழிக்கப்பட்ட 5 சிறுமிகள்: வெளியான திடுக்கிடும் சம்பவம்\nசுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் 5 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறி 14 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த விவகாரத்தை லூசெர்ன் பொலிசாரே அறிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரிகள்,\nகடந்த ஆண்டில் மட்டும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 727 எண்ணிக்கையில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதில் பாதிக்கும் அதிகமானோர் 15 வயது எட்டாதவர்கள் என குறிப்பிடும் பொலிசார், 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 455 என இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nசிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணம் சட்டவிரோதமான ஆபாச காட்சிகள் என கூறும் ஆய்வாளர்கள்,\nஇதை தடுத்து நிறுத்துவது சுலபமான விடயம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nசிறார்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாக கூறும் பொலிசார்,\nகடந்த ஓராண்டில் மட்டும் சிறார்களுக்கு எதிரான விளம்பரங்கள் மட்டும் 53 எண்ணிக்கையில் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_609.html", "date_download": "2020-08-11T19:08:36Z", "digest": "sha1:K3DMWM2QUQ6AOW347Q67CXC5S7NE2PC3", "length": 8449, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "இரு பிரிவுகளில் முதலிடம் பெற்ற யாழ். இந்து கல்லூரி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஇரு பிரிவுகளில் முதலிடம் பெற்ற யாழ். இந்து கல்லூரி\n2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nவெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில், கணிதம் மற்றும் வர்த்தக பிரிவிலும் யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.\nஇதன்படி வர்த்தகப் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவன் யாழ். மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 107வது இடத்தையும் பெற்றுள்ளார்.\nகணிதப்பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் யாழ். மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12ம் இடத்தையும் பெற்றுள்ளார்.\nஇதேவேளை உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் கிருஷிகன் ஜெயனாந்தராசா அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந��து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு: பெரும் சோகம்\nவல்வெட்டித்துறைய பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட, மெய்யழகன் என்பவர் கொரோனா வைரஸ் காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இவர் ஊப...\nCommon (6) India (22) News (6) Others (7) Sri Lanka (7) Technology (9) World (251) ஆன்மீகம் (10) இந்தியா (263) இலங்கை (2544) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (28) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/19-psalms-chapter-122/", "date_download": "2020-08-11T18:56:26Z", "digest": "sha1:KNAR2F7UDYI4S4AP7KFMYMECC6HDBXWY", "length": 3370, "nlines": 27, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 122 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 122\n1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.\n2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.\n3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.\n4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.\n5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.\n6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.\n7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.\n8 என் சகோதரர்நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும் உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.\n9 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினி��ித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.\nசங்கீதம் – அதிகாரம் 121\nசங்கீதம் – அதிகாரம் 123\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/4026-unakothuthi-poranthirukka-tamil-songs-lyrics", "date_download": "2020-08-11T18:51:26Z", "digest": "sha1:XSHJOPGW5RDF6LCJOCJDQRE4HI32GGMA", "length": 6401, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Unakothuthi Poranthirukka songs lyrics from Punniyavathi tamil movie", "raw_content": "\nஹே ஏ மச்சான் உள்ளதச் சொன்னேன்\nநீ கேட்டா நல்லதச் சொல்வேன்\nஏ மச்சான் உள்ளதச் சொன்னோம்\nநீ கேட்டா நல்லதச் சொல்வோம்.....\nதுணையோடு வாழத்தான் இருக்குது இருக்குது\nநல்ல ஜோடியோடதான் சிரிக்குது சிரிக்குது\nஒண்ணோட ஒண்ணு வந்து சேந்தாக்கா\nதன்னால பாட்டு வரும் சின்னாத்தா\nஆணோட பொண்ணு வந்து சேந்தாக்கா\nஎன்னென்ன இன்பம் வரும் பொன்னாத்தா..(உனக்கொருத்தி)\nநல்ல தன்மை உள்ள ஒரு தாரம் வந்தா\nபாங்காக அத மாத்தி வெச்சு\nஅவ பக்குவமா வழி நடத்திச் செல்வா\nஹே வழிய விட்டுத் தவறினா\nஓர் குலக் கொழுந்து வேணுமின்னு\nதந்தை தர்மம் செஞ்சு கையேந்தி நிக்க\nஸ்ரீதேவி அவ கண் திறந்து\nஊர் தவம் இருந்த பொண் பொறக்க வைக்க\nஹோ மின்னாமல் மின்னுறா மீனாட்சி அம்மனா\nஎந்நாளும் உன்னையே கண்ணாக எண்ணுறா\nவேண்டாம் என்று வரும் போது சொன்னால்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUnakothuthi Poranthirukka (உனக்கொருத்தி பொறந்திருக்கா)\nGandhiyaiyum Pathathilla (காந்தியையும் பாத்ததில்ல)\nTags: Punniyavathi Songs Lyrics புண்ணியவதி பாடல் வரிகள் Unakothuthi Poranthirukka Songs Lyrics உனக்கொருத்தி பொறந்திருக்கா பாடல் வரிகள்\nபஞ்சு போல நெஞ்சு இது\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/454", "date_download": "2020-08-11T19:25:04Z", "digest": "sha1:SZNATTPMQ5CSARXZJT536JOYS2IEPQ72", "length": 7680, "nlines": 54, "source_domain": "www.stackcomplete.com", "title": "உடல் பருமனை குறைத்திடும் வீட்டு வைத்திய குறிப்புகள் – Stack Complete Blog", "raw_content": "\nஉடல் பருமனை குறைத்திடும் வீட்டு வைத்திய குறிப்புகள்\nஉடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்வது, கண்ட இடங்களில் வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அ��ிகரிப்பது போன்றவை முக்கிய காரணமாகும்.\nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.\nசாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.\nபப்பாளிக் காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.\nவயிற்றுச் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வரவேண்டும்.\nஇதுதவிர வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். மேலும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் கொழுப்பு கரையும்.\n* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.\n* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.\n* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.\n* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.\n* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.\n* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.\n* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாத���ம், பருப்பு வகைகள், மோர்.\n* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.\nவெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nCovid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/ragunathan/ragunathan.html", "date_download": "2020-08-11T19:26:17Z", "digest": "sha1:PAYXLQNQGUTUXAKJGZWMFT7QG3U3LHQA", "length": 31574, "nlines": 471, "source_domain": "www.chennailibrary.com", "title": "தொ.மு.சி. ரகுநாதன் நூல்கள் - Tho.Mu.Si. Ragunathan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nதொ. மு. சிதம்பர ரகுநாதன் சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.\nரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nஜி.எஸ்.டி. ஒரு வணிகனின் பார்வையில்...\nபணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nஇவரது முதல் புதி���மான புயல் 1945ல் வெளியானது. அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954-56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.\nஅடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கது மாக்சிம் கார்க்கியின் தாய்.\nஅவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001 டிசம்பர் 31ல் பாளையங்கோட்டையில் காலமானார்.\nதமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார்.\n1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.\nரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.\nசாகித்திய அகாதமி விருது - 1983\nசோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு\nபாரதி விருது - 2001\nபுதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் (1999)\nதாய் (கார்க்கியின் - தி மதர்)\nலெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கிய���ன் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்)\nசென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\n���ங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதள��்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஓடிடி தளத்தில் ‘லாக்கப்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=25293", "date_download": "2020-08-11T18:52:01Z", "digest": "sha1:NAWQCSMBSCRXNQZSV2K6IBHPBQCNU7N2", "length": 23605, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "கீதையை படியுங்கள் கீர்த்தியை பெறுங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nகீதையை படியுங்கள் கீர்த்தியை பெறுங்கள்\nஒரு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு மகன் உள்ளான். மனைவி, மகனுடன் சேர்ந்து வாழக்கூடிய சூழல் எனக்கு எப்போது கிட்டும்\n- மகேந்திரன், திருச்சி மத்திய சிறை.\nகேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி துவங்கி உள்ளது. உங்களுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும் உடன் சனி மற்றும் கேது இணைந்திருப்பதால் இந்த நிலையைப் பெற்றிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுடைய ���ீவன ஸ்தான பலம் என்பது சிறப்பாக உள்ளது. 15.06.2021ற்குப் பிறகு மறுவாழ்வு என்பது துவங்கும். உங்களுடைய தொழில்முறையில் உச்சத்தைத் தொடுவீர்கள். 11ம் இடமாகிய லாப ஸ்தானமும் பலமாக உள்ளதால் சிறை வாசம் முடிந்து வெளியே வந்ததும் நினைத்ததை சாதித்து வாழ்வீர்கள். வாழ்வினில் இதுவரை நடந்த விஷயங்களையே அனுபவ பாடமாகக் கொண்டு புது வாழ்வினைத் துவக்குவீர்கள். மனைவி மற்றும் மகனுடன் இணைந்து வாழ்வதுடன் இன்னமும் பல குடும்பங்களின் நல்வாழ்விற்கான ஆதாரமாகத் திகழ்வீர்கள். மற்றவர்களுக்காக நீங்கள் வாழும் வாழ்க்கை உங்களை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். தினந்தோறும் காலையில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி முருகப்பெருமானை வணங்கி வர உங்கள் விருப்பம் நிறைவேறும். அமூர்த்த மூர்த்தாய ஸஹஸ்ரமூர்த்தயே குணாயகுண்யாய பராத்பராய அபார பாராய பராத்பராய நமோஅஸ்து துப்யம் சிகிவாஹனாய.\nஐ.டி. துறையில் கடந்த ஒன்பது வருடங்களாக பணியாற்றி வருகிறேன். நான் பயிற்சி கொடுத்து வந்த ஜூனியர்களை கம்பெனி வெளிநாடு அனுப்புகிறது. நீதி, நேர்மை, கடமை உணர்வுகொண்ட என்னை இங்கேயே வைத்துள்ளனர். தாழ்மை உணர்வு, மன வேதனை, வீட்டுக்கடன் மற்றும் கௌரவக்குறைவு பிரச்னையிலிருந்து மீள வழி சொல்லுங்கள்.\n- முத்துராஜா, தேனி மாவட்டம்.\nமிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பிரச்னை உங்கள் ஜாதகத்தில் இல்லை, உங்கள் மனதில்தான் உள்ளது. வெளிநாடு சென்றால்தான் பெருமையா, எங்கோ சென்று யாருக்கோ அடிமை வேலை பார்ப்பதில் என்ன கௌரவம் கிடைத்துவிடும் என்று எண்ணுகிறீர்கள் பணம் ஒன்று மட்டும் வாழ்வினைத் தீர்மானித்துவிடாது. இங்கேயே வைத்திருந்தாலும் கம்பெனி ஊதிய உயர்வு அளித்திருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதைவிட வேறு அங்கீகாரம் வேண்டுமா என்ன பணம் ஒன்று மட்டும் வாழ்வினைத் தீர்மானித்துவிடாது. இங்கேயே வைத்திருந்தாலும் கம்பெனி ஊதிய உயர்வு அளித்திருப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதைவிட வேறு அங்கீகாரம் வேண்டுமா என்ன உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமும், தன லாப ஸ்தானமும் நன்றாகவே உள்ளது. ஜீவன ஸ்தானத்தில் நீசம் பெற்ற சூரியன் இருந்தாலும், நீச பங்க ராஜயோக அமைப்பினைப் பெற்றுள்ளீர்கள். உங்கள் ஜாதகத்தின்படி வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் அத்தனை சிறப்பாக இல்லை. தற்போது நடந்து வரும் நேரம் மிகச் சிறப்பாக உள்ளதால் இங்கேயே இருந்து உங்கள் உத்தியோகத்தினை உயர்த்திக் கொள்ள முயற்சியுங்கள். அந்நிய மோகத்தினை விடுத்து இதே கம்பெனியில் தொடர்ந்து வேலை பார்த்து வாருங்கள். வேறு கம்பெனிக்கு முயற்சிக்க வேண்டாம். வலியச் சென்று வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாமல் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழுங்கள். உங்கள் ஜாதக பலம் நன்றாக இருப்பதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.\nஎனக்கு சிறு வயது முதலே குடும்ப கஷ்டம். மதுவிற்கு அடிமையான அப்பா, நோய்வாய்ப்பட்ட அம்மா, திருமணம் ஆகாத அத்தை, விவாகரத்து பெற்ற ஒரு அத்தை என குடும்ப பொறுப்பு அத்தனையும் சுமக்கிறேன். என் சித்தப்பா குடும்பம் மொத்தமும் நோய் வந்து மரணமடைய அவரது மகள் ஒருவர் மட்டும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். பரம்பரைக்கு சாபம் உள்ளதா எனக்கு திருமணம் நடந்து நல்வாழ்வு அமையுமா\n- சங்கர், நாகை மாவட்டம்.\nபுனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜோதிடர் கூறியது போல பரம்பரை சாபம் என்பது கடுமையாகவே உள்ளது. ஜென்ம லக்னத்திலேயே சூரியன்-சந்திரன், புதன் - ராகு ஆகியோரின் இணைவும் குரு சண்டாள யோகமும் உங்கள் முன்னேற்றத்தை வெகுவாக தடை செய்து வருகிறது. போதாக்குறைக்கு ஏழாம் பாவகத்தில் அமர்ந்திருக்கும் கேது திருமண வாழ்விலும் பிரச்னையை உண்டாக்குவார். மூன்றாம் இடத்துச் செவ்வாய் எதையும் தாங்கும் இதயத்தை மட்டுமே தரும், மாறாக வாழ்வியல் சந்தோஷத்தைத் தராது. நீங்கள் திருமணம் செய்து கொள்வதால் மேலும் சுமைதான் கூடுமே தவிர, வாழ்வியல் மகிழ்ச்சி என்பது கிடைக்காது. ஏற்கெனவே பல்வேறு பொறுப்புகளை சுமக்கின்ற உங்களுக்கு மணவாழ்வு என்பது சாத்தியப்படவில்லை. விதிப்பயனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்பதை நினைவில் கொண்டு இந்த ஜென்மாவிலேயே கர்மாக்கள் அனைத்திற்கும் தீர்வு காண முயற்சியுங்கள். காரண காரியங்களைப் பற்றி அலசாமல் எப்பொழுதும் போல் உங்கள் கடமையைச் செய்து வாருங்கள். ஓய்வு நேரத்தில் பகவத் கீதையைப் படித்துவருவது மனதிற்கு ஆறுதலை அளிக்கும். இறைவன் நம்மை சுமைதாங்கி ஆகப் படைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் மனசஞ்சலம் காணாமல் போகும்.\nநாங்கள் எவ்வளவோ புத்திமதி கூறியும் கேட்காமல் எங்கள் மகள் காதல் திருமணம் செய்துகொண்டாள். பி.இ., இறுதி ஆண்டு படிப்பினையும் தொடரவில்லை. சொன்ன பேச்சு கேட்டு திரும்பி வருவாளா அல்லது அவளை அப்படியே விட்டுவிடலாமா அவளது எதிர்காலம் நல்லபடியாக அமைய பரிகாரம் கூறுங்கள்.\nமிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நான்கு கிரஹங்களின் இணைவும், ஆறாம் பாவகத்தில் குரு - சுக்கிரன் - கேதுவின் இணைவும், 12ல் ராகுவும் அவரது வாழ்வினில் தடுமாற்றத்தைத் தந்திருக்கிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி 14.02.2020க்குப் பிறகு தனது முடிவு தவறானது என்பதை உணர்வார். நீங்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்க வேண்டாம். அவராக மனம் திருந்தி வரும் வரை காத்திருங்கள். நிராதரவாக அவர் திரும்ப வரும்போது அவரைக் குற்றம் சொல்லாமல் அன்போடு அரவணைத்து வழி நடத்திச் செல்லுங்கள். மறுமணம் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மகளின் வாழ்வு போராட்டம் நிறைந்தது மட்டுமல்ல, ஏமாற்றத்தையும் தரக்கூடியது. அவர் தனக்கென்று ஒரு உத்தியோகத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். தந்தை என்ற முறையில் அவருக்கு பக்கபலமாய் துணை நில்லுங்கள். எந்தச் சூழலிலும் அவர் மீது பழி சுமத்தி விடாதீர்கள். அதை அவரால் தாங்கிக்கொள்ள இயலாது போகும். செவ்வாய்கிழமை தோறும் முருகப்பெருமானின் சந்நதியில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து அவரது நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்து வாருங்கள். உங்கள் மகள் உங்களிடமே திரும்ப வந்து சேர்வார்.\n21 வயதாகும் நான் தற்போது ஐஏஎஸ் தேர்விற்கு படிக்கத் துவங்கியுள்ளேன். தேர்வில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆவேனா மேலும் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். காதல் மணம் புரிய வாய்ப்பு உள்ளதா மேலும் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். காதல் மணம் புரிய வாய்ப்பு உள்ளதா இரண்டும் வெற்றிகரமாக அமைய வழிகாட்டுங்கள்.\nபூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்�� லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் இக்கால இளைஞர்களின் மன நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளீர்கள். படிக்க வேண்டிய வயதில காதல் எதற்கு அதிலும் ஐஏஎஸ் தேர்வு எழுத ஆசைப்படும் நீங்கள் காதல் வலையில் விழலாமா அதிலும் ஐஏஎஸ் தேர்வு எழுத ஆசைப்படும் நீங்கள் காதல் வலையில் விழலாமா இந்த வயதில் வருவது உண்மையான காதலே அல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தற்போது நடந்து வரும் சூரிய தசையின் காலம் உங்களை நிரந்தரமாக உத்யோகத்தில் அமர வைக்கும். ஐஏஎஸ் அளவிற்கு உயர இயலாவிட்டாலும் குரூப் 2 தேர்வு போன்றவற்றில் வெற்றி பெற்று அரசுத்துறையில் அதிகாரியாக பணியில் சேரும் வாய்ப்பு நன்றாக உள்ளது. மேலும் உங்கள் ஜாதக பலத்தின்படி ஏழாம் பாவகத்தில் குரு-கேது இணைந்திருப்பதால் காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. 28வது வயது வரை திருமணம் பற்றிய சிந்தனையே கூடாது. உங்களை உயர்ந்த நிலையில் காண விரும்பும் குடும்பத்தினரின் கனவை நனவாக்க முயற்சி செய்யுங்கள். வெறும் இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள். உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக ஆசிரியர் ஒருவர் அமைந்திருக்கிறார். அவரது வழிகாட்டுதலை பின்பற்றி நடந்து வாழ்வினில் முன்னேற்றம் காண முயற்சி செய்யுங்கள். காதல் கதைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு முழுமூச்சோடு உழைத்து வந்தீர்களேயானால் 24வது வயதிற்குள் நிரந்தர உத்தியோகத்தில் அமர்ந்துவிடலாம். வியாழன்தோறும் குரு பகவானை வணங்கி வர உங்கள் வாழ்வு உயர்வு காணும்.\nகீதை படியுங்கள் கீர்த்தி பெறுங்கள்\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nதொழில் தொடங்க சரியான தருணம் இதுவே\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சின���மா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/147574-village-gods-mazhai-eri-amman", "date_download": "2020-08-11T19:53:46Z", "digest": "sha1:NKGAPVHGQ3R3A7B2FHASLBBH3KNVSJ3H", "length": 9943, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 January 2019 - மண்... மக்கள்... தெய்வங்கள்! - 20 - மழையேறி வந்தாள்... | Village Gods - Mazhai Eri Amman - Sakthi Vikatan", "raw_content": "\nதொழில் யோகம் எளிய பரிகாரங்கள்\nராசிபலன் - ஜனவரி 15 முதல் 28-ம் தேதி வரை\nஎந்தெந்த திதிகளில் என்னென்ன செய்யலாம்\nஜகம் ஆள வைக்கும் மகம்\n - 19 - ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள்... தொடர்ச்சி...\nகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\nரங்க ராஜ்ஜியம் - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார்ப்பணம்\nநாரதர் உலா - படிக்கட்டுகளான கல்வெட்டுகள்\n - 20 - மழையேறி வந்தாள்...\n - ‘மனம், மொழி, மெய்யாலே...’\n - வேல் நிகழ்த்திய அற்புதம்\n: உருவோ அருவோ... முருகா அருள்வாய்\n - குழந்தை வரம் அருளும் குழந்தை வேலாயுதன்\n: சித்தர்கள் வழிபட்ட தோரணமலையான்\nவினை தீர்ந்தது வேங்கடவன் அருளால்\nஇப்படிக்கு... கற்பகம் எனும் அற்புதம்\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...\n - 23 - வீரன் வாளுக்கு வேலி\n - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 20 - மழையேறி வந்தாள்...\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhinasakthi.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-390-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2020-08-11T18:28:39Z", "digest": "sha1:A6MDNW45W25HHFOHZGZZ33JBM77MBNAM", "length": 7188, "nlines": 57, "source_domain": "dhinasakthi.com", "title": "புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக் - Dhina Sakthi", "raw_content": "\nபுதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் பொதுபார்வைக்கு வந்துள்ளது. நீண்ட தூர பயணம், ஆப்ரோடு சாகசம் என அனைத்து விதமான பயணங்களுக்கும் ஏற்ற மூர்க்கத்தனமான ஒரு பைக் மாடலாக கேடிஎம் 390 அட்வென்ச்சர் இருக்கும் என நம்பலாம். கேடிஎம் 390 டியூக் பைக்கின் பல முக்கிய உதிரிபாகங்களை இந்த பைக் பங்கிட்டுக்கொண்டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் அட்வென்ச்சர் டூரர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 373.2 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கேடிஎம் 390 டியூக் பைக்கின் அதே இயக்க நிலைகளுடன் இந்த பைக் வந்துள்ளது.\nஇன்ஜினில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பைக்கின் முன்புறத்தில் 43 மி.மீ அப்சைடு டவுன் போர்க், பின்புறத்தில் மோனோ ஷாக்அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளன. கேடிஎம் 390 டியூக் பைக்கின் முன்புற மற்றும் பின்புற சஸ்பென்ஷன்களைவிட இந்த பைக்கின் சஸ்பென்ஷன் கூடுதல் டிராவல் நீளம் கொண்ட போர்க்குகளுடன் வந்துள்ளது. கேடிஎம் 390 டியூக் பைக்கைவிட இந்த பைக்கின் வீல் பேஸ் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 1,43 மி.மீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மி.மீ ஆக உள்ளது.\nஇந்த பைக்கின் முன்புறத்தில் 100/90-19 அளவுடைய டயரும், பின்புறத்தில் 130/80-17 அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் டிஎப்டி திரையுடன்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டிரைவிங் மோடுகளை இந்த சாதனம் மூலமாக கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு தகவல்களையும் பெற முடியும்.நம் நாட்டில் இப்புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக், நீ ண்ட காலமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கும் ‘இந்திய பைக் வீக்’ திருவிழாவின் மூலமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ₹3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nNEWER POSTபட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்கில் வேலை\nOLDER POSTபெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான ஆரோக்கியமானக் கஞ்சி\nரிஷிகபூர் இந்தியாவின் இதயத்துடிப்பு: ஏ.ஆர்.ரகுமான்\nகரோனா பாதிப்பு; தொழில் மற்றும் வர்த்தகத்துறையினருக்கு உதவ கட்டுப்பாட்டு அறை\nகொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகிள்…\nமிளகாய்னா காரம் மட்டுமே இல்லைங்க\nஅணியின் கேப்டனாக மீண்டும் இருக்க அழைப்பு வந்தது’:டிவில்லியர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnarealestate.lk/agents/vanaja-satchithanantham/", "date_download": "2020-08-11T19:28:08Z", "digest": "sha1:KTYZPA7QDMSV6OEREI3DSQIYNLFFKH4B", "length": 28784, "nlines": 792, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Vanaja Satchithanantham – Re/Max North Realty", "raw_content": "\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (1)\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்...\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு • நடை தூரத்தில் மீசாலை [more]\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு • நடை தூரத்தில் மீசாலை [more]\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியா...\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\nகோப்பாய் தெற்கு , கோப்பாய், யாழ்ப்பாணத்தில் ...\nகோப்பாய் தெற்கு , கோப்பாய், யாழ்ப்பாணத்தில் சிறிய வீட்டுடன் இணைந்த 8 பரப்பு காணி விற்பனைக்கு. சென் மேரிஸ் தேவாலயம [more]\nகோப்பாய் தெற்கு , கோப்பாய், யாழ்ப்பாணத்தில் சிறிய வீட்டுடன் இணைந்த 8 பரப்பு காணி விற்பனைக்க��. சென் மேரிஸ் தேவாலயம [more]\nஅல்லைப்பிட்டி கடற்கரைக்கு அண்மையில் விசாலமான...\nஅல்லைப்பிட்டி கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 10 ஏக்கர் காணி விற்பனைக்கு அல்லைப்பிட்டி கடற்கரை 300 M தூரத்தில் காணப் [more]\nஅல்லைப்பிட்டி கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 10 ஏக்கர் காணி விற்பனைக்கு அல்லைப்பிட்டி கடற்கரை 300 M தூரத்தில் காணப் [more]\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (2)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (18)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (4)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (15)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nஆனைக்கோட்டையில் வணிக நோக்கத்திற்காக... LKR 30,000\nமெமோரியல் வீதி, மானிப்பாயில் வீடு வ... LKR 6,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-11T18:11:18Z", "digest": "sha1:PUBIECCQQ62PNRGMU7CALIUVTGIR7CWO", "length": 18301, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsகிரண்பேடி Archives - Tamils Now", "raw_content": "\nஉலகில் முதல் கொரோனா தடுப்பூசி; எனது மகளுக்கே போட்டு ரஷ்யா அதிபர் நம்பிக்கையை உருவாக்கினார் - கிராம வங்கிகளில் நகைக்கடன் வட்டியை 7% ஆக குறைக்கவேண்டும்:விவசாயிகள் சங்கம் அறிக்கை - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு;இன்று 118 பேர் உயிரிழந்தனர்; 5,834 பேருக்குக் தொற்று - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு - 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nகருப்பு உடை அணிந்து கிரண்பேடிக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் புதுச்சேரி அமைச்சர் போராட்டம்\nபுதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் மக்கள் விரோத நடவடிக்கை எல்லைமீறி போகிறது.உடனடியாக கிரண்பேடியை மாற்றுங்கள்,அவர் ��ன்மத்தோடு செயல்படுகிறார்.பாஜக அவர் விசயத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல என்று புதுவை சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள் இந்நிலையில் ,புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ளதாகக் கூறி கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவை ...\nகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு; முதல்வர் நாராயணசாமி விமர்சனம்\nகிரண்பேடியால் ஆளுநர் பதவிக்கு இழுக்கு என, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்று பாஜக நியமன எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனு தந்தனர். அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என, ...\nபாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nபாண்டிச்சேரி ஏனாம் பகுதிக்குள் சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பாண்டிச்சேரியின் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் அருகேயுள்ளது. இங்கு இன்றும் நாளையும் (அக்.15, 16) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nபுதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ...\nகிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா:பாஜக அரசு ஆளுநர்களை கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றிவிட்டது;ஸ்டாலின்\nஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக ���ாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் ஆளுநர் மாளிகையில் ...\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nபுதுவை சட்டக்கல்லூரியில் கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார். ...\nகவர்னர் கிரண்பேடி மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு\nபுதுவை அரசை விமர்சித்த கவர்னர் மீது வழக்குதொடரப்படும் என சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மருத்துவ இடங்கள் பெற்றது, கட்டணம் நிர்ணயித்தது, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இடங்களை பெற எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த ...\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார்\nபுதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஜி.ரமேஷ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை, புதுவை துணைநிலை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து ...\nபுதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு\nபுதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து ��ள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:– கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ...\nபுதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு\nபுதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:– கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\nதயார் நிலையில் போக்குவரத்து கழகங்கள்;மத்திய அரசின் கண்ணசைவிற்கு காத்திருக்கும் தமிழக அரசு\nராஜினாமா செய்தது லெபனான் அரசு; வீதியில் இறங்கி போராடிய மக்கள்\n4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை உடனடியாக வழங்கு மோடிக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு\nசென்னை சுங்கத்துறையால் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டு ஹைதராபாத்துக்கு அனுப்பப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30885.html?s=4d6e03f74c7c1db4eccb29084b071520", "date_download": "2020-08-11T19:41:28Z", "digest": "sha1:7XFWETZ3KZ2YEKGBW4G2LE4CEGOIR2R4", "length": 5300, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா ? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > மன்றப் பண்பலை > 2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \n2012 டிசம்பர் 21 உலகம் அழியும் என்று பல பேச்சுகள், பல கருத்துக்கள், பல விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. நம் மன்றத்தில் கூட சமீப காலமாய் அது குறித்த பல திரிகள் பூத்த வண்ணமிருக்கின்றன. நாளை நமது பண்பலையில் இது குறித்த ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாக உள்ளது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது நமது தாமரை அண்ணா.\nநிகழ்ச்சி சரியாய் நாளை மாலை 7 மணி துவங்கி 9 மணி அளவில் முடியும்.\nஇ��்று மாலை 7 மணிக்கு மறக்காமல் அனைவரும் கேட்கவும்\nஆஹா.. எத்தனை மகிழ்ச்சி.. உலகம் அழியுமா என்று தாமரை அண்ணா விளக்கிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டே பதிவுடுவது..\nதமிழ் மன்றத்தின் பண்பலை நிகழ்ச்சிகள் 24 மணி நேரமும் மறு ஒலிபரப்பு செய்தால் நன்றாக இருக்கும். எங்களைப் போன்ற குறித்த நேரத்துக்குக்\nகேட்கமுடியாத பலரும் பயன் பெறுவர்.\nமன்ற பாடல், நிகழ்ச்சிகள் கேட்டுக் கொண்டே பணியைத் தொடரவும் வசதியாக இருக்கும்.\nநிகழ்ச்சி குறித்த விமர்சனம் முழுசா கேட்டதுக்கு அப்புறம்.. மறு ஒலிபரப்பு எப்பங்க....\nதங்கள் விமர்சனத்திற்கு நன்றி.. மன்ற நிகழ்ச்சிகள் நிறைய தயாரிக்கப்பட்டபின்.. மறுஒலிபரப்பும் சீராக இருக்கும்.\nமறுஒலிபரப்பு நேரத்தை விரைவில் மன்ற முகப்பில் இடுகிறோம்.\nஅமரன் உங்க உதவி இங்க தேவை... மன்றத்திற்கு வருகை அதிகம் இருக்கும் நேரத்தை துப்பு கொடுத்தால்... அந்த நேரங்களில் மன்ற நிகழ்வுகளை ஒலிபரப்ப வசதியாக இருக்கும்.\nஇசைவிழா காலமாக இருப்பதால், பண்பலை நிகழ்ச்சியைக் கேட்கமுடியவில்லை. முடிந்தால் அதன் எழுத்துவடிவம் தரமுடியுமா \nநாளை காலை 10 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இந்த நிகழ்ச்சி மறுஒலிபரப்பாகும்\nஎழுத்து வடிவம்.. கொஞ்சமில்லை.. ரொம்பவே பெருசு... திங்கள் வரை பொறுங்க...\nஆஹா நடக்கட்டும் நடக்கட்டும்..... கேட்க நாங்களும் ஆவலாக இருக்கிறோம்பா ஆதி...\nஅந்த தேதியுடன் இந்த திரி நின்றுவிட்டது. உலகம் இப்போதைக்கு அழியாது. இன்னும் பல்லாண்டு காலம் இங்கு உயிர்கள் ஜீவித்திருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/author/suresh/page/149/", "date_download": "2020-08-11T19:29:08Z", "digest": "sha1:5TDKJCSX5SBDLXOWZUIN4FNOALYA6PIC", "length": 10188, "nlines": 148, "source_domain": "bookday.co.in", "title": "Book Day Admin, Author at Bookday - Page 149 of 162", "raw_content": "\nமாற்றுக் கருத்தைச் சொல்பவர்கள் மீது குற்றம் சுமத்தலாமா – ஏ.எஸ். பன்னீர்செல்வன் | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு\nஉலகளாவிய தொற்றுநோயின் பொருளாதார பாதிப்புகள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், அந்த நோயால் ஜனநாயக வெளிகள் அடைபட்டுப் போகின்ற...\nஎழுதாப் பயணம் – லஷ்மி பாலகிருஷ்ணன் | மதிப்புரை கார்த்தி\nஆட்டிசக் குழந்தையை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பதிவே இந்த புத்தகம். இதில் சிறப்பு என்னவெனில் அவர் ஒரு சிறப்பு...\nமுள்… இளவயதில் தொழுநோய் தாக்கி மீண்ட பெண்���ின் சுயசரிதை | மதிப்புரை இராமமூர்த்தி நாகராஜன்\nமதுரை அருகிலுள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த முத்து மீனாள் என்னும் பெண்மணியின் சுயசரிதை. ஐந்தாறு வயதில் தொழுநோயின் அறிகுறிகள் தென்பட மதுரையில்...\nஇத்தாலியில் கொரோனா கொடூரம்: காரணங்கள் என்ன இந்தியாவுக்கான படிப்பினைகள் என்ன ராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு\nகொரோனா கிருமியின் பிறப்பிடமான சீனாவை விட அதிக கொரோனா மரணங்களால் உலகை பதைபதைக்க வைக்கிறது இத்தாலி. சீனாவுடன் நில எல்லைகளைக்...\nவிடுமுறை நாள்களில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி \nஇங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது.. : அருந்ததி ராய் | முத்து\n நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது....\nதெபாகா எழுச்சி (வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்) – அபானி லகரி | மதிப்புரை மு.ஆனந்தன்\nசமூக முடக்கத்தில் நான் வாசித்த மூன்றாவது நூல் தெபாகா எழுச்சி.. இது இந்தியாவின் மிகப்பெரிய விவாசாயிகளின் போராட்டம். 1946 முதல்...\nமிருதங்கச் சக்ரவர்த்திகள் -டி.எம்.கிருஷ்ணா | மதிப்புரை கி.ரமேஷ்\nகடந்த வாரம் ஐந்து நாட்களில் மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றைப் படித்து விட்டுப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்ததாக இப்போது டி.எம்.கிருஷ்ணாவின்...\nசிறுவர் கதை | பயிற்சியின் நோக்கம் | Purpose of Training\nசிறுவர் கதை | ஒரு கிளி மட்டும் ஓரு நண்டு | A parrot and a crab\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ August 11, 2020\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன் August 11, 2020\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி August 11, 2020\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம் August 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jobstamil.in/ncbs-recruitment-notification/", "date_download": "2020-08-11T18:39:35Z", "digest": "sha1:VOYDWAY6BCVOYKEMDHTJZI6FL66BA7Z3", "length": 7921, "nlines": 118, "source_domain": "jobstamil.in", "title": "NCBS Recruitment Notification 2020", "raw_content": "\nHome/அரசு வேலைவாய்ப்பு/மத்திய அரசு வேலைகள்/தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமத்திய அரசு வேலைகள்கர்நாடகா (Karnataka)பெங்களூர் Bangalore\nதேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nNCBS-தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020. Senior Facility Caretaker பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ncbs.res.in விண்ணப்பிக்கலாம். NCBS Recruitment Notification 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nநிறுவனத்தின் பெயர்: தேசிய உயிரியல் அறிவியல் மையம் (NCBS-National Centre for Biological Sciences)\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவயது: 30 வயதுக்குக் கீழே\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 31 ஜூலை 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 10 ஆகஸ்ட் 2020\nBHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nதென்னிந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு செய்திகள்\n8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅரசு மருத்துவ அதிகா���ி வேலைவாய்ப்பு 2020\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020\nபுதிய அறிவிப்புகளை உடனுக்குடன் பெற மின்னஞ்சல் முகவரியை பதிவிடவும்\nTNPSC பொது அறிவியல் கேள்வி பதில்கள்\nTNPSC-இல் குரூப் 7, 8 வரை உள்ளதை பற்றி உங்களுக்கு தெரியுமா \nTNPSC குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள்\nTNPSC குரூப் 4 தேர்வு முறை 2020, பாடத்திட்டம், தேர்வு செய்யப்படும் முறை \nTNPSC-யில் 1141 கால்நடை உதவி மருத்துவர் பதில் வெளியிடப்பட்டுள்ளது\nTNPSC-குரூப் 1 தேர்வுக் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு 2020\nTNPSC 2019-2020 குரூப்-1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/2017/01/page/16/", "date_download": "2020-08-11T19:45:37Z", "digest": "sha1:3WY74W46VKHBITWM2BVR6BKCN7ZG47BR", "length": 5839, "nlines": 124, "source_domain": "www.sooddram.com", "title": "January 2017 – Page 16 – Sooddram", "raw_content": "\nதிருகோணமலை காரியாலயத்தில் கல்வி சேவை நிகழ்வு .\nதமிழர் சமூக ஜனநாயக கட்சி திருகோணமலை காரியாலயத்தில் மாவட்ட செயலாளர் சத்தியனால் கல்வி சேவை நிகழ்வு நடத்தப்பட்டது. 550 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் கட்சியின் தலைவர் தி .ஸ்ரீதரன், நிதி பொறுப்பாளர் கிருபா மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டனர்.\n2016 வருடத்திற்கு விடைகொடுப்போம் புதிய வருடத்தை வரவேற்போம்\nசூத்திரம் இணைய வாசக உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கடந்து செல்லும் வருடத்திற்கு நன்றியுடன் விடை கொடுப்போம் உதிக்கும் புதிய வருடத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_75.html", "date_download": "2020-08-11T19:24:20Z", "digest": "sha1:KO6E6XTPQQXX5XTBT4XKZMBN7Y47AQVE", "length": 9942, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..! - Tamizhakam", "raw_content": "\nHome Dharshan Sanam Shetty தர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..\nதர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம், மிகவும் பிரபலமான தர்ஷன், கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பெற்ற பிரபல மாடலும், நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்து வந்தார் என்பதை, சனம் ஷெட்டி பல்வேறு, பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்தார்.\nஆனால், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்த போது, காதல் பற்றி பெரிதாக எதுவும் பேசாத தர்ஷன், வெளியே வரும் சமயத்தில் தான் தனக்கு ஒரு காதலி இருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால், சமீபத்தில் தான்இவர்களுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடந்து முடிந்த விஷயம் தெரிய வந்திக்ருகிறது.\nபணம், புகழ் கிடைத்ததும் சில பல காரணங்களை கூறி ஷனம் ஷெட்டியிடம் இருந்து தர்ஷன் எஸ்கேப் ஆக முயற்சிக்கிறார் என்று மட்டும் தெளிவாக தெரிகின்றது. கேட்டால், பிகினி உடையில் பேட்டி கொடுத்தார், முன்னாள் காதலனுடன் பார்ட்டி செய்தார் என்று கூறுகிறார் தர்ஷன்.\nஉண்மை என்னவென்றால், நடிகை ஷனம் ஷெட்டி காட்டாத கவர்ச்சியே இல்லை. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக திரைத்திரையில் இருக்கும் பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். பிகினி உடையில் பல போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார்.\nஆனால், நான் பிக்பாஸ் வீட்டிற்குள் போன பிறகு ஷனம் ஷெட்டி பிகினி உடையில் பேட்டி கொடுத்தது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார் தர்ஷன். இந்நிலையில், இந்த விவாகரம் குறித்து பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி, ஷனம் ஷெட்டிக்கு ஆதரவாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, தர்ஷனின் உணமையான குணம் திருமணத்திற்கு முன்பே தெரிய வந்தது உனக்கு நல்ல விஷயம் தான். திருமணத்திற்கு பிறகு இப்படி மாறியிருந்தால் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.\nதர்ஷனை லவ் பண்ணி இந்த பொண்ணுக்கு கிடைச்ச ஒரே நல்லது இது தான் - பிக்பாஸ் பிரபலம் ஒரே போடு..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\n\"இதுவரை இல்லாத உச்ச கட்டகவர்ச்சி..\" - கோடிகளில் சம்பளம் - ரசிகர்கள் ஷாக்.. - சாய் பல்லவி அதிரடி..\nடீசர்ட் - லெக்கின்ஸ் சகிதமாக குலுங்க குலுங்க ஆட்டம் போடும் கயல் ஆனந்தி - வைரலாகும் வீடியோ..\nபொட்டு துணி இல்லாமல் குளியலறையில் ராய் லக்ஷ்மி - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் போஸ்டர்..\nபழங்குடியினர் என்றால் அவ்வளவு கேவலமா.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்.. - மாளவிகா வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..\n\" - \"நம்ம மைண்டு வேற அங்க போகுதே..\" - விஜய் டிவி பிரியங்கா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n50 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது.. - மிக மெல்லிய உடையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஷோபனா..\n\"இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினி உடை தேவையா..\" - ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை அனுஷ்கா..\nகவர்ச்சி என்றால் என்னானே தெரியாதுன்னு சொன்ன வாணி போஜனா இது..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n14 வயதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..\nசென்சார் இல்லை என்பதற்காக இப்படியா.. நடிகை மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/gowri-lankesh/", "date_download": "2020-08-11T18:31:17Z", "digest": "sha1:HZ7CK4ZD2FN6LSBELHMVSI4CE6G7STG2", "length": 5938, "nlines": 117, "source_domain": "bookday.co.in", "title": "Gowri Lankesh Archives - Bookday", "raw_content": "\nகௌரி லங்கேஷ் – நூல் வெளியீடு புகைப்படங்கள்\nபாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்\nகௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவ��்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து...\nகௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்\nகௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட சொற்கள் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ் தமிழில்: கி.ரா.சு கௌரி...\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன்\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nபேசும் புத்தகம் | பாவண்ணனின் சிறுகதை *நெருப்புத்திருவிழா* | வாசித்தவர்: ஜெயஸ்ரீ August 11, 2020\nவகுப்பறைகள்: மாத்தியோசி – 2 | விஸ்நாதன் ஆனந்த் –தின் வகுப்பறை | ஆயிஷா.இரா. நடராசன் August 11, 2020\nநூல் அறிமுகம்: ஞா.சிவகாமி அம்மாவின் அறச்சீற்றம் (சிறுகதைச்சரம்) – புதுவை யுகபாரதி August 11, 2020\nதமிழகத்தில் COVID -19 க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் சீர்திருத்தங்கள்.. – பெ. துரைராசு & லி.வெங்கடாசலம் August 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://car.4-u.info/ta/pervyy-test-drayv-znakomimsya-s-obno/", "date_download": "2020-08-11T19:07:52Z", "digest": "sha1:EZS2AYNPTL2WKQ6CGHTN673KHV55BZZS", "length": 36529, "nlines": 67, "source_domain": "car.4-u.info", "title": "முதல் சோதனை ஓட்டம் - மேம்படுத்தப்பட்டது வோக்ஸ்வாகன் Tiguan மலை பழக்கப்படுத்திக்கொள்ள கிரிமியாவிற்கு serpentines", "raw_content": "பிரஸ் \"Enter\" உள்ளடக்கம் மாற்றுவதிலான\nகார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nமுதல் சோதனை ஓட்டம் - மேம்படுத்தப்பட்டது வோக்ஸ்வாகன் Tiguan மலை பழக்கப்படுத்திக்கொள்ள கிரிமியாவிற்கு serpentines\nஒருவேளை, உக்ரைன் அங்கு கிரிமியாவிற்கு மலை சாலைகள் விட சோதனை ஓட்டங்களை இன்னும் சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. Serpentines ஓட்டுனரிடமிருக்கும் மிகுந்த கவனம் தேவை மற்றும் இயந்திர பெரும் திறன் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும். மேம்படுத்தப்பட்டது வோக்ஸ்வாகன் Tiguan முதல் காட்சிக்குப் சோதனை ஓட்டம் வீணாக இந்த இடத்தில் தேர்வு செய்���ப்பட்டிருக்கிறது இல்லை. அறிமுகம் நூறு சதவீதம் வெற்றி.\nவோக்ஸ்வாகன் Tiguan, 2011 - ஜெர்மன் தயாரிப்பாளர் பிரபலமான கச்சிதமான மேற்கலப்பாக இந்த மேம்படுத்தல். முந்தைய பதிப்பு 2008 இல் விற்கப்பட்டது. புதுமை மீண்டும் வடிவமைக்கப்பட்ட மற்றும் தற்போதைய ஆட்சியாளர் அனைத்து ஒரு பொதுவான வகுக்கும் கொண்டு. இயந்திரங்களின் மேலும் விரிவுபடுத்தப்பட்ட அளவில் இப்போது கிடைக்கும் 1,4 மூன்று உள்ளடக்கிய 120, 140 மற்றும் 160 ஹெச்பி உள்ள பெட்ரோல் பதிப்புகள் மட்டுமே கிடைக்கும் இரண்டு பலவீனமான மாற்றம், குறுக்கேற்ற monoprivodnom அவர்கள் ஒரு தொடக்க பெற்றிருக்கும் இயல்பாக உள்ளன / எரிபொருள் காப்பாற்ற நிறுத்த அமைப்பு. மேலும் கிடைக்க கையேடு மற்றும் 200 ஹெச்பி transmisiiey கொண்டு 210 ஹெச்பி பதிப்பு ஒரு பெட்ரோல் 2.0 இயந்திரம் ஒரு துப்பாக்கி வழக்கில். 2.0 லிட்டர் திறன் மட்டுமே டீசல் இயந்திரம் 140 ஹெச்பி உள்ளது இது இயக்கவியல் கிடைக்கிறது, மனநிலையில் துப்பாக்கியுடன். இருவரும் ஆறு வேக ஒலிபரப்பு. கைமுறையாக கியர்கள் மாற்ற திறன் (TipTronic) மற்றும் விளையாட்டு முறையில் புதிய வோக்ஸ்வாகன் Tiguan தகவமைப்பு தானியங்கி ஒலிபரப்பு. விருப்ப அம்சங்கள் கிடைக்கும் துடுப்பு ஷிஃப்டர்கள். உக்ரைன் கிடைக்க, DSG கொண்டு விருப்பம். வீல் டிரைவ் பதிப்புகள் பல வம்சாவளியை, சாயல் interaxle மற்றும் சக்கர பூட்டுகள் போது உதவி அமைப்பைச் செயல்படுத்துவதன், இனிய சாலை ஒரு முறை பெற்றிருக்கும், மற்றும்.\nதிட்டத்தின் அமைப்பாளர்கள் நன்றாக சோதனை ஓட்டம் சென்றார். வெற்றி செய்முறையை எளிது: இறுதியாக, பத்திரிகையாளர்கள் க்கான கார்கள் மற்றும் சுதந்திரம் உள்ளன. எனவே சக்கர பின்னால் போதுமான நேரம் விட செலவழித்துக் நிலைமைகள் பல்வேறு இயந்திரம் திறன்களை சரிபார்க்க முடியும். , தோல் உள்துறை மற்றும் தானியங்கி முழுமையான டிராக் & ஸ்டைல் ​​திரைப்படம் Autoua.net டீசல் பதிப்பு, கிடைத்தது. ஒரு முழுமையான மகிழ்ச்சிக்கான ஒரேயொரு அழகான கூரை மற்றும் பின்புற காட்சி கேமரா காணவில்லை. பொதுவாக, விருப்ப உபகரணங்கள் பட்டியலில் இயக்கி சோர்வு கண்காணிப்பு அமைப்பு, முக்கிய கற்றையின் தானியங்கி கட்டுப்பாடு, மற்றும் பல க்கான வரை, பாரம்பரியமாக மிக அதிகமாக உள்ளது. பாரம்பரியமாக, வோக்ஸ்வாகன் ஒரு முழுமையான தொகுப்பு கூடியிருந்தனர் ம���்றும் சேர்க்க முடியும். இதயத்தின் உள்ளடக்கம் போன்ற உபகரணங்கள்.\nஎல்லா படங்களும் வோக்ஸ்வாகன் Tiguan\nதடவைக்கும் மேல் நாம் இப்போது உற்பத்தியாளர்கள் அதே பாணியில் அனைத்து இயந்திரங்கள் என்னவெல்லாம் செய்ய மிகவும் வழமையான ஒன்றாகிவிட்டது என்ற உண்மையை பற்றி எழுதினார். மற்றும் Tiguan வழக்கில் Touareg «வயது» மிகவும் ஒத்த இருந்தது குறைந்த இறுதியில் மாதிரி கைகள் ஒரு மிகவும் நாடகங்களை உள்ளது. வார்த்தை தைரியமான மற்றும் தீவிர ஒரு நல்ல உணர்வு அதே. சற்று மாறுபட்டுள்ளது மற்றும் பின்புற பகுதி, விளக்குகள் குறிப்பாக வடிவம். முன், நீங்கள் ஒரு முன் கவச வெவ்வேறு சாதாரண அல்லது off-சாலை உத்தரவிட முடியாது. 28 - தோற்றம் 18 டிகிரி, நொடியிலும் வடிவியல் குறுக்கு வழங்குகிறது.\nஇருவரும் வழக்கமான அதே போன்ற ஆஃப் சாலை பதிப்பின் அதே பின்பக்க பகுதியை. சொல்ல ஹார்ட், சுவாரஸ்யமான தெரிகிறது என்ன, அது உங்கள் தேவைகளை பொறுத்தது. நல்ல, நிச்சயமாக, ஆல் வீல் க்கான இயக்கி பதிப்பு உத்தரவிட்டார் வேண்டும் \"ஆஃப் சாலை\" எங்கே மகர குட்டிகளையும் அவசியம் முறை ஓட்ட நான் வேண்டுமென்று இங்கே வடிவியல் குறுக்கு தீர்மானகரமான இருக்க முடியும் அழைப்பு போன்ற கிட் மீது.\nமேலும் படிக்க: டெஸ்ட் ஓட்ட பிஎம்டிபிள்யூ i8: எம் மற்றும் எம்\nமொத்தத்தில், புதிய Tiguan, எந்த வோல்க்ஸ்வாகென், பெரிய தெரிகிறது. எதுவும் சிறப்பு, போலிப்பாங்குடைய போல், ஆனால் புள்ளி மற்றும் ஸ்டைலான வேண்டும். பற்றி புகார் தயக்கமின்றி எதுவும். ரேடியேட்டர் falshreshetke மற்றும் கூரை தண்டவாளங்கள் மீது விருப்ப மற்றும் கட்டமைப்பு சார்ந்தது குரோம், விண்டோஸ் சுற்றி ஒழுங்கமைக்க. அத்தகைய நீங்கள் புகைப்படங்கள் பார்க்க முடியும், பழுப்பு குட் மற்றும் புதிய வண்ணங்கள். என்று வண்ண முந்தைய பதிப்பு வைக்கப்பட்டது, அந்தக் காரானது வெறும் நன்றாக தெரிகிறது.\nஉள்ளே, மாற்றங்களுக்கு புதிய ஸ்டீயரிங், சென்டர் கன்சோல், குறைவாகவே உள்ளன. இருக்கைகள் மற்றும் அமை கட்டமைப்பு சார்ந்தது, அது ஒரு துணி, துணி மற்றும் Alcantara மற்றும் தோல் சேர்த்தே சோதனை காரில் என்பதாக. முன் மின்சார ஒழுங்குபடுத்தப்பட்ட ஆழம், பின்தாங்கிக்கும் கோணம் மற்றும் தலையணை உயரம் மற்றும் பின்பக்கத்தைக் தனியாகக் சோதனை உபகரணங்கள் இல் ஓட்டுநர் இருக்கை. உபகரணங��கள் விளக்கத்தில் இருக்கைகள் என்று வீண் போகாது அவர்கள் \"விளையாட்டாக\" பக்க ஆதரவு மிகவும் நல்லது. என்றாலும், நிச்சயமாக, நீங்கள் ஸ்ட்ரீமர்கள் \"எல்லா பணம்\" சென்றால், அது மிகவும் நிபந்தனை ஆகிறது. இருக்கை அனுபவம் மட்டுமே நேர்மறை உணர்ச்சிகள் சாதாரண நிலையில், நீங்கள் சவாரி மற்றும் சோர்வு இல்லாமல் சவாரி செய்யலாம்.\nமுன் ஓட்டுநர் இருக்கை மையத்தில் போதுமான அளவில் armrest வசதியாக உள்ளது மற்றும் நீங்கள் இயக்கி தொந்தரவு இல்லாமல் வைக்க மற்றும் பயணிகள் கை அனுமதிக்கிறது. வலது கூட, விசாலமான, legroom நிறைய, சக்கரம் வளைவையும் சற்று அறைக்குள் துருத்தியிருக்கும் என்றாலும், மிகவும் legroom குறைக்கிறது. மீண்டும் மிகவும் வசதியாக பயணிகள், மிகவும் எளிதாக உள்ளது. இருக்கை backrests அனுசரிப்பு சாய் மற்றும் தங்களை அமர்தல் நெடுங்கோட்டுத் திசையில் நகர்த்த முடியும். தேவைப்பட்டால், அவர்கள் பையுடன் ஒரு கிட்டத்தட்ட பிளாட் தரை உருவாக்கும், sklydyvayutsya. வைத்திருப்போர் மடிப்பு armrest, மற்றும் மத்திய armrest பின்பகுதிக்குச் இரண்டையும் கொண்டுள்ளது. காற்று குழாய்கள் மற்றும் கடையின் 12B உள்ளது. மையங்கள், மூலம், கார் ashtray, உடற்பகுதியில் armrest, அதன் பின்பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கடையின் மற்றும் ஒரு டிராயரில் ஒன்று அடுத்த சென்டர் பணியகத்தில் நான்கு, ஒன்றில். எங்கே அனைத்து தொலைபேசி வசூலிக்கும். மேலும் மடிப்பு மேசைகள் மற்றும் நிறமேற்றிய பின்புற துருவத்தில் குறிப்பு நன்மை (தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது).\nநல்ல தரமான ஆடியோ கணினி ஒலிகளை, நீங்கள் armrest உள்ள aux-வழியாக மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் பயன்படுத்த முடியும். இருந்தபோதிலும், ஆடியோ விருப்பங்கள் பணக்கார பதிப்பில் ஒரு சில, அது ஒரு எட்டு பேச்சாளர், 300W பிரச்சினை எனவே எந்த டிஸ்க்குகளை படித்து வாய்ப்புக்கள் உள்ளன. ஒருவேளை டேஷ்போர்டில் மல்டிஃபங்க்ஸ்னல் காட்சி இரண்டு பதிப்புகள், எங்கள் பதிப்பில், இது வழக்கமான மெனு கூடுதலாக வோக்ஸ்வாகன் உரிமையாளர்கள் பல டயர்கள் அழுத்தம், திறந்த கதவுகள், மற்றும் அனிமேஷன் படங்களை காட்ட முடியும் வண்ணத்திரை இருந்தது. வடிவமைப்புகள், ஒரு இயந்திரம், நீங்கள் விரும்பினால் சேகரிக்க முடியும்.\nசரக்கு விண்வெளி மிகவும் பெரியதாக அல்ல, இன்னும் நாம் ஒரு சிறிய குறுக்கு கை��ாள்வதில். நாங்கள் தங்கள் தோழர்களை ஒப்பிடும் என்றால், விளைவாக சராசரியாக இருக்கிறது, அதிகமாக உண்ணும் குறைவாக சாப்பிட. பாரம்பரிய உதிரி டயர் மற்றும் கருவிகள் துணைப்புலமான.\nமேலும் படிக்க: லடா «காலினா இன்\" - செலுத்தி என்று பட்ஜெட் தேர்வு\nசீம்பெரோபோலில் விமான நிலைய பார்க்கிங் பகுதியை விட்டு சென்ற பிறகும் முதல் அபிப்ராயத்தை கலப்பு இருந்தது. பெட்ரோல் மேலும் பிரகாசமான இருக்க என்பது போன்றிருந்தது, பயணம் போன்ற ஒருமுறை சிறிய. உணர்வை, உண்மையில் இரண்டு லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இணைந்து தாழ்வான டீசல் கார் பரப்பும் இயக்கவிசையியலில் வஞ்சிக்கப்படவில்லை இருந்தது. எந்த மேலும் விசைச்சுழலியினூடே கீழிருந்து ஈர்க்கிறது. கணம் அவர்கள் அதே 320 என்எம் மற்றும் 2000 வருவாய் / நிமிடம் முன் இரண்டு கார்களையும் அதன் அதிகபட்ச அடைந்தது. ஆனால் நீங்கள் ஒரு அதிகவேகம் அதை திருப்ப முடியும். ஆனால் சுற்று பந்தயத்தில் க்கான மிதமான வேகமாக ஓட்டுநர் மற்றும் டீசல் போதுமான, இன்னும் Tiguan உள்ளது. ஆனால் நொடி போதும் விட இது அதிக ஒரு மலை அல்லது ஒரு மலை கொண்டு, காரை பற்றி கவலை மென்மையான சவாரி உள்ளது. அது ஆயி-பெட்ரி ஒரு சிறிய சாய்வு அல்லது ஏறும் தான் என்பதை, இயந்திரம், மன்னிக்கவும், ஒரு தொட்டி போன்ற அவசரமாக.\nஉண்ணுவதால் மிகவும் விவேகம் போது. ஒரு அமைதியான சவாரி உடன் செல்கிறேன், நீங்கள் ஒருவேளை குறைவாக 100 கிலோமீட்டர் பரப்பளவிற்கு 8-8.5 லிட்டர், நம்பலாம் நாங்கள் குறைந்த மைலேஜ் கொண்டு neobkatannye கார்கள் கிடைத்தது. நகரம் பார்வையில் யால்டா சீம்பெரோபோல் நீட்டிக்க அன்று, நான் முந்தி, கடந்து பல, 9.5 எல் / 100 கிமீ சராசரி நுகர்வினை. ஆயி-பெட்ரி ஏற்றம் பிறகு \"பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு,\" என்று அவர் 11 கிடைத்தது, பின்னர் மீண்டும் வம்சாவளியை பிறகு 10 கீழே இறங்குகிறது. அதே முறையில் பெட்ரோல் கார்கள் 14 எல் / 100 கிமீ வரை காட்டுகிறது. பொதுவாக, சேமிப்பு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும், மற்றும் கூட தேர்வு கார் என்ன மாதிரியான சராசரி ஆண்டு மைலேஜ், அதிர்வெண் மற்றும் எம்ஓடி செலவு அடிப்படையில் கருத வேண்டும். நாங்கள் தேசிய சோதனை ஓட்டம் ஏற்கனவே முன்வைக்க இரண்டு கார்களையும் தரவு.\nதானியங்கி கடத்தப்படும் பணி, ஒரு நல்ல தாக்கத்தை விளையாட்டு முறைய���ல் திருப்தி இல்லை என்றால், நீங்கள் கைமுறையாக மாற்றலாம் ஆறு நிலைகளில், மாறும் ஓட்டுநர் போதுமான விட உள்ளன. வேகமாக ஓட்டும் போது டீசல் கார் மிகவும் முக்கியம் இல்லை என்றாலும், தானியங்கி இன்னும் ஆரம்ப நிலையிலேயே வலுக்கட்டாயமாக வரை, இயந்திரம் திரும்ப அதிகமாக வழங்காமல் மாறியது. யாருடைய விளிம்பு விற்றுமுதல் மீது \"திருப்பங்களை உள்ள\" இன்னும் மாறும் சவாரி, நிச்சயமாக, சுவாரஸ்யமான பெட்ரோல், உடன். கேட்டார் ஆட்டோமேஷன் கேள்விகளுக்கு படி, kickdown விரைவில் போதுமான வருகிறது, பெட்டியில் பொதுவாக, ஓட்டுநர் பாணியில் மாற்றியமைக்கிறது, எந்த கேள்விகள். அமைதியான முறையில், மாற்றம் கிட்டத்தட்ட உணரவில்லை உள்ளது. Tiguan-ங்கள் உக்ரைன் க்கு, DSG கொண்டு வழங்க திட்டம் இல்லை வரை, அனைத்து சந்தைகளுக்கு இந்த ஒலிபரப்பு மற்றும் மாடல் இன்னும் காணவில்லை.\nநான்கு சக்கர ஓட்டு முறையை நடுத்தர மற்றும் உயர் இறுதியில் வடிவங்களில், இயக்கி எல்லாம் மின்னணு கிளட்ச் பொறுப்பு இல்லவே இல்லை முறுக்கு விநியோகம் கட்டுப்படுத்தும் எந்த வகையிலும். அவள் சாலை நிலைமைகள் பொறுத்து, கணம் மறுபங்கீடு. உலர் நடைபாதை மீது தனது பணிக்காக நடைமுறையில் சாத்தியமற்றது கார் செயல்படும் முன் சக்கர அதே வழியில் உணரப்படுகிறது உணர்கிறேன். மற்றொரு விஷயம் மண், சரளை மற்றும் பிற சாலையாகும்.\nகூட offroadnyh உதவி அமைப்புகள் உட்பட இல்லாமல், Tiguan மிகவும் போதுமான செயல்படுகிறது. , சிறிதளவு சீட்டு இல்லாமல் ஒரு செங்குத்தான சரளை அதிகரித்து தொடங்குவதற்கான மின்னணு பூட்டும் தங்களை செய்தபின் தெரிவித்தார். மேலும் எந்த பிரச்சினையும் மற்றும் கார் தொங்கி நடந்து. வேலை ESP ஆனது போலவே, இதுவும் முக்கியமானதென அறியப்படுகிறது என்று கோணத்தால் பின்புற அச்சு மணிக்கு நழுவுவதை, அது இயந்திரம் நிற்காது, துல்லியமாக, வெளி பின்புற சக்கரம் பொருளின் மீண்டும் போக்கு மீது வாகன வைப்பது, நடைமுறையில் decelerating இல்லை. நியாயமான எல்லைக்குள் ஒரு உண்மையான பேரணியில் பைலட் போன்ற poskolzit பதுக்கல் உணர்வு அனுமதிக்கிறது. எப்படி கார் மற்ற வழுக்கும் பரப்புகளில் நடந்து கொள்கிறது முடிந்தவரை பார்க்க நாம் சரளை மீதான அது அனைவரையும் சோதனை. அவர்களுக்கும் வழங்கப்படும் Offroad முறையில் விட்டு இழுத்து மேலும் சுமூகமாக போகிறது இதில், கார் என்பது சக்கரங்களில் இழுவை மிகவும் துல்லியமான வீரியத்தை அனுமதிக்கிறது, எரிவாயு மிதி வேலை குறைவாக பதிலளிக்கக்கூடிய. மேலும் செங்குத்தான சரிவுகளில் மணிக்கு சென்சார்கள் செயல்படுத்தப்படுகிறது. முழு சோதனை இந்த காசோலையின் அனைத்தும்.\n: மேலும் படிக்க சீனாவில் இருந்து Cyurpriz. சோதனை உயர் ஹாட்ச்பேக் DFM H30 குறுக்கு\nமுறைகேடுகள் இடைநீக்கம் அதை நீண்ட பக்கவாதம் மற்றும் அறிமுகம் பொதுவானதாக உள்ள மிக பெரிய ஊசலாட்டம் அழைக்க முடியாது, நன்றாக வேலை, அது இன்னும் குத்துவேன் உள்ளது. இது மிகவும் குலுக்க மாறிவிடும். நாங்கள் ஹூண்டாய் டஸ்கன் அல்லது சஸ்பென்ஷன் ரெனால்ட் டஸ்ட்டர், அது கணிசமாக கடுமையான கொண்டு, எடுத்துக்காட்டாக ஒப்பிட்டு என்றால். ஆனால் நிலக்கீல், மற்றும் சரளை மீதான கையாளும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அவரது வாழ்க்கை க்ராஸ்ஓவர்கள் மிக இன்னும் நடைபாதை கொண்டுவரப்படுகின்றன என்ற உண்மையை கொடுக்கப்பட்ட, சமநிலை வலது கையாளும் பக்கம் சாய்ந்தது. நகரத்தில், நெடுஞ்சாலையில், Tiguan இல்லை மோசமாக ஹட்ச் பி அல்லது சி வகுப்பு, கடந்த பாதையை வைத்து, ரப்பர் ஏற்கனவே சரிய தொடங்கும் வரை கட்டுப்படுத்தப்படுகிறது. , அனைத்து யூகிக்கக்கூடிய பாதுகாப்பான மற்றும் நம்பிக்கை. குறைந்த வேகத்தில் வீல், ஒளி, வேகம் போதுமான நிரப்பப்பட்ட முயற்சி வேகமாக உள்ளது ஒரு இன்பம் மாறிவிடும். ஒருவேளை எப்போதும் சவாரி அந்த க்ராஸ்ஓவர்கள், Tiguan கையாளும் ஒரு சிறந்த கடமைப்பட்டுள்ளது.\nTiguan, முந்தைய பதிப்பு போல், அது மிக சுவாரஸ்யமான நிலைத்திருந்தது ஆனால் அதே நேரத்தில் மற்றும் மிகவும் விலையுயர்ந்த கச்சிதமான க்ராஸ்ஓவர்கள் விதமாக இருக்கவில்லை புதுப்பிக்கப்பட்ட. உண்மையில், மட்டுமே அதிக விலை பிரீமியம் பிராண்டுகள். monoprivodom மற்றும் 1.4 லிட்டர் என்ஜின் அடிப்படை பதிப்பு க்கும் மேற்பட்ட 240 ஆயிரம். ஹிரைவ்னியா செலவாகும். இயந்திரங்கள், இது அங்கு சவாரி செய்ய சுவாரஸ்யமான இருக்கும், 300 ஆயிரம் உள்ளன. நாங்கள் தீவிரமாக கூடுதல் உபகரணங்கள் கலந்து என்றால், அது எளிதாக nabezhit 400 ஆயிரம் ஆகும். ஹிரைவ்னியா. இருப்பினும், இந்நிறுவனம், உயர்தரமான தேவை இல்லை என்றால் எதிர்பார்க்க, பின்னர் உக்ரைன் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடு முழுமையாகப் பயன்படுத்த. வெளிப்படையாக அவர்கள் ஏதாவது தெரியும்.\nநல்ல Tiguan, ஆனால் சாலைகள்\nகட்டமைப்பு விருப்பங்கள் (12) | கருத்துகள் (8)\n* முழு அளவு காண கிளிக்\nநான் ஒரு கடினமான விதி போன்ற அழகான உக்ரைனியன் காற்ப்பதியர்களின் விலகி நகர்த்த முடியவில்லை முன் ஏற்கனவே ஐந்து வயது இருந்தது எங்கே கிரிமியாவிற்கு, இராஜிநாமா செய்துள்ளார். சிம்ஃபெரோபோல் மற்றும் யால்டா, அதன் மீது ஒரு சந்தோஷம் கார் சோதிக்க சிறந்த சாலைகள் மெச்சி. கண்கள் ஒரு விருந்து - மற்றும் வகையான என்ன. தென் கோஸ்ட் தலைநகர் நெருங்கிய பரப்பலாம்\nஎல்லா படங்களும் வோக்ஸ்வாகன் Tiguan\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஉயிரினங்களின் திசைமாற்றி அடுக்குச்சட்டம் (வகையான). வேலை திறனாய்வுக் கட்டுரை என\n| மீண்டும் நகரும் 3 ஆட்டோ பாடம்\nதானியங்கி கடத்துவதே எண்ணெய் பார்க்கலாம் எப்படி\nஇன்ஸ்பெக்டர் டைபூன், ஜிபிஎஸ் செயல்பாடு -mirror டி வி ஆர். என் உண்மையாக ஆய்வு இன் முழுமையான கண்ணோட்டத்தை\nAvto பெருநகரம் கார் ஆர்வலர்களுக்கான இணைய இதழ்\nதொடக்க வலைப்பதிவு மூலம் போட்டியிட தீம்கள்.\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T18:28:31Z", "digest": "sha1:SQAXDNLDOLFAC4HU7WUAUCD7IFNNKQCJ", "length": 6041, "nlines": 81, "source_domain": "ta.wikinews.org", "title": "அமெரிக்க சுகாதாரத்துறைத் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நியமனம் - விக்கிசெய்தி", "raw_content": "அமெரிக்க சுகாதாரத்துறைத் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கர் நியமனம்\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nபிரிட்டனில் பிறந்த இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட விவேக் மூர்த்தி என்பவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் தலைமைப் பதவிக்கு நியமித்துள்ளார்.\nதலைமைப் பதவிக்கு இந்தியர் வருவதைத் தடுக்க முயற்சி: அமெரிக்க எம்.பி.க்களுக்கு மருத்துவ இதழ் கடும் கண்டனம்\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2014, 02:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1645756", "date_download": "2020-08-11T20:06:39Z", "digest": "sha1:TKTM6X4K4Z4AKKUQO5WGAO47KEU4HQV6", "length": 6080, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுன்னி இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:08, 12 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n1,075 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n07:07, 12 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Hibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n07:08, 12 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nமக்கள்தொகையை பொறுத்தவரை சுனி இஸ்லாம், மற்ற இஸ்லாமிய பிரிவுகளை விட பெரும்பான்மையாக உள்ளது. இது மொத்த இஸ்லாமிய பரவலில் 80-85% யை கொண்டுள்ளது. மேலும் [[ஈரான்]], [[இராக்]], [[லெபனான்]], [[கட்டார்]], [[பஃரேய்ன்|பஹ்ரைன்]] ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இஸ்லாமியர் வாழ் நாடுகளிலும் பெரும்பான்மையாக உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-08-11T20:33:55Z", "digest": "sha1:JONGOKK36BFY6J3GPDNPWQUAVN5LWF24", "length": 8432, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வானோடி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படி��ம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவானோடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவானூர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nறிச்சர்ட் பிரான்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழிலும் தொழில் வல்லுனர்களும் (தமிழ்ப் பெயர்கள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரூவால் டால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயங் லிவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவெத்லானா சவீத்சுக்கயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் டென்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் போக்குவரத்து கட்டுப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பு வானூர்தி நிலையக் குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹரியெட் குயிம்பி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிமானி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீல் ஆம்ஸ்ட்றோங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைக்கேல் கொலின்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிரான்சுஆசியா ஏர்வேசு விமானம் 222 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிமான கருப்புப் பெட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎயார் கனடா விமானம் 624 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவுகணை எதிர்த்தாக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n4ஆம் உலக சாரண ஜம்போறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலோபர் ரஹ்மானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer/wir ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந��திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T20:32:58Z", "digest": "sha1:HAMU37MRN2Y3Q5PW26YTV4BLOEFKKJHC", "length": 5827, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. பூவேந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. பூவேந்தன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பழனி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும்.[1]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2018, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-duster-2016-2019/spare-parts-price.htm", "date_download": "2020-08-11T18:50:29Z", "digest": "sha1:IG6M3WOIVK7O7T5QNDMHDAP7RJGNVNW7", "length": 9699, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் டஸ்டர் 2016-2019 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2020", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ரெனால்ட் டஸ்டர் 2016-2019\nமுகப்புநியூ கார்கள்ரெனால்ட் கார்கள்ரெனால்ட் டஸ்டர் 2016-2019உதிரி பாகங்கள் விலை\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 29,237\nவால் ஒளி (இடது அல்லது வலது) 7,922\nமூடுபனி விளக்கு சட்டசபை 3,369\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 6,738\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 34,250\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 34,250\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 20,503\nபின்புற விண���ட்ஷீல்ட் கண்ணாடி 15,520\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 11,086\nதலை ஒளி (இடது அல்லது வலது) 29,237\nவால் ஒளி (இடது அல்லது வலது) 7,922\nமுன் கதவு (இடது அல்லது வலது) 16,000\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 16,000\nமுன் கதவு கைப்பிடி (வெளி) 1,511\nமூடுபனி விளக்கு சட்டசபை 3,369\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 6,738\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 34,250\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 34,250\nபக்க காட்சி மிரர் 11,532\nவட்டு பிரேக் முன்னணி 6,711\nவட்டு பிரேக் பின்புறம் 6,711\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 6,729\nமுன் பிரேக் பட்டைகள் 2,147\nபின்புற பிரேக் பட்டைகள் 2,147\nரெனால்ட் டஸ்டர் 2016-2019 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டஸ்டர் 2016-2019 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டஸ்டர் 2016-2019 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/apple-iphone-6s-4052/", "date_download": "2020-08-11T19:10:26Z", "digest": "sha1:NO5GRATTVY3I3WQKRTLQBWPK7M2ED36S", "length": 16501, "nlines": 315, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஆப்பிள்ஐபோன் 6s விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n12MP முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n4.7 இன்ச் 750 x 1334 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 1810 mAh பேட்டரி (6.9 Wh)\nஆப்பிள்ஐபோன் 6s சாதனம் 4.7 இன்ச் கொள்ளளவு தொடுதிரை உடன் 3D தொடு டிஸ்ப்ளே மற்றும் 750 x 1334 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக 64-bit architecture Embedded M9 மோசன் coprocessor, ஆப்பிள் A9 பிராசஸர் உடன் உடன் பொருந்தாது ஜிபியு, ரேம் 16 /64 GB, 2 GB ரேம் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக பொருந்தாது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 6s ஸ்போர்ட் 12.0 மெகாபிக்சல் கேமரா ஆம், ஜியோ டேக்கிங். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 மெகாபிக்சல் Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஆப்பிள்ஐபோன் 6s ஆம், வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை ஹாட்ஸ்பாட், ஆம், v4.0 உடன் ஏ2டிபி, LE, ஆம், v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஆதரவு உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 6s சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 1810 mAh பேட்டரி (6.9 Wh) பேட்டரி ஆதரவு.\nஆப்பிள்ஐபோன் 6s இயங்குளதம் ஆப்பிள�� ஐஓஸ் 9 ஆக உள்ளது.\nஆப்பிள்ஐபோன் 6s இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.41,999. ஆப்பிள்ஐபோன் 6s சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆப்பிள் ஐஓஸ் 9\nசர்வதேச வெளியீடு தேதி 2015, செப்டம்பர்\nதிரை அளவு 4.7 இன்ச்\nதொழில்நுட்பம் எல்.ஈ.டி ப்ளாஷ்-backlit ஐபிஎஸ் எல்சிடி\nஸ்கிரீன் ரெசல்யூசன் 750 x 1334 பிக்சல்கள்\nடச்ஸ்கிரீன் கொள்ளளவு தொடுதிரை உடன் 3D தொடு டிஸ்ப்ளே\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 /64 GB, 2 GB ரேம்\nமெசேஜிங் ஐமெசேஜ், எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 12.0 மெகாபிக்சல் கேமரா\nமுன்புற கேமரா 5 மெகாபிக்சல் Secondary கேமரா\nகேமரா அம்சங்கள் ஆம், ஜியோ டேக்கிங்\nஆடியோ ஜாக் 3.5 mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 1810 mAh பேட்டரி (6.9 Wh)\nஸ்டேன்ட் ஃபை 240 h (3G) வரை\nடாக்டைம் 14 h (3G) வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் ஆம், v4.0 உடன் ஏ2டிபி, LE\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nமோட்டோரோலா மோட்டோ G 5G\nசமீபத்திய ஆப்பிள்ஐபோன் 6s செய்தி\nஆப்பிள் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு சமீபத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆகிய மாடல் போன்களும் ஆப்பிள் வட்ச் சீரீஸ் 3 மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவை வெளியானது அனைவரும் அறிந்ததே\nதவணை முறையில் ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-08-11T19:21:57Z", "digest": "sha1:KKGFXDNCCART4QFOR5HFH4I574KSFLG7", "length": 12921, "nlines": 159, "source_domain": "tamilandvedas.com", "title": "ஊர்க் குருவி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா\nஆதாரம்: விவேக சிந்தாமணி, சென்னை சி.வி. சாமிநாத அய்யர் நடத்திய மாதப் பத்திரிக்கை, ஜூலை மாதம்- 1900—ஆம் ஆண்டு\nஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தான். அவன் மஹா கஞ்சன். எவ்வளவோ பணம் இருந்தும் அவனுக்கு ஊரில் நல்ல பெயர் இல்லை. ஒரு தந்திரம் செய்தான். ஒரு பெரிய மாளிகை கட்டி அதில் பத்து வாசல்கள் வைத்தான். ஒவ்வொரு வாசலுக்கும் எண்ணை (நம்பர்) எழுதி அந்த எண் படி பணம் தரப்படும் என்ற விநோத அறிவிப்பை வெளியிட்டான். ஒரு சந்யாசிக்கு இவனுடைய தந்திரம் புரிந்தது. இவன் உண்மையான கொடையாளி அல்ல. பெயர் எடுப்பதற்காக இப்படிச் செய்கிறான் என்று எண்ணினார். அவனை அம்பலப்படுத்த எண்ணம் கொண்டு ஒரு தந்திரம் செய்தார்.\nஅவர் முதல் வாசல் வழியாகச் சென்று ஒரு ரூபாய் தானம் பெற்றார். இரண்டாவது வாசல் வழியாகச் சென்று இரண்டு ரூபாய், மூன்றாவது வழியாகச் சென்று மூன்று ரூபாயென்று பத்து வாசல் வழியாவும் சென்று 55 ரூபாய் பெற்றார். கப்பல் வியாபாரிக்கு ஒரே எரிச்சல்.\nபின்னர் இரண்டாவது முறை முதல் வாசலில் நுழைந்தார். கப்பல் வியாபாரி கோபத்தில் கத்தினான்: நீ எல்லாம் ஒரு சந்யாசியா பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன் பணத்தின் மீது இவ்வளவு ஆசை ஏன் சீ வெளியே போ – என்றான். உடனே சந்யாசி சிரித்துக் கொண்டே உன் உண்மை ஸ்வரூபத்தைக் கட்டி விட்டாயே. உன்னை அம்பலப்படுத்தவே நான் இப்படி வந்தேன். இந்தா நீ கொடுத்த 55 ரூபாய் என்று அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டுப் போனார். இந்தச் செய்தி ஊர் முழுவதும் தெரிந்துவிட்டது.\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா\nஒரு ரூபாய், ஒரு ரூபாயாக எடுத்துக் கொடுத்தாலும் கஞ்சப் பிரபு, கொடையாளி ஆக முடியுமா\nவான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடிய கதையாக முடிந்தது.\nசீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்\nகாஞ்சிக்கு அருகில் 300 ஆண்டுகளுக்கு முன் சீவரம் என்னும் ஊரில் ஒரு பிராமணன் வசித்து வந்தார். அவருக்கு திடீரென ஹரிஜனங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசை வந்தது. வேதம் ஓதுவதை கைவிட்டு அவர்கள் சேரிக்குச் சென்று ஒரு குடிசை போட்டு வசிக்கலானார். பிராமணர்களுக்கு அவர் மேல் கடுங் கோபம். ஆகையால் அவரை ஜாதிப் ப்ரஷ்டம் (விலக்கி வைத்தல்) செய்தனர். சேரியில் உள்ள பள்ளர்கள் பறையர்களோவெனில் இவரை கொஞ்சம் தள்ளியே வைத்தனர். அவர் கதை இரண்டுங் கெட்டான் நிலை ஆனது.\nஇரு ஜாதியினரும் விலக்கி வைக்கவே அவர் ஆற்றோரமாக ஒரு குடிசை போட்டு வசித்தார். வயதானபோது யாரும் அருகாமையில் இல்லாமல் இறந்தார். இப்பொழுது இவருடைய உடலை அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்று சர்ச்சை எழுந்தது. பிராமணர்களோ, ஹரிஜனங்களோ இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த விரும்பவில்லை.\nஊர்ச் சபையார் வேறு வழியின்றி அருகாமைக் க்ராமத்தில் இருந்து ஒரு குயவனை அழைத்து வந்தனர். ���வன் ஈமக் கிரியைகளை செய்துவிட்டுப் போனான். இதிலிருந்து ஒரு பழமொழி உருவானது: சீவரத்துப் பார்ப்பான் இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்\n(படங்கள் பல்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி)\nPosted in தமிழ் பண்பாடு\nTagged ஊர்க் குருவி, சீவரத்துப் பார்ப்பான், பருந்து, பழமொழிக் கதை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/melting-pole/", "date_download": "2020-08-11T18:55:12Z", "digest": "sha1:SLH64DB3JX7SNLNNGJI4633V4424CSF6", "length": 6393, "nlines": 148, "source_domain": "tamilandvedas.com", "title": "melting pole | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉள்ளம் உருகுதையா, முருகையா; துருவமும் உருகுதையா\nPosted in அரசியல், அறிவியல், இயற்கை\nTagged arctic circle, ஆர்டிக், உள்ளம் உருகுதையா, துருவம் உருகுதையா, melting pole\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அதிசயம் அப்பர் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பட்டியல் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/registration/", "date_download": "2020-08-11T18:26:18Z", "digest": "sha1:MOSFSG3OVLPT466XX4PUR7C4FHF2GFHB", "length": 16438, "nlines": 109, "source_domain": "www.kanthakottam.com", "title": "Registration | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nமுருகன் ஆலயங்களைப் பதிவு செய்தல்\nதங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள முருகன் ஆலயம் இங்கு பதிவில் இல்லையா இன்றே அதனை இங்கு சமர்ப்பியுங்கள். எமது இந்த சேவை முற்றிலும் இலவசமானது. எனினும், எமது இணைய வளர்ச்சிக்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால் தங்கள் அன்பளிப்பை வழங்கலாம். எமது மாதாந்த இணையத்தளப் பராமரிப்பு மற்றும் சேவையகச் செலவை தங்கள் அன்பளிப்பால் கிடைக்கும் தொகை ஈடு செய்யக் கூடும்.\nசண்முகர்சிலையின் அற்புதம் திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் டச்சுக்காரர்களும் [உலாந்தகர்] போர்ச்சுக்கீசியர்களும் [பரங்கியர்]அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.திருமலைக்கு கப்பல் படை இல்லாததும் தலைநகரமான மதுரையிலிருந்து தென்கோடியை அவரது இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வைக்கஇயலாமல் போனதும் அந்நியரின் கையும் மதமும் வேறூன்ற வித்திட்டது.கப்பல் வலிமையுடனிருந்த டச்சுக்காரர்களும் போர்ச்சுக்கீசியர்களூம் கடற்கரை பகுதிக்குள் அத்துமீறிக்கொள்ளை அடித்துவிட்டு கடல் வழியாகத் தப்பிச் செல்லும் போக்குடையவர்களாக இருந்தனர்.கொற்கைக் குடாவான மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்களும்,சங்குகளும், கடற்கரையோரமிருந்த கோயில்களின் பொற்சிலைகளும், கருவூலங்களும் அக்கொள்ளையர்களின் கொள்கைகளாகயிருந்தன. கி.பி.1635 இல் தூத்துக்குடி போர்ச்சுக்கீசியர்களின் அடக்குமுறைக்கு உள்ளானது. போர்ச்சுக்கீசியர்கள் திருமலையுடன் நட்புடனிருந்ததால் தன்னுடைய நாட்டில் அடித்த கொள்ளையை திருமலைமன்னர் கண்டு கொள்ளவில்லை.ஏனென்றால்திருமலைக்கும் இராமனாதபுரம் சேதுபதிகளுக்கும் நடைபெற்றப் போரில் போர்ச்சுக்கீசியர்களின் ஆயுத உதவியாலும்,படை உதவியாலும் திருமலை வெற்றி பெற்றார்.இந்த உதவி எதிரொலியே கொள்ளையைக் கண்டு கொள்ளாமலிருக்கச் செய்தது.எனவே தென்கடற்கரைப் பகுதி பரதவர்கள் மற்றும் பிற மக்களும் பல இன்னல்களைஅனுபவித்தனர்.காயல்பட்டினம் துறைமுகமாகவும் அரியமுத்துக்கள் கிடைத்தப் பகுதியாகவுமிருந்தது. அயல்நாட்டுடன் வணிகம் செழித்திருந்தது.டச்சுக்காரர்கள் காயல்பட்டினத்தில் வரி வசூலித்து வந்தனர்.கி.பி.1648 இல் போர்ச்சுக்கீசியர்களூக்கு ஆதரவான திருமலை,டச்சுக்காரர்களை காயல்பட்டினத்திலிர��ந்து வெளியேறச் செய்தார்.இதனால் மிகுந்த அவமானமும் நஷ்டமும் அடைந்து கொண்டதாக நினைத்த டச்சுக்காரர்கள்திருச்செந்தூருக்குத் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியதுடன்,அங்கிருந்த அப்பாவி இந்துக்களைக் கொள்ளையிட்டனர்.வீடுகளுக்குத் தீயிட்டனர்.தங்களுடைய இழப்பிற்காக கட்டாய வரி வசூல் செய்தனர்.கடற்கரைக் கோயிலின் பாறைக் குடைவரை எழில்மிகுச் சிற்பங்களை உடைத்து றிந்தனர்.கற்சிற்பங்களை உடைத்தனர்.அங்கிருந்த எழில்மிகு அய்ம்பொன் சிலைகளையும் சண்முகரின் சிற்பத்தையும் நடராஜ மூர்த்தியின் சிற்பத்தையும், மேலக்கோயில்,வெயிலுகந்தம்மன் கோயில் சிலைகளையும் கணக்கிலடங்காத பொன்நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு வெளியேறப் புறப்பட்டனர்.தங்களுடைய தெய்வத்தை களவாடிச் செல்லுவது கண்டு பொறுக்காத உள்ளூர் மக்களாகிய தலத்தார் [அனைத்து ஜாதி மக்கள்] தங்கள் கையில் கிடைத்தஆயுதங்களைக் கொண்டு எதிர்த்தனர்.வேதங்களோதும் அந்தணர்களாகிய திரிசுதந்திரர்களும் கையில் ஆயுதமேந்திப் போராடினர்.திரிசுதந்திரர்கள் உட்பட பலர் உள்ளூர் மக்கள் மாண்டனர்.டச்சுக் கொள்ளையர்கள் படகுகள் மூலம் களவாடியப் பொருட்களுடன் இலங்கை நோக்கிப் பயணமானர். திருச்செந்தூரைத் தாண்டுமுன்னே திடீரெனபுயல்,மழை தாக்கியது. தெய்வமென்று பாராமல் சிலைகளைத் தூக்கி வந்ததுதான் […]\nவைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.\nஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் பால், பழம் மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/mother-emotions-will-be-same-emotions-in-babies", "date_download": "2020-08-11T19:05:46Z", "digest": "sha1:P6NF3RDBRXNPD2CDBFCMNODXNJ6WMDIA", "length": 14747, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "தாயின் மனநிலையே! சேயின் மனநிலை..!! - Tinystep", "raw_content": "\n“நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை\" - என்ற கூற்றை கேள்வியுற்றிருப்பீர். இது முழுக்க முழுக்க உண்மையான கூற்று. அதாவது, கர்ப்பமாக இருக்கும் பொழுது, ஒரு பெண் என்ன மனநிலையில், எவ்விதமான எண்ணங்களுடன் இருக்கிறாளோ அதே குணநலன்களை, அவள் பெறப்போகும் குழந்தை பெறும். எப்படி குழந்தைக்கு இந்த குணநலன்கள் ஏற்படுகின்றன.. அதே குணநலன்களை, அவள் பெறப்போகும் குழந்தை பெறும். எப்படி குழந்தைக்கு இந்த குணநலன்கள் ஏற்படுகின்றன.. இதைப்பற்றி, விரிவாகக் காண, இப்பதிப்பில் நுழைவோம் வாருங்கள்…\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந��தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும்.\nஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n1. கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n2. குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n3. மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n4. எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n5. அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n6. கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n7. அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n8. சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீர��கள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n9. மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n10. கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n11. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n12. மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n13. அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n14. இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere&target=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+01+%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+2006", "date_download": "2020-08-11T18:18:30Z", "digest": "sha1:5F6TIWDVJ5T3OKAHGTXOWVA7SVRK3G26", "length": 3171, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"மூதூர் வெளியேற்றம் 01 ஆகஸ்ட் 2006\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"மூதூர் வெளியேற்றம் 01 ஆகஸ்ட் 2006\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மூதூர் வெளியேற்றம் 01 ஆகஸ்ட் 2006\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமூதூர் வெளியேற்றம் 01 ஆகஸ்ட் 2006 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:121 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stackcomplete.com/homeremedies/457", "date_download": "2020-08-11T19:08:48Z", "digest": "sha1:JTC6WP3B277NHKC4URHOQXMOAGPNJFEM", "length": 5354, "nlines": 46, "source_domain": "www.stackcomplete.com", "title": "தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் – Stack Complete Blog", "raw_content": "\nதினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nபேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.\nபேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சனைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை சாப்பிட தீர்வு கிடைக்கும்.\nபேரிச்சம் பழத்தில் மக்னீசியம் என்னும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும் ஆய்வ��களும் பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைப்பதாக கூறுகின்றன.\nபேரிச்சம் பழத்தை கர்ப்ப காலத்தில் உட்கொண்டு வந்தால், பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nயார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.\nபேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தைக் குறைத்து, உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்க பயன்படுகிறது.\nமண்பானை நீர் pH அளவு\nசெவ்வந்திப் பூவின் மருத்துவ பயன்கள்\nCovid 19 : நுரையீரலை பலப்படுத்தும் இயற்கை மூலிகைகள்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/13%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-11T18:32:19Z", "digest": "sha1:TWMIYKXSF5AV7NGPLE4I2NYOYNIALQ35", "length": 10279, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "13ம் திருத்தத்துக்கு மேலதிகமாகக் கொடுப்பதாக கூறவில்லை, மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு ���ன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nசெவ்வாய், சனவரி 31, 2012\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ம் திருத்தச்சட்டத்திற்குக் கூடுதலாக தீர்வு வழங்க விருப்பதாகத் தாம் எப்போது இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.\nபத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பிரிவு பொறுப்பாளர்களை நேற்று காலையில் அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச சந்தித்த போது, \"13ம் திருத்தத்திற்கு மேலதிகமாகத் தீர்வு வழங்கப்போவதாக இந்தியாவுக்கு உறுதி அளித்தீர்களா\" எனக் கேட்டபோது அவர், \"இல்லை, இல்லை, நான் எப்படி அப்படி ஒரு உறுதியைத் தரமுடியும்\" எனக் கேட்டபோது அவர், \"இல்லை, இல்லை, நான் எப்படி அப்படி ஒரு உறுதியைத் தரமுடியும் இதுபற்றிய இறுதி முடிவுகளை எடுப்பதற்கு நாடாளுமன்றத்திற்கே விட்டு விட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அரசு சார்பில் பிரதிநிதிகளைத் தேர்ந்து அனுப்பி விட்டேன். ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜேவிபியும் பிரதிநிதிகளை அனுப்பவில்லை.அதுபோலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அனுப்பவில்லை,\" என்று கூறினார்.\nநிச்சயமாக நாங்கள் காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்க முடியாது. அப்படி அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பென்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சனாதிபதி கூறினார்.\nஇலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கும் கூடுதலாகவும் ஆராய்ந்து தீர்க்கமான நல்ல முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிடம் உறுதியளித்ததாகவும் இந்த உறுதிமொழி குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இலங்கைக்கு இரு வாரங்களுக்கு முன்னர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஅதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு மகிந்த சம்மதம் - எஸ். எம். கிருஷ்ணா, சனவரி 18, 2012\nஜனாதிபதி தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வுக்கான திட்டம்-மகிந்த, சூலை 6, 2009\nதெரிவுக்குழுவுக்கு முன்னோடியாக விரைவில் அனைத்து கட்சிக் கூட்டம், தினகரன், சனவரி 31, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/chinese-president-not-afraid-of-war/", "date_download": "2020-08-11T19:21:00Z", "digest": "sha1:NAUCNJSKWHKA6UKH5AQRQQIDZH6IXTCP", "length": 14767, "nlines": 201, "source_domain": "vidiyalfm.com", "title": "போரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Uncategorized போரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர்.\nபோரை கண்டு பயப்படவில்லை: சீன அதிபர்.\nஉலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக வர்த்தக போர் நடந்து வருகிறது.\nஉலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nசீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம் சாட்டி முதலில் இந்த வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்தான் தொடங்கினார்.\nஆனால் சீன அதிபர் ஜின்பிங், ���ிரம்பின் குற்றச்சாட்டை மறுத்ததுடன், அவரும் தன் பங்குக்கு அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தொடங்கினார்.\nசீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பல்லாயிரம் கோடி டாலர் வரிகளை கூடுதலாக விதித்து வருகின்றன.\nஇதனால் இரு தரப்பு வர்த்தக போர் வலுத்து வருகிறது. அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும்கூட இரு தரப்புக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இருநாடுகளின் பிரதிநிதிகள் தொடர் பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.\nஅந்த வகையில் முதல் நிலை வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகி வருகின்றன.\nஇது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பு பிரதிநிதிகளும் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.\nஇந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாக நடந்தாலும் தாங்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை அமெரிக்க புறக்கணித்ததாக சீனா குற்றம் சாட்டியது.\nஇதற்கிடையே ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபையில் 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த சீனா விரும்புவதாகவும், அதே சமயம் தேவை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் போராடுவதற்கு பயப்படவில்லை என்றும் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிதி ஆணையத்தின் கூட்டத்தில் பேசியபோது ஜின்பிங் இதனை கூறினார்.\nஇந்த கூட்டத்தில் சர்வதேச நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹென்றி கிஸ்சிங்கர், முன்னாள் நிதி மந்திரி ஹென்றி பவுல்சன் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரூத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious articleபங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சந்திப்பு.\nNext articleதேசியவாத காங்கிரஸில் பிளவு .\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nநேற்றிரவு கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க.\nயாழ்ப்பாணம் – சென்னை பயணிகள் விமான சேவை, நவம்பர் 1ஆம் திகதி ஆரம்பம்\nமக்களுக்காக களத்தில் இறங்கினார் சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/rajini-is-not-banned-from-coming-to-sri-lanka/", "date_download": "2020-08-11T19:01:48Z", "digest": "sha1:M5APX27N5ONWEOVO4FFS27HO5ACFBIKE", "length": 10334, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "ரஜினி இலங்கை வர தடை இல்லை. - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nசீனாவில் டேங்கர் லாரி வெடித்ததில் 19 பேர் பலி\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Srilanka ரஜினி இலங்கை வர தடை இல்லை.\nரஜினி இலங்கை வர தடை இல்லை.\nரஜினிகாந்தை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் சந்தித்து பேசினார்.\nஅப்போது விக்னேஸ்வரனின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வருகை தர ரஜினி முடிவு செய்ததாகவும்,\nஆனால் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின.\nஆனால் இதனை நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.\n“நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. மேலும் அதுபற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார்.\nPrevious articleபடம் நஷ்டம் வடிவேலு தலைமறைவா \nNext articleசம்பந்தன் மாறினால் பார்க்கலாம்:C.Vவிக்னேஸ்வரன்\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய வி��ய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\n“மலேசிய முன்னாள் பிரதமரும் புலிகள் ஆதரவாளரா \nபருத்தித்துறையில் குழு மோதலில் 5 பேர் காயம்\nயாழ் பல்கலைக்கழக காவாலிகள் காம வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/14/keelai-diary7-royal-dum-biriyani/", "date_download": "2020-08-11T18:13:05Z", "digest": "sha1:GYUMH7D2XW5WNTRHTNOOERZN6K7Y6K5L", "length": 12479, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI” - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”\nFebruary 14, 2018 கீழக்கரை செய்திகள், கீழை டைரி, செய்திகள், நகராட்சி 0\nபிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”.\nROYAL DUM BIRIYANI கடையில் தம் பிரியாணி, நெய் சோறு,மட்டன் பிரியாணி, பீய்ப் பிரியாணி மற்றும் தினசரி இரவு வேளையில் சுவையான இடியாப்ப பிரியாணி, கொத்து புராட்டா, சிலோன் முர்தப்பா போன்ற சுவையான சிறப்பு உணவுகளும் கிடைக்கிறது.\nஇங்கு ஆர்டரின் பெயரில் விசேஷங்களுக்கு வீட்டிற்கே வந்து உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களே 2010ம் ஆண்டு முதன் முறையாக PIZZA, BURGER போன்றவைகளை கீழக்கரையில் Kilakarai AL BAKE உணவகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள். மேலும் இந்த உணவகத்தை நடத்துபவர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டிலும் பல உணவகங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீழக்கரையே மணக்கும் அளவிற்கு சுவை தரும் KILAKARAI ROYAL DUM BIRIYANI, கீழக்கரை முஸ்லீம் பஜார், லெப்பை டீ கடை அருகில் அமைந்துள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nம.ம.க 10வருட தொடக்கத்தை முன்னிட்டு பேராசிரியர் பல் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்..\nகீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…\nInternational Sports Star Award விருதை வென்ற மதுரை மாணவன் ஜெ. அதீஸ்ராம்..\nமரக்கன்றுகளை நடுவது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் – நடிகர் சௌந்தரராஜா\nகொரோனா எதிரொலி காரணமாக க.விலக்கு அரசு நூற்பாலை தற்காலிகமாக மூடல்.\nதிருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு… சிசிடிவியில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டது…..\nமாவட்ட ஆட்சியர் மூடி சீல் செய்த குவாரியை வருவாய்த்துறை அமைச்சர் உதவியுடன் திறந்ததால், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, சமரச கூட்டத்தில் கோப்புகளை தூக்கி எறிந்த கோட்டாச்சியர்\nராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்\nராமநாதபுரத்தில் நிழற்குடை கட்டுமான பணி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஆய்வு\nஉசிலம்பட்டி அருகே 300 ஏக்கர் பரப்பளவிலான கண்மாயை ஆக்கிரமித்து விவசாயம் நடைபெறுவதால் எட்டு ஊர் கிராமமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை .\nஉசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் மனைவி தீக்குளிக்க முயற்ச்சி.மனைவி உயிாிழப்பு\nநடிகர் சௌந்தர் ராஜா – வின் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது\nகீழக்கரை கட்டிட தொழிலாளர் சங்கம் மற்றும் நாட்டுப்படகு தொழிலாளர் சங்கம் இணைந்து மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..\nகீழக்கரை நகராட்சியில் மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது…..\nசுதந்திர தினவிழா முன்னேற்பாடு கூட்டம்:\nஇராமநாதபுரத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் EIA 2020 போன்ற கருப்புச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..\nநிலத்தின் உரிமையாளர்களை தாக்கி -நிலத்தை அபகரிக்க முயல்வதாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு\nமுத்தனூர் கிராமத்தில் எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் போராட்டம்\nகாட்பாடி போலீஸ் டிஎஸ்பியாக ஸ்ரீதரன் பொறுப்பேற்றுக் கொண்டார்\nதென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநில அளவில் சாதனை; கல்வியாளர்கள் பாராட்டு..\nமக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nவழிபாட்டு தளங்கள் திறக்க அனுமதி மத தலைவர்களுடன் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1342887.html", "date_download": "2020-08-11T19:02:18Z", "digest": "sha1:B2S77BKBF3RDPS4V42Y5G75BADDEGX6D", "length": 14037, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "குறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு !! – Athirady News ;", "raw_content": "\nகுறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு \nகுறைந்த வருமானத்தை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு \nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்ள அமைச்சரவை பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.\nஇன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இணைப் பேச்சாளர் இந்த வியடங்களை குறிப்பிட்டார். இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்ககலுவேவ ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநாடு தழுவிய ரீதியில், சமூகப் பொருளாதார துறைகளில் சாதாரண தரத்தில் சித்தியடைந்த இளைஞர், யுவதிகள் ஒரு இலட்சம் பேர் இதற்கு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைவாக புதிய யோசனை சிலவற்றுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த நியமணங்களில் அரசியல் பாரபட்சம் இடம்பெறாது என்றும் இணை அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.\nஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைவாக அரசாங்கம் இதனை முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவை அமைப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான திணைக்களம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஸ்தாபிக்கப்படவுள்ளது.\nஇவர்களுக்கு சிறிது காலம் பயிற்சி வழங்கி நாடு தழுவிய ரீதியில் நிலவும் குறைபாடுகளுக்கு இணங்க போக்குவரத்து, கல்வி, விவசாயம், பெருந்தோட்டத்துறை போன்றவற்றில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கு மேலதிகமாக பயிற்சி தொழிலாளர்கள் 30 ஆயிரம் பேரை இணைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழ��்கியுள்ளது.\nபிரித்தானியாவில் தேர்தல் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு சுற்றி வளைத்த நிபுணர்களால் பரபரப்பு..\nஊடக சுதந்திரத்திற்கு எந்தவித அச்சுறுத்தலும் விடுக்கபடமாட்டாது\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவித்தல்\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பலி\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\nஆளுமையற்ற தலைவர்களால் தமிழினம் மட்டுமல்ல ஏனையவர்களும் படும் அவலம்\nயாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் யாழ் சிறைச்சாலைக்கு விஜயம்\nகடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் மீட்பு\nசிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில்…\nஆங்கீகாரம் பெற்ற அரசியல் தீர்வைநோக்கி பயணிப்போம்\nடெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா..\n102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய…\nஇந்தோனேஷியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா\n380 ஹெரோயின் பாக்கெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது\nகொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா\nஅங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை\nமுல்லைத்தீவில் தனது மகனை தேடிவந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு…\nஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய டிரிக் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119915/news/119915.html", "date_download": "2020-08-11T18:28:35Z", "digest": "sha1:QSKRBHGHMFUBE5SBJW7JXMQLTZMS2U4E", "length": 8714, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வால் நட் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாமா? ஒரு ஆய்வு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவால் நட் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாமா\nஇளமையாக இருப்பது, இதய மற்றும் சர்க்கரை வியாதி தொடர்பாக எவ்வளவோ ஆராய்ச்சி நடக்கின்றது.\nவெளிப்புறமாக எப்படி ஊசி மற்றும் அறுவை சிகைச்சையின் மூலமாக இளமையாக இருக்கலாம் என நிறைய ஆராய்ச்சி நடந்திருக்கிறதே தவிர உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவும், ஆரோக்கியமான உணவுமுறைகளாலும் எப்படி இளமையை காக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளது.\nஉடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கி இளமையாக இருந்தால், வெளிப்புறத்திலும் அவை பிரதிபலிக்கும்.\nஅவ்வகையில் நல்ல உணவுப்பழக்கங்களாலும், வால் நட் போன்ற பருப்புவகைகளை சாப்பிட்டால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு இல்லாமல் இளமையை காக்கலாம் என அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம் செய்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n30 வருடங்களாக ஆய்வு : கடந்த 30 வருடங்களாக நடந்த ஆய்வில்சுமார் 54, 762 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில் தெரியவந்துள்ளது என்ன்வென்றால் வாரம் அரைகப் அளவு வால் நட் உண்டவர்களின் உறுப்புகள் இளமையாகவும், எந்தவித பழுதும் ஏற்படாமல் இருக்கிறது என ஆய்வு கூறுகின்றது.\nநட்ஸ் வகைகளில் வால் நட் மிகச் சிறந்த பண்புகளை கொண்டு தனித்துவம் வாய்ந்தது. அதில், உடலுக்கு அதிக நன்மையை தரும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களான ALA மற்றும் ஒமேகா 3 அமினோ அமிலங்கள் உள்ளன.\nஇதில் ALA மிகவும் தனித்துவம் வாய்ந்த கொழுப்பு அமிலம். அதை மற்ற நட்ஸ் வகைகளில் இல்லை. வால் நட்டிலிருந்து மட்டுமே பெற முடியும். இவை இதயத்தை பாதுகாக்க அதி முக்கியமானது.\nஅதே போல் அதிக அள்வு பழங்களும், காய்கறிகளும் சாப்பிட வேண்டும். குறைவான இனிப்பு வகை பானங்கள் , குறைந்த சோடியம் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தாலே இளமையாக இருக்கலாம்.\nபழவகைகளில் ஆரஞ்சு, ஆரஞ்சு சாறு, ஆப்பிள், ஆகியவை இளமையாக இருக்க வைக்கும் பழங்கள் என ஆராய்ச்சியாளர் ஃப்ரான்ஸைன் கூறுகின்றார். ஆய்வின் முடிவில் தெரிய வந்தது யாதெனில் தனிப்பட்ட ஒருவரின் உணவுப் பழக்கங்களே நிரந்தரமான இளமையை தரும். அறுவை சிகிச்சை மற்றும் ஊசி ம���லம் இளமையை தற்காலிகமாக மட்டுமே பெற முடியும் என கூறுகின்றார் ஆய்வாளர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தும் தமிழ்த் தேசியம் எனும் ‘டேவிட்’டும் \n 1மணி நேரம் நீ சும்மா இருக்கணும்\nஇந்தியா அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவங்க இந்த வீடியோவை மறக்காம பாருங்க\nசேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை இன்று மீட்கப்பட்டு அதன் தாயிடம் ஒப்படைப்பு\nஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன\nகர்ப்ப காலத்தில் மார்பக காம்புகளை பராமரிக்க சில டிப்ஸ்… \nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nஎட்டு வழியில் இன்பம் எட்டலாம்\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/02/karpooravalli-chutney-recipe-in-tamil.html", "date_download": "2020-08-11T19:17:32Z", "digest": "sha1:D4JPBUREIIKA3MZGOV63HSGJWF7TDM5L", "length": 21436, "nlines": 207, "source_domain": "www.tamil247.info", "title": "(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ~ Tamil247.info", "raw_content": "\nகற்பூரவள்ளி இலை மார்பக புற்று நோயை கூட தடுப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது, எனவே முடிந்த வரை பெண்கள் உணவுகளில் இதை சேர்த்து கொள்ளுங்க.\nAlso Read: குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை கஷாயம்\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு போட்டு சிறிது வருத்ததும் அதனுடன் மிளகு, சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். புளி, புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, கற்பூரவல்லி சேர்த்து வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கற்பூரவல்லி இலை சட்னி ரெடி.\nஎனதருமை நேயர்களே இந்த '(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney recipe in Tamil ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nதேள் கொட்டிவிட்டால் விஷம் முறிய இயற்க்கை வைத்தியம்\nதேள் [ thel kottinaal visham muriya iyarkkai vaithiyam]:- தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nமார்பக வளர்ச்சியை தூண்டும் பெருஞ்சீரகம் | பெருஞ்சீரக மசாஜ் | பெருஞ்சீரக டீ\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம்\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலாம் சருமத்தில் ஆக்காங்கே கருப்பாகவோ வெளுத்தோ, ஒட்டு போட்டது போல் திட்டு திட்டாக இருந்தால...\n\"டியூப்லெஸ் டயரு.. டயர் நல்லாருக்கு, ரிம்ல காத்து ...\nதமிழ் வழி ஹிந்தி கற்றுக்கொள்ள மொத்தம் 15 விடியோஸ்\nஇதை தேய்த்தால் இளநரை முடி விரைவில் கருப்பாக மாறும்..\nகர்ப்பகாலத்தின் போது எப்போது, எப்படி உடலுறவு வைத்த...\nAircel numberஐ எப்படி வேர SIMக்கு மாற்றுவது\n(சமையல்) கற்பூரவள்ளி சட்னி - Karpooravalli chutney...\nகுழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த கற்பூரவல்லி இலை க...\nபுடைவையை தொட்டிலாக கட்டி குழந்தையை உறங்க வைப்பதால்...\nமுட்ட வந்த காளையிடம் தன் தம்பியை காப்பாற்ற அக்கா ச...\nகாவல் துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று போராட்டங்...\n(மூலிகை) சீந்தில் கொடி - பற்றிய தொகுப்புகள்..\nசர்க்கரை வியாதியால் வந்த புண் விரைவில் ஆற - நாட்டு...\nஇந்த ஒரு பொருள் இருந்தால் போதும் ஷாம்பு, பாத்திரம்...\nபிறந்த தின கொண்டாட்டம் இப்படியும் இருக்கலாமே\nதாலி சங்கிலியை பறிக்கும் நபர்களின் அதிர்ச்சி வாக்க...\nவறுமையால் மெரினாவில் பிச்சை எடுக்கும் வடிவேலு காமெ...\nசமையல்: மீந்து போன ரசத்தை வைத்து சாம்பார் செய்வது ...\nஉங்களுடைய ஆதார் எண் தவறாக எங்காவது பயன்படுத்தப்படு...\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nமாதவிடாயை ஒரு நான்கு நாட்களுக்கு இயற்கையாக தள்ளிப்...\nதென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு-ஐ கட்டுப்...\nமாட்டுக்கு மடி வீக்கம் வந்தால் என்ன செய்வது\nகால் பாதங்களை பராமரிக்க டிப்ஸ் \nகுழந்தை குறை பிரசவத்தில் பிறப்பதற்கான காரணங்களும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1692", "date_download": "2020-08-11T18:27:02Z", "digest": "sha1:OWVRGOQOVBUUXBDEPGNRI7NAJWFID2OC", "length": 10854, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nதுவங்கப்பட்ட ஆண்டு : N / A\nநிறுவனர் : N / A\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nநான் உத்தமராஜன். சோசியாலஜி பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று, ஒரு பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பயாலஜிகல் சயின்ஸ் துறையில் ஏதேனுமொரு படிப்பை(குறிப்பாக ஹோமியோபதி) மேற்கொள்ள விரும்புகிறேன். அது வேலைவாய்ப்புக்காக அல்ல. பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் படிக்காமல், இதுபோன்ற அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள முடியுமா\nபிளஸ் 2க்கு பின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் ��லாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=75&cat=Infrastructure&mor=Hos", "date_download": "2020-08-11T19:54:45Z", "digest": "sha1:MEZTRSHTMR6YB57K5XBRT474NRMH7WGA", "length": 10163, "nlines": 157, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) டில்லி\nஆய்வுக்கூடம் | கருத்தரங்க | விடுதி | ஆடிட்டோரியம் | உணவுகூடம்\nவிடுதி வசதிகள் : yes\nவிடுதியின் பெயர் அறைகள் எண்ணிக்கை அறைகளின் வகை வெளியில் செல்லும் அனுமதி விருந்தினர் அறை வசதி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nஇன்பர்மேஷன் டெக்னாலஜியில் பி.ஜி., டிப்ளமோ படிப்பை துறையின் டாப் கல்வி நிறுவனங்கள் எதுவும் தருகின்றனவா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/naam-anaivarum-penniyavathigalaka-irukka-vendum-10016586", "date_download": "2020-08-11T19:39:58Z", "digest": "sha1:UQL4PRXX7HWAZDVLEUT36TP4UOHQ2IVE", "length": 13969, "nlines": 180, "source_domain": "www.panuval.com", "title": "நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும் - சிமாமந்தா எங்கோசி அடிச்சி, பிரேம் - அணங்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nசிமாமந்தா எங்கோசி அடிச்சி (ஆசிரியர்), பிரேம் (தமிழில்)\nCategories: கட்டுரைகள் , மொழிபெயர்ப்புகள் , பெண்ணியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் ச���ர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாளம் என்ற கட்டுப்பாட்டின் சுமை மட்டும் இல்லாமலிருந்தால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், நமது மனதுக்கு உண்மையாக இருப்பதன் சுதந்திரத்துடனும் இருக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்... ஆனால் மிகமிக முக்கியமானது நம்முடைய அணுகுமுறையில், நம் மன அமைப்பில் மாற்றம் உருவாக்க வேண்டும்.. குழந்தைகளை வளர்க்கும்போது பாலின அடையாளத்தை விட திறன்களுக்கு ஏன் நாம் முக்கியத்துவம் தரக்கூடாது பால் வேறுபாட்டைக் கடந்து, விருப்பத்திற்கு ஏன் நாம் முதலிடம் தரக்கூடாது பால் வேறுபாட்டைக் கடந்து, விருப்பத்திற்கு ஏன் நாம் முதலிடம் தரக்கூடாது பாலரசியல் பற்றிய உரையாடல் அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. அது மனிதர்களைச் சங்கடப்படுத்துகிறது. சில சமயங்களில் எரிச்சல் ஊட்டுகிறது. பாலரசியல் பற்றிப் பேசுவதில் ஆண்கள் பெண்கள் இருபாலினத்திற்கும் மனத்தடை உள்ளது. தங்களின் சமூக இடத்தை மாற்றியமைத்துக் கொள்வது பற்றி சிந்தித்துப் பார்ப்பதுகூட மனக்கலக்கத்தைத் தருவதாக உள்ளதுதான் இதற்குக் காரணம். பல ஆண்டுகளுக்கு முன் அகராதியில் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தேடியபோது இப்படி இருந்தது: சமூக அரசியல், பொருளாதாரத் தளங்களில் பாலினங்களுக்கிடையில் சமத்துவம் வேண்டும் என்று நம்பும் ஒருவர் பெண்ணியவாதி'\nAuthor சிமாமந்தா எங்கோசி அடிச்சி\nCategory கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பெண்ணியம்\nஅதி மனிதர்களும் எதிர் மனிதர்களும்\nஅறிவார்த்த ஒடுக்குமுறை உத்திகளை மரபு, பண்பாடு என்ற பெயரில் தமிழ்ச் சிந்தனைத் துறை செயல்படுத்திக் கொண்டிருப்பதையும் அறிவு மற்றும் அறமறுப்புச் சொல்லாடல்களைப் பெருக்கிக் கொண்டிருப்பதையும் எதிர்த்து நிற்க பன்மைச் சொல்லாடல்களும் பன்மை அறிவுருவாக்கமும் தான் நமக்கு இனி அரசியல் செயல்பாடாக முடியும். இலக்கிய..\nகாந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத்தில் நுண் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். தனி மனிதராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் வெவ்வேறு கா���கட்டங்களில் தன்னுள் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் கொண்டிருந்த வெளிப்படைத் தன்மையையும் விவாதிக்கிறது. ..\nஇருபத்தோரு மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாற்பத்து மூன்று சிறுகதைகள் இந்திய வாழ்வின் வேறுபட்ட தலைமகளையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கின்றன பிரிவினைகால கும்பல் வெறித்தனத்தின் கொடூர வன்முறை தொடங்கி சிதைத்தழிந்த வீடுகளுக்குள் சிக்கித் துயருற்ற தனிமனிதர்களின் துன்பங்கள் வரை இந்தியச் சமூகத்தின்..\nவரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்\nவரலாற்றாசிரியர்கள் உண்மையை மறுஆக்கம் செய்கிறார்களா அல்லது கதைகளை அப்படியே சொல்கிறார்களா இந்நூல் அவர்கள் இரண்டையும் செய்கிறார்கள் என்பதைச் சொல்வதுடன் உண்மைக்கும் கதைக்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டியது. வரலாற்றுக்கு மிக மிக அவசியம் என்பதையும் சொல்கிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் வியப்பூட்ட..\nநம்மைச் சுற்றி காட்டுயிர்சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூ..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\nநெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினைவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும் உருவம் தரும் மொழி யாழினியுடையது, துயர்களும் பிரிவுகளும்கூட ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/778-2016-08-06-10-31-15?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-08-11T20:12:03Z", "digest": "sha1:FHEZSZ5EIPLQ3ZVGS7TF6Q7LKZXPYETK", "length": 12769, "nlines": 20, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சண்டே லீடரை, விலைக���கு வாங்க ராஜபக்ச இரகசிய முயற்சி?", "raw_content": "சண்டே லீடரை, விலைக்கு வாங்க ராஜபக்ச இரகசிய முயற்சி\nஇலங்கை அரசின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்த இலங்கையின் பிரதான ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடரை,\nஇரகசியமாக விலைக்கு வாங்குவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முயற்சித்து வருவதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் லங்கா ஈ நியூஸ் ஊடகம் இத் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னுடன் மிக நெருக்கமாக உள்ள பிரபல்யமான வர்த்தகரான அசங்க செனிவிரத்ன ஊடாக சண்டே லீடர் பத்திரிகையை வாங்குவதற்காக அணுகியுள்ளமை தெரிய வந்துள்ளது.\nசண்டே லீடர் பத்திரிகை வெளியிட்ட வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பினாலும், அதனைத் தொடர்ந்த நீதிமன்ற நடவடிக்கைகளினாலும் அது தனது வாசகர்களிடம் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்து விட்டதால் தற்போது கடும் நிதி நெருக்கடியுள் சிக்கியுள்ளது. அது தவிர அமைச்சர் மேர்வின் சில்வாவினால் சண்டே லீடர் அலுவலகம் தாக்கப்படப் போகிறது என்று திட்டமிட்டு இட்டுக்கட்டிய செய்தி தவறானது என்று மக்கள் அறிந்து கொண்டதாலும் அது தனது நன்மதிப்பை இழந்துள்ளது.\nஇவற்றின் காரணமாக நாளாந்தம் 2500 பத்திரிகைகளை விற்பதற்கே அது கஷ்டப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்குக் கூட பத்திரிகை விற்பனை செய்யும் முகவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றே மேற்கொள்ள வேண்டி இருப்பதாகத் தெரிய வருகிறது. அதன் சகோதர சிஙகளப் பத்திரிகையான இருறெசவின் நிலைமையும் அது தான்.\nராஜபக்ச அரசாங்கம் தனது இன்னொரு நண்பரும் வர்த்தகருமான அசங்க செனிவிரத்ன ஊடாக தற்போது சண்டே லீடர் பத்திரிகை எதிர் நோக்கும்; நெருக்கடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அசங்க செனிவிரட்ன பங்குச்சந்தையில் 17 வருட அனுபவம் கொண்ட ஒரு வர்த்தகர். அவர் தற்போது ஆசிய மூலதன முதலீட்டு வங்கியில் பணிப்பாளராகப் பதவி வகிக்கிறார்.\nநஷனல் லீசிங் கம்பனி இவ்வாறான ஒரு நெருக்கடியைச் சந்தித்த போது அரச மத்திய வங்கி அதில் தலையிட்டு அதன் உரிமையை அசங்க செனிவிரட்னவிற்கு மாற்றம் செய்திருந்தது. இது அவர் ராஜபக்ச அரசாங்கத்துடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதற்கு நல்ல உதாரணம்.\nபோர் முடிவடைந்தது���் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப்பகுதிகளை விற்பனை செய்யும் நடவடிக்கை அசங்க செனிவிரட்னவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கைக்காகப் பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான கடற்கரைப்பகுதிகளைப் பார்வையிடுவதற்காக போர் முடிவடைந்ததும் ஹெலிகொப்டர் உட்பட எல்லா வசதிகளும் வழங்கப்பட்ட முதலாவது நபர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவினால் மட்டுமீறிய உதவிகள் இவருக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்ல ராஜபக்ச அரசாங்கத்துடன் இவர் எவ்வளவு நெருங்கியவர் என்பதனைக்காட்டுவதற்கு வேறு பல உதாரணங்களும் இருக்கின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனுடைய ரகர் பயிற்றுவிப்பாளரும் இவர் தான். இலங்கையின் ரக்பி மற்றும் உதைபந்தாட்டச் சங்கத்தின் உப தலைவராகவும், இலங்கைக் கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.\nகிரிக்கெட் பற்றிய சிறப்பான அறிவு எதுவும் இவருக்கு இல்லாதிருக்கின்ற போதும் ஜனாதிபதியின் மகனான நாமல் ராஜபக்சவின் அழுத்தத்தின் காரணமாகவே அவருக்கு அப்ப்பதவி தரப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த வர்த்தகரோ அல்லது ராஜபக்ச அரசாங்கமோ தமது சட்டைப் பையிலிருந்து ஒரு சதத்தையேனும் இப்பத்திரிகையின் 75 வீதப் பங்குகளான 375 மில்லியனை வாங்கச் செலவிடவில்லை. இதற்கான முழுத் தொகையுமே அரச வங்கியால் செலுத்தப்பட்டுள்ளது. ஆச்சரியம் எதற்கும் இடமில்லாத வகையில் நிதியமைச்சராக ஜனாதிபதியே இருப்பதும் வங்கிகள் அனைத்தும் அவருக்குக் கீழேயே வருவதும் இதனைச் சுலபமாக்கியுள்ளது.\nசண்டேலீடரின் தற்போதைய பணிப்பாளரான லால் விக்ரமதுங்க தொடர்ந்தும் 25 வீத பங்குகளைக் கொண்டிருப்பார். இது சண்டே லீடர் கைமாறியது தொடர்பான தகவல்கள் வெளிவராதிருக்க உதவும் ஒன்றாய் உள்ளது.\nசண்டே லீடரை வாங்கிய பின்னர் தற்போதைய ஆசிரியரான பெரட்றிக்கா ஜான்ஸினால் அதன் பெயர் கெட்டுவிட்டதாகக் கூறப்பட்டு அதன் பெயரையும் ஆசிரியரையும் மாற்றுவதற்கான கலந்துரையடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்துக் கடவுளர் ஒருவரின் பெயரைக் கொண்ட பிரபல்யமான ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் இது தொடர்பாகப் பேசப்பட்டிருக்கிறது. இரண்டு லட்ச ரூபாய் சம்பளமும் மற்றும் கொடுப்பனவுகளும் சலுகைகளும் ���ருவதாக அவருக்கு உறுதியளிக்கப்பட்டு அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது.\nசண்டே லீடர் தொடர்பான பணப்பரிமாற்றம் குறித்து அசங்க செனிவிரட்னவிடம் கேட்ட போது அவர் அதனை நிராகித்து விட்டார். தொடர்ந்து வங்கியில் இதற்காக கடன் எடுக்கப்பட்டுள்ளதே என்று வினவிய போது அது உண்மை தான் என்றும் அது தனது வேறு வணிக நடவடிக்கைகளுக்காகப் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளை சண்டே லீடர் அலுவலர் ஒருவர் பத்திரிகை கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது உண்மை தான் என்றும் இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரு முதலீட்டாளரை தாம் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக ஒரு குறிப்பை வெளியிட்டிருக்கும் சண்டே லீடர்; பத்திரிகை தொடர்பாக வெளிவந்த செய்தி தவறு என்றும் லால் விக்ரமதுங்கவே தொடர்ந்தும் பணிப்பாளராக இருப்பார் என்றும் ஆங்கில சிங்களப் பத்தரிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே கடமையாற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.\nநன்றி தமிழாக்கம் : குளோபல் தமிழ் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2020-08-11T18:27:22Z", "digest": "sha1:7EOUARNV34BY4G56WGVDYERZ7EIVFCV5", "length": 5341, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "புகையிரதத்துடன் ட்ரக் ரக மோதி விபத்து - 4 பேர் பலி! - EPDP NEWS", "raw_content": "\nபுகையிரதத்துடன் ட்ரக் ரக மோதி விபத்து – 4 பேர் பலி\nதென்னாபிரிக்காவில் தொடருந்து ஒன்று ட்ரக் ரக வாகனமொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் , 40க்கும் அதிகமானவர்கள் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த விபத்தின் பின்னர் தொடருந்தின் ஒரு பெட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.தொடருந்து கடவையொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் , ட்ரக் ரக வாகனத்தின் சாரதி தொடருந்து வரும் போது தொடருந்து கடவையில் வாகனத்தை செலுத்தியுள்ளதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை , தொடருந்தில் பயணித்த சுமார் 850 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான ட்ரக் ரக வாகனத்தின் சாரதியும் குறித்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த விபத்தில் தொடருந்தின் முதல் இரண்டு பெட்டிகளில் பயணித்த பயணிகள் சிலரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதாய்லாந்தில் 100 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கோர விபத்து\nயூத நாடானது இஸ்ரேல்: நிறைவேறியது தீர்மானம்\nபிரித்தானியாவில் டிசம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்\nதுருக்கி பொலிஸ் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nபுகலிடக்கோரிக்கையாளர்களால் 35 மில்லியன் வருமானம் \nகாட்டுத்தீயில் சிக்கி கலிபோர்னியா உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=1921&cat=Courses&mor=Res", "date_download": "2020-08-11T19:28:43Z", "digest": "sha1:6BZCEQBAQQCZK5QKBXLRZY23SSPDKPEE", "length": 9826, "nlines": 154, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசெட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | ஆராய்ச்சி\nஅரசு இசை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை\nசென்னை பல்கலை அட்மிஷன் அறிவிப்பு\nஅண்ணாமலை பல்கலை ஆன்லைன் சேர்க்கை\nதமிழறிஞர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்க விருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ். படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்\nடிரான்ஸ்போர்ட்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் டிப்ளமோ படிப்பை எங்கு படிக்கலாம்\nநண்பர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி, கோயம்புத்துõர் மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்தும் படிப்புகளில் ஒன்றில் சேருமாறு அறிவுறுத்துகிறார். சேரலாம��\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-rs5-and-hyundai-verna.htm", "date_download": "2020-08-11T19:28:11Z", "digest": "sha1:NG3QGCO6DMKJA3HZP2WDWZGYR7QPCV7D", "length": 28934, "nlines": 743, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஆர்எஸ்5 விஎஸ் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்வெர்னா போட்டியாக ஆர்எஸ்5\nஹூண்டாய் வெர்னா ஒப்பீடு போட்டியாக ஆடி ஆர்எஸ்5\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஆடி ஆர்எஸ்5\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைடைட்டன் கிரே மெட்டாலிக்+1 More\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No Yes\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்���க்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் Yes No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுற�� பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nவி6 tfsi பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nVideos of ஆடி ஆர்எஸ்5 மற்றும் ஹூண்டாய் வெர்னா\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nரெசெர்ச் மோர் ஒன ஆர்எஸ்5 மற்றும் வெர்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Wide-angle_lens", "date_download": "2020-08-11T18:56:10Z", "digest": "sha1:3XAGSXCP4KJQ6JYESBZ4EENJMCFSK3JB", "length": 8214, "nlines": 184, "source_domain": "ta.termwiki.com", "title": "Wide-angle லென்ஸ் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு கேமரா லென்ஸ் கொண்ட ஒரு சிறிய குவியமை நீளம், 24 mm அல்லது 28 mm.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு ம��தலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு காகித விருது 8 வயதான பள்ளி பெண் செய்ய, இல்லை அவரது homework செய்து கொண்ட ஒதுக்கீடு பெரும்பாலான excuses கொண்ட ஒதுக்கீடு காஸான்ட்ரா Garcia ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/news/sports/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-25-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-08-11T19:08:46Z", "digest": "sha1:PSVD52N7ML55ASYJUDUXOGRBEPHATIFK", "length": 22052, "nlines": 189, "source_domain": "uyirmmai.com", "title": "பஞ்சாப் சிங்கத்தின் 25 வருட சகாப்தம் முடிவுக்கு வந்தது! - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nபஞ்சாப் சிங்கத்தின் 25 வருட சகாப்தம் முடிவுக்கு வந்தது\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் என்றவுடன் நம் நினைவில் வருவது அனில் கும்ளே, கவாஸ்கர், சச்சின், சேவாக், தோனி போன்றோர்தான். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவர்கள் பெரும் பங்காற்றினாலும் அவ்வப்போது இந்திய அணியின் குறிப்பிடதகுந்த வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கேப்டன்கள் அல்லாது சில திறமை வாய்ந்த வீரர்கள் நம் உணர்வுகளுடன் க��ந்து இருப்பார்கள். இவர்களில் நமக்கு முதலில் நியாபகம் வருவது 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கவில் நடந்த 20ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடிக்கொண்டிருந்த பொழுது மிடில் ஆர்டரில் களமிறங்கி, இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றது மட்டுமில்லாமல் இந்திய ரசிகர்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம்பிடித்த பஞ்சாப் சிங்கமான யுவராஜ் சிங் தான். இவர் தற்போது சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வுபெற போவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுன்னாள் இந்திய அணி வீரர் யோக்ராஜ் சிங்கின் மகனான யுவராஜ் சிங்கிற்கு இளம்வயதிலிருந்தே டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் அதிகம். 14 வயதுக்குட்பட்டோரின் ஸ்கேட்டிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இவரின் பதக்கங்களை யோக்ராஜ் தூக்கி எறிந்து, கையில் கிரிக்கெட் மட்டையைக் கொடுத்து அதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அன்று அவரின் தந்தை கிரிக்கெட் மட்டையை யுவியின் கையில் கொடுத்திராமல் போயிருந்தால் இப்படிப்பட்ட ஒரு வீரரை நாம் அறியாமல் போயிருந்திருப்போம்.\nரசிகர்களால் செல்லமாக ‘யுவி’ என்று அழைக்கப்படும் யுவராஜ் சிங் இந்திய அணியில் மறக்க முடியாத பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆவார். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்த யுவியின் சில சாதனைகளைக் காண்போம்.\n2000 ஆம் ஆண்டு: U19 உலகக்கோப்பை தொடர்\nஇத்தொடரின் 3-வது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய யுவராஜ் சிங் 68 ரன்களை குவித்து 4 விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த யுவி அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் யுவராஜ் தட்டிச் சென்றார். மேலும் அந்தத் தெடாரில் 203 ரன்கள் விளாசி, 12 விக்கெட்களை வீழ்த்தி U19 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய வீரராக யுவராஜ் இருந்தார். மேலும், இறுதிப் போட்டியில் இந்திய அணி தொடரை நடத்திய இலங்கை அணியை வென்றது குறிப்பிடத்தக்கது.\n2000 ஆம் ஆண்டு: ஐசிசி நாக்அவுட்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் பெ��ிலியன் திரும்பிய நிலையில் தனி வீரராகப் போராடிய யுவி 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மட்டுமில்லாமல் இந்திய அணியை அரையிறுதிக்கு முன்னேற வைத்தார்.\n2007 ஆம் ஆண்டு: டி20 உலகக்கோப்பை\nஐசிசி நடத்திய முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான சச்சின், சேவாக், டிராவிட் போன்ற மூத்த வீரர்கள் இளம்வீரர்களுக்கு வழிவிட்டு தொடரிலிருந்து விலகினர். அந்தத் தொடரில் தான் தோனி முதன்முதலாக கேப்டனாக செயல்பட்டார். இளம்வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியில் யுவராஜ் சிங் மட்டுமே அனுபவ வீரராக வலம் வந்தார். அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து வீரர் ப்ராடு வீசிய ஓவரில் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்தார். இந்தச் சாதனையை இதுவரை யாரும் நெருங்கவில்லை. 12 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங் மற்றொரு சாதனையும் நிகழ்த்தினார்.\n2011 ஆம் ஆண்டு: ஐசிசி உலகக்கோப்பை\nஇந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். தொடர் நாயகன் விருதை வென்ற யுவராஜ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முக்கிய போட்டியில் 74 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 261 ரன்கள் எடுத்தது. கடைசி 12 ஓவர்களில் பிரெட் லீ, ஷான் டைட், மிட்செல் ஜான்சன் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு யுவராஜ் 74 ரன்கள் எடுத்து காலிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்.\nகடந்த 2012ம் ஆண்டு யுவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு பல சிகிச்சைக்களுக்கு மத்தியில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் மீண்டும் பிறந்தார் என்றே சொல்லவேண்டும். தற்போது இவர் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்த ஓய்வு குறித்து யுவி கூறுகையில், “2000ம் ஆண்டில் முதல் முறையாக ஒருநாள் தொடரில் அறிமுகமானது மறக்க முடியாது. அதன் பின்னர் 2007ல் டி20 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியது எனக்கும், ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத நினைவாக உள்ளது. 2011 உலகக் கோப்பை தொடரிலும், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுக்க உதவியது என்னால் மறக்க முடியாத விஷயம். அதன் பின்னர் என் உடல் நிலை காரணமாக இந்திய அணிக்காக விளையாட முடியாதது மிகுந்த வேதனை அளித்தது. அதிலிருந்து மீண்டும் அணியில் இடம் பெற தான் போராடியது அதிகம். இருப்பினும் சரியான வகையில் போட்டியில் இடம் கிடைக்கவில்லை, சரியாகவும் விளையாட முடியவில்லை.\nஇந்த தருணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருந்த சந்து போடே, டி.ஏ சேகர் ஆகியோருக்கு நன்றி. எனது மிக நெருங்கிய நண்பர்களான கம்பீர், ஜகீர்கான், சேவாக் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதோடு,என்னோடு விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த ஐபிஎல் உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அதே சமயம் கடைசியாக, என்னை உலகிற்கு காட்டிய தன்னை குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் “ என தெரிவித்தார்.\nயுவராஞ் சிங், ஐசிசி உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, U19 உலகக்கோப்பை தொடர், yuvaraj singh, yuvi, 2011 world cup\nஒலிம்பிக் ஜோதியை அணைத்த கொரோனோ\n4-வது லீக் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி\nசெய்திகள் › விளையாட்டு › இந்தியா\nயார் இவர், இணையத்தைக் கலக்கும் டிக்டாக் தாத்தா\nசமூகம் › செய்திகள் › விளையாட்டு\nசச்சின் டெண்டுல்கரை கெளரவித்த லாரியஸ் விருது\nசமூகம் › செய்திகள் › விளையாட்டு\nஇனி ஐபிஎல்-இல் இது கிடையாதாம்\nசிறுகதை: விசித்திரக் கணவனின் வினோதப் பரிசுகள்-பெருந்தேவி\nதில்லியில் ஒரு தமிழ் மாணவன் - ஆர்.விஜயசங்கர்\nபரிதிமாற்கலைஞர் : ஒரு முன் உந்துதல் - கல்யாணராமன்\nக்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்\nமொழிபெயர்ப்புக் கதை: மஞ்சள், ஏக்கத்தின் நிறம்- கே.ஆர்.மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/1975-10005439", "date_download": "2020-08-11T18:40:11Z", "digest": "sha1:QJLIL7UHAOVQEXMRWJQFDNY4JGZ7SUCL", "length": 11237, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "1975 - இரா.முருகன் - கிழக்கு பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புதினம், எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலைக் காலத்தின் வரலாறு அல்ல. எமர்ஜென்சியின்போது நிகழ்கிற சம்பவங்களின், புனைவு பொதிந்த தொகுதி. வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி, இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். ஒரு தளத்தில், இவை பார்வைப் பதிவுகளின் சங்கிலிப் பின்னலும் கூட. இரா.முருகனின் புனைவுமொழி பொதுவான எழுத்துகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. தனித்தன்மை கொண்டது. இந்நாவலுக்கான களத்துடன் அவரது மொழிநடை ஆகச்சிறந்த அளவில் இயைந்து போகிறது. எமர்ஜென்ஸியைப் பின்னணியாக வைத்து தமிழில் இத்தனை விரிவான நாவல் இதுவரை வந்ததில்லை. இவ்வரலாற்றை நேரில் கண்டவர் என்ற முறையிலும் பரந்துபட்ட அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும் இரா.முருகனின் இந்நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இந்நாவல் பல வகைகளில் திறப்பாக அமையும்.\nகாலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ, அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை. இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி, முன்னும் பின்னும் ஓடச் செய்ய, காலம் காலமாகப் பட..\nலண்டனின் சரித்திரத்தில் புராணக் கதை நெடி கிடையாது. அதன் சரித்திரம் ஆரம்பிப்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான். ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நாம் நன்கறிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரையிலான லண்டனின் வரலாற்றை ஒரு கதாகாலட்சேபம்போல இந்தப் புத்தகம் விவரித்துச் செல்கிறது. இது புத்த..\nநெம்பர் 40, ரெட்டைத் தெரு\nவாத்தியார் சுஜாதா அமரராகவில்லை; சீடன் இரா.முருகனுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார். ஸ்ரீரங்கத்தனமாகட்டும் சிலிகான்தனமாகட்டும், சுஜாதாவுக்கும் முருகனுக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை \"குமுதம்\" பாஷையில் ஆறு உண்டு. எதையும் கதையாக்கும் திறன், எழுத்தில் ஹாஸ்யம் கலந்த அமானுஷ்யம், உரைநடையில் ஒலிம்பிக்ஸ்..\n1659-1694 காலகட்டத்தில் நடக்கும் நாவல் ‘ராபின்ஸன் குரூஸோ’. குழந்தைகளுக்கு ஏற்றாற்போல, ஓர் அறிமுகமாக சுருக்கப்பட்ட வடிவம் இந்நூல். புயலில் சிக்குண்டு க..\nஇந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன்..\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந..\n12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம்\nஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையி..\n1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகி..\nஇந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்கா..\n1984 : சீக்கியர் கலவரம்\n1984 : சீக்கியர் கலவரம் - ஜெ.ராம்கி :ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738819.78/wet/CC-MAIN-20200811180239-20200811210239-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}