diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0286.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0286.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0286.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://tamilnews.cc/news/world/97581", "date_download": "2020-08-05T10:07:17Z", "digest": "sha1:3EAJDBHHMLN6EEYU4TRX4A6GF7F5GM5B", "length": 9303, "nlines": 122, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவில் மூவாயிரம் உயிர்களை காவுகொண்ட 9/11 தாக்குதலுக்கு 18 வருடங்கள்!", "raw_content": "\nஅமெரிக்காவில் மூவாயிரம் உயிர்களை காவுகொண்ட 9/11 தாக்குதலுக்கு 18 வருடங்கள்\nஅமெரிக்காவில் மூவாயிரம் உயிர்களை காவுகொண்ட 9/11 தாக்குதலுக்கு 18 வருடங்கள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று (புதன்கிழமை) நினைவு கூரப்படுகின்றது.\nஇதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கைடா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது.\nஉலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன.\nஇந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.\nஅதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருந்தது.\nஅதேவேளை, பாலி தீவு முதல் பிரஸல்ஸ் வரை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு இந்த தாக்குதலும் தீவிரவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.\nஇந்தநிலையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல வருடங்கள் கழித்த பின்னரும் சில இறுவெட்டுக்களை பழமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கியிருந்தார். அதில் ஏறத்தாழ 2400 ஔிப்படங்கள் இருந்தன.\nஅவை அனைத்தும் நியூயோர்க் 9/11 தாக்குதல் குறித்த ஔிப்படங்களாக இருந்தன. குறித்த ஔிப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் பெறப்பட்டுள்ளன.\nதாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது அவை பதிவு செய்யப்பட்டிர���ந்தாக கூறப்படுகிறது.\nஔிப்படங்கள் அடங்கிய இறுவெட்டுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், ஔிப்படங்களை அனைத்தையும் மீட்கக் கூடியதாக இருந்ததாக சேகரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n18 கோடியை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: கொரோனா மரணங்களில் இந்தியா 5-வது இடம்\nஅமெரிக்காவில் டிரம்ப் தான் மறுபடியும் ஆட்சி அமைப்பார்: ஆய்வில் வெளியான தகவல்\nஅமெரிக்காவில் தாண்டவமாடும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 35 இலட்சத்தைக் கடந்தது\nஅமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின வாலிபர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம்\nலெபனானுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்\nமிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும்: விஞ்ஞான ஆலோசனைக் குழு\nகொரோனா தடுப்பூசி: அக்டோபர் மாதம் மக்களுக்கு செலுத்த தயாராகும் ரஷ்யா\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/252-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/4693-twins.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-08-05T10:12:49Z", "digest": "sha1:EEOJBKZQ3IWXD77L5IHCW5GL3HCN7K3A", "length": 4641, "nlines": 9, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - இரட்டையர்கள்", "raw_content": "\nஉலகில் புகழ்பெற்ற இரட்டையர்கள் உண்டு. ஆனால், எவரும் நமது ஆர்க்காடு இரட்டையர்கள் ஏ.இராமசாமி (முதலியார்), ஏ.இலட்சுமணசாமி (முதலியார்) ஆகியோருக்கு ஒப்பிடவோ, இணையாகவோ கூறிட முடியாது.\n1887-ஆம் ஆண்டு அக்டோபர் 14 பிறந்தவர்கள் இவர்கள் இருவரும். ஒருவர் ஏ.இராமசாமி முதலியார் அரசியல் உலகிலும், தொழில் உலகிலும் கொடிகட்டி ஆண்டவர் என்றால், மருத்துவ உலகிலும், கல்வித் துறையிலும் பட்டொளி வீசிப் பறந்தவர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் 25 ஆண்டுகாலம் துணைவேந்தராகவிருந்து வெள்ளி விழா கண்ட தங்கமனிதர் டாக்டர் ஏ.லெட்சுமணசாமி முதலியார்.\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் இந்த இரட்டையர் இருவருக்குமே டாக்டர் பட்டம் அளித்துப் பாராட்டியது என்றால், இது என்ன சாதாரணமா 1917-இல் சர்.ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். நீதிக்கட்சி நடத்திய ‘ஜஸ்டிஸ்’ இதழின் கவுரவ ஆசிரியராக இருந்து (1927-35) சர்.ஏ.இராமசாமி முதலியார் எழுதிய தலையங்கங்கள் புகழ்பெற்றவை. அவற்றைத் தொகுத்து) நூற்றாண்டு விழாவின்போது வெளியிட்டது திராவிடர் கழகமாகும்.\n��ூற்றாண்டு விழாவை நடத்தியவர்கள். இரட்டையர்கள் பற்றிய நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்ட கடமையைத் திராவிடர் கழகம் வரலாற்றில் ஆற்றியுள்ளது.அம்மலரின் முகவுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்-, “இவர்கள் மட்டும் பார்ப்பனக் குலத்திலே பிறந்திருந்தால் திருஞான சம்பந்தனுக்குப் பார்வதி தேவியார் ஞானப்பால் கொடுத்ததாகக் கதை கட்டியதுபோல, புதிய சரடு ஒன்றைக் கிளப்பிப் புராணம் எழுதியிருப்பார்கள்’’ என்று எழுதியுள்ளார்.\nஇரட்டையர்கள் இருவரும் தந்தை பெரியாரின் பேரன்புக்குப் பாத்திரமானவர்கள். தந்தை பெரியாரை மிகவும் மதித்தவர்கள். “தமிழ்நாட்டின் ரூசோ’’ என்று தந்தை பெரியார் அவர்களைக் குறிப்பிட்டவர் சர்.ஏ.இராமசாமி முதலியார் ஆவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=859", "date_download": "2020-08-05T11:16:16Z", "digest": "sha1:7MI2WHHHS3U5KDRYIIMNWZ6MRF4L5CSK", "length": 4055, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/03/", "date_download": "2020-08-05T10:39:59Z", "digest": "sha1:QD6YUF4FOZTK2TZKQEDKM2XJMIWYE3LL", "length": 13613, "nlines": 181, "source_domain": "www.stsstudio.com", "title": "März 2020 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nபாடகி கிருசிகாவின் பிறந்தநாள்வாழ்த்து 31.03.2020\nசெல்வி கிருசிகா 31.03.2020 ஆகிய இன்று தனது இல்லத்தில்…\nதிரு திருமதி அபிசர்மா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 31.03.2020\nபாரிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nஇளம்கலைஞை செல்வி காயத்திரியின் 16 வது பிறந்தநாள்வாழ்த்து 30.03.20\nயேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும்…\nகலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்களின் 81வது பிறந்த நாள்வாழ்த்து\nபாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020\nதாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி…\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்கள���ன் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nமூன்றாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்Tv 27.03.2020\nகடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில்…\nநடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2020\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்…\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாளர் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/safe/", "date_download": "2020-08-05T11:14:03Z", "digest": "sha1:RMACALZIQI4T45Q52OKL6QYVYD5MAJH7", "length": 33305, "nlines": 291, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Safe « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட ��ரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.\nமாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியேறும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்துவமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழமான குழியில் புதைக்க வேண்டும்.\nநுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் “கல்சர்’ பொருள்கள் போன்றவற்றை “ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்’ ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.\nகூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும். காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.\nரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோகிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.\nஇவை மட்டுமல்ல… மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.\nஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக் கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படு���ின்றன சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஅதற்குப் பிறகும் விதிமீறல் தொடரும் என்றால், ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 5000 வீதம் அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது. ஆனால், மாநிலத்தின் எந்த ஒரு தனியார் மருத்துவமனை மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி\nஅரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.\nமாநிலத்தின் 5 மையங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, கழிவுகளைப் பெற்று, அழிக்கப்படுகின்றன.\nஅரசு மருத்துவமனைகளுக்கு இந்த வாய்ப்புகள் கிடையாது. இதற்கென அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஏற்கெனவே இவர்கள் செய்து வந்த அரைகுறை முறையும் சுகாதாரமற்றது என்று தடை செய்யப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், உலக வங்கியின் உதவியுடன் “சுகாதார முறைகளை மேம்படுத்தும் திட்டம்’ தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி, மாவட்டத்திலுள்ள அரசு மருத்துமனைக் கழிவுகளை தனியாரிடம் ஒப்படைத்து அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.\nஎன்றாலும், திட்டங்கள் தொடங்கப்படும் போது இருக்கும் வேகம் நிறைவு பெறும் போதும் அதே அளவுக்கு வேகத்துடன், எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுத்தப்படுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.\nதமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும்போது அப்போதுமட்டும் “மூக்கைப் பொத்திக் கொண்��ு’ செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.\nசுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை.\nஉலகில் ஒவ்வொரு வினாடியும் சாலை விபத்துகளில் 6 பேர் பலியாகின்றனர், அல்லது பலத்த காயமடைகின்றனர்.\n2002-ல் உலகில் 12 லட்சம் மக்கள் சாலை விபத்துகளால் இறந்தனர். அவர்களில் 70 சதம் பேர் ஆண்கள். இந்தியாவில் சாலை விபத்தில் பலியாவோர் எண்ணிக்கை 2020-களில் தற்போதைய எண்ணிக்கையைவிட 147 சதம் உயரும் என்றும் கூறப்படுகிறது’. இவை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கை.\nகுடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகப் பயணம், ஹெல்மெட் உள்ளிட்ட போதிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பயணம், மோசமான சாலைகள்- சாலைச் சூழல்கள், பாதுகாப்பில்லாத வாகன வடிவமைப்பு போன்றவையே சாலை விபத்துகளுக்குக் காரணங்கள்.\nமுடிந்தவரை விபத்துகளைத் தவிர்ப்பது, அடுத்த கட்டமாக, மரணத்தைத் தவிர்ப்பது என்று படிப்படியாகச் சிந்தித்தல் அவசியம்.\nதமிழக அரசின் 2007-08 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.\nகுறிப்பாக, சாலை விபத்துகள் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொள்ள ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், குறிப்பிடும்படியான, பயனுள்ள வகையிலான பிரசாரங்கள் நடந்ததாகத் தெரியவில்லை. நடந்ததாகக் கூறப்படும் சில பிரசாரங்களும் பெயரளவில் ஆங்காங்கே நடந்துள்ளன.\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கோர விபத்துகளைப் படம்பிடித்து குறும்படங்களாக்கி கல்லூரிகளில், திரையரங்குகளில் காட்டி, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.\nஅந்தப் படங்களில், சாலை விதிகளை மதித்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் தீமைகள், அதிவேகப் பயணத்தால் ஏற்படும் பாதிப்பு போன்றவை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கலாம்.\nதமிழ்நாட்டிலுள்ள எந்த அரசு மருத்துவமனையிலும் தலைக்காயத்துக்கு சவால்விட்டு சிகிச்சை அளிக்கும் நிலை இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாக வேண்டும்.\nதனியார் மருத்துவமனைகளில்கூட பெரும்பாலும் “சாதனை முயற்சி’ என்ற பெயரிலே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள���ல் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் மூளை – நரம்பியல் நிபுணர்கள் உள்ளனர். பணிப்பளு காரணமாக இரவில் இவர்கள் யாரும் பணியில் இருப்பது சாத்தியமில்லை.\nசென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை. மாநகரங்கள், நகரங்கள் தாண்டி, நாட்டின் பெரிய பரப்பை ஆக்கிரமித்திருக்கும் கிராமங்களில் தலைக்காயத்துக்கான உயர் சிகிச்சையை எதிர்ப்பார்ப்பதே தவறுதான்.\nஅரசு மருத்துவர்களுக்கு, மண்டை ஓட்டைப் பிளந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான நவீன ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அவற்றுக்கான வசதிகளைத் தாராளமாகச் செய்து தரவும் அரசு திட்டமிட வேண்டும்.\nகொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆராய்ச்சித் தளத்தை விரிவுபடுத்தி பெருநகரங்களில் தலைக்காய நவீன அறுவைச் சிகிச்சைகளை அதிக அளவில் மேற்கொள்ளலாம்.\n“பேரிடர் மேலாண்மை’ என்று பெரும் முயற்சியுடன் திட்டங்களைச் செயல்படுத்துவதைப்போல “விபத்து மேலாண்மை’த் திட்டத்தையும் வகுத்து செயல்படுத்தலாம்.\nவிபத்து நேர்ந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களை அறிவியல்பூர்வமாகப் பாதுகாத்து, முதலுதவி அளித்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுதல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் விதிமுறைகள் ஒரு குறுக்கீடாக அமையக்கூடாது.\n“”முன்னைவிட நோயாளி தற்போது மேம்பட்டுள்ளார். நினைவின்றிக் கிடந்தவர் தற்போது கை, கால்களை அசைக்கிறார். தேறிவிடுவார். என்றாலும், தலைக்காயம்… எதுவும் சொல்ல முடியாது” என்று நமது அரசு மருத்துவர்கள் கூறுவதைப் படிப்படியாகவாவது குறைக்க வேண்டும்.\nசாலை விதிகளை மதிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்; விதியையும் மதியால் வெல்வோம்\n*அனைத்து வங்கிகளும் கணினி முறையில் இயங்குவதால் காசோலைகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது, காசோலையில் கண்டிப்பாக ஸ்டேப்லர் பின் போடக்கூடாது. அதற்குப் பதிலாக, காசோலையை, வங்கிப் படிவத்துடன் இணைத்து குண்டூசி போடலாம்.\n*காசோலையை மற்றவர்களுக்கு வழங்க நேரிடும்போது, காசோலையில், நிறுவனம் அல்லது பெறுபவரின் பெயர், பணத்தின் மதிப்பை எண் மற்றும் எழுத்தாலும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட வேண்டியது அவசியம்.\n*ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் எழுதுவது குற்றமாக ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் தங்களின் சொந்தக் குறிப்புகளை எ��ுதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\n*வங்கி பாஸ் புத்தகத் தகவல்களை நாள்தோறும் சரிபார்க்க கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும்.\n*வங்கி பாஸ் புத்தகத்தை மடக்கி வைத்தல் கூடாது. ஏனெனில் பாஸ் புத்தகத் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய நேரிடும்போது, மடக்கப்பட்ட புத்தகம் கம்ப்யூட்டரில் நுழைவது கடினமாக இருக்கும்.\n*வங்கி வாடிக்கையாளர்கள் நாள்தோறும் நாளேடுகளில் வங்கிகளைப் பற்றி வெளிவரும் செய்திகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் வங்கித் துறையில் ஏற்படும் புதிய மாற்றங்களை வங்கி கிளையில் அமைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும்.\n*வங்கி கிளையின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.\n*வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் தொலைபேசி எண் மற்றும் இருப்பிடங்கள் மாற்றத்தின்போது, கண்டிப்பாக கடிதம் மூலம் வங்கி கிளைக்குத் தெரிவிப்பது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/visit/", "date_download": "2020-08-05T11:33:57Z", "digest": "sha1:MXZBOWNFZYF4SMFBX5U2KTHX3K2IL7AP", "length": 109868, "nlines": 435, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Visit « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ\nஇலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர��.\nஇந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஎனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.\nஇது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.\nஇப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,\nசோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வடகே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nகைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஅக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் அரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையு��், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஎனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை\nஇலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\nதமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.\nபுளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள�� கொண்டுவந்திருந்தனர்.\nபுளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nவன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.\nமுல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்\nதமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.\nஇலங்கை விவாகாரத்தி��் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.\nஇலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது\nஇந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன்\nஇந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.\nவெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.\nஇலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nபொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.\nஇலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்\nகிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nவயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.\nஇது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nவன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனிய���வில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.\nபுலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது\nமுகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்\nஇலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.\nபடைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.\nஇலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி\nஇலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என\nதமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.\nதமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nஇ��ங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது\nஇலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை\nஇலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nமேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன\nஇலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.\nபுளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.\nவவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.\nஇந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.\nஇதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவிடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை\nகூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்\nவிடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nசனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.\nஇந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண்டார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும�� மோதல்\nஉடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்\nஇலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nவவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஎனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nதற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.\nஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு\nவைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந்தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.\nஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்\nஇலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.\nஇந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.\nமீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.\nகிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு\nவிமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.\nஅவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஎனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nஇலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்\nஇலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஅலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.\nஇலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரே���ா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.\nவிக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.\nஇலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.\nதமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்\nதமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.\nஅக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.\nஅத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.\nசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.\nஇந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.\nஇதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇதுபற்றிய மேலதிக விபரங்க���ை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்\nகடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.\nதிருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.\nதமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.\nஇந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nபோர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.\nமேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்\nதமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயக���ூர்த்தி முரளிதரன்.\nதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.\nஇந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.\nதமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.\nஇலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஎனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.\nஇலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரு���் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.\nஇந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.\nஅங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.\nவெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.\nஎங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.\nஇலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக\nபாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்ப�� வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.\n“சென்னை வாரம்’ தொடர்பாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில், மெட்ராஸ் புக் கிளப் நடத்திய நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும், சரித்திர-தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சித்ரா மாதவன் சென்னையில் அதிகம் அறியப்படாத ஆலயங்கள் பற்றிய உரையும் குறிப்பிடத்தகுந்தவை.\nவி.ஸ்ரீராம் எழுதி, கலம்க்ரியா பதிப்பித்திருக்கும் “சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்’ வெளியீட்டு விழா ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. இடப்புறம் ஓவியர் விஜயகுமார் வரைந்த கட்டடமும், வலப்புறம் ஆங்கிலப் பகுதியோடு பத்மா நாராயணனின் தமிழ் மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்ட இந்த நூலில் வரலாறு படைத்த 50 வீடுகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் நிறைய இருக்கின்றன.\nகல்கி கார்டன்ஸ், அன்னை இல்லம், ப்ராடீகாஸில், செட்டிநாடு மாளிகை, பாரதி இல்லம், சி.வி.ராமன் இல்லம். “ஜலதரங்கம்’ ரமணய்ய செட்டி இல்லம். டாக்டர் ராதாகிருஷ்ணன் வீடு, வீணை தனம்மாள் வீடு, உட்லண்ட்ஸ், திருவொற்றியூர் தியாகய்யர் இல்லம், ஓவியர் ராஜம் வீடு என்று தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டிக்கிறது.\nநூல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நூல்.\nசித்ரா மாதவன், கபாலி கோயில் தொடங்கி, சுமார் முப்பது கோயில்களைப் பற்றி பேசும்போது, குடமுழுக்கு என்ற பெயரில் அக்ரிலிக் வர்ணத்தைப் பூசி பழைமையை மாற்றுவதையும், தொல்பொருள் ஆய்வாளர்களுக்குத் தேவையான கல்வெட்டுக்களை முழுமையாக மறைத்துவிடுவதுபோல பாத்ரூம் டைல்களைப் பதிப்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அழகான சிற்பங்கள் சில தூண்களில் இருப்பதைப் பலரும் காணாமலே இருந்து விடுவதைச் சுட்டிக்காட்டினார். அனாவசியமாகப் புதிய கட்டுமானங்கள் கட்டி பழைமையை அழிக்கும் பழக்கத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.\n“சேமியர்ஸ்’ விடுதியில் நடந்த இந்தச் சொற்பொழிவுக்குப் பின், பலரும் இந்தக் கோயில்களைப் பார்க்க ஒரு முழு நாளை ஒதுக்கவும், சித்ரா மாதவனுடன் சென்று பார்க்கவும் விருப்பம் தெரிவித்தனர்.\nமியூசிக் அகடமி, அறக்கட்டளைச் சொற்பொழிவுகளையும், இசை நிக���்ச்சிகளையும் மாதம்தோறும் நடத்தி வருகிறது.\nதேவார மூவர் பற்றி கபாலி ஓதுவார் வழங்கிய உரையில் அவர் தெளிவாக எடுத்துரைத்த நிகழ்ச்சிகளும், அவர் பாடிய தேவாரப் பாடல்களும் மனத்தைத் தொட்டன. அப்பர், சுந்தரர், சம்பந்தர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லி, அவர்கள் அந்த சந்தர்ப்பங்களில் பாடிய பதிகங்களைப் பாடினார் கபாலி ஓதுவார். “மடையில் வாளை பாய மாதரார், மறையுடையாய் தோலுடையாய், மாதர் மடப்பிடியும், கொட்டமே கமழும், அவ்வினைக்கு இவ்வினையாம், மட்டிட்ட புன்னையும், தொழுது தூமலர் தூவி’ என்று பதிகங்களையும், திருத்தாண்டகத்தையும் பாடி நெகிழ்வித்தார். ராகங்களை அந்தக் காலப் பண் பெயரில் எப்படி வழங்கினார்கள், அதற்கு இணையான இன்றைய ராகம் எது என்று கூடுதல் தகவல்களையும் அளித்தார். (உதாரணத்துக்கு, மாதர் மடப்பிடியும் என்ற பதிகம் மேகராகக் குறிஞ்சியில் அமைந்திருக்கிறது என்றும், அடாணா என்ற இன்றைய ராகப் பெயரையும் குறிப்பிட்டார். ஆனால் இதை யாழ்முறி அமைப்பு என்றும் அன்றைக்குக் குறிப்பிட்டார்கள்)\nஜானகி ராமானுஜம் வழங்கிய சமஸ்கிருத சாகித்தியங்கள் நிகழ்ச்சியும் வித்தியாசமாக இருந்தது. அரங்குகளில் அதிகம் பாடப்படாத பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார் ஜானகி ராமானுஜம். (நடுவே பந்துவராளி ஆலாபனைக்குப் பிறகு “ஞான மொசகராதா’ என்ற தியாகராஜரின் தெலுங்கு கிருதியைப் பாடியபோது தூக்கி வாரிப் போட்டது ஆனால் அகடமி செயலர்களில் ஒருவரான பப்பு வேணுகோபால் ராவ் மளமளவென்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பு எழுதி மேடைக்கு அனுப்பியதைப் பாராட்ட வேண்டும்.)\nமூன்றாவது நாள் நிகழ்ச்சியில் பத்ராசலம் ராமதாசர் இயற்றிய தெலுங்குப் பாடல்களைக் கோட்டப்பள்ளி வந்தனா என்ற பாடகி பாடினார். நல்ல உச்சரிப்பு, இனிமையான குரல் இரண்டும் இவருடைய ப்ளஸ் பாயின்ட்டுகள்.\nஒரு குறிப்பிடத் தகுந்த அம்சம், இந்த மூன்று நாட்களுமே அயல்நாட்டு (அமெரிக்க, ஜப்பானிய) இசை ரசிகர்கள் வந்திருந்து அமர்ந்து ரசித்ததுதான்.\nதென்மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்து, பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகார் மற்றும் ஹரியாணா மாநில நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடலைப் பாடி, அவற்றுக்கு அந்த மாநிலக் கலைஞர்கள் நடனமும் ஆடினர்.\nகணவர் மகிழ்ச்���ியாக இருக்க மனைவி பாடி ஆடும் நடனம் பிகார் கலைஞர்கள் வழங்கிய நிகழ்ச்சி. குஜராத் மாநில கர்பா நடனம் போல இது இருக்கும் என்று அறிவித்தாலும், குழு நடனம் என்பதைத் தவிர, அப்படி ஒன்றும் பெரிய ஒற்றுமையைக் காண முடியவில்லை. ஹரியாணா கலைஞர்களின் நடனம் கிட்டத்தட்ட பஞ்சாப் மாநில பங்க்ரா போல இருந்தாலும், அறுவடை முடிந்து ஆடும் நடனம் என்ற வகையில் அதன் தனித்தன்மை வெளிப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/dil-bachchera-first-day-collection-950-crore-rahman-shared/cid1092201.htm", "date_download": "2020-08-05T11:32:26Z", "digest": "sha1:APZOEEH2JERA3EB5XPYIXXNVCH5T3UXY", "length": 4657, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தில் பச்சேரா முதல் நாள் வசூல் 950 கோடி - ரஹ்மான் பகிர்ந்த த", "raw_content": "\nதில் பச்சேரா முதல் நாள் வசூல் 950 கோடி - ரஹ்மான் பகிர்ந்த தகவல்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியாகி ஒரே நாளில் 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி வெளியாகி ஒரே நாளில் 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு அவரது கடைசிப் படமாக தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படம் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் உள்ள சுஷாந்தின் ரசிகர்களால் வியக்கத்தக்கவைக்கும் வகையில் முதல் நாளிலேயே 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் இத்தனை பேர் பார்த்திருந்தால் 950 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கும் என அந்த செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஹாட்ஸ்டாரில் இந்த படம் ரசிகர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இலவசமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-08-05T11:42:09Z", "digest": "sha1:VBG6BJXDOXP3GQ5Z3ZPAVKJX4U7V27VQ", "length": 7659, "nlines": 283, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கிஇணைப்பு category நிலம்சூழ் நாடுகள்\nremoved Category:கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்; added Category:ஆப்பிரிக்க நாடுகள் using HotCat\nபகுப்பு மாற்றம் using AWB\nKanags பக்கம் எதியோப்பியா ஐ எத்தியோப்பியா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளா...\nதேவையற்ற உள்ளடக்கங்கள் & copied from enwiki\nதானியங்கி: 194 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: gu:ઇથિયોપિયા\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ne:इथियोपिया\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:Ethiopië\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ie:Etiopia\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: wa:Etiopeye\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ki:Ethiopia\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: ts:Topiya\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: sn:Ethiopia\nr2.7.1) (தானியங்கி மாற்றல்: tg:Эфиопия\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Эфиопия\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T11:44:13Z", "digest": "sha1:G2MKEBEUCK3E7UC43QGRU3F7PCN5R7P7", "length": 4807, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இரட்டைத்தலைப் பாம்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரட்டைத்தலைப் பாம்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇரட்டைத்தலைப் பாம்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n100 பொருட்களில் உலக வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/Trichy-pregnant-woman-killed-by-traffic-police", "date_download": "2020-08-05T10:07:11Z", "digest": "sha1:ITDXU3BJWV6A7MDHLXPIEBCTCNYQDCYB", "length": 12524, "nlines": 33, "source_domain": "tamil.stage3.in", "title": "கர்ப்பிணிப் பெண் மரணம் மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண் மரணம் மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்\nமனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்\nமகளீராய் பிறப்பதற்க்கே மாதவம் செய்திடவேண்டுமம்மா என்று பாடிய தமிழகத்தில் அப்படிப்பட்ட மகத்துவம் செய்த்தவர்களின் தினத்தை இன்று இரு உயிராய் இருந்த பெண்ணின் இறுதிச் சடங்கோடு கொண்டாட விளைந்துள்ளோம். பல காலமாகவே காவல் காக்கவேண்டிய சீருடைகளாலேயே பல கொலைகளும் கற்பழிப்புகளும் நிகழ்த்தப்பட்டுவருகின்றன. அப்படிப்பட்ட ஒரு அராஜக சீருடைக்காரரின் அராஜகத்தால் திருச்சியில் ஒரு கர்பிணி கொல்லப்பட்டுள்ளார்.\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ராஜா (40) அவரது மனைவி உஷா(30), இருவரும் மோட்டார் பைக்கில் திருச்சி சாலையில் 6:30 மணியளவில் திருச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தூவாக்குடி சுங்கச்சாவடியை கடக்க முற்பட்டபோது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜா ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நிறுத்தியுள்ளார்.\nராஜா கவனிக்காமலோ அல்லது பயத்திலோ நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆனால் காமராஜ் அவர்கள் இருவரையும் தனது வாகனத்தில் துரத்திச்சென்று திருச்சி- தஞ்சை சாலையில் அமைந்திருந்த ஒரு ரவுண்டானா அருகில் சென்றுகொண்டு இருக்கையில் காமராஜ் ராஜா தம்பதியினர் சென்ற பைக்கை உதைத்துள்ளார் இப்படியே இரண்டு முறை உதைத்துள்ளார் முன்றாவது முறையாக உதைத்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக உஷா பின்னால் வந்துகொண்டிருந்த டெம்போவின் அடியில் மாட்டிக்கொண்டார். டெம்போ அவர்மீது எறியதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஅந்த கொடூர சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் உடனே அப்பகுதியை சுற்றிவளைக்கத் துவங்கவே ஆய்வாளர் காமராஜ் அங்கிருந்து சென்றுவிட்டார். தான் செய்தது தவறு என்று கூட அவர் உணராமல் அவசர உதவியையும் அழைக்காமல் அங்கிருந்து ஓடியுள்ளார். என்ன செய்வதென்று அறியாத ராஜா நாடு ரோட்டிலேயே தன் மனைவியை கட்டிக்கொண்டு அழுதுள்ளார். என்ன செய்திருக்கமுடியும் அவரால் அழுவதைத்ததவிர. உடனே அருகிருந்தவர்கள் ஆம்புலன்ஸை அழைத்து உஷாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் மருத்துவர்கள் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்துவிட்டனர்.\nஉஷா மூன்றுமாத கர்பிணி என்பது ராஜா கதறி அழும்போதுதான் தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னர் உஷா கர்ப்பமானார் என்றும் தகவல்கள் கிடைத்தன.\nஉஷாவின் மரணத்திற்கு நீதி வேண்டுமென திருச்சி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை உடனே கைது செய்யவேண்டும் என்றும் அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கவேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோஷமிட்டதை அடுத்து இன்று காலை காமராஜை பொலிஸார் கைது செய்தனர். அவரை 21-ம் தேதி வரை நீதிமன்றக்க காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nசட்ட விதிகளை மதிக்காமல் ஹெல்மெட் அணியாமல் சென்றது குற்றமானாலும் காவல் ஆய்வாளர் ராஜாவின் வாகன என்னை வைத்து அவர்மீது சட்டப்படி நடவாதிக்கை எடுப்பதை மறந்து அவர்களை துரத்திச் சென்று உதைத்தது அதைவிட பெரும் குற்றம். கட்டுப்பாடுகளை சுமக்கவேண்டிய காவல் அதிகாரி தன் சுய உணர்வுகளையும் கோபத்தையும் தனக்கு அளிக்கப்பட அதிகாரத்தால் தவறாக உபயோகப்படுத்தியதால் ஒரு கர்பிணிப்பெண்ணின் உயிர் போனது. யாருக்குத் தெரியும் அந்த சிசு கூட பெண்ணாக இருந்திருக்கலாம்.\nசட்ட விரோதிகளை விட்டுவிட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை துரத்திச்செல்வதே காவல் துறையினருக்கு வேலை என்று திருச்சி மக்கள் வேதனையோடு கூறுகின்றனர். இவர் போன்ற காவல் அதிகரிகளால்தான் ஒட்டுமொத்த காவல் துறையும் தன் கௌரவத்தை இழக்க நேரிடுகிறது என்றும் கூறுகின்றனர்.\nநல்ல சாலை வசதிகள் மக்கள் நலனுக்காக என்பதை அரசாங்கம் மறந்தது, ஹெல்மெட் அணிவது மக்கள் நலனுக்காகவே என்பதை மக்கள் மறந்தனர், தான் உண்மையான கடமை என்ன என்பதை காவல் துறை மறந்தது, கடமை தவறிய காவல் துறையினரை தண்டிக்க மீண்டும் அரசாங்கம் மறந்தது ஒரு சங்கிலித் தொடராக ஒரு குற்றத்தின் பின்னணி ஒன்றன்பின் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டே செல்கிறதே. இந்நிலை என்றுதான் மாறும் அவரவர் கடமையை அவரவர் உணர்வது எப்போது அவரவர் கடமையை அவரவர் உணர்வது எப்போது வீணாக பெண்களோ குழந்தைகளோ ஆண்களோ அப்பாவிகளின் ஜீவன் பறிக்கப்படுவது எப்போது முடியம்\nமகத்துவதோடு கொண்டாடவேண்டிய மகளீர் தினத்தை வேதனைகளோடு எதிர்கொண்டுள்ளோம் இன்று. மனிதியையும் மனிதத்தையும் இனியாவது போற்றத்ததொடங்குவோம். சீருடை அணிந்தாலும் புகழுடை அணிந்தாலும் அதிகார உடை தரித்தலும் மனிதர்கள் என்பதை உணர்வோம்.\nகர்ப்பிணிப் பெண் மரணம் மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள்\nTags : மனிதத்தை ஏற்க மறுக்கும் சீருடைகள், திருச்சிராப்பள்ளி கர்ப்பிணிப் பெண் மரணம், கர்ப்பிணிப் பெண் உயிரிழக்கக் காரணமான காவல் ஆய்வாளர், இன்ஸ்பெக்டர் காமராஜ், கணவருடன் சென்ற கர்ப்பிணி பலி, திருச்சி, திருச்சிராப்பள்ளி, திருச்சி கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம், திருச்சியில் கர்ப்பிணி உயிரிழப்பு\nகர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமான காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு\nதிருச்சியில் கர்ப்பணி பெண்ணிற்கு போலீசால் நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:23:38Z", "digest": "sha1:6OTHQWAR4GA4A46LKKB42AMKWMCTTGLA", "length": 66221, "nlines": 115, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "சிவன் கோவில் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “சித்தாந்தத்திற்கு” எதிரான வாத-விவாதங்களும், கண்டன-கண்டனங்கள் [7]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “சித்தாந்தத்திற்கு” எதிரான வாத–விவாதங்களும், கண்டன-கண்டனங்கள் [7]\n13-08-2019 – நான்காவது நாள் – முதல் அமர்வு – செவ்வாய் கிழமை: முதல் அமர்வில் ஒன்பது கட்டுரைகள் வாசிக்கப் பட்டன:\nலெமூரியா[1] – மா. ரங்கநாதன் கதையின் மீது ஆதாரமாக, அரைமணி நேரம் கதையை வாசித்தார். மாநாடு தலைப்பு மற்றும் பொருளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் என்று தெரியவில்லை.\nஅடுத்து பேசிய பெண்மணி, தனக்கு சைவசித்தாந்தம் என்றாலே என்னவென்று தெரியாது, சைவம் என்றால், மாமிச உணவு புசிக்கக் கூடாது என்றெல்லாம் நினத்தாராம். பிறகு பசி, பட்டினி என்றெல்லாம் பேசினார்.\nஅருளம்பாள், சைவ இலக்கியத்தின் தொன்மை பற்றி படித்தார்.\nகே. பி. ரவி, சைவ சித்தாந்தத்தில் மனிதம் என்று வாசித்தார்.\nஎஸ். விக்னேஸ், ஈஸ்வர மூர்த்தி முத்துப்பிள்ளை என்பவ்ரைப் பற்றி வாசித்தார்.\nபாலகுரு, சைவ சித்தாந்தமும், திருக்குறளும் என்று படித்தார்.\nஶ்ரீராம், பல ஆத்மாக்கள் இருக்கின்றன என்று படித்தார்.\nபாலசிகாமணி என்பவர் முதன்முதலாக மறுப்பு, கண்டனம் போன்றவற்றைப் பற்றி கட்டுரை படித்தார். கண்டனம், நிராகரணம் பற்றி பேசியது இவர் ஒருவர் தான் எனலாம். ஆனால், கட்டுரை வாசித்தப் பிறகு, அவரிடம் கேள்வி / சந்தேகம் கேட்பதற்கு மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. சித்தாந்தம், சித்தாந்த கண்டனம், சித்தாந்த கண்டன கண்டனம், சித்தாந்த கண்டன கண்டன கண்டனம், பற்றி கே.வி. ராமகிருஷ்ண ராவ் கேட்டார். ஆனால், மறுக்கப் பட்டது.\nரேவதி, சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் என்று ஆரம்பித்து, படித்தார்.\nஏதோ கட்டுரையை வாசித்தே ஆகவேண்டும் என்று வெறி பிடித்தது போல படித்தது விசித்திரமாக இருந்தது. அமர்வுகளின் தலைவர்கள், பொதுவாக விஷயங்களையும், அவற்றில் உள்ள விவரங்கள் கட்டுரை வழங்குநர்களையும் முதலியவற்றை பொருட்படுத்தாமல் பாராட்டுகிறார்கள். நிச்சயமாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே விசயத்தைப் பற்றி பேசுவது, இயந்திர வாசிப்பு போன்று படிப்பது, உண்மைத் தவறுகள் போன்றவற்றைப் பற்றியும் கவலைப்படாமல் வாசிப்பது, முதலியன விசித்திரமாக இருந்தன. ஆனால், இவ்வாறு சைவ சித்தாந்தம் தெரியாதவர்களை வைத்து, சரவணன், சைவ சித்தாந்தம் பற்றி கட்டுரைகளை வாசிக்க வைத்ததே, பெரிய சாதனையாகும் என்று பாராட்டினார். நல்லது, ஆனால், பெரும்பான்மையான கட்டுரைகள் அவ்வாறு இருந்தது ஏற்புடையது அல்ல. பிறகு, அனைத்துலக-பன்னாட்டு பல்துறை போன்ற தம்பட்டங்கள் தேவையில்லை. ரூ 1000/- கொடுத்து, புதியதாக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தவர்களுக்கு பெரிய சோதனையாக இருந்தது.\nகண்டன-கண்டன, வாத-விவாதம் புரிய தர்க்கமுறை, ஞானம் ��ேண்டும்: சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்ட னம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டார். 19ம் நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மையாகவும் தாக்கிக் கொண்டனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல நூல்கள் வெளிவந்தன. தர்க்கரீதியில் மற்றும் கணிதம் வைத்துக் கொண்டு விவாதங்கள் நடந்தன. துகளறுபோதம்மென்ற சித்தாந்த நூலை சீகாழிச் சிற்றம்பல நாடிகள் ஆக்கினார் என்று பெரியோர் கூறுகின்றனர். மெய் கண்ட நூல்களின் கருத்தையே இந்நூல் விரிக்க வந்தது என்பது பாயிரத்தால் தெரிகிறது. சிவஞானபோதம் முதலிய நூல்களில் அரிதினுணர்தற் பாலனவாய்க் கிடந்த அருங்கருத்துக்கள் இந்நூலில் தெளிவுற விளக்கப்பட்டிருக்கின்றன. மற்றும், சைவ சித்தாந்த நூல்களைப் பயிலுவதற்குத் தொடங்குமுன் இந்நூலிற் பயிற்சி சிறிதிருக்குமேல் அது மிகவும் பயன்படும். சைவ சித்தாந்தத்தில் இன்றியமையாதன அறிந்து தத்துவங்களில் தெளிவாகவும் விரிவாகவும் கூறும் நூல்களை படிக்க வேண்டும்.\nதிருத்தணியைத் தாண்டி ஏன் சைவ சித்தாந்தம் பிரபலமடையவில்லை: திருமுருகா கிருபானந்தாவாரியார் அறக்கட்டளை சொற்பொழிவு 2019-20, சாது சண்முக அடிகள், பழனி சாது சுவாமிகள் வழங்கினார். முதலில் அவர் பழனி சைவ மாநாடு எவ்வாறு நடைபெற்றது என்பதையும், அதற்காக லட்சங்கள் செலவிடப்பட்டது என்பதையும் சுருக்கமாக விளக்கினார். சுமார் 1,000 பேர் கொண்ட கூட்டம் இருந்தது, மூன்றாம் நாளில் மட்டுமே கூட்டம் குறைந்தது, என்றார். பிறகு, 780 ஆண்டுகளாக தமிழ்நாடு எவ்வாறு வெளிநாட்டினர் மற்றும் பிற மாநிலங்களால் ஆட்சி செய்யப்பட்டது என்பதை அவர் விளக்கினார்; 1335 வாக்கில் பாண்டிய ஆட்சி முடிவுக்கு வந்தது, 1730 வாக்கில் சோழர் ஆட்சி; மற்றும் பல. சைவ சித்தாந்திற்கு ஆதரவு இருந்தபோதிலும், அது திருத்தணிக்கு அப்பால் வளரவும் பரவவும் முடியவில்லை, ஏனெனில், இது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. மதத்தை சாதிக்கு மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது, ஆனால், ஒரு மதத்திற்குள் சாதிகளை ஒன்றிணைக்க வேண்டும். இப்படி இதை ஏதோ ஒரு “சுலோகன்” விளம்பர வாசகம் / கூப்பாடு போன்று உபயோகப் படுத்தப் படுவது தெரிகிறது. வெள்ளாளர்களை ஆதரிக்கிறார்களா, எதிர்க்கிறார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.\nசைவசித்தாந்தத்தை இடையில் வைக்க வேண்டும் என்றால், “இந்து இல்லை” என்று வேறு வருகிறதே: சாது சண்முக அடிகள் தொடர்ந்து பேசும்போது, “எஸ். ராதாகிருஷ்ணன் சைவ சித்தாந்தத்தை ஒரு தனி தத்துவ அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் இது விஷிஸ்தாத்வைதமாகத் தோன்றியது. அவர் யாழ்பாணம் எழுத்தாளர் எழுதிய “இந்தியா தத்துவ ஞானம்” என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு, அதைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுவாமி விவேகானந்தருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படும் சோமசுந்தரா நாயக்கரைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை இவ்வாறு காட்சிப்படுத்த முடிந்தால் –\nஎனக் கொண்டால், பின்னர், அந்த “இடையில்” “சைவ சித்தாந்தம்” என்று எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்”, என்று கூறி அவர் முடித்தார். ஆனால், சைவமே “இந்து அல்ல” எனும்போது, ஏன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டும் என்று தெரியவில்லை.\nமடங்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்த வேண்டும்: பேராசிரியர் தேவ நடராஜன் நினைவு சொற்பொழிவு 2018—19, சிவஞான பாலாலய சுவாமிகள், பொம்மபுரம் மடம், மைலம் வழங்கினார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 10-08-2019 அன்று வர முடியவில்லை. இன்று கூட, அவர் தாமதமாக வந்தார், சாது சண்முக அடிகள் தனது உரையாற்றிக் கொண்டிருந்த போது வந்தார். கர்நாடக மடங்கள் செய்து வருவதைப் போல, தமிழக மடங்கள் சமூக சேவையைச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 111 வயதில் இறந்த மரியாதைக்குரிய சிவகுமார சுவாமியின் இறுதி சடங்கு விழாவில் இவர் கலந்து கொண்டார். அவரது மடம் அனைவருக்கும் கல்வி வழங்கும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறது, எனவே கர்நாடக மக்கள் அவரை “நடக்கும் கடவுளாக” மதித்தனர். அதே வழியில், பள்ளிகளையும் கல்லூரிகளையும் நடத்துவதன் மூலமும், மதத்தை கற்பிப்பதன் மூலமும் தமிழக மடங்கள் கல்வி கொடுக்க வேண்டும். அவர்கள் சமூக சேவைகளையும் செய்ய வேண்டும், என்று பேசினார்.\nசாப்பாடு போட்டால் கூட்டம் வரும், என்று கடுமையாக விமர்சித்த சரவணன்: வழக்கம் போல, மதியம் 1.50 மணியளவில் நீதிபதிகள் வரவிருந்த நிலைய���ல், நேரத்தை சரிசெய்ய, சரவணன் “சாப்பிடுவது” பற்றி பேசத் தொடங்கினார், எத்தனை பேர் பழனி மாநாட்டில் சாப்பிட்டார்கள் என்று விவரித்தார். சாப்படு பரிமாறும் நேரம் கூட முடிந்தது, ஆனால், மக்கள் சாப்பிட வந்தார்கள், ஆகவே, அவர் அவர்களைக் நோக்கி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்……திட்டினார்… ..என்று பெருமையாக சொல்லிக் கொண்டார். கையில் நெய் வழியும் வண்ணம் நக்கி-நக்கி சாப்பிட்டனர்…இந்த மாதத்தில் தினமும் நடத்தப்படவுள்ள “குரு பூஜை” பற்றி அறிவித்த அமைப்பாளர்களை அவர் விமர்சித்தார், ஏனெனில், அந்நாட்களில் உணவு வழங்கப்படும் என்று குறிக்கிறது. மக்கள் சாப்பிடுவதற்காக வருகிறார்கள், உணவு பரிமாறப்பட்டால் அதிக கூட்டம் வரும் ……… .. இந்த வழியில் அவர் கடுமையான மற்றும் பிற சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்தார். ஆனால், இங்கு, பன்னாட்டு மாநாடு, இவ்வாறு நடந்துள்ளது பற்றி யோசிக்க வேண்டும். இங்கு அவ்வாறு கேவலமாக பெசியது அநாகரிகமானது என்றுதான் சொல்ல வேண்டும்.\nடாக்டர் கே. பாண்டியன், தேர்வு ஆணையாளர், சென்னைப்பல்கலைக்கழகம்: கோவில்கள் இருந்த தஞ்சாவூர் தனது ஊர் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களை நடந்தன, அத்தகைய கோயில் சூழலில் அவர் சிறுவதிலிருந்து எவ்வாறு வாழ்ந்தார் என்று குறிப்பிட்டு, தனது அனுபவத்தை விளக்கினார். அவர் “இந்து” மதத்தைக் குறிப்பிட்டு தனது தனிப்பட்ட அனுபவத்தை விவரித்தார். சரவணன் இவர் பேசியதை கவனித்தாரா என்று தெரியவில்லை. இவர்கள் தாங்கள் இந்து இல்லை எனும்போது, அவர் தா இந்து என்று பேசியது, தமாஷாகத்தான் இருந்தது. ஒருவெளை. உண்மையை இவர், பல்கலை நண்பர்கள், அதிகாரிகளிடம் சொல்லவில்லை போலும். ஆக, சரவணனுக்கு, இதில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று தெரிகிறது.\n[1] “சித்தாந்தம்” இதழ் ஆலோசனைக் குழுவில் இருக்கும் “சிவத்திரு மா. லெமூரியா”வும், இவரும் ஒன்று என்றால், சரவணனுக்கு வேண்டியவர் என்பதால், அவர் ஒரு மணி நேரம், பிடிவாதமாக கட்டுரை வாசித்தாலும், யாரும் ஒன்று செய்ய முடியாது.\nகுறிச்சொற்கள்:உலக சைவ மாநாடு, கண்டனம், சித்தாந்த கண்டன கண்டன கண்டனம், சித்தாந்த கண்டன கண்டனம், சித்தாந்த கண்டனம், சித்தாந்தம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், ச��வதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, வீர சைவம்\nஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிடம், சித்தர், சிவஞானபோதம், சிவன் கோவில், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சோமசுந்தர நாயக்கர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், தெய்வநாயகம், நல்.முருகேச முதலியார், நல்லூர், நல்லூர் சரவணன், பாம்பன் சுவாமி, பிரிவினை, புலால் மறுத்தல், போராட்டம், மடாதிபதி, மாயாவாதம், முப்பொருள் விளக்கம், முருகு, முருக்கு, ராமகிருஷ்ண ராவ், லிங்க வழிபாடு, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், வாத-விவாதங்களும் [4]\n10-08-2019 – முதல் நாள் அமர்வு [மாலை 5.00 முதல் 6.00 மணி வரை] ஆய்வுக் கட்டுரை வாசிப்பு: அதன் பிறகு, ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருமதி உஷா ராணி, 2017 வரை, பாம்பன் சுவாமிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார், ஆனால், பின்னர், அவரது படைப்புகளைப் படித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். அவள் “குமார கவசம்” என்பதை விளக்க முயன்றார், ஆனால் அதை சரியாக செய்ய முடியவில்லை. அடுத்து, முகுந்தன் தனது ஆய்வுக்கட்டுரையை மிகவும் பொதுவான முறையில் படித்தார். எப்படியிருந்தாலும், ஆய்வுக்கட்டுரை வாசிப்பு அமர்வு இருந்தது என்ற நோக்கத்திற்காக, இவை மாலை 6.30 மணி வரை சடங்கு போல இழுக்கப்பட்டது. உணவை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், சரவணன் தலையிட்டு பல விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.\n11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள் – முதல் அமர்வு: திருமதி லலிதா தலைமை அமர்வில், நடைபெற்ற அமர்வில் கீழ்கண்டவர்கள் ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தனர். இடையிடையே பேசிய லலிதாவின் கருத்துகள் முன்னுக்கு முரணாக இருந்தன. ஏசுநாதரே ஒரு சித்தர் என்றெல்லாம் பேசியது திகைப்பாக இர��ந்தது. போகர் சீனாவிலிருந்து வந்தார், தமிழ் படித்தார், சைவ சித்தாந்த நூல்களைக் கொடுத்தார் என்றெல்லாம் பேசினார். சரித்திர நோக்கில் / வரலாற்றுக் கண்ணோட்டத்தில் என்றால் இதெற்கெல்லாம் ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறெல்லாம் இல்லாமல், வெற்று மேடை பேச்சு போன்று கட்டுரை வசித்தது பலனற்றதாக இருந்தது.\nலட்சுமி (மலேசியா) – அப்பர் காலத்து வழிபாடு, என்று பேச ஆரம்ப்பித்தார். சைவர்கள் குலம், கோத்ரம் என்று பிரிக்கப் பட்டிருந்தனர். அகத்தவ வழிபாடு இருந்தது. எட்டு நிலைகளைப் பற்றி அல்ல. யமா, நியமா, ஆசனா, பிராணாயாமா, ப்ரத்யாஹாரா, தாரணா, தியானா, சமாதி இவற்றையே யோகத்தின் எட்டு அங்கங்கள், அஷ்டாங்க யோகம்எனப்பட்டது. திருமூலரும் குறிப்பிட்டுள்ளார்.\nவேங்கட கலையரசி – சிவவாக்கியர், 6ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்று பொதுப்படையாக தெரிந்த விசயங்களையே கூறினார்.\nஎஸ். நடராஜன் – சிவஞானபோதம், பற்றி தெரிந்த விசயங்களையே தொகுத்துப் படித்தார்.\nலலிதா – சிவவாக்கியர் பற்றி படித்தார். கலையரசி படித்ததை சொல்லிக் கொண்டு, அலுத்துக் கொண்டே படித்தார்.\nஆனூர் தேவி – திருமூலரும், தற்காலமும், என்று இக்கால பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை அளைவதற்கு, சித்தாந்தம் உபயோகப் படுத்த வேண்டும் என்று படித்தார்.\nஆசின் விசாபா (நேபாளம்) – Saiva philosophy of Pasupathi, Nepal, என்று ஆங்கிலத்தில் படித்தார். அவரது ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. கே. வி. ராமகிருஷ்ண ராவ் நேபாள சைவ தத்துவம், எப்படி தமிழக சைவ சித்தாந்ததுடன் ஒத்துப் போகும், மேலும் பலியிடுதலை சைவ சித்தாந்தம் ஏற்காது என்று எடுத்துக் காட்டினார். உடனே நடராஜன், பலியிடுதல் எல்லாம் இன்றும் இருக்கின்றன. கொடுபவர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று வாதிட்டார். உடனே சரவணனும் நடராஜனை ஆதரித்துப் பேச ஆரம்பித்தார். அப்பொழுது, ராவ் சைவ சித்தாந்தம் உயிர்கொலையை ஏற்காது, அதையும் மீறி, பலிகள் நடத்தலாம் என்றால், அது முரண்பாடாகும் என்றார். தாங்கள் அவ்வாறு வாதிடுவது, சைவ சித்தாந்தத்தின் அஹிம்சை கொள்கைக்கு முரணானது என்பதை அறிவீரா என்று கேட்டதும், அமைதியானார்..\nஆய்வுக்கட்டுரைகளை வாசித்தவர், பொதுப்படையாக, ஏற்கெனெவே தெரிந்த விசயங்களையே, மறுபடி-மறுபடி படித்தது, விசித்திரமாக இருந்தது. பக்தி பூர்வமான விசயங்களை விவரித்துச் சொல்வதனால், ஆராய்ச்சியில் என்ன முடிவு சொல்லமுடியும் என்று தெரியவில்லை. சரவணன் அரங்கத்தில் இருந்து கேட்பதற்கு விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம், ஏனெனில், அப்படி நாற்காலிகள் காலியாகும் போது, சித்தர்கள் வந்து அமர்ந்து கொள்வார்கள் என்றார். சக்கரையம்மாள் சித்தர் பறக்கும் சக்தியைக் கொண்டவர் என்று திருவிக தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். அதாவது, ஒருவேளை, அவரே பறந்து வந்து உட்காருவார் என்பது போல பேசினார்\nஇரண்டாவது அமர்வு: மாணிக்கம், [] அமர்வில் ஆய்வுக்கட்டுரைகளை படித்தனர்.\nபெரியபுராணத்தில் சைவசித்தாந்தம் – புதியதாக ஒன்றும் இல்லை.\nபால்வரைத் தெய்வம் பற்றி ஒரு பெண்பணி படித்தார். அரைகுறையான விசயங்கள வைத்து படித்தார்.\nமுனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி, இதைப் பற்றி கீழ்கண்டவாறு ஏற்கெனவே விளக்கியுள்ளார். வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். “பால்தர வந்த பழவிறற் றாயம்” (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).\n“நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்\nமணமகிழ் இயற்கை காட்டியோயே” (குறுந்-229\nஇத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை ).\n“ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்\nஒன்றி யுயர்ந்த பால தாணையின்\nஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப”(களவியல்-2)\nஇத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள ‘பால்,’ இடம் என்று பொருள்படும். ‘பாலதாணை’ என்பதற்குப் ‘பால்வரை தெய்வத்தின்’ ஆணையாலே’ என்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவரும் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்��ார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் ‘வகுத்தான்’ என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்’என்றார்.\n“अक्ष” என்ற வார்த்தைக்கு தவறான பொருள்–விளக்கம் கொடுத்தது: “अक्ष” என்ற வார்த்தைக்கு போதாகுறைக்கு “अक्ष” என்ற வார்த்தைக்கு தப்பு-தப்பான விளக்கம் கொடுத்து, எதையோ பேசினார். கே.வி. ராமகிருஷ்ண ராவ் இதனை எடுத்துக் காட்டினார். ஆனால், மறுபடியும், தவறை ஒப்புக்கொள்ளாமல், அப்பெண்ணிற்கு அறிவுரை கூறாமல், “அவ்வாறு கூற உங்களுக்கு உரிமை இல்லை,” என்றெல்லாம் வாதம் செய்தார். அதற்காக, என்னவேண்டுமானாலும், ஆய்வுக்கட்டுரை என்று படிக்கலாமா, என்று கேட்டதற்கு, திசைத் திருப்பப் பார்த்தார். ஒரு அனைத்துலக மாநாடு இவ்வாறு நடக்கும், நடத்தும் விதம் கண்டு ஆச்சரியமாகத் தான் இருந்தது.\nஉலக மதங்களில் கர்மவினை கோட்பாடு – “உலக மதங்களிடையே கர்மாவின் கருத்து” என்ற தலைப்பில் மணிக்கம் ஒரு கட்டுரையை வழங்கினார். அவர் உண்மையில் தனது கட்டுரை வேறுபட்டது என்பதை வெளிப்படுத்தினார், ஆனால் சரவணன் இந்த தலைப்பில் ஒரு கட்டுரையை படிக்க பரிந்துரைத்தார். பொதுவாக, அவர் வாழ்க்கை, ஆத்மா, உடல் போன்ற கருத்துகளை சுட்டிக்காட்டினார், ஆனால், மேற்கத்திய மதங்கள் விசயத்தில், ​​அவர் குழப்பமடைந்தார். எனவே, இறுதியாக, ராமகிருஷ்ண ராவ் யூத-கிருத்துவ-முகமதிய கொள்கைகள் எவ்வாறு மாறுபட்டவை என்று எடுத்துக் காட்டினார்., யூத மதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற கருத்துக்களை கிழக்கு மதங்களுடன் ஒப்பிட முடியாது என்பதை தெளிவுபடுத்தினார். அவர்கள் உடல்களை எரிப்பதில்லை, ஆனால் புதைக்கிறார்கள். கடைசி நாள் நியாயத்தீர்ப்பு வரும்போது, ​​அவர்களின் உடல்கள் எழுப்பப்பட்டு, உயிர்த்தெழுப்பப்பட்டு, சொர்க்கத்திற்குச் சென்று, கடவுளின் கிருபையினால், அவர்களுக்கு தண்டனை அல்லது மீட்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வல்லளாருக்கும் அத்தகைய பார்வை இருப்பதைக் காட்ட சரவணன் முயன்றார்.\nகுறிச்சொற்கள்:ஆத்மா, ஆன்மா, ஆரியன், ஆரியம், ஆரியர், உடல், உயிர், உயிர்த்தெழுதல், எரிப்பது, ஏசுநாதர் சித்தர், கடைசி நாள் நியாயத்தீர்ப்பு, குமார கவசம், சரவணன், சிவஞானபோதம், சீனா, சைனா, சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவமடம், சைவர், சைவர்களும் இந்து அல்ல, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், நல்லூர் சரவணன், பஞ்சபூதம், பாம்பன் சுவாமி, புதைப்பது, போகர்\nஆத்மா, ஆன்மா, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உடல், உயிர்த்தெழுதல், எரிப்பது, ஏசுநாதர் சித்தர், கடைசி நாள் நியாயத்தீர்ப்பு, குமார கவசம், சித்தர், சிவஞானபோதம், சிவன் கோவில், சிவலிங்க வழிபாடு, சீனா, சைனா, சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நல்லூர் சரவணன், பஞ்சபூதம், பாம்பன் சுவாமி, புதைப்பது, போகர், மடாதிபதி, மாயாவாதம், முருகு, ராமகிருஷ்ண ராவ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅன்னவாசல் அருகே வயலோகம் அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா, மீட்டெடுக்கப் பட்டதா, உழவாரப் பணி நடந்ததா\nஅன்னவாசல் அருகே வயலோகம் அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா, மீட்டெடுக்கப் பட்டதா, உழவாரப் பணி நடந்ததா\nஉழவாரப்பணி நடந்த கோவில் செய்தி வெளியானதும், கண்டு பிடிப்பு போல நடக்கும் விவாதமும்: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகத்தில் மிகவும் சிறப்பு பெற்ற சிவன்கோயில் உள்ளது. மிகவும் பழைமைவாய்ந்த இக்கோயிலின் உள்புறம் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் முள்புதர் மண்டிக்கிடந்தது. இதனால், கோயிலுக்குள் யாரும் செல்லமுடியாத நிலை இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த வரலாற்று ஆர்வலரும், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவருமான கோமகன் தலைமையில், வீரசோழன் அணுக்கன் படையைச் சேர்ந்த சசிதரன் உள்ளிட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருச்சி, காரைக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் தன்னார்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் வயலோகம் வந்தனர்[1]. அவர்கள், இந்தக் கோயிலில் கடந்த செப். 29 ஆம் தேதி தொடங்கி, அக். 1 ஆம் தேதி வரை 3 நாள்கள் உழவாரப் பணியை மேற்கொண்டனர்[2]. இதையறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் ராஜேந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் வயலோகம் சென்று சிவன்கோயிலில் உள்ள கல்வெட்டு மற்றும் கோயில் குறித்த தகவல்களை தன்னார்வலர்களுக்கு விளக்கினர்.\n1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது: தினமலர், தனக்கேயுரிய பாணியில் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில், மீட்டெடுக்கப் பட்டுள்ளது[3]. சமூகவலைதள உதவிபுதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் பகுதியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அகத்தீஸ்வரமுடைய விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை மீட்டெடுத்து, சீரமைக்க, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட சமூக வலைதள நண்பர்கள் கொடுத்த தகவலின்படி, செப்., 29ல், வயலோகம் கிராமத்தில், தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர்கள், இளைஞர்கள், 60 பேர் ஒன்று திரண்டனர்[4]. அவர்கள், சிதைந்த கோவிலை சுற்றி, மண்டிக் கிடந்த புதர்களை சுத்தம் செய்தனர்[5]. மூன்று நாட்கள்தொடர்ந்து, மூன்று நாட்கள் மண் மேடு, செடி கொடிகளை அகற்றி, சுத்தம் செய்தனர். கோவிலை சுற்றி மண்டிக்கிடந்த முட்புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள்[6].\n1000 வருடக்களாக இருந்து வந்த கோவிலை கண்டு பிடித்தது என்பது விசித்திரமே: அங்கிருந்த கல்வெட்டுகள் மூலம், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதும், மூன்றாம் குலோத்துங்கன் சுந்தரபாண்டியன், குலசேகர பாண்டியன் ஆகிய மன்னர்கள் காலத்தில், திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் அறியப்படுகிறது[7]. கோபுரம், மடப்பள்ளி என, அனைத்தும் சிதிலமடைந்துள்ளன. அங்கிருந்த இரண்டு சிவலிங்கம், இரண்டு அம்மன் சிலைகள், ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலை, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், நந்தி சிலைகள் சேதமடையும் நிலையில் இருப்பதால், அவற்றை தனியே எடுத்து பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். நடவடிக்கை வேண்டும்’கோவிலை புனரமைக்கவும், அழகிய வேலைப்பாடுடன் கூடிய கற் சிலைகளை பாதுகாக்கவும், இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னார்வ பணியில் ஈடு���ட்டவர்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினரும், வயலோகம் மற்றும் வயலோகம் சுற்றுவட்டாரப் பகுதியினை சேர்ந்த பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்[8].\nஅன்னவாசல் அருகே விசலூரில் CE 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே விசலூரில் CE 10- ம் நூற்றாண்டை சேந்த கற்சிற்பங்கள் கண்டுபிடிப்பு. அன்னவாசல்,நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை அடுத்த விசலூரில் கிபி 10 – ம் நூற்றாண்டை சேர்ந்த 10 – கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை எடுக்க வருவாய்துறை மற்றும் அருங்காட்சியத்துறையினர் சென்றதால் சிலைகளைஎடுக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விசலூர் பெரிய குளத்தில் கருவைகள்சூழ்ந்த முற்புதருக்குள் கற்சிற்பங்கள் இருப்பதாகவும் இதை அருங்காட்சிய காப்பாச்சியரிடம் ஒப்படைக்கும் படியும் இலுப்பூர் வட்டாச்சியருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை செய்தார் இதனை அடுத்து விசலூரில் உள்ள சம்பவ இடத்திற்கு இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி மற்றும் புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமி ஆகியோர் கொண்ட குழுக்கள் சென்றன மேலும் அங்கிருந்த கிபி 10 – ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிற்பங்களை எடுக்க முயன்றனர் ஆனால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி எங்கள் ஊர் சாமி சிலைகளை எடுக்க கூடாது என எதிர்பு தெறிவித்தனர். இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது பின்பு சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் மற்றும் தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பின்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு கற்சிற்பங்களை எடுக்கும் பணி தொடங்கியது இதைகான சுற்றுவாட்டார பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டது.\nகிடைத்த 10- சிலைகளின் விபரங்கள்[9] ; 1 – சேஷ்டா தேவி – அமர்ந்த நிலையிலும் 2 – தெட்சிணா மூர்த்தி – அமர்ந்த நிலையிலும் 3 – பிரம்மா – அமர்ந்த நிலையிலும் 4 – நரசிம்மா – அமர்ந்த நிலையிலும் 5 – துவார பாலகர் – அமர்ந்த நிலையிலும் 6 – சாண்டிகேஸ்வர – அமர்ந்த நிலையிலும் 7 – இந்திரன் – அமர்ந்த நிலையிலும் 8 – நந்தி சிலைகள் 3. என 10 – கற்சிற்பங்கள் உள்ளே இருந்து எடுக்கப்பட்டன பின்பு இவை அனைத்தும் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அருங்காட்சியத்திற்கு கொண்டுசென்று மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேற்கண்ட கற்சிற்பங்கள் காணப்படும் கலை நுணுக்கங்களையும் வேலைபாடுகளையும் ஆராயும் போது இவைகள் கிபி – 10 ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் எனவும் இதை அருங்காட்சியத்தில் வைத்து காட்சிபடுத்தினால் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தனர் மேலும் 10 – கற்சிற்பங்களையும் இலுப்பூர் வட்டாச்சியர் தமிழ்மணி புதுக்கோட்டை அருங்காட்சிய காப்பாச்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன் தலைமையில் போலீசார் செய்துருந்தனர். ஜேஸ்டா தேவி மற்ற உக்கிரதேவிகளின் உருவங்களை அப்புறப்படுத்துவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மறுபடியும் உபயோகிக்கக் கூடாது என்று புதைப்பதும் வழக்கமாக இருந்தது. ஆகையால் இவற்றைக் கண்டுபிடிப்பது என்பது ஒன்றும் இல்லை.\n[1] தினமணி, வயலோகம் சிவன் கோயிலில் உழவாரப் பணி நிறைவு, Published on : 03rd October 2017 09:50 AM\n[3] தினமலர், 1,000 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவில் மீட்டெடுப்பு, பதிவு செய்த நாள். அக்டோபர்.2, 2017, 21.26.\n[4] நக்கீரன், சிவன் கோவிலில் தன்னார்வலர்களின் உழவாரப்பணி: பொதுமக்கள் பாராட்டு, Monday, 02 Oct, 2.08 pm- இரா.பகத்சிங்.\n[6] நக்கீரன், சிவன் கோவிலில் தன்னார்வலர்களின் உழவாரப்பணி: பொதுமக்கள் பாராட்டு, Monday, 02 Oct, 2.08 pm- இரா.பகத்சிங்\n[7] புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தென்னிந்திய சாசனங்களில் இவை பதிவாகியுள்ளன. அதாவது, கோவில் இருப்பது தெரிந்த விசயம் தான்.\nகுறிச்சொற்கள்:அன்னவாசல், உழவாரப் பணி, கல்வெட்டு, குலசேகர பாண்டியன், குலோத்துங்கன், சிற்பம், சிவன் கோவில், சுந்தர பாண்டியன், சோழர், சோழர் காலம், புதுக்கோட்டை, வயலோகம்\nஅகத்தீஸ்வரம், அன்னவாசல், அழிவு, உருவம், உழவாரப் பணி, உழவாரப்பணி, குலசேகர பாண்டியன், குலோத்துங்கன், கோயில், கோயில் புனரமைப்பு, சிவன் கோவில், சுந்தர பாண்டியன், பல்லவர்கள், புதுக்கோட்டை, லிங்கம், வயலோகம், வஸ்து, விஸ்வநாதர், ஸ்தபதி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்���ிய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422753", "date_download": "2020-08-05T11:31:10Z", "digest": "sha1:RCKEPETUZHGKTOUS6MIYI2HM6B7EDLRR", "length": 16498, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பழுதடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்க நடவடிக்கை தேவை| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nபழுதடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்க நடவடிக்கை தேவை\nவிழுப்புரம் : விழுப்புரம், வழுதரெட்டியில் பழுதான குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிழுப்புரம், வழுதரெட்டியில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறிய அளவிலான குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. சில மாதங்களில் குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டு தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவது தடைப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குடிநீர் தொட்டியை சீரமைத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி\nவாலிபரை கொலை செய்ய திட்டம் கூலிப்படையினர் 9 பேர் கைது ஆயுதங்கள், கார் பறிமுதல் (8)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; ��ேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசேதமடைந்த சாலை பொதுமக்கள் அவதி\nவாலிபரை கொலை செய்ய திட்டம் கூலிப்படையினர் 9 பேர் கைது ஆயுதங்கள், கார் பறிமுதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422915", "date_download": "2020-08-05T11:46:17Z", "digest": "sha1:SHUQMPEIU7TYRTBYF2KNX5XF5M5N4W3J", "length": 15756, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டம் விருப்பம்: வினாடி-வினா போட்டி| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 20\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 25\nபட்டம் விருப்பம்: வினாடி-வினா போட்டி\n'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் கோவை அமிர்தா விஷ்வ வித்யா பீடம், லோட்டோ காப்பீ பைட், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து நடத்தும், 'பதில் சொல்; அமெரிக்கா செல் 2019 - 20' வினாடி - வினா போட்டி, திருத்தணி சுதந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் டி.துரைகுப்பன், பள்ளி தலைவர் பேராசிரியர் வி.ரங்கநாதன், ஆசிரியை எஸ்.லோச்சனா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமண் வரப்புகளை அமைத்தால், 30 லட்சம் லி., நீரை சேமிக்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போத��, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமண் வரப்புகளை அமைத்தால், 30 லட்சம் லி., நீரை சேமிக்கலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதி��ம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/562036-officer-attacked-woman-suspended.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-08-05T10:55:39Z", "digest": "sha1:VPNRRCEHPJN4XTSDVYQSBWAGRGVMUEVI", "length": 14979, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆந்திராவில் முக கவசம் அணிய வலியுறுத்திய பெண் ஊழியரை தாக்கிய அதிகாரி சஸ்பெண்ட் | officer attacked woman suspended - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஆந்திராவில் முக கவசம் அணிய வலியுறுத்திய பெண் ஊழியரை தாக்கிய அதிகாரி சஸ்பெண்ட்\nமுக கவசம் அணிய வலியுறுத்திய சக பெண் ஊழியரை தாக்கியது தொடர்பாக ஆந்திர சுற்றுலாத் துறை துணை மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nஆந்திர மாநிலம் நெல்லூரில் சுற்றுலாத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு துணை மேலாளராக பணியாற்றும் பாஸ்கர் என்பவரிடம் அதே அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 27-ம் தேதி முக கவசம் அணிந்து அலுவலகம் வருமாறு வலியுறுத்தியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், பெண் ஊழியரை அடித்து கீழே தள்ளி அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில் நெல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஅலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அச்சம்பவம் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் துணை மேலாளர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அவந்தி நிவாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அமைச்சரின் உத்தரவின் பேரில் சுற்றுலாத் துறை நிர்வாக மேலாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமுக கவசம்பெண் ஊழியரை தாக்கிய அதிகாரிஅதிகாரி சஸ்பெண்ட்ஆந்திர சுற்றுலாத் துறை துணை மேலாளர்சுற்றுலாத்துறை அலுவலகம்நெல்லூர் போலீஸார்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஊதியம் கோரி தொடர் போராட்டம்: 2 நாட்கள் விடுமுறை விட்டு அலுவலகத்தையே மூடிய...\nபொது இடங்களில் முகக் கவசம் அவசியம்: நியூயார்க் மக்களுக்கு உத்தரவு\nஜெர்மனியில் இருந்து வந்த பிறகு 25 வயது மகனை மறைத்து வைத்த ரயில்வே...\nஸ்ரீகாளஹஸ்தி அருகே 340 கிலோ செம்மரம் பறிமுதல்: சீனா, சென்னையை சேர்ந்த 7...\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nகரோனாவால் மூடப்பட்ட டெல்லி ஜும்மா மசூதி வரும் 4-ம் தேதி மீண்டும் திறப்பு\nகரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் கர்நாடகாவில் ஒரே குழியில் புதைப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/563739-primary-health-care-especially-during-covid-19.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T10:09:25Z", "digest": "sha1:IFYNXT2IP63VPASYHC77T6YGACFTRDDH", "length": 19998, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "நாடுமுழுவதும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்வு: மத்திய அரசு திட்டம் | Primary Health Care especially during COVID-19 - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nநாடுமுழுவதும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்வு: மத்திய அரசு திட்டம்\nகரோனா தொற்று ���ாலத்தில் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் 1,50,000 துணை சுகாதார மையங்களை தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கிய தூணாக சுகாதார மற்றும் நல மையங்கள் (HWCs) உள்ளன. பொது மற்றும் விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக 2022ம் ஆண்டுக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், சுகாதார மற்றும் நல மையங்களாக மாற்றப்படுகின்றன.\nகோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், ஆயுஷ்மான் பாரத்- சுகாதார மற்றும் நல மையங்கள் சிறப்பான சேவையாற்றியதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஜார்கண்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிர பொது சுகாதார கணக்கெடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, சுகாதார மற்றும் நல மைய (எச்டபிள்யூசி) குழுக்கள் காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்னை ஆகியவற்றை பரிசோதித்து கோவிட்-19 பரிசோதனைக்கு உதவின.\nஒடிசாவின் சுபாலயா பகுதியில் எச்டபிள்யூசி குழு சுகாதார பரிசோதனைகளை மேற்கொண்டு, மக்களிடையே கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின. சோப்பு மற்றும் தண்ணீர் மூலம் கை கழுவுதல், பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிதல், மக்களுடன் பேசும் போது சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும் என மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.\nபுலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த தனிமை மையங்களுக்கும் இந்தக் குழுவினர் சென்று சுகாதாரக் கூட்டங்களை நடத்தினர். ராஜஸ்தானின் கிராந்தி பகுதியில் உள்ள பிகானிர்-ஜோத்பூர் சோதனைச் சாவடியில் பயணிகளுக்கு கொவிட் பரிசோதனை நடத்தியதில் மாவட்ட நிர்வாகத்தினருக்கு, எச்டபிள்யூசி குழு உதவியது. மேகாலயாவில், கோவிட்-19 பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் குழு பயிற்சி அளித்தது\nஎச்டபிள்யூசி குழுக்கள் ஆற்றும் சேவைக்கு சான்றாக, இந்தாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 5 மாதங்களில், சுகாதார மற்றும் நல மையங்களுக்கு 8.8 கோடி பேர் வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018, ஏப்ரல் 14 முதல், 2020 ஜனவரி 31ம் தேதி வரை பதிவான எண்ணிக்கைக்கு நிகராக உள்ளது. கோவிட் முடக்கம் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தும் இவ்வளவு பேர் வந்துள்ளனர்.\nஇது தவிர எச்டபிள்யூசி மையங்களில் கடந்த 5 மாதங்களில், 1.41 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்துக்கும், 1.13 கோடி பேர் நீரிழிவு நோய்க்கும், 1.34 கோடி பேர் வாய், மார்பகம் மற்றும் கழுத்துப் பகுதி புற்றுநோய்க்கும் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த மையங்களில் உயர் ரத்த அழுத்தத்துக்காக, 5.62 லட்சம் பேருக்கும், நீரிழிவுக்காக 3.77 லட்சம் பேருக்கும் கடந்த ஜூன் மாதத்தில், கோவிட் சவால்களுக்கு இடையே மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட் தொற்று ஏற்பட்டதில் இருந்து, 6.53 லட்சம் யோகா மற்றும் நல நிகழ்ச்சிகள் இந்த மையங்களில் நடத்தப்பட்டுள்ளன.\nகோவிட்-19 தொற்று நேரத்தில், எச்டபிள்யூசி மையங்கள் கோவிட்-19 அல்லாத அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் கரோனா தடுப்பு மற்றும் மேலாண்மை சேவைகளை ஆற்றியதன் மூலம் சுகாதார அமைப்புகளின் ஆற்றல் வெளிப்பட்டது. 2020 ஜனவரி முதல் ஜூன் வரை, கூடுதலாக 12,425 மையங்கள் செயல்பட்டன. இதன் மூலம் இந்த மையங்களின் எண்ணிக்கை 29,365 லிருந்து 41,790 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுடெல்லிதுணை சுகாதார மையங்கள்Primary Health Care especially during COVID-19மத்திய அரசு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nஎட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு: ஆடு, மாடு, கோழிகளுடன் ஏர் கலப்பை ஏந்தி விவசாயிகள்...\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மறைமுகமாக மூட திட்டம்; பல்கலைக்கழகத்துடன் இணைக்கக் கூடாது;...\nநாடுமுழுவதும் கரோனாவில் இருந்து ��ீண்டவர்கள்: 66.31 சதவீதமாக உயர்வு\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது; பிரமாண்ட ஆலயம் தயாராகிறது: பூமி...\nராமர் கோயில் வெற்றிகரமாகக் கட்டிமுடிக்கப்பட வேண்டி பூரி ஜெகன்நாதர் கோயிலில் சிறப்பு பூஜை\nராமர் கோயில் விவகாரத்தில் அமைதியான தீர்வை எட்ட பிரதமர் மோடியின் அறிவாற்றலும், தொலைநோக்குப்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nதமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதி: முதல்வர்...\nகூடாரத்தில் இருந்த ராமரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது; பிரமாண்ட ஆலயம் தயாராகிறது: பூமி...\n2 கல்லூரிகளில் மட்டுமே 80% தேர்ச்சி; 35 கல்லூரிகளில் ஒற்றை இலக்கம்: தனியார்...\n’’பாலசந்தர் சாரின் மன உளைச்சலுக்கு மருந்தாக இருந்தார் ரஜினிகாந்த்’’ - கலைப்புலி எஸ்.தாணு...\nதமிழக அரசு பொம்மை அரசாக செயல்படுகிறது: திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/561630-meetings-in-india-to-topple-my-govt-says-nepal-pm-k-p-oli.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T10:52:17Z", "digest": "sha1:CL4S46CU4PBFQKVC3JFBDVFZLTQWHETY", "length": 15391, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "என் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி நடக்கிறது: நேபாள் பிரதமர் குற்றச்சாட்டு | Meetings in India to topple my govt., says Nepal PM K.P. Oli - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஎன் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி நடக்கிறது: நேபாள் பிரதமர் குற்றச்சாட்டு\nநேபாளத்தில் நடைபெற்று வரும் என் ஆட்சியைக் கவிழக்க இந்தியாவில் சந்திப்புகள், கூட்டங்கள் என்று சதி நடைபெற்று வருகிறது என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி சாடியுள்ளார்.\nமறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மதன் பண்டாரி நினைவாக தன் இல்லத்தில் நடத்தியக் கூட்டத்தில் நேபாள் பிரதமர் கே.பி.ஒலி கூறும்போது, “டெல்லியிலிருந்து இது தொடர்பாக செய்திகள் வருகின்றன. நேபாளின் வரைபடத்தை நாங்கள் மாற்றி வெளியிட்டதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எனக்கு பெரும்பான்மை உள்ளது அதனால் என்னை ஒன்றும் அசைக்க முடியாது.\nநேபாளின் தேசியவாதம் பலவீனமானதல்ல. பிரதமரை 15 ந���ட்களில் மாற்றிவிடலாம் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் சமயத்தில் என்னை வெளியேற்றிவிட்டால் நேபாளத்துக்கு ஆதரவாக பேச ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அந்த நபர் உடனடியாக நீக்கப்பட்டு விடுவார். நான் எனக்காகப் பேசவில்லை, நாட்டுக்காகப் பேசுகிறேன். நம் கட்சி, நம் நாடாளுமன்ற கட்சிகள் இந்தப் பொறிகளில் சிக்கக் கூடாது. இதற்காக முயற்சிப்பவர்கள் முயற்சிக்கட்டும். ” என்றார்.\nநாடாளுமன்றத்தில் பிரசந்தாவுக்கு எதிர்க்கட்சியினரும் மாதேசி பிரிவு உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஎன் அரசைக் கவிழ்க்க இந்தியாவில் சதி நடக்கிறது: நேபாள் பிரதமர் குற்றச்சாட்டுMeetings in India to topple my govt. says Nepal PM K.P. Oliநேபாள்புதிய வரைபட விவகாரம்இந்தியா-நேபாளம் உறவுகள்\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nசீனாவின் தூண்டுதலால் அபத்தமாகப் பேசுகிறார் நேபாள் பிரதமர்: ராமர் பற்றிய கருத்துக்கு ஹிந்து...\nநேபாள் பிரதமர் மூளை காலியாகிவிட்டது: உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா\nநேபாள் பிரதமர் சர்மா ஒலியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதோ- காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி...\nநேபாளப் பிரதமர் சர்மா ஓலியின் பதவியைக் காப்பாற்றக் களமிறங்கிய சீனா\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவுக்கே வெற்றி வாய்ப்பு: கள‌த்தில் இருக்கும் வேட்பாளர் சண்.பிரபா...\nலெபனான் வெடி விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் மாயம்\nகரோனா பாதிப்பில் 50 லட்சத்தை நெருங்கும் அமெரிக்கா: ‘சுயநலமாக மக்கள் இருப்பதே அதிகரிப்புக்கு...\nலெபனானின் பெய்ரூட் நகரையே உருக்குலைத்த மிகப்பெரிய வெடிவிபத்து: 70 பேர் பலி, 3...\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nதமிழக ஆளுநர் நலமாக இருக்கிறார்; மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஇன்று கேரளத்தில் 118 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்...\nஓடிடி தளத்தில் வெளியாகும் லாக்கப்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T10:24:09Z", "digest": "sha1:EN7J2PUESQ3F7FIMHZCR5MIUMBCITBYR", "length": 9748, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குறு நிறுவனங்களின் பங்கு", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - குறு நிறுவனங்களின் பங்கு\nகரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள் ராம துரோகிகள்: சிவசேனா விமர்சனம்\nபொருளாதாரத்தை மீட்டு நம்பகத்தன்மையை உருவாக்குங்கள்\nபட்டியலின மாணவர்கள் கல்வி உதவித்தொகை; நிலுவையில் உள்ளதை வழங்கக் கோரி வழக்கு: அரசுக்கு...\nஐந்தாவது சீசனோடு நிறைவு பெறும் ‘மணி ஹெய்ஸ்ட்’\nகடனை வசூலிக்க இழிவாக நடந்துகொள்ளும் நுண் கடன் நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி...\nசூரிய மின்சக்தி உற்பத்தியில் நம் கவனம் அதிகரிக்கட்டும்\n7 சதவீத வட்டியில் விவசாய நகைக் கடன்: இந்தியன் வங்கி அறிவிப்பு\nகரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை; சென்னையை மற்ற மாவட்டங்கள் பின்பற்றலாம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபாதுகாப்பு உற்பத்தி ஏற்றுமதி மேம்பாட்டு வரைவுக் கொள்கை: பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது\nஅயோத்தியில் யோகி ஆதித்யநாத்: பூமி பூஜை தொடர்பாக ஆலோசனை\nமேகமலை வனப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: தேனி ஆட்சியர்,...\nராமர் கோயில் பூமி பூஜையை தள்ளி வைக்க வேண்டும்: திக் விஜய் சிங்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க ��ாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\n370: இந்தியா தவறவிடும் ஒரு மகத்தான வாய்ப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-08-05T11:23:20Z", "digest": "sha1:VSFSRRJBLD5XGD5UXWDHWJCWMVDKNKJ7", "length": 9688, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிலப்பதிகாரம்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nசிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து பெரியார் சிந்தனைகள் நீக்கம்; வைகோ கண்டனம்\nமதுரை எஸ்.பி மணிவண்ணன் நெல்லைக்கு மாற்றம்: சிலப்பதிகார பூங்காவால் மதுரைக்கு கூடுதல் அடையாளம்...\nகலாச்சார பெருமைமிக்க மதுரை மாநகரில் கண்ணகி நடந்து சென்ற பாதையில் சிலப்பதிகாரப் பூங்கா:...\nஅயோத்திதாசப் பண்டிதரின் சாதியற்ற பௌத்தம்\nகொள்ளைநோய், வறுமைக்கு அடுத்துக் காத்திருக்கிறது குற்றம்- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பேட்டி\nஅயோத்திதாசர் 175: அத்தியாயம் 3- பவுத்தம் நோக்கிய லட்சியப் பயணம்\nவெண்ணிற நினைவுகள்: இரு நகரங்களின் கதை\nநிகழ்வுகள்- சர்வதேச தாய்மொழி நாள்: பிப்ரவரி 21\nதமிழ்ப் பணியில் அசத்தும் வருமானவரித் துறை\nமியூசிக் அகாடமியின் 93-வது ஆண்டு சதஸ்; சங்கீதமும் சாஹித்யமும் சமமாக இருக்கவேண்டும்: சுந்தரம்...\nமுகம் நூறு: இசைத் துறையில் வெற்றிபெற குறுக்குவழி உதவாது\n8-ம் நூற்றாண்டை சேர்ந்த பிரம்மாண்ட புலிக்குத்தி நடுகல்- கிணத்துக்கடவு அருகே கண்டெடுப்பு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-08-05T11:21:48Z", "digest": "sha1:DZDGR2GVH3Q2XWVDKONUEJRLUD4GIQEX", "length": 10219, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாணவியர்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஅரசுக் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: லேப்-டாப், நெட் வசதியின்றி குறைந்த மாணவர்களே பங்கேற்பு...\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: 96.04% மாணவ, மாணவிகள் தேர்ச்சி; மாணவர்களைவிட 3.11 %...\nசென்னை மாவட்ட மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி: தமிழக அரசு அறிவிப்பு\nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம்...\nஇந்துக்களுக்காக உழைக்கிறோம் என்று சொல்வது உண்மையாக இருந்தால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட...\nதனியார் பள்ளிகள் புத்தகக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது; விலையில்லா பாடப்புத்தகம் வழங்க வேண்டும்:...\nஎம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் நுழைவுத்தேர்வு ரத்து\nநெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையம் இடவசதியுள்ள பகுதிக்கு மாற்றப்படுமா\nபிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 94.84 சதவீதம் பேர் தேர்ச்சி\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தென் மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம்\n10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகம்; மடிக்கணினியில் ஆன்லைன் பாடம் பதிவேற்றம்:...\nஇன்று பெருந்தலைவர் பிறந்த நாள்: பனை ஓலையில் பள்ளிக் குழந்தைகளுடன் காமராஜர் சிலை-...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlsports.com/2020/02/blog-post_24.html", "date_download": "2020-08-05T10:53:04Z", "digest": "sha1:75NMRGH4KZEKG2Y5QEWBTBMK43DOCCWH", "length": 5790, "nlines": 55, "source_domain": "www.yarlsports.com", "title": "'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம் - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > 'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\n'வடமாகாண மென்பந்தாட்ட அரசன்' இணுவில் கலைஒளி வசம்\nவல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியாக நடாத்திய துடுப்பாட்ட தொடரில் வவுனியா கோமரசன்குளம் பரலோகமாதா விளையாட்டு கழகத்தை 83ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது இணுவில் கலைஒளி விளையாட்டு கழகம்.\n200 மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய மேற்படி தொடர் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றதோடு இறுதிசுற்று போட்டிகள் அனைத்தும் நெடியகாடு இளைஞர் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடதக்கது.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-01-10-57-30/09/1060-2009-10-31-17-38-42", "date_download": "2020-08-05T10:24:25Z", "digest": "sha1:74EJ3YETSR5ENHW7TWE2SKBXMS4AOSBJ", "length": 10558, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "கனவு", "raw_content": "\nமே 17 இயக்க��் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபுன்னகை - நவம்பர் 2009\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபுன்னகை - நவம்பர் 2009\nபிரிவு: புன்னகை - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 31 அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதிரு இலக்கியரஜா அவர்கலுக்கு கனவு கவிதை சிரப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_47.html", "date_download": "2020-08-05T10:05:25Z", "digest": "sha1:4QC2FT2VIFINQDHC24BD7AXS2A7KG2TC", "length": 18866, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "புலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை செய்வதில்லை: மஹிந்த - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » புலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை செய்வதில்லை: மஹிந்த\nபுலம்பெயர் தமிழர்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை செய்வதில்லை: மஹிந்த\nபுலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு- கிழக்கில் முதலீடுகளைச் செய்வதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n“போர் நீடித்த காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான அடக்குமாடிக் குடியிருப்புக்களை புலம்பெயர் தமிழ் மக்களே வாங்கினார்கள். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் வருவார்கள் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் அதனைச் செய்வதில்லை. இப்போதும், கொழும்பிலேயே முதலீடுகளைச�� செய்கின்றனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் அவுரங்காபாத் நகரில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஉலக கோப்பை வெற்றியை புலிக்கொடியுடன் கொண்டாடும் தமிழ் மக்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nவடக்கு முதலமைச்சர் கூட்டிற்கு டெலோ ஆதரவு\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/ameer/", "date_download": "2020-08-05T11:16:08Z", "digest": "sha1:6YZPAL3EENPSO4Y5CO6Z5X4MQXNXHZEX", "length": 34753, "nlines": 298, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Ameer « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎட்டரை மணிக்கு என்ன பார்க்கலாம்\nவிஜய் டி.வி. அறிமுகப்ப���ுத்தியுள்ள புதிய நிகழ்ச்சியின் பெயர்தான் “8.30 மணிக்கு என்ன பார்க்கலாம்’. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாள்களுக்கு ஒரு கதை ஒளிபரப்பாகும். ஆறு வாரங்கள் கழித்து எந்தக் கதைக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆதரவும் உள்ளதோ அந்தக் கதை, மெகா தொடராக விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அதே சமயம், இந்த கதைகளைப் பற்றி வெவ்வேறு பார்வையாளர்களுடன் நடிகை சுஹாசினி விவாதிக்கும் பகுதியும் ஒளிபரப்பாகிறது. அத்துடன் பிரபல இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், வசந்தபாலன், ராதாமோகன், வசந்த், எழில் ஆகியோரும் நேயர்களுடன் தொடர் பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nஆயிரம் ஜன்னல் வீடு (01),\nமீண்டும் ஒரு காதல் கதை (02),\nதேவர் கோயில் ரோஜா (05) ,\nவாக்களிக்கும் முறை: நேயர்கள் தங்களுக்குப் பிடித்த தொடருக்கு எஸ்.எம்.எஸ்., டெலிவோட்டிங் மற்றும் இணையதளம் மூலம் வாக்களிக்கலாம். தொடர் எண் “ஒன்று’ பிடித்திருந்தால் உங01 என்றும், “மூன்று’ பிடித்திருந்தால் உங03 என்றும் டைப் செய்து 7827 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.\nஇணையதளத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புவோர் http://www.indya.com க்கு சென்று வாக்களிக்கலாம். டெலிவோட்டிங் செய்ய விரும்புபவர்கள் 505782727 மற்றும் 12782727 என்ற எண்களுக்குத் தங்கள் மொபைல் மூலம் தொடர்புகொள்ளலாம்.\nசக நடிகையின் ஆபாச மிரட்டல்: நடிகை காவேரி கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம்\nதிருவனந்தபுரம், ஜன.7- காசி, சமுத்திரம் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை காவேரி. இவரை மலையாள நடிகை பிரியங்கா தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். உன்னை பற்றி அவதூறான செய்தி பத்திரிகையில் வெளிவராமல் இருக்க எனக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும் என மிரட்டினார்.\nஇதைத் தொடர்ந்து காவேரி போலீசில் புகார் செய்யவே பிரியங்கா கையும், களவுமாக பிடிபட்டு கைதானார்.\nஇந்த வழக்கு கொச்சி அடிசனல் சப்-நீதிபதி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கில் நேற்று நடிகை காவேரி ஆஜர் ஆகி நடந்த சம்பவம் பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.\nஎன்னை பிரியங்கா போனில் தொடர்பு கொண் டார். `கிரைம்‘ மலையாள பத்திரிகையில் உனது தவறான நடவடிக்கை பற்றி செய்தி வெளியாக உள்ளது.அந்த செய்தி வெளியாகாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.5 லட்சம் தந்து விடு. ந��ன் செய்தி வெளிவராமல் தடுத்து விடுகிறேன் என்றார்.\nஅதிர்ச்சி அடைந்த நான் பட அதிபர் அனில் மேனனிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தேன். அனில்மேனன் `கிரைம்’ பத்திரிகை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் அப்படி ஒன்றும் நாங்கள் செய்தி வெளியிட போவது இல்லை. பிரியங்கா மிரட்டலுக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என கூறிவிட்டனர்.\nஇதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். போலீசார் கூறியபடி அறிவுரைப்படி பிரியங்காவிடம் ரூ.5 லட்சம் தர சம்மதித்தேன். பணத்துடன் ஆலப்புழையில் உள்ள ஒரு ஓட்டல் பக்கம் வருமாறு பிரியங்கா கூறினார்.\nஎனது தாயார் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிரியங்கா வரச் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியங்கா பணம் பெற முயன்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.\nஇவ்வாறு காவேரி வாக்குமூலத்தில் கூறிஉள்ளார்.\nகாவேரி மிரட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கிரைம் பத்திரிகை நடிகை பிரியங்கா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.\n“பருத்தி வீரன்’ பட கலைஞர்களுக்கு தேசிய விருது நிச்சயம்- அமீர்\nதரமான படம் என்று பல தரப்பாலும் பாராட்டப்பட்ட “ராம்’ படத்தையடுத்து டீம் ஒர்க் பேனரில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கும் படம் “பருத்தி வீரன்’. இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும் சூர்யாவின் சகோதரருமான கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி இயக்குநர் அமீரிடம் கேட்ட போது… “”இது வழக்கமான சினிமா அல்ல; முழுக்க முழுக்க தேனி, மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருக்கிறோம். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிக யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. படத்தில் இடம்பெறும் கிராமத்துத் திருவிழா பாடல்கள், இதுவரை எந்தத் தமிழ் சினிமாவும் காட்டாத ஒன்று. இதற்காக 2000 கிராமியப் பாடல் கேசட்டுகளை வாங்கி பாடல்களைக் கேட்டு அவற்றின் சாயல் இல்லாமல் பாடல்களை அமைத்திருக்கிறோம். இளையராஜா கூட இந்த அளவு இசையமைத்திருப்பாரா என்று எண்ணும் வகையில் இசையமைத்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.\nஇந்தக் கதைக்கு கார்த்தியும், ப்ரியாமணியும் பொருந்துவார்களா என்ற பேச்சுக்கு படம் பதில் சொல்லும். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட 60 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தேசிய விருது பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் சொந்தக் குரலில் பேச வைத்திருக்கிறோம். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்… இந்தப் படத்துக்காக கார்த்தி, ப்ரியாமணி, ஒளிப்பதிவாளர் ராம்ஜி உள்பட இன்னும் சிலருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அமீர்.\nபருத்திவீரனுக்கு குறவர் சமுதாயம் எதிர்ப்பு\n‘பருத்திவீரன்’ படத்தில் குறவர் சமுதாயத்தை மிகவும் கேவலாமாக காண்பித்துள்ளதால் எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணி நடத்த இருப்பதாக குறவர் பழங்குடி மக்கள் சங்க பொதுச் செயலாளர் கேப்டன் துரை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n‘பருத்திவீரன்’ பல தடைகளை கடந்து சென்ற வாரம் திரைக்கு வந்தது. மக்கள் மத்தியில் படம் நன்றாக இருப்பதாக பேச்சும் அடிபடுகிறது.\nஇந்நிலையில், படத்தில் ஒரு சமூகத்தை உயர்வாக காட்டும் நோக்கத்தில் குறவர் இனத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த படம் தமிழகத்திலுள்ள அனைத்து குறவர் இன மக்களையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் குறவர் இன மக்கள் கூறியுள்ளார்.\nபடத்தை தணிக்கை குழு அனுமதித்திருப்பது குறவர் இன மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றும் பருத்திவீரன் படத்தை முதலில் தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் தணிக்கை குழு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nமேலும், எங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இன்றும், வரும் 9ஆம் தேதி தர்மபுரியிலும் கண்டன பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் கூறியுள்ளார் கேப்டன் துரை.\nபருத்தி வீரன் படத்துக்கு தடை கோரி வழக்கு\nசென்னை, மார்ச் 7:கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nமலைக்குறவர் மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஜி. ராமசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.\nமலைக்குறவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பருத்திவீரன் படத்தில் வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்ற��ள்ளன. அப்படத்தின் காட்சிகள், இரு சாதியினரிடையே மோதலை தூண்டும் வகையில் உள்ளது. எனவே அந்தக் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு படத்தின் தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கு முடியும் வரை பருத்தி வீரன் திரைப்படத்தைத் திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇம்மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வரும்.\n“பணத்தை தராமல் அவதூறு பரப்புகிறார்”\nடைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை\n`பருத்தி வீரன்’ பட அதிபர் அறிக்கை\n“பணத்தை திருப்பி தராமல், அவதூறு பரப்பி வரும் டைரக்டர் அமீர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று `பருத்தி வீரன்’ பட அதிபர் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.\n`பருத்தி வீரன்’ பட விவகாரம்\nநடிகர் சிவகுமார் மகன் கார்த்தி கதாநாயகனாக நடித்து, அமீர் டைரக்டு செய்த படம், `பருத்தி வீரன்.’ இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக டைரக்டர் அமீருக்கும், பட அதிபர்கள் ஞானவேல், பிரகாஷ் பாபு ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.\nஇதுதொடர்பாக பட அதிபர்களில் ஒருவரான பிரகாஷ் பாபு நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-\n“பருத்தி வீரன் படத்தை இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாயில் முதல் பிரதி எடுத்துக்கொடுப்பதாக டைரக்டர் அமீர் சொன்னார். இரண்டு கட்டமாக 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தார். இன்னும் ஒரு வாரத்தில் படத்தை முடித்து விடலாம் என்று சொன்னார். கூடவே 3 கோடியே 50 லட்சம் பட்ஜெட்டில்தான் படத்தை முடிக்க முடியும் என்று குண்டை தூக்கி எறிந்தார். அதிர்ச்சி அடைந்தோம்.\nநாங்களே தயாரிப்பு நிர்வாகத்தை பார்த்துக்கொள்கிறோம். உங்களுக்கு ஒரு சம்பளம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினோம். “அப்படியா, அப்ப ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுங்க” என்று இடியை இறக்கினார். ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடியும் என்று சொன்னவர், அதன்பிறகு 64 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்.\n“ஆடியோ ரிலீஸ் நடத்தினால் ஏரியாக்கள் விற்க முடியும். என்னிடம் பணம் இல்லை. நீங்கள் தந்து உதவினால், ஏரியா விற்று பணம் செட்டில் செய்கிறேன்” என்றார். வேறு வழியின்றி ஆடியோ ரிலீசுக்கு பணம் கொடுத்தோம். அவர் கூறியது போலவே ��ரியாவும் விற்று பணமும் வந்தது. ஆனால், பணம் தராமல் ஏமாற்றி விட்டார்.\nபடத்தின் தயாரிப்பு செலவு மூன்றரை கோடி என்று சொன்னவர், திடீரென்று 5 கோடி செலவாகிவிட்டது என்றார். பொறுக்கவே முடியாமல், தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரச்சினையை கொண்டு சென்றேன்.\nபருத்தி வீரன் படம் ரிலீஸாகி 200 நாட்கள் நெருங்கிய நிலையிலும், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்தபடி, இன்னும் கணக்கு வழக்குகளை அமீர் ஒப்படைக்கவே இல்லை. அப்படி முறையாக கணக்கு ஒப்படைத்தால், அமீர்தான் எங்கள் நிறுவனத்துக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தர வேண்டியிருக்கும்.\nநாங்கள் கணக்கு கேட்டு அவரை தொடர்பு கொள்ளும்போதெல்லாம் பதில் சொல்லாமல் தலைமறைவாகி விடுகிறார். ஆனால், வாரத்துக்கு ஒருமுறை பத்திரிகைகளில், “தயாரிப்பாளர் தனக்கு பல லட்ச ரூபாய் பணம் தரவேண்டும்” என்று சொல்லி அவதூறு பரப்பிக்கொண்டே இருக்கிறார். பணத்தையும் திருப்பித் தராமல், அவதூறு பரப்பி வரும் அமீர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”\nஇவ்வாறு அந்த அறிக்கையில் பிரகாஷ் பாபு கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Palio/Fiat_Palio_1.6_S_10.htm", "date_download": "2020-08-05T11:35:26Z", "digest": "sha1:GEYW3635SBV6RPWLRET5RGGTZ26OYFET", "length": 7253, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ 1.6 எஸ் 10 ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபியட் பாலினோ 1.6 எஸ் 10\nபாலினோ 1.6 எஸ் 10 மேற்பார்வை\nஃபியட் பாலினோ 1.6 எஸ் 10 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.9 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1596\nஎரிபொருள் டேங்க் அளவு 47\nஃபியட் பாலினோ 1.6 எஸ் 10 விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 47\nடயர் அளவு 165/80 r13\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ்Currently Viewing\nபாலினோ 1.6 கிட்ஸ் எஸ்பிCurrently Viewing\nபாலினோ அட்வென்ச்சர் 1.9 டிCurrently Viewing\nபாலினோ இஎல்எக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nபாலினோ 1.6 எஸ் 10 படங்கள்\nஃபியட் பாலினோ மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tag/fci-admit-card-2019/", "date_download": "2020-08-05T11:11:09Z", "digest": "sha1:DQAFLFT5I7KUKGBXQAXFTIM2V4K35XBQ", "length": 15393, "nlines": 360, "source_domain": "tamil.examsdaily.in", "title": "fci admit card 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nFCI Manager Admit Card 2019 உணவு கார்பொரேஷன் கழகம் ஆனது மேலாளர் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது நடைபெற இருக்கிறது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வானது...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐ��ியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/cbse-12th-class-result-without-board-exam-covid-19-lockdown-200681/", "date_download": "2020-08-05T11:34:52Z", "digest": "sha1:5IK7BU7FON3JMWJEN2IRF2VWS2DOHVPR", "length": 12211, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு: தேர்வில்லாமல் பாஸ்!", "raw_content": "\nசி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு: தேர்வில்லாமல் பாஸ்\nஜூலை 1 முதல் ஜூலை 15 வரை சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை.\nசி.பி.எஸ்.இ வாரியம் 12-ஆம் வகுப்பு மாணவர்களை ஒரு சிறப்பான திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த பிற்காலத்தில் தேர்வுகளை எழுதும் விருப்பத்தை அவர்களுக்கு வழங்கவிருக்கிறது.\nரூ6000 மத்திய அரசு உதவி: தாமதம் ஆகிறதா கிடைக்கவே இல்லையா\nஅதாவது சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தக்கூடாது. அதற்கு பதிலாக மாற்று மதிப்பீட்டைக் கொண்டு வரலாம். அவர்களின் முடிவுகளில் அதிருப்தி அடைந்த மாணவர்கள், ஆண்டின் பிற்பகுதியில் வாரியத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வை தேர்வு செய்யலாம்.\nஅரசாங்க வட்டாரங்களின்படி, நாட்டில் தற்போது கோவிட்-பாசிட்டிவ் தொற்றுகள் இருப்பதால், ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை. இருப்பினும், உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இது பாதகத்தை ஏற்படுத்தும். தற்போது, சுமார் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வாரிய தேர்வுகளை முடித்துள்ளன. பீகார், தெலுங்கானா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை இதில் அடங்கும்.\nதேர்வை முடித்த மாநிலங்கள் விரைவில் (கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு) சேர்க்கையை தொடங்கும். ”ஜூலை 15-க்கு அப்பால் அவர்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டால் சிபிஎஸ்இ மாணவர்கள் பின்வாங்கப்படுவார்கள்” என்று ஒரு அரசு அதிகாரி கூறினார். பீகாரில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் விரைவில் சேர்க்கைக்கான பணிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nசிபிஎஸ்இ இந்த வாரம் இரண்டு ஆலோசனை கூட்டங்களில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இந்த திட்டம் குறித்து விவாதித்ததாக தெரிகிறது. வாரியம் தற்போது மாற்று மதிப்பீட்டு முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஜூலை மாதம் நடைபெறாத தேர்வு உட்பட, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை அறிவிக்கும். முறையான அறிவிப்பு அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படுகிறது.\n12-ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள பரீட்சைகள் வணிகவியல் ஆய்வுகள், புவியியல், இந்தி (கோர்), இந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட), வீட்டு அறிவியல், சமூகவியல், கணினி அறிவியல் (பழைய), கணினி அறிவியல் (புதியது), தகவல் பயிற்சி (பழையது), தகவல் பயிற்சி (புதியது), தகவல் தொழில்நுட்பம் மற்றும் உ���ிர் தொழில்நுட்பம் ஆகும்.\nமருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீடு : மத்திய அரசு சார்பில் பதில்மனு\nஜே.இ.இ (முதன்மை), ஜே.இ.இ (மேம்பட்ட) மற்றும் நீட் போன்ற தேசிய நுழைவு தேர்வுகளை அரசாங்கம் ரத்து செய்ய வாய்ப்பில்லை. “இவை ஒத்திவைக்கப்படலாம், ஆனால் அவை ரத்து செய்யப்படாது” என அதிகாரிகள் கூறினர்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-recreation-photo-shoot-goes-viral-visha-sree-207302/", "date_download": "2020-08-05T10:49:59Z", "digest": "sha1:3J7FGBUPRHVFLJG364Y5KKPBOFEHOBND", "length": 9550, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க!", "raw_content": "\nமேக்கப் ஜாலம்: இவங்கள பாத்தா நயன்தாராவே ஆச்சர்யப்படுவாங்க\nஅந்தப் படம் நயன்தாராவின் தோற்றத்தை சரியாகப் பிரதிபலித்தது. இது நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.\nநடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகின் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக விளங்குகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவின் அனைத்து சிறந்த ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதோடு பல சூப்பர் ஹிட் படங்களை ஒரு தனி கதாநாயகியாக வழங்கியுள்ளார்.\nரசிகர்களிடையே நயன்தாரா மீதான க்ரேஸ் பல ஆண்டுகளாக இருக்கிறது. ’விஸ்வாசம்’, ’தர்பார்’ போன்ற அவரது சமீபத்திய வெற்றிகளுக்குப் பிறகு, தற்போது ’அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார். சமீபத்தில், அவர் போலவே இருக்கும் படம் இணையத்தில் வைரலானது. அந்தப் படம் நயன்தாராவின் தோற்றத்தை சரியாகப் பிரதிபலித்தது. இது நெட்டிசன்களிடம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.\nநயன்தாராவைப் பிரதிபலிக்கும் இந்த போட்டோஷூட்டை செய்தவர், மாடல் விஷாஸ்ரீ. இந்த மேக் ஓவரை ஸ்டைலிஸ்ட் கண்ணன் ராஜமாணிக்கம் என்பவர் செய்தார். நயன்தாராவின் ஆட்டிட்யூடையும், தோற்றத்தையும், விஷாஸ்ரீயில் கொண்டு வந்துள்ளார் ராஜமாணிக்கம். விஷாஸ்ரீ மாடலிங் மட்டுமல்ல, நல்ல பாடகியும் கூட.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videos.tamilaruvi.in/", "date_download": "2020-08-05T11:10:02Z", "digest": "sha1:BOL4YCGU72QAK2FHGDQ5V6SCUSQ555XA", "length": 32200, "nlines": 601, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\n10 சமூகஅறிவியல்வரலாறுஅலகு7காலனியஎதிர்ப்பு மற்றும்தேசியத்தின்தோற்றம் Kalvi TV\n10th சமூகஅறிவியல் குடிமையியல் அலகு 4இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை Kalvi TV\n10கணக்கு உறவுகளும்சார்புகளும்சார்புகளைஅடையாளம்காணல்பகுதி5 Kalvi TV\nClass 10 வகுப்பு 10 தமிழ் 7 நாகரிகம் தொழில் வணிகம் கவிதைப் பேழை சிலப்பதிகாரம் Kalvi TV\nClass 10 வகுப்பு 10 தமிழ் கற்கண்டு இலக்கணக் குறிப்புகள் Kalvi TV\nClass 10தமிழ் 7 நாகரிகம் தொழில் வணிகம் விரிவானம் மங்கையராய்ப் பிறப்பதற்கே Kalvi TV\nClass9 வகுப்பு9 சமூக அறிவியல் வரலாறு அலகு 2 பண்டைய நாகரிகங்கள் மெசபடோமியா\nClass9 வகுப்பு9 சமூக அறிவியல் வரலாறு அலகு2 பண்டைய நாகரிகங்கள் Kalvi TV\nClass9 வகுப்பு9 சமூக அறிவியல் வரலாறு|அலகு2 பண்டைய நாகரிகங்கள் சீன நாகரிகம் Kalvi TV\nஆய்வுக் கூடம் STD 8 Science அறிவியல் பருப்பொருள்கள் பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அண்டமும் விண்வெளிஅறிவியலும் பகுதி 1 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அளவீட்டியல் பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அறிவியல் அணுஅமைப்பு பகுதி 1 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அறிவியல் தாவரஉலகம் Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அறிவியல் தாவரங்களின் பயிர்பெருக்கம்\nஆய்வுக் கூடம் Std 8 Science அறிவியல் நீர�� பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 8 Science அறிவியல் பருப்பொருள்கள் பகுதி 1 KalviTV\nஆய்வுக் கூடம் Std 9 அறிவியல் நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 9 SCIENCE அறிவியல் அண்டம் Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 9 Science அறிவியல் கார்பன் மற்றும் கலவைகள் பகுதி 1 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 9 Science அறிவியல் தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 9 Science அறிவியல் பாய்மங்கள் பகுதி 1 KalviTV\nஆய்வுக் கூடம் Std 9 Science அறிவியல் விலங்கு உலகம் Kalvi TV\nஆய்வுக் கூடம் Std 9 SCIENCE அறிவியல் வெப்பம் பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std8 Science அறிவியல் நீர் பகுதி 1 KalviTV\nஆய்வுக் கூடம் Std8 Science அறிவியல் நுண்ணுயிரியல் பகுதி 2 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std9 Scienceஅறிவியல் மின் வேதியியல் பயன்பாட்டு வேதியியல் Kalvi TV\nஆய்வுக் கூடம் Std9 அறிவியல் அமிலங்கள் காரங்கள் உப்புகள் பகுதி 1 Kalvi TV\nஆய்வுக் கூடம் Std9 அறிவியல் அமிலங்கள் காரங்கள் உப்புகள் பகுதி 2 KalviTV\nஆய்வுக் கூடம் Std9 அறிவியல் தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை பகுதி 2 Kalvi TV\nஉலகம்யாவையும் Std 8 வரலாறு ஐரோப்பியர்கள் வருகை kalvi TV\nஉலகம்யாவையும் Std 8 வரலாறு சாலைபாதுகாப்பு மோட்டார் வாகனச்சட்டம் Kalvi TV\nஉலகம்யாவையும் Std 8 வரலாறு சாலைபாதுகாப்பு விதிகள் Kalvi TV\nஉலகம்யாவையும் Std 8 வரலாறு வர்த்தகம் முதல் பேரரசு வரை Kalvi TV\nஉலகம்யாவையும் Std8 வரலாறு வர்த்தகம் முதல் பேரரசு வரை பகுதி 02 KalviTV\nகலைத்தொழில் பழகு Std 11 TM Economics நுகர்வு பகுப்பாய்வு Kalvi TV\nகலைத்தொழில் பழகு Std 11 TM Economics நுண்ணிய பொருளியல் அறிமுகம் Kalvi TV\nகலைத்தொழில் பழகு Std 11 TM Accountancy கூட்டாண்மை கூட்டாளிகள் வகைகள் Kalvi TV\nகலைத்தொழில் பழகு Std 11 TM Economics இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள் Kalvi TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் விரிவாகும் ஆளுமை தனிநாயகம் அடிகள் Kalvi TV\nகவிதைப் பேழை Std 8 Tamil ஒன்றேகுலம் Kalvi TV\nகவிதைப் பேழை STD 8 TAMIL கலித்தொகை மழைச்சோறு KalviTV\nகவிதைப் பேழை STD 8 தமிழ் தமிழர் இசை கருவிகள் Kalvi TV\nகவிதைப் பேழை Std 8 தமிழ் தமிழர் வளம் பெருகுக திருக்கேதாரம் KalviTV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் இயந்திரங்களும் இணையவழி பயன்பாடும் Kalvi TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் தமிழோவியம் KALVI TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் அக்கறை மனிதம் ஆளுமை Kalvi TV\nகவிதைப் பேழை STD 9 தமிழ் ஆகுபெயர் Kalvi TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் இடைச்சொல் உரிச்சொல் Kalvi TV\nகவிதைப் பேழை STD 9 தமிழ் இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு KalviTV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் உயிர் வகை KalviTV\nகவிதைப் பேழை STD 9 தமிழ் சீவக சிந்தாமணி Kalvi TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் தாவோ தே ஜிங் யசோதர காவியம் KalviTV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் நீரின்றி அமையாது உலகு Kalvi TV\nகவிதைப் பேழை Std 9 தமிழ் பட்டமரம் Kalvi TV\nகவிதைப் பேழை STD 9 தமிழ் விண்ணையும் சாடுவோம் KalviTV\nகவிதைப் பேழை Std8 தமிழ் சட்டமேதை அம்பேத்கர் KalviTV\nகவிதைப் பேழை Std9 தமிழ் ஓ என் சமகால தோழர்களே\nகவிதைப் பேழை Std9 தமிழ் சிறுபஞ்சமூலம் KalviTV\nகவிதைப் பேழை Std9 தமிழ் நா.முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம் Kalvi TV\nகவிதைப் பேழை Std9 தமிழ் முத்தொள்ளாயிரம் Kalvi TV\nகவிதைப் பேழை Std9 தமிழ் யாப்பிலக்கணம் Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 Physics இயல் உலகத்தின் தன்மை பகுதி 1 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 Physics இயல் உலகத்தின் தன்மை பகுதி 2 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM | Physics Vol 2 ஈர்ப்பியல் பகுதி 1 KALVI TV\nமுப்பரிமாணம் Std 11 TM Maths கணிதத் தொகுத்தறிதல் Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Physics வேலை ஆற்றல் மற்றும் திறன் பகுதி 1 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Physics Vol 2 ஈர்ப்பியல் பகுதி 2 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Physics வேலை ஆற்றல் மற்றும் திறன் பகுதி 2 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM உயிரி விலங்கியல் Respiration| Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM உயிரி விலங்கியல் வேதிய ஒருங்கிணைப்பு பகுதி 1\nயாமறிந்த மொழிகளிலே STD 11 தமிழ் இதழாளர் பாரதி Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் அனந்தரங்கர் நாட்குறிப்பு\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் இயற்கை வேளாண்மை Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் சிற்றிலக்கியங்கள் பகுதி 2 Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் அகநானூறு Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் ஆத்மாநாம் கவிதைகள் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் இசைத்தமிழர் இருவர் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் ஏதிலிக் குருவிகள் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் சிற்றிலக்கியங்கள் பகுதி 1 Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் சீறாப்புராணம் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் திருக்குற்றாலக்குறவஞ்சி Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் திருச்சாழல் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் தொல்காப்பியம் பாயிர பாடல் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் பிம்பம் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 11 தமிழ் யானை டாக்டர் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 12 தமிழ் | தமிழர் குடும்ப முறை Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std 12 தமிழ் மொழியின் நடை அழகியல் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் திருமலை முருகன் பள்ளு Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் ஆக்கப்பெயர்கள் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் காலத்தை வென்ற கலை\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் தாகூரின் கடிதங்கள் Kalvi TV\nயாமறிந்த மொழிகளிலே Std11 தமிழ் வாடிவாசல் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 7 நாகரிகம் தொழில் வணிகம் கவிதைப்பேழை மெய்க்கீர்த்தி Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 10 வேதிவினைகளின் வகைகள் பகுதி 2 Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் அட்டை Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பகுதி 2 Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் முயல் Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 14 விலங்குகளின் சுற்றோட்டம் Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 20 இனக்கலப்பு உயிரித்தொழில்நுட்பவியல் Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 4 மின்னோட்டவியல் Kalvi TV\nவகுப்பு 10 கணக்கு அலகு 7 அளவியல் கூம்பு இடைக்கண்டம் பகுதி 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 1 மொழி கவிதைப்பேழை அன்னை மொழியே பாகம் 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 2 இயற்கை சுற்றுச்சூழல் கவிதைப் பேழை காற்றே வா Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 3 பண்பாடு உரைநடை உலகம் / விருந்து போற்றுதும் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 4 அறிவியல் தொழில்நுட்பம் கற்கண்டு இலக்கணம் பொது Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 6 கலை அழகியல் புதுமைகள் கவிதைப்பேழை கம்பராமாயணம் பகுதி 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 6கலை அழகியல் புதுமைகள் கவிதைப் பேழை கம்பராமாயணம் பாகம் 2 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 7 நாகரிகம் தொழில் வணிகம் கவிதைப் பேழை சிலப்பதிகாரம் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை காலக்கணிதம் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கவிதைப்பேழை ஞானம் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கற்கண்டு அலகிடுதல் பகுதி 1 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 8 அறம் தத்துவம் சிந்தனை கற்கண்டு அலகிடுதல் பகுதி 2 Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை தேம்பாவணி Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கவிதைப் பேழை சித்தாளு Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 9 மனிதம் ஆளுமை கற்கண்டு அணிகள் Kalvi TV\nவகுப்பு 10அறிவியல்அலகு 13 உயிரினங்களின் அமைப்பு நிலைகள் பகுதி4 Kalvi TV\nவகுப்பு 10அறிவியல்தாவரங்கள்மற்றும்விலங்குகளில் இனப்பெருக்கம் Kalvi TV\nவகுப்பு 10அறிவியல்தாவரங்கள்மற்றும்விலங்குகளில்இனப்பெருக்கம்பகுதி1 Kalvi TV\nவகுப்பு 10தமிழ்1 மொழி கவிதைப் பேழை அன்னை மொழியே பகுதி 2 Kalvi TV\nவகுப்பு10 ��ணக்கு அலகு 1 உறவுகளும் சார்புகளும் சார்புகளின் வகைகள் Kalvi TV\nவகுப்பு10 கணக்கு அலகு 7 அளவியல் உள்ளீடற்ற உருளை Kalvi TV\nவகுப்பு10 கணக்கு அலகு 7 அளவியல் கூம்பு கூம்பு சார்ந்த கணக்குகள் Kalvi TV\nவகுப்பு10 கணக்கு அலகு 7 அளவியல் கோளம் Kalvi TV\nவகுப்பு10 கணக்கு அலகு 7 அளவியல் நேர்வட்ட உருளை Kalvi TV\nவகுப்பு10 தமிழ் 4அறிவியல் தொழில்நுட்பம் கவிதைப் பேழை பெருமாள் திருமொழி Kalvi TV\nவகுப்பு10 தமிழ் 7நாகரிகம் தொழில் வணிகம் கற்கண்டு புறப்பொருள் இலக்கணம் Kalvi TV\nவகுப்பு10அறிவியல்தாவரங்கள்மற்றும்விலங்குகளில் இனப்பெருக்கம் பகுதி3Kalvi TV\nவகுப்பு10சமூக அறிவியல்வரலாறுஅலகு1முதல்உலகப்போர்மற்றும்விளைவுகள் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std8 Maths எண்கள் கணங்களின் பண்புகள் பகுதி 1 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் STD 8 MATHS ஒற்றை எண்களின் கூடுதல் வர்க்கம் பகுதி02 KalviTV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths சரிவகம் வரைதல் பகுதி02 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Mathsவர்க்கமூலம் நீள்வகுத்தல்முறை Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths இயற்கணிதம் சமன்பாடுகள் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths இயற்கணிதம் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths எண்கள் கனங்கள் பகுதி2 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths எண்கள் வர்க்கம் பண்புகள் பகுதி 1 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths நடுக்கோடு நடுக்கோட்டுமையம் KALVI TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths முக்கோணம் வரைதல் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths மையக்குத்துக்கோடு சுற்றுவட்டமையம் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Maths வர்க்கமூலம் பகாகாரணிவகுத்தல் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 8 Mathsசெங்குத்துக்கோடு செங்குத்துக்கோட்டுமையம் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் STD 9 Maths ஆயத்தொலை வடிவியல் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 9 Maths கனச்செவ்வகம் KALVI TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 9 Maths நாற்கரத்தின் பண்புகள் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 9 Maths வடிவியல் வட்டம் தேற்றங்கள் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std 9 Maths வடிவியல் வட்டம் தேற்றங்கள் பகுதி 2 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std8 Maths அளவைகள் இயற்கணிதம் Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std8 Maths எண்கள் கனமூலம் பகுதி 03 Kalvi TV\nஜியாமெட்ரி பாக்ஸ் Std8 Maths சரிவகம் வரைதல் பகுதி01 KALVI TV\nவகுப்பு 10 கணக்கு அலகு 7 அளவியல் கூம்பு இடைக்கண்டம் பகுதி 1 Kalvi TV\nவகுப்பு 10 அறிவியல் அலகு 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Kalvi TV\nவகுப்பு 10 தமிழ் 7 நாகரிகம் தொழில் வணிகம் கவிதைப்பேழை மெய்க்கீர்த்தி Kalvi TV\nClass 10, வகுப்பு 10,சமூக அறிவியல், உலகம் யாவைய���ம், UNO, Kalvi TV\nClass 10, வகுப்பு 10 அறிவியல், அலகு 12 தாவர உள்ளமைப்பியல், தாவர செயலியல் பகுதி 2 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422592", "date_download": "2020-08-05T11:30:07Z", "digest": "sha1:Q23XSZPSYKTC6WBUYXC7T2SSD2EOP67D", "length": 32274, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "லோக்சபாவில் பா.ஜ.,- எம்.பி., பிரக்யா மன்னிப்பு: சபையை கிடுகிடுக்க வைத்த எதிர்க்கட்சிகள்| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nலோக்சபாவில் பா.ஜ.,- எம்.பி., பிரக்யா மன்னிப்பு: சபையை கிடுகிடுக்க வைத்த எதிர்க்கட்சிகள்\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 128\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 128\nகோட்சே குறித்த விவகாரத்தில், பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் வருத்தம் தெரிவித்தபோதிலும், அதை ஏற்க மறுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக பெரும் அமளியில் இறங்கியதால், வேறு வழியின்றி அவர், லோக்சபாவில் இரண்டு முறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.\nஎஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, 'கோட்சே ஒரு தேச பக்தர்' என, பா.ஜ., - எம்.பி., பிரக்யா தாக்குர் கூறிய விவகாரம், நேற்று லோக்சபாவில் பெரிய அளவில் வெடித்தது.கேள்வி நேரம் முடிந்ததும், இந்த பிரச்னையை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கிளப்பி, அமளியில் இறங்கினர்.\nவியாழனன்று லோக்சபாவில் பிரக்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நாட்டுக்கு காந்தி ஆற்றிய சேவையை மதிக்கிறேன்'' என்றும் அவர் கூறினார்.\nபிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, சபாநாயகர் ஓம் பிர்லா, பிரக்யா தாக்குரை பேச அழைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை இழிவுபடுத்தும் நோக்கில் திரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், என் பேச்சு, யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறேன். என்னை பயங்கரவாதி என்றெல்லாம் பேசுகின்றனர். நான் அப்படிப்பட்டவள் அல்ல. எவ்வித ஆதாரமும் இன்றி, இவ்வாறு பேசுவது தவறு.இவ்வாறு, அவர் பேசினார்.\nஇந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மீண்டும் பெரும் அமளி வெடித்தது.மன்னிப்பு கேட்டு விட்டதாக சபாநாயகரும், அரசு தரப்பும் வாதிட, 'இல்லையில்லை. பிரக்யா நழுவுகிறார். வருத்தம் தேவையில்லை. பகிரங்க மன்னிப்பு தேவை' என, எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர். அப்போது, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, ''இதே கோட்சேவை, 'சாம்னா' பத்திரிகையில் புகழ்ந்த சிவசேனாவுடன் மட்டும், காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதே... எப்படி,'' என்றதும், அமளி அதிகமானது.\nஅமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ''பிரக்யா, மன்னிப்பு கேட்டுவிட்டாரே... பிறகென்ன பிரச்னை,'' என்றார். அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், 'அவர் மன்னிப்பு கேட்கவில்லை; வருத்தம் தான் தெரிவித்தார்' என கூறி, 'கோட்சே ஒழிக... காந்தி வாழ்க' என, கோஷமிட்டனர்.அப்போது, சமாஜ்வாதி எம்.பி., முலாயம் சிங் யாதவை, பேச வரும்படி, சபாநாயகர் அழைத்தார். அவரோ, ''சபையில் பேசினால், இந்த பிரச்னைக்கு தீர்வு வராது.உங்கள் அறைக்கு எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசுங்கள்,'' என்றார்.\nதி.மு.க., - எம்.பி., ராஜா, ''நான் தான் கோட்சேவை குறிப்பிட்டேன். உடனே, 'அவர் தேசபக்தர்' என்றார், பிரக்யா. அதற்கு நானே சாட்சி. அவர் பேசியதை நீக்குவதாகவும் நீங்கள் கூறினீர்கள்,'' என்றார்.அதை மறுத்த சபாநாயகர், ''அவர் பேசியது, சபைக் குறிப்பிலேயே இடம்பெறவில்லை; எனவே, அதை நீக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார். அதற்கு ராஜா, ''சரி, அப்படியே இருக்கட்டும். ஆனால், பிரச்னை பெரிதாகி, ஊடகங்கள் எல்லாம் விவாதித்து, உலகத்துக்கே இது குறித்து தெரிந்து விட்டது. இப்போது பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர, ஒரே ஒரு வார்த்தை மட்டுமே தேவ��. அதுதான் மன்னிப்பு,'' என்றார்.\nஅதற்கு, பா.ஜ., -எம்.பி., நிஷிகாந்த் துபே கூறியதாவது: பிரக்யாவை, இதே சபையின் மற்றொரு உறுப்பினரான ராகுல், பயங்கரவாதி என எப்படி கூறலாம். அதற்கு ராகுல் மன்னிப்பு கேட்பாரா இந்த சபையின் மாண்பையும், சபையில் உள்ள உறுப்பினர்களின் கவுரவத்தையும் காப்பற்ற வேண்டிய கடமை,சபாநாயகருக்கு உள்ளது. எனவே, பிரக்யாவை, பயங்கரவாதி என கூறிய ராகுலுக்கு எதிராக, சபையில் உரிமை மீறல் தீர்மானம் தாக்கல் செய்ய, சபாநாயகர் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\nகாங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:சபைக்கு வெளியில் ஆயிரம் நடந்திருக்கலாம். சமூக வலைதள விமர்சனம் பற்றி இங்கே பேசக் கூடாது. சபைக்குள் நடந்த விஷயத்திற்கு தீர்வு வேண்டும்; இது அரசியல் கட்சியோ, தனிநபர் சார்ந்த பிரச்னையோ அல்ல.உலகத்திற்கே சொந்தமான காந்தியை, இந்த சபை இழிவுபடுத்தியதற்கு என்ன தீர்வு என்பது தான் கேள்வி.இவ்வாறு, அவர் பேசினார்.\nமூத்த எம்.பி.,க்கள் ஓவைசி, டேனிஷ் அலி, சுதிப் பண்டோபத்யாயா மஹதாப் என, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், 'இந்த பிரச்னையில், பிரக்யா மன்னிப்பு கேட்பதே சரியாக அமையும். சபையில் விவாதம் நடத்தாமல், அறைக்கு அழைத்து பேசி, தீர்வு காணுங்கள்' என்றனர்.\nஇதையடுத்து, சபை ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளையின் போது, சபாநாயகர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மதியத்திற்கு மேல் சபை கூடியதும், பிரக்யா பேசியதாவது:கோட்சேவை, 'தேசபக்தர்' என, நான் கூறவில்லை.\nஅந்தப் பெயரைக்கூட நான் உச்சரிக்க வில்லை. இருப்பினும், பிறரது மன உணர்வுகளை, ஏதேனும் ஒரு வகையில் புண்படுத்தியிருந்தால், அதற்காக, இந்த சபையில், மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியதும், பிரச்னை முடிவுக்கு வந்து, சபை அலுவல்கள் தொடர்ந்தன.\nமதுரைக்கு மெட்ரோ ரயில்தமிழக அரசு கேட்கவில்லை\n''மதுரை- - மேலூர் - திருமங்கலம் ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படுமா,'' என, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாக்குர், லோக்சபாவில் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அளித்திருந்த எழுத்துப்பூர்வமான பதிலில், ''மெட்ரோ ரயில் திட்டம் என்பது மாநில அரசுகளின் கீழ் வரும். எனவே, மாநில அரசு கோரிக்கை வைக்க வேண்டும். தமிழக அரசிடம் இருந்து அது போன்ற எந்த கோரிக்கையும் வரவில்லை என்பதால், அது போன்ற திட்டம் மத்திய அரசிடம் இல்லை,'' என, தெரிவித்திருந்தார்.\nபிரக்யா பயங்கரவாதி தான்:ராகுல் மீண்டும் சர்ச்சை\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், பார்லிமென்டிற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நாதுராம் கோட்சே, வன்முறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். அவர் வழியை, பிரக்யாவும் பின்பற்றுகிறார். பிரக்யா, ஒரு பயங்கரவாதி என, சமூக வலைதளத்தில் நான் தெரிவித்திருந்ததை, மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதில், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள், என்ன வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கட்டும்; அதை வரவேற்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது டில்லி நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags லோக்சபா பா.ஜ. எம்.பி. பிரக்யா மன்னிப்பு சபை எதிர்க்கட்சிகள்\nஇலங்கைக்கு ரூ.3,150 கோடி உதவி: கோத்தபயாவிடம் பிரதமர் உறுதி(11)\nஉள்ளாட்சி தேர்தல் டிச., 2ல் அறிவிப்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோட்ஸே இந்து தேசே பக்தர். MKG யால் தான் நாம் இந்த தீவிரவாதிகளுடன் வாழும் நிலைமை வந்துள்ளது\nமுதலில் இவர் ஒரு பெண்ணா இல்லை ஆனா சந்தேகமாவே உள்ளது இவர் நடவடிக்கை\nபொய்யான சரித்திரம் சொல்லிக்கொடுத்து மாணவப்பருவத்திலிருந்து மூளைச்சலவை நடக்கிறது காங்கிரஸ் காலத்திலிருந்து.அதற்கு பிஜேபித்துணை போகிறது.மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் மக்கள் எது சரி என்பதை தீர்மானிக்கட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇலங்கைக்கு ரூ.3,150 கோடி உதவி: கோத்தபயாவிடம் பிரதமர் உறுதி\nஉள்ளாட்சி தேர்தல் டிச., 2ல் அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423483", "date_download": "2020-08-05T11:26:48Z", "digest": "sha1:4ZWBHFM3AJ37EGSO2XCQ3VUXENZSDH5D", "length": 18332, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "உற்சாக வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nசென்னை வந்த, பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு, விமான நிலையத்தில், பா.ஜ., கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nடில்லியில் இருந்து விமானத்தில், நேற்று சென்னை வந்த அவரை வரவேற்க, பா.ஜ.,வினர் திரளாக, விமான நிலையம் வந்தனர். பா.ஜ., மூத்த நிர்வாகிகள், அவருக்கு ஆளுயர மாலை, மலர் கிரீடம் அணிவித்து வரவேற்றனர்.விமான நிலையத்திற்கு வெளியே, மேளதாளங்கள் ஒலிக்க, பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் என, கிராமிய நடனங்களுடன், அவர் மீது மலர்களை துாவி, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மகளிர் அணி சார்பில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வரவேற்பு முடிந்ததும், திருவள்ளூருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.\nஅ.தி.மு.க.,விலிருந்த நடிகர் ராதாரவி, நேற்று பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில், அக்கட்சியில் இணைந்தார்.இவர் முதலில், தி.மு.க.,வில் இருந்தார். அங்கு, நட்சத்திர பேச்சாளராக இருந்தார். தி.மு.க., தலைமையுடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.க.,விலிருந்து விலகி, 2002ல், அ.தி.மு.க.,வில் இணைந்தார்; எம்.எல்.ஏ., ஆனார்.அடுத்து, அ.தி.மு.க., தலைமையுடன், கசப்பு ஏறப்ட்டதால், மீண்டும், தி.மு.க.,வில் இணைந்தார். கொலையுதிர் காலம் படம், 'டிரைலர்' வெளியீட்டு விழாவில், நடிகை நயன்தாரா குறித்து, இரட்டை அர்த்தத்தில் பேசியதால், தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, மீண்டும், அ.தி.மு.க.,விற்கு சென்றார். அங்கு, அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை; பொதுக் கூட்டங்களுக்கும் அழைக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்தவர், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜெ., நினைவு தினம் கட்சியினருக்கு அழைப்பு\nவாரிசு அரசியல் இல்லாத கட்சி பா.ஜ., பற்றி நட்டா பெருமிதம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., நினைவு தினம் கட்சியினருக்கு அழைப்பு\nவாரிசு அரசியல் இல்லாத கட்சி பா.ஜ., பற்றி நட்டா பெருமிதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/atorva-p37081815", "date_download": "2020-08-05T11:24:11Z", "digest": "sha1:AFVQ5WJQYWUPE435CKQXBVMMASGNLTVG", "length": 23570, "nlines": 355, "source_domain": "www.myupchar.com", "title": "Atorva in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Atorva பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Atorva பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Atorva பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Atorva பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Atorva பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Atorva-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Atorva-ன் தாக்கம் என்ன\nAtorva-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்��� விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Atorva-ன் தாக்கம் என்ன\nAtorva-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் கல்லீரல் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஇதயத்தின் மீது Atorva-ன் தாக்கம் என்ன\nAtorva-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Atorva-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Atorva-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Atorva எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Atorva உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAtorva உங்களுக்கு தூக்கத்தையோ அல்லது மயக்கத்தையோ அளிக்காது. அதனால் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், Atorva பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Atorva உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Atorva உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Atorva செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும் Atorva உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Atorva உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Atorva எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Atorva -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Atorva -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAtorva -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் ��ொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Atorva -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/election-commission-banned-about-release-the-book-ofrafale-corruption/", "date_download": "2020-08-05T10:58:56Z", "digest": "sha1:KBFYUQS7P3HQWCUJBBXXFTPOOAR4GJHW", "length": 12010, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "தேர்தல் ஆணையம் அடக்குமுறை: 'ரபேல் பேர ஊழல்' புத்தகம் வெளியிட தடைவிதிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேர்தல் ஆணையம் அடக்குமுறை: ‘ரபேல் பேர ஊழல்’ புத்தகம் வெளியிட தடைவிதிப்பு\nசென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக ஆட்சியில் நடைபெற்ற மாபெரும் போர் விமான ஒப்பந்த ஊழலான ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து, ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை தயாரித்த பாரதி புத்தகாலயம் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nசென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று மாலை 6 மணிக்கு, இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தலைமையில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், நிகழ்ச்சியில், இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன், அ.கணேசன், லெப்டினண்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குனர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெய ராணி, க.நாகராஜன் போன்றோர் கலந்துகொள்வதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்த தேர்தல் அதிகாரிகள், புத்தகக் கடையில் விற்பனை வைத்திருந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் அடக்குமுறைக்கு எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nநாடாளுமன்ற தேர்தல்: மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஜய்சேதுபதி நடித்த குறும்படங்கள் வெளியீடு… ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம் எதிர்க்கட்சியினர் மீது தேர்தல் ஆணையத்தில் போலி புகார்கள் கொடுக்கும் அதிமுகவினர்… கனிமொழி மீதான பொய்ப்புகாரை அம்பலப்படுத்திய செய்தியாளர்கள்…\nPrevious ஒடிசாவில் பரபரப்பு: நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதாதளத்தில் இணைந்த பாஜக வேட்பாளர்\nNext உருவானது தமிழ்நாடு லோக்ஆயுக்தா: தலைவர், உறுப்பினர்கள் நியமனம் குறித்து அரசிதழில் வெளியீடு\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=32970", "date_download": "2020-08-05T10:22:09Z", "digest": "sha1:GNT2SAF6T7GDESJ2A2TCCLQPF44IBNXI", "length": 21499, "nlines": 19, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு விவசாயியிடம் கேட்டேன் “இந்தமுறை யாருக்கு வாக்களிப்பீர்கள்” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள் .இதில் யாரை நம்புவது” அவர் சொன்னார் “யாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதில்லை. ஆனால் எல்லாருமே அடிச்சு புடிச்சு தரப்போவதாக வாக்குறுதி தருகிறார்கள் .இதில் யாரை நம்புவது” நான் கேட்டேன் “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா”” நான் கேட்டேன் “அப்படி என்றால் யாருக்குமே வாக்களிக்க மாட்டீர்களா” அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் அவர் சொன்னார் “இல்லை வாக்களிப்பேன் யாருக்கு வாக்களித்தால் நமது எதிர்ப்பைக் கூடுதலாக காட்டலாமோ அவருக்கு வாக்களிப்பேன்” நான் திரும்ப கேட்டேன் “அப்படி நீங்கள் யாரை தமிழ் எதிர்ப்பின் கூர்மையான வடிவம் என்று கருதுகிறீர்கள் ” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள்” என்று. அவர் சொன்னார் “இதுவரையிலும் யாரையும் அப்படி நான் கருதவில்லை” என்று. “முடிவாக என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டேன். “யாருக்கு வாக்களித்தாலும் யாருமே எங்களுக்கு எதையுமே பெற்றுத் தரப்போவதில்லை” என்று சலிப்போடு சொன்னார் .\nஅவர் ஒரு சாதாரண விவசாயி அதுபோலத்தான் சாதாரண தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்களா தமிழ் எதிர்ப்பை கூர்மையாக காட்டுவது என்ற ஒரு விடயத்தில் தமிழ் மக்கள் கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு மிகத் தெளிவான மக்கள் ஆணை ஓன்றை வழங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த அரசுத் தலைவரான தேர்தலின் போது தமிழ் மக்கள் முழுக்க முழுக்க இன உணர்வின் பாற்பட்டு வாக்களித்தார்கள் .அவர்கள் வாக்களித்தது சிங்கள வேட்பாளரான சஜித்துக்கு என்று ஒரு தர்க்கத்தை சிலர் முன்வைக்கக் கூடும். ஆனால் அது சஜித்துக்கு ஆதரவான வாக்கு என்பதை விடவும் ராஜபக்ஷக்களுக்கு எதிரான இன உணர்வின் திரண்ட வாக்குகள் என்பதே சரி.\nஇவ்வாறு திரண்ட மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களின் போதும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போதும் மாகாணசபைத் தேர்தல்களின் போதும் கட்சி சார்ந்து சமூகம் சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சலுகை சார்ந்து சிந்தித்து வாக்களித்தார்கள். ஆனால் இந்தச் சாய்வுகள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஒரு திரளாக உருத் திரண்டார்கள். இவ்வாறு ஏழு மாதங்களுக்கு முன்பு மகத்தான விதத்தில் முன்னுதாரணமாகத் திரண்ட மக்கள் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி பரிதாபகரமான விதத்தில் சிதறப் போகிறார்களா அவ்வாறு சிதறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக தெரிகின்றன\nஇலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் தமிழ் அரசியலில் ஒரு நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தமிழ் மக்களை அதிகரித்த அளவில் கூறு போடும் ஒரு தேர்தல் களம் இது. சாதி சார்ந்து சமயம் சார்ந்து பிரதேசம் சார்ந்து சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் அதிகளவில் போட்டியிடும் ஒரு தேர்தல் களம் இது. இவ்வாறு தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கு முழுப்பொறுப்பையும் கூட்டமைப்பே ஏற்க வேண்டும். ஏனெனில் கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அக்கட்சி தான் ஏகபோக பெரும்பான்மையை அனுபவித்தது. கடந்த 11 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலின் தோல்வியே இம்முறை தேர்தல் களத்தில் கிழக்கில் பிரதேச உணர்வுகளை முன்னிறுத்தியும் வடக்கில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை முன்னிறுத்தியும் சமயங்களை முன்னிறுத்தியும் சுயேட்சை குழுக்களும் கட்சிகளும் எழுச்சி பெறுவதற்கு காரணம்.\nதேசிய விடுதலைதான் சமூக விடுதலையும் என்ற நம்பிக்கையை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் பலப்படுத்த தமிழ்த் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. வடக்கு கிழக்கு இணைப்பு அதாவது தாயகம் எனப்படுவது ஒரு கோட்பாடு அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை ; அது ஒரு நடைமுறை ; அது ஒரு பண்பாட்டுப் பரிவர்த்தனை; அது ஒரு சமூகப் பரிவர்த்தனை ; அது ஒரு சமூக இடை ஊடாட்டம் ; என்பதனை நடைமுறையில் நிரூபிப்பதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் தவறிவிட்டன. கூட்டமைப்புக்கு மாற்றாகக் களத்தில் இறங்கிய கட்சிகள் கிழக்கில் தம்மை நிலைநிறுத்த தவறிவிட்டன. அதாவது அவை பெரும்பாகம் வடக்கு மைய கட்சிகளே.\nஇப்படிப்பட்டதொரு பின்னணியில் தமிழ் பகுதிகளில் அக முரண்பாடுகளை நிறுவனமயப்படுத்தும் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் மேற்கிளம்பியுள்ளன. இங்கு ஒரு உதாரணத்தை சுட்டிக் காட்டலாம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் பட்டம் சின்னத்தின் கீழ் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி என்றழைக்கப்படும் சுயேட்சைக் குழு-2 போட்டியிடுகிறது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்கும் எவருக்கும் ஒன்று புரியும். அவர்கள் தமிழ் தேசியம் என்ற சொல்லை பிரக்ஞை பூர்வமாக பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சமூக விடுதலை எனப்படுவது தேசிய விடுதலைக்கு எதிரானது அல்ல என்ற நோக்கு நிலையிலிருந்தே அந்த தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு எதிராக தெற்கு மைய கட்சிகளுடன் கூட்டுச் சேர அச்சுயேச்சைக் குழு தயார் இல்லை என்றுதானே பொருள் ஆயின் அப்படிப்பட்ட சுயேட்சைக் குழுக்களை அவற்றுக்கு உரிய மதிப்பான இடத்தை கொடுத்து தமக்குள் உள்வாங்குவதற்கு ஏன் மூன்று தமிழத்; தேசியக் கட்சிகளாலும் முடியாமல் போயிற்று\nஅதாவது சமூக விடுதலையைக் கோரும் சமூகங்களை தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகி அவர்களுடைய பயங்களைப் போக்கும் விதத்தில் செயற்பட தவறிய ஒரு வெற்றிடத்தில் தான் இவ்வாறு சுயேச்சை குழுக்கள் தோன்றியுள்ளன. இதுபோலவே மத நோக்கு நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட சுயேட்சை குழுக்களையும் தமிழ் தேசிய கட்சிகள் உள்வாங்க தவறிவிட்டன. இதை இன்னும் ஆழமான பொருளில் கூறின் மதப் பூசல்கள் தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து தலையிட்டு தீர்த்து வைக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் தான் இப்பொழுது இரண்டு சுயேட்சைக்குழுக்கள் அரங்கில் இறங்கியுள்ளன.\nஎனவே இம்முறை தேர்தல் களத்தில் தமிழ் தேசிய வாக்கு வங்கியை சோதனைக்குள்ளாக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் கட்சிகளுக்கும் சுயேற்சைக் குழுக்களுக்கும் தமிழ் தேசிய க���்சிகளே பொறுப்புக்கூற வேண்டும் .அதற்குரிய விலையை வரவிருக்கும் தேர்தலில் அவர்கள் கொடுக்க வேண்டியும் இருக்கும். ஏழு மாதங்களுக்கு முன்பு இனமாகத் திரண்ட மக்கள் இப்பொழுது சாதி சமயம் பிரதேசம் என்று சிதறிப் போவதற்கு யார் பொறுப்பு \nஇவ்வாறு சிதறினால் அதன் விளைவாக கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோக பெரும்பான்மையை இழக்க வேண்டியிருக்கும். அப்படி இழந்தால் அது ஐநாவின் நிலைமாறுகால நீதி பொறிமுறைக்கு கீழ் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து கூட்டமைப்பு உருவாக்கிய புதிய யாப்புக்கான வரைவை மேலும் சோதனைக்கு உள்ளாக்கும்.\nஏற்கனவே அந்த வரைவிற்காக கூட்டமைப்பு ஆகக்கூடிய மட்டும் அடியொட்ட வளைந்து சென்று விட்டது. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வை காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் பெரேரா இடைக்கால வரைவின் மீதான விவாதத்தில் பேசினார். ஆனால் ரனில் விக்ரமசிங்கவின் காலத்தில் விட்டுக் கொடுத்ததை விடவும் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய தேவையே இப்பொழுது கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர்கள் நிலைமாறுகால நீதிக்கு எதிராகவே காணப்படுவார்கள். புதிய யாப்பை உருவாக்க ஒத்துக்கொள்வார்களா போதாக்குறைக்கு இப்போது மிலிந்த மொறகொட போன்றவர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தையும் அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது மாகாண முறைமையை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனிமேல் எதிர்பார்க்கலாமா ராஜபக்ச சகோதரர்கள் கட்டியெழுப்பத் திட்டமிடும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் 2015 இல் உருவாக்கப்பட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது அரிதானது. எதிரும் புதிருமாக காணப்பட்ட இரண்டு பெரிய சிங்களக் கட்சிகளும் தமிழ் முஸ்லிம் தரப்புகளும் சேர்த்து உருவாக்கிய ஒரு பெரும்பான்மை அது. அதை அடிப்படையாக வைத்து புதிய யாப்புக்கான ஒரு இடைக்கால வரைபு வரை சம்பந்தரால் முன்னேறக் கூடியதாகவிருந்தது. ஆனால் இனி வரக்கூடிய தனிச் சிங்கள வாக்��ுகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அந்த இடைக்கால வரைவை முன் நகர்த்த முடியுமா\nஅதிலும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச காணி அதிகாரத்தையும் பொலிஸ் அதிகாரத்தையும் தரமாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. அப்படி என்றால் அந்த வரைவை சிலவேளைகளில் மேற்கொண்டு நகர்த்துவதற்கு சம்பந்தர் முன்னரை விட அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். (இனி விட்டுக் கொடுக்க எதுவுமேயில்லை) அப்படி விட்டுக் கொடுப்பதற்கும் அவருக்கு ஏகபோக பிரதிநிதித்துவம் வேண்டும் . மாறாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணிக்கும் ஆசனங்கள் கிடைத்தால் அந்த ஏகபோகம் சோதனைக்குள்ளாகும். சம்பந்தர் விட்டுக் கொடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்கட்சிகள் அதை எதிர்க்கும். சம்பந்தரால் ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது. அப்படிப்பார்த்தால் கூட்டமைப்பு கடந்த 11ஆண்டுகால அரசியலில் அதன் சாதனை என்று கருதுகின்ற யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால வரைவை மேற்கொண்டு நகர்த்துவதற்கு அவர்கள் மேலும் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் அக்கட்சி அதன் ஏகபோகத்தை இழக்கக் கூடிய நிலைமைகள் வளர்ந்து வருகின்றனவா\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2014/08/12.html", "date_download": "2020-08-05T10:42:59Z", "digest": "sha1:64ENEQNPJV4WKRACONDONJJMEYW6DO4U", "length": 100533, "nlines": 563, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : இனிஷியல் இல்லாதவர்கள் 12", "raw_content": "\nஇரவு பத்தாகியும் கல்யாணத்திற்கு தூக்கம் வரவில்லை. தேன்மொழியின் போட்டோவையே கையில் வைத்துக்கொண்டு கட்டிலில் உருண்டு கொண்டிருந்தவன் தன்னுடைய மொபைல் ஒலிக்க ஆரம்பித்ததும் துள்ளி எழுந்தான். \"ஹலோ... மிஸ்டர் கல்யாணம்தானே பேசறது..\" வந்தக்குரலில் சற்றே அதிகாரம் தொனித்தது. \"ஆமாம் தேனு... என் நம்பர் உன்கிட்ட இருக்காம்மா\" வந்தக்குரலில் சற்றே அதிகாரம் தொனித்தது. \"ஆமாம் தேனு... என் நம்பர் உன்கிட்ட இருக்காம்மா\" \"மிஸ்டர்... தேனு கீனுன்னு என்கிட்ட ரொம்ப வழியவேணாம்.. என்னை நீங்க மிஸ் தேன்மொழின்னு கூப்பிட்டா போதும்...\" \"என்னங்க இவ்வளவு கோவமா இருக்கீங்க\" \"மிஸ்டர்... தேனு கீனுன்னு என்கிட்ட ரொம்ப வழியவேணாம்.. என்னை நீங்க மிஸ் தேன்மொழின்னு கூப்பிட்டா போதும்...\" \"என்னங்க இவ்வளவு கோவமா இருக்கீங்க கூலா ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசினா கொறைஞ்சா போயிடுவீங்க கூலா ஒரு ரெண்டு வார்த்தை ஆசையா பேசினா கொறைஞ்சா போயிடுவீங்க\n\"உங்களை கூப்பிட்டு கொஞ்சறதுக்காக இங்க யாரும் போன் பண்ணலே\" \"கொஞ்சவேண்டாங்க... ஃப்ரெண்ட்லியா பேசினா நல்லாருக்குமென்னு தோணுச்சு... அவ்வளவுதான்.\" \"உங்ககிட்ட என்ன சொன்னேன்\" \"கொஞ்சவேண்டாங்க... ஃப்ரெண்ட்லியா பேசினா நல்லாருக்குமென்னு தோணுச்சு... அவ்வளவுதான்.\" \"உங்ககிட்ட என்ன சொன்னேன் ஆட்டுக்கெடா மாதிரி தலையை என் எதிர்லே தலையை ஆட்டிட்டு... என் அப்பாகிட்ட என்ன சொல்லிட்டு வந்தீங்க ஆட்டுக்கெடா மாதிரி தலையை என் எதிர்லே தலையை ஆட்டிட்டு... என் அப்பாகிட்ட என்ன சொல்லிட்டு வந்தீங்க\" \"நீங்களும்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதா உங்க அம்மா வந்து சொன்னாங்க...\" \"பொய்... எங்கம்மா சொன்னது சுத்தப்பொய்... இந்த கல்யாணம் வேணாம்ன்னுதான் நான் சொன்னேன்.. இதை சொல்றதுக்காகத்தான் உங்களை இப்ப நான் கூப்பிட்டேன்.\" \"கோவப்படாதே தேனூ... சாப்பிட்டியாமா நீ\" \"நீங்களும்தான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதா உங்க அம்மா வந்து சொன்னாங்க...\" \"பொய்... எங்கம்மா சொன்னது சுத்தப்பொய்... இந்த கல்யாணம் வேணாம்ன்னுதான் நான் சொன்னேன்.. இதை சொல்றதுக்காகத்தான் உங்களை இப்ப நான் கூப்பிட்டேன்.\" \"கோவப்படாதே தேனூ... சாப்பிட்டியாமா நீ\" \"என்னைப்பத்தி இந்த அளவுக்கு நீங்க கவலைப்படவேண்டாம்...\" \"ஐ லவ் யூ தேனு... எப்படி நான் உன்னைப்பத்தி கவலைப்படாம இருக்க முடியும்\" \"என்னைப்பத்தி இந்த அளவுக்கு நீங்க கவலைப்படவேண்டாம்...\" \"ஐ லவ் யூ தேனு... எப்படி நான் உன்னைப்பத்தி கவலைப்படாம இருக்க முடியும் இப்பக்கூட தூக்கம் வராம உன் போட்டோவைத்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்...\" கல்யாணத்தின் குரல் வெகு இனிமையாக வந்தது. \"மிஸ்டர் கல்யாணம்... உங்களுக்கு என் மேல வந்திருக்கற காதல் என் உடம்பைப் பாத்துதான் வந்திருக்கு..\" தேன்மொழி சீறீனாள். \"நீங்க அழகா இருக்கீங்க... அழகான ஒரு பொண்ணை நான் காதலிக்ககூடாதா இப்பக்கூட தூக்கம் வராம உன் போட்டோவைத்தான் பாத்துக்கிட்டு இருந்தேன்...\" கல்யாணத்தின் குரல் வெகு இனிமையாக வந்தது. \"மிஸ்டர் கல்யாணம்... உங்களுக்கு என் மேல வந்திருக்கற காதல் என் உடம்பைப் பாத்துதான் வந்திருக்கு..\" தேன்மொழி சீறீனாள். \"நீங்க அழகா இருக்கீங்க... அழகான ஒரு பொண்ணை நான் காதலிக்ககூடாதா அழகான ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படக்கூடாதா அழகான ஒரு பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படக்கூடாதா\" \"நீங்க என்னை காதலிச்சிட்டா மட்டும் போதுமா\" \"நீங்க என்னை காதலிச்சிட்டா மட்டும் போதுமா\" \"தேனு... நான் டீன் ஏஜ் பையன் இல்லே. பக்குவமில்லாத வயசுலே வர்ற காதல் இனக்கவர்ச்சி, உடல் கவர்ச்சின்னு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனா எனக்கு இருபத்தஞ்சு வயசாயிடிச்சு.\" \"ம்ம்ம்.. உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது\" \"தேனு... நான் டீன் ஏஜ் பையன் இல்லே. பக்குவமில்லாத வயசுலே வர்ற காதல் இனக்கவர்ச்சி, உடல் கவர்ச்சின்னு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனா எனக்கு இருபத்தஞ்சு வயசாயிடிச்சு.\" \"ம்ம்ம்.. உங்களுக்கு எத்தனை தரம் சொல்றது என்னை தேனூன்னு கூப்பிடாதீங்க... பத்திக்கிட்டு வருது எனக்கு என்னை தேனூன்னு கூப்பிடாதீங்க... பத்திக்கிட்டு வருது எனக்கு \" \"பத்திகிட்டு வந்தா.. பயர் ஆஃபிசுக்கு போன் பண்ணவேண்டியதுதானே\" \"பத்திகிட்டு வந்தா.. பயர் ஆஃபிசுக்கு போன் பண்ணவேண்டியதுதானே எனக்கு ஏன் போன் பண்ணீங்க எனக்கு ஏன் போன் பண்ணீங்க\" \"நக்கலா... நான் நக்கலடிக்க ஆரம்பிச்சேன்னா... தூக்குல தான் தொங்கணும்\" \"அதையும்தான் பாக்கறேனே\" கல்யாணம் சிரித்தான். \"என்ன உளர்றீங்க\" \"நக்கலேடிப்பேன்னு சொன்னீங்களே அதைச்சொன்னேன்\" \"இருபத்தஞ்சு வயசாயிட்டா... பதினைஞ்சே நிமிஷத்துல ஒரு பொண்ணோட மனசை உங்களாலே புரிஞ்சுக்கமுடியுமா\" \"தேன்மொழி... நீங்க சொல்றது கரெக்ட்டுதான்... நாமத் தனியா இருந்தப்ப, நான் உங்க அழகைத்தான் ரசிச்சுக்கிட்டு இருந்தேன். இதை சொல்றதுக்கு நான் ஒண்ணும் வெக்கப்படலே.\" கல்யாணம் அவளை மேலும் பற்றவைக்க நினைத்தான். \"ப்ச்ச்ச்... பாதி நேரம் நீங்க என் உடம்பைத்தான் வெறிச்சிக்கிட்டிருந்தீங்கற விஷயம் எனக்கு நல்லாவேத் தெரியும்...\" \"தேனூ... சாரிங்க... தேன்மொழி... உங்கிட்ட பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லே. உங்க போட்டோவைப் பாத்துதானே, உங்க வீட்டுக்கே நான் வந்தேன்; உங்க முக அழகுலே மயங்கித்தானே உங்களை விரும்பவே ஆரம்பிச்சேன்.\" \"அப்ப நான் சொல்றது சரியாப்போச்சில்லே\" \"தேன்மொழி... ந���ங்க சொல்றது கரெக்ட்டுதான்... நாமத் தனியா இருந்தப்ப, நான் உங்க அழகைத்தான் ரசிச்சுக்கிட்டு இருந்தேன். இதை சொல்றதுக்கு நான் ஒண்ணும் வெக்கப்படலே.\" கல்யாணம் அவளை மேலும் பற்றவைக்க நினைத்தான். \"ப்ச்ச்ச்... பாதி நேரம் நீங்க என் உடம்பைத்தான் வெறிச்சிக்கிட்டிருந்தீங்கற விஷயம் எனக்கு நல்லாவேத் தெரியும்...\" \"தேனூ... சாரிங்க... தேன்மொழி... உங்கிட்ட பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லே. உங்க போட்டோவைப் பாத்துதானே, உங்க வீட்டுக்கே நான் வந்தேன்; உங்க முக அழகுலே மயங்கித்தானே உங்களை விரும்பவே ஆரம்பிச்சேன்.\" \"அப்ப நான் சொல்றது சரியாப்போச்சில்லே\" \"தேன்மொழி... உடம்பில்லாம, உடம்போட அழகில்லாம, உடலோட கவர்ச்சியில்லாம, எந்தக்காதலுமே இல்லே. காதலுக்கு அடிப்படையே இதுதான். இதுதான் உண்மை. நீங்க சொல்றமாதிரி இந்த நிமிஷம் நான் உங்க உடம்பை மட்டுமே காதலிக்கலாம்.... ஆனால்\" \"ஆனால்...\" \"உங்க குடும்பத்தைப்பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும். உங்க உறவினர்களைப் பத்தியும் எனக்கு கொஞ்சம் தெரியும். உங்களைப்பத்தியும் நான் முழுமையாகத் தெரிஞ்சுக்க விரும்பறேன்.\" \"என்ன சொல்ல வர்றீங்க நீங்க\" \"தேன்மொழி... உடம்பில்லாம, உடம்போட அழகில்லாம, உடலோட கவர்ச்சியில்லாம, எந்தக்காதலுமே இல்லே. காதலுக்கு அடிப்படையே இதுதான். இதுதான் உண்மை. நீங்க சொல்றமாதிரி இந்த நிமிஷம் நான் உங்க உடம்பை மட்டுமே காதலிக்கலாம்.... ஆனால்\" \"ஆனால்...\" \"உங்க குடும்பத்தைப்பத்தி எனக்கு ஓரளவுக்கு தெரியும். உங்க உறவினர்களைப் பத்தியும் எனக்கு கொஞ்சம் தெரியும். உங்களைப்பத்தியும் நான் முழுமையாகத் தெரிஞ்சுக்க விரும்பறேன்.\" \"என்ன சொல்ல வர்றீங்க நீங்க\" தேன்மொழியின் குரலில் இப்போது சிறிது நிதானம் வந்திருந்தது. \"நான் உங்க மனசை புரிஞ்சுக்க விரும்பறேன். உங்க உடலை மட்டுமில்லாமல், உங்க மனசையும் காதலிக்க விரும்பறேன். இன்னைய தேதிக்கு, உங்களுக்கு, உங்க மனசுக்கு என் முகமோ, என் உடம்போ, எந்த விதமான ஈர்ப்பையும் கொடுக்காமல் இருக்கலாம்.\" \"பரவாயில்லையே... உங்களைப்பத்தி நான் என்னமோ நினைச்சேன்... கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் பேசறீங்க..\" \"தேன்மொழி... என்னை புத்திசாலின்னு சொன்னதுக்கு நன்றி. நான் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன். பொறுப்பானவன். எனக்கும் உங்க வயசுல ஒரு தங்கச்சி இருக்கா... சும்மா டயம் பாஸுக்காக எந்த பெண்ணோடும் நான் சுத்த விரும்பலே. எனக்குப் பிடிச்ச, என் பேரண்ட்ஸுக்கு பிடிச்ச ஒரு பொண்ணை முறையா கல்யாணம் பண்ணிக்கத்தான் நான் விரும்பறேன்...\" \"ம்ம்ம்...\" \"இன்னைக்கு நீங்க என்னை காதலிக்காமல் இருக்கலாம். நாம ரெண்டு பேரும் ஓரே ஊரைச்சேர்ந்தவங்க; கொஞ்சநாள் நல்ல நண்பர்களாக நாம பழகுவோம். அப்படி பழகும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்; உங்க கூட பழகறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க.. இதைத்தான் நான் உங்கக்கிட்ட கேக்கறேன்.\" \"கல்யாணம்...\" நிஜமாவே இவன் ரீசனபிளாத்தான் பேசறான். தேன்மொழி ஒரு நொடி திகைத்துப்போனாள். மிஸ்டர் கல்யாணம் என்று தன்னை விளித்துக்கொண்டிருந்த தேன்மொழி தன்னை கல்யாணம் என ஒருமையில் விளித்ததும், அவன் தன் மனதுக்குள் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தான். \"தேங்க்ஸ்ங்க...\" \"இப்ப எதுக்கு நீங்க தேங்ஸ் சொல்றீங்க\" தேன்மொழியின் குரலில் இப்போது சிறிது நிதானம் வந்திருந்தது. \"நான் உங்க மனசை புரிஞ்சுக்க விரும்பறேன். உங்க உடலை மட்டுமில்லாமல், உங்க மனசையும் காதலிக்க விரும்பறேன். இன்னைய தேதிக்கு, உங்களுக்கு, உங்க மனசுக்கு என் முகமோ, என் உடம்போ, எந்த விதமான ஈர்ப்பையும் கொடுக்காமல் இருக்கலாம்.\" \"பரவாயில்லையே... உங்களைப்பத்தி நான் என்னமோ நினைச்சேன்... கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் பேசறீங்க..\" \"தேன்மொழி... என்னை புத்திசாலின்னு சொன்னதுக்கு நன்றி. நான் ஒரு மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் என் சொந்தக்கால்லே நிக்கறேன். பொறுப்பானவன். எனக்கும் உங்க வயசுல ஒரு தங்கச்சி இருக்கா... சும்மா டயம் பாஸுக்காக எந்த பெண்ணோடும் நான் சுத்த விரும்பலே. எனக்குப் பிடிச்ச, என் பேரண்ட்ஸுக்கு பிடிச்ச ஒரு பொண்ணை முறையா கல்யாணம் பண்ணிக்கத்தான் நான் விரும்பறேன்...\" \"ம்ம்ம்...\" \"இன்னைக்கு நீங்க என்னை காதலிக்காமல் இருக்கலாம். நாம ரெண்டு பேரும் ஓரே ஊரைச்சேர்ந்தவங்க; கொஞ்சநாள் நல்ல நண்பர்களாக நாம பழகுவோம். அப்படி பழகும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்; உங்க கூட பழகறதுக்கு எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க.. இதைத்தான் நான் உங்கக்கிட்ட கேக்கறேன்.\" \"கல்யாணம்...\" நிஜமாவே இவன் ரீசனபிளாத்தான் பேசறான். தேன்மொழி ஒரு நொடி திகைத்துப்போனாள். மிஸ்டர் கல்யாணம் என்று தன்னை விளித்துக்கொண்டிருந்த தேன்மொழி தன்னை கல்யாணம் என ஒருமையில் விளித்ததும், அவன் தன் மனதுக்குள் மகிழ்ச்சியடைய ஆரம்பித்தான். \"தேங்க்ஸ்ங்க...\" \"இப்ப எதுக்கு நீங்க தேங்ஸ் சொல்றீங்க\" தேன்மொழியின் குரல் சற்று தழைந்து வந்தது. \"மிஸ்டரை நீங்க கட் பண்ணிட்டீங்களே... அதுக்குத்தான்...\" \"க்க்கூம்ம்ம்..\" தேன்மொழி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு முறுக்க ஆரம்பித்தாள். \"தேன்மொழி.. உங்களை எனக்கு பிடிச்சிருக்குன்னு உங்க அப்பாக்கிட்டே சொன்னேன். ஆனா ஆறுமாசத்துக்கு அப்புறமா மேரேஜ் டேட்டை பிக்ஸ் பண்ணிக்கலாமேன்னும் ஒரு சஜஷன் குடுத்தேன். இது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா\" தேன்மொழியின் குரல் சற்று தழைந்து வந்தது. \"மிஸ்டரை நீங்க கட் பண்ணிட்டீங்களே... அதுக்குத்தான்...\" \"க்க்கூம்ம்ம்..\" தேன்மொழி தன் நெற்றியில் வந்து விழுந்த முடியை தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக்கொண்டு முறுக்க ஆரம்பித்தாள். \"தேன்மொழி.. உங்களை எனக்கு பிடிச்சிருக்குன்னு உங்க அப்பாக்கிட்டே சொன்னேன். ஆனா ஆறுமாசத்துக்கு அப்புறமா மேரேஜ் டேட்டை பிக்ஸ் பண்ணிக்கலாமேன்னும் ஒரு சஜஷன் குடுத்தேன். இது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா\" \"புரியலே கல்யாணம்..\" \"நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்... உங்களுக்கு என் மேல ஒரு பிரியம் வரணும்.. என் மேல பிடிப்பு இருக்கற ஒரு பெண்தான் எனக்கு மனைவியா வரணும்; அதுக்கு உங்களுக்கு குறைஞ்ச பட்ச டயம் கொடுக்கணும்.. உங்களை புரிஞ்சுக்க எனக்கும் டயம் வேணும்... அதுக்காகத்தான்.\" \"ஆறு மாசத்துலே உங்க மேல எனக்கு எந்தவிதமான பிடிப்பும் வரலேன்னா\" \"புரியலே கல்யாணம்..\" \"நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்... உங்களுக்கு என் மேல ஒரு பிரியம் வரணும்.. என் மேல பிடிப்பு இருக்கற ஒரு பெண்தான் எனக்கு மனைவியா வரணும்; அதுக்கு உங்களுக்கு குறைஞ்ச பட்ச டயம் கொடுக்கணும்.. உங்களை புரிஞ்சுக்க எனக்கும் டயம் வேணும்... அதுக்காகத்தான்.\" \"ஆறு மாசத்துலே உங்க மேல எனக்கு எந்தவிதமான பிடிப்பும் வரலேன்னா\" தேன்மொழியின் குரல் தயங்கி தயங்கி வந்தது. \"நானே உங்க வீட்டுக்கு வர்றேன்... அந்த நேரத்துல நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை அப்படியே வரிக்கு வரிக்கு உங்க வீட்டுலே சொல்லிடறேன்...\" \"நிஜமாத்தான் சொல்றீங்களா\" தேன்���ொழியின் குரல் தயங்கி தயங்கி வந்தது. \"நானே உங்க வீட்டுக்கு வர்றேன்... அந்த நேரத்துல நீங்க என்ன சொல்ல சொல்றீங்களோ அதை அப்படியே வரிக்கு வரிக்கு உங்க வீட்டுலே சொல்லிடறேன்...\" \"நிஜமாத்தான் சொல்றீங்களா\" \"யெஸ்...\" \"கல்யாணம் ரொம்பத் தேங்க்ஸ்..\" \"தேனூ... இதான் உன் மொபைல் நம்பரா... இதை நான் உன் பேர்ல சேவ் பண்ணிக்கட்டுமா\" \"யெஸ்...\" \"கல்யாணம் ரொம்பத் தேங்க்ஸ்..\" \"தேனூ... இதான் உன் மொபைல் நம்பரா... இதை நான் உன் பேர்ல சேவ் பண்ணிக்கட்டுமா\" \"இது என் நம்பர் இல்லே... என் பேரு தேன்மொழி.... இன்னும் ஆறு மாசத்துக்கு என் பேரு தேன்மொழிதான்... இதை நீங்க உங்க ஞாபகத்துல வெச்சிக்கோங்க....\" \"சரிங்க தேன்மொழி... அப்ப இது யாரோட நம்பருங்க\" \"இது என் நம்பர் இல்லே... என் பேரு தேன்மொழி.... இன்னும் ஆறு மாசத்துக்கு என் பேரு தேன்மொழிதான்... இதை நீங்க உங்க ஞாபகத்துல வெச்சிக்கோங்க....\" \"சரிங்க தேன்மொழி... அப்ப இது யாரோட நம்பருங்க\" கல்யாணத்தின் குரலில் அளவிடமுடியாத இனிமை நிரம்பியிருந்தது. \"ம்ம்ம்... எங்க பாட்டியோட நம்பரு...\" மறுமுனையிலிருந்து களுக்கென சிரிக்கும் சத்தம் வந்தது. அத்துடன் அந்தக் காலும் கட்டாகியது. தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. கையிலிருக்கும் பாட்டிலில் தண்ணீர் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற பதட்டம் ரமணியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. அவனுக்கு பின்னாலும் இருவர் தண்ணீர் பிடிக்க நின்றிருந்தனர். எஞ்சினுக்கு அருகிலிருந்த சிக்னல் விளக்கு இன்னும் சிவப்பாகத்தான் இருந்தது. ரமணியின் தொண்டை காய்ந்து வரண்டு போயிருந்தது. தன் கீழ் உதட்டை ஒருமுறை அழுத்தமாக கடித்துக் கொண்டான் அவன். தண்ணீர் பாட்டில் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற அச்சம் அவன் மனதுக்குள் பாம்பின் விஷமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்துல இப்படி ஒரு பயம் என் மனசுக்குள்ளே ஏன் வருது\" கல்யாணத்தின் குரலில் அளவிடமுடியாத இனிமை நிரம்பியிருந்தது. \"ம்ம்ம்... எங்க பாட்டியோட நம்பரு...\" மறுமுனையிலிருந்து களுக்கென சிரிக்கும் சத்தம் வந்தது. அத்துடன் அந்தக் காலும் கட்டாகியது. தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. கையிலிருக்கும் பாட்டிலில் தண்ணீர் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற பதட்டம் ரமணியின் மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே போனது. அவனுக்கு பின்னாலும் இருவர் தண்ணீர் பிடிக்க நின்றிருந்தனர். எஞ்சினுக்கு அருகிலிருந்த சிக்னல் விளக்கு இன்னும் சிவப்பாகத்தான் இருந்தது. ரமணியின் தொண்டை காய்ந்து வரண்டு போயிருந்தது. தன் கீழ் உதட்டை ஒருமுறை அழுத்தமாக கடித்துக் கொண்டான் அவன். தண்ணீர் பாட்டில் நிரம்புவதற்குள் ட்ரெயின் கிளம்பிவிடக்கூடாதே என்ற அச்சம் அவன் மனதுக்குள் பாம்பின் விஷமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நேரத்துல இப்படி ஒரு பயம் என் மனசுக்குள்ளே ஏன் வருது இப்படி ஒரு திகில் தனக்குள் வருவது முதல் தரம் அல்ல என்பதும் அவனுக்கு புரிந்தது. ரமணி தன் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டான். பாட்டில் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருந்தது. தலையை மெல்ல திருப்பினான் ரமணி. அவன் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களை காணவில்லை. பிளாட்ஃபாரத்தில் அவனுக்கு முதுகுக்கு பின்னால் நின்றிருந்த ரயிலையும் காணவில்லை. ஐய்யோ... ரமணி நீ நினைச்ச மாதிரியே ஆயிடிச்சுடா இப்படி ஒரு திகில் தனக்குள் வருவது முதல் தரம் அல்ல என்பதும் அவனுக்கு புரிந்தது. ரமணி தன் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டான். பாட்டில் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருந்தது. தலையை மெல்ல திருப்பினான் ரமணி. அவன் பின்னால் நின்று கொண்டிருந்தவர்களை காணவில்லை. பிளாட்ஃபாரத்தில் அவனுக்கு முதுகுக்கு பின்னால் நின்றிருந்த ரயிலையும் காணவில்லை. ஐய்யோ... ரமணி நீ நினைச்ச மாதிரியே ஆயிடிச்சுடா இப்ப என்னடா பண்ணப்போறே ரமணி வந்த ரயில் தன்னுடைய ஓடும் வேகத்தை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. என்னடா யோசனை பண்ணிகிட்டு நிக்கறே வண்டி போறது உன் கண்ணுக்குத் தெரியலியா வண்டி போறது உன் கண்ணுக்குத் தெரியலியா ஓடிபோய் வண்டியில ஏறுடா... 'ரமணி சீக்கிரமா ஓடுடா..' தான் வந்த ரயில் புறப்பட்டுவிட்டது புரிந்து, அவன் மனம் ஓடுடா என கட்டளையிட, ஓடும் ரயிலின் பின்னால், ரமணி நாலு கால் பாய்ச்சலில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். 'ரமணீ... சீக்கிரம்டா... சீக்கிரமா ஓடியாடா...' ஓடும் ரயிலின் வாயிற்படியில் நின்றிருந்த பெண் ஒருத்தி அவனை நோக்கி தன் வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தாள். என் பேரை சொல்லிக்கூப்பிடறது யாரு ஓடிபோய் வண்டியில ஏறுடா... 'ரமணி சீக்கிரமா ஓடுடா..' தான் வந்த ரயில் புறப்பட்டுவிட்டது புரிந்து, அவன் மனம் ஓடுடா என கட்டளையிட, ஓடும் ரயிலின் பின்னால், ரமணி நாலு கால் பாய்ச்சலில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். 'ரமணீ... சீக்கிரம்டா... சீக்கிரமா ஓடியாடா...' ஓடும் ரயிலின் வாயிற்படியில் நின்றிருந்த பெண் ஒருத்தி அவனை நோக்கி தன் வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தாள். என் பேரை சொல்லிக்கூப்பிடறது யாரு அம்மாவா அரக்கு கலர் பட்டுப்புடவை அம்மாக்கிட்ட இல்லவே இல்லையே இவளுக்கு என் பேரு எப்படித் தெரியும் இவளுக்கு என் பேரு எப்படித் தெரியும் நான் தனியாத்தானே ட்ரெயின்லே வந்தேன். இப்ப என் பேரைச் சொல்லி கூவறது யாரு நான் தனியாத்தானே ட்ரெயின்லே வந்தேன். இப்ப என் பேரைச் சொல்லி கூவறது யாரு என் பேரைச்சொல்லி கத்தறது எனக்கு கேக்குது என் பேரைச்சொல்லி கத்தறது எனக்கு கேக்குது ஆன கூச்சல் போடறவளோட முகம் மட்டும் எனக்கு ஏன் அடையாளம் தெரியலே ஆன கூச்சல் போடறவளோட முகம் மட்டும் எனக்கு ஏன் அடையாளம் தெரியலே ரயிலின் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரமணி திகைத்தான். ரயில் பின்னால நான் ஓடறேனா ரயிலின் பின்னால் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ரமணி திகைத்தான். ரயில் பின்னால நான் ஓடறேனா இல்லே முகம் தெரியாத ஒருத்தி பின்னால ஓடறேனா இல்லே முகம் தெரியாத ஒருத்தி பின்னால ஓடறேனா நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி ஓடறேன் நான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி ஓடறேன் இந்த ட்ரெயின் போனா என்ன இந்த ட்ரெயின் போனா என்ன அடுத்த ட்ரெயினை பிடிச்சா போச்சு. உடல் வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்த ரமணி சட்டென ஓடுவதை நிறுத்தினான். ஓடிக்கொண்டிருந்த ரயில் பிளாட்பாரத்தை கடந்து, வெகு தூரத்தில் தெரிந்த சவுக்குத்தோப்பு மூலையில் திரும்பி, இப்போது அவன் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டது. ரமணி ஒரு நிமிடம் வெற்று தண்டவாளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். ஓடிய களைப்பில் நிற்கமுடியாமல், தான் நின்றிருந்த இடத்திலேயே, சரிந்து விழுந்தான். அவன் கைகளிரண்டும் அவன் பின்னந்தலையை சுற்றியிருந்தன. தன் கண்களை அவன் திறந்தபோது, ஸ்டேஷனும் இல்லை. பிளாட்பாரமும் இல்லை. பிளாட்பாரத்தின் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்டவாளங்களையும் காணவில்லை. சவுக்கு தோப்பும் பார்வையில் வரவில்லை. தலையிலிருக்கும் தன் கையை எடுக்க வெகுவாக முயன்றுகொண்டிருந்தான் ரமணி. அவன் உள்ளங்கைகள் அவன் தலையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. என் கை ஏன் என் தலையோட ஒட்டிக்கிட்டு இருக்கு அடுத்த ட்ரெயினை பிடிச்சா போச்சு. உடல் வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்த ரமணி சட்டென ஓடுவதை நிறுத்தினான். ஓடிக்கொண்டிருந்த ரயில் பிளாட்பாரத்தை கடந்து, வெகு தூரத்தில் தெரிந்த சவுக்குத்தோப்பு மூலையில் திரும்பி, இப்போது அவன் பார்வையிலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டது. ரமணி ஒரு நிமிடம் வெற்று தண்டவாளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். ஓடிய களைப்பில் நிற்கமுடியாமல், தான் நின்றிருந்த இடத்திலேயே, சரிந்து விழுந்தான். அவன் கைகளிரண்டும் அவன் பின்னந்தலையை சுற்றியிருந்தன. தன் கண்களை அவன் திறந்தபோது, ஸ்டேஷனும் இல்லை. பிளாட்பாரமும் இல்லை. பிளாட்பாரத்தின் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்டவாளங்களையும் காணவில்லை. சவுக்கு தோப்பும் பார்வையில் வரவில்லை. தலையிலிருக்கும் தன் கையை எடுக்க வெகுவாக முயன்றுகொண்டிருந்தான் ரமணி. அவன் உள்ளங்கைகள் அவன் தலையோடு ஒட்டிக்கொண்டிருந்தன. என் கை ஏன் என் தலையோட ஒட்டிக்கிட்டு இருக்கு பயத்துடன் கண்களை மூடி, மீண்டும் திறந்தான். இருட்டைத்தவிர வேறு எதனையும் அவனால் பார்க்கமுடியவில்லை. இருட்டில் பார்க்கமுடியுமா பயத்துடன் கண்களை மூடி, மீண்டும் திறந்தான். இருட்டைத்தவிர வேறு எதனையும் அவனால் பார்க்கமுடியவில்லை. இருட்டில் பார்க்கமுடியுமா \"அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்....\" ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். ரமணியின் கூச்சலைக்கேட்டு, காமாட்சி தன் உடல் பதற திடுக்கிட்டு எழுந்தாள். அறை இருட்டாக இருந்தது. பவர் கட் ஆகியிருக்க வேண்டும். இன்வெர்ட்டருக்கு என்னாச்சு \"அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்....\" ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். ரமணியின் கூச்சலைக்கேட்டு, காமாட்சி தன் உடல் பதற திடுக்கிட்டு எழுந்தாள். அறை இருட்டாக இருந்தது. பவர் கட் ஆகியிருக்க வேண்டும். இன்வெர்ட்டருக்கு என்னாச்சு நைட்டிக்குள் மார்பிலும், முதுகிலும் வியர்த்திருந்தாள் அவள். ரமணி எதுக்கு கத்தறான் நைட்டிக்குள் மார்பிலும், முதுகிலும் வியர்த்திருந்தாள் அவள். ரமணி எதுக்கு கத்தறான் அம்மான்னு கத்தினது மட்டும் புரிஞ்சுது. தட்டுதடுமாறி எழுந்து ஜன்னலின் ஸ்கீரீனை விலக்கினாள் காமாட்சி. தெருவிலிருந்து வெராண்டா வழியாக வந்த லேசான வெளிச்சத்தில் ரமணி தன் கை கால்களை நீளமாக நீட்டி, கட்டிலில் மல்லாந்து படுத்திருப்பது அவள் கண்களுக்கு புலப்பட்டது. கைகளிரண்டையும் தன் தலைக்குக்கீழ் கோத்திருந்தான் அவன். மணி ஐந்தாகியிருந்தது. காமாட்சி ஓசையெழுப்பாமல் ரமணியின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். ரமணியின் மொத்த உடலும் வியர்த்துப்போயிருந்தது. அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவள், நெற்றியில் தன் உள்ளங்கையை அழுத்தி அவன் உடல் சூட்டை சோதித்தாள். 'ரமணி... ரமணீ...' அவன் தோளை பிடித்து மெல்ல உலுக்கினாள். அவள் அவனை உலுக்கிக் கொண்டிருக்கும்போதே, விடிவிளக்கு எரிய ஆரம்பித்தது. மின்விசிறி சுற்ற ஆரம்பித்தது. ரமணியும் நெற்றியில், கழுத்தில், மார்பில் ஏகத்திற்கு வியர்த்திருந்தான். \"சாரீ மேடம்... தூக்கத்துல கூச்சல் போட்டு உங்களை எழுப்பிட்டேன்.\" கண்ணை விழித்த ரமணி மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகத்தில் இனம் தெரியாத ஒரு தவிப்பு குடியேறியிருந்தது. \"பரவாயில்லே ரமணீ.. கனவு எதாவது கண்டீயா அம்மான்னு கத்தினது மட்டும் புரிஞ்சுது. தட்டுதடுமாறி எழுந்து ஜன்னலின் ஸ்கீரீனை விலக்கினாள் காமாட்சி. தெருவிலிருந்து வெராண்டா வழியாக வந்த லேசான வெளிச்சத்தில��� ரமணி தன் கை கால்களை நீளமாக நீட்டி, கட்டிலில் மல்லாந்து படுத்திருப்பது அவள் கண்களுக்கு புலப்பட்டது. கைகளிரண்டையும் தன் தலைக்குக்கீழ் கோத்திருந்தான் அவன். மணி ஐந்தாகியிருந்தது. காமாட்சி ஓசையெழுப்பாமல் ரமணியின் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். ரமணியின் மொத்த உடலும் வியர்த்துப்போயிருந்தது. அவன் முகத்தை கனிவுடன் பார்த்தவள், நெற்றியில் தன் உள்ளங்கையை அழுத்தி அவன் உடல் சூட்டை சோதித்தாள். 'ரமணி... ரமணீ...' அவன் தோளை பிடித்து மெல்ல உலுக்கினாள். அவள் அவனை உலுக்கிக் கொண்டிருக்கும்போதே, விடிவிளக்கு எரிய ஆரம்பித்தது. மின்விசிறி சுற்ற ஆரம்பித்தது. ரமணியும் நெற்றியில், கழுத்தில், மார்பில் ஏகத்திற்கு வியர்த்திருந்தான். \"சாரீ மேடம்... தூக்கத்துல கூச்சல் போட்டு உங்களை எழுப்பிட்டேன்.\" கண்ணை விழித்த ரமணி மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். அவன் முகத்தில் இனம் தெரியாத ஒரு தவிப்பு குடியேறியிருந்தது. \"பரவாயில்லே ரமணீ.. கனவு எதாவது கண்டீயா காமாட்சி கொட்டாவி விட்டாள். தலை முடியை கோதி கொண்டையாக முடிந்துகொண்டாள். கைகளை தலைக்கு மேல் அவள் உயர்த்திய போது அக்குள்களின் கருப்பும், மேலும் கீழும் ஏறிய இறங்கிய மார்புகளும், ரமணியின் கண்களில் அடிக்க, அவன் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். \"ஆமாங்க.. மணி என்னாவுதுங்க காமாட்சி கொட்டாவி விட்டாள். தலை முடியை கோதி கொண்டையாக முடிந்துகொண்டாள். கைகளை தலைக்கு மேல் அவள் உயர்த்திய போது அக்குள்களின் கருப்பும், மேலும் கீழும் ஏறிய இறங்கிய மார்புகளும், ரமணியின் கண்களில் அடிக்க, அவன் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டான். \"ஆமாங்க.. மணி என்னாவுதுங்க\" ரமணி தன் முழு உடலையும் முறுக்கினான். \"அஞ்சாயிடுச்சி..\"\n\"கெட்ட கனவா ரமணீ...\" \"ம்ம்ம்... தெரியலை... என்னைக்கெல்லாம் எனக்கு ஜூரம் வருதோ அன்னைகெல்லாம் எனக்கு ஏதாவது கனவு வரும்... இந்த கனவுகளுக்கு அர்த்தம் என்னன்னுதான் எனக்குத் தெரியலே...\" \"அப்படியென்ன கனவு... ஒரே கனவா இல்லே... வேற வேற கனவுகளா... சொல்லேன்... கேப்போம்..\" காமாட்சி எழுந்து அலமாரியை திறந்து ஒரு டவலை எடுத்துக்கொண்டு வந்தாள். ரமணியின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு வியர்த்திருந்த அவன் மார்பை துடைத்தாள். நெற்றியில், கழுத்தில், மார்பில் தன் கையை வைத்து பார்த்தாள். ஜில்லென்றிர���ந்தான் ரமணி. “எனக்கு வர்ற கனவெல்லாம் கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாத்தான் இருக்கும்...” ரமணி சிரித்தான். “பரவாயில்லே சொல்லு... நானும் ஒரு பைத்தியம்தான்..” “என்னங்க அப்படி சொல்லிட்டீங்க” “போகப் போகப் புரிஞ்சுக்குவே” “போகப் போகப் புரிஞ்சுக்குவே” காமாட்சியும் சிரித்தாள். அவள் தன் இடது கரத்தால் ரமணியின் மார்பை வருட ஆரம்பித்தாள். ரமணி தான் கண்ட கனவைச் சொல்ல ஆரம்பித்தான். தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்....\" ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். \"ராத்திரி உனக்கு நூத்து மூணு ஜூரம் அடிச்சுது தெரியுமா” காமாட்சியும் சிரித்தாள். அவள் தன் இடது கரத்தால் ரமணியின் மார்பை வருட ஆரம்பித்தாள். ரமணி தான் கண்ட கனவைச் சொல்ல ஆரம்பித்தான். தலைக்குமேல் உச்சி வெய்யில் மண்டை வெடித்துப் போகுமளவிற்கு காய்ந்து கொண்டிருந்தது. ரமணி தன் இடுப்பில் இறுக்கமான பேண்டை மட்டுமே அணிந்து கொண்டு, மார்பில் சட்டை கூட இல்லாமல், தன் கையிலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தான். காய்ந்த வெய்யிலில் உடல் தீய்ந்துபோய்விடும் போலிருந்தது அவனுக்கு. அவன் காலில் செருப்பு கூட இல்லை. பெயர் தெரியாத அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்து குழாயிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் மிக மிக குறைவாக இருந்தது. அம்மா.. என் கையை யாராவது பிச்சி எடுங்களேன்....\" ரமணி தன் தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தான். \"ராத்திரி உனக்கு நூத்து மூணு ஜூரம் அடிச்சுது தெரியுமா\" \"டாக்டர் வந்து ஊசி போட்டது தெரியுங்க... அப்புறம்... தூங்கிட்டேன்...\" ரமணி அவள் மடியிலிருந்து கூச்சத்துடன் எழ முயன்றான். தன் மடியிலிருந்து எழ முயன்றவனை சட்டென தன் இருகைகளாலும் இறுக்கி தன் மார்போடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள் அவள். \"ம்ம்ம்ம்ம்.. மேடம்....\" காமாட்சியின் உடல் வாசத்தை நீளமாக தன் நெஞ்சு நிரம்ப இழுத்துக்கொண்டான் ரமணி.. “ஜூர வேகத்தில இப்படியெல்லாம் கனவுகள் வர்றது சகஜம்தான்.” “ம்ம்ம்...” ரமணி சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான். காமாட்சியின் மார்பு சூட்டில் அவன் வலது கன்னம் சூடேறிக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தவாறே, காமாட்சி தன் தலையை ஆட்டி ஆட்டிப்பேசும்போது, பேசும் வார்த்தையை முடித்துவிட்டு, அவன் பதிலை எதிர்நோக்கி, மெல்ல தன் உதடுகளை சுழித்து புன்னகையை தவழவிடும் போது, அவள் காதுகளில் ஆடும் சிறிய வெண்ணிற முத்தாலான குடை ஜிமிக்கிகளை தன் கண்களை சிமிட்டவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமணி. தன் மனசுக்கு விருப்பமான பாடலை தனிமையில் கேட்கும் தருணங்களில் கிட்டும் சந்தோஷம் அந்த விடியற்காலை நேரத்தில் அவன் மனதில் எழுந்தது. பதிலேதும் சொல்லாமல் அவள் பேசுவதையும், பேசுவதால் அசையும் அவள் மெல்லிய உதடுகளின் நளினத்தையும், கண் இமைகளின் துடிப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது அவனுக்கு. \"சாரீப்பா.. உன் முகத்தை அதிகமா அழுத்திட்டேனா\" \"டாக்டர் வந்து ஊசி போட்டது தெரியுங்க... அப்புறம்... தூங்கிட்டேன்...\" ரமணி அவள் மடியிலிருந்து கூச்சத்துடன் எழ முயன்றான். தன் மடியிலிருந்து எழ முயன்றவனை சட்டென தன் இருகைகளாலும் இறுக்கி தன் மார்போடு அவன் முகத்தை சேர்த்துக்கொண்டாள் அவள். \"ம்ம்ம்ம்ம்.. மேடம்....\" காமாட்சியின் உடல் வாசத்தை நீளமாக தன் நெஞ்சு நிரம்ப இழுத்துக்கொண்டான் ரமணி.. “ஜூர வேகத்தில இப்படியெல்லாம் கனவுகள் வர்றது சகஜம்தான்.” “ம்ம்ம்...” ரமணி சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான். காமாட்சியின் மார்பு சூட்டில் அவன் வலது கன்னம் சூடேறிக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அவனைப்பார்த்தவாறே, காமாட்சி தன் தலையை ஆட்டி ஆட்டிப்பேசும்போது, பேசும் வார்த்தையை முடித்துவிட்டு, அவன் பதிலை எதிர்நோக்கி, மெல்ல தன் உதடுகளை சுழித்து புன்னகையை தவழவிடும் போது, அவள் காதுகளில் ஆடும் சிறிய வெண்ணிற முத்தாலான குடை ஜிமிக்கிகளை தன் கண்களை சிமிட்டவும் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் ரமணி. தன் மனசுக்கு விருப்பமான பாடலை தனிமையில் கேட்கும் தருணங்களில் கிட்டும் சந்தோஷம் அந்த விடியற்காலை நேரத்தில் அவன் மன���ில் எழுந்தது. பதிலேதும் சொல்லாமல் அவள் பேசுவதையும், பேசுவதால் அசையும் அவள் மெல்லிய உதடுகளின் நளினத்தையும், கண் இமைகளின் துடிப்பையும் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது அவனுக்கு. \"சாரீப்பா.. உன் முகத்தை அதிகமா அழுத்திட்டேனா நெத்தியில வலிக்குதா\" அவன் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கினாள் காமாட்சி. \"அதெல்லாம் இல்லீங்க...\" ரமணி வெட்கமாக சிரித்தான். காமாட்சியின் பெண்மையின் மென்மையில் உடல் சிலிர்த்தான். \"பின்னே...\" \"புது இடம்... புது வாசனைகள்... புது அனுபவங்கள்... கொஞ்சம் சிலுத்துப்போயிட்டேங்க..\" ரமணியின் சிரிப்பு கள்ளமில்லாத குழந்தையினுடையதை ஒத்திருந்தது. காமாட்சி அவனையே சிலநொடிகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். \"மேடம்... என் மூஞ்சியில அப்படி என்னத்தைப் பாக்கறீங்க\" தன் மடியில் படுத்திருக்கும் அனுபவமில்லாத அந்த வாலிபனை காமாட்சி ஒரு குழந்தையாக கண்டாள். அவன் பேசியது அவளுக்கு ஒரு குழந்தையின் மழலையாக இருந்தது. பெண்ணைப் பொறுத்தவரையில், பெண் உடலைப் பொறுத்தவரையில், பெண் ஒரு ஆணுக்குத் தரும் சுகத்தைப் பொறுத்தவரையில், அவன் குழந்தைதான். ஒன்றுமே தெரியாதவனுக்கு எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன் என்ற நினைப்பு அவளுக்குள் எழுந்ததும், பரவசமானாள். காமாட்சிக்கு அவன் சிரிப்பில், அவன் பேச்சில், தான் ஏன் இந்த அளவிற்கு பரவசமாகிறோம் என்பது புரியாமல் தவித்தாள். தாங்கள் இருக்கும் அறையின் கதவு திறந்திருப்பதை மறந்தாள். அடுத்த அறையில் தன் சித்தி படுத்திருப்பதை மறந்தாள். பொழுது விடிந்து கொண்டிருப்பதை மறந்தாள். பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், ரமணியின் கைகளை தன் இடுப்பில் இழுத்துவிட்டுக்கொண்டாள். அவனை தன் மார்போடு அணைத்து அவன் முகம் முழுவதும் அழுத்தமாக முத்தமிட்டாள். ரமணி காமாட்சியின் மடியில் விழிகள் மூடி மனம் கிறங்கி அசையாமல் கிடந்தான். அவள் இடுப்பில் சுற்றியிருந்த தன் கைவிரல்கள் நடுங்குவதை உணர ஆரம்பித்தான். தன் தலை மாட்டில் சங்கரனின் செல் சிணுங்கும் சத்தம் கேட்டு சட்டென கண்விழித்தாள் சுமித்ரா. கட்டிலில் தன்னருகில் உடலில் பொட்டுத் துணியில்லாமல் உறங்கிக்கொண்டிருந்த சங்கரனை பரிவுடன் பார்த்தாள். கால் யாருகிட்டேயிருந்து வருதுன்னு பாக்���லாமா\" தன் மடியில் படுத்திருக்கும் அனுபவமில்லாத அந்த வாலிபனை காமாட்சி ஒரு குழந்தையாக கண்டாள். அவன் பேசியது அவளுக்கு ஒரு குழந்தையின் மழலையாக இருந்தது. பெண்ணைப் பொறுத்தவரையில், பெண் உடலைப் பொறுத்தவரையில், பெண் ஒரு ஆணுக்குத் தரும் சுகத்தைப் பொறுத்தவரையில், அவன் குழந்தைதான். ஒன்றுமே தெரியாதவனுக்கு எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன் என்ற நினைப்பு அவளுக்குள் எழுந்ததும், பரவசமானாள். காமாட்சிக்கு அவன் சிரிப்பில், அவன் பேச்சில், தான் ஏன் இந்த அளவிற்கு பரவசமாகிறோம் என்பது புரியாமல் தவித்தாள். தாங்கள் இருக்கும் அறையின் கதவு திறந்திருப்பதை மறந்தாள். அடுத்த அறையில் தன் சித்தி படுத்திருப்பதை மறந்தாள். பொழுது விடிந்து கொண்டிருப்பதை மறந்தாள். பரவசத்தில் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல், ரமணியின் கைகளை தன் இடுப்பில் இழுத்துவிட்டுக்கொண்டாள். அவனை தன் மார்போடு அணைத்து அவன் முகம் முழுவதும் அழுத்தமாக முத்தமிட்டாள். ரமணி காமாட்சியின் மடியில் விழிகள் மூடி மனம் கிறங்கி அசையாமல் கிடந்தான். அவள் இடுப்பில் சுற்றியிருந்த தன் கைவிரல்கள் நடுங்குவதை உணர ஆரம்பித்தான். தன் தலை மாட்டில் சங்கரனின் செல் சிணுங்கும் சத்தம் கேட்டு சட்டென கண்விழித்தாள் சுமித்ரா. கட்டிலில் தன்னருகில் உடலில் பொட்டுத் துணியில்லாமல் உறங்கிக்கொண்டிருந்த சங்கரனை பரிவுடன் பார்த்தாள். கால் யாருகிட்டேயிருந்து வருதுன்னு பாக்கலாமா சிணுங்கும் செல்லை கையில் எடுத்தாள். யோசனை செய்து அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அணைந்த செல்லில் நேரம் 0432 என மின்னிக்கொண்டிருந்தது. ஹாவ்... நீள்மாக கொட்டாவி விட்டாள் சுமித்ரா. தன்னருகில் கவிழ்ந்து கிடந்த சங்கரனின் முதுகோடு தன்னை ஒட்டிக் கொண்டாள்.. தன் அந்தரங்கம் அவருடைய இடுப்பில் பதியுமாறு நெருங்கி படுத்தாள். இடுப்பில் கையை போட்டுக்கொண்டாள். செல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. செல்லில் பார்வதியின் பெயர் பச்சை நிறத்தில் ஒளிவிட்டது. “ஹலோ...” சுமித்ரா வெகு இயல்பாக எதையும் யோசிக்காமல் ஓ.கே. பட்டனை அழுத்திவிட்டாள். “அம்மா... அப்பா போனை யாரோ ஒரு பொம்பளை அட்டண்ட் பண்றாம்மா... நீயே பேசும்மா...” மறுபுறத்தில் கிசுகிசுப்பாக வந்தது பார்வதியின் குரல். “உன் அப்பனை... நீ தான் உன் அப்பன்... அ��்பன்னு மெச்சிக்கணும் சிணுங்கும் செல்லை கையில் எடுத்தாள். யோசனை செய்து அவள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், அணைந்த செல்லில் நேரம் 0432 என மின்னிக்கொண்டிருந்தது. ஹாவ்... நீள்மாக கொட்டாவி விட்டாள் சுமித்ரா. தன்னருகில் கவிழ்ந்து கிடந்த சங்கரனின் முதுகோடு தன்னை ஒட்டிக் கொண்டாள்.. தன் அந்தரங்கம் அவருடைய இடுப்பில் பதியுமாறு நெருங்கி படுத்தாள். இடுப்பில் கையை போட்டுக்கொண்டாள். செல் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. செல்லில் பார்வதியின் பெயர் பச்சை நிறத்தில் ஒளிவிட்டது. “ஹலோ...” சுமித்ரா வெகு இயல்பாக எதையும் யோசிக்காமல் ஓ.கே. பட்டனை அழுத்திவிட்டாள். “அம்மா... அப்பா போனை யாரோ ஒரு பொம்பளை அட்டண்ட் பண்றாம்மா... நீயே பேசும்மா...” மறுபுறத்தில் கிசுகிசுப்பாக வந்தது பார்வதியின் குரல். “உன் அப்பனை... நீ தான் உன் அப்பன்... அப்பன்னு மெச்சிக்கணும் எந்த சிரிக்கிகூட படுத்து உருள்றானோ அவன் எந்த சிரிக்கிகூட படுத்து உருள்றானோ அவன் படற அவஸ்தை பத்தாதுன்னு இன்னைக்கு கண்டவ கிட்ட பொழுது விடியறதுக்கு முன்னாடியே என் உயிரை வேற விடணுமா நான் படற அவஸ்தை பத்தாதுன்னு இன்னைக்கு கண்டவ கிட்ட பொழுது விடியறதுக்கு முன்னாடியே என் உயிரை வேற விடணுமா நான் பாக்கியத்தின் குரல் வெகு எரிச்சலுடன் வந்ததும், சுமித்ரா திடுக்கிட்டுப்போனாள். “பாக்கியமும் பார்வதியும், தங்களோட உறவுல ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போயிருக்கறதா சொன்னாரே பாக்கியத்தின் குரல் வெகு எரிச்சலுடன் வந்ததும், சுமித்ரா திடுக்கிட்டுப்போனாள். “பாக்கியமும் பார்வதியும், தங்களோட உறவுல ஒரு கல்யாணத்துக்காக தஞ்சாவூர் போயிருக்கறதா சொன்னாரே மேரேஜை அட்டண்ட் பண்ணிட்டு, சென்னைக்கு திரும்பி வந்துட்டாங்களா மேரேஜை அட்டண்ட் பண்ணிட்டு, சென்னைக்கு திரும்பி வந்துட்டாங்களா எங்கேருந்து பேசறாங்க” “இது மிஸ்டர் சங்கரன் செல்தானே யாருடீ பேசறது ” பாக்கியம் எடுக்கும் போதே காய்ந்த எண்ணையில் விழுந்த கடுகாக வெடிக்கத் துவங்கினாள். “பாக்கியம்..... நான் சுமித்ராடீ...” தயக்கத்துடன் தன் குரல் இழுபட பேசினாள் இவள். “ஏன்டீ... நீ சுத்தமா வெக்கம், மானம் இது எல்லாத்தையும் மொத்தமா தலை முழுகிட்டியா உன்னைக் கட்டிக்கிட்டவன் கல்லு மாதிரி உசுரோட இருக்கும் போது, இன்னும் எத்தனை நாளைக்கு, அடுத்த ஆம்பிளையோட படுக்கையை சூடாக்கிக்கிட்டு இருக்கப்போறே உன்னைக் கட்டிக்கிட்டவன் கல்லு மாதிரி உசுரோட இருக்கும் போது, இன்னும் எத்தனை நாளைக்கு, அடுத்த ஆம்பிளையோட படுக்கையை சூடாக்கிக்கிட்டு இருக்கப்போறே” “பாக்கியம்... நான் உன் ஃப்ரெண்டுடீ... ஏன்டீ எங்கிட்ட இப்படி அசிங்க அசிங்கமா பேசறே...” “பாக்கியம்... நான் உன் ஃப்ரெண்டுடீ... ஏன்டீ எங்கிட்ட இப்படி அசிங்க அசிங்கமா பேசறே...” “நான் அசிங்கமா பேசறேனா” “நான் அசிங்கமா பேசறேனா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு அடிக்கறீங்களே அந்தக் கூத்து... உனக்கு அசிங்கமா தெரியலையா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு அடிக்கறீங்களே அந்தக் கூத்து... உனக்கு அசிங்கமா தெரியலையா காலங்காத்தால, உன் கிட்ட எனக்கு என்னடீ வெட்டிப்பேச்சு காலங்காத்தால, உன் கிட்ட எனக்கு என்னடீ வெட்டிப்பேச்சு அந்த வெக்கம் கெட்ட மனுஷன் எங்கடீ அந்த வெக்கம் கெட்ட மனுஷன் எங்கடீ அந்தாள்கிட்ட போனை குடுடீ..\" \"அவர் அசந்து தூங்கறாருடீ\" \"ஏன்டீ விடிய விடிய ஆட்டம் போட்டீங்களா எழுப்புடீ... உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட பொண்டாட்டியும், அவகிட்ட நீ பெத்துக்கிட்ட பொண்ணும், நட்ட நடு ரோட்டுல அவதிப்படறாங்கன்னு, சொல்லி எழுப்புடி.. பத்து நிமிஷத்துக்குள்ளே அந்த மனுஷனை எக்மோர் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுடி... ” செல் பட்டென அணைந்தது. “சுமி... யார் கிட்ட பேசிகிட்டு இருக்கேடீ எழுப்புடீ... உன் கையால தாலிக்கட்டிக்கிட்ட பொண்டாட்டியும், அவகிட்ட நீ பெத்துக்கிட்ட பொண்ணும், நட்ட நடு ரோட்டுல அவதிப்படறாங்கன்னு, சொல்லி எழுப்புடி.. பத்து நிமிஷத்துக்குள்ளே அந்த மனுஷனை எக்மோர் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுடி... ” செல் பட்டென அணைந்தது. “சுமி... யார் கிட்ட பேசிகிட்டு இருக்கேடீ” சங்கரன் புரண்டு சுமித்ராவை தன்புறம் வலுவாக இழுத்தார். அவள் இடுப்பில் தன் இடது காலை போட்டுக்கொண்டார். புடைத்துக்கொண்டிருந்த தன் பூளை அவள் இடுப்பில் தேய்த்துக்கொண்டிருந்தார் சங்கரன். \"என்னை விட்டுட்டு சட்டுன்னு எழுந்துருங்க... பாக்கியமும், கொழந்தை பாருவும், எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியில நிக்கறாங்க போலருக்கு..\" \"திங்கக்கிழமை காலையிலேதானே வர்றதா இருந்தாங்க..” சங்கரன் புரண்டு சுமித்ராவை தன்புறம் வலுவாக இழுத்தார். அவள் இடுப்பில் தன் இடது காலை போட்டுக்கொண்டார். புடைத்துக்கொண்���ிருந்த தன் பூளை அவள் இடுப்பில் தேய்த்துக்கொண்டிருந்தார் சங்கரன். \"என்னை விட்டுட்டு சட்டுன்னு எழுந்துருங்க... பாக்கியமும், கொழந்தை பாருவும், எக்மோர் ஸ்டேஷனுக்கு வெளியில நிக்கறாங்க போலருக்கு..\" \"திங்கக்கிழமை காலையிலேதானே வர்றதா இருந்தாங்க..\" குபீரென எழுந்து ஆட்டம் போட்டது அவருடைய தண்டு. \"நேத்து ராத்திரி ஞாயிறு... இப்ப பொழுது விடிஞ்சு போச்சு..\" சுமித்ரா மெல்லியக்குரலில் அவருக்கு விளக்கம் கொடுத்தாள். விருட்டென திமிறி அவர் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள் சுமித்ரா. இரவு போட்ட ஆட்டத்தில் அவள் நிஜமாகவே களைத்துப்போயிருந்தாள். \"சரீடி.. நீதானே என்னை உன் வீட்டுக்கு வா வான்னே.. வந்து தொலைச்சேன்.. அவங்க வர்றது மறந்து போச்சுடீ.. அதுக்கு எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய பொலம்பல்\" குபீரென எழுந்து ஆட்டம் போட்டது அவருடைய தண்டு. \"நேத்து ராத்திரி ஞாயிறு... இப்ப பொழுது விடிஞ்சு போச்சு..\" சுமித்ரா மெல்லியக்குரலில் அவருக்கு விளக்கம் கொடுத்தாள். விருட்டென திமிறி அவர் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள் சுமித்ரா. இரவு போட்ட ஆட்டத்தில் அவள் நிஜமாகவே களைத்துப்போயிருந்தாள். \"சரீடி.. நீதானே என்னை உன் வீட்டுக்கு வா வான்னே.. வந்து தொலைச்சேன்.. அவங்க வர்றது மறந்து போச்சுடீ.. அதுக்கு எதுக்கு இப்ப இவ்வளவு பெரிய பொலம்பல் அவர் கைகள் அவள் மார்பை வருடத்தொடங்கின. \"பாக்கியம் ரொம்பவே எரிஞ்சு விழறாங்க.. அவர் கைகள் அவள் மார்பை வருடத்தொடங்கின. \"பாக்கியம் ரொம்பவே எரிஞ்சு விழறாங்க..\" சுமித்ரா அவரிடம் குழைந்து பார்த்தாள். \"எரிஞ்சு விழறது அவக்கூட பொறந்த பழக்கம் தானேடீ...\" சுமித்ராவை புரட்டி அவள் மீது மெல்லப் படர்ந்தார் சங்கரன். அவள் உடலோடு தன்னைப் பிண்ணிக்கொண்டார். \"சொன்னாக் கேளுங்க... வயசு பொண்ணோட பாக்கியம் நடுத்தெருவுல நிண்ணுக்கிட்டு இருக்கா.. சட்டுன்னுப் போய் அவங்களை பிக் அப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு போய் சேருங்க... ராத்திரில்லாம் ஆடினது போதலையா\" சுமித்ரா அவரிடம் குழைந்து பார்த்தாள். \"எரிஞ்சு விழறது அவக்கூட பொறந்த பழக்கம் தானேடீ...\" சுமித்ராவை புரட்டி அவள் மீது மெல்லப் படர்ந்தார் சங்கரன். அவள் உடலோடு தன்னைப் பிண்ணிக்கொண்டார். \"சொன்னாக் கேளுங்க... வயசு பொண்ணோட பாக்கியம் நடுத்தெருவுல நிண்ணுக்கிட்டு இருக்கா.. சட்டுன்னுப் போய் அவங்களை பிக் அப் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு போய் சேருங்க... ராத்திரில்லாம் ஆடினது போதலையா\" தன் மேல் பின்னிப் படர்ந்திருந்தவரை சற்று சிரமத்துடன் பிரிக்க முயற்சித்த சுமித்ரா தோற்றுப்போனாள். சங்கரன் சுமித்ராவை கொத்தாக பற்றி தன் மார்போடு தழுவிக்கொண்டு, அவள் தொடைகளுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டார். அவள் கைகளை தன் முதுகில் சுற்றிக்கொண்டார். \"சுமி.. கல்லு மாதிரி இருக்காண்டீ... புடிச்சி உள்ள வுட்டுக்கடி... ரெண்டு குத்து குத்திக்கறேன்..\" அவள் காதில் ஆசை வெறியுடன் முனகினார். \"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க..\" சுமித்ரா அவருடைய புடைப்பை தன் இடதுகையால் குலுக்க ஆரம்பித்தாள். \"உள்ளே வுட்டுக்கடீன்ன்னா\" தன் மேல் பின்னிப் படர்ந்திருந்தவரை சற்று சிரமத்துடன் பிரிக்க முயற்சித்த சுமித்ரா தோற்றுப்போனாள். சங்கரன் சுமித்ராவை கொத்தாக பற்றி தன் மார்போடு தழுவிக்கொண்டு, அவள் தொடைகளுக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டார். அவள் கைகளை தன் முதுகில் சுற்றிக்கொண்டார். \"சுமி.. கல்லு மாதிரி இருக்காண்டீ... புடிச்சி உள்ள வுட்டுக்கடி... ரெண்டு குத்து குத்திக்கறேன்..\" அவள் காதில் ஆசை வெறியுடன் முனகினார். \"நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்லீங்க..\" சுமித்ரா அவருடைய புடைப்பை தன் இடதுகையால் குலுக்க ஆரம்பித்தாள். \"உள்ளே வுட்டுக்கடீன்ன்னா ஆட்டிக்கிட்டு இருக்கே\" \"இது உங்களுக்கே ஓவரா தெரியலியா\" சுமித்ராவின் கைக்கடங்காமால் துள்ளிக்கொண்டிருந்தது அது. \"என் மனசுக்கு புடிச்சவளோட நான் இப்படித்தான் இருப்பேன்..\" சங்கரன் அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார். அந்த ஒரு வார்த்தையில் நெகிழ்ந்தாள் சுமித்ரா. தன் தொடைகளை விரித்து இடுப்பை தூக்கினாள். \"அதுக்காக...\" அவள் தன் வார்த்தையை முடிக்கும் முன் பொலி காளையாக அவள் புண்டைக்குள் புகுந்தார் சங்கரன். புகுந்தவர் அவளை வலுவடன் குத்தி கிழிக்க ஆரம்பித்தார். ஒரே நிமிடத்தில் தளர்ந்தார். அவள் மார்பின் மீதே மூச்சிறைக்கச் சரிந்தார். \"என்னடி சொன்னா அவ\" சுமித்ராவின் கைக்கடங்காமால் துள்ளிக்கொண்டிருந்தது அது. \"என் மனசுக்கு புடிச்சவளோட நான் இப்படித்தான் இருப்பேன்..\" சங்கரன் அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார். அந்த ஒரு வார்த்தையில் நெகிழ்ந்தாள் சுமித்ரா. தன் தொடைகளை விரித்து இ��ுப்பை தூக்கினாள். \"அதுக்காக...\" அவள் தன் வார்த்தையை முடிக்கும் முன் பொலி காளையாக அவள் புண்டைக்குள் புகுந்தார் சங்கரன். புகுந்தவர் அவளை வலுவடன் குத்தி கிழிக்க ஆரம்பித்தார். ஒரே நிமிடத்தில் தளர்ந்தார். அவள் மார்பின் மீதே மூச்சிறைக்கச் சரிந்தார். \"என்னடி சொன்னா அவ\" தன் செல்லை எடுத்தார். \"இப்ப எதுக்கு அந்தக்கதையெல்லாம்.\" தன் செல்லை எடுத்தார். \"இப்ப எதுக்கு அந்தக்கதையெல்லாம். ஒழுகி முடிச்சாச்சில்ல; தொடைச்சிக்கிட்டு போய் ஆக வேண்டியதைப் பாருங்க..\" சுமித்ரா நைட்டியால் தன் தொடையின் உட்புறங்களை துடைத்துக் கொண்டிருந்தாள். * * * * * \"பாக்கியம்... எங்கடி இருக்கே ஒழுகி முடிச்சாச்சில்ல; தொடைச்சிக்கிட்டு போய் ஆக வேண்டியதைப் பாருங்க..\" சுமித்ரா நைட்டியால் தன் தொடையின் உட்புறங்களை துடைத்துக் கொண்டிருந்தாள். * * * * * \"பாக்கியம்... எங்கடி இருக்கே\" \"அந்த நாய் எதுவும் சொல்லலியா\" \"அந்த நாய் எதுவும் சொல்லலியா\" டாக்ஸியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சட்டென பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்த்தான். \"அம்மா.. கொஞ்சம் டீசண்டா பேசு... டிரைவர் நம்பளை மொறைக்கிறான்...\" பார்வதி அம்மாவின் காதில் உறுமினாள். \"பாக்கியம் வெறுப்பேத்தாதே... கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு..\" சங்கரனுக்கு சீற்றம் ஏற ஆரம்பித்தது. \"ம்ம்ம்... கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுல இருக்கேன்... வந்து ஒரு சொம்பு தண்ணியை என் தலையில ஊத்தி, ஒரு புடி அரிசியை வாய்லே போட்டுடுங்க... மொத்தமா பிரச்சனை முடிஞ்சு போயிடும்...\" பாக்கியம் அன்று அடங்குபவளாக தெரியவில்லை. சங்கரன் தன் செல்லை பட்டென அணைத்தார். ஏன் இப்படி குதிக்கறா\" டாக்ஸியை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சட்டென பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்களை திரும்பிப்பார்த்தான். \"அம்மா.. கொஞ்சம் டீசண்டா பேசு... டிரைவர் நம்பளை மொறைக்கிறான்...\" பார்வதி அம்மாவின் காதில் உறுமினாள். \"பாக்கியம் வெறுப்பேத்தாதே... கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லு..\" சங்கரனுக்கு சீற்றம் ஏற ஆரம்பித்தது. \"ம்ம்ம்... கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுல இருக்கேன்... வந்து ஒரு சொம்பு தண்ணியை என் தலையில ஊத்தி, ஒரு புடி அரிசியை வாய்லே போட்டுடுங்க... மொத்தமா பிரச்சனை முடிஞ்சு போயிடும்...\" பாக்கியம் அன்று அடங்குபவளாக தெரியவில்லை. சங்கரன் தன் செல்லை பட்டென அணைத்தார். ஏன் இப்படி குதிக்கறா போன எடத்துல என்ன நடந்திருக்கும் போன எடத்துல என்ன நடந்திருக்கும் சங்கரன் யோசிக்க ஆரம்பித்தார். பெண்ணின் நம்பரை தொடர்பு கொண்டார். \"பாரூ.. ஸ்டேஷன்லேயே இருக்கீங்க சங்கரன் யோசிக்க ஆரம்பித்தார். பெண்ணின் நம்பரை தொடர்பு கொண்டார். \"பாரூ.. ஸ்டேஷன்லேயே இருக்கீங்க\" \"டாக்ஸியிலே வீட்டுக்கு போய்கிட்டு இருக்கோம்...\" \"டாக்ஸியிலே வீட்டுக்கு போய்கிட்டு இருக்கோம்...\" \"அம்மா ஏன் இப்படி கோச்சிக்கறா\" \"அம்மா ஏன் இப்படி கோச்சிக்கறா\" \"தெரியாது...\" ஒற்றை சொல்லில் பேசிக்கொண்டிருந்தது பெண். \"சரிம்மா.. ஜாக்கிரதையா போங்க.. நான் வீட்டுக்கு வர்றேன்\" \"தெரியாது...\" ஒற்றை சொல்லில் பேசிக்கொண்டிருந்தது பெண். \"சரிம்மா.. ஜாக்கிரதையா போங்க.. நான் வீட்டுக்கு வர்றேன்\" \"இட் ஈஸ் அப் டு யூ\" பெண் ஆங்கிலத்தில் இயந்திரமாக பதிலளித்தது. \"போனைக் கட் பண்ணுடீ..\" பாக்கியம் அவளிடம் சீறுவது அவர் காதில் விழுந்தது. பாரூ...குட்மார்னிங்..\" கதவைத்திறந்த தன் பெண்ணை நோக்கி புன்னகைத்தார் சங்கரன். \"குட்மார்னிங்..\" \"கண்ணு.. எப்படிம்மா இருக்கே...\" \"இட் ஈஸ் அப் டு யூ\" பெண் ஆங்கிலத்தில் இயந்திரமாக பதிலளித்தது. \"போனைக் கட் பண்ணுடீ..\" பாக்கியம் அவளிடம் சீறுவது அவர் காதில் விழுந்தது. பாரூ...குட்மார்னிங்..\" கதவைத்திறந்த தன் பெண்ணை நோக்கி புன்னகைத்தார் சங்கரன். \"குட்மார்னிங்..\" \"கண்ணு.. எப்படிம்மா இருக்கே... கல்யாணியோட மேரேஜ் நல்லபடியா நடந்துச்சா கல்யாணியோட மேரேஜ் நல்லபடியா நடந்துச்சா\" ஆசையுடன் மகளின் அருகில் உட்கார்ந்தார். பாக்கியத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகள் திருமணத்திற்குத்தான் அம்மாவும் பெண்ணும் போய் வந்திருந்தார்கள். பார்வதி சட்டென எழுந்து எதிரிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தாள். \"ஊர்ல இருக்கற கொழந்தைங்களுக்கெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடந்துகிட்டுத்தான் இருக்கு...\" பாக்கியம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். \"பாக்கியம் ஏன் இப்படி வந்ததும் வராததுமா சலிச்சுக்கறே\" ஆசையுடன் மகளின் அருகில் உட்கார்ந்தார். பாக்கியத்தின் ஒன்றுவிட்ட அக்காள் மகள் திருமணத்திற்குத்தான் அம்மாவும் பெண்ணும் போய் வந்திருந்தார்கள். பார்வதி சட்டென எழுந்து எதிரிலிருந்த சோஃபாவில் போய் உட்கார்ந்தாள். \"ஊர்ல இருக்கற கொழந்தைங்களுக்கெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடந்துகிட்டுத்தான் இருக்கு...\" பாக்கியம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள். \"பாக்கியம் ஏன் இப்படி வந்ததும் வராததுமா சலிச்சுக்கறே\" \"மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். பொண்ணைப் பெத்த மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருந்தாத்தானே\" \"மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன். பொண்ணைப் பெத்த மனுஷனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருந்தாத்தானே பாக்கியம் பொரிந்து கொண்டிருந்தாள். \"ஒரு கஃப் காஃபி இருந்தா குடேன்... பாக்கியம் பொரிந்து கொண்டிருந்தாள். \"ஒரு கஃப் காஃபி இருந்தா குடேன்...\" \"ராத்திரி பூரா, கூடப் படுத்துக்கிட்டு கும்மியடிச்சவ, காலையில எழுந்து காஃபி போட்டுக் குடுக்கலையா\" \"ராத்திரி பூரா, கூடப் படுத்துக்கிட்டு கும்மியடிச்சவ, காலையில எழுந்து காஃபி போட்டுக் குடுக்கலையா காப்பிக்கு மட்டும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட போன்னு தொரத்திட்டாளா காப்பிக்கு மட்டும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட போன்னு தொரத்திட்டாளா\" \"பாக்கியம் கொழந்தை எதிர்ல என்ன பேசறது... ஏது பேசறதுன்னு கொஞ்சம் திங்க் பண்ணி பேசமாட்டியா\" \"பாக்கியம் கொழந்தை எதிர்ல என்ன பேசறது... ஏது பேசறதுன்னு கொஞ்சம் திங்க் பண்ணி பேசமாட்டியா\" வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டார். \"நீங்க போடற ஆட்டமெல்லாம் ஊரு உலகத்துக்கே தெரியும் போது உங்க லட்சணம் அவளுக்கும்தான் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கட்டுமே\" வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டார். \"நீங்க போடற ஆட்டமெல்லாம் ஊரு உலகத்துக்கே தெரியும் போது உங்க லட்சணம் அவளுக்கும்தான் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கட்டுமே\" \"பாக்கியம்... நீ என் பொறுமையை சோதிக்கறே\" \"பாக்கியம்... நீ என் பொறுமையை சோதிக்கறே\" அவன் தன் முகவாயை சொறிந்து கொண்டிருந்தார். \"நானும் பொறுமையா இருந்து இருந்துதான் இந்த வீடு குட்டிச்சுவரா போயிடிச்சி...\" பாக்கியம் காஃபி டம்பளரை நங்கென டேபிளின் மீது வைத்தாள். \"கண்ணு பாரூ.. நீ கொஞ்சம் எழுந்து உன் ரூமுக்கு போம்மா...\" \"பார்வதி.. இது நம்ம வீடு. நாம விருப்பப்பட்ட இடத்துலே நாம உக்கார்ந்து இருக்க நமக்கு உரிமையிருக்கு. நீ ஏன்டீ எழுந்துக்கறே\" அவன் தன் முகவாயை சொறிந்து கொண்டிருந்தார். \"நானும் பொறுமையா இருந்து இருந்துதான் இந்த வீடு குட்டிச��சுவரா போயிடிச்சி...\" பாக்கியம் காஃபி டம்பளரை நங்கென டேபிளின் மீது வைத்தாள். \"கண்ணு பாரூ.. நீ கொஞ்சம் எழுந்து உன் ரூமுக்கு போம்மா...\" \"பார்வதி.. இது நம்ம வீடு. நாம விருப்பப்பட்ட இடத்துலே நாம உக்கார்ந்து இருக்க நமக்கு உரிமையிருக்கு. நீ ஏன்டீ எழுந்துக்கறே உக்காருடீ நீ...\" பாக்கியம் தன் பெண்ணை நோக்கி உரக்க கூவினாள்.\n என் வீடு; உன் வீடுங்கறா தஞ்சாவூருக்கு போனப்பா நார்மலாத்தானே இருந்தா தஞ்சாவூருக்கு போனப்பா நார்மலாத்தானே இருந்தா திரும்பி வந்ததுலேருந்து ஏன் எரிமலையா கொதிக்கறா திரும்பி வந்ததுலேருந்து ஏன் எரிமலையா கொதிக்கறா இந்த அளவுக்கு இவளுக்கு யாரு சாவி குடுத்து அனுப்பி இருக்காங்க இந்த அளவுக்கு இவளுக்கு யாரு சாவி குடுத்து அனுப்பி இருக்காங்க சங்கரன் தன் மண்டையை உடைத்துக்கொண்டார். சங்கரனின் வயிற்றில் முதல் தடவையாக மெல்லிய பயம் எழுந்து அமிலத்தை கரைத்தது. இந்த நேரத்தில் இவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது என்ற எண்ணத்தில் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். \"நில்லுங்க...\" பாக்கியம் எழுந்து அவரை நோக்கி வேகமாக வந்தாள். \"உனக்கு என்னடீ வேணும் இப்ப சங்கரன் தன் மண்டையை உடைத்துக்கொண்டார். சங்கரனின் வயிற்றில் முதல் தடவையாக மெல்லிய பயம் எழுந்து அமிலத்தை கரைத்தது. இந்த நேரத்தில் இவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசுவதைவிட மவுனமாக இருப்பதே நல்லது என்ற எண்ணத்தில் மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். \"நில்லுங்க...\" பாக்கியம் எழுந்து அவரை நோக்கி வேகமாக வந்தாள். \"உனக்கு என்னடீ வேணும் இப்ப\" சங்கரன் தன் முகத்திலிருந்த கண்ணாடியை கழட்டி துடைக்க ஆரம்பித்தார். \"மதுமதி யாரு\" சங்கரன் தன் முகத்திலிருந்த கண்ணாடியை கழட்டி துடைக்க ஆரம்பித்தார். \"மதுமதி யாரு\" \"மதுமதியா... யாரு அது\" \"மதுமதியா... யாரு அது சொல்லு நானும்தான் தெரிஞ்சுக்கறேன்.\" சங்கரன் பம்மினார். \"நக்கலா... இனிமே எங்கிட்ட உங்க கதையெல்லாம் செல்லுபடி ஆகாது...” “என்னடீ சொல்றே சொல்லு நானும்தான் தெரிஞ்சுக்கறேன்.\" சங்கரன் பம்மினார். \"நக்கலா... இனிமே எங்கிட்ட உங்க கதையெல்லாம் செல்லுபடி ஆகாது...” “என்னடீ சொல்றே” “நான் ஜட்டி போடறதை விட்டு ரொம்ப காலமாச்சுன்னு சொல்றேன்... எனக்குன்னு ஷிம்மீஸெல்லாம் நான் என்னைக்கும் வாங்கினதேயில்லைன்னு சொல்றேன���.” “மாடி பாத்ரூம்லே தொங்கற ஷிம்மீஸூல 'மதுமதி'ன்னு எம்பிராய்ட்ரி போட்டு இருக்குன்னு சொல்றேன். சுருட்டி போட்டு இருக்கற பேண்டீஸ்ல மை நேம் ஈஸ் ட்ரபிள்ன்னு எழுதியிருக்குன்னு சொல்றேன்... “என் பொண்ணோ... இல்லே நானோ இந்த மாதிரி அசிங்கமான டிசைனர் லிஞ்சரி எல்லாம் யூஸ் பண்றதும் இல்லேன்னு சொல்றேன்..” “நான் ஜட்டி போடறதை விட்டு ரொம்ப காலமாச்சுன்னு சொல்றேன்... எனக்குன்னு ஷிம்மீஸெல்லாம் நான் என்னைக்கும் வாங்கினதேயில்லைன்னு சொல்றேன்.” “மாடி பாத்ரூம்லே தொங்கற ஷிம்மீஸூல 'மதுமதி'ன்னு எம்பிராய்ட்ரி போட்டு இருக்குன்னு சொல்றேன். சுருட்டி போட்டு இருக்கற பேண்டீஸ்ல மை நேம் ஈஸ் ட்ரபிள்ன்னு எழுதியிருக்குன்னு சொல்றேன்... “என் பொண்ணோ... இல்லே நானோ இந்த மாதிரி அசிங்கமான டிசைனர் லிஞ்சரி எல்லாம் யூஸ் பண்றதும் இல்லேன்னு சொல்றேன்..\" நேத்து சாயந்திரம் மதுமதி என்னை குஷிப்படுத்திட்டு, தன்னை சுத்தம் பண்ணிக்க பாத்ரூமுக்கு போனா. திரும்ப வந்தப்ப தன்னோட துணிகளையெல்லாம், பாத்ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டா போல இருக்கு. பிரச்சனை இங்கேயிருந்துதான் ஆரம்பிச்சிருக்கு. சங்கரனுக்கு இப்போது உறைக்க ஆரம்பித்தது. \"சரி..\" சங்கரன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். \"என்ன சரீங்கறீங்க..\" நேத்து சாயந்திரம் மதுமதி என்னை குஷிப்படுத்திட்டு, தன்னை சுத்தம் பண்ணிக்க பாத்ரூமுக்கு போனா. திரும்ப வந்தப்ப தன்னோட துணிகளையெல்லாம், பாத்ரூம்லேயே விட்டுட்டு போய்ட்டா போல இருக்கு. பிரச்சனை இங்கேயிருந்துதான் ஆரம்பிச்சிருக்கு. சங்கரனுக்கு இப்போது உறைக்க ஆரம்பித்தது. \"சரி..\" சங்கரன் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தார். \"என்ன சரீங்கறீங்க.. நீங்க செய்யற வேலை உங்களுக்கே அயோக்கியத்தனமா, அடாவடித்தனமா படலையா நீங்க செய்யற வேலை உங்களுக்கே அயோக்கியத்தனமா, அடாவடித்தனமா படலையா\" \"பாக்கியம்... என்னை நீ பேசவே விடமாட்டியா\" \"பாக்கியம்... என்னை நீ பேசவே விடமாட்டியா\" \"இதுக்கு முன்னாடீ வீட்டுக்கு வெளியிலே மட்டும் மேய்ஞ்சிகிட்டு இருந்தீங்க... இப்ப வீட்டுக்குள்ளவே உங்க வெக்கம் கெட்ட வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா\" \"இதுக்கு முன்னாடீ வீட்டுக்கு வெளியிலே மட்டும் மேய்ஞ்சிகிட்டு இருந்தீங்க... இப்ப வீட்டுக்குள்ளவே உங்க வெக்கம் கெட்ட வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா\" மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டிருந்த பாக்கியத்தின் கண்கள் கலங்கியிருந்தது. \"ஆம்பிளைக்கு வேணுங்கறது வீட்டுல கிடைச்சா.. அவன் ஏன்டி ஊர் மேயறான்...\" அப்பா...\" இதுவரை அமைதியாக இருந்த சங்கரனின் பெண் வீறிட்டது. \"என்னம்மா..\" மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பேசிக்கொண்டிருந்த பாக்கியத்தின் கண்கள் கலங்கியிருந்தது. \"ஆம்பிளைக்கு வேணுங்கறது வீட்டுல கிடைச்சா.. அவன் ஏன்டி ஊர் மேயறான்...\" அப்பா...\" இதுவரை அமைதியாக இருந்த சங்கரனின் பெண் வீறிட்டது. \"என்னம்மா..\" \"நான் நீங்க பெத்த பொண்ணுப்பா... உங்ககிட்ட நான் இந்த விஷயத்தைப்பத்தி பேசறது சரியில்லைதான். என் அம்மாவால முடியலேப்பா... ஒரு பொம்பளையோட மனசையும், உடம்பையும் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. என் எதிர்லே இன்னொரு தரம் என் அம்மாவை இப்படியெல்லாம் பேசி அவமரியாதை பண்ணாதீங்க...\" கண்கலங்கிக்கொண்டிருந்த தன் தாயை தோளோடு அணைத்துக்கொண்டது பெண். சங்கரன் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டார். ஒரு கை தரையில் ஊன்றியிருக்க, மறு கையால் தன் தலையைத் தாங்கிக்கொண்டார். \"அப்பா... கல்யாண சத்திரத்துலே, கமலா பாட்டி என்னை சங்கரனோட பொண்ணுன்னு உங்க பேரைச்சொல்லி இன்னோரு பாட்டிகிட்ட அறிமுகப் படுத்தினாங்க...\" \"ம்ம்ம்..\" \"சங்கரனுக்குத்தான் அவன் வேலை செய்த ஊர்லேல்லாம் ஒரு செட்டப்பு இருக்குமே...\" \"நான் நீங்க பெத்த பொண்ணுப்பா... உங்ககிட்ட நான் இந்த விஷயத்தைப்பத்தி பேசறது சரியில்லைதான். என் அம்மாவால முடியலேப்பா... ஒரு பொம்பளையோட மனசையும், உடம்பையும் பத்தி கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. என் எதிர்லே இன்னொரு தரம் என் அம்மாவை இப்படியெல்லாம் பேசி அவமரியாதை பண்ணாதீங்க...\" கண்கலங்கிக்கொண்டிருந்த தன் தாயை தோளோடு அணைத்துக்கொண்டது பெண். சங்கரன் தரையில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டார். ஒரு கை தரையில் ஊன்றியிருக்க, மறு கையால் தன் தலையைத் தாங்கிக்கொண்டார். \"அப்பா... கல்யாண சத்திரத்துலே, கமலா பாட்டி என்னை சங்கரனோட பொண்ணுன்னு உங்க பேரைச்சொல்லி இன்னோரு பாட்டிகிட்ட அறிமுகப் படுத்தினாங்க...\" \"ம்ம்ம்..\" \"சங்கரனுக்குத்தான் அவன் வேலை செய்த ஊர்லேல்லாம் ஒரு செட்டப்பு இருக்குமே... ஏன் இந்த ஊர்லேயே பரிமளான்னு ஒரு செட்டப் இருந்திச்சே... ஏன் இந்த ஊர்லேயே பரிமளான்னு ஒரு செட்டப் ���ருந்திச்சே... இது எந்த ஊர்ல எவளுக்கு பொறந்ததோன்னு, நாலு கெழங்க எங்க முதுகுக்கு பின்னாடீ வாய் கூசாம பேசி சிரிச்சாங்க. உங்களால என் மானமும், என் அம்மாவோட மானமும் காத்துல பறந்திச்சி... இது எந்த ஊர்ல எவளுக்கு பொறந்ததோன்னு, நாலு கெழங்க எங்க முதுகுக்கு பின்னாடீ வாய் கூசாம பேசி சிரிச்சாங்க. உங்களால என் மானமும், என் அம்மாவோட மானமும் காத்துல பறந்திச்சி...\" \"அப்பா.. நாங்க எங்க மனசு வெறுத்துப்போய், ரிசர்வேஷன் கூட இல்லாம, ராத்திரி பூரா ட்ரெயின்ல நின்னுக்கிட்டே ட்ராவல் பண்ணி, நேரம் கெட்ட நேரத்துல சென்னையில வந்து இறங்கி, எங்களை பிக்கப் பண்ண உங்களை கூப்டா... எவளோ ஒருத்தி உங்க செல்லை எடுத்து பேசறா... அந்த எவளோ ஒருத்திக்கு லீகலீ வெட்டட் ஹஸ்பெண்ட் இருக்கான். யூ ஆர் கமிட்டிங் அடல்ட்ரீ... டோண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் திஸ் சிம்பிள் பாய்ண்ட்...\" \"அப்பா.. நாங்க எங்க மனசு வெறுத்துப்போய், ரிசர்வேஷன் கூட இல்லாம, ராத்திரி பூரா ட்ரெயின்ல நின்னுக்கிட்டே ட்ராவல் பண்ணி, நேரம் கெட்ட நேரத்துல சென்னையில வந்து இறங்கி, எங்களை பிக்கப் பண்ண உங்களை கூப்டா... எவளோ ஒருத்தி உங்க செல்லை எடுத்து பேசறா... அந்த எவளோ ஒருத்திக்கு லீகலீ வெட்டட் ஹஸ்பெண்ட் இருக்கான். யூ ஆர் கமிட்டிங் அடல்ட்ரீ... டோண்ட் யூ அண்டர்ஸ்டேண்ட் திஸ் சிம்பிள் பாய்ண்ட்...\" \"பாரூ.. என் வாழ்க்கையில நடந்திருக்கற சில விஷயங்கள் உனக்கு முழுசா தெரியாதும்மா\" \"பாரூ.. என் வாழ்க்கையில நடந்திருக்கற சில விஷயங்கள் உனக்கு முழுசா தெரியாதும்மா அந்த விஷயங்கள் எந்த சூழ்நிலையில ஆரம்பிச்சுதுன்னும் உனக்கு தெரியாதும்மா...\" \"உங்களோட எந்த விளக்கத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பலே\" பார்வதி விரக்தியாக பேசினாள். \"அப்பா... இந்த வீட்டுல ரெண்டு கார் இருந்தும் எங்களுக்கு என்ன பிரயோசனம் அந்த விஷயங்கள் எந்த சூழ்நிலையில ஆரம்பிச்சுதுன்னும் உனக்கு தெரியாதும்மா...\" \"உங்களோட எந்த விளக்கத்தையும் நான் தெரிஞ்சுக்க விரும்பலே\" பார்வதி விரக்தியாக பேசினாள். \"அப்பா... இந்த வீட்டுல ரெண்டு கார் இருந்தும் எங்களுக்கு என்ன பிரயோசனம் போகட்டும்... இது ஒண்ணும் பெரிய விஷயமில்லே; டாக்ஸி பிடிச்சி வீட்டுக்குள்ள வந்தா... எவளோ போட்டு கழட்டின துணி என் அம்மாவோட துணியோட கிடக்குது...\" \"என் அம்மாவோட டாய்லெட்டை எவளோ ஒருத்தி யூஸ் பண்ணி��்டு போயிருக்கா... அவங்க பெட்டை எவளோ ஊர் பேர் தெரியாத ஒரு 'பிட்ச்சை' யூஸ் பண்ண நீங்க அனுமதிக்கறீங்க... இதெல்லாம் உங்களுக்கு சரீன்னு தோணலாம். எங்கம்மாவுக்கும், எனக்கும் இதெல்லாம் சரீன்னு தோணலே. நாளைக்கு எனக்கு வரப்போற என் லைப் பார்ட்னருக்கும் இது சரின்னு நிச்சயமா தோணாது...\" \"என்னடா கண்ணு... எதையுமே புரிஞ்சுக்காம, நான் சொல்றதையும் கேக்க விருப்பபடாம... என்னன்னமோ பேசறியே போகட்டும்... இது ஒண்ணும் பெரிய விஷயமில்லே; டாக்ஸி பிடிச்சி வீட்டுக்குள்ள வந்தா... எவளோ போட்டு கழட்டின துணி என் அம்மாவோட துணியோட கிடக்குது...\" \"என் அம்மாவோட டாய்லெட்டை எவளோ ஒருத்தி யூஸ் பண்ணிட்டு போயிருக்கா... அவங்க பெட்டை எவளோ ஊர் பேர் தெரியாத ஒரு 'பிட்ச்சை' யூஸ் பண்ண நீங்க அனுமதிக்கறீங்க... இதெல்லாம் உங்களுக்கு சரீன்னு தோணலாம். எங்கம்மாவுக்கும், எனக்கும் இதெல்லாம் சரீன்னு தோணலே. நாளைக்கு எனக்கு வரப்போற என் லைப் பார்ட்னருக்கும் இது சரின்னு நிச்சயமா தோணாது...\" \"என்னடா கண்ணு... எதையுமே புரிஞ்சுக்காம, நான் சொல்றதையும் கேக்க விருப்பபடாம... என்னன்னமோ பேசறியே\" \"உங்களை பாக்கறதுக்கே எனக்கு பிடிக்கலேப்பா. உங்க இனிஷியலே போட்டுக்கவே எனக்கு பிடிக்கலே... உங்களை என் அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு பிடிக்கலே. எல்லாத்துக்கும் மேல இந்த வீட்டுல இருக்கறதுக்கே எனக்கு பிடிக்கலே. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஒரே ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக்கறீங்க... உங்களுக்கு ஒரு சுயக்கட்டுபாடே இல்லை; என் அம்மாவை அழைச்சிக்கிட்டு நான் எங்கேயாவது போயிடலாம்ன்னு திங்க் பண்ணிகிட்டு இருக்கேன்.\" \"பார்வதி... பிளீஸ்... இந்த விஷயத்துக்காக உன் அண்ணணை மாதிரி நீயும் என்னை என் நெஞ்சுல மிதிச்சிட்டு போயிடாதேம்மா... என்னுடைய பிராப்ளம் என்னங்கறதை நீ கொஞ்சம் பரந்த மனசோட பாக்கணும்...\" சங்கரன் விக்கித்து போய் உட்கார்ந்திருந்தார். \"அயாம் சாரிப்பா... உங்களை கட்டுப்படுத்த நான் யாரூ\" \"உங்களை பாக்கறதுக்கே எனக்கு பிடிக்கலேப்பா. உங்க இனிஷியலே போட்டுக்கவே எனக்கு பிடிக்கலே... உங்களை என் அப்பான்னு சொல்லிக்கவே எனக்கு பிடிக்கலே. எல்லாத்துக்கும் மேல இந்த வீட்டுல இருக்கறதுக்கே எனக்கு பிடிக்கலே. எப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஒரே ஒரு விஷயத்துக்காக சண்டை போட்டுக்கறீங்க... உங்களுக்கு ஒரு சுயக்கட���டுபாடே இல்லை; என் அம்மாவை அழைச்சிக்கிட்டு நான் எங்கேயாவது போயிடலாம்ன்னு திங்க் பண்ணிகிட்டு இருக்கேன்.\" \"பார்வதி... பிளீஸ்... இந்த விஷயத்துக்காக உன் அண்ணணை மாதிரி நீயும் என்னை என் நெஞ்சுல மிதிச்சிட்டு போயிடாதேம்மா... என்னுடைய பிராப்ளம் என்னங்கறதை நீ கொஞ்சம் பரந்த மனசோட பாக்கணும்...\" சங்கரன் விக்கித்து போய் உட்கார்ந்திருந்தார். \"அயாம் சாரிப்பா... உங்களை கட்டுப்படுத்த நான் யாரூ ஆனா என் அம்மா அழறதை என்னால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது ஆனா என் அம்மா அழறதை என்னால பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது என் அம்மாவை என்னால பாத்துக்க முடியும். என் வாழ்க்கையை என்னால சரியான வழியிலே வாழ்ந்துக்க முடியும்...\" பார்வதி ஒரு முடிவுடன் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். \"நாம எதுக்குடி இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த வீடும், அடையார்ல இருக்கற வீடும் என் பேர்லதான்டீ இருக்கு... இந்த மனுஷன் எங்கே வேணா போய் இருந்துக்கட்டும்... எவகூட வேணா படுத்து பொரளட்டும்... இந்தாளுக்கு இங்கே சொந்தம்ன்னு சொல்லிக்க எதுவும் இல்லே... எந்த கோர்ட்டுக்கு வேணாப் போகட்டும்...\" பாக்கியம் தன் தலை முடியை முடிந்து கொண்டிருந்தாள். சங்கரன் தன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார். காமாட்சிக்கு அன்றைய பொழுது வித்தியாசமான ஒன்றாக விடிந்தது. வழக்கமாக அவள் விடியற்காலை, ஐந்து மணிக்கு, காஃபி பொடியை பில்டரில் இறுக்கமாக அடைத்து, டிகாக்ஷ்னுக்காக தண்ணீரை கேஸ் அடுப்பில் சுடவைத்துக் கொண்டிருப்பாள். மறு அடுப்பில் கனமான பாத்திரத்தில் பாலை ஏற்றி நிதானமாக சுண்ட சுண்ட காய்ச்சுவாள். காஃபியை கலந்துகொண்டே, வாய் பரபரப்பில்லாமல், வெகு இயல்பாக சிவ அஷ்டோத்தர நாமாவளியை உச்சரித்துக் கொண்டிருக்கும். முதல் நாள் இரவு தனக்காக ரவுடிகளுடன் நடந்த கைகலப்பில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மண்ணில் விழுந்து புரண்டு எழுந்து, மேல் சட்டை கிழிந்து, அடிகொடுத்து, அடி வாங்கி, வாங்கிய அடியில், கிழிந்த சட்டை ரத்தத்தில் நனைந்து, இடுப்பில் இருந்த பேண்ட் அழுக்காகி, மார்பில் சட்டையில்லாமல் வெற்றுடம்பாய், தன் மடியில் குழந்தையாய் கிடந்த ரமணியை அணைத்துக் கொண்டு, தன்னை தழுவத்துடிக்கும் அவன் கரங்களில் உள்ளம் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. காமூ... நீ செய்யறது சரியாடீ என் அம்மாவை என்னால பாத்துக்க முடியும். என் வாழ்க்கையை என்னால சரியான வழியிலே வாழ்ந்துக்க முடியும்...\" பார்வதி ஒரு முடிவுடன் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். \"நாம எதுக்குடி இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த வீடும், அடையார்ல இருக்கற வீடும் என் பேர்லதான்டீ இருக்கு... இந்த மனுஷன் எங்கே வேணா போய் இருந்துக்கட்டும்... எவகூட வேணா படுத்து பொரளட்டும்... இந்தாளுக்கு இங்கே சொந்தம்ன்னு சொல்லிக்க எதுவும் இல்லே... எந்த கோர்ட்டுக்கு வேணாப் போகட்டும்...\" பாக்கியம் தன் தலை முடியை முடிந்து கொண்டிருந்தாள். சங்கரன் தன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டு மவுனமாக உட்கார்ந்திருந்தார். காமாட்சிக்கு அன்றைய பொழுது வித்தியாசமான ஒன்றாக விடிந்தது. வழக்கமாக அவள் விடியற்காலை, ஐந்து மணிக்கு, காஃபி பொடியை பில்டரில் இறுக்கமாக அடைத்து, டிகாக்ஷ்னுக்காக தண்ணீரை கேஸ் அடுப்பில் சுடவைத்துக் கொண்டிருப்பாள். மறு அடுப்பில் கனமான பாத்திரத்தில் பாலை ஏற்றி நிதானமாக சுண்ட சுண்ட காய்ச்சுவாள். காஃபியை கலந்துகொண்டே, வாய் பரபரப்பில்லாமல், வெகு இயல்பாக சிவ அஷ்டோத்தர நாமாவளியை உச்சரித்துக் கொண்டிருக்கும். முதல் நாள் இரவு தனக்காக ரவுடிகளுடன் நடந்த கைகலப்பில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மண்ணில் விழுந்து புரண்டு எழுந்து, மேல் சட்டை கிழிந்து, அடிகொடுத்து, அடி வாங்கி, வாங்கிய அடியில், கிழிந்த சட்டை ரத்தத்தில் நனைந்து, இடுப்பில் இருந்த பேண்ட் அழுக்காகி, மார்பில் சட்டையில்லாமல் வெற்றுடம்பாய், தன் மடியில் குழந்தையாய் கிடந்த ரமணியை அணைத்துக் கொண்டு, தன்னை தழுவத்துடிக்கும் அவன் கரங்களில் உள்ளம் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. காமூ... நீ செய்யறது சரியாடீ தன்னை விட வயதில் இளைய வாலிபன் ஒருவனின் நெருக்கத்தையும், அவனுடைய கட்டான உடல் தரும் சுகத்தையும் அவள் மனமும், உடலும் விரும்பி அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், எட்டு வருஷமாக, தினம்தோறும், தவறாமல் விடியலில் கடைபிடித்து வரும் தன்னுடைய நடைமுறை, ரமணியால் ஒரே நாளில் உடைந்து சிதறிவிட்டதே என்ற தாபமும், அவள் மனதின் மறுபுறத்தில் திரும்ப திரும்ப எழுந்து, அவளுக்கு கிடைத்த சுகத்தை முழுவதுமாக சுகிக்கவிடாமல், அவளை வதைத்துக் கொண்டி��ுந்தது. தன் இடுப்பை சுற்றியிருந்த ரமணியின் கரங்கள் இலேசாக நடுங்குவதை அவளால் துல்லியமாக உணரமுடிந்தது. அவன் விரல்கள் நடுங்கியது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் மனதுக்குள் இன்பம் மெல்லிய தூறலாக தூற ஆரம்பித்தது. முகத்தில் வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தது. ரமணியின் மனநிலமையும், அவள் மன உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. உற்சாகம், மகிழ்ச்சி, அச்சம் என பலவித உணர்வுகள் ஒரே நேரத்தில் அவன் தேகமெங்கும் குபீரென பரவிக்கொண்டிருந்தன. நேத்து வரைக்கும் நான் மனசால அனாதையா இருந்தேனே தன்னை விட வயதில் இளைய வாலிபன் ஒருவனின் நெருக்கத்தையும், அவனுடைய கட்டான உடல் தரும் சுகத்தையும் அவள் மனமும், உடலும் விரும்பி அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும், எட்டு வருஷமாக, தினம்தோறும், தவறாமல் விடியலில் கடைபிடித்து வரும் தன்னுடைய நடைமுறை, ரமணியால் ஒரே நாளில் உடைந்து சிதறிவிட்டதே என்ற தாபமும், அவள் மனதின் மறுபுறத்தில் திரும்ப திரும்ப எழுந்து, அவளுக்கு கிடைத்த சுகத்தை முழுவதுமாக சுகிக்கவிடாமல், அவளை வதைத்துக் கொண்டிருந்தது. தன் இடுப்பை சுற்றியிருந்த ரமணியின் கரங்கள் இலேசாக நடுங்குவதை அவளால் துல்லியமாக உணரமுடிந்தது. அவன் விரல்கள் நடுங்கியது அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அவள் மனதுக்குள் இன்பம் மெல்லிய தூறலாக தூற ஆரம்பித்தது. முகத்தில் வார்த்தைகளால் சொல்லமுடியாத சந்தோஷம் இழையோடிக் கொண்டிருந்தது. ரமணியின் மனநிலமையும், அவள் மன உணர்வுகளுக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. உற்சாகம், மகிழ்ச்சி, அச்சம் என பலவித உணர்வுகள் ஒரே நேரத்தில் அவன் தேகமெங்கும் குபீரென பரவிக்கொண்டிருந்தன. நேத்து வரைக்கும் நான் மனசால அனாதையா இருந்தேனே இன்னைக்கு மனசுக்கு ஒரு பெரிய பலம் கிடைச்ச மாதிரி இருக்கே இன்னைக்கு மனசுக்கு ஒரு பெரிய பலம் கிடைச்ச மாதிரி இருக்கே எனக்காக, என் தலைமாட்டுலே, பசியெடுக்குக்கும் போதும், அதை சகிச்சுக்கிட்டு, தூங்க வேண்டிய நேரத்துல தூங்காம, என் உடம்பை தொட்டுத் தொட்டு பாக்க ஒரு ஆள் வந்தாச்சே எனக்காக, என் தலைமாட்டுலே, பசியெடுக்குக்கும் போதும், அதை சகிச்சுக்கிட்டு, தூங்க வேண்டிய நேரத்துல தூங்காம, என் உடம்பை தொட்டுத் தொட்டு பாக்க ஒரு ஆள் வந்தாச்சே நேத்து தியேட்ட��் இருட்டுல, காமாட்சியோட ஒரே ஒரு முத்தத்துக்காக நான் எப்படி ஏங்கிப்போனேன் நேத்து தியேட்டர் இருட்டுல, காமாட்சியோட ஒரே ஒரு முத்தத்துக்காக நான் எப்படி ஏங்கிப்போனேன் அப்ப குடுக்க மாட்டேன்டான்னு மொரண்டு புடிச்சவ, இப்ப நான் கேக்காமலேயே, என்னை தன்னோட மடியில போட்டுக்கிட்டு, பொச்சு.. பொச்சுன்னு... குடுக்கறாளே அப்ப குடுக்க மாட்டேன்டான்னு மொரண்டு புடிச்சவ, இப்ப நான் கேக்காமலேயே, என்னை தன்னோட மடியில போட்டுக்கிட்டு, பொச்சு.. பொச்சுன்னு... குடுக்கறாளே இவளோட முத்தத்துலே காமம் தெரியலியே இவளோட முத்தத்துலே காமம் தெரியலியே அளவுக்கு மீறீன அன்புதானே தெரியுது அளவுக்கு மீறீன அன்புதானே தெரியுது இவ இப்படி தெனம் தெனம் என்னைக் கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறேன்டான்னு பாசத்தை என் மேல காமிச்சா, ரெண்டு பேரு என்னா... ங்கோத்தா; இன்னும் நாலு தேவடியா பசங்க கிட்ட எட்டு தரம் அடிவாங்கறதுக்கு நான் ரெடி இவ இப்படி தெனம் தெனம் என்னைக் கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறேன்டான்னு பாசத்தை என் மேல காமிச்சா, ரெண்டு பேரு என்னா... ங்கோத்தா; இன்னும் நாலு தேவடியா பசங்க கிட்ட எட்டு தரம் அடிவாங்கறதுக்கு நான் ரெடி காமாட்சி தன் தலையை மெதுவாக அசைக்க, காற்றில் பறக்கும் கரிய கூந்தல் ரமணியின் முகத்தில், கழுத்தில், மார்பில், உதடுகளில் படர, முடியின் உறுத்தலை சகித்துக்கொள்ள முடியாமல், ரமணி தன் முகத்தை இலேசாக அசைத்தான். அசைவினால் அவன் உதடுகள் அவளின் செழித்த முலைகளை உரசின. என் உதடுகள் அவ உடம்புல எங்க பட்டு இருக்கும் காமாட்சி தன் தலையை மெதுவாக அசைக்க, காற்றில் பறக்கும் கரிய கூந்தல் ரமணியின் முகத்தில், கழுத்தில், மார்பில், உதடுகளில் படர, முடியின் உறுத்தலை சகித்துக்கொள்ள முடியாமல், ரமணி தன் முகத்தை இலேசாக அசைத்தான். அசைவினால் அவன் உதடுகள் அவளின் செழித்த முலைகளை உரசின. என் உதடுகள் அவ உடம்புல எங்க பட்டு இருக்கும் இவ மொலையில பட்டு இருக்குமா; இல்லே காம்புல பட்டு இருக்குமா இவ மொலையில பட்டு இருக்குமா; இல்லே காம்புல பட்டு இருக்குமா அம்ம்ம்மா.. இப்படியும் ஒரு சுகமா அம்ம்ம்மா.. இப்படியும் ஒரு சுகமா நினைப்புல இவ்வளவு சுகம் இருக்கா நினைப்புல இவ்வளவு சுகம் இருக்கா அவன் உள்ளத்தில் இனம் புரியாத பரபரப்பு கலந்த குளுமை எழ ஆரம்பித்தது. குளுமையா அவன் உள்ளத்தில் இனம் புரியாத பரபரப்பு கலந்த குளுமை எழ ஆரம்பித்தது. குளுமையா சூடா அதுவும் அவனுக்கு தெளிவாக புரியவில்லை.\nரமணியின் உணர்வு நரம்புகள் அவன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் விழித்தெழுந்து அவன் சுண்ணி ஜட்டிக்குள் புடைத்துக்கொண்டிருந்தது. தன் சுண்ணி முறுக்கு கம்பியாக உருண்டு திரண்டு காமாட்சியின் முழங்கையை உரசிக்கொண்டிருந்ததை மட்டும் அவன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உணர்ந்தான். தான் காமாட்சியின் மடியில் கிடக்க, முகம் அவள் மார்புகளில் புதைந்திருக்க, அவள் கரங்கள் தன் கழுத்தில் சுற்றியிருக்க, தன் நாசியில் புகுந்து கொண்டிருக்கும் அவள் உடலின் வாசத்தால், தன் பேண்டின் ஜிப் தெறித்து விடுமோவென அவன் தன்னுள் அஞ்ச ஆரம்பித்தான். பொம்பளையை நினைச்சதும், பாத்ததும், நெருங்கினதும், சட்டுன்னு நேரம், காலம், இடம், வயசு வித்தியாசம் இல்லாம சுண்ணி எழுந்து நிக்குதே, இதுதான் என்னை மாதிரி வாலிபனோட பலம். இதுவேதான் ஒரு இளைஞனோட பலவீனமும். ரமணி தன்னுள் சிரித்துக்கொண்டான். ஆனாலும் தன் ஆண்மையின் விரைப்பில் கர்வமடைந்தான். ரமணியின் திண்மையை தன் கையில் உணர்ந்த காமாட்சி, அதிகமாக மனசாலும், இலேசாக உடலாலும் தவிக்க ஆரம்பித்தாள். இவனை நான் என் குழந்தையா நினைச்சு ஆசையா அணைச்சேன். பாசத்துல முத்தம் குடுத்தேன். ஆனா இவன் என்னோட அணைப்புல, நான் குடுத்த முத்தத்துலே, என்னை பெண்டாள, ஒரு முழு ஆம்பிளையா தயாராயிட்டான். அவனை கட்டுப்படுத்திக்க முடியாம எழுந்து இரும்பா நிக்கறான். நான் நெருப்பு. இவன் பஞ்சு. இவன் கொஞ்சம் விசிறினான்னா, நான் எரிய ஆரம்பிச்சுடுவேன். அப்புறம் ரெண்டு பேருமே எரிஞ்சு போயிடுவோம். இந்த விளையாட்டை நான் இங்கேயே இப்பவே நிறுத்தணும். சித்தி எழுந்து ரூமுக்குள்ள வந்துட்டா அசிங்கமா போயிடும். ரமணியின் கவனத்தை தன் பேச்சால் திசை திருப்ப நினைத்தாள் காமாட்சி.\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/news?page=8", "date_download": "2020-08-05T11:23:29Z", "digest": "sha1:ADF3PUYR5VHCW4LUJSECIWTAPUYWMBNU", "length": 7169, "nlines": 107, "source_domain": "teachersofindia.org", "title": "செய்திகள் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nநமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.\nகல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும்.\nஇதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org\nபுத்தக வாசிப்பு முகாம் சனி, ஜூலை 19, 2014 - 10:00am\nவரும் ஜூலை மாதம் சனிக்கிழமை 19.07.2014 அன்று கீழ்கண்ட புத்தகம் குறித்த வாசிப்பு முகாம் நடைபெற உள்ளது விருப்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்(...\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/jegathala/list-of-marriage-halls", "date_download": "2020-08-05T09:58:46Z", "digest": "sha1:E2VIG4MPTBXUGWQFMXTK2VT4QQFOJP3C", "length": 6715, "nlines": 106, "source_domain": "www.townpanchayat.in", "title": " Jegathala Town Panchayat -", "raw_content": "\nஜெகதளா பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்க���ும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/2020/05/29/", "date_download": "2020-08-05T10:10:41Z", "digest": "sha1:UMLZANSYTB66RKD575FKXEO4P6LLXIMA", "length": 9038, "nlines": 152, "source_domain": "expressnews.asia", "title": "May 29, 2020 – Express News", "raw_content": "\nNEWS 18 தமிழ்நாடு செய்தி நிறுவனத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட மாரிதாசுக்கு தடை\nகின்னஸ் உலக சாதனை 6 ரூபிக் கன சதுர புதிருக்கு சுமார் 2 நிமிடம் 17 வினாடி ஒரே மூச்சில் சாதனை\nகின்னஸ் உலக சாதனை 6 ரூபிக் கன சதுர புதிருக்கு சுமார் 2 நிமிடம் 17 வினாடி ஒரே மூச்சில் சாதனை\nஆட்டோ டிரைவர்களுக்கு சமூக சேவகர் திரு.சந்தானம் உதவி\nhttps://youtu.be/tlwxzzc1u0k டெல்டா இன்ஜினியர்ஸ் சரவணா ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக சேவகர் திரு சந்தானம் அவர்கள் கோரோணா ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களுக்கு தானே சென்று அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை விநியோகித்து வருகின்றனர். இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வினியோகித்தனர். மேலும் ஒரு கட்டமாக, மேடவாக்கம் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரத்தில் பாபு நகர் ஸ்டாண்ட், பிரவீன் காரா ஸ்டாண்ட், காசா கிராண்ட் …\nஅய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்\nஅய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் வாழவும், பதற்றமின்றி ஒன்றுபட்டு …\nகொரோணா அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து தேனாம்பேட்டை முன் உதாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/09/27/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:16:14Z", "digest": "sha1:MQA6S752L6YXDAN7VYPBLKKFC777UBDW", "length": 8539, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும்போக நெல் விதைப்பு! | LankaSee", "raw_content": "\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்தமை கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..\nவேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா\nஅமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும்போக நெல் விதைப்பு\non: செப்டம்பர் 27, 2019\nஅம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.\nகுறிப்பாக சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று கிழக்கு, அக்கரைப்பற்று மேற்கு, சாய்ந்தமருது, காரைதீவு, பொத்துவில், மத்தியமுகாம், தம்பிலுவில், திருக்கோயில்,அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், மல்வத்தை, கோமாரி, சடேந்தலாவ, இறக்காமம், சவளக்கடை, உகன, ஹிங்குரான, மகாஓயா, பதியத்தலாவ, லகுகல, தெஹியத்துக்கண்டிய, பாணம, பன்னல்ஓயா, மாயாதுன்ன மற்றும் நாமல்தலாவ ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்களுக்கு உட்பட்ட 145000 மேற்பட்ட ஹெக்டயர் நிலங்களில் இம்முறை மகாபோக நெற்செய்கையில் நெற்செய்கையில் விவசாயிகள் பரவலாக ஈடுபடவுள்ளனர்.\nகடந்த காலங்களில் விவசாய அமைச்சு மானியத்திட்டத்தின் கீழ் விதைநெல் உரம் ஆகியவற்றை மானியமாக வழங்கியுள்ளதுடன் விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு இம்மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளைகள் அனைத்திலும் காரணமாக கடன் உதவிகள் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலை காரணமாக செய்கை பண்ணப்படாமல் இருந்த காணிகளிலும் நெற்செய்கை செய்யப்பட்டு வருகின்றது.\nபோதைப்பொருள், வெடிப்பொருட்களை கண்டறியும் அதிநவீன ரோபோ சீனாவினால் அன்பளிப்பு\nலலித், குகனின் வழக்கில் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் வர பாதுகாப்பு பிரச்சனையென உண்மையென்றால் கோட்டாபய இப்போதும் வரக்கூடாது’: குமார் குணரட்ணம்\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்தமை கண்டுபிடிப்பு\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்தமை கண்டுபிடிப்பு\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/195096", "date_download": "2020-08-05T11:00:33Z", "digest": "sha1:BPU2M2A5QH3SXYX6DOAMH2YCWCTWSZNX", "length": 12539, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "அஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 அஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்\nஅஸ்ட்ரோ தங்கத்திரையில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் உட்பட 4 படங்கள்\nஅஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி–யில் அஞ்சலி நடிப்பில் லிசா திரைப்படம் திரையரங்களில் வெளிவந்த கழுகு 2, லிசா, சிக்சர் மற்றும் கனா இந்தவொரு விளம்பர இடைவெளியின்றி செப்டம்பர் மாதம் அஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) –இல் கண்டு மகிழலாம்.\nநடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கழுகு 2 திரைப்படத்தைத் தற்போது ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி–யில் கண்டு மகிழலாம்.\nகடந்த 2012-ஆம் ஆண்டில் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் நடிப்பில் வெளியாகி கழகு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த கழுகு 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டது. செந்நாய் உலவும் காட்டை ஏலம் எடுப்பவர் அங்கே வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் துப்பாக்கி சுடும் வேட்டையாளை வேலைக்கு வைக்கப்படுகிறார்கள்.\nஅதற்காக தேனியில் திருட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும், போலீஸ் துப்பாக்கியை திருடி ஓடும்போது பார்க்கும் எம் எஸ்.பாஸ்கர் அவர்களை வேட்டையாள் என நினைத்து காட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த காட்டில் அவர்கள் பிழைத்தார்களா அங்கே கிருஷ்ணாவுக்கு ஏற்படும் காதல், திருட்டு அவர்கள் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்பதே கதையாகும்.\nசிறுவயதிலேயே அப்பாவை இழந்த அஞ்சலி தன��ு தாய்க்கு மறுமணம் செய்து வைக்க நினைக்கிறாள். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.\nஇதையடுத்து தன்னுடைய தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் எதிர்பாராத சில அமானுஷ்யங்களை நடக்க அங்கு கொலை செய்யப்பட்ட அழுகிய உடல்களை கண்டு பதறுகிறார். அந்த வீட்டில் நடந்தது என்ன, பேய் யார், உண்மையில் அவரின் தாத்தா பாட்டி என்ன ஆனார்கள் என்பதே முழுக் கதையாகும்.\nஇயக்குனர் ராஜு விஸ்வாந்த் இயக்கத்தில் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகிபாபு, பிரேமானந்தா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nமாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின், வாழ்க்கையில் நடக்கும் கலவரங்களைக் கலகலப்பாகக் காட்டும் திரைப்படம் சிக்சர். இப்படத்தில் கதாநாயகனாக வலம் வரும் வைபவ் மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாததால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார்.\nஇந்தக் குறையின் காரணமாகக் காட்டி கல்யாணம் வேண்டாம் என மறுக்கும் வைபவ், கதாநாயகியாக நடிக்கும் பல்லாக் லல்வானி பார்த்ததும் பிடித்துவிடுகிறது. உண்மையை மறைத்து எப்படிக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாகும்.\nகெளசல்யா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இத்திரைப்படத்தில் தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகளாகவும் , தந்தையை மகிழ்விக்கும் பொருட்டு இந்திய அணிக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு காண்கிறாள்.\nஅந்தக் கனவு எத்தனை சவால்களுக்கும், சோதனைகளுக்கும் பின் நிறைவேறியது என்பதே இப்படத்தின் கதையாகும். நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ், தர்சன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினான் தாமஸ் இசையமைத்துள்ளார்.\nஅஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241) –இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.\nPrevious articleமுடிந்தால் ஜசெக, பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றட்டும்\nஆஸ்ட்ரோ : புதிய உலக மாற்றத்தைத் தழுவுவதில் விரைந்து செயல்படுகிறது\nஆஸ்ட்ரோ “தமிழ்லட்சுமி” – சிறப்புகளும், ஏற்படுத்திய ‘வக்கிரபுத்தி’ வெறுப்புணர்வுகளும்…\nஆஸ்ட்ரோ : 28 ஜூலை முதல் புதிய தொடர்கள் – அத்தியாயங்கள்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை அமைக்கும் திட்டமும், பன்னாட்டு வலையரங்கமும்\nபெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/52971", "date_download": "2020-08-05T10:54:58Z", "digest": "sha1:XLNUHZI6QM4KKZMK64QHMRE4HVCNMN2X", "length": 6791, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் பேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்\nபேஸ்புக்கில் காஜல் அகர்வாலுக்கு 1 கோடி ரசிகர்கள்\nசென்னை, மே 10 – காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை என்ற சாதனை படைத்துள்ளார். இவரது பேஸ்புக் வளைதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். சுருதிஹாசனை 62 லட்சம் பேரும், சமந்தாவை 52 லட்சம் பேரும், அனுஷ்காவை 48 லட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்.\nகாஜல் அகர்வால் 2008–ல் பழனி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.\nஇந்த படம் ஆந்திராவில் பெறும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா படங்கள் முன்னணி நடிகையாக்கியது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர்.\nஇந்தி படமொன்றிலும் தற்போது நடித்து வருகிறார்.காஜல் அகர்வாலுக்கு அடுத்த படியாக சுருதிஹாசனுக்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். தெலுங்கு படமொன்றில் கவர்ச்சியாக நடித்த சுருதியின் படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத��.\nஇந்தியன் 2: சேனாபதியின் போராட்டம் தொடக்கம்\nபிரபலமான தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் நயன்தாரா முன்னிலை\nஜீ கோல்டன் விருது விழா: காஜலின் அசத்தல் படங்கள்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/kids/5-year-old-krishnagiri-kid-winning-accolades-for-mastery-in-silambam", "date_download": "2020-08-05T11:37:18Z", "digest": "sha1:A4TCLK6MLZTW45JAT3Y5PLXNRTPAIUEG", "length": 12510, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "கிருஷ்ணகிரி மழலையின் ஒலிம்பிக் கனவு - தமிழகத்தில் ஒரு `தங்கல்' மகள்! | 5 year old Krishnagiri kid winning accolades for mastery in Silambam", "raw_content": "\nகிருஷ்ணகிரி மழலையின் ஒலிம்பிக் கனவு - தமிழகத்தில் ஒரு `தங்கல்' மகள்\nபாலிவுட்டில் அமீர்கான் நடித்த 'தங்கல்' படம்போல ஸ்வேதாவுக்கு ஆசான் அவரின் தந்தை பவித்ராமன்தான்.\n'கைவீசம்மா கைவீசு' என மழலைமொழியில் ரைம்ஸ் சொல்லும் வயதில் சிலம்பம் வீசிப் பல பதக்கங்களையும் பாராட்டுகளையும் சேர்த்திருக்கிறார் 5 வயதான மழலை ஸ்வேதா. பாலிவுட்டில் அமீர்கான் நடித்த 'தங்கல்' படம்போல ஸ்வேதாவுக்கு ஆசான் அவரின் தந்தை பவித்ராமன்தான்.\nஅவரைச் சந்தித்து பேசினோம். \"கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரியில் 'இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி' எனும் பெயரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை, மாலை என இரு வேளைகளிலும் குங்ஃபூ, சிலம்பம், வில்வித்தை முதலிய தற்காப்பு கலைகளைப் பயிற்றுவிக்கிறேன். ஆனால், ஸ்வேதாவுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்து, அவள் இத்தனை தூரம் வளர்ச்சி பெற்றது என்பது திட்டமிட்டு நடந்ததல்ல, எதிர்பாராமல் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 4 வயதுக் குழந்தைக்கு என்ன பயிற்சி கொடுப்பது என்றும், அப்பாவே ஆசானாக இருந்து அவளுக்கு இதுபோன்ற சிலம்பப் பயிற்சிகளைக் கற்றுத்தருவது சிரமமாக இருக்கும் என்றும் எண்ணிக்கொண்டு அவளுக்கு நான் பயிற்சிகள் எதுவும் தரவில்லை.\nமாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க அழைத்துச் செல்லும்போது சில நேரங்களில் ஸ்வேதாவையும் மேகாவையும் (ஸ்வேதாவின் தங்கை) அழைத்துச் செல்வதுண்டு. அப்படி ஒருநாள் அழைத்துச் சென்றபோது ஸ்வேதா அவளாகவே சிலம்பத்தைக் கையில் எடுத்து சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில்தான் நான் இவளுக்கு இதில் ஆர்வம் இருப்பதை உணர்ந்துகொண்டேன் அன்று முதல் பயிற்சியைத் தொடங்கினேன். வீட்டில் பாசமான அப்பா மகளாகவும் பயிற்சியின்போது ஆசானும் மாணவராகவும் சுமார் 8 மாதங்கள் எங்கள் பயணம் சென்றது. சவால் நிறைந்த நாள்கள் என்றுதான் இந்த 8 மாதங்களையும் சொல்ல வேண்டும். ஸ்வேதாவின் பள்ளியிலிருந்தும் சூளகிரி வட்டாட்சியரிடமிருந்தும் நல்ல ஒத்துழைப்பும் பக்கபலமும் கிடைத்ததால்தான் வெறும் 8 மாதத்தில் இப்படியோர் சாதனையாளரை என்னால் உருவாக்க முடிந்தது\" என்கிறார்.\nதன் தந்தை பவித்ராமனுடன் ஸ்வேதா\nகிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம், ஈரோட்டில் 'உலக சிலம்ப விளையாட்டு சங்கம்' நடத்திய மாநில அளவிலான சிலம்ப போட்டியிலும் முதலிடம். கோவாவில் 'யூத் ஓவர் ஆஃப் கேம்ஸ் அசோசியேஷன்' நடத்திய தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம். சேலத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் முதல் பரிசையும் தங்க நாணயத்தையும் பெற்றுள்ளார் ஸ்வேதா. 'பிரேவோ இண்டர்நேஷனல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட் ' அமைப்பு ஸ்வேதாவின் சாதனையைப் பாராட்டியதோடு இளம் வயதினருக்கான உலக சாதனையாளர் என்ற அங்கீகாரத்தையும் வழங்கிச் சிறப்பித்தது.\nதன் மகள் எட்டியிருக்கும் உயரம் பற்றிப் பேசும் பவித்ராமன், \"என் மகள் என் தேசத்துக்காகத் தங்கம் வெல்ல வேண்டும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நமது தேசியக் கொடியை உயரத்தில் பறக்க வைக்க வேண்டும், இனி அதற்கான வேலையில் களமிறங்கப்போகிறேன். பெண்கள் மீதான வன்முறையும் பாலியல் ரீதியிலான தாக்குதலும் அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில் விருதுக்காக மட்டுமல்ல, வாழ்வதற்காகவே அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இதுபோன்ற தற்காப்பு கலைகளைச் சொல்லித்தந்து வளர்க்க வேண்டும்\" என்றார்.\n`தங்கம் வெல்வேன்; புதிய ரெக்கார்டு படைப்பேன்'- மாற்றுத்த��றனாளி வீராங்கனையின் பாரா ஒலிம்பிக் சபதம்\nபதக்கங்களைப் புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதாவிடம் பேசினோம், \"அப்பாக்கிட்ட அடுத்து குங்ஃபூ, கராத்தே கத்துக்கப்போறேன்\" என்று மழலை மாறாமல் கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:47:01Z", "digest": "sha1:BX5BK7P6QV6TGFXA2CDEKJI3HOYFEX4D", "length": 5553, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முனாஃவ் பட்டேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(முனாஃப் பட்டேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுனாஃப் பட்டேல் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர். குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தியத் துடுப்பாட்ட அணி, மேற்கு மண்டல துடுப்பாட்ட அணி, டுலீப் கோப்பை, குஜராத் துடுப்பாட்ட அணி, மும்பை துடுப்பாட்ட அணி மற்றும் மகாராஷ்ட்ரா துடுப்பாட்ட அணி ஆகியவற்றிற்கு விளையாடியுள்ளார்.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 255)\n9 மார்ச் 2006 எ இங்கிலாந்து\n3 ஏப்ரல் 2009 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 163)\n3 ஏப்ரல் 2006 எ இங்கிலாந்து\n3 செப்டம்பர் 2011 எ இங்கிலாந்து\nஇ20ப அறிமுகம் (தொப்பி 34)\n9 சனவரி 2011 எ தென்னாப்பிரிக்கா\n31 ஆகத்து 2011 எ இங்கிலாந்து\nராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 13)\nமும்பை இந்தியன்ஸ் (squad no. 13)\nகுஜராத் லயன்சு (squad no. 13)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2020, 02:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-maruti-ritz+cars+in+perinthalmanna", "date_download": "2020-08-05T11:33:39Z", "digest": "sha1:ZEDKJDRZRSN4BFVP2EPAOPCUXC5TGUTA", "length": 5704, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Perinthalmanna With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்களால் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(Coimbatore)\n2012 மாருதி ரிட்ஸ் VDi\n2009 மாருதி ரிட்ஸ் LDi\n2009 மாருதி ரிட்ஸ் VDi\n2009 மாருதி ரிட்ஸ் LDi\n2011 மாருதி ரிட்ஸ் VDi\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/worldcorona-british-prime-minister-boris-jackson", "date_download": "2020-08-05T11:25:11Z", "digest": "sha1:T74TZV5YJY2W56LFA4NR3J76EBXYDXCT", "length": 9157, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா | world;Corona to British Prime Minister Boris Jackson | nakkheeran", "raw_content": "\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் கரோனா விட்டுவைக்கவில்லை.\nஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ்க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அவரே வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை\n ட்ரம்ப் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை...\nஅழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிருகம்...\nஇந்தியாவைச் சீண்டும் பாகிஸ்தான்... புதிய வரைபடம் ஏற்படுத்திய சர்ச்சை\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட த��வல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/31/DistrictNews_14.html", "date_download": "2020-08-05T11:12:25Z", "digest": "sha1:6M4IPE6IEL4HXQKVJZ72DWSZ73K5CRCK", "length": 8781, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "மாவட்ட செய்தி", "raw_content": "\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநார்கே தேசியவிருது 2019 விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : குமரி ஆட்சியர் அறிவிப்பு\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,கன்னியாகுமரி மாவட்ட பிரிவு சிறந்த சாகச வீரர்களுக்கான டென்சிங் நார்கே......\nபெட்ரோல், டீசல் விலையுயர்வுக்கு கண்டனம் : ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து பல இடங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்.....\nதந்தை, மகன் இறப்பை கண்டித்து கடைகள் அடைப்பு\nசாத்தான் குளம் இரட்டை கொலையை கண்டித்து நாகர்கோவிலில் வியாபாரிகள் அனைவரும் கடையடைப்பு செய்தனர். .........\nபெண்களிடம் பணம் பறித்த விவகாரம்: காசியின் மற்றொரு நண்பா் கைது\nநாகா்கோவிலில் பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட காசியின் மற்றொரு நெருங்கிய.....\nமாநகராட்சி ஆணையர் பணி மாற்றத்திற்கு எதிர்ப்பு : தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்\nநாகர்கோவில் ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள்.....\nகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 228 ஆக உயர்வு\nகன்னியாகுமரி மாவட்டத்தில் 228 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். .....\nமதுரையிலிருந்து வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி : தங்கியிருந்த வீடு சுத்தப்படுத்தப்பட்டது\nமதுரையிலிருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் தங்கியிருந்த.....\nசூதாட்டத்தில் ஈடுபட்டதாக மூன்று நபர்கள் கைது\nசங்கரன்கோவிலில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக.....\nநாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம்\nநாகர்கோவில் கமிஷனராக இருந்த சரவணகுமார் பணியிட மாற்றம் மாற்றப்பட்டுள்ளார்.......\nபெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.....\nநாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்து உத்தரவு\nநாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டபணிகள் நடைபெறுவதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என.......\nகுமரி மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா : 5 நாட்களில் 56 பேர் அனுமதி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி உட்பட மேலும் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்......\nமனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் கணவர் தற்கொலை\ntகன்னியாகுமரி அருகே மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் பீகார் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.......\nகுமரியில் தனிமைப்படுத்தப்பட்ட ராணுவ வீரர்கள் : குறைகளை கேட்ட பொன்.ராதாகிருஷ்ணன்\nகன்னியாகுமரியில் தனிமைப்படுத்தப்பட்ட ராணுவ வீரர்களின் குறைகளை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன்......\nகுடிநீர் குழாயை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசனை\nநாகர்கோவிலில் குடிநீர் குழாயை ஒரே வழி தடத்தில் மாற்றி அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_191805/20200330115538.html", "date_download": "2020-08-05T10:39:14Z", "digest": "sha1:NYFIXLNLRH4MJVURQJGH3NTEOSBPW44V", "length": 7884, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "மனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை", "raw_content": "மனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» சினிமா » செய்திகள்\nமனஅழுத்தம், விரக்தி நீங்க மது அவசியம்: மதுக்கடைகளை திறக்க ரிஷி கபூர் கோரிக்கை\nஊரடங்கின் போது மதுக்கடைகளை திறந்து வைக்க வேண்டும் என நடிகா் ரிஷிகபூர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.\nகரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி, பால், மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்தநிலையில் பழம்பெரும் இந்தி நடிகரான ரிஷி கபூர் மதுபான கடைகளை திறந்து வைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-என்னை தவறாக நினைக்க வேண்டாம். உரிமம் வைத்துள்ள அனைத்து மதுபான கடைகளும், மாலை வேளையில் இயங்க, அரசு அனுமதி வழங்கவேண்டும் என நான் நினைக்கிறேன். மனஅழுத்தம், நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில் வீடுகளில் முடங்கியிருக்கும் மனிதர்கள், போலீசார், டாக்டர்கள், பொதுமக்களுக்கும் சிறிது இளைப்பாறுதல் தேவை.\nமனஅழுத்தத்துடன், விரக்தியும் சேர்ந்துவிட கூடாது. இப்போது, மதுபானங்கள், நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரிஷி கபூரின் கருத்துக்கு சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது சாத்தியமில்லாத ஒன்று என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது : விஷால் பட நாயகி சாடல்\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதி ராஜா \nசினிமாவிலிருந்து வெப் தொடருக்கு மாறிய வடிவேல்\nரஜினியுடன் பேசியது சமூகவலைத்தளங்களில் கசிந்தது - இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம்\nசுசாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது வழக்குப்பதிவு\nரஜினி இ பாஸ் பெற்றாரா மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்\nவனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5086-ballon-dor-2019-lionel-messi-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-best-arv-loshan-sooriyan-fm-goat-messi.html", "date_download": "2020-08-05T10:34:06Z", "digest": "sha1:ZAQRTR5QUA2P4IJR3CKI25UBRCEOUBN3", "length": 5075, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "Ballon Dor 2019 | Lionel Messi | உலகின் Best | ARV Loshan | Sooriyan FM | GOAT Messi - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6897:2010-03-27-16-39-00&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-08-05T10:30:27Z", "digest": "sha1:HXG2VUXWQAAKGWU4OEKJBXYIQAPDPBEV", "length": 11598, "nlines": 36, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n“நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு” – பு.மா.இ.முவின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்\nகருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.\nதங்களது எதிர்கால வாழ்வு இருண்டு போயுள்ளதை அறிந்த மாணவர்கள், தலைநகர் சென்னை மட்டுமின்றி, தமிழகமெங்கும் தன்னெழுச்சியாகத்திரண்டு கல்லூரிகளின நாற்காலி மேசைகளை அடித்து நொறுக்கி தீயிட்டும், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டும் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். பல்கலைக் கழகங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளிலிருந்து கட்டாயமாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு போராட்டம் முடக்கப்பட்டுள்ளது.\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான வழிகாட்டல் குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்குரைஞர் விபல்சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இது குறித்து மைய அரசிடம் விளக்க அறிக்கை கேட்டது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட பேராசிரியர் தாண்டன் கமிட்டி, நாட்டிலுள்ள 126 தனியார் பல்கலைக் கழகங்களில் 38 மட்டுமே விதிமுறைப்படி இயங்குகிறது; 44 பல்கலைக் கழ��ங்கள் சுமாராக உள்ளதால், இவற்றுக்கு மூன்றாண்டு அவகாசம் அளிக்கலாம்; எஞ்சியுள்ள 44 பல்கலைக் கழகங்கள் மிக மோசமானவை, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை சமர்பித்தது.\nமோசமான பல்கலைக் கழகங்களின் பட்டியலில், 16 பல்கலைக் கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மைய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திராவிடர் கழக வீரமணியின் பெரியார் மணியம்மை விஞ்ஞான தொழில்நுட்பக்கழகம், (அ)நீதிக் கட்சியின்தலைவர் ஏ.சி.எஸ்.இன்டாக்டர் எம்.ஜி.ஆர் கல்விமற்றும் ஆராசூச்சிக் கழகம், சாதிக் கட்சி நடத்தும் டாக்டர் சேதுராமனின் மீனாட்சி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கருப்புப் பண கல்விக் கொள்ளையர்களின் நிறுவனங்களும் இதில் அடங்கும். அறுக்க மாட்டாதவன் கையில் ஆயிரம் கருக்கறுவாள் என்ற கதையாக, நாடெங்கிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க 51 அரசு நிறுவனங்கள் இருந்த போதிலும், அவை அனைத்தும் இந்த கொள்ளையையும் மோசடியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் நிற்கின்றன.\nஉயர்கல்வி தொடர்பான அரசின் கொள்கையும் சட்டதிட்டங்களும் இவற்றை ஊக்குவிப்பதாகவே உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் பல்கலைக்கழக மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டுத் துறையும் தனியார் கல்விக் கொள்ளைக்கு அனுமதி வழங்கிய வேகத்தைப் பார்த்தாலே, அவை இந்திய மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதை அறிய முடியும். சட்ட விதிகளை வளைத்து தனியார் கல்விக்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிடுவதைத் தவிர அரசிடம் வேறு கொள்கை இல்லை என்பது புரியும். தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது இந்தியஅரசியலமைப்புச் சட்டம் குடிமகனுக்கு வழங்கியுள்ள உரிமை என்று ஏற்கெனவே தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், இப்போது அளித்துள்ள இடைக்காலத் தீர்ப்பில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கருத்தைக் கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறி கல்விக் கொள்ளையர்களைக் காப்பாற்றியுள்ளது.\nமாணவர்கள் தங்கள் கல்வியை இதே கல்விக்கூடங்களில் தொடரலாம் என்றும், இக்கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதிபெறும் முன் இணைக்கப்பட்டிருந்த பல்கலைக் கழகங்களின் பட்டங்கள் தற்போதைக்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது. கல்வி வியாப��ரிகளின் பகற்கொள்ளையும் மோசடியும் வெட்டவெளிச்சமான பின்னரும் அரசு இப்பகற்கொள்ளையர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வளவுக்கும் பிறகும் வேறெந்த மாணவர் அமைப்பும் போராட முன்வராத நிலையில், \"பகற்கொள்ளையடிக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கு மைய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஏ.சி.எஸ்., கி. வீரமணி முதலான கல்விக்கொள்ளையர்களைக் கைது செய்து சிறையிலடை மைய அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஏ.சி.எஸ்., கி. வீரமணி முதலான கல்விக்கொள்ளையர்களைக் கைது செய்து சிறையிலடை அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்\nசூட்கேசுக்குச் சோரம்போன கல்வி அதிகாரிகள ;அமைச்சர்களைக் கைது செய் தனியார்மயதாராளமயக் கொள்கையை முறியடிக்க உழைக்கும் மக்களுடன் இணைந்துபோராடுவோம் தனியார்மயதாராளமயக் கொள்கையை முறியடிக்க உழைக்கும் மக்களுடன் இணைந்துபோராடுவோம்\" என்ற முழக்கங்களுடன் கடந்த 27.1.10 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே பு.மா.இ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கல்விக் கொள்ளையர்களுக்கும் தனியார்மயத்துக்கும் எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டம், மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக பு.மா.இ.மு. தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mudivili24.com/news/india", "date_download": "2020-08-05T11:17:18Z", "digest": "sha1:2UB4LRXRKVNAII3Z7AQGBDSGIF74BM3O", "length": 3927, "nlines": 63, "source_domain": "mudivili24.com", "title": "இந்தியச் செய்திகள் | Indian News", "raw_content": "\nஇந்தியச் செய்திகள் | Indian News\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nபிளாஸ்மா தானம் செய்வதாக 200 பேரிடம் பணம் பறித்த இளைஞர்\nசச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை\nதெ.ஆப்ரிக்காவுக்கு 20.6 மெட்ரிக் டன் மலேரியா மருந்து அனுப்பிய இந்தியா\n7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nலடாக் எல்லையில் ரபேல் போர் விமானங்கள்; இந்திய விமானப்படை வியூகம்\nகணித மேதை சேஷாத்திரி மரணம்: மோடி இரங்கல்\nமகாராஷ்டிராவில் 3 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு\nகொரோனா பாதிப்பு: நடிகை ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்\nம..பி.யில் தொடரும் காங். எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா படலம்\nதெலுங்கானா தலைமை செயலகம் இடிப்பு எதிர்த்த மனு தள்ளுபடி\nஉலக நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறோம்: ஹர்ஷ்வர்தன்\nபாக்.,கில் ஹிந்து கோவில் கட்ட உலேமா வாரியம் ஆதரவு\nஅமிதாப்பின் 4 பங்களாக்கள் சீல்: 30 ஊழியர்களுக்கு கொரோனா\nபா.ஜ.,வில் இணைகிறார் சச்சின் பைலட் \nபொள்ளாச்சியில் மீண்டும் இளம்பெண் கொடூர கொலை\nகைதாகும் அவலத்தில் கமல்ஹாசன் சோகத்தில் உலகநாயகன் ரசிகர்கள்\nசிம்புவின் வீட்டிற்கு இவ்வளவு அழகான ஒரு மருமகளா\nகாஜல் அகர்வாலை பங்கம் பண்ணிய இளைஞன்.\nமீண்டும் தமிழ் திரைஉலகில் மரண சோகம்\nநடிகரும் அரசியல்வாதியுமான ஜேகே ரித்தீஷ் அவர்கள் மரணம் வைத்தியரின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/australia-prime-minister-scott-morrison-turns-water-boy-during-srilankas-match", "date_download": "2020-08-05T11:30:43Z", "digest": "sha1:DGJMJYNUFNNLZTTIRNZZ7QTG5S5V3EMG", "length": 10522, "nlines": 157, "source_domain": "sports.vikatan.com", "title": "`பிரதமர் டு வாட்டர் பாய்'- ஆஸ்திரேலிய வீரர்களை திகைக்க வைத்த ஸ்காட் மோரிசன்! | Australia Prime Minister Scott Morrison turns water boy during srilanka's match", "raw_content": "\n`பிரதமர் டு வாட்டர் பாய்'- ஆஸ்திரேலிய வீரர்களைத் திகைக்க வைத்த ஸ்காட் மோரிசன்\nஇரண்டாவது இன்னிங்ஸை இலங்கை தொடங்கிய போது மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. மொத்தம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் நேற்று பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் இலங்கை அணியும், ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலிய பிரதமர் XI அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய பிரதமர் XI அணி 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை இலங்கை தொடங்கிய போது மைதானத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\nவாட்டர் பாயாக மாறிய ஸ்காட் மோரிசன்\nஆஸ்திரேலிய பிரதமர் XI அணி என்பது அந்நாட்டு பிரதமரால் தேர்வு செய்யப்படும் வீரர்களைக் கொண்ட அணி. பாரம்பர்யம் கொண்ட இந்த அணி ஆண்டுக்கு ஒருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் வரும் அணிகளுடன் விளையாடும். வருடம்தோறும் பங்கேற்கும் இந்த அணிக்கு அங்கு ரசிகர்கள் ஏராளம். சம்பவத்துக்கு வருவோம். நேற்றைய போட்டியைக் காண ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மைதானத்துக்கு வந்திருந்தார். போட்டியைக் கண்டுகொண்டிருந்தவர் இரண்டாவது இன்னிங்ஸில் 16வது ஓவரின்��ோது திடீரென மைதானத்துக்குள் புகுந்தார். அதுவும் தனது டீமின் தொப்பியை அணிந்துகொண்டு பிரதமர் என்பதையும் மறந்து கையில் வாட்டர் பாட்டில்களுடன் மைதானத்திற்குள் இறங்கியவர் வீரர்களுக்கு வாட்டர் சப்ளை செய்தார்.\nஆட்சிக்கவிழ்ப்பு புகழ் ஆஸ்திரேலியா... மீண்டும் பிரதமரானார் ஸ்காட் மோரிசன்\nமோரிசனின் செயலைக் கண்ட மைதானத்தில் இருந்தவர்கள் உட்பட அனைவரும் ஆரவாரம் செய்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீவிர கிரிக்கெட் ரசிகர். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதை கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nஇந்திய வீரர்களுடன் ஸ்காட் மோரிசன்\nஜனவரியில் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் பன்ட் ஆகியோர் மோதிக்கொண்டனர். இது வைரலானது. இதுகுறித்து கேள்விப்பட்ட மோரிசன், ரிஷப் பன்டைச் சந்தித்தபோது, “நீங்க தானே மைதானத்தில் வீரர்களை வம்புக்கு இழுத்தீங்க. உங்களை மிகவும் வரவேற்கிறேம். நாங்கள் போட்டி மனப்பான்மை உள்ள விளையாட்டை விரும்புகிறோம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் அணி வீரர்களை தனது இல்லத்துக்கு அழைத்து உபசரிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார் மோரிசன்.\n' - ரிஷப் பன்ட்டுக்கு குவியும் லைக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/top-5-moments-of-2019-ashes", "date_download": "2020-08-05T11:29:52Z", "digest": "sha1:Z7G3R6NVZREBE5WUD7W625Q75HN5KSQD", "length": 21371, "nlines": 174, "source_domain": "sports.vikatan.com", "title": "ஸ்மித்தின் கிளாசிக், ஸ்டோக்ஸின் மாஸ்டர் கிளாஸ், லீச்சின் அந்த ஒரு ரன்... ஆஷஸின் டாப் 5 மொமன்ட்ஸ்! | Top 5 moments of 2019 Ashes!", "raw_content": "\nகிளாசிக் ஸ்மித்... மாஸ்டர் ஸ்டோக்ஸ்... சிங்கிள் லீச்... ஆஷஸின் டாப் 5 மொமென்ட்ஸ்\nகடந்த ஒன்றரை மாதங்களாக, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் கட்டிப்போட்டிருந்த ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்துவிட்டது. ரசிகர்களின் ஆக்ரோஷ கூச்சல், எதிர்பாராத காயங்கள் என டி20 போட்டிகளுக்கே சவால்விடும் வகையில் நடைபெற்ற இந்த ஆஷஸ் தொடரின் டாப் – 5 மொமென்ட்ஸ் இங்கே.\n`திரும்��ி வந்துட்டேன்னு சொல்லு’ ஸ்டீவ் ஸ்மித்\nஅணியினர் செய்த தவற்றை வேடிக்கைபார்த்ததற்கு, அணியின் கேப்டன் என்ற முறையில் அந்தத் தவற்றுக்கு பொறுப்பேற்று, மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டபோதிலும், இந்த உலகம் `ஏமாற்றுக்காரன்’ எனக் கூற, கடந்த ஒரு வருடமாக அதுவே காதில் ஒலித்துக்கொண்டிருக்க... ஆஷஸ் தொடரில் அமைந்தது ஸ்மித்தின் மரண மாஸ் ரீ-என்ட்ரி.\nமுதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழக்க, நங்கூரம் போல நின்றார் ஸ்மித். இங்கிலாந்து பௌலர்களின் அட்டகாச பந்துவீச்சு, இங்கிலாந்து ரசிகர்களின் வசைப் பேச்சு எதுவுமே அவரைத் தாக்கவில்லை. அனைத்தையும் சமாளித்து, தன் கிளாஸை நிரூபித்தார் ஸ்மித். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலியா 122-8 என்று தள்ளாடிக் கொண்டிருக்க, ஒன்பதாவது விக்கெட்டிற்கு பீட்டர் சிடிலுடன் சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சிடிலின் விக்கெட் வீழ்ந்தபோது, ஸ்மித் 165 பந்துகள் சந்தித்து 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதன்பிறகுதான் தொடங்கியது அவரின் ருத்ர தாண்டவம்.\nகடைசி விக்கெட்டிற்கு லயானுடன் சேர்ந்து பேட் செய்யும்போது, இங்கிலாந்தின் ஃபீல்டிங் பொசிஷனே அவரின் விளாசலைக் கூறிவிடும். இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் மற்றும் பௌலர் தவிர மற்ற ஒன்பது ஃபீல்டர்களும் பவுண்டரி லைனில் நிற்கும் வகையில், அனைத்து பந்துகளையும் விளாசித்தள்ளினார் ஸ்மித். சுமார் ஐந்தரை மணி நேரம் வரை களத்தில் நின்று, 144 ரன்கள் குவித்து வெளியேறினார். அவர் களத்திலிருந்து வெளியேறியபோது, மொத்த பர்மிங்ஹம் அரங்கமும் அவருக்கு ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுத்தது\nமுதல் டெஸ்டில் தொடங்கிய ஸ்மித்தின் ஆதிக்கம், இரண்டாவது டெஸ்டிலும் தொடர்ந்தது. என்னதான் முயன்றாலும் அவரின் விக்கெட்டை இங்கிலாந்து பௌலர்களால் வீழ்த்த முடியவில்லை. எனவே, அவரைச் சமாளிக்க இதுதான் வழி என அவரின் தலைக்குக் குறிவைத்து, அசுர வேகத்தில் பவுன்ஸர்களை வீசத்தொடங்கினார், ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆனால், அதையும் நேர்த்தியாக விளையாடி அரை சதத்தைக் கடந்து விளையாடிக்கொண்டிருந்தார், ஸ்மித். ஆனால், 80 ரன்களில் இருக்கும்போது ஆர்ச்சர் வீசிய பவுன்ஸர், நேராகச்சென்று ஸ்மித்தின் தலையைத் தாக்கியது. சுமார் 148.7 kmph வேகத்தில் வந்த இந்த பந்தால், அவர் தடுமாறி த���ையில் வீழ்ந்தார். பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆட்டத்தைத் தொடர முடியாமல் வெளியேறினார்.\nசிறிது நேரம் கழித்து விளையாட வந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் பேட் செய்ய முடியவில்லை. அடுத்த போட்டியில், ஸ்மித் இல்லாமல் இங்கிலாந்து வெற்றிபெற, மீண்டும் உஷ்ணம் ஏறியது ஆஷஸ். ஸ்மித்தின் அடுத்த கம்பேக் மீண்டும் எதிர்பார்ப்பைக் கிளப்ப, “ ஸ்மித் களத்தில் இருந்தால்தானே அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியும்” என கமென்ட் செய்தார் ஆர்ச்சர். அதற்கு ஸ்மித், “நான் களத்தில் விழுந்தேனே தவிர, என் விக்கெட்டை அவர் வீழ்த்தவில்லை” என ஆர்ச்சருக்கு பதிலடிகொடுத்தார். அதன்பிறகு, ஒவ்வொரு முறை ஆர்ச்சர், ஸ்மித்துக்குப் பந்துவீசியபோதும் தீப்பொரி பறந்தது. ஆனால், ஸ்மித் அரணாக நின்றார். கடைசிவரை ஆர்ச்சரால் அவரை வீழ்த்தவே முடியவில்லை\nஇரண்டு போட்டிகள் முடிவில், தொடர் 1-0 என இருந்தது. மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 67 ரன்கள். அப்போதே ஆஷஸ் முடிந்துவிட்டது என்று எல்லோரும் ஆரூடம் சொன்னார்கள். போதாக்குறைக்கு, 359 என்ற இமாலய இலக்கு. எல்லாமே இங்கிலாந்துக்கு ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டிருக்க, பென் ஸ்டோக்ஸ் என்னும் ஒற்றை மனிதன் அதை டாப் கிரியரில் மாற்றி ஆஷஸ் கனவை உயிர்பெறவைத்தார். முதலில் பொறுமை, பின்பு தேவையான அளவு வேகம், கடைசியில் ஆக்ரோஷம் எனத் தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கினார் ஸ்டோக்ஸ். மூன்றாவது நாள் இறுதியில், 50 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், நான்காவது நாளில் நங்கூரமாய் நிற்க, அவரின் விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய பௌலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.\nவெற்றிக்குத் தேவை 73 ரன்கள். கையில் இருப்பதோ 1 விக்கெட்... கூட இருப்பதோ டெய்லெண்டர் லீச். அதுவரை 174 பந்துகளுக்கு வெறும் 61 ரன்களுடன் இருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 42 பந்துகளுக்கு 7 சிக்சர் உட்பட 72 ரன்கள் அடித்து, தன் இன்னொரு முகத்தைக் காட்டினார். கடைசிக் கட்டத்தில் ரிவ்யூ டிராமாக்கள் அரங்கேறினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், தனி ஆளாக ஆட்டத்தை முடித்தார். அவர், இங்கிலாந்தை வெற்றிபெற மட்டும் வைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்தான இன்னிங்ஸை, ஒரு ஆகச் சிறந்த போட்டியையும் பரிசளித்தார்.\nஒரு ரன் அடிச்சா 100 ரன் அடிச்ச மாதிரி\n\"தன் வாழ்நாளின் மிகமுக்கியமான ஒற்றை ரன்னை அடித்திருக்கிறார்” - லீச்சின் அந்த ஒற்றை ரன் குறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நசிர் ஹுசைனின் கருத்து இது. அப்படி என்ன இருக்கிறது அந்த ஒற்றை ரன்னில்\nபௌலர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்தால் எதுவுமே கூறாத உலகம், ஒரு பேட்ஸ்மேன் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்துவிட்டால், திட்டித்தீர்த்துவிடும். ஆனால் அன்று, லீச் சந்தித்தது இதற்கு அப்படியே முரணான சூழல். கடைசி விக்கெட் கையிலிருக்க, இழப்பதற்கு ஒன்றுமில்லை என பென் ஸ்டோக்ஸ் ஒருபுறம் பௌலர்களை விளாசிக்கொண்டிருக்க, லீச்சிற்கு தன் விக்கெட்டை காப்பாற்றுவதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரே வேலை. இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தால், கடைசி வரை போராடினார் என்ற பெயர் கிடைக்கும். லீச் ஆட்டமிழந்தால், அந்தப் போட்டியை இழக்க, ஏன் ஆஷஸ் தொடரையே மீட்கும் வாய்ப்பைத் தவறவிடக் காரணமாகி இருப்பார். ஒவ்வொரு ஓவரிலும் கடைசி இரு பந்துகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், `ஆஸ்திரேலிய பௌலர்களின் டார்கெட் நாம்தான்’ எனப் புரிந்து, பந்துகளை மிக அருமையாக எதிர்கொண்டார் லீச். இறுதியில், பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில், தனது பதினேழாவது பந்தில் அவர் அடித்த முதல் ரன், போட்டியை டை செய்தது. அடுத்த பந்திலே போட்டியை முடித்தார் ஸ்டோக்ஸ். லீச்சின் அந்த ஒற்றை ரன்னே இந்த ஆஷஸ் தொடரின் மிகமுக்கிய தருணம்.\n2001-ம் ஆண்டுக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து, இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அப்போது, அணியின் கேப்டன் ஸ்டீவ் வாக் . அதன்பிறகு ரிக்கி பான்ட்டிங் , மைக்கேல் கிளார்க் , ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அணிகள் செய்யமுடியாததை டிம் பெய்ன் தலைமையிலான அணி சாதித்துக்காட்டியுள்ளது. தன் கேப்டன்ஸி குறித்து அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தன் பேட்டிங் பர்ஃபாமன்ஸ் அந்தக் கேள்விகளுக்கு வலுசேர்க்க, இந்தத் தொடரில் மொத்தமாக எடுத்த 13 ரிவ்யூக்களில், ஒன்று மட்டுமே சாதகமாக அமைய, நான்காவது டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுக்கு தவறுதலாக மூன்றாவது அம்பையரிடம் அப்பீல் செய்ய... தன்னைச் சுற்றி அனைத்துமே தனக்கு எதிராக இருக்க, டிம் பெய்னோ சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து, கம்பீரமாக ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தா,ர்.\nதொடரின��� நான்காவது போட்டியில், ஸ்டீவ் ஸ்மித்தின் அசத்தலான 200 மற்றும் பேட் கம்மின்ஸின் அற்புத பந்துவீச்சால், பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது, இந்தத் தொடரின் மற்றொரு பொன்னான தருணம்.\nஸ்மித் எனும் ராஜபோதை... அவமானத்தால் அழுதவன் மீண்டெழுந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/elavenil-valarivan-wins-senior-shooting-world-cup-gold", "date_download": "2020-08-05T11:32:49Z", "digest": "sha1:SGQ67XYDKMRSU4ZEQZ5Q63O7LP3HYGKJ", "length": 11026, "nlines": 161, "source_domain": "sports.vikatan.com", "title": "`முதல் தங்கப்பதக்கம்!'- உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில் | Elavenil Valarivan wins senior Shooting World Cup gold", "raw_content": "\n'- உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சாதித்த தமிழக வீராங்கனை இளவேனில்\nபிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வளரிவான்.\nபிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று உள்ளனர். அவர்கள் பதக்கத்துக்கு மட்டும் போட்டி போடவில்லை. 2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இந்தத் தொடர், அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nநேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இளவேனில், உலகக் கோப்பை தொடரில் இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் 3 வது இந்தியர் ஆவார். முன்னதாக அபூர்வி சந்தேலா, அஞ்சலி பகவட் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.\n20 வயதே ஆன வீராங்கனை இளவேனில், சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர் இளவேனில். முன்னதாக முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4 -வது இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டவர் இந்தமுறை அசத்திவிட்டார்.\nஇளவேனில் சீனியர் பிரிவில் தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்றாலும் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்காகத் தங்கப்பதக்கம் பெற்று தந்திருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ���லகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.\nஇளவேனிலுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற ககன் நரங், ``தேசிய விளையாட்டு தினம் இனிப்பான தினமாகியுள்ளது. இளவேனில் சீனியர் பிரிவில் தன்னுடைய முதலாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்” என்றார்.\n``பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்த கடலூரைச் சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்” எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_2_Series/BMW_2_Series.htm", "date_download": "2020-08-05T11:32:27Z", "digest": "sha1:U4DNJVIH27CM3YBVCKLLY65OEIGLP7T2", "length": 8748, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 2 series ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n*estimated விலை in புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்2 சீரிஸ்\nபிஎன்டபில்யூ 2 series விலை\nபிஎன்டபில்யூ 2 series இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nபிஎன்டபில்யூ 2 series விவரக்குறிப்புகள்\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 8 speed ஏடி\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nடயர் அளவு 205/55 r16\nதொடுதிரை அளவு 10.25 inch\nQ. ஐஎஸ் பிஎன்டபில்யூ 2 Series FWD or RWD\n இல் What ஐஎஸ் the மீது road விலை அதன் பிஎன்டபில்யூ 2 series\n இல் When பிஎன்டபில்யூ 2series கார்கள் will launch\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபிஎன்டபில்யூ 2 series மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-08-05T11:10:31Z", "digest": "sha1:BVZ2EHUWVNW3X6UDZY7YEC4J2YLDBE5G", "length": 18197, "nlines": 52, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "சின்னப்பா | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்\nசெபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயல்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன்.\nஎம். தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]\nஇப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.\nசுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது.\nகபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].\n“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரி��் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.\nஎன்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].\nஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.\nஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.\nகிருத்துவர்களே கொடுத்த வா���்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக்க்கொண்டது நல்லதுதான்.\nகிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார் அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்\nஇந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம் பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.\nகுறிச்சொற்கள்:இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சின்னப்பா, சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, செபாஸ்டியன் சீமான், தமிழர்கள், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம், பிரபாகரன்\nஆறுமுக நாவலர், இந்திய-இந்துக்கள், இந்தியர்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சாந்தோம் சர்ச், சின்னப்பா, சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு, செபாஸ்டியன் சீமான், தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ் பெயரால் சங்கங்கள், தமிழ் பெயரால் வியாபாரம், தமிழ்-இந்துக்கள், திராவிடக் கட்டுக்கதைகள், தெய்வநாயகம், பிரபாகரன், மயிலை, மயிலை கபாலீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர் கோயில் இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423980", "date_download": "2020-08-05T11:42:34Z", "digest": "sha1:UJMW3ZGCO3LQDNXT4RZCRRBJCMK4C7OU", "length": 16469, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க பொதுக்குழு| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 25\nகிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க பொதுக்குழு\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு க���ராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூபதி தலைமை வகித்தார். தலைவர் மூர்த்தி தீர்மானங்கள் குறித்து பேசினார். மாவட்ட மாறுதல் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலக கட்டடத்திற்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பட்டப்படிப்பிற்கான ஊதிய உயர்வை வழங்க வேண்டும். நில அளவை பயிற்சி முடித்தவர்களுக்கு மாவட்ட மையம் சார்பில் நிர்வாக பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபஞ்சாபில் நடந்த ஆம்புலன்ஸ் விபத்து: பலியான ராணுவ வீரர் உடல் ராயக்கோட்டை வந்தது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப�� பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபசுமை தாயகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபஞ்சாபில் நடந்த ஆம்புலன்ஸ் விபத்து: பலியான ராணுவ வீரர் உடல் ராயக்கோட்டை வந்தது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424871", "date_download": "2020-08-05T11:40:08Z", "digest": "sha1:Y35EH6SVLMRGBYXJI5YZ2YVDINGR3T3I", "length": 15800, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "டாக்டர் வீட்டில் 50 சவரன் திருட்டு| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 22\nடாக்டர் வீட்டில் 50 சவரன் திருட்டு\nவேலுார்: வேலுாரில், டாக்டர் வீட்டில், 50 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.வேலுார், சத்துவாச்சாரி சவுத் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர், சஞ்சீவ் மானஷா, 48. வேலுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், டாக்டர்.இவர், நவ., 30ல், வீட்டை பூட்டி, சென்னை சென்று, நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருந்தது தெரிந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த, 50 சவரன் நகை, மற்றும், 65 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. சத்துவாச்சாரி போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10ம் வகுப்பு மாணவர் தற்கொலை(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தி��மலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10ம் வகுப்பு மாணவர் தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/oct/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-3251553.html", "date_download": "2020-08-05T10:58:14Z", "digest": "sha1:XK2ZZ7DETBY6YSVNOXRKOO47U7AICEXY", "length": 11954, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவை வளா்ச்சிப் பாதையில் சென்றதுஎன்.ரங்கசாமி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nஎன்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவை வளா்ச்சிப் பாதையில் சென்றது: என்.ரங்கசாமி\nகாமராஜநா்நகா் தொகுதிக்கு உள்பட்ட வெங்கட்டாநகரில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி.\nஎன்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவை மாநிலம் வளா்ச்சிப் பாதையில் சென்றது என்று மாநில எதிா்க்கட்சித் தலைவரும், என்.ஆா்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்தாா்.\nபுதுச்சேரி காமராஜா்நகா் தொகுதி இடைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் புவனேஸ்வரனை ஆதரித்து வியாழக்கிழமை வெங்கட்டாநகரில் வீடு வீடாகச் சென்று ரங்கசாமி வாக்குச் சேகரித்தாா்.\nஅப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:\nஎன்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில்தான் புதுவை மாநிலம் வளா்ச்சிப் பாதையில் சென்றது. குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள், இணைப்புச் சாலைகள், பாலங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், நிலத்தடி நீரை மேம்படுத்த படுகை அணைகள் உள்ளிட்ட எத்தனையோ நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. கல்விக் கட்டண சலுகை அளித்ததன் மூலம் மாணவா்கள் பலா் மருத்துவா்களாகவும், பொறியாளா்களாகவும் உருவானாா்கள்.\nபொதுத் துறை நிறுவனங்களில் அதிக ஆள்களை பணிக்கு அமா்த்திவிட்டதாக நாராயணசாமி குற்றஞ்சாட்டுகிறாா். அரசின் கடமைகளில் முக்கியமானது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது. அதைத்தான் நாங்கள் செய்தோம்.\nஆனால், காங்கிரஸ் அரசு வேலைவாய்ப்புகளை அளிக்கவில்லை. வேலையில்லா இளைஞா்கள் குறித்து இந்த அரசுக்கு துளியும் கவலையில்லை. ஆசிரியா், செவிலியா், காவலா் உள்ளிட்ட 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பவும் இல்லை. இந்த அரசு அதற்கான நடவடிக்கையும் எடுக்காது. எதிா்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தி காலம் கடத்துகின்றனா். மக்களைப் பற்றி சந்திக்காதது காங்கிரஸ் அரசு.\nபுதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். வளா்ச்சியைக் கொண்டு வர வேண்டும். நல்லாட்சியைத் தர வேண்டும். இடைத் தோ்தலில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் ரங்கசாமி.\nபிரசாரத்தில் புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன், என்.ஆா்.காங்கிரஸை சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராஜவேலு, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தியி��் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/563931-sanitary-workers-in-need-of-salary.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-08-05T11:23:09Z", "digest": "sha1:YO2QGLFQXSXFY6SNTC5GEBQARDKXKCRF", "length": 25313, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா?- அறிவித்த ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துவது எப்போது? | sanitary workers in need of salary - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nதூய்மைப் பணியாளர்களின் துயரம் நீங்குமா- அறிவித்த ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துவது எப்போது\nகரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, மிக முக்கியமான களப் பணியைச் செய்துவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசு அறிவித்த ரூ.1,000 தொகுப்பூதிய உயர்வு இதுவரை வழங்கப்படாதது இவர்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nமாதம் ரூ.2,600 தொகுப்பூதியத்தில் தமிழகத்தின் ஊராட்சிகள்தோறும் பணியமர்த்தப்பட்டவர்கள் இந்தத் தூய்மைப் பணியாளர்கள். இவர்கள் அன்றாடம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட 75 வீடுகளுக்குச் செல்ல வேண்டும். அங்கே சேரும் குப்பைகளைச் சேகரித்து வந்து, அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையாகப் பிரிக்க வேண்டும். ஊராட்சியால் ஒதுக்கப்பட்டிருக்கும் உரக்குழியில் மக்கும் குப்பையைக் கொட்டி உரமாக்க வேண்டும். மக்காத குப்பைகளைச் சேகரித்துத் தேவைப்படும் கம்பெனிக்கு விற்பது அல்லது அவற்றை எரித்து வேறு உபயோகத்திற்குத் தருவது என்பன போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள்.\nஇப்படியான கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தமிழகத்தில் 12,524 ஊராட்சிகளில் மொத்தம் 66 ஆயிரத்து 25 பேர் பணியமர்த்தப்பட்டனர். ஆரம்பக் காலத்தில் இவர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியும், சம்பளமும் தரப்பட்டன. ஒருவர் வருடத்தில் 100 நாட்கள் பணிபுரிந்துவிட்டால் அடுத்த 100 நாட்கள் பணி வாய்ப்பு அதே ஊரைச் சேர்ந்த இன்னொருவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முதலாமவருக்���ு 100 நாள் பணி வாய்ப்பு அடுத்த வருடம்தான் வரும். 2014-15-ல் ஒருநாள் ஊதியமாக ரூ.167 பெற்றுவந்த இவர்களுக்கு, 2015-16-ல் ரூ.183, 2016-17-ல் ரூ.203, 2017-18-ல் ரூ.205 என ஊதியம் உயர்த்தப்பட்டுவந்தது. 2018 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இவர்களுக்கு வருடம் முழுக்க வேலை தரத் திட்டம் உருவாக்கப்பட்டது.\nஅதன்படி ஒருநாள் ஊதியமாக ரூ.100 என நிர்ணயித்து, மாதம் 26 நாட்கள் வேலை நாட்களாகக் கொண்டு ரூ.2,600 தொகுப்பூதியத்தை அரசு வழங்கியது. அத்தோடு இவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். தினசரி ரூ.100 என்பது அன்றாடம் காலை டீ, டிபன் செலவுக்குக் கூட காணாத நிலையில், எப்படியும் ஓரிரு வருடங்கள் பணி செய்தால் நிரந்தரப் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் போல் மாதம் ரூ.7 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் சம்பளம் பெறும் தகுதிக்கு உயர்வோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், அந்த நம்பிக்கை இதுவரை நிறைவேறவில்லை.\nகடந்த ஏப்ரல் முதல் இவர்களின் தொகுப்பூதியத்தை ரூ.3,600 ஆக மாற்றி வழங்கப்போவதாக அறிவித்தார் முதல்வர். அந்த அறிவிப்பு அமலாவதற்குள் கரோனா வந்துவிட, கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டது. ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைவே. சாக்கடை சுத்தம் செய்வது, தெருக் குப்பையைக் கூட்டி வழிப்பது போன்ற பணிகளையே செய்ய முடியாத நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஆனாலும், ஏப்ரல் மாதம் உயர வேண்டிய ரூ.1,000 ஊதியம் இப்போது வரை அமல்படுத்தப்படவில்லை.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கோவைப் பகுதி தூய்மைப் பணியாளர்கள், “சில ஊராட்சிகளில் நாங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து ஊராட்சித் தலைவர்களோ, ஊர்ப் பெரிய மனிதர்களோ அவ்வப்போது சில உதவிகள் செய்கிறார்கள். மற்றபடி நாங்கள் எதுவுமே யாரிடமும் கேட்பதுமில்லை. யாரும் எதுவும் கொடுக்கவுமில்லை. ஆனால், வீடு வீடாகப் போய் குப்பை வாங்குவதால் எங்களுக்கும் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்கள் போல் சம்பளம் வருகிறது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் ஒரு நாள் கொஞ்சம் தாமதமாகப் போனால்கூட, ‘ஏன் லேட்டு\nஅதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வேறு அடிக்கடி வருகிறார்கள். அப்போது கூடுதல் வேலையாகிறது. எங்கிருந்து கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஈடுபாட��டுடன் இந்தப் பணியைச் செய்கிறோம். எங்கள் நிலைமையை அரசு உணரும் என்று நம்புகிறோம்” என்றனர்.\nஇவர்களுக்காகக் கோரிக்கை வைக்கும் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் நடராஜன் கூறுகையில், “சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வேலையையும், பணிபுரியும் நேரத்தையும் பார்த்தாலே கசியாத மனமும் கசிந்துவிடும். அப்படியானவர்களுக்கு 110 விதியின் கீழ் அறிவித்த ரூ.1,000 கூடுதல் தொகுப்பூதியத்தைக்கூட இன்னமும் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.\nஅது எப்படியும் அரியர்ஸ் போட்டு வந்துவிடும் என அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், இப்போதைய தேவைக்கு இவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இனியாவது அரசு இதைக் கவனத்தில் கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவை மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி; பாஜக மாநில பொதுச் செயலாளர் தகவல்\nமதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா மரணம்\nகோவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்: சிறப்பு நிதியுதவி வழங்க திமுக எம்எல்ஏ வலியுறுத்தல்\nபிளாஸ்மா சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nSanitary workersSalaryதூய்மைக் காவலர்கள்துயரம்ஊதிய உயர்வுஅரசுதொகுப்பூதியம்ரூ.1000கரோனாகளப்பணிகொரோனாதுப்புரவுப் பணி\nகோவை மண்டலத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி கடனுதவி; பாஜக மாநில பொதுச்...\nமதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா...\nகோவையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்: சிறப்பு நிதியுதவி வழங்க திமுக எம்எல்ஏ...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nசிவில் சர்வீஸ் தேர்வில் 36-வது இடம் பெற்ற ஆர்.சரண்யாவுக்கு புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: கோவில்பட்டியில் பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றி: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nகரோனா நோயாளிகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா சிகிச்சை: சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி\nஅணைக்கட்டுகளால் வாழ்விழந்து நிற்கும் பழங்குடிகள்- 63 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படும் அவலம்\nகடனை வசூலிக்க இழிவாக நடந்துகொள்ளும் நுண் கடன் நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்கக் கோரி...\nகரோனா பரவல் கட்டுக்கடங்காது செல்வதால் கண்காணிப்பு காவல்துறை வசம் ஒப்படைப்பு: கேரள முதல்வர்...\nகேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர்...\nகஜகஸ்தானில் பரவும் நிமோனியா கரோனாவாக இருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு\nகரோனா பேரிடர்; மக்களைப் பற்றி சிந்திக்காமல் இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச்செய்யும் வேலையில் ஈடுபடுவதா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lessons-it-ta", "date_download": "2020-08-05T11:30:10Z", "digest": "sha1:5Z5AVL44WU2J2HNIKGCUT3LWDS3NWMAK", "length": 15452, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "บทเรียน: ภาษาอิตาลี - Tamil. Learn Italian - Free Online Language Courses - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nTutto su cosa mettere per apparire eleganti e stare al caldo. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nGatti e cani. Uccelli e pesci. Tutto sugli animali. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\n Prima dovete sapere dove ha il volante. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCome descrivere le persone intorno a voi. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nCasa, Mobilio, Oggetti di Casa - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nLezione appetitosa. Tutto riguardo alle vostre piccole voglie. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nSeconda parte della vostra lezione appetitosa. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nCittà, Strade, Trasporti - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNon perdetevi in una grande città. Chiedete come potete arrivare al Teatro dell`Opera. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nTutto sul rosso, bianco e blu. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nEdifici, Organizzazioni - கட்டிடங்கள், அமைப்புகள்\nChiese, teatri, stazioni, negozi. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nTutto su scuola, collegi e università. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nSeconda Parte della nostra celebre lezione sui processi educativi. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nMadre, padre, parenti. La famiglia è la cosa più importante nella vita. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nGeografia: Stati, Città - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nConoscete il mondo in cui vivete. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\n Una conchiglia vuota. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLa vita è breve. Imparate tutto sulle sue fasi, dalla nascita alla morte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nLavoro, Affari, Ufficio - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNon lavorate troppo. Prendetevi una pausa, imparate parole relative al lavoro. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nMateriali, Sostanze, Oggetti, Strumenti - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMisure - அளவுகள், அளவைகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMuovetevi lentamente, guidate in modo sicuro. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nIl corpo è il recipiente dell`anima. Imparate tutto su gambe, braccia e orecchie. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nPersone: Parenti, Amici, Nemici… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nImparate tutto sulle meraviglie della natura che ci circondano. Tutto sulle piante: alberi, fiori, cespugli. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronomi, Congiunzioni, Preposizioni - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSalute, Medicina, Igiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nCome spiegare al dottore del vostro mal di testa. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nSaluti, Richieste, Benvenuti, Addii - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nImparate a socializzare con le persone. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSentimenti, Sensi - உணர்வுகள், புலன்கள்\nTutto riguardo amore, odio, olfatto e tatto. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nNon perdete questa lezione. Imparate a contare i soldi. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nSport, Giochi, Tempo Libero - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nDivertitevi. Tutto su calcio, scacchi e collezioni di fiammiferi. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nImparate cosa dovreste usare per le pulizie, riparazioni, giardinaggio. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nIl tempo scorre. நேரம் ஓடுகிறது காத்திருக்க நேரம் இல்லை இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Imparate nuove parole. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nNon c`è brutto tempo, tutti i tempi vanno bene. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nVari Aggettivi - பல்வேறு பெயரடைகள்\nVari Avverbi 1 - பல்வேறு வினையடைகள் 1\nVari Avverbi 2 - பல்வேறு வினையடைகள் 2\nVari Verbi 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVari Verbi 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/29/slc-%E0%AE%89%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-05T11:16:40Z", "digest": "sha1:VFKZHLBXZRCHA2G53XZYDIQNRW3YOWEK", "length": 10203, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "SLC உப தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக K. மதிவாணன் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nSLC உப தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக K. மதிவாணன் அறிவிப்பு\nSLC உப தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக K. மதிவாணன் அறிவிப்பு\nColombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கே. மதிவாணன் அறிவித்துள்ளார்.\nதற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் இன்று (29) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கிணங்க, உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாயபூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது போன்று உணர்ந்துள்ளதாகவும் கே.மதிவாணன் தமது அறிக்கையினூடாக குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், செயற்குழுக் கூட்டங்கள், நிர்வாகக்குழு கூட்டங்கள், நிதி கொடுக்கல் வாங்கல் விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் உட்பட ஏனைய சந்தர்ப்பங்களில் தமது எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகிரிக்கெட்டினூடாக தாம் அடைந்த உயர்மட்ட நற்பெயருக்கு இதனால் எதிர்காலத்தில் களங்கத்தை ஏற்படுத்திக்கொள்ள தாம் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகலந்துரையாடப்படும் விடயங்களை உள்ளடக்கிய எழுத்துமூல ஆவணங்களை நிறைவேற்றுக் குழு கூட்டங்களுக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என்ற நியதி இதுவரை பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனூடாக குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து கருத்துகளை முன்வைக்க கால அவகாசம் வரையறுக்கப்பட்டுள்ளதால் சமகால நிர்வாகத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக உண்மையாக உழைத்த தாம் சமகால நிர்வாகத்தில் தொடர்ந்தும் மனசாட்சியுடன் செயற்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட்டுக்காக கௌரவமிக்க பணியை ஆற்றக்கூடிய தினம் உதயமானால் அந்த நாளில் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் கே.மதிவாணன் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\n‘SF லொக்கா’ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் பலி\nசெவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\n'SF லொக்கா' துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nபெய்ரூட் வெடிப்புச் சம்பவத்தில் 100 பேர் பலி\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLPL போட்டி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/09130703/1502622/Chennai-Police-Arrest.vpf", "date_download": "2020-08-05T09:51:54Z", "digest": "sha1:LAKLWFHVTOQGMCYGSEIFAOPHM2X5NUBO", "length": 11433, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் ��ன்றம்\n4 மாத வாடகையை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை - இளைஞரை கைது செய்த போலீஸ்\nசென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகுன்றத்தூர், பண்டார தெருவில் உள்ள குணசேகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், 21 வயதான அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக வாடகையை தரவில்லை என கூறப்படும் நிலையில், வீட்டின் உரிமையாளர் குணசேகரன், அஜித்திடம் வீட்டு வாடகையை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், வீட்டு உரிமையாளர் குணசேகரனை அஜித் ஓட, ஓட விரட்டி, சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்த குன்றத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டு உரிமையாளரை கொலை செய்த அஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரு லைன், ஒரு ட்வீட், இவ்வளவு பெரிய புயலா - நடிகை குஷ்புவின் கருத்தால் காங்கிரஸில் சலசலப்பு\nதான் யாருக்கும் தலையாட்டும் ரோபாவாக இருக்க மாட்டேன் என நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார்.\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nமீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.\nஉணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.\nபல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்\nதமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nதரமற்ற உணவு, மருந்து வழங்குவதாக புகார் - கொரோனா நோயாளிகள் வெளியிட்ட வீடியோ\nகன்னியாகுமரி மாவடம் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், தரமற்ற உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/members/geo-educator/", "date_download": "2020-08-05T11:23:29Z", "digest": "sha1:2BXGQZXD6RHU5K4D7VNRKC5HGQET4ZRC", "length": 12571, "nlines": 421, "source_domain": "www.tnpsc.academy", "title": "Geography Educator - TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாற��� – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-08-05T10:23:52Z", "digest": "sha1:LMVROK5KFT3EEWHFWHR3QDLHSSGSTPEM", "length": 14783, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய நாடுகள் சபை – GTN", "raw_content": "\nTag - ஐக்கிய நாடுகள் சபை\nஉலகம் • பிரதான செய்திகள்\nலட்சக்கணக்கான குழந்தைகளுக்கு “உயிர் காக்கும் தடுப்பூசிகள்” கிடைக்காமல் போகும் அபாயம்…\nகொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உலகம் முழுவதும்...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத் தமிழர்களுக்கு ஒரு பலமான வெளியுறவுக் கட்டமைப்புத் தேவை – நிலாந்தன்..\nஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது\nதனது அணுஆயுத திட்டங்களு���்கு தேவையான நிதியை பெறுவதற்காக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நாவின் விசேட நிபுணர், 44 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பார்….\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அமைதியான ஒன்றுகூடலை...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிறுபான்மை இனத்தில் பெரும்பான்மையினர் கைம் பெண்களாக குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா..\nஇன்று கணவனை இழந்தவர்களுக்கான உலக தினம். உலகில் கணவனை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகடந்த வருடம் 71 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்\nஉலகளவில் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜூலியன் அசான்ஜே நீண்ட கால உளவியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார்\nஉண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் இணைய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனில் உள்நாட்டுப் போரால் கடந்த வருடம் மட்டும் 4,800 பொதுமக்கள் பலி\nஏமனில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் கடந்த வருடம் மட்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டாம் – மன்னாரில் ஆர்ப்பாட்டம்….\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம், அவசரமாக கூடுகிறது…\nஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று அவசரமாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்ணீரில் நனைந்தது கிளிநொச்சி – நீதி கோரி எழுப்பிய கோசங்களால் விண்ணதிர்ந்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், ஐநா செயற்பாட்டுக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிறது…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான, ஐக்கிய நாடுகள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை ஆதரவு…\nமரணத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரி யமஷிட்டா அரசியல் நிலைமை குறித்து இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடல்\nஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் அரசியல் நெருக்கடி – மரி யமஷிட்டா இலங்கையில்…\nஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச தூதுவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிக்கி ஹாலே பதவி விலகியுள்ளார்\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவில் மைத்திரியின் செயற்பாடு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது…..\nதாம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வரும்போது அது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா இனி எங்களின் நண்பனாக இருக்க முடியாது\nபாலஸ்தீனத்தை சூறையாட நினைக்கும் இஸ்ரேல் மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழர்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரியே வரலாற்றில் இருப்பார் :\nதமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐ.நா. சுற்றுச்சூழல் விருது, பிரதமர் மோடிக்கும் வழங்கப்படவுள்ளது…\nஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விருது பிரதமர்...\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்… August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்���ும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T09:59:32Z", "digest": "sha1:7F6BRECXPZU2UG5RX6BXVVSWBTIQ43LH", "length": 7587, "nlines": 199, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "உறவுகள் – Dial for Books : Reviews", "raw_content": "\nஉறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]\nகட்டுரைகள், சமூகம்\tஉறவுகள், சந்தனம்மாள் பதிப்பகம், தினமணி, வி.ஜி. சந்தோஷம்\nஉறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]\nகட்டுரை, கல்வி, வரலாறு\tஉறவுகள், சந்தனம்மாள் பதிப்பகம், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், தினத்தந்தி, நக்கீரன் இயல் புக் 2016, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்\nதி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reformedbaptistchurch.in/tamil-christian-messages/messages/teacher/pastor-dr-david-elangovan", "date_download": "2020-08-05T10:32:59Z", "digest": "sha1:Q2BVFY7MVMPNZZEKFRDQGJBJAQDE6BKR", "length": 4516, "nlines": 117, "source_domain": "reformedbaptistchurch.in", "title": "Dr. David Elangovan", "raw_content": "\nவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | தேவனின் தெரிந்துகொள்ளுதல் -6\nவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | தேவனின் தெரிந்துகொள்ளுதல் -5\nவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | தேவனின் தெரிந்துகொள்ளுதல் - 4\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் (பாகம் 2) | பாடுகள் ஏன்\nதேவனுடைய அன்பும் அவருடைய பராமரிப்பும் (பாகம் 1) | God's love and His providence (Part 1)\nவேதப்பாடம் | ரோமருக்கு எழுதின நிருபம் | தேவனின் தெரிந்துகொள்ளுதல் -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/poonam-bajwa-smashes-in-hot-pose-with-gigantic-legs/c76339-w2906-cid1056686-s11039.htm", "date_download": "2020-08-05T10:40:06Z", "digest": "sha1:OCEP5PYLNSRQALEQWJY3DKAG77JBBRC5", "length": 4681, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "பிரம்மாண்ட கால்களை காண்பித்து ஹாட் போஸில் அடிச்சு நொறுக்கும் பூனம் பாஜ்வா!", "raw_content": "\nபிரம்மாண்ட கால்களை காண்பித்து ஹாட் போஸில் அடிச்சு நொறுக்கும் பூனம் பாஜ்வா\nஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.\nஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது மொழு மொழு கால்கள் தெரியும்படி கவர்ச்சியான பார்ட்டி உடையில் கில்மாவாக போஸ் கொடுத்து இணையவாசிகளை அப்படியே முழுங்கிவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chenaitamilulaa.forumta.net/f87p150-forum", "date_download": "2020-08-05T10:46:10Z", "digest": "sha1:LKAZWJS5ZTEVUCDC3FSS447WXHC4OGIA", "length": 14072, "nlines": 180, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அரட்டை அடிக்கலாம் வாங்க.!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா: வேலை வாய்ப்புச்செய்திகள் , தினசரி செய்திகள், கவிதைகள், கதைகள், பொது அறிவு தகவல்கள், மகளிர் கட்டுரை.\n» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்\n» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\n» லாக் டவுன் கதைகள்\n» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை\n» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…\n» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை\n» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…\n» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.\n» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு\n» கொலை வழக்கின் தீர்ப்பு…\n» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்\n» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று\n» நீங்கள் தான் கடவுளின் மனைவி…\n» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து\n» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்\n» 4-வது தலைமுறை பாடகி\n» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.\n» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்\n» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்\n» அது, 'ரீல்' - இது, 'ரியல்\n» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\n» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்\n» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி\n» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்\n» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்\n» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: அரட்டைக்கு வாங்க :: அரட்டை அடிக்கலாம் வாங்க.\nயார் இந்த காதல் ஜோடி\nமுனாஸ் சுலைமான் Last Posts\nமீனுவும் ஜிப்ரியாவும் இதில் வென்றது யாரு\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nடப் டென் இடம் மறுக்கப்பட்டத���ல் ,காணவில்லை நண்பனை \nஇன்பத் அஹ்மத் Last Posts\nசலூனை தேடும் சாதிக் வழி சொல்லுங்கள் ப்ளீஸ்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி ��ழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/12/13/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-05T10:07:20Z", "digest": "sha1:NNVMCHX4AAH567G2ZLLBCDWWJ6LZWBZ2", "length": 7382, "nlines": 170, "source_domain": "karainagaran.com", "title": "எங்கே? நாவலை வாசிக்க | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎங்கேத் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« செப் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/magical-moments-missed-in-close-door-cricket-says-virat-kohli", "date_download": "2020-08-05T11:36:43Z", "digest": "sha1:SSRXEQEUWL7DXDCHIXUZDBY4Y4OG3D6P", "length": 12009, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "`காலி மைதான கிரிக்கெட்; ரசிகர்கள் இல்லாமல் மாயாஜாலம் நடக்காது’ - விராட் கோலி ஓபன் டாக் |Magical moments missed in close door cricket says virat kohli", "raw_content": "\n`காலி மைதான கிரிக்கெட்; ரசிகர்கள் இல்லாமல் மாயாஜாலம் நடக்காது’ - விராட் கோலி ஓப்பன் டாக்\nகொரோனா ஊரடங்கு காரணமாகக் காலி மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையையும் இந்தக் கொரோனா தாக்கம் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். உடற்பயிற்சி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடல், கொரோனா தாக்கம் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வது என ஊரடங்கு நாள்களில் விளையாட்டு பிரபலங்கள் இப்படியான செயல்களின் மூலம் தங்களது பொழுதைக் கழித்து வருகிறார்கள்.\nகாலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுவரை ரசிகர்களின் முன்னிலையில் அந்தக் கூச்சலுடன் விளையாடி வந்த வீரர்களுக்கு காலி மைதானத்தில் நடக்கும் போட்டிகளின்போது எப்படியான மனநிலை இருக்கும் எனத் தெரியவில்லை.\n`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி\nஇந்நிலையில், காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், ``இப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்துவது சாத்தியம்தான். இது கண்டிப்பாக நடக்கும். வீரர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஏனெனில், நாங்கள் எல்லாம் ஆக்ரோஷமாக, உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.\nநல்ல நோக்கத்தோடுதான் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஆனால், ரசி��ர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே ஓர் அற்புதமான தொடர்பு இருக்கிறது. போட்டிகளின்போது ஏற்படக்கூடிய பதற்றம் வீரர்களையும் கடந்து ரசிகர்களையும் ஆட்கொள்ளும். அந்த மைதானம் முழுவதும் அது பரவி காணப்படும். அந்த உணர்வுகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்.\nஇவையெல்லாம் இல்லாமலும் போட்டி நடைபெறும். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடும்போது அந்த மாயஜாலங்கள் நடக்காது. அந்த உணர்வுகள் என்ன செய்தாலும் கிடைக்காது” எனக் கோலி கூறியுள்ளார்\n`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு\nகாலி மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக ரோஹித் ஷர்மா , ``காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது விசித்திரமாக இருக்கும். ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் யாரும் என்னைப் பார்க்காதபோது நான் எப்படி கிரிக்கெட் விளையாடினேன் என்பதை நான் சிந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்த மைதானங்களில் விளையாடும் ஆடம்பரம் எங்களிடம் இல்லை. வாழ்க்கை மீண்டும் அந்தக் காலகட்டத்துக்கு திரும்பும் என நான் நினைக்கிறேன். கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம். மக்கள் எங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnusrb-si-technical-syllabus-2018-in-tamil", "date_download": "2020-08-05T11:09:06Z", "digest": "sha1:63UNHMSTQ7MKMR3455AUW2TS6I3JUIPW", "length": 17259, "nlines": 391, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNUSRB SI (Technical) Syllabus 2018 - Tamil | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome பாட திட்டம் Others TNUSRB SI(Technical) தேர்வு பாடத்திட்டம்\nTNUSRB SI(Technical) தேர்வு பாடத்திட்டம்\nTNUSRB SI(Technical) தேர்வு பாடத்திட்டம்\nதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) SI(Technical) தேர்வு பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள் .TNUSRB SI(Technical) தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்.\nTNUSRB SI(Technical) தேர்வு பாடத்திட்டம்\nTNUSRB SI (தொழில்நுட்பம்) 2018 – தேர்வு மாதிரி\nTNUSRB SI (தொழில்ந���ட்பம்) 2018 – மாதிரி வினாத்தாள்\n2018 சமீபத்திய அறிவிப்புகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\n2018 முக்கிய தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அறிய கிளிக் செய்யவும்\nTNUSRB WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் ஜூலை 10 2018\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020\nSPIC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 SPIC நிறுவனத்தில் Clerk-cum-Field Investigator, Senior Assistant, & Superintendent பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனால் விருப்பமுள்ளவர்கள் எங்கள்...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. த���ுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/anirudh-teams-up-with-shankar", "date_download": "2020-08-05T10:43:32Z", "digest": "sha1:FMMUSNXELAQAOAOBIS5M5AH3OAELSDM2", "length": 4589, "nlines": 35, "source_domain": "tamil.stage3.in", "title": "சங்கருடன் இணையும் அனிருத்!", "raw_content": "\nகமல்ஹாசன் தற்பொழுது அரசியலில் இறங்குவதற்கான வேளையில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் 1996ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இருபது ஆண்டுகள் கழித்து இப்பொழுது மீண்டும் கமல்ஹாசனை வைத்து எடுக்கவுள்ளார்.\nகமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருந்தார்.\nபெரும்பாலும் சங்கர் இயக்கிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பதில் அனிருத் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் அனிருத் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக பணிபுரியும் இந்நிலையில் சங்கர் படத்திற்கு இசையமைப்பாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.\nநிலவேம்பு சர்ச்சையால் கமல் மீது நடவடிக்கை இல்லை\n2.0 படத்தின் அக்ஷய் குமார் வேடத்தின் தகவல்\n2.0 படத்தில் அக்ஷய் குமாரின் 12 மாறுபட்ட தோற்றம்\nசூர்யா தானா சேர்ந்த கூட்டத்திற்கு டப்பிங் ஆரம்பித்தார்\nகேளம்பாக்கத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு - கமல் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/228341?ref=lankasri-home-mobi?ref=fb", "date_download": "2020-08-05T09:57:55Z", "digest": "sha1:U3VIMXBCHKAP6FKAFY7BC4CIRHCDRV3Y", "length": 6969, "nlines": 63, "source_domain": "www.canadamirror.com", "title": "இலங்கையர்கள் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nஇலங்கையர்கள் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்\nகனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளன.\nஇந்தநிலையிலேயே, கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,\nஇலங்கைத்தீவில் ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை – 1983 தமிழினப்படு கொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.\nகாலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு ஜுலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.\nகறுப்பு ஜுலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.\n1983 கறுப்பு ஜுலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.\nஇரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426492", "date_download": "2020-08-05T11:34:18Z", "digest": "sha1:75P2JY55BLNKHQYF3QJTXXIPY7G4VNG4", "length": 17065, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கன்னட நடிகர்களுக்கு முறைகேட்டில் கைதானவர்களுடன் தொடர்பு| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nகன்னட நடிகர்களுக்கு முறைகேட்டில் கைதானவர்களுடன் தொடர்பு\nபெங்களூரு: கே.பி.எல்., எனப்படும் கர்நாடகா பிரிமியர் லீக்கில், 'மேட்ச் பிக்சிங்' முறைகேட்டில் கைதானவர்களுடன், கன்னட நடிகர் - நடிகையருக்கு தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.\nஇவர்களை விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுஉள்ளனர்.இது குறித்து, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், நேற்று அளித்த பேட்டி:போட்டிகளுக்குப் பின் நடந்த விருந்துகளில், சில கன்னட நடிகர் - நடிகையர் பங்கேற்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த அவர்களை விசாரிக்க இருக்கிறோம்.மேட்ச் பிக்சிங் முறைகேட்டில், பெலகாவி பான்டர்ஸ் அணியின் பயிற்சியாளர் சுதீந்திரா சின்தேவை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர்கள், அப்ரூவரானால், போலீசார், அவர்களுடைய வீட்டிற்கு சென்று விசாரிப்பதை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\n11ம் தேதி விண்ணில் பாய்கிறது அதிநவீன ரிசாட் -2பி.ஆர்.1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசமூக வலைதள ஆரோக்கிய குறிப்பு அபாயகரமானது\n11ம் தேதி விண்ணில் பாய்கிறது அதிநவீன ரிசாட் -2பி.ஆர்.1\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-08-05T10:10:48Z", "digest": "sha1:JQ7KB26AINS4C256K2MSKUSWBS333BXE", "length": 12775, "nlines": 86, "source_domain": "www.toptamilnews.com", "title": "வி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்! ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு!? - TopTamilNews", "raw_content": "\nHome வி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்\nவி.ஐ.பி தொகுதிகள்-1 சிதம்பரம், கண்ணப்பன், செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம் ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு\nசிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்ற�� இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை\nசிவகங்கை: சிவகங்கை தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் யார் என்று இன்னும் எந்தக்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் யார் வேட்பாளர் என்று யூகங்களும் வதந்திகளும் தினம் ஒன்றாய் கிளம்பிக்கொண்டே இருக்கின்றன சிவகங்கை முழுவதும்..\n ப.சிதம்பரம் தோத்துட்டாரு,ராஜ.கண்ணப்பன் ஜெயிச்சுட்டாரு… ஆனால் டெல்லில இருந்து கூப்பிட்டு மிரட்டி ரீ கவுண்டிங் வச்சுதான் சிதம்பரம் ஜெயிச்சார் என்று உள்ளூர் டீக்கடை அரசியல் விமர்சகர்கள் முதல்,செளகிதாத் சாப் வரை பேசுவார்கள்.அது தெரியாதா,சிதம்பரம் நிதியமைச்சராக வரக்கூடாதுங்கறதுக்காக பாம்பேல இருந்தும் குஜராத்துல இருந்தும் சேட்டுக பெட்டி பெட்டிய பணத்தோட வந்து அள்ளி விட்டாங்க தெரியுமா என்பார்கள் எதிரணியினர்.\nபலியாகுமா எம்.பி செந்தில்நாதன் அமைச்சர் பாஸ்கர் நட்பு\nப.சிதம்பரத்தையும் ராஜ கண்ணப்பனையும் விட்டால் தனிப்பட்ட செல்வாக்குள்ளவர்கள் இந்த தொகுதியில் யாருமில்லை இப்போதைய எம்.பி செந்தில்நாதனுக்கும் அமைச்சர் பாஸ்கருக்கும் இடையே இருந்த நட்பை இந்த பாராளுமன்ற தேர்தல் பலி கொண்டுவிட்டது.\nஅடம்பிடிக்கும் எம்பி ; முரண்டு பிடிக்கும் அமைச்சர்\nஅமைச்சர் பாஸ்கரன்,தன் மகன் கருணாகரனை எம்.பி ஆக்க ஆசைப்படுகிறார்.செந்தில் நாதனோ நான்தான் நிற்பேன் என்று அடம் பிடிக்கிறார்.\nஇந்த இருவரையும் விட்டால் அ.தி.மு.க-வுக்கு அடுத்த சாய்ஸ் ராஜ.கண்ணப்பந்தான்.ஆனால்,அவர் ஒ.பி.எஸ்,ஈ.பி.எஸ்ஸுக்கெல்லாம் சூப்பர் சீனியர்.அதனால் எதற்கு வம்பு என்று சிவகங்கைய பி.ஜே.பி-க்கு தாரைவார்த்து விட்டது அ.தி.மு.க.அடுத்த நாளே,அங்கே ஹெச்.ராஜாவை நிறுத்தக்கூடாது என்ற கண்டிசனோடுதான் சிவகங்கை விட்டுக்கொடுக்கபட்டது என்று ஒரு புதிய வதந்தி கிளம்பியது.\nஅதற்கேற்ப பி.ஜே.பி இன்னும் வேட்பாளர் லிஸ்டை வெளியிடாமல் தாமதிப்பது இந்த வதந்திகளுக்கு வலுச்சேர்க்கிறது.ஆரம்பம் முதலே தி.மு.க கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரசுக்குத்தான் என்பதில் யாருக்கு குழப்பமில்லை. ஆனால் வேட்பாளர் யார் சிதம்பரம் ராஜ்யசபை உறுப்பினராக இருப்பதால் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் நிற்கிறார் என்றனர்.\nஅவர் கடந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டே ஒரு லட்சம் வாக்குகள��க்கு மேல் பெற்றிருந்தாலும் அவர்மீது ஏகப்பட்ட வழக்குகள் இருப்பதால் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி நிற்கிறார் என்றார்கள்,கடைசியில் அதெல்லாம் இல்லை சிவகங்கைத் தொகுதியில் ஒரு புதிய சர்ப்ரைஸ் வேட்பாளரை களமிறக்கப் போகிறது காங்கிரஸ்.\nஅது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியாகக்கூட இருக்கலாம் என்பது இன்றைய சிவகங்கை நிலவரம்.பி.ஜே.பி-யின் தயக்கத்துக்கு காரணம் ஜாதி ஓட்டுகள். சிதம்பரம்,கண்ணப்பன்,செந்தில்நாதன் ஆகியோருக்கு அவர்களது ஜாதி ஓட்டுகள் பலம்.ஆனால் ஹெச்.ராஜாவின் கதை வேறு.அவருக்காக வேலை செய்ய பி.ஜே.பி-யில் உள்ளூர் இளைஞர்கள் நூறு பேர்கூட தேர மாட்டார்கள் என்பது நிதர்சனம்.புகழ் பெற்ற சிராவயல் ஜல்லிக்கட்டு இந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் விழா.ஜல்லிக்கட்டு போராடத்தின்போது ராஜா பேசிய பேச்சுக்களை உள்ளூர் இளைஞத்கள் மறக்கவில்லை.\nவதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது\nஅ.தி.மு.க ஆதரவிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.உள்ளூர் அ.தி.மு.க-வுடன் ராஜாவுக்கு.சுமுக உறவு இருந்ததே இல்லை.என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கும் சிவகங்கை மக்களுக்கு வதந்திகளில் இருந்து விடுதலை கிடைப்பது எப்போது\nPrevious articleபிரபாஸுடன் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய அருண்விஜய்\nNext articleதேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சியில் சுதீஷ் போட்டி\n“குடிக்க காசு கிடைக்காத கோவத்துல இந்தாளு பண்ண வேலைய பாருங்க”-குடிப்பழக்கத்தால் வந்த கொடூர எண்ணம்...\nஆம்பன் புயல்: மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி – பிரதமர் மோடி அறிவிப்பு\n‘அதிமுக குறுக்கீடு இல்லாமல் காவல்துறையை செயல்பட வையுங்கள் முதல்வரே’ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\nகோழிக்கறி வழியாக கொரோனா பரவுகிறதா… பரவும் தகவலால் கதறும் வியாபாரிகள்\nஜூன் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி – அமைச்சர்...\nபா.ஜ.க கலை, கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமனம்\nபங்குச் சந்தையில் திடீர் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நஷ்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=33128&replytocom=6410", "date_download": "2020-08-05T11:20:15Z", "digest": "sha1:4SODIVN7YU2HVZXY33FPX7YFCHEQ6AJN", "length": 22892, "nlines": 346, "source_domain": "www.vallamai.com", "title": "நாதனைக் கண்டேனடி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nஇடது பதம்தூக்கி ஆடியே என்னுளத்தில்\nவிடமுண்ட கண்டனாம் விண்ணுலக வேந்தனாம்\nநடராசன் என்றபெயர் கேட்டிட்ட நாள்முதலாய்\nகடலளவு ஆசைதான் அவன்மீது பெருகுதே\nஉண்ணவும் மறந்தேனே உன்மத்தம் கொண்டேனே\nகண்காட்டும் பொருளெல்லாம் பரம்பொருளாய்த் தோன்றுதே\nதில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்\nவல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவினில்என்\nபுலியாடை தரித்தவனோ புன்னகைதான் சிந்திட்டான்\nசிலசொற்கள் அவனும்தான் செந்தமிழில் செப்பிட்டான்\nஎத்தனை பிறவிகள்நான் எடுத்தாலும் பிறையணிந்த\nநித்தமும் ஐந்தெழுத்தை ஓதியே மகிழ்ந்திடுவேன்\nRelated tags : மேகலா இராமமூர்த்தி\nஇன்னம்பூரான் அன்பே, ஆரமுதே, ஆயிரம் அடைமொழி மணிமொழியே, பிரியமானவளே, காதலியே, தலைவியே, செல்லமே, என் கண்ணின் கருமணியே, ஸலபஞ்சிகே கழுதே உன் கண்ணசைவில் மதி மயங்கி, கொலுசு ஒலியில் மனதை பறி கொடுத்து,\nஇலக்கியம் எழுதாத நட்பு ( நான்காம் பகுதி)\nக.பாலசுப்பிரமணியன் அமைதியான பயணம்... நினைவுக்கடலில்... ஆழ்கடலின் உள்ளே.. அலைகளில்லாத இடத்தில்...... இன்னும் அமைதியைத் தேடி... அமைதி எங்கே மகிழ்சியாலா \n அன்பான வணக்கங்களுடன் ஒரு துயரமிகுந்த வாரத்திலே உங்களுடன் மனம் திறக்கிறேன். காலதேவனின் சக்கரச் சுழற்சி கொடுத்த தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் இன்னும் விடுபடாத ஒரு நிலை. தமிழ\n நாவுக்கரசரின் தேவாரப் பதிகத்தில் வரும் தலைவி பாடுதாகவே அல்லாவா ஒரு பாடல் எழுதிவிட்டீர்கள் மேகலா. யாராவது இதற்கு இசையமைத்து, பாடி, அபிநயம் பிடித்து ஆடிவிடக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது. அது போன்று காட்சி வடிவம் கொடுப்போர் கையில் இந்தப் பாடல் சென்று சேர்ந்திட விரும்புகிறேன். மிகவும் அருமை என்று சொல்வது எனக்கு பாராட்ட சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை என்பதைத்தான் குறிக்கிறது.\nகவிதையை மிகவும் இரசித்துப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் தேமொழி\nஒவ்வொரு வார்த்தையிலும் கவி நயம் மின்ன எழுதிய கவிதை அருமை. சிதம்பரம் நடராஜர் கோயில் என் சின்ன வயதில் பள்ளி நன்பர்களொடு அதிகம் சுற்றிய இடங்களில் இதுவும் ஒன்று.மீண்டும் பழைய நினைவுகளை கொண்டுவந்தது இந்த கவிதை. நன்றி.\nகுனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே \nஇந்த தமிழ்ப் பாவிற்கு ஏற்ப ஒரு நாட்டியப் பாடலை எழுதிய மேகலாவுக்குப் பாராட்டுகள். பாட்டுக்குப் பரத நாட்டியம் ஆட வல்லமையில் நாட்டியப் பேரொளி கவிநயா இருக்கிறாரே பாடக் கனடா நண்பர் ஓவிய மணி, ஆர்.எஸ். மணி இருக்கிறாரே.\nதில்லையிலே கோயில்கொண்டு திருநடம் புரிபவன்என்\nவல்லிஎந்தன் நெஞ்சிலே நேற்றுவந்த கனவில்எனை\nதாங்கள் குறிப்பிட்டபடி எழுதியிருந்தால் கவிதை இன்னும் நன்றாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன். தங்கள் எண்ணத்தை வண்ணமுறச் சொன்னதற்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் ஐயா.\n‘நாயகி’ பாவம் அற்புதமாக வெளிப்படுகிறது. பிறையணிந்த நாயகனைக் கண்ட நாள் முதலாய் தன்னை மறந்து சிந்தை பறிகொடுத்த மங்கையவள் உள்ளக்கிடக்கை செந்தமிழ் சொற்களாய் தித்திக்க தித்திக்க வெளிப்பட்டிருக்கிறது. கவிதையின் நிறை வரிகள், பக்தியின் தத்துவம் சொல்கிறது. அற்புதம் மேகலா அவர்களே\nபாராட்டுரை வழங்கிய திரு. தனுசு, திரு. மாதவன் இளங்கோ, திருமதி. பார்வதி இராமச்சந்திரன் ஆகியோர்க்கு என் நன்றிகள்.\nபக்தி சிருங்காரம் என்ற பிரிவில் பக்தியும் காதலும் கலந்து குழைந்து வரும் அற்புதமான வரிகள். நாட்டியத்திற்கு ஏற்ற வரிகள். சொல்லாட்சியும் வரிகள் அமைந்த விதமும் நாட்டிய குரு திரு. தண்டாயுதபாணிபிள்ளை அவர்களையும் மகாகவி பாரதியையும் நினைவூட்டுகின்றன. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nகவிதையைப் பாராட்டிய சசிரேகா பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி��ள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=70701", "date_download": "2020-08-05T11:20:59Z", "digest": "sha1:P54O4BPIVO6ST5NBXRHAUFQHW5WXY4KQ", "length": 18063, "nlines": 323, "source_domain": "www.vallamai.com", "title": "உமையாள் திருப்புகழ் 5 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\n……தனனதந்த தத்தத்த தந்த – தனதானா \n……மதிமயங்கி சுற்றித்தி ரிந்த – மலரோடு\n……மகிழவந்து கட்டிப்பு ரண்ட – கனியோடு\n……கமழவந்து பற்றித்தி கழ்ந்த – அகலோடு\n……கருணைதந்து சித்திக்கு மென்ற – மதியோடு\n……பரமதந்தை பக்கத்து றைந்து – நடமாடும்\n……பகருமன்ப ருக்குச்சி றந்த – வுமையாளை\n……அருளவென்று பற்றிப்ப டர்ந்து – தொழுவோமே \n……அழகனங்கை வெற்றிக்கு நல்கு – முமையாளே \nநமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்\nஇமைப்பொழுதும் சோரா திருத்தல் – உமைக்கினிய\nமைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்\nஎன்கிற மகாகவி பாரதியார் ��ாக்கை ஆழமாக நம்பிக் கொண்டிருப்பவர். கோவில் மாநகரம் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் வளர்ந்தவர்.. இப்போது சென்னையில் வசிப்பவர். .\nதமிழ்ப் பற்று, தேச பக்தி, தெய்வ பக்தி ஆகிய மூன்றும் வேறில்லை என நம்புபவர். காட்சித் தொடர்பியல் மாணவர். தற்போது இதழியலாளர்.\nவித்தக இளங்கவி, பைந்தமிழ்ச் செம்மல் போன்ற பல பட்டங்களைப் பெற்றவர்.\nRelated tags : விவேக்பாரதி\n” அவன், அது , ஆத்மா” (14)\n(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை) மீ.விசுவநாதன் அத்யாயம்: 14 நீந்தவும், தர்மம் செய்யவும் கற்றுக்கொள் சிறிய வயதில் அவனுக்கு அப்பா அவனைக் காலையில் தன்னுடன் குளிக்க ஆற்றங்கரைக்கு அழைத்துச்\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nசேசாத்திரி ஸ்ரீதரன் நீரும் நீர் சார்ந்த நெய்தல் திணை வாழ் மக்களான மீனவர் எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும் தமது இயலுமைக்கு தகுந்தபடி கோயில் தொண்டு புரிந்துள்ளனர் என்பதற்கு சில கல்வெட்டுச் சான்றுகள் உள. இக்க\nயுகநிதி, மேட்டுப்பாளையம் நிலவைக்காட்டி மக்களுக்கு சோறூட்டுவதிலா.. எதார்த்தத்தின் மீது மணற்கோட்டை கட்டித் தருவதிலா.. எதார்த்தத்தின் மீது மணற்கோட்டை கட்டித் தருவதிலா.. ஒருநேர பசிபோக்கி அவன் உரிமையைக் களவாடுவதிலா.. ஒருநேர பசிபோக்கி அவன் உரிமையைக் களவாடுவதிலா..\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/ravishkumar/", "date_download": "2020-08-05T11:00:09Z", "digest": "sha1:KRGCQ7Q2YEZCFK3H3DD5QGRY4WUKJX2K", "length": 10237, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "RavishKumar | Athavan News", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷ சென்ற மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை\nமட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nஅமெரிக்காவின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார்- மத்திய அரசு\nஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும் எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்திற்கொண்டு அமெரிக்கா உட்பட அனை... More\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல��� – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nமட்டக்களப்பில் இருவர் மட்டும் வாக்குகளை பதிவுசெய்யும் வாக்களிப்பு நிலையம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5009-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-teaser-thambi-official-tamil-teaser-karthi-jyotika-sathyaraj.html", "date_download": "2020-08-05T09:54:11Z", "digest": "sha1:BUYNZB4LWYAISKW23RLYOYX627WCUJ4K", "length": 5486, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கார்த்திக் ,ஜோதிகாவின் நடிப்பில் \" தம்பி \" திரைப்பட TEASER - \" THAMBI \" OFFICIAL TAMIL TEASER | KARTHI | JYOTIKA | SATHYARAJ | JEETHU JOSEPH - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5498----------.html", "date_download": "2020-08-05T10:28:43Z", "digest": "sha1:7L67NYWDJQNP4DEJEFG75UJQPXWHBWWM", "length": 32532, "nlines": 99, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜனவரி 16-31 2020 -> முகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nமுகப்புக் கட்டுரை : திராவிடர் திருநாள் பொங்கலை கொண்டாடி மகிழ்வதோடு குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம்\nதமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர்.\nஅதனடிப்படையில் மனிதர்களின் இன்பத்திற்கும், இனப் பெருக்கத்திற்கும் காரணமாய் அமைந்த ஆண் பெண் உறுப்புகளை இணைத்து நன்றியும், மரியாதையும் செலுத்தினர். அதுவே பின்னாளில் ஆரியர்களின் திரிபு வேலையால், புராணம் புனையப்பட்டு, சிவலிங்க வழிபாடாக்கப்பட்டது.\nஅதேபோல் குலப் பெரியோர், வீரர், பத்தினிப் பெண்டிர், நிலத் தலைவர் வழிபாடெல்லாம் அம்மன், முருகன், மாயோன், வருணன் வழிபாடுகளாக மாற்றப்பட்டன.\nஇதே அடிப்படையில் வேளாண் விளைவிற்குத் துணைநிற்கும் மழை, சூரியன், மாடு, உழைப்பாளிகளை மதிக்க, நன்றி சொல்ல தமிழர்கள் கொண்டாடிய அறிவிற்குகந்த, பண்பாட்டைப் பறைசாற்றும், நன்றி விழாவான பொங்கல் விழாவிலும் தங்கள் மூடக் கருத்துகளை, சடங்குகளை, புராணங்களைப் புகுத்தினர்.\nபொங்கல் என்பது அறுவடைத் திருவிழா. விளைவித்த விளைபொருள் களம் கண்ட மகிழ்வில், அந்த விளைவிற்குக் காரணமானவற்றை மதிக்கும் முகத்தான், முதலில் மழைக்கு நன்றி கூறினர். அது மழைத் திருநாள் ஆகும்.\nஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் அனைத்தும் பாழ்\nஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்கிற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.\nமழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளை யிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையைப் பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செ���்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்கிற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.\nபோகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைப் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டுத் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.\nஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகிக் கேடு பயக்கிறது.\nசூரியத் திருநாளை மகர சங்கராந்தியாக மாற்றிய சதி:\nபொங்கல் திருநாள், பெரும் பொங்கல் என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும்.\nகாரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது.\nஅடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்த, தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.\n“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருள்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.\nமூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்\nவேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.\nகாரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன் படுகின்றன என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்பு செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம்.\nஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட்ட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்தினர்.\nஅடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.\nஅன்று உழைப்பாளிகள் நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்தியை பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலவும் வழங்கிச் சிறப்பிப்பர்.\nஇப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறிப் புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.\nகோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதுவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.\nஆண்_பெண் உறுப்பு வழிபாட்டை சிவ வழிபாடாக்க லிங்க புராணம் புனைந்ததுபோல, உற்பத்திக் காரணிகளான மழை, சூரியன், மாடு, உழைப்பாளர் என்ற நான்கு காரணிகளுக்கு நன்றி கூறி, அவற்றைச் சிறப்பிக்கக் கொண்டாடப்பட்ட பகுத்தறிவின் பாற்பட்ட தமிழரின் பண்பாட்டு விழாவை, புராணக் கதைகளைக் கூறி தங்கள் பண்பாட்டுப் பண்டிகையாகத் திரித்து, தமிழர் பண்பாட்டைச் சீரழித்தனர்.\nதமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.\nகாலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.\nமாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்னும் பெயர் மாதத்திற்கு வந்தது.\nமுழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.\nஅதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால், பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)\nஉலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.\nசூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.\nஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.\nஅதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதானாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்கிற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிர���ந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, ‘பிரபவ’ தொடங்கி ‘அட்சய’ முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அருவெறுப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.\nஅர்த்தமுள்ள தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பது மாற்றப்பட்டு சித்திரை முதல் நாள் ஆக்கப்பட்டது.\nதிராவிடர் திருநாள் என்றழைப்பது ஏன்\nதிராவிடர் திருநாள் என்று நாம் கூறும்போது தமிழர் திருநாள் என்று ஏன் கூறக் கூடாது என்கின்றனர் சிலர். தமிழர் என்று சொல்லும்போது தமிழ் இனத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நம்மை விட்டு விலக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக இன்றைய கேரளா அன்றைய சேரநாடு. அங்கு வாழ்பவர்கள் தூய தமிழர்கள். ஆனால், தமிழ் சமஸ்கிருதத்தோடு பின்னாளில் கலந்து மலையாளம் உருவான பின் அவர்களை மலையாளி என்று அழைக்கிறோம். மொழி திரிந்து மாறினாலும் அவர்களும் தமிழர்கள்தானே அப்படித்தான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களும் தூய தமிழர்களே அப்படித்தான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களும் தூய தமிழர்களே ஆரியம் போன்ற பிற மொழி கலப்பால் தமிழ் தெலுங்காக, கன்னடமாகத் திரிந்தது. மொழி மாறினாலும் அவர்களும் தமிழர்கள்தானே\nநதிநீர்ச் சிக்கல்களை எதிர்ப்பை வைத்து நம் இனத்தவரை ஒதுக்கக் கூடாது. வாய்க்கால் தகராறு உடன் பிறந்தோரிடமும் உண்டு. அதனால் அவர்கள் அண்ணன் தம்பி இல்லை என்றாகி விடுமா\nஆக, தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் நம் இன மக்கள். அவர்களையும் நாம் கோத்து, சேர்த்து ஒரே இனம் என்று காட்டவே, நம் இனத்தின் வலுவை சிதையாது காக்கவே திராவிடர் என்று அழைக்கிறோம். திராவிடர் என்னும்போது அவர்கள் நம்மோடு சேர்க்கப்படுகிறார்கள். எனவேதான் பொங்கலைத் திராவிடர் திருநாள் என்கிறோம். திராவிடர்கள் அனைவரும் அக்காலத்தில் பொங்கலைக் கொண்டாடிய தமிழர்கள்தானே எனவே, இனத்தைக் குறிக்கும்போது திராவிடர் என்று கூறுவதும், சேருவதுமே அறிவின் பாற்பட்ட செயல் ஆகும். எனவே, பொங்கல் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடி, சிறப்பும் பெருமையும் மகிழ்வும் கொள்ள வேண்டும். இன ஒற்றுமையை, இனத்தின் பண்பாட்டைக் காக்க வேண்ட��ம்.\nகொண்டாடுவதோடு குறிக்கோளை எட்டச் சூளுரைப்போம்\nபொங்கல் விழா நம் பண்பாட்டின் அடையாளம். நன்றி செலுத்தும் நம் உயரிய பண்பாட்டை உலகிற்கு உணர்த்துவது. உற்பத்திக் காரணிகளுக்கு நன்றி செலுத்த நாம் விழா கொண்டாடினாலும், நாமும் அத்தோடு மகிழ்ச்சியும், உற்சாகமும், மனநிறைவும், அமைதியும் பெறுகிறோம்.\nஎன்றாலும், ஆரிய பார்ப்பனர்களின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தனிப் பெரும்பான்மை வாய்ப்பைப் பெற்றதன் விளைவாய், நாட்டில் பல்வேறு சீர்கேடுகள், வெறியாட்டங்கள், வீழ்ச்சிகள், சூழ்ச்சிகள், சமூக நீதிக்கு எதிரான சதிகள் என்று ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காய் அரங்கேறுவதோடு, தமிழ், தமிழர்களை முதன்மை இலக்காக்கி அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பதால் நாம் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வதோடு, தமிழையும், தமிழின் அரிய இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றைக் காக்கவும் தமிழருக்கு எதிரான சதித் திட்டங்களை முறியடித்துக் காக்கவும் இவ்விழாக்களின்போது நாம் உறுதி ஏற்க வேண்டும்.\nகோயில் விழாக்கள் என்கிற பெயரில் ஆரியப் பார்ப்பனர்கள் எப்படி அவர்களின் கடவுளையும், சாஸ்திரங்களையும், சனாதன தர்மங்களையும் நிலைநிறுத்தி வளர்க்கிறார்களோ அதேபோல், நாமும் நமது விழாக்களில் நம் குறிக்கோள்களை அடைவதற்கான விழிப்பை, ஊக்கத்தை, ஒற்றுமையை வளர்த்து, வலுப்பெற்று சாதிக்க வேண்டும். இது இன்றைய சூழலில் கட்டாயக் கடமையாகும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தட���ப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/category/uncategorized/", "date_download": "2020-08-05T10:35:13Z", "digest": "sha1:N7MXTYN7V6MLOQQ7GWEEAW6UYICVI5CS", "length": 54982, "nlines": 221, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "Uncategorized | maayamithraa", "raw_content": "\nகண்களைப் பிரிக்க முடியவில்லை.. எங்கும் ஒரே மசமசப்பு.. இருக்கையில் அமர்ந்தபடி தூங்கியதாலோ என்னவோ, உடம்பின் அத்தனை மூட்டுகளிலும் ஏதோ ஒரு அசௌகர்யம். கழுத்து எலும்பு சுழுக்கி விட்டதா இல்லை எதுவோ ஒன்றால் பிணைக்கப்பட்டிருக்கிறேனா தெரியவில்லை, கழுத்தை திருப்ப முடியாதபடி ஏதோ ஒன்று இறுக்க அழுத்திப் பிணைக்கின்றது.\nபிரிய மறுத்த கண்களை கைகளால் தேய்த்து திறப்போமென்றால், கைகளை அசைக்க முடியவில்லை. மெதுவாக ஒன்றுக்கு பத்துத் தடவையாக கண்களை அழுத்தி மெதுவாய் திறந்து பார்த்தேன்..\nவிமானத்தில் தான் இருக்கிறேன்.. சுற்றிவர மெல்லிருட்டு, பக்கத்தில் நான் விமானத்தில் ஏறிய போது இருந்த பெண்தான்..ஏதோ ஒரு கோணத்தில் தலையை சரித்தபடி, இதழ்களைக் கோணிக்கொண்டு இன்னும் தூக்கத்தில்.. பயணத் தொடக்கத்தில் இருந்த அழகு இப்போது இல்லை போல தான் தோன்றியது.. மேக்கப் கலைந்திருக்கும்.. எல்லா பெண்களும் இப்படித்தானா என்ற நினைப்பு எழும்ப.. ச்சே என்ன கொடுமையான எண்ணம்.. முதல்ல இந்தத் தூக்கத்தையும் சோர்வையும் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கால்களையாவது அசைத்துப் பார்க்கலாம் என நினைத்தபடி ஷு’வுக்குள் இருந்த கால் விரல்களை அசைக்க எத்தனித்தேன்..\nஏதோ மனசுக்குள் மெதுவாய் நிரட.. தொண்ணூறு கிலோ, ஆறடி உயரம், அசாத்திய பலசாலி என்று என் பெண் நண்பிகள் சொல்லியபடியே கன்னங்களை வருடும் என்னால் கேவலம் என் கால்விரல்களைக்கூட அசைக்க முடியவில்லையே என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..\nமுடிந்தளவு தலையை அசைக்கலாம் என்றால்\nஅச்சம் மெதுவாய் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.. முதலில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்க்கலாம் என்ற நினைப்பு தோன்ற.. ‘இந்த மெடுலா ஒப்லாங்கட்டாவில் அடிகிடி ஏதும் பட்டுச்சா’ ச்சே ச்சே..\nஇரவு 11 மணிக்கு எந்திரிச்சேன்..குளிச்சு அம்மா கொடுத்�� காபி குடிச்சிட்டு, காரை வீட்ல விட்டுட்டு, Cab ஒன்றை புக் பண்ணி எயார்போர்ட் வந்தேன்..\nஅங்கேயும் பெரிசா ஒன்றும் நடக்கல்ல.. ரெண்டு எயார் ஹோஸ்டஸ் என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தாங்க..\nஅழகான வெள்ளைக்காரி ஒருத்தி பக்கத்துல வந்து சிங்கப்பூர் ப்ளைட்டுக்கு எங்கே செக் இன் பண்ண வேணும்ன்னு கேட்டா..\nகாலை சரித்து சரித்து நடந்த ஒரு பருமனான பாட்டி ஒருவர்.. இந்தியாவை சேர்ந்தவரா தான் இருக்கணும்.. புடவையை இழுத்துச் சொருகியபடி, எம்பார்க்கேஷன் ஃபோர்மை ஃபில் பண்ணி தர சொன்னா.. 75 வயசாகுது.. இவங்கள தனியா யாரு பிளேன்ல போக சொன்னா என்று சலித்தபடி நிரப்பிக் கொடுத்தது ஞாபகமிருக்கிறது\nஒரு சோப்ளாங்கி என்னை லுக் விட்டுட்டே இருந்தான்.. ஏதேனும் Gay’யா இருப்பானோங்கிற பயத்துல அவன் பக்கமே திரும்பல.. Barrista’ல Coffee வாங்கி சிப்பிக்கொண்டே எயார்ப்போர்ட் பரபரப்பை பார்த்துக்கொண்டிருந்தபடி, அனௌன்ஸ்மன்ட் வந்ததும் விமானத்துக்குள் ஏறினேன்..\nவின்டோ சீட் எனக்கு.. அய்ல் சீட்’ல எனக்கு பக்கத்துல இப்போ வாய் பிரிந்து படுத்துக்கிடக்கும் பொண்ணு ஏறிச்சு.. ஏதோ உலக அழகி அவதான்ங்கிறது போல நடை உடை எல்லாம்.. நான் அவளை கவனிக்காமல் புறக்கணித்ததும்.. ‘ஹாய் அயாம் டெய்சி’ன்னு தானே அறிமுகப்படுத்திக் கொண்டாளே..\nஅப்புறம், வெஜ் சான்ட்விச், Black coffee, Garden Salad கொடுத்த இடை சிறுத்த எயார்ஹோஸ்டஸ், தன் பூஞ்சைக் கண்களால் என்னைப் பார்த்து கண்சிமிட்டியதும் ஞாபகம் இருந்தது.. காலை மூணு மணி ப்ளைட் எங்கிறதால, வானம் வெளிக்கவேயில்லை.. அதற்குள் காலைச்சாப்பாடா என்று சலித்தபடி, கறுப்புக் காப்பியை முதலில் கையில் எடுத்ததும் ஞாபகமிருக்கிறது.. அப்புறம் என்ன நடந்தது..\nஆ.. முதலில் ஒரு குலுக்கல்.. Turbulence போல என்று நினைத்துக்கொண்டு, காப்பிக் கோப்பையை அப்பால் பிடித்த போது, டெய்சி தன் வாய்க்குக் கொண்டு போன சிக்கன் பேர்கரிலிருந்த மயோனைஸ் வாயில் கோலம் போட்டது பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்ததும் நினைவிலிருக்கிறது..\nவிமானம் ஏதோ ஒரு சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டது போல தள்ளாட, மேகங்கள் வட்டமிட ஆரம்பித்தது.. திடீரென்று எங்கள் விமானம் நெட்டுக்குத்தாய் செல்வது போல தோன்ற, நாங்களும் இருக்கைகளுடன் தொண்ணூறு பாகைக் கோணத்தில் திரும்பியது நினைவுக்கு வந்தது..\nஅதற்குப் பிறகுதான்.. ஆழிப்புயலு��்குள் அலைவது போல விமானம் அலுங்கிக் குலுங்க.. க்ளோசட்டுக்குள் இருந்த அத்தனையும் வெளியே வந்து தலையிலும், தரையிலும் கொட்ட, எங்கள் முன்னிருந்த சாப்பாட்டு கோப்பைகள் எல்லாம் எங்கு போனதென்று தெரியவில்லை.. என்னைப்பார்த்து கண்சிமிட்டிய எயார் ஹோஸ்டஸ் கால்களை ஒருவாறு பரத்திக்கொண்டு எந்தவொரு பிடிப்புமின்றி தலைகீழாய் அடிபட்டுக்கிடந்தாள், விமானத்தின் விளக்குகள் அணைந்துவிட்டன..\nஇருக்கைகளில் இருந்தவர்கள் மட்டும், சீட் பெல்ட் போடாமலிருந்தாலும், காந்த சக்தியோ ஏதோவொன்றோ.. அப்படியே ஒட்டிக்கொண்டு சுழலத் தொடங்கினோம்..\nஅதற்குப் பிறகு இப்போ தான் கண்திறக்கிறேன்.. உடலை அசைக்க முடியவில்லை.. மெதுவாய் அம்மா அப்பா என்று மனசுக்குள் உருப்போட்டபடி ஆழ்நிலைத்தியாகம் பண்ண தொடங்கினேன்..\nகொஞ்ச நேரத்துக்குப் பிறகு.. என்னால் தலையை அசைக்க முடிந்தது போல் தோன்றியது.. என்னோடு பயணித்த அனைவரும் அப்படியே இருக்கையுடன் மேல் நோக்கி பார்த்தபடி ரொக்கட்டுக்குள் இருப்பது போல தொண்ணூறு பாகைக் கோணத்தில், சிலையாய் சிலைகளாய் ஒருவித தூக்கத்தில் அமர்ந்திருந்தனர்.. இல்லையில்லை உறைந்திருந்தனர்.. நானோ என் கண்களை சிரமப்பட்டு விரித்தபடி தலையை மெதுவாய் சரித்து கண்ணாடி யன்னலால் வெளியே பார்த்தேன்..\nபாறைகளா, நட்சத்திரங்களா, கோள்களா.. பால்வெளி போல வெளிச்சத்தை உமிழ்ந்தபடி துரிதமாய் சுற்றுகின்றதே..\nநாங்கள் இருந்த விமானமும் தான்.. அதோ.. அது.. இன்னொரு விமானமா.. இல்லையில்லை கப்பல் ஒன்று.. அதுவும் ஒரு முனை மேல் நோக்கியிருக்க, தானே ஒரு தனிக்கோள் போல சுற்றிக்கொண்டிருக்க\nஎன் தலையும் கிர்ரென சுற்றத் தொடங்கியது.. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சுற்றப்போகிறோமோ என்று எண்ணியபடி, மீண்டும் ஒரு நீண்ண்ண்ட மயக்கத்துக்குள் ஆழ்வதற்கு முன்.. என் அம்மா சொன்ன அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்தது..\nபாலுமகேந்திரா – ஒரு சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தாலும், கலை வாழ்க்கையைப் பொறுத்தவரை தனக்கென ஒரு அடையாளத்தை பதிந்து விட்ட மனிதர் அவர்..\nஒளிப்பதிவாளர், இயக்குனர். எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களின் தன் திறனை வெளிப்படுத்திய\nஅவரின் நினைவாக.. அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்த பாடல்கள் இன்று கீதாஞ்சலியில்..\n1979ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் திரைப்படத்திலிருந்து ஜெயச்சந்திரன் சுசீலா பாடிய பாடல்..\nமூடுபனி. 1980ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய திரைப்படம். பிரதாப் போத்தன், அமரர் ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற பிரபல்யமான பாடல், யேசுதாஸ் அவர்களின் குரலில்..\nமூன்றாம் பிறை.. தமிழ் திரைப்படங்களின் போக்கை மாற்றிய மற்றுமொரு திரைப்படம்.. மனசைப்பிசையும் இசையும் வரிகளும் கொண்ட பால் இது, கான காந்தர்வன் அவர்களின் குரலில்..\nகேட்கும் அத்தனை தடவைகளும், நாம் வாழ்க்கையையும், மரணத்தையும் நினைவூட்டிச்சென்று, நம்மை ஒரு கணம் திகிலுக்குள்ளாக்கும் பாடல்.. நீங்கள் கேட்டவை திரைப்படத்திலிருந்து..\nரஜனிகாந்த் மாதவி நடிப்பில் அமரர் பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய திரைப்படத்திலிருந்து.. இனிய பாடல் ஒன்று..\nஇரு தாரங்களுக்கிடையில் அல்லாடும் ஒரு மனிதனின் கதை – இரட்டை வால் குருவி.. 1987ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் இது.. ஜானகி அவர்களின் குரலில்..\nதமிழ் திரையுலகில் திருப்புமுனைகளை அளித்த படங்களில் ஒன்று வீடு.. பார்த்தவர்கள் கண்களைக் குளமாக்கிய இந்தத் திரைப்படம், தனக்கென்று ஒரு கூடு இருக்க வேண்டும் என நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தின் முயற்சிகளையும், அதன் வலியையும், யதார்த்தத்துடன் வெளிக்கொணர்ந்திருந்தது.. இந்தப்படத்தில் எந்தவொரு பாடல்களும் இடம்பெறவில்லை.. இளையராஜா அவர்களின் பின்னணி இசைச்சேர்க்கையில் இடம்பெற்ற இப்படத்திலிருந்து ஒரு காட்சி..\nஇளம் தலைமுறையினரோமுடும் தம்மால் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை இயக்குனர் பாலுமகேந்திரா நிரூபித்த திரைப்படம் – வண்ண வண்ணப் பூக்கள்.. 1992ம் ஆண்டு பிரஷாந்த், மௌனிகா, விநோதினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது..\nநுட்பமான மனித உணர்வுகளை திரைப்படங்களில் வெளிக்கொணர்வதென்பது இலகுவானதல்ல.. அதனை செய்ய முடிபவர்களே சிறந்த இயக்குனர்கள்.. இந்தப்பாடலை நீங்கள் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ எழும் உணர்வுகள், இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆளுமையை சொல்கிறது.. மறுபடியும்..\nஇரு தாரங்களால் எழும் பிரச்சனை பற்றி, கொஞ்சம் நகைச்சுவை கலந்து இயக்குனர் பாலுமகேந்திரா எடுத்த திரைப்படம்.. இயல்பான பாத்திரங்களோடு, எளிய நடையில்.. துன்பங்களை satire முறையில் சொல்��ியிருப்பார்..\nராமன் அப்துள்ளா திரைப்படத்தில், பெயரைப்போலவே கொஞ்சம் சீரியசான விஷயத்தை நேர்த்தியாக தொட்டுச் சென்றிருப்பார்.. அப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்,அருண்மொழி, பவதாரணி பாடியது..\nஜூலி கணபதி – ஸ்டீபன் கிங் எழுதிய மிசரி நாவலைத் தழுவி வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் மீளாக்கமாகும்.. மீண்டும் ஒரு முறை மனித மனதின் நுண் உணர்வுகளை இலாவகமாக இத்திரைப்படத்திலும் பாலுமகேந்திரா அவர்கள் கையாண்டிருப்பார்..\nமலையாளத்தில் அவர் இயக்கிய யாத்ரா திரைப்படத்தின் மீளுருவாக்கமான இந்த படம், காவல்துறையின் அராஜகத்தை ஒரு புறம் எடுத்துக்காட்டினாலும், அழகிய மெல்லிய காதல் உணர்வுகளையும் பார்ப்பவர்களின் மனதில் நிலை நிறுத்தத் தவறவில்லை..\nமரணிக்க முன்னர், தன்னை ஒரு கைதேர்ந்த நடிகனாகவும் இனம்காட்டிய கலைஞனின் இறுதிப்படம் தலைமுறைகள்.. இளையராஜாவின் இசைச்சேர்க்கையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தீம் இசை..\nபெப்ரவரி – காதல் மாதம்..\nஅன்பு, நேசம், பாசம் என அத்தனை அழகுணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் மாதம்.. இம்மாதத்தின் முதல் நாளில் காதலாய், காதலுக்காய் ஒலிக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..\nஅந்த மானின் கண்கள் அழகா, இல்லை இவன் மனது மயக்கிய மாதுவின் கண்கள் அழகா\nமனக்கோயிலில் வீற்றிருக்கும் என் மங்கை நல்லாளுக்கு காதல் தீபத்தால் ஆராதித்து, அடைக்கலம் புகுகின்றேன்\nஉன் காதலில் கட்டுண்டு உன்மத்தமாகிப்போனது நான் மட்டுமல்ல, நாணி நிற்கும் செவ்வானமும் தான்..\nஉன் துணை தேடி, துவண்டு நிற்கும் பூங்கொடி நான்..\nசிந்து நதிக்கரையோரம் இந்த நங்கை மலர்க்கரம் கோர்த்து ..\nதாலாட்டும் இரவில் காதலில் தவிக்கும் இரண்டு நெஞ்சங்கள்\nபடகோரத்து நீர்த்திவலைகளில் பட்டுத்தெறிக்கும் கதிரவனின் கதிரழகா, உன் காதல் அழகா\nஉனக்காக மட்டுமே என் இதயம் துடிக்கின்றது..\nகண்ட நாளில் கண்டு கொண்டேன் நயே என் கல்யாணப் பெண் என்று\nநீ நீராடுவதைப் பார்த்து நீர்த்துப்போய், நதியாய் நொருங்கி விழுந்துவிட்டேன்..\nதூரமாய் போகும் மேகமே என் துணையை என்னிடம் கொண்டு வா\nசோகப்பாடல்கள் என்றால் அது 80 களில் வந்த பாடல்கள் தான். இன்றும் எத்தனையோ உடைந்த காதல்களுக்கும், இடிந்த மனதுகளுக்கும், சோக இசையாலே ஒத்தடம் கொடுத்து ஆறுதல் தருவது இந்தக் காலப் பாட��்களே..\nகேட்கும் போதே ஒவ்வொரு ஜீவ அணுக்களுக்குள்ளும் ஊடுருவி, நம்மை ஏதோ ஒரு ZEN நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன இப்பாடல்கள்.. என் முந்தைய தலைமுறைக்குப் பிடித்த இந்தப் பாடல்கள், எனக்கும், எனக்குப் பின்வரும் தலைமுறைக்கும் கூட பிடிக்கும் என்பதே இந்தப் பாடல்களின் வீச்சுக்கு சான்று..\nஆண்குயில்கள் தனியாய் இசைபாடும் பாடல்கள் இன்று உங்களுக்காய்..\nஒரேயொரு பார்வை பார்த்தால் என்ன மானே..\nநீ நடந்த பாதையெல்லாம் உன் நினைவுகளைத் தேடுகின்றேன்\nராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை.. சாவொன்று தானா நம் காதல் எல்லை\nதேடி வந்த வேளை வேடன் செய்த வேலை.. சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனைந்ததடி\nசொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்.. நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்..\nகாத்தோடு போகும் காத்தாடி நான்..\nமனசோடு பாடும் பாட்டு கேட்குதா\nகாற்றே பூங்காற்றே.. என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய்ச்சொல்லு\nமூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை நான் தூதுவிட்டேன்\nகளையிழந்த மாடத்திலே முகாரி ராகம்\nஅழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா\nகாதல் பொய்யானது வாழ்கை மெய்யானது..\nஅழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே\nபொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னைத் தேடுது..\nஎன் இனிய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்..\nபிறந்திருக்கும் தைமகள், அனைவருக்கும் நல்வழி அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தனைகளும்.\nநீயில்லாத உலகத்தில் என் நிழலும் தேவையில்லை எனக்கு..\nகண்ணீர் தாரைகளைத் மட்டுமே தந்து கைகழுவிச் சென்றுவிட்டாய்\nநீரின்றிய நிலம் போல் வரண்டு விடும் என் வாழ்க்கை..\nவிட்டுச்சென்ற காதலையும் சேர்த்து அள்ளிக்கொள்ள நினைத்தாலும்\nவிரல்களுக்குள் புகுந்தோடும் நீரைப்போல் பிரிந்து செல்கிறதே..\nஉன் நினைவுகளை மட்டும் தந்துவிட்டு..\nகானல் நீர் போலே நானும் என் காதலும்\nஉறைந்துபோன தண்ணீராய் உருக்குலைந்து கிடக்கின்றோம்..\nஅவன் வரும் அரவம் கேட்கிறது..\nbikeஐ stand போடுகிறான்.. இப்போது தோளால் மாட்டியிருக்கும் shoulder bagஐ கழற்றி கையில் பிடித்துக்கொண்டே வாசற்கதவுக்கருகில், Door bellலை அடிப்பதா இல்லையா என்று ஒரு கணத்தயக்கம்..\nசாவி போடும் ஓசை.. இனி மெதுவாக பூனை போல உள்வருவான்.. ஷூ கழற்றுகிறான், என்னை இருட்டுக்குள் தேடுவான்.. எங்காவது ஒளிந்திருப்பேனென்று.. முகத்தை கைகளால் தேய்த்தவாறு மெதுவாக அடியெடுத்து எங்கள் படுக்கையறை நோக்கி இன்னும் மெதுவாக..\nகண்களை இறுக்க மூடிக்கொள்கிறேன்.. மணிஎன்ன இருக்கும்.. தெரியாது.. பசி வயிறு சத்தம்போட அதை மனதால் அடக்கிக்கொண்டே சுவர்ப்பக்கமாய் திரும்பி அவனுக்கு முதுகுகாட்டி கண்களை இறுக்க மூடிக்கொள்கிறேன்..\nநீலவிளக்கைப்போட்டு மறைவாய்த் தெரியும் என் வரிவடிவத்தை பார்த்தவாறே உடைமாற்றுகிறானா.. எப்படிப்பார்ப்பது என்று எண்ணியபடி கண்களைத் திறப்பதா இல்லையா என்று முடிவெடுக்கத் திணறிய நேரம்..\nகாதுக்குள் கூச்சம்.. காதுக்குள் வந்து மூச்சு விடவேண்டாம் என்று எத்தனை தரம் இவனுக்குச் சொல்லுவது.. போச்சு என் நாடகம் முடியப்போகுதே.. எண்ணியபடி உடலை உள்ளிளுத்து இறுக்கிக்கொண்டேன்..\nகுழந்தையை அணைப்பதுபோலே என்னை அள்ளியெடுத்து அப்படியே திருப்பி என்னோடு ஒட்டிப்படுத்தவாறு என்ன என் அம்மும்மாவுக்கு கோபமா.. ஸாரிடா.. இன்னைக்கு போர்ட் மீற்றிங்.. நான் என்ன பண்ணுவேன்.. சரி இப்போ வெளில போலாமா என்று கேட்டபடி கரங்களால் என்னை வருடத்தொடங்கினான்..பொய்க்காரன்\nநெகிழ்ந்துவிடுவேனோ என்ற பயத்துடன் முகத்தை அப்படியே வைத்திருக்க எத்தனிக்க எம்பி என் நெற்றியில் முத்தமழை பொழிந்தபடி.. போதும்மா.. இன்னும் எவளவு நேரம் இப்படியே இருப்பே.. எந்திரி.. என்று கன்னத்தில் முத்தமழை பொழிகிறான் என் கணவன்.. ராட்சஷா..\nஎன்கூட பேசவேணாம்.. ஒரு மனுஷி எத்தனை நேரம்தான் காத்துக்கொண்டிருப்பது.. என்று என் கோபத்தை கண்மூடிச் சொல்ல.. என்னடா நீ.. என்றவாறு என்னை அப்படியே அலேக்காகத்தூக்கி தன் உடல்மீது போர்த்திக்கொள்ள\nஅடச்சா..இனி என் கோபமெல்லாம் இலவம் பஞ்சாய் பறந்து போச்சே என்ற எண்ணியபடி அவன்மார்பில் கைகளால் அடிக்கத்தொடங்க, இரு கரங்களையும் ஒருகையால் பற்றியபடி என் முதுகைவருடத்தொடங்கினான்..\nநெகிழ்ந்து காதலுக்குள் கரையத்தொடங்கிய வேளை நினைத்துப்பார்த்தேன்.. சரணாகதியடைந்தது அவனா நானா..\nஅம்முவோட அம்மாவை பார்த்திருக்கீங்களா நீங்க.. ரொம்ம்ம்ப நல்லவங்க தெரியுமே நெஜமாத்தான் சொல்றேங்க.. ரொம்ப நல்லா சமையல் பண்ணுவாங்க, ரொம்ப நல்லா dress பண்ணுவாங்க, ரொம்ப அழகா இருப்பாங்க, ரொம்ப நல்லா கத்துக்கொடுப்பாங்க, சிலநேரம் ஒண்ணு ரெண்டு அடிகூட போடுவாங்க அது வேற விஷயம், But அவங்க உண்மைலயே ரொம்ப சூப்பர் மம்மி..\nகாலைல எழுந்து பம்பரமா வீட்டு வேல செய்து.. அம்முவோட தொணதொணப்புக்கெல்லாம் பதில் சொல்லி, அவளோட அண்ணாக்களை ஸ்கூல் vanல ஏத்திவிட்டு, அவங்க அப்பா ஜம்ன்னு work போகும்போது tata சொல்லி, அம்முவயும் கவனிச்சி ஸ்கூலுக்கு அனுப்பி, இவங்க சாப்பிட்டு, வீடு பெருக்கி, துணி தொவச்சி, ஏதோ கதைலாம் எழுதின்னு..ஹப்பா.. ரொம்ப நல்ல சூப்பர் மம்மி இல்ல..\nஅவங்களுக்கு அம்முமேல ரொம்ப ரொம்ப ஆசை.. but அவங்க சின்ன வயசுல பரதநாட்டியம் கத்துக்கணும், ஸ்விமிங் கத்துக்கணும், பாடணும், நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டாங்களாம்.. இப்போ அம்மு பாடு ரொம்ப திண்டாட்டம்ங்க.. இந்தச் சின்ன வயசுலயே அம்முவுக்கு எத்தன கஷ்டம் தெரியுமா காலைல ஸ்விமிங், அப்புறம் ஸ்கூல், மத்யானம் மாத்ஸ், நடுவுல home work னு அம்முவும் அம்மா கூட சேர்ந்து ரொம்ப பிசி..\nஅம்முவோட அம்மா அம்முவை கூட்டிகிட்டு எங்க எதுல போனாலும்.. அதை வாங்கிடணும்னு கொஞ்சம் ஆசைப்படுவாங்க.. இப்போ..say அவங்க அம்மு கூட Autoல போறாங்கன்னு வைச்சுக்கோங்களேன்.. அம்மு நாம்பளும் Auto ஒண்ணு வாங்கிப் போட்டுடலாமா.. நம்ம தேவைக்கும் யூஸ் பண்ணிக்கலாம்..அதோட hire க்கும் விட்டுடலாம்னு சொல்லுவாங்க.. அம்முவும்..ஹய்யோ Autoன்னு ரெண்டு நாள் குதிப்பா.. அப்புறம் அம்மா மறந்துடுவாங்க..\nஇன்னொரு நாளுக்கு எல்லாரும் எங்காவது Taxiல போகும் போது.. அம்மு.. நாம்பளும் car ஒண்ணு வாங்கினா.. மாசாமாசம் நமக்கு வர்ற transport செலவ கம்மி பண்ணிடலாம்லன்னு சொல்லுவாங்க.. ஹை கார்.. ஜாலின்னு அம்மு நெனச்சிண்டே இருக்குறப்போ திரும்பி வரும்போது vanல வந்தா..காரை விட வான் தான் comfortable இல்லையா அம்மு..அப்பாகிட்ட சொல்லிடலாமா van ஒண்ணு வாங்க சொல்லின்னு அடுத்த bitட போடுவாங்க.. அம்மு எவளவு பாவம்னு யோசிங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்துல போறதுபோல கனவுகண்டே அம்முவோட வயசெல்லாம் போகுது..\nஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு weddingல கலந்துக்கணும்ங்கிறதுக்காக அம்முவும், அப்பாவும் அம்மாவும் கிங்பிஷர் எயார்லைன்ஸ்ல போலாம்னு முடிவுபண்ணாங்க.. அம்முவும் பிளேன் பிளேன்னு குதிச்சிண்டே இருந்தா.. கடைசியால பிளேன் ஏறியாச்சு.. அம்மா சுத்தி சுத்தி பாத்தாங்க.. அப்புறம் பாத்ரூம் போறாப்ல எழுந்து போய் பார்த்தாங்க.. எயார்ஹோஸ்டஸ் ஆன்டிகிட்ட cockpit பாக்கலாமான்னும் கேட்டாங்க.. அப்புறமா அப்பாகிட்ட போய்..ஏங்க.. இந்தமாதிரி பிளேன் ஒண்ணு வாங்குறதுன்னா எவளவு காசு வேணும்னு கேட்டாங்களா.. window sideல உக்காந்து ஆகாயம் பாத்துகிட்டிருந்த அம்முவுக்கு turbulance இல்லாமலே Jerk ஆகிடிச்சு தெரியுமா.. அப்பா பேயறைஞ்சவர் போலாகிட்டார்.. வீடு திரும்புற வரைக்கும் அவுரு குளிக்கும் போது கூட Purseஸ கீழ வைக்கவே இல்லைன்னா பார்த்துக்கோங்களேன்..\nஇதெல்லாம் என்னங்க.. அம்மா வெல கேட்டது மல்லையா அங்கிளுக்கு தெரிஞ்சு போச்சு போல.. பாருங்க.. அந்தக் கவலைலயே அவுரு ஷேர் எல்லாம் எறங்கிப்போய்..அந்த ஷாக்லயே கடன்காரனுமாகிட்டாரு..\nஆனா அம்முவோட அம்மா நேத்திக்கும் ஸ்கோர்ப்பியோ ஒண்ண ரோட்ல பார்த்தாங்களா..அம்முவோட அண்ணாகிட்ட அது என்ன வண்டிப்பா.. நம்ப எல்லாரும் டிராவல் பண்ணுறதுக்கு போதுமான்னு கேட்டுகிட்டே போறாங்க..\nஇந்த உலகத்தில் நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்சம் நொடி நேரம் தான் ..\nஎத்தனை அழகானது எங்கள் வீடு..இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள், மூத்தவளாய் அரவணைத்துக் காக்கும் நான் என ஐந்துபேர்..அம்மா அப்பாவின் தீடீர் இறப்பின் பின்னும் இந்த வீட்டில் எத்தனை நிம்மதியாய் இருந்தோம்..\nவேலை படிப்பு என எத்தனை இருந்தாலும், எங்கள் சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக எதுவும் இருக்கவில்லையே.. ஊருக்கு சற்றுத் தள்ளி ஆளரவம் குறைந்த இடத்தில் இருக்கும் சொந்த வீட்டில், சின்னத் தோட்டத்துடன், அடக்கமாக, அழகாக நாங்கள்.. இந்த வீட்டிற்குள் எந்தனை ஞாபகங்கள்..\nநாங்கள் மூன்று பேரும் அழகிகள் தான்..இல்லையென்றால் இத்தனை பேர் பெண் கேட்டு வருவார்களா தம்பி தங்கைகளுக்காக வாழும் எனக்காக என் காதலன் காத்துக்கொண்டு இருப்பாரா தம்பி தங்கைகளுக்காக வாழும் எனக்காக என் காதலன் காத்துக்கொண்டு இருப்பாரா இந்த சின்ன கூட்டை ஏன் விதியே கலைத்துப்போட்டாய் இந்த சின்ன கூட்டை ஏன் விதியே கலைத்துப்போட்டாய் உன் வெறிக்கு அளவே இல்லையா உன் வெறிக்கு அளவே இல்லையா ஏன் எங்களுக்கு இந்த நிலை ஏன் எங்களுக்கு இந்த நிலை\nஇன்று காலையும் வழக்கம் போலவே விடிந்தது.. சின்னத்தூறலோடு.. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இராணுவத் தொடரணி எங்கள் வீட்டிற்கு முன்னால் சென்றது..அசிங்கமான சில அங்க சேஷ்டைகளுடன்.. காலையில் விழித்த சகுனமே சரியில்லை என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் செல்ல எத்தனித்த போது.. பழக்கமற்ற நிசப்தம் காதில் அறைந்தது.. வழக்கமாக வரும் பால்காரனோ..பத்திரிகையோ வரவில்லை..எட்டித்தெரியும் பிரதான வீதியிலும் யாரும் இல்லை.. ஏன்.. எண்ணியவாறு தினப்படி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்..\nடொம்.. என்ற சத்தம் செவிப்பறையைக் கிழிக்க, சமையலறைக்குள் ஓடிவந்த என் சின்னத்தம்பி..அக்கா என்ற அலறலுடன் என்னைக்கட்டிப்பிடித்துக் கதறியழ.. அவனை சமாதானம் செய்தவாறு, பக்கத்து தோட்டத்தினைத் தாண்டி இருந்த ஷாமாக்கா வீட்டை எட்டிப்பார்த்தால்.. யன்னல்கள் மூடிய வெறும் வீடு.. அப்போ ஊரில் யாருமில்லை.. முதுகுத்தண்டு சில்லிட.. மெதுவாக அனைவரையும் அழைத்துக்கொண்டு பின்புறமாக இருந்த வீட்டின் கடைசி அறையில் ஒடுங்கி அமர்ந்திருக்க பீரோவுக்கு அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் என் தம்பி பெட்ஷீட்டால் மூடிக்கொண்டு ஒளிந்து படுத்துக்கொண்டான்..\nவெடிச்சத்தமும், குண்டுச்சத்தமும் காதை செவிடாக்க.. அந்தக் காலைப்பொழுது நாரசாரமாய் நகர்ந்துகொண்டிருக்க.. பக்கத்து வீட்டு ஷாமாக்காவின் வீடு பற்றி எரியும் சத்தம் கேட்டது.. சின்னவன் மெதுவாக பீரோவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள நடுக்கத்துடன், அடுத்து நடக்கப்போவதை எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் முள்ளில் நிற்பதுபோலிருக்க..\nதடதடவென எங்கள் வீட்டு கதவு உடைபடும் சத்தம்.. பூட்ஸ் கால்கள் உள்ளிடும் ஓசை.. வேட்டைக்குச் செல்லும் ஓநாயின் கண்களுடன் நரகாசுரன்களாய் எங்கள் கூட்டைப்பிரிக்க வந்த படுபாவிகள்..\nஎன் மூத்த தம்பியை ஒருவன் உதைத்துத்தள்ள, அதைத்தடுக்கப் பாய்ந்த எங்கள் மூவரையும் நோக்கி ஒவ்வொருத்தனாய் முன்னேற.. அந்தக் கண்களில் தெரிந்த குரூரத்தின் நிழல் கண்டு என் சகோரன் தந்தையாய் தடுக்கப்பாய.. எங்கிருந்தோ பல தோட்டாக்கள் அவனுடலை சன்னமாக்கிச் சாய்க்க.. அதிர்ச்சியில் உறைந்து அழவும் திராணியற்றிருந்த எங்களை அடிமாடுகளை நோக்குவது போல நெருங்கியவர்கள் அடுத்தடுத்து பலபேராய் சீரழிக்கத் தொடங்கினர்..\nஉடலில் வலியுடன், உள்ளத்தில் அருவருப்புடன், சிலையாக மாட்டேனா என்ற மருகலுடன் இரத்தம் எல்லாம் கொதிக்க செய்வதறியாது கூக்குரலிட்டபடி சுற்றியலைந்த என் கண்களுக்குள் என் சின்னத்தம்பியின் ஈரம்படிந்த அச்ச விழிகள்..\nஅவனாவது தப்பிக்கட்டும் என்ற எண்ணத்துடன் வராதே வராதே என்று அவனுக்கும்..என்மேல் பலவந்தமாய் படர்ந்த அந்த காமமிருகத்திற்கும் கேட்கும் படி கூப்பாடு போட்ட என்னையும் நோக்கி இன்னும் இரண்டு மூன்றுபேர்..\nமழைமட்டும் எங்களுக்காய் இன்னும் அழுது கொண்டிருக்க எல்லாம் முடிந்தது என்று எண்ணியபடி அரைமயக்கத்தில் கிடந்தபோது எங்கள் பெண்மையின் அடையாளங்களுக்குள் கிரனைற் குண்டுகளை செருகி..அந்த ஓநாய்கள் சென்றுவிட..இரத்தச்சகதிக்குள் ஏற்கனவே செத்துவிட்ட என் உடன்பிறப்புகளும் எதையோ சாதித்துவிட்ட பெருமையில் ஆங்காரச் சிரிப்புடன் செல்லும் அவன்களை தூவெனத் துப்பி தூஷித்தபடி நானும்..\nசத்தியமாய் சொல்கிறேன் இதைவிட சாவு வேதனை தராது.. அந்த நீண்ட நித்திரையை எதிர்பார்த்து கண்கள் மேற்பார்த்து சொருக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:41:10Z", "digest": "sha1:N6VWGNGDCMHFPLUP5QYUZVWYYWTZXQQJ", "length": 5542, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்பிரட் அட்காக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்பிரட் அட்காக் (Alfred Adcock, பிறப்பு: நவம்பர் 3 1916, இறப்பு: மார்ச்சு 18 2005) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1938 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஅல்பிரட் அட்காக் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 24 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2016, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-pollachi", "date_download": "2020-08-05T11:02:17Z", "digest": "sha1:RFTRFRERSXDNP36QS62WBYSC3SNQVIRY", "length": 20920, "nlines": 377, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2020 பொள்ளாச்சி விலை: டபிள்யூஆர்-வி காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price பொள்ளாச்சி ஒன\nபொள்ளாச்சி சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\n**ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை ஐஎஸ் not available in பொள்ளாச்சி, currently showing விலை in கோயம்புத்தூர்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.11,38,537*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.13,25,581*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.25 லட்சம்*\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.9,90,887*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.11,26,044*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.11,38,537*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.13,25,581*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.25 லட்சம்*\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.9,90,887*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கோயம்புத்தூர் :(not available பொள்ளாச்சி) Rs.11,26,044*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பொள்ளாச்சி ஆரம்பிப்பது Rs. 8.6 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 10.99 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் பொள்ளாச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை பொள்ளாச்சி Rs. 6.7 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பொள்ளாச்சி தொடங்கி Rs. 7.33 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.26 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 9.9 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.38 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.25 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபொள்ளாச்சி இல் வேணு இன் விலை\nபொள்ளாச்சி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nபொள்ளாச்சி இல் நிக்சன் இன் விலை\nபொள்ளாச்சி இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபொள்ளாச்சி இல் க்ரிட்டா இன் விலை\nபொள்ளாச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. wrv sv petrol varient இல் ஐஎஸ் சன்ரூப் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nபொள்ளாச்சி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 9.9 - 13.25 லட்சம்\nபாலக்காடு Rs. 9.97 - 12.99 லட்சம்\nதிருப்பூர் Rs. 9.9 - 13.25 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 9.97 - 12.99 லட்சம்\nதிருச்சூர் Rs. 9.97 - 12.99 லட்சம்\nஈரோடு Rs. 9.9 - 13.25 லட்சம்\nமலப்புரம் Rs. 10.31 - 13.55 லட்சம்\nகொச்சி Rs. 9.97 - 12.99 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/india-post-office-recruitment-2019-apply-online-for-3650-gramin-dak-sevak-post-005429.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T11:08:48Z", "digest": "sha1:ODQTVKWZ3UONLMVRHLZ6TSMRG477THSW", "length": 14181, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு! | India Post Office Recruitment 2019: Apply online For 3650 Gramin Dak Sevak Post - Tamil Careerindia", "raw_content": "\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nஇந்திய அஞ்சல் துறையின் காலியாக உள்ள 3650 'கிராமின் டக் சேவாக்' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nநிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை\nபணியிடம் : மகாராஷ்டிரா அஞ்சல் வட்டம்\nமொத்த காலிப் பணியிடம் : 3650\nகல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் உள்ளூர் மொழித்திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 60 நாட்கள் கால அடிப்படையிலான கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 01.11.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதிப் பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு - ரூ.100\nமற்ற பிரிவினர்களுக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கிகளின் பண பரிவர்த்தனை அட்டைகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை : https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும். file:///C:/Users/greynium/Desktop/SABA%20CI/Nov%2012/Maharashtra-14.pdf\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.11.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nUPSC: யுபிஎஸ்சி 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு இந்திய அளவில் தமிழக இளைஞர் 7ம் இடம்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nரூ.1.40 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் 180 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா\nரூ.28 ஆயிரம் ஊதியத்தில��� மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 hr ago ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்றலாம் வாங்க\n2 hrs ago 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n22 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n23 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nFinance இந்தியாவின் எரிபொருள் தேவை இயல்பு நிலைக்கு திரும்ப 6-9 மாதங்கள் ஆகும்..\nAutomobiles மிரட்டும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் முதல் டீசர் வீடியோ\nNews கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை\nMovies தவறை கண்டும் காணாமல் இருப்பது கோழைத்தனம்.. சுஷாந்த் மரணம் தொடர்பாக பிரபல நடிகர் விளாசல்\nLifestyle இந்த ராசிக்காரர்கள் உறவில் இதை மட்டும் வெளிப்படுத்தவே மாட்டார்களாம்... நீங்க எப்படி\nSports வார்னர், வில்லியம்சன் சிறந்த பீல்டர்கள் இல்லை... மிகச்சிறந்த பீல்டர்கள்... பிஜூ ஜார்ஜ்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசின் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆசையா\n பாரதிதாசன் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tn-school-books-pdf-download-educational-news", "date_download": "2020-08-05T11:32:32Z", "digest": "sha1:FE5MHJQOB5IARIQVIRY4N6AHU2ZTHLLI", "length": 19384, "nlines": 394, "source_domain": "tamil.examsdaily.in", "title": "மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு ??? | ExamsDaily Tamil", "raw_content": "\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nசமீபத்திய தேர்வு முடிவுகள் 2018\nHome அறிவிக்கைகள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு \nமாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு \nமாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு\nமாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் அனுப்ப கல்வித்துறை முடிவு \nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் என மூடப்பட்டிருந்தது.\nஇதனால் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு தேர்ச்சி ஆனது மாற்று வழியில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமேலும் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படுவது இன்னும் தாமதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது.\nஅதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இருப்பதனால் அவர்களுக்கான பாடப்புத்தகங்களை வழங்கிட ஆலோசிக்கப்படுகிறது. அதாவது ஆன்லைன் மூலம் கல்வி கற்றாலும் மாணவர்களுக்கு கையில் புத்தகம் இருப்பது கூடுதல் அனுகூலம் மற்றும் அத்தியாவசியமும் கூட. இதனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nமேலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தபாலில் வழங்க ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleஇன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல செயல்படும் \nNext articleதொழிலார் நல அமைச்சகத்தில் வேலை 2020\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020 ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்திற்கான Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020\nபாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 பாரதிதாசன் பல்கலைக்கழகம் Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த...\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020 ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்திற்கான Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020\nஜிப்மரில் எய்ம்ஸ் வேலைவாய்ப்பு 2020 ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆனது எய்ம்ஸ் பிபி நகர் மருத்துவ நிறுவனத்திற்கான Senior Resident பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - ஆட்சியர் தகவல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015...\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு\nசென்னை ஐஐடியில் ஆன்லைன் வி���்ணப்பப் பதிவு சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/09/10185017/1260659/BAN-v-AFG-2019-Training-in-India-helping-Afghanistan.vpf", "date_download": "2020-08-05T11:12:40Z", "digest": "sha1:HRXNIQZAY5EV6DGHGJK74UFPYN7VOM6C", "length": 15802, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி: ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் சொல்கிறார் || BAN v AFG 2019 Training in India helping Afghanistan become better Test nation says Afsar Zazai", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆசிய கண்டத்தில் நாங்கள் அபாயகரமான அணி: ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் சொல்கிறார்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 18:50 IST\nஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.\nஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.\nவங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட உத்வேகமாக இருக்கும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் நம்புகிறார்கள்.\nஇந்நிலையில் ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி என்று ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் அப்சர் சசாய் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அப்சர் சசாய் கூறுகையில் ‘‘உண்மையிலேயே நாங்கள் ஒரு டெஸ்ட் அணி நாடு என்ன நம்பிக்கையில் உள்ளோம். எங்களது நாட்டில் சிறந்த திறமை படைத்தவர்களாக உள்ளோம். உள்ளூர் லெவலில் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்கள் மண்ணில் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் எங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது.\nடெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டிற்கென தனித்தனி வீரர்கள் இருப்பது சிறப்பானது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிக்கென அதிக வீரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இது எங்களுக்கு புதிய வடிவம். எங்களுடைய திறன்களில் அதிக அளவில் உழைப்பது அவசியம்.\nஇந்தியாவில் நாங்கள் பயிற்சி மேற்கொள்வது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. ஆசிய கண்ட சீதோஷ்ண நிலையில் நாங்கள் அபாயகரமான அணி. தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள நாங்கள், பேட்டிங்கில் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினால், தற்போதைய தினத்தில் நாங்கள் அபாயகரமான அணி என்பதை நம்புகிறோம்’’ என்றார்.\nBANvAFG | Afsar Zazai | அப்சர் சசாய் | வங்காளதேசம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை விழா தொடங்கியது\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nமோர்கன் சதம் வீண்: 328 ரன்னை சேஸிங் செய்து இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து\n2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை என் மீது டோனி நம்பிக்கை வைத்து இருந்தார் - யுவராஜ்சிங் பேட்டி\nஐ.பி.எல். போட்டியின் போது 5 நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை\nசர்ச்சை எதிரொலி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விவோ வெளியேற்றம்\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்���ற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/14094119/1261323/Ashes-2019-Steve-Smith-breaks-InzamamulHaqs-record.vpf", "date_download": "2020-08-05T10:23:33Z", "digest": "sha1:WSM7CZ2QX33QV2LX6JY42VRQTGPCJR2A", "length": 16816, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித் || Ashes 2019: Steve Smith breaks Inzamam-ul-Haq’s record", "raw_content": "\nசென்னை 05-08-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆஷஸ் தொடரில் அசத்தல்- இன்சமாம் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 09:41 IST\nஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.\nஅரை சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித்\nஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாமின் சாதனையை ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்தார்.\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாம் நாளான நேற்று முதல் இன்னிங்சில் 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 225 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதத்தை தவறவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக முறை அரை சதம் அடித்திருந்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக், இங்கிலாந்துக்கு எதிராக 9 அரை சதம் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. ஸ்மித் 10 அரை சதம் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து 10 அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார்.\nஇந்த சாதனைப் பட்டியலில் 8 அரை சதங்களுடன் கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து), ஜாக்கஸ் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா v பாகிஸ்தான்), சங்ககாரா (இலங்கை v வங்கதேசம்) ஆகியோர் மூன்றாம் இடத்தை பகிர்ந்துள்ளனர்.\nAshes 2019 | Steve Smith | ஆஷஸ் தொடர் 2019 | ஸ்டீவ் ஸ்மித�� | ஸ்மித் சாதனை\nஆஷஸ் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்\nசெப்டம்பர் 07, 2019 19:09\nஇங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் - ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் இரட்டை சதம் விளாசி அசத்தல்\nசெப்டம்பர் 05, 2019 22:09\nபரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் 3-வது டெஸ்ட் - 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 156/3\nஆஷஸ் 2வது டெஸ்டில் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 250 ரன்னில் ஆல் அவுட்\nஆஷஸ் முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nமேலும் ஆஷஸ் 2019 பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\nஅயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை விழா தொடங்கியது\nஅயோத்தி பூமி பூஜையில் கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\nஅயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nதிமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nவங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது\nதமிழகத்தில் 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி\nசளி, இருமலை குணப்படுத்தும் வெற்றிலை துளசி சூப்\nநாளை வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n‘குட்டி சேது வந்தாச்சு’ - சேதுராமனின் மனைவி நெகிழ்ச்சி\nகொரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது - உலக சுகாதார அமைப்பு புகழாரம்\nபிரபல ஓட்டல் சாம்பாரில் பல்லி- போலீசார் வழக்குப்பதிவு\nதிமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சிய��மி ஸ்மார்ட்போன்கள்\nநிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு\nஇன்று ரக்‌ஷாபந்தன் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/07/blog-post.html?showComment=1341280947712", "date_download": "2020-08-05T10:31:07Z", "digest": "sha1:N2EFRHXB7X346YYQS2VKO2CEGBRNFRAE", "length": 37091, "nlines": 418, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஹோட்டலில் வடிவேலு", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசெவ்வாய், 3 ஜூலை, 2012\nவேலை தேடி வடிவேலு பட்ட அவஸ்தையை நீங்க படிச்சிருப்பீங்க.(படிக்காதவங்க இப்ப படிச்சி ஆறுதல் சொல்லலாம்..\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 1\nவேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை\nஅதனால நொந்து போன வடிவேலு கொஞ்ச நாள் வெளியில தல காட்டாம இருந்தார்.வீட்டுக்குள்ளயே எவ்வளவு நாள் இருக்கிறதுன்னு எங்கயாவது போய்விட்டு வரலாம் என்று நினைத்து மனம் போன போக்கில் ஒரு பஸ்சில் ஏறி சுற்றிக்கொண்டிருந்தார். மதிய நேரம் பசி எடுக்க ஆரம்பித்தது. எங்காவது ஹோட்டல் இருக்கிறதா என்று பார்க்க அருகே ஒரு ஹோட்டல் ஒன்று கண்ணில் பட்டது. கையில் காசு இருக்கிறதா என்று பார்த்தார். நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லரைகளும் இருந்தது. பரவாயில்ல சமாளிச்சுக்கலாம். என்று ஹோட்டல் வாசலை அடைந்த வடிவேலுவுக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. வேறு ஒன்றுமில்லை. வாசலில் வைத்திருந்த போர்டுதான்.\nநீங்கள் சாப்பிடுவதற்கு பில் தொகை கொடுக்க வேண்டாம். உங்கள் பேரனிடம் வாங்கிக் கொள்வோம். வருக\nஒரு நிமிடம் நின்று போர்டைப் பார்த்தவர் ஆச்சர்யம் அடைந்தார். வடிவேலுவால் அதை நம்ப முடியவில்லை. அங்கு வேலை செய்யும் ஒருவன் வெளியே வந்தான். அவனிடம் விசாரித்தார்.\n\"ஏம்பா போர்டில போட்டிருக்கறது. உண்மையா\n\"ஆமா சார், உண்மைதான் உள்ள வாங்க\n\"எதுக்கும் கல்லால ���க்காந்திருக்கறவர கேட்டுடுவோம்.\" என்று போக முற்பட்டபோது\n\"சார் நீங்க தான் முதலாளியாஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமாஆமாம் சாப்பிடறதுக்கு பணம் குடுக்க வேணாம்.உங்க பேரன் கிட்ட வாங்கிக்கவோம்னு போட்டிருக்கீங்களே நம்பலாமா\n\"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க.நீங்க சாப்பிட்டதுக்கு உங்க பேரன் கிட்டதான் பிற்காலத்தில வாங்கிக்குவோம்.உள்ளே வாங்க \"\n\"என் பேரனை எப்படி கண்டுபிடிப்பீங்க.\"\n\"உங்களை போட்டோ எடுத்து வச்சிக்குவோம்.அதை வச்சு உங்க பேரனை அடையாளம் கண்டுபிடிச்சிடுவோம்\".\n டெக்னாலாஜி அவ்வளோ இம்ப்ரூவ் ஆயிடிச்சா சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க சார் எதுக்கும் இன்னொரு தடவை சொல்லுங்க\n\"நீங்க சாப்பிடறதுக்கு உங்ககிட்ட பணம் வாங்க மாட்டோம்.உங்கள் பேரனிடம் வாங்கிக்கொள்வோம்\" என்று சொல்ல வடிவேலு தன் செல்ஃபோனை எடுத்து அவர் சொன்னதை ரெகார்ட் செய்து கொண்டார்.\n\"பாவம் இவ்வளோ அப்பாவியா இருக்காங்களே என் பேரன் கிட்ட எப்படி வாங்க முடியும்.என் பேரன் இந்த கடைக்கு வருவான்னு எப்படி சொல்ல முடியும்\nஉங்க மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப நல்லவராத் தெரியுது. உங்க வாரிசுகளும் அப்படித்தான் இருப்பாங்க . நீங்க பட்ட கடனை நிச்சயமா.அவங்க அடைப்பாங்க அது மட்டுமில்ல இவங்க ஏன் இப்படி ஹோட்டல நடத்தணும்னு நீங்க நினைக்கறது எனக்கு தெரியுது.எங்க தாத்தாவோட ஆசை இது. அவர் ஆரம்பிச்ச பழக்கமிது. அதை அதை எங்கப்பா நான் தொடர்ந்துகிட்டு இருக்கோம்.\"\n கொஞ்சம் நில்லுங்கன்னே,உங்க கிட்ட விஷயம் சொல்லனும்\"\nஇவனுங்க எங்க வந்தானுங்க. எப்படித்தான் மூக்கில வேர்க்குதோ தெரியலயே.\"\n\"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் என் பொழைப்ப கெடுக்கறதே உங்களோட வேலையாப் போச்சு. மரியாதையா போயிடுங்க.\n\"அவங்கள உள்ள விடாத துரத்தி விடுங்க\nவடிவேலு உள்ள போய் உட்கார்ந்தார்.\n\"சார் ஏசி யில ஒட்காருங்க \" என்று அழைத்துச் சென்றனர்.\n\"சரி நாமளா காசு கொடுக்கப்போறோம்.\" என்னப்பா இருக்கு\n\"என்ன வேணுமோ கேளுங்க சார். எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம்.\"\n ரொம்ப சந்தோஷம். மொதல்ல நாலு இட்லி கொண்டுவா.\"\n\"சோலா பூரி ரெண்டு., கீ ரோஸ்ட், பரோட்டா, அடுத்து கொண்டுவா\n\"வேற என்ன வேணும் சார்\n\"அட அட இவங்க அன்புத் தொல்ல தாங்க முடியலையே. இந்த ஹோட்டல்ல என்ன ஸ்பெஷல்\n\"அடை அவியல், இடியாப்பம் குருமா .........\"இன்னும் சொல்லிக்கொண்டே போக,\n எல்லாத்திலயும் ஒரு செட் கொண்டு வா அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா அப்புறம் ஐஸ் கிரீம் ஜூஸ் காப்பி மறக்காம எடுத்துட்டு வா\nஅனைத்தையும் முடித்துவிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே கிளம்பினார்.\n\"சார், இந்தாங்க பில் 3000 ரூபா எடுங்க.\"\n\"யோவ். என்னய்யா ஏமாத்து வேலையா இருக்கு. நான் பல தடவை கேட்டுட்டுதானே சாப்பிட வந்தேன். நான் சாப்பிடறதுக்கு பில் கட்டத் தேவையில்லைன்னு நீங்க சொன்னத நான் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன். என் பேரன் கிட்டதான் வாங்கிக்கணும் என்ன ஏமாத்த முடியாது.\"\n\"சார் அவசரப் படாதே இந்த பில் நீங்க சாப்பிட்டதுக்கு இல்ல உங்க தாத்தா சாப்பிட்டதுக்கு.\"\n\"என்னது எங்க தாத்தா சாப்பிட்டதுக்காபடு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே.படு பாவிங்களா அதை ஏண்டா முதல்லயே சொல்லல. இப்படி ஒரு உள்குத்து இருக்கும்னு தெரியாம போச்சே. ஏன்யா தெரியாமத்தான் கேக்கறேன் அந்த காலத்திலேயேவா எங்க தத்தா 3000 ரூபாய்க்கு சாப்பிட்டார்\n\"நீயே இத்தனை ஐட்டம் தின்னயே. அந்த காலத்து ஆளு உங்க தாத்தா எவ்வளோ சாப்பிட்டிருப்பார். மோதிரம் போட்டிருக்க இல்ல அத கழட்டிக்குடு. உன் மோதிரத்த பாத்துட்டுதான் உன்ன சாப்பிட உள்ளே விட்டோம். உம் சீக்கிரம்.\"\n\"மோதிரம் இல்லன்ன என்ன செய்வீங்க\n\" உன்ன உங்க தாத்தா இருக்கிற இடத்துக்கே அனுப்பிடுவோம்\"\nமோதிரத்தை உருவிக்கொண்டு வடிவேலுவை வெளியே தள்ளினர்\n நம்ம பசங்க அப்பவே இதைத்தான் சொல்ல வந்தாங்களோ. அதையும் கேக்காம அவங்களை துரத்திட்டேனே. சரிசரி உசுருக்கு சேதாரம் இல்லாம தப்பிச்சமே அது போறும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\"\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஏமாற்றம்.காமெடி, நகைச்சுவை, வடிவேலு, ஹோட்டல்\nநல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D\nபேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்\nஉள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்\nஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:07\nபதிவைப் ப���ித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று\nகவிதை வீதி... // சௌந்தர் // 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:56\nஇந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம\nசினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி \nபெயரில்லா 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:09\nஆத்மா 3 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:36\nஐயோ சூப்பர் பதிவு சார்....:)\nவீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை....\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:26\nஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)\nசசிகலா 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:32\nUnknown 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\n# * # சங்கப்பலகை அறிவன் # * # 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:40\nவசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..\nஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.\n”தளிர் சுரேஷ்” 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 8:54\nபழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது\nவெங்கட் நாகராஜ் 3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:30\nதிண்டுக்கல் தனபாலன் 4 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 6:03\nஹா ஹா.. ரசித்தேன் நண்பரே வாழ்த்துக்கள் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:08\nநல்லாத்தான் எழுதுறாங்கய்யா :D :D :D :D :D\nபேசாம வடிவேலுவுக்கு ஸ்கிறிப்ட் எழுதிக்குடுங்க சார். சூப்பரோ சூப்பர்//\nரொம்ப நன்றி கோபி. தம்பி கோபிநாத் எப்பவுமே முதல் கம்மென்ட் போட்டா அந்தப் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிடுது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:11\nஉள்குத்து எப்படியும் கடைசியில் இருக்கும் எனத் தெரியும்\nஆனால் இப்படி ஒரு கும்மாங்குத்து இருக்கும் என கற்பனை செய்யக் கூட\nரமணி சார். உங்க கருத்தும் வாக்கும் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:18\n//புலவர் சா இராமாநுசம் said...\nபதிவைப் படித்தால் வடிவேலுவே வாய்விட்டுச் சிரிப்பார் சகைச்சுவை நன்று\nபுலவர் அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:19\n//கவிதை வீதி... // சௌந்தர் // said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:31\nஇந்த முடிவை எதிர்பாக்கவே இல்லை. செம\nசினிமாவிற்குள் நுழையும் ஐடியா இருக்கா முரளி \nஎனக்கு பாட��் எழுத ஆசை உண்டு.சினிமாவில் நுழைய காலம் கடந்து போச்சுன்னு நினைக்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nஐயோ சூப்பர் பதிவு சார்....:)\nவீடியோவுல வடிவேலுட அக்டிங் பார்க்காதது தான் குறை...//\nகருத்துக்கு மிகவும் நன்றி விமலன் சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:34\nஹி ஹி ஹி எப்பிடியெல்லாம் டெவலப்பாகி போய்க்கிட்டு இருக்காய்ங்க (TM 5)//\nவருகைக்கும் வாக்குக்கும் நன்றி பாஸ்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சசிகலா மேடம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:36\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனேஷ் குமார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:37\nவசனத்தில் வடிவேலுவின் சில மானரிசங்களைச் சேர்த்திருக்கலாம்..சும்மா இன்னும் தூக்கி இருக்கும் பதிவு..\nஆனால் இப்பவும் சிரிக்க வைக்கும் பதிவு.//\nவருகைக்கும் ஆலோசனிக்கும் நன்றி அறிவன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:39\nபழைய கதைக்கு புதிய முலாமிட்டு இருந்தாலும் சுவாராஸ்யமாக இருந்தது அருமை\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:42\nநன்றி வெங்கட் நாகராஜ் சார்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:43\nஹா ஹா.. ரசித்தேன் நண்பரே வாழ்த்துக்கள் \nசிகரம் பாரதி 31 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:49\nஅருமை. சிரித்து ரசித்தேன். ரசித்து சிரித்தேன்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nகபில்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டுமா\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nகுதிரை சொல்லும் ஏழாம் வேதம்\nகுதிரை வேதம் 6- பாலகுமாரன்.\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று ப��ரசுரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலி...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஇதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-05T10:08:19Z", "digest": "sha1:PDHG6NUP2FDJGVDHPFBI4FNIPW243Z3V", "length": 7432, "nlines": 72, "source_domain": "www.toptamilnews.com", "title": "பிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை! சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்! - TopTamilNews", "raw_content": "\nHome பிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்\nபிரேசில் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை சிறப்பு விருந்தினராக இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர்\nபிரேசிலில் நட��பெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\nபிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இருநாட்டின் தலைவர்களும், பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தனர். பிரேசில் நாட்டின் அதிபருடனான சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.\nஇந்திய பிரதமரின் இந்த அழைப்பை பிரேசில் நாட்டின் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார் என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதே போல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleதிருவண்ணாமலையில் மகா தீபம்\nNext articleஇந்தியா முழுவதும் மதுவிலக்கு பிரதமருக்கு கோரிக்கை வைத்த 10 வயது சிறுவன்\nவெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வரலாம்\nசென்னையில் கொரோனா மரணம் 10 மடங்கு அதிகரிக்கும் – எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக ஆய்வில்...\nஒரு வயது குழந்தைக்கு கொரோனா: தந்தையின் மூலம் பரவியது கண்டுபிடிப்பு\nஓசூரில் புதிய பைக் தொழிற்சாலை.. 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் சம்பத்\nவேகமெடுக்கும் கொரோனா : புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்\nலாக்டவுனை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மாநிலங்களை அனுமதிக்க வேண்டும்…. காங்கிரஸ் முதல்வர் வலியுறுத்தல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் இரவிலும் தரையிறங்க அனுமதி\n`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2013_09_08_archive.html", "date_download": "2020-08-05T11:11:34Z", "digest": "sha1:NLPIKXF33C5K5OKZH6FJRP6SWIFBJUFK", "length": 77364, "nlines": 1036, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2013-09-08", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇரு பயங்கரவாத நிகழ்வுகளின் நினைவு கூரல்\nஅமெரிக்கா தனது நியோர்க் நகரின் இரட்டைக் கோபுரத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளை செப்டம்பர் 11-ம் திகதி கொண்டாடியதை உலகெங்கும் பலர் அறிந்திருந்தனர். அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனச் சொல்லி உலக ஒழுங்கையே தலைகீழாக மாற்றி உலகெங்கும் உள்ள விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாத இயங்கங்களாக முத்திரை குத்தி ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பல அப்பாவிகளை கொன்று குவித்தது அமெரிக்கா.\nஇன்றும் பயங்கரவாத ஒழிப்பு என்னும் போர்வையில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு தென் அமெரிக்க நாடான சிலி அமெரிக்காவின் அரச பயங்கரவாதத்தால் நிகழ்ந்த இரத்தக் களரியின் நாற்பதாம் ஆண்டு நினைவை யாரும் அறியாமல் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தது. அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமைதியாக நினைவு கூரப்பட்டது. அமெரிக்கா சிலியில் செய்த பயங்கரவாத நடவடிக்கையை நினைவு கூர்ந்தோர் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசித் தாக்குதல்கள் செய்யப்பட்டன.\nஒரு மாக்ஸிச வாதியான சல்வடோர் அலண்டே மக்களாட்சி முறைமைப்படி நடந்த தேர்தலின் மூலம் வெற்றி பெற்று சிலி நாட்டின் அதிபரானார். அவர் நாட்டை சோஸலிசப் பாதையில் இட்டுச் செல்லும் முகமாக அமெரிக்காவிற்கு சொந்தமான செப்பு உலோக நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். சிலியின் பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்த அமெரிக்கர்கள் ஆத்திரம் அடைந்தனர். சிலியின் விவசாய விளைச்சல்களை அமெரிக்க உளவுதுறையான சிஐஏ தனது சதிமூலம் அழித்தது. நாட்டின் பொருளாதாரத்தை சிஐஏ திட்டமிட்டுச் சீரழித்தது. இதைத் தொடர்ந்து சிலியின் படைத்துறையினர் சதிப் புரட்சி மூலம் ஒகஸ்டோ பினோசேயின் தலைமையில் அலெண்டேயின் பணிமனையை முற்றுகையிட்டது. பலர் பலியானார்கள். அலெண்டே தற்கொலை செய்து கொண்டார். ஆட்சியைக் கைப்பற்றிய கொடியவனான ஒகஸ்டோ பினோசே 17 ஆண்டுகள் கொடிய அடக்குமுறையுடன் ஆட்சி ���ுரிந்தான். சிலியின் பொருளாதாரத்தை தாராளமயப்படுத்தி அமெரிக்க சுரண்டலுக்கு மீண்டும் வழி வகுத்தான். ஸ்பானிய நீதிமன்றம் 1998இல் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி ஒகஸ்டோ பினோசேயைக் கைது செய்ய உத்தரவிட்டது. இலண்டனில் கைது செய்யப்பட்ட பினோசே பின்னர் சிலிக்கு நாடுகடத்தப்பட்டு முதலாளித்துவ நாடுகளின் சதியால் தண்டனையில் இருந்து தப்பிக் கொண்டான். 1973-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகது உயிர் நீத்த சல்வடோர் அலெண்டேயின் 40வது நினைவு நாளைக் கொண்டாடியதை பல ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. \nஎகிப்துடன் மோதித் தவிக்கும் ஹமாஸ் இயக்கம்\nஇஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து உருவாகிய ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காசா பிரதேசத்தை ஆண்டு வருகிறது. அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் கிளர்ச்சி தொடங்கியவுடன் சிரிய அரசுக்கு ஆதரவு வழங்காமையினால் ஹமாஸ் அமைப்பு சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.\nஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என்பதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.\nஎகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்\nஎகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தின��். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.\nநூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்\nகாசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன. ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன. ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.\nசரியாகாத இரசியாவின் முன்மொழிவும் கரியாகும் சிரிய மக்களும்\nசிரியாவிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காங்கிரஸ் (Congress) எனப்படும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் இரு அவைகளான மக்கள் பிரதிநிதிகள் சபையினதும் மூதவையினதும் (Senate) ஆதரவை வேண்டி மிகக் கடுமையான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இரசியா சிரியப் பிரச்சனைக்கு தனது முன்மொழிவை வைத்தது.\nஇரசியாவின் முன்மொழிவில் இரு முக்கிய அம்சங்கள் இருந்தன: முதலாவது சிரியா தனது வேதியியல் படைக்கலன்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பது, இரண்டாவது அப்படைக்கலன்களை பகுதிகளாகப்பிரித்து செயற்படாமல் பண்ணுவது. இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவின் (Sergei Lavrov) இந்த முன்மொழிவை சீனாவும் ஆதரித்தது. சிரிய ���ெளிநாட்டமைச்சர் வலிட் அல் மௌலம் (Walid al-Moualem) இரசிய முன்மொழிவிற்கு ஒத்துக் கொண்டார். தாம் தமது வேதியியல் படைக்கலன்களை இரசியாவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கும் காட்டுவதற்குத் தயார் என்றார் சிரிய வெளிநாட்டமைச்சர்.\nஇரசியாவின் முன்மொழிவை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. வேதியியல் படைக்கலன்களை சிரியா ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதும் அவற்றை பிரித்து செயலிழக்கச் செய்வதும் ஒரு கால அட்டவணையில் அடிப்படையிலேயே நடக்க வேண்டும் என்றது. இது சிரிய அதிபருக்கு ஒரு கால அவகாசத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றது. சிரியாமீதான மட்டுப்படுத்தப்பட்ட தக்குதலுக்கு அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதல் பெறும் முயற்ச்சி தொடரும் என்கிறார் பராக் ஒபாமா. இதைத் தொடர்ந்து இரசியாவின் முன்மொழிவின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை தான் கொண்டுவரப்போவதாக அறிவித்தது. பிரெஞ்சு ஒரு கால அட்டவணையுடன் கூடிய கடுமையான தீர்மானத்தை கொண்டுவர முயன்றது. அதில் சிரியா வேதியியல் படைக்கல ஒழிப்பிற்கான பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும் எனவும் நிர்பந்திக்கும் வாசகம் இடம்பெறுவதை பிரான்ஸ் வலியுறுத்தியது. இது தொடர்பாக பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் லொரெண்ட் ஃபபியஸ் (Laurent Fabius) இரசிய வெளிநாட்டமைச்சர் சேர்கி லவ்ரொவினுடன் தொடர்பு கொண்டு உரையாடினார். அவர்கள் இருவருக்கும் இடையில் கடுமையான வேறுபாடுகள் காணப்பட்டது. பிரான்ஸ் ஒரு கடுமையான தீர்மானத்தைக் கொண்டுவர முயல்கிறது. இரசியா சிரியாமீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்ற உறுதி மொழியை அமெரிக்காவிடமும் அதன் நட்பு நாடுகளிடமும் இருநநது பெற முயல்கிறது. இரசியா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை. பதிலாக சிரிய அதிபரின் வேதியியல் படைக்கலன்கள் தொடர்பாக ஒரு உறுதி மொழி போதும் என இரசியா கருதுகிறது.\nஅமெரிக்கா தமது நாட்டின் மீது தாக்குதல் நடாத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் தனது நண்பர்கள் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் எச்சரித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த பராக் ஒபாமா சிரிய அதிபர் பதில் தாக்குதல் செ���்தால் அது அவரினதும் அவரது நண்பர்களினதும் உயிர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றார். அவரது வாசகம் இப்படி அமைந்தது: “Neither Assad nor his allies have any interest in escalation that would lead to his demise,” . இரசியாவின் முன்மொழிவு பராக் ஒபாமாவிற்கு அவரது சிரியாமீதான தாக்குதல் திட்டத்திற்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதரவு திரட்டும் முயற்ச்சிக்கு போதிய கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதே வேளை சிரிய அரசுக்கும் தம்மிடம் இருக்கும்\nமொத்தத்தில் யாரும் சிரிய மக்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வேதியியல்(இரசாயன) படைக்கலன்களால் 1400 சிரியர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் மரபுவழிப் படைக்கலன்களால் ஒரு இலட்சத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இப்போது போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தும் முயற்ச்சியில் யாரும் ஈடுபடவில்லை. போர் இன்னும் நீண்டகாலம் தொடரும் போல் தெரிகிறது. உயிரழந்தவர்களின் உண்மையான தொகை இரண்டு இலட்சம் இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர் வேதியியல் படைக்கலன்களை மட்டும் அழித்து சிரியாவில் அமைதி ஏற்படுத்த முடியாது.\nசிரியா தொடர்பான் முந்தைய பதிவுகளைக்காண இங்கு சொடுக்கவும்: சிரியா\nநகைச்சுவை: வக்கீலாத்தில் ஒரு வசூல்ராஜா\nஅவர் ஒரு மிகப் பிரபலமான சட்டவாளர். அவரது ஆண்டு வருமானம் பல இலட்சங்களைத் தாண்டும். ஆனால் அவரிடம் நன்கொடை வாங்க பல தரும ஸ்தாபனங்கள் பகிரதப் பிரயத்தனம் செய்து தோல் விகண்டன.\nஒரு அறக்கட்டளையைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் எப்படியாவது நன்கொடை வாங்கியே தீருவேன் என்று அவர் வீடு சென்றார். அவரிடம் நன்கொடை பற்றியும் அதன் அவசியம் பற்றியும் அதனால் நன்மையடையப் போகும் அனாதைப் பிள்ளைகள் பற்றியும் அதனால் அவருக்கு கிடைக்கும் புண்ணியம் பற்றியும் நீண்ட நேரமாக எடுத்து சொன்னார். சொன்ன பின் சட்டவாளரிடம் நீங்கள் ஆண்டு ஒன்றிற்கு இலட்சக்கணக்கில் வருமானம் பெறுகிறீர்கள் என அறிகிறோம். உங்கள்...... அவரை இடைமறித்த சட்டவாளர் எனது அம்மா இரண்டு காலும் வழங்காமல் நடக்க முடியாமல் தவிப்பது உனக்குத் தெரியாமா என்றார். அதற்கு அவர் இல்லை ஐயா என்றார் வியப்புடன். பின்னர் எனது தம்பி புற்று நோய் வந்து தவித்துக் கொண்டிருக்கிறான் அது உனக்கு��் தெரியுமா எனக் கேட்டார். இல்லை ஐயா என்றார் நன் கொடை வாங்க வந்தவர். பின்னர் சட்டவாளர் எனது அக்காவின் கணவன் அமைதிப் படையில் இலங்கை போய் இரண்டு காலகளையும் இழந்து விட்டு வந்திருக்கிறான். அவர்களுக்கு 4 பிள்ளைகள் உனக்குத் தெரியுமா என்றார். நன் கொடை வந்தவருக்கு ரெம்ப கவலையாகி விட்டது. இது ஒன்றும் எனக்குத் தெரியாது என்றார் மனவருத்தத்துடன். இன்னும் கேள் என்ற சட்டவாளர், எனது தங்கையின் கணவன் விபத்தில் கொல்லப்பட்டு விட்டான். எனது தங்கைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள். அது உனக்குத் தெரியுமா என்றார். இப்போது நன்கொடை வாங்க வந்தவருக்கு கண் கலங்கி விட்டது. இந்தா பாரப்பா இவர்களுக்கு ஐந்து காசு கூடக் கொடுக்காத நான் உனக்கு நன்கொடை தருவேன் என்று எதிர்பார்க்கிறாயா என்றார். நன்கொடை வாங்க வந்தவர் எடுத்தார் ஓட்டம்\nஇந்திய ரூபா போல் என் கண்ணில் விழுந்தாள்\nஇந்தியாவில் ஊழல் போல் உளமெங்கும் நிறைந்தாள்.\nவிலைவாசி போல் நான் உயர்ந்தேன் வானில்.\nநவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசனல்-4 தொலைக்காட்சி முதல் முதலாக இலங்கையில் கைதிகள் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக இருந்து சுட்டுக் கொல்லப்படுவதை காணொளியாக வெளியிட்டவுடன் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணை அறிக்கை இதுவரை வெளிவிடப்படவில்லை. இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கு உள்ள பங்கு பற்றிய காணொளிப் பதிவுகள் ஏதாவது இருக்கிறதா எ��� அஞ்சித்தான் அந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாக அப்போது பேசப்பட்டது.\nநவி பிள்ளைக்கு இலங்கைப் போரில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக எதாவது தகவல் கிடைக்குமா என்ற அச்சத்தில்தான் நவி பிள்ளையை இந்திய உளவுத்துறை தொடர்ந்ததா என்னும் கேள்விக்கான விடையை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் \"ஐநாவின் பானிற்கான சவால்: போர்க்குற்ற விசாரணையை முறியடிக்க இந்தியாவின் சதி\" என்ற தலைப்பில் திரு வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் பதில் உண்டு.\nஅந்தக் கட்டுரையில் சொல்லபப்ட்ட முக்கியமானவை:\nஎம் கே நாராயணனுக்குப் புதிய பட்டம்\nஇந்தியாவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் எம் கே நாராயணனை தனது கட்டுரை முழுக்க திரு வீ எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முள்ளிவாய்க்கால் நாராயணன் என்றே குறிப்பிட்டுள்ளார்.\nGround Reportஇல் வீ எஸ் சுப்பிரமணியம் எழுதிய கட்டுரையில் கோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் 2009இல் நடந்த போரில் இணைந்து செயற்பட்டதாக தெரிவித்திருந்தார்.\nவில்லங்கமான வில்லன் விஜய் நம்பியார்\nவிஜய் நம்பியார் டில்லி தென்மண்டலத்தின் (Delhi’s South Block) ஒரு முகவராக செயற்படுகிறார் என்றும் கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல விஜய் நம்பியார் இலங்கைக்கு ஐநாவின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி ஆலோசனை வழங்கும் சாத்தியமும் உண்டு என்றும் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.\nபிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்ட ராஜீவ் காந்தி\nஇந்திய \"அமைதிப்படை\" இலங்கையில் இருந்த வேளை ராஜீவ் காந்தி (எனப்படும் ராஜீவ் கான்) பிரபாகரனைக் பேச்சு வார்த்தைக்கு வரும்படி அழைத்துக் கொல்ல உத்தரவிட்டதையும் அதை அமைதிப்படைக்குப் பொறுப்பாக இருந்த ஹரிக்கிரத் மறுத்ததையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசோனியாவின் பழிவாங்கல் விடுதலைப்புலிகளை அழிப்பதற்க்கு மேலாக தமிழர் போராட்டத்தை ஒழிப்பது வரை சென்றது என்கிறார் கட்டுரையாளர் டில்லிப் பேராசிரியர் பிரம்மா செல்லனியை மேற்கோள் காட்டி.\nபன்னாட்டு நீதி விசாரணை தேவை\nகோத்தபாய ராஜபக்ச, சிவ் சங்கர மேனன், எம். கே. நாராயணன், விஜய் நம்பியார் ஆகியோர் அடங்கிய குழு 2009இல் நடந்த கொலைகளில் எப்படிச் சம்பந்தப்பட்டன என்பதை ஒரு பன்னாட்டு நீதி மன்ற விசாரணையால் மட்டுமே கண்டறிய முடியுமென்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியம்.\n2G அலைக்கற்றை ஊழலும் அடங்கிய திமுகவும்\n2007இற்குப் பிறகு 2G அலைக்கற்றை ஊழலை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டிப் பணிய வைத்துவிட்டதாம். பிரணாப் முகர்ஜீ கருணாநிதியைச் சந்தித்து மிரட்டி தமிழ்நாட்டில் எழும் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளை அடக்கும்படி கட்டளையிட்டாராம். (இப்போது தெரிகிறதா கலைஞர் ஆ ஊ என்றால் சீமானை ஏன் கைது செய்தார் என்று இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று இப்போது தெரிகிறதா கலைஞர் யாரை ஏன் சொக்கத் தங்கம் என்றார் என்று ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று ஏன் பாரதிராஜாவின் பணிமனை உடைபட்டது என்று )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு )இந்தச் சந்தர்ப்பத்தை சோனியா திமுக மீது தமிழர் நலன்பேணும் என்ற நம்பிக்கையைத் தகர்க்க சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். (ஐயா தந்தை பெரியார் அவர்களே உங்கள் வாரிசுகளின் சுயமரியாதை என்னாச்சு\n2008இற்குப்பிறகு தமிழ்நாட்டு எதிர்ப்பு அடக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்கால் நாராயணன் அடிக்கடி சென்னை வந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகும் டில்லியின் சிங்கள் ஆதரவு நிலைப்பாடுடுக்கு எதிராக கிளம்பும் தமிழ்நாட்டுத் தமிழர் உணர்வுகளை அடக்கி வைக்குப் படி பணிப்பார். போர்குற்றத்தில் தமக்கும் பங்கிருப்பதால் நாராயணன் போர்க்குற்ற விசாரணை முடக்க முற்பட்டார்.\nவீ எஸ் சுப்பிரமணியம் அவர்களின் முக்கிய பந்திகளில் ஒன்று:\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் நம்பியாருக்கும் பங்கிருப்பதால் அவர் அது தொடர்பான மூடிமறைப்பு வேலைகளில் பங்கு பற்றியே ஆக வேண்டும்.\nவீ எஸ் சுப்பிரமணியம் இத்துடன் நிற்கவில்லை எம் கே நாராயணன் இலங்கைப் போரில் இலங்கையோடு இணைந்து செயற்பட்டபடியால் கோத்தபாய ராஜபக்சவின் பொறிக்குள் இந்தியா அகப்பட்டுள்ளது என்கிறார்.\nஇலங்கையில் நடந்த போர்க்குற்றத்தில் இந்தியாவின் சம்பந்தம் தொடர்ப்பன பதிவுகளை கோத்தபாய ராஜபக்ச வைத்துக் கொண்டு அவர் இந்தியா���ை மிரட்டுகிறார் என்று கூறப்படுகிறது.\nஇலங்கையின் பணயக் கைதிகளாக நாராயணனும் நம்பியாரும்.\nகொழும்பில் நிருபாமா பல்லை இளிப்பது ஏன்\nபோர்க்குற்றத்தில் நாராயணனையும் நம்பிராரையும் சம்பந்தப்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இலங்கையைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியா போருக்குப் பின்னர் நடந்து கொள்கிறதா இப்போது தெரிகிறது படங்களில் நிருபாம ராவ் ஏன் ராஜபக்சமுன் பல்லை இளித்துக் கொண்டு நின்றார் என்று.\n2009இல் நடந்த லோக் சபா தேர்தலுக்கு முன் இலங்கைப் போரை முடிக்க வேண்டும் என்று டில்லி அவசரப்பட்டதாம். அதற்கான அழுத்தம் இலங்கைமீது இந்தியாவால் கொடுக்கப்பட்டதாம். அதற்காக இலங்கை பல நடவடிக்கைகளை மேற் கொண்டது. அவை போர்க்குற்றங்களாக கருதப்படக்கூடியவையாம். இலங்கை மீது வரும் போர்க்குற்றச் சாடுக்களை இந்தியா தடுத்தே ஆகவேண்டுமாம். அல்லது இந்தியாவும் போர்க்குற்றத்தில் சம்பத்தப்படுத்தப் படலாமாம். இந்த மாதிரிப் போகிறது கதை. தப்பித் தவறி தேர்தலில் தோல்வியடைந்தால் ராஜீவ் கான் குடும்பத்தின் பாது காப்பு எப்படியாகும் என்ற அச்சமோ\nபோரின் இறுதிக்கட்டத்தில் பெரிய மனித அழிவு நிகழ்வதைத் தடுக்க விஜய் நம்பியாரை இலங்கை அனுப்பினார். அவர் சந்தித்தது தனது சகோதரரும் இலங்கையின் படைத்துறைக் கூலி ஆலோசகருமான சதீஸ் நம்பியார், கோத்தபாய, நாராயணன், சிவ்சங்கர மேனன் ஆகியோரச் சந்தித்தமையையும் வீ எஸ் சுப்பிரமணியம் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.\nஎஸ் சுப்பிரமணியம் அவர்களின் கட்டுரையின் மிக முக்கியமான வாசகம்:\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்���ு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/102132", "date_download": "2020-08-05T11:31:49Z", "digest": "sha1:LTBPSZ5JEQVOCALLZ4ZYYDKRONNX4KG4", "length": 11422, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "விசா இல்லாத 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா", "raw_content": "\nவிசா இல்லாத 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nவிசா இல்லாத 145 பேரின் கை, கால்களை கட்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய அமெரிக்கா\nவிசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை கை, கால்களை கட்டி விமானம் மூலம் அமெரிக்கா திருப்பி அனுப்பியது.\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமுறையான விசா இல்லாமல் ��மெரிக்காவில் வாழ்ந்து வருபவர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னர் தங்கி இருப்பவர்கள், போலி பெயர்கள் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான வகையில் தங்கி இருப்பவர்களை உள்ளூர் மக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களை அமெரிக்காவை விட்டு வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் விசா உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத 145 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பி உள்ளது. இதில் 142 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.\nஅமெரிக்காவின் அரி சோனா மாகாணத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு இவர்கள் அனைவரும் ஒரே விமானத்தில் நேற்று டெல்லி விமானநிலையம் வந்தனர். இவர்களில் அரியானைவை சேர்ந்த ரவிந்தர் சிங் (25) என்பவரும் ஒருவராவார்.\nவிமான நிலையத்தில் இவர்களது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்தனர். அதன்பிறகு அனைவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது ஊருக்கு அனுப்பப்பட்டனர்.\nமுன்னதாக இவர்களது கைகள், கால்கள் கட்டப்பட்டிருந்தது. டெல்லி வந்த பிறகு தான் அவை அவிழ்த்து விடப்பட்டு உள்ளது.\n145 இந்தியர்களுடன் இலங்கை, வங்காளதேசம் நாட்டை சேர்ந்தவர்களும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.இவர்கள் வந்த விமானம் வங்காளதேசம் தலைநகர் டாக்கா வழியாக வந்துள்ளது. அங்கு 25 வங்காளதேசத்தினரை இறக்கிவிட்டு அதன்பிறகு டெல்லி வந்துள்ளது.\nநாடு திரும்பியவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், அரியானா, மும்பை மற்றும் குஜராத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். சர்வதேச ஏஜெண்டுகளிடம் தலா ரூ.25 லட்சம் வரை கொடுத்ததாக திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் ஈக்வடார், ஐரோப்பா. கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளின் எல்லைகள் வழியாக சர்வதேச ஏஜெண்டுகள் மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அரிசோனா, கலிபோர்னியா, டெக்சாஸ், ஜார்ஜியா, நியூஜெர்ஸி உள்ளிட்ட மாகாணங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியேறி அங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக குயியேறியவர்களை அங்குள்ள புலம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் கை, கால்களை கட்டி தங்க வைத்துள்ளனர். அதன் பி���கு மொத்தமாக ஒரே விமானத்தில் அனைவரையும் திருப்பி அனுப்பி உள்ளனர்.\nபல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தாலும் மெக்சிகோ வழியாகத்தான் பெரும் பாலானோர் சட்ட விரோதமாக குடியேறுவதாக அமெரிக்கா கூறுகிறது.\nஇதனால் மெக்சிகோ அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் அத்தனை பொருட்களுக்கும் கடும் வரிவிதிக்க நேரிடும் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமாஸ்க் அணிய மறுத்த 2 பயணிகள் - விமானத்தை பாதிவழியில் திருப்பி புறப்பட்ட இடத்திற்கே வந்த விமானிகள்\nஅமெரிக்காவில் முதல்முறையாக கொரோனா பாதித்த செல்ல நாய் பலி\nஅமெரிக்காவில் அதிசயம் 99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை\nசெவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/06/2-way-of-pa.html", "date_download": "2020-08-05T10:14:05Z", "digest": "sha1:OSBRHVVHYPMKIMGAOKRTD3UIUMUITEEY", "length": 5528, "nlines": 65, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: நாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - பகுதி -2| The Way Of Pa...", "raw_content": "\nநாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - பகுதி -2| The Way Of Pa...\nஎல்லாம் படைச்சது கடவுள்னா, கடவுளை படைச்சது யாரு \nஉலகின் முதன்மையான விநாயகர் கோவில் \nஉண்மையில இப்படித்தான் இருக்கும் வைகுந்த லோகம் \nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஎதுவும் பக்கத்துலயே இருந்தா மஹிமை தெரியாது\nமுன்னாள் அமெரிக்கா அதிபருக்கு மிகவும் பிடித்த விஷ்...\nபரவசமூட்டும் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரு தரிசனம்\nபகவான் கண்ணன் மட்டுமே புருஷன்\nமஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இ...\nநாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - ப...\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி...\nஉற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் பெருமாளின் 9 ...\nஇந்தியாவின் தேவ நதி உலகின் 2-வது அசுத்த நதியான அவ...\nஎன்ன செய்தும் தம்பதிகளுக்குள்ள ஒற்றும��� இல்லையா \nஉலகை அசத்தப்போகும் பிரம்மாண்ட கோவில்கள்\nஇந்தியாவின் அழகை மிக துல்லியமாக விளக்கும் கோவில்கள...\nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nசொர்க்கம் பூமியில இருந்தா இப்படித்தான் இருக்கும்\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கண்ணுக்கு தெரியும் அத...\n6200 உயரத்தில் அமர்ந்த சித்தர்களின் தலைவர் \nஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு \nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன்...\nமருதமலையின் மஹத்துவத்திற்கு காரணம் பாம்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-08-05T11:57:28Z", "digest": "sha1:KBTOTDL42AECBQQEIXALESXUSMYPZAH5", "length": 12661, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "காலமெல்லாம் காதல் வாழ்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலமெல்லாம் காதல் வாழ்க (Kaalamellam kathal vazha) சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன்,சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்.ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் \"குசலவே சேமவே \" என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.\nஜீவா (முரளி) வீட்டின் தேவை அதிகமாக உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல்(கெளசல்யா) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள். அவனது திறமையை பாராட்டி அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் மிகத் தீவிரக் காதலாக மாறுகிறது. காதல் கொண்ட அவன் பைத்தியமாக அலைகிறான். அவளை நேரில் காண விரும்புகிறான்.\nகெளசல்யாவின் தாத்தாவாக ஜெமினி கணேசன்\nமனநல மருத்துவராக (கெளரவத் தோற்றம்) ராஜீவ்\nஹரிஹரனாக (கௌரவத் தோற்றத்தில்) நாசர்\nராமாவாக (கெளரவத் தோற்றம் )ராம்ஜி\nதயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தனது முந்தைய படமான காதல் கோட்டை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் தலைப்பைக் கொண்டு இப்படத்திற்குப் பெயர் சூட்டினார். நடிகை கெளசல்யாவிற்கு இது அறிமுகப்படமானது.\n\" இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தை பார்த்தே வெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்\" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது.\"[1] \"காதல் கோட்டை\" (1996) அதையடுத்து \"காலமெல்லாம் காதல் வாழ்க\" ஆகிய படங்களின் மிகப்ப பெரிய வெற்றிக்குப் பின்னர் சிவசக்தி பாண்டியன் \" காதலே நிம்மதி \" என்ற ஒரு காதல் படத்தையே தான் மீண்டும் எடுக்கப் போவதாக கூறினார்([2]\nஇசையமைப்பாளர் தேவாவின் இசை ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களை தேவா, பழனிபாரதி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர்.\n1. \"அண்ணா நகர் ஆண்டாளு\" சபேஷ்\n3. \"ஒரு மணி அடித்தால்\" ஹரிஹரன்\n4. \"வெண்ணிலவே வெண்ணிலவே\" எஸ். பி. பாலசுப்ரமணியன், ஸ்வர்ணலதா\n6. \"புத்தம் புது மலர்கள்\" கே.எஸ். சித்ரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:29:05Z", "digest": "sha1:HBNLAD42SHV4PFSXWYKPWLO5RYQSCBDW", "length": 9058, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/இரு கிளிகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n417947அறிவுக் கதைகள் — இரு கிளிகள்கி. ஆ. பெ. விசுவநாதம்\nஇரண்டு கிளிகளை ஒருவன் மிகச் செல்லமாக வளர்த்தான். தீனி கொடுப்பான்; சுதந்திரமாகப் பறக்க விடுவான். அவைகளும் பறந்து திரிந்து, அவனது கூண்டுக்கே திரும்பி வந்து தங்கிக்கொள்ளும்.\nஅவை இப்படி வளருங்காலத்திலே, ஒருநாள் வெளியே பறந்தபோது ஒரு வேடனின் வலையிலே சிக்கிக் கொண்டன. அவ் வேடன் அவ்விரண்டையும் தனித் தனியே இருவரிடம் விற்றுவிட்டான்.\nவளர்த்த பாசத்தினாலே — பல நாட்கள் — அவன் — கிளிகளை வளர்த்தவன்—எங்கெங்கோ அலைந்து தேடிக் கொண்டேயிருந்தான்.\nகடைசியாக ஒருநாள், தங்கி இளைப்பாறிப் போகலாம் என்று ஒர் ஆசிரமத்தின் உள்ளே நுழைந்த போது—தான் வளர்த்துக் காணாதுபோன பச்சைக்கிளிகளில் ஒன்று, ஆசிரமத்தின் கூண்டில் அடைப்பட்டிருப்பதைக் கண்டான். கண்டதும் தனது கிளியே என மகிழ்ச்சியுடன் பார்த்தான்.” அது “வாருங்க சாமி, வாருங்கோ, வந்து உட்காருங்க. ஆகாரம் என்ன சாப்பிடு நீங்க சில நாள் ஆசிரமத்தில் தங்கிப் போங்க\"—என்று சொல்லியது. தான் வளர்த்த கிளி ஆசிரமத்திலே சந்நியாசிகள் பேசும் சொற்களையே திருப்பிச் சொல்கிறது என்று எண்ணி மிகவும் களித்தான்.\nமற்றொரு கிளியும் எங்கே என்று தேடிக் கண்டுபிடித்து, இதையும் சேர்த்து வாங்கிப் போகலாம் என்று அதையும் தேடினான்\nசற்று தூரம் சென்றபின் அங்கே ஒரு கசாப்புக் கடையில் கிளி இருந்தது; அது தன் கிளியா எனப்பார்க்கப் போனான்.\n“வா ஐயா, வா, ஆட்டுக்கறி வேணுமா\nஆட்டுக்கறி 5 பணம், கோழிக்கறி 6 பணம்; வெட்டு, கொத்து” என்றது.\nஅதுவும் தான் வளர்த்த கிளிதான் என்று தெரிந்து கொண்டான்.\n“ஒரே தாய் வயிற்றிற் பிறந்து, ஒரே ஆண்டிலே வளர்ந்த இரண்டு கிளிகள், இப்படி மாறுபட்டும் வேறுபட்டும் பேசுவதேன்\nகடைசியாக, அவரவருடைய அறிவு திறமை, சொல், செயல் எல்லாம் அவரவர்களின் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் ஏற்பவே அமைகிறது என்பதைக் கண்டு, மனமுடைந்து திரும்பினான்.\nஎப்படி—கசாப்புக் கடையில் வாழ்ந்த கிளி\nஇதனைக் கண்ட பின்பேனும், மக்களாய்ப் பிறந்தவர்கள் சுற்றுச்சார்புக்கும் சூழ்நிலைக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழ்வதே நல்லது.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 04:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-online-property-registration-token-misused-as-e-pass-tnreginet-gov-in-205169/", "date_download": "2020-08-05T10:34:51Z", "digest": "sha1:PA745CA5AGELUHTQQUQ7X5AYAAFCOOL2", "length": 10555, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பத்திரப் பதிவுக்கான டோக்கன் நடைமுறை ரத்து: பதிவுத்துறை இயக்குனர் அறிவிப்பு", "raw_content": "\nபத்திரப் பதிவுக்கான டோக்கன் நடைமுறை ரத்து: பதிவுத்துறை இயக்குனர் அறிவிப்பு\nProperty Registration Token: ஆன்லைன் டோக்கன் மூலம் பட்டா பதிவு செய்யப்படும் நடைமுறை வரும் நாட்களில் அனுமதிக்க��்படாது என்று பதிவுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.\nTamil Nadu Property Online Registration: ஆன்லைன் டோக்கன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் நடைமுறையை வரும் நாட்களில் அனுமதிக்கப்படாது என்று பதிவுத்துறை இயக்குனர் தெரிவித்தார்.\nமுன்னதாக, பட்டா பதிவு மற்றும் பெயர்மாற்றம் செய்யும் விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. பின்னர், ஸ்டார் 2.௦ என்ற பென்பொருள் மூலம் இந்த சேவையை தமிழக அரசு விரிவுபடுத்தியது. அதன்படி, ஆன்லைனில் பத்திரப் பதிவு சேவைக்கு டோக்கன் நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கியில் வரிசை எண் ஒதுக்குவது போல், ஆவணப்பதிவு செய்யும் மக்களுக்கு வரிசை எண் ஒதுக்கப்பட்டது. வரிசை எண் அடிப்படையில் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடைபெற வேண்டும்.\nஇதற்கிடையே, ஆவணப்பதிவுக்காக கோவிட்-19 தொடர்பாக பிரிக்கப்பட்ட ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்திற்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள பதிவுத்துறையால் வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் எழுதிக்கொடுக்கப்பட்ட ஆவணம் ஆகியவை சரிபார்க்கப்பட்டு பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் மீண்டும் தங்கள் புறப்பட்ட இடத்திற்கு பயணம் செய்ய பதிவுத்துறையால வழங்கப்பட்ட ஆவண ரசீது சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மக்கள் வேண்டுமென்றே, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து, பதிவுத்துறையால் வழங்கப்பட்ட டோக்கன் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டனர். இ- பாஸ் கூட சமயத்தில் ரத்து செய்யப்பட்டாலும், பதிவுத்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது.\nஇதனால், இ- பாசுக்காக மட்டும் மக்கள் டோக்கன் பெற்று வருவது தெரியவந்தாதால், டோக்கன் வழங்கப்படும் நடைமுறை தற்காலிமாக ரத்து செய்யப்படுவதாக பதிவுத்துறை இயக்குனரகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்தது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇம்யூனிட்டி முக்கியம்… இந்த சிம்பிள் சட்னியை ட்ரை பண்ணுங்க\nகொரோனா தடுப்பூசியில் மாயாஜாலம் எப்போதும் நடக்காது : உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன\nஇந்தியாவில் இறங்குமுகத்தில் கொரே���னா பாதிப்பு – மீண்டும் அதிகரிக்குமா\nஅயோத்தி விழாக்கோலம்: சிறப்பு அழைப்பாளர்களாக இக்பால் அன்சாரி, காயத்ரிதேவி\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\n இந்த முக்கிய மாற்றங்களை தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானை நீங்கள் தொடர வேண்டுமா\nகுட்டி சேது பிறந்தான்: அண்மையில் மறைந்த நடிகர் மனைவிக்கு ஆண் குழந்தை\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி\nமுடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே...\nப்ளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதல்வர் அறிவிப்பு\nமகனை வைத்து அச்சுறுத்தல்: எதற்கும் அஞ்சாத ‘எழுச்சி’ மோனிகா\nரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது\nரஜினியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் - \"சிங்கம்\" அண்ணாமலை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 5 ஸ்டைலிஷ் மனைவிகள்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்\nமரம் ஏறும் மலைப் பாம்பு: தத்ரூப வீடியோ\nதங்கத்தில் முதலீடு: உங்கள் பெண் குழந்தைகளுக்கு உதவுமா\nTamil News Today Live : இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள்... ஓபிஎஸ் ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cm-palanisamy-meet-after-seeman-press-meet", "date_download": "2020-08-05T10:27:11Z", "digest": "sha1:GHNACIWMA4SIMPX7XMFOGN3LBH2CZNRD", "length": 10794, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "விஜயை விட ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார்- சீமான் பேட்டி! | cm palanisamy meet after seeman press meet | nakkheeran", "raw_content": "\nவிஜயை விட ஒரு நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார்- சீமான் பேட்டி\nசென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.\nபின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், \"தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். மலேசியாவிலேயே தைப் பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியுள்ளோம்.\nவிஜய்யை விட அதிகமாக சம்பளம் வாங்குபவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு படத்திற்கு ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூபாய் 126 கோடி சம்பளம் வாங்குகிறார் அந்த நபர். ரூபாய் 66 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்பதையும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்று ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். தஞ்சையில் தமிழில் குடமுழுக்கு நடப்பதை மறைக்கவே திடீரென ரஜினி வெளியே வந்து பேட்டிக்கொடுக்கிறார். சிஏஏ இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல; இவங்க சொல்லுறப்படி பார்த்தால் மனித குலத்திற்கே எதிரானது. மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அன்புச்செழியன் சினிமாவிற்கு பைனான்ஸ் தருவதில்லை; நான் படம் எடுக்க பணம் கேட்டபோது எனக்கு தரவில்லை.\" இவ்வாறு சீமான் பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுக்க வேண்டும் - சீமான்\n'உறுதிகாட்டியிருக்கும் முதல்வர் கருத்தை வரவேற்கிறேன்'-சீமான்\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்\nமுதல்வர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமான் மனு தள்ளுபடி\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/man-killed-5-years-child", "date_download": "2020-08-05T11:04:29Z", "digest": "sha1:6WOLCD4WCLORYTDBFIEWABPJGNICK6KC", "length": 11253, "nlines": 58, "source_domain": "www.tamilspark.com", "title": "தாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம்! பரிதாபமாக போன 2 உயிர்கள்! - TamilSpark", "raw_content": "\nதாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம் பரிதாபமாக போன 2 உயிர்கள்\nதாயின் முறையற்ற பழக்கத்தால் நடந்த பயங்கரம் பரிதாபமாக போன 2 உயிர்கள் பரிதாபமாக போன 2 உயிர்கள்\nதெலுங்கானாவில் புவனகிரி நகரைச் சேர்ந்த கல்யாண் ராவ் என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஷா என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில், கல்யாண் ராவின் மனைவி அனுஷாவிற்கு செல்போன் கடை ஒன்றில் கருணாக்கர் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் நட்பு நாளடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு இருந்துள்ளது. அப்போது, கருணாகர் தனது நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து ராஜசேகரிடம் பழகி வந்தஅனுஷா, கருணாக்கரை தவிர்க்க துவங்கியுள்ளார்.\nஇதனால் கருணாக்கருக்கு, ராஜசேகர் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு செய்த கருணாக்கர் கத்தியுடன் ராஜசேகரை தேடி, அனுஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் அனுஷாவின் மகளின் அறையை பூட்டி ஒளிந்து கொண்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரமடைந்த கருணாகர் அங்கிருந்த அனுஷாவின் 5 வயது மகளை குத்திவிட்டு, அதன் பின் கத்தியால் தன்னைத் தானே அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்துகு அனுஷாவின் மகள் மருத்துவமனையில் சிகிசைப்பலனின்றி பரிதாபமாக இறந்தார்.\nகருணாகர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து போலீசார் அவர�� உடனடியாக கைது செய்தனர். இந்தநிலையில் தனது ஒரே மகளை, மனைவியின் முறையற்ற பழக்கத்தால் இழந்து விட்டோம் என வேதனையடைந்து கடந்த சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் கல்யாண் ராவ்.\n6 வயது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்.\nதிடீரென மயங்கி விழுந்த நபர்.. பிரேத பரிசோதனையில் போது அதிர்ந்த மருத்துவர்கள்... மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்.\nதனது மகள் மற்றும் மனைவி மீது அளவுகடந்த பாசம் வைத்த நபர். ஒரு நொடிப்பொழுது கோபத்தால் நிகழ்ந்த சோகம்..\nமது வாங்கி தராவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டிய மனைவி. கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு, பதைபதைக்கும் சம்பவம்.\nகணவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அலசி, உப்பு போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி..\nஆசன வாயில் கடுமையான வலி.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. நியாயம் கேட்க சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.\nதொல். திருமாவளவன் சகோதரி மரணம்\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\nகணவனின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அலசி, உப்பு போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி..\nஆசன வாயில் கடுமையான வலி.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. நியாயம் கேட்க சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.\nதொல். திருமாவளவன் சகோதரி மரணம்\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில�� ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/h-raja-says-about-today-light-issue/", "date_download": "2020-08-05T10:33:43Z", "digest": "sha1:W3XR7KGQQZN6UFVJ3GHWAXSKYYVOUP6Z", "length": 8228, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா? எச்.ராஜா விளக்கம் | Chennai Today News", "raw_content": "\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\n9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப்படுமா\nநாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகள், டார்ச் லைட்டுக்கள், செல்போன் லைட்டுக்கள், ஆகியவற்றை ஏற்ற பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரிந்ததே\nஇந்த நிலையில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் மின் விளக்குகளை அணைத்தால் மின்சார சாதனத்தில் பிரச்சினை ஏற்படும் என்று ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர்\nஇது குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:நாளை இரவு 9.00 மணி வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து 9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப் படலாம் என்று கூறுபவர்களுக்கு இந்த தகவல். மொத்த மின் நுகர்வில் வீட்டு உபயோகம் 20%.பிரதமர் ஏசி, பிரிட்ஜ் ஆகியவற்றை நிறுத்தச் சொல்லவில்லை. மின் விளக்குகள் நுகர்வு 3% தான்\nநாளை இரவு 9.00 மணி வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து9.09 க்கு விளக்குகளை போட்டால் மின் உபகரணங்கள் பாதிக்கப் படலாம் என்று கூறுபவர்களுக்கு இந்த தகவல்.\nமொத்த மின் நுகர்வில் வீட்டு உபயோகம் 20%.பிரதமர் ஏசி, பிரிட்ஜ் ஆகி��வற்றை நிறுத்தச் சொல்லவில்லை. மின் விளக்குகள் நுகர்வு 3% தான்\nநல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து\nஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா\nரூ.30 கோடி கொடுத்து கமலாலயத்தை வாங்க தயார்:\nஇவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி:\nஇன்று உலக யோகா தினம்:\nராஜ்யசபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/597469/amp?ref=entity&keyword=College%20of%20Art%20Science", "date_download": "2020-08-05T10:46:35Z", "digest": "sha1:PFYMD64GBRRVE3FZEDMU4WRQHELYH5BJ", "length": 9712, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Education broadcast by Community Radio today at Sankara Art College | சங்கரா கலை கல்லூரியில் இன்று சமுதாய வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசங்கரா கலை கல்லூரியில் இன்று சமுதாய வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று முதல் வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு துவங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடவும், வீட்டில் இருந்தே பாடங்களை கற்கவும் சமுதாய வானொலி மூலம் கல்வி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிற கல்லூரி மாணவர்களும் கேட்டுப் பயன்பெறலாம்.\nசங்கரா கல்லூரி பேராசிரியர்கள் ஒவ்வொரு துறையிலும் உள்ள முக்கியமான கலந்துரையாடல் முறையில் விளக்கமாக உரை நிகழ்த்த உள்ளனர். இந்த கல்வி ஒலிபரப்பில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் பிற கல்லூரி மாணவர்கள் https://forms.gle/dbHrJSa06JDY2KYG8 என்ற தளத்தில் பதிவு செய்யலாம். முற்றிலும் இளவசமாக சமூக சேவையாக இந்த கல்வி ஒலிபரப்பு நடத்தப்படுகிறது. அனைத்து துறை மாணவர்களுக்கும் இந்த கல்வி ஒலிபரப்பு நடைபெற உள்ளது. மேலும், சங்கரா கல்லூரி மாணவர்களுக்கும் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. வானொலி வழி கல்வி 90.8 எப்எம் அலைவரிசையில் தினமும் காலை 8 மணி, மாலை 7.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.\nஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்: மென்பொறியாளர் அற்புத சேவை\nமதுரை மாநகராட்சி நீச்சல்குளம் எதிரில் ஆபத்தான நிலையில் உள்ள வேப்ப மரம்\nகறம்பக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு வேகமாக பரவும் அம்மை நோய்: முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க கோரிக்கை\nவாகனங்கள் கிடைப்பதில்லை கொரோனா குணமானவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதி: 108 ஆம்புலன்ஸ் மீண்டும் அழைத்து செல்லுமா\nகொடைக்கானலில் ஆகாய தாமரையால் அழகு இழக்கும் ஏரி: உடனே அகற்ற கோரிக்கை\nபூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி\nதென்னிலையில் இருந்து நெரூர் வரை செல்லும் பாசன வாய்க்காலில் முட்புதர் மண்டி பாதிப்பு\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலத்த காற்றால் மரக்கிளைகள் முறிந்து விழுந்து கடும் பாதிப்பு: மின் தடையால் மக்கள் ���வதி\nதீயணைப்புத்துறை, வனத்துறையினர் வராததால் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை வாலிபர்களே பிடித்து ஒப்படைத்தனர்: வைரலாகும் வீடிேயா\nஅமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு\n× RELATED கல்வியின் பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:47:41Z", "digest": "sha1:OL642SRKQDWIG3MQTMOZCN7FFHCKCJNY", "length": 9982, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள்\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை பார்வையாளர்கள் தற்போதைய ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 192 நாடுகளைத் தவிர்த்து வரவேற்கப்படும் பன்னாட்டு அமைப்புகளும் உறுப்பினரல்லா நாடுகளும் ஆவர். பார்வையாளர் தகுதியை ஐ.நா பொதுச்சபை தனது தீர்மானம் மூலமாக வழங்கும். நிரந்தர பார்வையாளருக்கான தகுதி குறித்து ஐ.நா பட்டயத்தில் குறிப்பிடப்படாவிடினும் வழமையை ஒட்டியே கடைபிடிக்கப்படுகிறது.[1]\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ளவும் தீர்மானங்களை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை கொண்டவர்கள்; ஆயினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளிலும் வாக்களிக்க இயலாது. மேலும் சில உரிமைகள் (காட்டாக, விவாதங்களில் பங்கேற்பு, வரைவுகளையும் திருத்தங்களையும் கொணர்தல், பதிலளித்தல், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்புதல், ஆவணங்களை சுற்றுக்கு விடல் போன்றவை) சில தேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே இத்தகைய கூடுதல் உரிமைகளைக் கொண்டுள்ளது.[2]\nநாட்டுப் பார்வையாளர்களுக்கும் நாடில்லா பார்வையாளர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உறுப்பினரல்லா நாடுகள் ஒன்று அதற்கு மேற்பட்ட ஐ.நா சிறப்பு முகமைகளில் பங்கு பெற்றிருந்தால் நிரந்தர பார்வையாளராவதற்கு விண்ணப்பிக்க இயலும்.[1] நாடில்லா பார்வையாளர்கள் பன்னாட்டு அமைப்புகளும் இன்ன பிறவுமாகும்.\nஉறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கத்தில் உறுப்பினர் ந���டுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர்.[3]\nஉறுப்பினர்நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள்தொகு\nஐ.நா. அவையின் ஒழுங்குகளின்படி, உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள் (Non-member observer states) இறையாண்மை கொண்ட நாடுகளாக ஏற்கப்படுகின்றன. அவை, தமது சொந்த முடிவுக்கு ஏற்ப, உரிய காலத்தில் ஐ.நா. உறுப்பினர் நிலை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் உரிமை பெறுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு 1948இலிருந்து 2002 வரை \"பார்வையாளர்\" நிலை கொண்டிருந்தது. 2002, செப்டம்பர் 10ஆம் நாள் முழுநிலை உறுப்பினராக ஏற்கப்பட்டது.\nதற்சமயம் உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகளாக இரு நாடுகளே உள்ளன. அவை வத்திக்கான் நகர் மற்றும் பாலத்தீன நாடு ஆகும். வத்திக்கான் நாடு, \"உறுப்பினர் நிலை இல்லா பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா. பொது அவையின் அமர்வுகளிலும் செயல்பாடுகளிலும் பார்வையாளராகக் கலந்துகொள்ள நிலையான அழைப்புப் பெற்றுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நிலையான பார்வையாளர் தூதரகம் நிறுவிச் செயல்பட உரிமை கொண்டுள்ளது.[4]\nஉறுப்பினர் நிலை இல்லா நாடு\nபார்வையாளர் நிலை வழங்கப்பட்ட நாள்\nதிரு ஆட்சிப்பீடம் (வத்திக்கான் நகர்-நாட்டின்மீது இறையாண்மை) ஏப்பிரல் 6, 1964: நிலையான பார்வையாளர் நிலை பெற்றது\nJuly 1, 2004 (A/RES/58/314)[3]: வாக்கு அளிப்பது, மற்றும் வேட்பாளர்களை நிறுத்துவது தவிர மற்றெல்லாச் செயல்பாடுகளிலும் முழு உறுப்பினர் உரிமை பெற்றது\nபலத்தீன் (பாலத்தீன நாடு) நவம்பர் 29, 2012 (ஐ.நா. பொதுப்பேரவைத் தீர்மானம் 67/19 - A/RES/67/19): நிலையான பார்வையாளர் நிலை பெற்றது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/civic/price-in-dimapur", "date_download": "2020-08-05T11:04:35Z", "digest": "sha1:RGZ22LFANC6S5Q6DB5AVONTCQXI5FOLZ", "length": 28851, "nlines": 499, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிவிக் திமாப்பூர் விலை: சிவிக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிவிக்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிவிக்road price திமாப்பூர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nதிமாப்பூர் சாலை விலைக்கு ஹோண்டா சிவிக்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.23,00,093*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.24,75,289*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.24.75 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.19,92,406*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.21,57,747*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.23,54,843*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.23.54 லட்சம்*\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.23,00,093*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.24,75,289*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.24.75 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.19,92,406*அறிக்கை தவறானது விலை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.21,57,747*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.23,54,843*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.23.54 லட்சம்*\nஹோண்டா சிவிக் விலை திமாப்பூர் ஆரம்பிப்பது Rs. 17.93 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா சிவிக் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா சிவிக் இசட்எக்ஸ் டீசல் உடன் விலை Rs. 22.34 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா சிவிக் ஷோரூம் திமாப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை திமாப்பூர் Rs. 10.89 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை திமாப்பூர் தொடங்கி Rs. 10.3 லட்சம்.தொடங்கி\nசிவிக் வி Rs. 19.92 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் டீசல் Rs. 23.0 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் டீசல் Rs. 24.75 லட்சம்*\nசிவிக் இசட்எக்ஸ் Rs. 23.54 லட்சம்*\nசிவிக் விஎக்ஸ் Rs. 21.57 லட்சம்*\nசிவிக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிமாப்பூர் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nதிமாப்பூர் இல் City 4th Generation இன் விலை\nசிட்டி 4th generation போட்டியாக சிவிக்\nதிமாப்பூர் இல் எலென்ட்ரா இன் விலை\nதிமாப்பூர் இல் வெர்னா இன் விலை\nதிமாப்பூர் இல் ஆக்டிவா இன் விலை\nதிமாப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. ஐஎஸ் the current ஹோண்டா சிவிக் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வகைகள் BS-VI or BS-lV \nQ. ஐஎஸ் there ஏ டீசல் வகைகள் available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா சிவிக் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,800 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,350 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,325 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,550 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா சிவிக் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா சிவிக் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிவிக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிவிக் விதேஒஸ் ஐயும் காண்க\nதிமாப்பூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nநகர்படி திமாப்பூர் திமாப்பூர் 797112\nபுதிய ஆசியான்-மாதிரி ஹோண்டா சிவிக், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது\n10வது தலைமுறையைச் சேர்ந்த சிவிக்கின் ஆசியான் அவதாரத்தை இன்று, ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் வெளியிட்டார். ஆசியாவில் உள்ள பெரும்பாலான சந்தைகளில், இந்த கார் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையி\nஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது\nசில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆ\nஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது\nஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று\n2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது\nதற்போது அமெரிக்காவின் லாஸ் வேகஸில் நடைபெற்று வரும் சீமா ஷோவில் (ஸ்பெஷலிட்டி இக்யூமெண்ட் மார்க்கெட் அசோசியேஷன்), நுட்பமான மற்றும் பார்வைக்கு நேர்த்தியான 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனை, ஹோண்டா\n10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.\nநாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் சிவிக் இன் விலை\nஜோர்ஹத் Rs. 20.64 - 26.31 லட்சம்\nஇம்பால் Rs. 20.46 - 25.42 லட்சம்\nதெஸ்பூர் Rs. 20.64 - 26.31 லட்சம்\nகவுகாத்தி Rs. 20.64 - 26.31 லட்சம்\nடிப்ராகர் Rs. 20.64 - 26.31 லட்சம்\nகொல்கத்தா Rs. 20.12 - 25.0 லட்சம்\nராஞ்சி Rs. 19.6 - 25.64 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/222968?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-05T10:48:22Z", "digest": "sha1:QEJ7WBLHJXR5GGT7DGMFVQR5Z725XLHP", "length": 5139, "nlines": 57, "source_domain": "www.canadamirror.com", "title": "கனேடிய இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணாமான வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகனேடிய இளம் பெண்களின் உயிரிழப்புக்கு காரணாமான வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை\nஅதிவேக வாகன ஓட்டுதலின் காரணமாக இரண்டு கனேடிய பெண்கள் உயிர் இழந்த நிலையில், இது தொடர்பில் கார் ஓட்டுனருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில், 20-வயது Chris Galletta என்பவர் காரை இயக்கியுள்ளார். இதில், காரினுள் 18- வயது ( Michaela Martel) மற்றும் 17-வயது (Sommer Foley) என்ற இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம், கடந்த 2017-ம் ஆண்டு தந்தையர் தினம் அன்று வாகன ஓட்டுதலின் போது ஓட்டுநர் தனது கட்டுபாட்டினை இழந்ததால் சம்பவித்துள்ளது.\nஇதில், குறித்த நபர் மணிக்கு சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால், தனது கட்டு���்பாட்டினை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதியது.\nஇதையடுத்து, சம்பவ இடத்திலேயே குறித்த இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்நிலையில், இது தொடர்பில் வழக்கு விசாரணையில் குறித்தல் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/233689?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-05T10:05:36Z", "digest": "sha1:KDIOZ4BAGSI5XHI7VK5A47XGJJBJXHYU", "length": 5387, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "அதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nஅதீத அன்பினால் விவாகரத்து கேட்கும் பெண்..\nதனது கணவர் தன் மீது காட்டும் அதீத அன்பையே காரணம் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.\nஃபுஜைராஹ்வில் உள்ள சரியாஹ் நீதிமன்றத்தை திருமணம் ஆகி ஓர் ஆண்டு மட்டுமே ஆன பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு நாடி உள்ளார்.தனது கணவனின் அதீத அன்பினால் அடைப்பட்டது போல உணர்வதாகவும் இதனால் தனது வாழ்க்கை நரகமாகிவிட்டதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.\nதனக்காக தனது கணவர் சமைத்து கொடுத்திருப்பதாகவும், தன்னுடன் வீட்டு வேலைகளை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அந்த பெண், தங்களுக்குள் ஏதாவது பிரச்னை வரும் என்று காத்திருந்ததாகவும், ஆனால் எந்த தவறு செய்தாலும் தன்னை தனது கணவர் மன்னித்துவிடுவதோடு, பரிசுகளையும் கொடுத்துவிடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇது போன்று பிரச்னையே இல்லாத ஒழுக்கமான வாழ்க்கை வேண்டாம் என அப்பெண் தெரிவித்துள்ள நிலையில், விவாகரத்து வேண்டாம் என தனது மனைவிக்கு அறிவுரை கூறுமாறு அப்பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/244755?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-05T10:27:58Z", "digest": "sha1:DBILOCSDPDOLA7I3VBZPP34F63MWA6MV", "length": 4164, "nlines": 55, "source_domain": "www.canadamirror.com", "title": "வடசுமத்திராவில் ஆயிரக்கணக்கான பன்றிகள் பலி - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nவடசுமத்திராவில் ஆயிரக்கணக்கான பன்றிகள் பலி\nஇந்தோனீசியாவின் வடசுமத்திராவில் காலரா நோய் காரணமாக ஆயிரக்கணக்கான பன்றிகள் மாண்டதாகக் கூறப்படுகிறது.\nஇறந்த பன்றிகள் வடசுமத்திரா எங்கும் உள்ள ஆறுகளில் வீசப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடசுமத்திராவில் காலரா நோய் அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.\nகாலரா நோயை ஏற்படுத்தும் கிருமிகள் ஏறத்தாழ 11 நகரங்களுக்குப் பரவியுள்ளதாக வடசுமத்திரா உணவுப் பாதுகாப்பு, விலங்கு மருத்துவப் பிரிவின் தலைவர் எம். அசார் ஹராஹாப் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2320039&Print=1", "date_download": "2020-08-05T11:16:08Z", "digest": "sha1:HRRHRTSAPF5UVQA3GUJ6OG3IZXG5QYSM", "length": 6053, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை| Dinamalar\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை\nசென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.\nபெரம்பலூர் மாவட்டம் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், துறைமங்கலம், கோனேரிபாளையம், நான்குரோடு, சிறுவாச்சூர், எளம்பலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாஞ்சிக்கோட்டை திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.\nதிருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் மழை பெய்தது.\nஅரியலூர் மாவட்டத்தில் பல இடங்க���ில் மழை பெய்தது.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பார்வதிபுரம், புத்தேரி, தேரேகால்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.\nநெல்லை மாவட்டம், வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெற்றி தீபம்: ராஜ்நாத்சிங் ஏற்றி வைப்பு\nஇங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் இலக்கு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2425928", "date_download": "2020-08-05T11:29:50Z", "digest": "sha1:E3BWJ5OKHZMEN6LSHH7NB3IQ73DAQIBZ", "length": 18359, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏறுமுகத்தில் வெங்காயம் ஆம்லேட் விலை உயர்வு | Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nஏறுமுகத்தில் வெங்காயம் 'ஆம்லேட்' விலை உயர்வு\nசிவகங்கை:வெங்காயம் விலை ஏற்றத்தால் சிவகங்கை ஓட்டல்களில் 'ஆம்லேட்' ஒன்றின் விலை 15 ல் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளது. முட்டை பொரியல், முட்டை மற்றும் ப்ரைடு ரைஸ்களில் வெங்காயத்திற்கு மாற்றாக முட்டை கோஸ் துாவுகின்றனர்.\nசிவகங்கை மாவட்ட அளவில் உள்ள காய்கறி மார்க்கெட்களில் தரத்தை பொறுத்து பல்லாரி கிலோ 120 ல் இருந்து 170 வரை விற்கிறது. சாம்பார் வெங்காய விலையும் 80ல் இருந்து 120 ஆக உயர்ந்து விட்டது.இதனால், அசைவ பிரியர்கள் ஓட்டல்களில் புரோட்டோவுடன், வெங்காயம் துாக்கலாக' ஆம்லெட் கேட்கவே தயங்குகின்றனர். அந்தளவிற்கு வெங்காய விலை உயர்வால் ஓட்டல்களில் 'ஆம்லேட்' விலையும் 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்திவிட்டனர்.\nவெங்காயம் அதிகம் பயன்படுத்தும் உணவு பொருட்களான முட்டை பொரியல், 'எக் ரைஸ்', 'ப்ரைட் ரைஸ்' களில் வெங்காயத்திற்கு ஈடாக நைசாக துருவிய 'முட்டை கோஸ்' துாவுகின்றனர். குறிப்பாக சிறு சிறு டீக்கடைகளில் மாலை நேர பலகாரமாக விற்கப்படும் 'வெங்காய போண்டா'விற்கும் தடை விதித்துள்ளனர். மாறாக வாழைக்காய், உருளை, அப்பள பஜ்ஜி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஅசைவ ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: கார்த்திகை மாதமாக இருப்பதால், அசைவ பிரியர்களின் வருகை அசைவ ஓட்டல்களுக்கு குறைந்து விட்டது. இருப்பினும் வழக்கமான வாடிக்கையாளர்கள் அதிக வெங்காயம் போட்டு ஆம்லேட் கேட்கின்றனர். விலை ஏற்றத்தால் தவிர்க்க முடியாமல் விலையை உயர்த்தியுள்ளோம். ஆம்லெட் தவிர்த்து மற்ற உணவு பொருட்களில் வெங்காயம் குறைந்து விட்டது. டாஸ்மாக் பார்களில் 'ஆம்லெட்' விலை ரூ.25 வரை விற்கின்றனர், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருதிப்பட்டி நுாலகத்தில் இயங்கும் பள்ளி\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமருதிப்பட்டி நுாலகத்தில் இயங்கும் பள்ளி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/07/e-learntnschools.html", "date_download": "2020-08-05T10:10:03Z", "digest": "sha1:ZUM6XTVKTL47F3AVOW6ZGU2TQREHXLGY", "length": 11084, "nlines": 163, "source_domain": "www.kalvinews.com", "title": "e-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி ?", "raw_content": "\nமுகப்புwww.tnschools.gov.ine-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nவெள்ளி, ஜூலை 10, 2020\ne-Learn.tnschools | தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nநமது தமிழக பள்ளிக்கல்வித்துறை www.e-learn.tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தை அறிமுகப்��டுத்தியுள்ளது அதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநமது தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கல்வி பயில்வதற்காக தமிழக அரசானது புதிய இணையதளத்தை அதாவது www.e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.. இது மாணவர்கள் வந்து வீட்டில் இருந்தே படிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது..\nகொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் தொய்வு ஏற்பட்டுள்ளது .. இதனை போக்குவதற்காக பல்வேறு தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது அதே போல தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் நமது தமிழக பள்ளிக்கல்வித் துறை புதிய இணையதளத்தை www.e-learn.tnschools.gov.in உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளது..\nஅந்த இணையதளம் மூலமாக மாணவர்கள் முதல் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலான பாடங்களை எளிமையான முறையில் கற்கலாம்.. வகுப்பு வாரியாக வீடியோ பாடல்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இணைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது..\nஇதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கான வீடியோ பயிற்சியும் இதிலே இணைக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக இந்த பயனுள்ள இணைய தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது..\nஇந்த கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த இணையதளத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களுடைய கற்றல் திறனில் முன்னேற்றமடைய உதவுமாறு பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொள்கிறது\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nத���ங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/hasim-amla-retires-from-all-forms-of-international-cricket/", "date_download": "2020-08-05T10:24:46Z", "digest": "sha1:BOYYF4JO3AFIHZINCNPHJ7PUDL62IBM6", "length": 11471, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார்.\n124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்காக 44 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார் ஆம்லா. கடைசியாக உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஆடினார் ஆம்லா. 124 டெஸ்ட் போட்டிகளில் 215 இன்னிங்ஸ்களில் 9,282 ரன்களை குவித்த ஹஷிம் ஆம்லாவின் டெஸ்ட் சராசரி, 49.97 ஆகும். 28 சதங்களையும், 4 இரட்டைச் சதங்களையும் எடுத்த அபார வீரர் ஆவார் ஹஷிம் ஆம்லா.\nஒருநாள் போட்டிகளிலும் பல சாதனைகளில் முன்னிலை பெற்றிருந்த ஹஷிம் ஆம்லா மொத்தம் 8,113 ரன்களை 27 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் விளாசியுள்ளார்.\nடேல் ஸ்டெய்ன் சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தற்போது ஆம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மசான்சி சூப்பர் லீகிலும் தொடர்ந்து ஆடுவதாகத் தெரிவித்துள்ளார்.\nசுமார் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை 2004ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கினார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அறிமுகப் போட்டியில் முறையே 2008 மற்றும் 2009ம் ஆண்டு தான் ஆடினார் ஆம்லா.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த ஆம்லா அறிவித்த அவர், “அனைவருக்கும் நன்றி, எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி” என்று கூறி, தனது ஓய்வு அறிவிப்பையும் வெளியிட்டார்.\nராஞ்சி டெஸ்ட்: சச்சின் சாதனையை சமன் செய்த இந்திய இளம் பவுலர் இந்தியா அதிரடி பந்துவீ்ச்சு ஜிம்பாவே 5 விக்கெட்டுக்கு 49 மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக்ஸ்: மயிரிழையில் வெண்கலப் பதக்கம் நழுவியது\nPrevious அதிக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கணை..\nNext கபில்தேவ் தொடர்பான அந்த விஷயம் குறித்து மனந்திறந்த கவாஸ்கர்\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/mr-local/", "date_download": "2020-08-05T10:10:06Z", "digest": "sha1:LGYHHQRIQR6TFUWJ74WCJLZXXB3X3PXZ", "length": 10901, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "Mr.Local | Athavan News", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\n‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்திலிருந்து ஏற்கனவே “டக்குனு டக்கனு” என்கிற பாடல் வெளியாகியிருந்தது. இந்நிலைய... More\n‘Mr.லோக்கல்’ குறித்து தம்பி ராமையா கருத்து\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் இயக்குநர் எம்.ர��ஜேஷ் இயக்கியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படம் வரும் மே 1 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கிவிட்டது. இந்த நிலையில் இப்படம் குறித்து அ... More\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nகடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் இதுவரை பதிவாகவில்லை- ஜாலிய சேனாரத்ன\nஇரண்டாவது கொவிட்-19 தொற்றலையை எதிர்த்து போராட 800 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26150/", "date_download": "2020-08-05T11:22:14Z", "digest": "sha1:CLLQH74E7UDYM6PCVQ4V2OVHCF7EQLEB", "length": 9432, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "மின் வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – விமல் வீரவன்ச – GTN", "raw_content": "\nமின் வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது – விமல் வீரவன்ச\nமின் வெட்டை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொட்டாவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மின்சாரத்தை இடையறாது வழங்குவதாக கூறிய அரசாங்கம் மின் வெட்டை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் , பொதுமக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தும் வகையில் அரசாங்கம் நடவடிக��கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅமுல்படுத்த திட்டம் மின் வெட்டு மின்சாரக் கட்டணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலைவரம்…\nநிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடையவில்லை\nஎல்லைத் தாண்டி மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை நடுக்கடலில் எல்லைப் பலகை\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வ���ங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/exchange-rates/uah", "date_download": "2020-08-05T09:50:39Z", "digest": "sha1:GZSYHHRT2AXSGWWYMB6LPNITQZAKGH6G", "length": 8429, "nlines": 118, "source_domain": "ta.currencyconvert.online", "title": "மாற்று விகிதங்கள் அட்டவணை உக்ரைனியன் ஹிரைவ்னியா - மேஜர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nமாற்று விகிதங்கள் அட்டவணை உக்ரைனியன் ஹிரைவ்னியா - மேஜர்\nகீழே உள்ள அட்டவணையை காட்டுகிறது மாற்று விகிதங்கள் ஐந்து உக்ரைனியன் ஹிரைவ்னியா இல் மேஜர். பத்தியில் «விளக்கப்படம் மற்றும் அட்டவணை» பரிமாற்ற விகிதங்கள் வரைபடத்திற்கும் ஒரு அட்டவணை வடிவில் வரலாற்றிற்கும் இரண்டு விரைவு இணைப்புகள் உள்ளன.\nCryptocurrencies மேஜர் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா அனைத்து நாணயங்கள்\nமாற்று விகிதம் (24 மணி)\nவிக்கிப்பீடியாBTC 0.000003 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /BTC\nஅமெரிக்க டாலர்USD 0.0361 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /USD\nயூரோEUR 0.0305 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /EUR\nபிரிட்டிஷ் பவுண்டுGBP 0.0276 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /GBP\nசுவிஸ் ஃப்ராங்க்CHF 0.0329 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /CHF\nEthereumETH 0.00009 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /ETH\nLitecoinLTC 0.000616 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /LTC\nDigitalCashDASH 0.000407 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /DASH\nMoneroXMR 0.000408 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XMR\nநார்வேஜியன் க்ரோன்NOK 0.327 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /NOK\nடேனிஷ் க்ரோன்DKK 0.227 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /DKK\nசெக் குடியரசு கொருனாCZK 0.797 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /CZK\nபோலிஷ் ஸ்லாட்டிPLN 0.134 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /PLN\nகனடியன் டாலர்CAD 0.0479 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /CAD\nஆஸ்திரேலிய டாலர்AUD 0.0502 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /AUD\nமெக்ஸிகன் பெசோMXN 0.814 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /MXN\nஹாங்காங் டாலர்HKD 0.28 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /HKD\nபிரேசிலியன் ரியால்BRL 0.191 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /BRL\nஇந்திய ரூபாய்INR 2.703 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /INR\nபாகிஸ்தானி ரூபாய்PKR 6.053 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /PKR\nசிங்கப்பூர் டாலர்SGD 0.0495 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /SGD\nநியூசிலாந்து டாலர்NZD 0.0543 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /NZD\nதாய் பாட்THB 1.12 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /THB\nசீன யுவான்CNY 0.251 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /CNY\nஜப்பானிய யென்JPY 3.817 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /JPY\nதென் கொரிய வான்KRW 42.892 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /KRW\nநைஜீரியன் நைராNGN 13.913 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /NGN\nரஷியன் ரூபிள்RUB 2.64 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /RUB\nதங்கம் அவுன்ஸ்XAU 0.00002 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XAU\nபல்லேடியம் அவுன்ஸ்XPD 0.00002 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XPD\nபிளாட்டினம் அவுன்ஸ்XPT 0.00004 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XPT\nவெள்ளி அவுன்ஸ்XAG 0.00135 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XAG\nசிறப்பு வரைதல் உரிமைகள்XDR 0.0257 விளக்கப்படம்மேசை மாற்று UAH க்கு /XDR\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 05 Aug 2020 09:50:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:AllPages", "date_download": "2020-08-05T09:59:45Z", "digest": "sha1:7CIJX5YKIIT3YUDPMJSVTS7RHMKFTLDP", "length": 28399, "nlines": 404, "source_domain": "ta.wikisource.org", "title": "அனைத்துக் கட்டுரைகள் - விக்கிமூலம்", "raw_content": "\nஅடுத்து காணப்படும் எழுத்தில் தொடங்கும் பக்கங்களை காட்டு:\nஇவ்வெழுத்துக்களில் முடிவடையும் பக்கங்களைக் காட்டு\n(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிமூலம்விக்கிமூலம் பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுஆசிரியர்ஆசிரியர் பேச்சுபக்கம்பக்கம் பேச்சுஅட்டவணைஅட்டவணை பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nஅடுத்த பக்கம் (அங்கும் இங்கும்/புதுயுகத் தலைவர்)\n1. சிவஞானபோதம்- சூத்திரம்- 01 இன் உரை\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 101-125\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 125-150\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 126-150\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 201-225\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 225-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 226-250\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 251-275\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 276-300\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 325-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 326-350\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 351-375\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-379\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 376-400\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1. நாமகள் இலம்பகம்- பாடல் 76-100\n1. நாமகள் இலம்பகம் பாடல் 151-175\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 176-200\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1.நாமகள் இலம்பகம்- பாடல் 301-325\n10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது\n17.பரமார்த்தன் என்னும் அவிவேக பூரணகுரு கதை\n1956-ல் ஒரு நாள் மாலை சந்திப்பு\n1:3. நாமகள் இலம்பகம்- பாடல் 51-75\n1 32 கரடு பெயர்த்தது\n1 33 மாலைப் புலம்பல்\n1 34 யாழ் கை வைத்தது\n1 35 நருமதை சம்பந்தம்\n1 36 சாங்கியத்தாய் உரை\n1 37 விழாக் கொண்டது\n1 40 உவந்தவை காட்டல்\n1 41 நீராட்டு அரவம்\n1 42 நங்கை நீராடியது\n1 43 ஊர் தீயிட்டது\n1 44 பிடி ஏற்றியது\n1 45 படை தலைக்கொண்டது\n1 46 உழைச்சன விலாவணை\n1 46 உழைச்சன விலாவனை\n1 47 உரிமை விலாவணை\n1 48 மருதநிலம் கடந்தது\n1 49 முல்லைநிலம் கடந்தது\n1 50 குறிஞ்சிநிலம் கடந்தது\n1 51 நருமதை கடந்தது\n1 52 பாலைநிலம் கடந்தது\n1 53 பிடி வீழ்ந்தது\n1 54 வயந்தகன் அகன்றது\n1 55 சவரர் புளிஞர் வளைந்தது\n1 56 வென்றி எய்தியது\n1 58 சயந்தி புக்கது\n2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 01-25\n2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 26-50\n2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 51-75\n2. கோவிந்தையார் இலம்பகம்- பாடல் 76-84\n2 10 யூகிக்கு விலாவித்தது\n2 11 அவலம் தீர்ந்தது\n2 12 மாசனம் மகிழ்ந்தது\n2 13 குறிக்கோட் கேட்டது\n2 15 விரிசிகை மாலை சூட்டு\n2 16 ஊடல் உணர்த்தியது\n2 17 தேவியைப் பிரித்தது\n2 18 கோயில் வேவு\n2 19 தேவிக்கு விலாவித்தது\n2 1 நகர் கண்டது\n2 20 சண்பையுள் ஒடுங்கியது\n2 2 கடிக் கம்பலை\n2 4 ஆறாம் திங்கள் உடல்மயிர் களைந்தது\n2 5 மண்ணுநீர் ஆட்டியது\n2 6 தெய்வச் சிறப்பு\n2 7 நகர்வலம் கண்டது\n2 8 யூகி போதரவு\n2 9 யூகி சாக்காடு\n3. எழுத்து வரன்முறைப் படலம்\n3. காந்தருவதத்தையார் இலம்பகம்- பாடல் 01-25\n3 10 புணர்வு வலித்தது\n3 12 அமாத்தியர் ஒடுங்கியது\n3 13 கோயில் ஒடுங்கியது\n3 14 நலன் ஆராய்ச்சி\n3 15 யாழ் நலம் தெரிந்தது\n3 16 பதுமாபதியைப் பிரிந்தது\n3 17 இரவு எழுந்தது\n3 18 தருசகனோடு கூடியது\n3 19 படை தலைக்கொண்டது\n3 1 யாத்திரை போகியது\n3 20 சக மன்னர் உடைந்தது\n3 20 சங்கமன்னர் உடைந்தது\n3 21 மகட்கொடை வலித்தது\n3 22 பதுமாபதி வதுவை\n3 23 படை எழுச்சி\n3 24 மேல் கீழ் வலித்தது\n3 24 மேல்வீழ் வலித்தது\n3 26 பாஞ்சாலராயன் போதரவு\n3 27 பறை விட்டது\n3 2 மகதநாடு புக்கது\n3 3 இராசகிரியம் புக்கது\n3 4 புறத்து ஒடுங்கியது\n3 5 பதுமாபதி போந்தது\n3 6 பதுமாபதியைக் கண்டது\n3 7 கண்ணுறு கலக்கம்\n3 8 பாங்கற்கு உரைத்தது\n3 9 கண்ணி தடுமாறியது\n4 10 பிரச்சோதனன் தூது விட்டது\n4 11 பிரச்சோதனருக்குப் பண்ணிகாரம் விட்டது\n4 12 பந்தடி கண்டது\n4 13 முகவெழுத்துக் காதை\n4 14 மணம்படு காதை\n4 15 விரிசிகை வரவு குறித்தது\n4 16 விரிசிகை போத்தரவு\n4 17 விரிசிகை வதுவை\n4 1 கொற்றம் கொண்டது\n4 2 நாடு பாயிற்று\n4 3 யாழ் பெற்றது\n4 4 உருமண்ணுவா வந்தது\n4 5 கனா இறுத்தது\n4 6 பதுமாபதியை வஞ்சித்தது\n4 7 வாசவதத்தை வந்தது\n4 8 தேவியைத் தெருட்டியது\n4 9 விருத்தி வகுத்தது\n5 1 வயாக் கேட்டது\n5 2 இயக்கன் வந்தது\n5 3 இயக்கன் போனது\n5 4 வயாத் தீர்ந்தது\n5 5 பத்திராபதி உருவு காட்டியது\n5 6 நரவாண தத்தன் பிறந்தது\n5 7 யூகி பிரச்சோதனனைக் கண்டுவந்தது\n5 8 மதனமஞ்சிகை வதுவை\n5 9 மதனமஞ்சிகை பிரிவு\nஅ. குமாரசாமிப் புலவர் பாடல்கள்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை\nஅகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை\nஅகநானூறு/01 முதல் 10 முடிய\nஅகநானூறு/101 முதல் 110 முடிய\nஅகநானூறு/111 முதல் 120 முடிய\nஅகநானூறு/11 முதல் 20 முடிய\nஅகநானூறு/121 முதல் 130 முடிய\nஅகநானூறு/131 முதல் 140 முடிய\nஅகநானூறு/141 முதல் 150 முடிய\nஅகநானூறு/151 முதல் 160 முடிய\nஅகநானூறு/161 முதல் 170 முடிய\nஅகநானூறு/171 முதல் 180 முடிய\nஅகநானூறு/181 முதல் 190 முடிய\nஅகநானூறு/191 முதல் 200 முடிய\nஅகநானூறு/201 முதல் 210 முடிய\nஅகநானூறு/211 முதல் 220 முடிய\nஅகநானூறு/21 முதல் 30 முடிய\nஅகநானூறு/221 முதல் 230 முடிய\nஅகநானூறு/231 முதல் 240 முடிய\nஅகநானூறு/241 முதல் 250 முடிய\nஅகநானூறு/251 முதல் 260 முடிய\nஅகநானூறு/261 முதல் 270 முடிய\nஅகநானூறு/271 முதல் 280 முடிய\nஅகநானூறு/281 முதல் 290 முடிய\nஅகநானூறு/291 முதல் 300 முடிய\nஅகநானூறு/301 முதல் 310 முடிய\nஅகநானூறு/311 முதல் 320 முடிய\nஅகநானூறு/31 முதல் 40 முடிய\nஅகநானூறு/321 முதல் 330 முடிய\nஅகநானூறு/331 முதல் 340 முடிய\nஅகநானூறு/341 முதல் 350 முடிய\nஅகநானூறு/351 முதல் 360 முடிய\nஅகநானூறு/361 முதல் 370 முடிய\nஅகநானூறு/371 முதல் 380 முடிய\nஅகநானூறு/381 முதல் 390 முடிய\nஅகநானூறு/391 முதல் 400 முடிய\nஅகநானூறு/41 முதல் 50 முடிய\nஅகநானூறு/51 முதல் 60 முடிய\nஅகநானூறு/61 முதல் 70 முடிய\nஅகநானூறு/71 முதல் 80 முடிய\nஅகநானூறு/81 முதல் 90 முடிய\nஅகநானூறு/91 முதல் 100 முடிய\nஅகநானூறு 131 முதல் 140 முடிய\nஅகநானூ���ு 151 முதல் 160 முடிய\nஅகநானூறு 161 முதல் 170 முடிய\nஅகநானூறு 1 முதல் 10 முடிய\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராமாவதாரத்தின் முன் இரகசியங்கள்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராவணன் கொடுமை\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராவணன் வரம் வேண்டல்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/திரேதா யுகம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அகில வளமை\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/அசுரர்கள் அழிவு\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இரணியன் பாடு\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/இலட்சுமிக்கு நாராயணர் பதிலுரைத்தல்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கந்தன் அவதாரம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/கயிலை வளமை\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/குண்டோமசாலி பாடு\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சக்திதேவியின் சாபம் தீர்த்தல்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சதுர யுகம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/சாதி வளமை\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தரும நீதம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெச்சணத்தின் இயல்பு\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெச்சணத்தின் பெருமை\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/தெய்வ நீதம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நீடிய யுகம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நூல் சுருக்கம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நூல் பயன்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/நெடிய யுகம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/மனு நீதம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/வீரவாகுதேவர் தூது\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் ஒன்று/வைகுண்டர் சீர் எடுத்துக் கொடுத்தல்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/உருப்பிணி திருக்கல்யாணம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கர்ணனுக்கு மோட்சம்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/கௌரவர் பஞ்சவர் வரலாறு\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/திருமால் ஸ்ரீரங்கம் புறப்படுதல்\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/துரியோதனன் சூழ்ச்சி\nஅகிலத்திரட்டு அம்மானை/அகிலம் மூன்று/பாரத போர்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/1. பாரதி -\"ரஷ்யப் புரட்சியின் குழந்தை\"\nஅக்டோபர் புரட���சியும் தமிழ் இலக்கியமும்/2. மாபெரும் அக்டோபர் புரட்சியும், அதன் பிறகும்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/3. 1920 ஆம் ஆண்டுகளில்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/4. எம். சிங்காரவேலு செட்டியார்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/5. 1930 ஆம் ஆண்டுகளில்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/6. லெனினைப் பற்றிய புத்தகங்கள்\nஅக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்/ஆசிரியர் குறிப்பு\nஅங்கும் இங்கும்/ஒளி பரப்ப வாரீர்\nஅங்கும் இங்கும்/படி, படி, படி.\nஅடுத்த பக்கம் (அங்கும் இங்கும்/புதுயுகத் தலைவர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/3_2_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-08-05T11:30:54Z", "digest": "sha1:AOUYLO5QF5VODBIH56VMGXOTO4YNAY3F", "length": 10489, "nlines": 151, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/3 2 மகதநாடு புக்கது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/3 2 மகதநாடு புக்கது\n←3 1 யாத்திரை போகியது\n3 2 மகதநாடு புக்கது\n3 3 இராசகிரியம் புக்கது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5646பெருங்கதை — 3 2 மகதநாடு புக்கதுகொங்குவேளிர்\n3 2 மகதநாடு புக்கது\nபெருவழி முன்னிப் பெருந்தகை வேந்தனை\nஉருமண் ணுவாவும் வயந்தக குமரனும்\nஅருமறை நாவி னந்த ணாளன்\nமயக்கமில் கேள்வி யிசைச்சனு மென்றிக்\nகடன்றி தோழர் காவல் போற்றி 5\nமடநடை மாதர் மாறிப் பிறந்துழி\nமீட்கும் வேட்கையொடு சேட்புலம் போகி\nவிரிகதிர் திங்கள் வெண்குடை யாக\nஒருவயிற் கவித்த லுற்ற வேந்தற்\nகருமை யமைச்சர் பெருமலை யேறிக் 10\nகொண்டியாந் தருதுங் கண்டனை தெளிகென\nநண்புணத் தெளித்த நாடகம் போலப்\nபடைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇக்\nகலாவேற் குருசில் விலாவணை யோம்பி\nவயல்கொள் வினைஞர் கம்பலை வெரீஇக் 15\nகயமூழ் கெருமை கழைவளர் கரும்பின்\nவிண்ட விளமடன் முருக்கித் தண்டாது\nதோகைச் செந்நெல் சவட்டிப் பாசிலை\nஒண்கேழ்த் தாமரை யுழக்கி வண்டுகள்\nஆம்ப லகலிலை குருக்கிக் கூம்பற் 20\nகுவளைப் பன்மலர் குழைத்துத் தவளைத்\nதண்டுறை கலங்கப் போகி வண்டினம்\nகூடுகுலைக் கமுகின் கொழுநிழ லசைந்து\nமன்றயற் பரக்கு மருதந் தழீஇக் 25\nகுன்றயற் பரந்த குளிர்கொ ளருவி\nமறுவின் மானவர் மலிந்த மூதூர்\nவெறிது சேறல் விழுப்ப மன்றெனக்\nகான வாழைத் தேனுறு கனியும்\nஅள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும் 30\nதிரடாண் மாஅத்துத் தேம்படு கனியும்\nவரைதாழ் தேனொ டுகாஅய்விரை சூழ்ந்து\nமணியு முத்து மணிபெற வரன்றிப்\nபணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா\nநிறைந்துவந் திழிதரு நீங்காச் செல்வமொடு 35\nசிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்\nகல்லென் கம்மையொடு கார்தலை மணந்த\nமுல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்\nபாலையு நெய்தலும் வேலி யாக்கஃ\nகோல மெய்திக் குறையா வுணவொடு 40\nதுறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது\nபிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது\nசிறப்பிடை யறாத தேசிக முடையது\nமறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது\nவிறற்புக ழுடையது வீரிய மமைந்த 45\nதுலகிற் கெல்லாந் திலகம் போல்வ\nதலகை வேந்த னாணை கேட்ப\nதரம்பு மல்லலுங் கரம்பு மில்லது\nசெல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது\nநல்குர வாளரை நாடினு மில்லது 50\nநன்பெரும் புலவர் பண்புளி பன்னிய\nபுகய்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த\nதின்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த\nமன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு\nசென்றுசார்ந் தனராற் செம்மலொ டொருங்கென். 55\n3 2 மகதநாடு புக்கது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:27 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-ecosport/car-price-in-moradabad.htm", "date_download": "2020-08-05T11:00:49Z", "digest": "sha1:ONNPR3RQ6GW57T2H3QRY4MYEM7EP37MS", "length": 50538, "nlines": 732, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இக்கோஸ்போர்ட் முர்தாபாத் விலை: இக்கோஸ்போர்ட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்road price முர்தாபாத் ஒன\nமுர்தாபாத் சாலை விலைக்கு போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.9,79,533*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.10,68,795*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.68 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.11,27,261*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)Rs.11.27 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,88,064*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)மேல் விற்பனைRs.12.88 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,88,064*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.12.88 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.13,50,944*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.5 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.9,23,745*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.9.23 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.10,13,006*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.10.13 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.11,01,152*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.01 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி(ப���ட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,93,780*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.93 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.13,33,795*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.33 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.9,79,533*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.10,68,795*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு(டீசல்)Rs.10.68 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.11,27,261*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்(டீசல்)Rs.11.27 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,88,064*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்(டீசல்)மே���் விற்பனைRs.12.88 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,88,064*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்(டீசல்)Rs.12.88 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.13,50,944*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.13.5 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.9,23,745*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.10,13,006*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு(பெட்ரோல்)Rs.10.13 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.11,01,152*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.01 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,30,900*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.3 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.12,93,780*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவி�� வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்(பெட்ரோல்)Rs.12.93 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு முர்தாபாத் : Rs.13,33,795*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.13.33 லட்சம்*\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை முர்தாபாத் ஆரம்பிப்பது Rs. 8.17 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் உடன் விலை Rs. 11.71 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு இக்கோஸ்போர்ட் ஷோரூம் முர்தாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை முர்தாபாத் Rs. 6.7 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை முர்தாபாத் தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் Rs. 12.3 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் ஏடி Rs. 12.3 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல் Rs. 12.93 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் Rs. 11.27 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் Rs. 11.01 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ் Rs. 12.88 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல் Rs. 12.3 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடி Rs. 13.33 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல் Rs. 12.88 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டு Rs. 10.13 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டு Rs. 10.68 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 13.5 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.79 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட் Rs. 9.23 லட்சம்*\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமுர்தாபாத் இல் வேணு இன் விலை\nமுர்தாபாத் இல் க்ரிட்டா இன் விலை\nமுர்தாபாத் இல் நிக்சன் இன் விலை\nமுர்தாபாத் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக இக்கோஸ்போர்ட்\nமுர்தாபாத் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nமுர்தாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. What ஐஎஸ் the மீது road விலை அதன் டைட்டானியம் Plus பெட்ரோல் மேனுவல் transmission\n இல் What ஐஎஸ் the விலை அதன் டைட்டானியம் டீசல் varient\nQ. இக்கோஸ்போர்ட் டைட்டானியம் plus or டைட்டானியம் sports, ஐஎஸ் it worth the விலை difference\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இக்கோஸ்போர்ட் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,733 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,227 2\nடீசல் மேனுவல் Rs. 6,075 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,007 3\nடீசல் மேனுவல் Rs. 5,733 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,011 4\nடீசல் மேனுவல் Rs. 4,513 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,007 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இக்கோஸ்போர்ட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இக்கோஸ்போர்ட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இக்கோஸ்போர்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nமுர்தாபாத் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nடெல்லி ராவ் முர்தாபாத் 244001\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஈக்கோபூஸ்ட் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் நிறுத்தப்பட்டது\nஇது மஹிந்திராவின் வரவிருக்கும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் யூனிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\n2020 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிஎஸ் 6 ஸ்பைட் டெஸ்டிங்\nசப் -4 எம் எஸ்யூவி டீசல் எஞ்சினுடன் தொடர்ந்து வழங்கப்படும்\n2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா\nஇந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட்\nஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன\nஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அமைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம\nஇங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது\nநமக்கு கிடைத்துள்ள சில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் த\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nபார்லி Rs. 9.23 - 13.5 லட்சம்\nஹால்ட்வானி Rs. 9.33 - 13.53 லட்சம்\nஅலிகார் Rs. 9.23 - 13.5 லட்சம்\nகாசியாபாத் Rs. 9.04 - 13.64 லட்சம்\nஹரித்வார் Rs. 9.33 - 13.53 லட்சம்\nநொய்டா Rs. 9.04 - 13.64 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 9.21 - 13.21 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/249873?ref=rightsidebar-canadamirror", "date_download": "2020-08-05T09:59:58Z", "digest": "sha1:ENZBEMMLGHLUBDJMBW2W2DE4YVYI7HVV", "length": 6937, "nlines": 61, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்க எச்சரிக்கையை மீறிய வடகொரியா! மீண்டும் கிளப்பிய புதிய சர்சை - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nஅமெரிக்க எச்சரிக்கையை மீறிய வடகொரியா மீண்டும் கிளப்பிய புதிய சர்சை\nஅமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇதுகுறித்து இன்று வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் கூறப்பட்டதாவது, வடகொரியா மீண்டும் முக்கியமான அணுசக்தி சோதனையை நடத்தியுள்ளது.\nவடகொரியாவில் பாதுகாப்பாக நடத்தப்பட்ட இந்தச் சோதனை வெற்றிக்கரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார். முன்னதாக, வடகொரியா ராக்கெட் ஏவுதள சோதனையில் இறங்கியுள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரியாவுக்கும் அந்நாட்டு அதிபர் கிம்முக்கும் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.\nஇந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரி��ாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.\nஎனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.\nஇந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அது முதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.\nஇதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-094/", "date_download": "2020-08-05T11:19:24Z", "digest": "sha1:NRLOFN2XKXKGNZYW4D2UZT5PMIDKFE4A", "length": 7401, "nlines": 119, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 94 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n94 – கவினறிவுப் பொறிபுலனாய்க் காணும் அடி போற்றி\nஸா ரஸனா தே நயனே\nதாவேவ கரௌ ஸ ஏவ க்ரு2தக்ரு2த்ய: |\nயா யே யௌ யோ ப4ர்க3ம்\nவத3தீக்ஷேதே ஸதா3ர்சத: ஸ்மரதி ||94 ||\nதன்னன தனனன தன்னன தனனன\nதன்னன தனனன – தனதான\nஎப்பொழு துனையே செப்புவ தனையே\nநற்பொறி நாவென – அறிவாகி\nஎப்பொழு துனையே முற்பர விழியே\nநற்றறி தாமென – நயமாக\nஎப்பொழு துனையே அர்ச்சிடு முறையே\nநற்கர மாமென – நலமாகி\nஎப்பொழு துனையே உட்படு பவனே\nநற்பய னானவன் – நிறைவாக\nஎது எப்போதும் இறையருளைப் பேசுகின்றதோ அதுவே நாக்கு. எவை இறையருளை எங்கும் காண்கின்றதோ அவையே கண்கள். எவை இறைவனைத் தொழுதல் ஆகிய செயலைச் செய்கின்றனவோ, அவையே கரங்கள். எவன் எப்போதும், இறைச் சிந்தனையுடன் இருக்கின்றானோ, அவனே பிறவியின் பயனை அடைபவன்.\nநமது வாக்கு, காயம், மனம் எனும் எல்லாப் பொறி அறிவும், புலனறிவும், அந்தக்கரணங்களும் இறைச் சிந்தனையிலேயே எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும். அப்படி இருப்பது, முற்றும் துறந்திருக்கும் முனிவர்களுக்கு மட்டுமே உள்ள தகுதி என்பது அல்ல. உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நாமும் அப்பேறு பெற்றவர்கள்தான்.\nஎப்ப��ி என்றால், செய்யும் செயல்களை இறைவனின் பொருட்டுச் செய்வதாகிய கர்ம யோகமும், இறைச் சிந்தனை ஊட்டும் பக்தியோகமும்,\n‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலார் வாக்கிற்கேற்ப, எல்லா உயிர்களிடத்தும் வைக்கும் மாசற்ற அன்பும், இனிய வார்த்தைகளினால், எல்லோருக்கும் நன்மை அளிக்கும் குணமும் கொண்டு நாம் விளங்கினால், நாம் இப்பாடலின் கருத்திற்கேற்ப நடப்பவர்கள் ஆகிறோம். அப்படி இருப்பதே, வாழ்வில் அடைய வேண்டிய எல்லாப் பயன்களையும் தருவித்துக் கொடுக்கும் வழியாகும் என்பது இப்பாடலின் இறுதி வரிகளில் உறுதி செய்யப்பட்டது. (94)\n93 – கண்ணில் களித்தாடும் கற்பகத்தின் அடி போற்றி\n95 – உருகாத என்மனத்தை உய்விப்பான் அடி போற்றி\nGuru – எங்கே என் குரு\nமனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. - ( 46.08)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/edappadi-k-palaniswami-about-stalin", "date_download": "2020-08-05T11:32:40Z", "digest": "sha1:ZEATFDIYIUDUIJFX5TU6344LK2ADST6N", "length": 18868, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "விருது விமர்சனம்; ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லிய எடப்பாடி! | Edappadi K Palaniswami about stalin | nakkheeran", "raw_content": "\nவிருது விமர்சனம்; ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லிய எடப்பாடி\nபல்வேறு துறைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்துள்ளதாக பாராட்டி, மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, இது தொடர்பான ஒரு கேள்விக்கு பதில் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில், தலைவாசலில் நடந்த அரசு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு குட்டிக்கதை சொல்லி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.\nசேலம் மாவட்டம் தலைவாசலில் 1100 ஏக்கர் பரப்பளவில் 1023 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன கால்நடைப்பூங்கா, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழா தலைவாசலில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய அவர், \"தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் மத்திய அரசு மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளின் விருதுகளைய��ம் பெற்று வருகிறது. இதைக்கண்டு பொறாமையில் இருக்கும் எதிர்க்கட்சியினர், விருது வழங்குவோரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசுக்கு விருது கொடுத்தவர் யார் அவரைக் கூப்பிட்டு வாருங்கள். நான் அடிக்க வேண்டும் என்று பொதுவெளியில் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டுக்குக் தேசிய விருது கிடைத்திருப்பது என்பது தனிப்பட்ட அரசுக்கு மட்டுமின்றி, நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. ஆனால் ஒருவருக்கு மட்டும் அதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். இந்த விருது பெற கடுமையாக உழைத்த அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதைக்கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.\nஒரு ஊரில் முதியவர் ஒருவர், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒருநாள் அவர் கண் முன்னே ஒரு தேவதை தோன்றி, மந்திரக் கண்ணாடி ஒன்றை பரிசாக அளித்தது. இந்த மந்திரக் கண்ணாடியிடம் ஒருவர் மூன்று விருப்பங்களைச் சொன்னால் அது நிறைவேறும் என்று கூறிச்சென்றார்.\nஅதை பரிசோதிக்க ஆசைப்பட்ட அந்த முதியவர், தன்னுடைய குடிசை வீட்டை மாடி வீடாக மாற வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த குடிசை வீடு, மாடி வீடாக மாறியது. அடுத்து, நல்ல மழை பெய்து, தனது ஊரில் உள்ள குளம், குட்டைகள் நிரம்ப வேண்டும் எனக்கேட்டார். மறு நிமிடமே நல்ல மழை பெய்து அன்றே ஊரில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பின. சற்று யோசித்த அந்த முதியவர், தான் வாழும் இந்த ஊர், சகல வசதியுடன் சொர்க்க பூமியாக மாற வேண்டும் எனக்கேட்டார். வெளியில் வந்து பார்த்தால் ஊரே சொர்க்கம்போல் மாறியிருந்தது.\nமறுநாள் காலையில், எதிர் வீட்டில் குடியிருந்த நபர், இரவு முழுவதும் திடீர் மழை பெய்தது. இவருடைய குடிசை வீடு ஒரே நாளில் எப்படி மாடி வீடாக மாறியது ஊரே மாறி விட்டதே என்று ஆச்சர்யப்பட்டு, அந்த முதியவரிடம் என்ன நடந்தது எனக்கேட்டார். முதியவரும் நடந்ததை நடந்தபடியே கூறினார். பேராசையும், பொறாமையும் கொண்ட அந்த எதிர்வீட்டுக்காரர், ஒரே ஒரு நாள் அந்த மந்திரக்கண்ணாடியை தருமாறு கேட்டார். அந்த முதியவரும் பெரிய மனதுடன் அந்தக் கண்ணாடியை கொடுத்தார்.\nஅதை எடுத்துச்சென்ற எதிர் வீட்டுக்காரரி���் மூக்கு சப்பையாக இருந்ததால், எனது இந்த சப்பை மூக்குக்குப் பதிலாக பெரிய மூக்கு வேண்டும் என்று மந்திரக்கண்ணாடியிடம் கேட்டார். உடனே அவருடைய மூக்கு 3 அடி நீளத்திற்குப் பெரிதானது. உடனே அந்த மந்திரக் கண்ணாடியிடம், எனக்கு இந்த மூக்கு வேண்டாம் என்றார். உடனே அந்த மூக்கு முற்றிலும் மறைந்து போனது.\nஇதைக்கண்டு பயந்துபோன அந்த நபர், எனக்கு பழைய மூக்கே பரவாயில்லை என்று தனது மூன்றாவது கோரிக்கையாக கேட்டதும், மீண்டும் அவருக்கு பழைய மூக்கே வந்துவிட்டது. அதற்குப் பிறகு அவர் எது கேட்டாலும் நடக்கவில்லை. ஏனென்றால், மூன்று விருப்பங்களும் தன்னுடைய சுய விருப்பத்திற்கே கேட்டுவிட்டார். அதனால் எந்தப் பலனும் இல்லை. அதனால் பேராசை பிடித்த நபர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அது பயன்படப் போவதில்லை.\nஇந்தக் கதையில் வரும் முதியவர், முதலில் தனக்காக ஒரு வரம் கேட்டு மாடி வீடு பெற்றார். அந்த மந்திரக்கண்ணாடி நன்றாக வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, மற்ற இரண்டு கோரிக்கைகளையும் பொது நலனுக்காக செய்தார். ஆனால் அந்த எதிர்வீட்டுக்காரர் தனது சுயநலனுக்கான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். அதனால் அவர் உள்பட யாருக்கும் எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது.\nஅந்த எதிர்வீட்டுக்காரர் போல்தான் இங்கு உள்ள எதிர்க்கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளால் விருதுகள் வாங்குகிறார்களே, மக்களிடம் நல்ல பெயர் ஏற்பட்டு விடுகிறதே, நாளை நமக்கு எதிர்காலம் உண்டா என்று எண்ணி பயந்து, பொறாமைப்பட்டு, தினமும் வாயைத்திறந்தால் பொய் பேசி, மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்\" என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழக பாஜக அலுவலகத்தில் கு.க.செல்வம் (படங்கள்)\nஅடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகட்சி பொறுப்புகளிலிருந்து கு.க.செல்வம் நீக்கம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodesupremelions.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2020-08-05T11:12:26Z", "digest": "sha1:QP5XRAK6ANJEDE5BTIAHRGA3KZYBK6VD", "length": 5538, "nlines": 57, "source_domain": "erodesupremelions.blogspot.com", "title": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்: ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் - அறிமுகம்", "raw_content": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nமாவட்டம் 324B2, பன்னாட்டு அரிமா சங்கங்கள்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் - அறிமுகம்\nஈரோடு நகரில் 1992ம் ஆண்டு துவங்கப்பட்டு, இன்று 205 உறுப்பினர்களோடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம். ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய வருவாய் மாவட்டங்களைக் கொண்ட 324B2 அரிமா மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் சங்கம் என்பதை பெருமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.\nமாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் சங்கத்தின் நிகழ்முறைக் கூட்டம் நடந்து வருகின்றது.\nசுப்ரீம் அரிசா சங்க அறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி நடத்தப்படுகிறது. ஈரோடு நகரில் சேவை மனப்பான்மையோடு மிகக் குறைந்த கட்டணத்தில் இரத்தம் அளிக்கப்படுகிறது.\nசுப்ரீம் அரிமா சங்கத்தின் மைல் கற்கள்.....\nஇரு மாத இடைவெளி��ில் வரும் சங்க இதழ்\nஒரே ஆண்டில் 11,000த்திற்கும் மேற்பட்ட கண் அறுவை சிகி ச்சை செய்து IOL பொருத்தியதில் உலக சாதனை\n200 உறுப்பினர்களுக்கு மேல வைத்திருக்கும் சங்கம்\nகடந்த இரண்டு வருடங்களில் 92 ஜோடி கண்களை தானமாக எடுத்து, 184 பேருக்கு பார்வை வழங்கியது\nஅறக்கட்டளை மூலம் அரிமா இரத்த வங்கி\nஅரசுடன் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் காசிபாளையம், கணபதிபாளையத்தில் பள்ளிக்கூட கட்டிடங்கள்\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 6:46 AM\nLabels: அரிமா சங்கம், அறிமுகம்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nசேவை, நட்பு, நேர்த்தி ஆகியவற்றை பேணும் ஈரோட்டின் முதன்மையான அரிமா சங்கம். 59 மகளிர் உட்பட 210 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சொந்தமாக நடத்தும் அரிமா இரத்தவங்கி மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான இரத்தம் வழங்கிவரும் அரிமா சங்கம்.\n2011-2012 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்\nஇரண்டாவது நிகழ்முறைக் கூட்டம் - படங்கள்\nஇலவச கண்சிகிச்சை முகாம் - 1\nபதவியேற்பு விழா, விருதுகள் வழங்கும் விழா\nஅரிமா மாற்றுத்திறனாளி பள்ளி மதிய உணவு\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் - அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_113537.html", "date_download": "2020-08-05T10:36:17Z", "digest": "sha1:7QXLNVLZTVV3FRF3OTG6ID7VZ4RN2WW7", "length": 17629, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள் உரிய நேரத்தில் உணவு கிடைக்‍காமல் பரிதவிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்‍குடன் செயல்படுவதாக வேதனை", "raw_content": "\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசென்னை சாலிகிராமம், வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,985 பேர் பூரண குணமடைந்தனர்\nமருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்\nகோயம்பேடு சந்தையை திறக்கக்கோரி தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி காய்கறி மற்றும் மலர் சந்தை மூடல் - சென்னையில் நடைபெற்ற வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகளை பெற்றோரை வரவழைத்து கொடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு செ��்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nகேரள தங்கக்கடத்தல் விவகாரம் - முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரனை சுங்கத்துறை அதிகாரிகள் மீண்டும் காவலில் எடுக்க திட்டம்\nநாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் உயிரிழப்பு - இதுவரை 43 பேர் பலியான பரிதாபம்\nபட்டா நிலத்தில் அளவுக்கு அதிகமாக மணல் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு - ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nசென்னையில் காவல்துறை டி.எஸ்.பி.க்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட போதைப் பொருள் - மத்திய போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி சோதனை\nநீதிமன்ற தீர்ப்பை மீறி 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் - அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்த தகவல்களை தெரிவிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள் உரிய நேரத்தில் உணவு கிடைக்‍காமல் பரிதவிப்பு - மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப் போக்‍குடன் செயல்படுவதாக வேதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள் உரிய நேரத்தில் உணவு கிடைக்‍காமல் பரிதவித்து வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 300க்‍கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 33 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரேனாவால் பாதிக்‍கப்பட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ள நோயாளிகள், உரிய வசதிகளின்றி பெரும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். உரிய நேரத்தில் குடிநீர், உணவு கிடைக்‍காமல் பசியால் பரிதவித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும் இதேபோன்ற அவலம் நிலவுவதாக கூறுகின்றனர். அதிகாரிகள் கொரோனா வார்டில் ஆய்வு நடத்துவதில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்விஷயத்தில் அலட்சியப் போக்‍குடன் நடந்து கொள்வதாக நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர���வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nகிருஷ்ணகிரி கள்ளீயூர் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆடுகள்\nதமிழ்நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்தது : பொதுமக்கள் அதிக கவனத்தோடு இருக்கவேண்டும் - சுகாதாரத்துறைச் செயலாளர்\nநாகப்பட்டினத்தில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி தலைமையில் ஏராளமானோர் தங்களை அமமுகவில் இணைத்துக்கொண்டனர்\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல்\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் அமல்\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்துறையில் பணிபுரிய ஆர்வம் என பேட்டி\nசாத்தான்குளம் தந்தை மகன் இரட்டைக் கொலை விவகாரம் - வேலூரில் பெண்ணுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளைவித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்\nதிருவட்டாரில் பரளியாற்றில் கலக்கும் ஆபத்து நிறைந்த குப்பைகள் : தொற்று நோய்கள் பரவும் அபாயம்-பொதுமக்கள் அச்சம்\nகாரைக்காலில் இந்து கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : நீரிப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை எதிரொலி\nகிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் மதகுகளின் கதவுகள் மாற்றும் பணி நிறைவு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு\nஹாங்காங் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் நடவடிக்கை : பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதி ....\nஅணு ஆயுதங்களைத் தயாரித்துள்ளதா வடகொரியா : ஆய்வுக்குழு தயாரித்து அளித்துள்ள அறிக்கையில் தகவல் ....\nபிலிப்பைன்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் : மீண்டும் கடுமையான பாதுகாப்பு விதிகள் ....\nநீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ....\nயு.பி.எஸ்.சி தேர்வில் இந்திய அளவில் 7-வது இடம் பிடித்து, தமிழக பொறியாளர் சாதனை - வெளியுறவுத்த ....\nமண்ணையே உரமாகவும், பூச்சிக்‍கொல்லி மருந்தாகவும் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பம் - புதுச்சேரி ....\nதிருப்பூரில் 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு ....\n7 வயது சிறுவன் கழுத்தில் பாய்ந்த கொக்கி அகற்றம் : கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை ....\nகேரளாவில் ஊரடங்கில் பைக் தயாரித்துள்ள 9-ம் வகுப்பு மாணவன் - குவியும் பாராட்டுக்கள் ....\nகிருமி நாசினி தெளிக்கும் புதிய சென்சார் கருவி கண்டுபிடிப்பு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ம ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_189759/20200212104302.html", "date_download": "2020-08-05T10:13:44Z", "digest": "sha1:CEWIIV5RGWJBF7LU53RHN46JG2FHMYAL", "length": 7991, "nlines": 68, "source_domain": "kumarionline.com", "title": "தூத்துக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை", "raw_content": "தூத்துக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை\nதூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.\nதூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை ஆக்கிரமிப்பாளா்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள, மாநகராட்சி நிா்வாகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி வருகின்றனா். இந்நிலையில், தூத்துக்குடி தாமோதர நகரில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.\nகிழக்கு பகுதி துனை ஆனையர் தனசிங், பொறியாளர் நாகராஜ், துனை ஆனையர்கள் காந்திமதி, ராமச்சந்திரன் ஆறுமுகம் மற்றும மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிறிய கடைகள், பெட்டிக் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பெரிய நிறுவனங்கள், கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிட்டமிட்டு படித்தால் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெறலாம்: மாநில முதலிடம் பெற்ற மாணவர் தகவல்\nகால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி பலி\nகுமரி மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கரோனா உறுதி\nஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு\nகுமரியில் மூதாட்டி உட்பட 2 கரோனா நோயாளிகள் தப்பியோட்டம்\nகுமரி மாவட்டத்தில் இன்று முதல் 4 நாட்கள் மின்தடை ஏற்படும் பகுதிகள்\nசிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/srilanka/97459", "date_download": "2020-08-05T10:51:04Z", "digest": "sha1:WSA2WYYNYPP4KOMX6E5D56HMANHM7HYZ", "length": 11747, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா? கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம்", "raw_content": "\nஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா கோத்தாபய ராஜபக்ச எதிர்க���ள்ளும் புதிய குழப்பம்\nஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி பதவிவகிக்கலாமா கோத்தாபய ராஜபக்ச எதிர்கொள்ளும் புதிய குழப்பம்\nஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் புதிர் காரணமாக பாதுகாப்பு அமைச்சராக தான் பதவி வகிக்க முடியாதவராக கட்டுப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது\nஅரசமைப்பின் படி ஜனாதிபதியே முப்படையின் தலைவர்,ஆனால் அரசமைப்பின் 19 வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சு பொறுப்பினை தன்வசம் வைத்திருப்பதை தடை செய்கின்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சர் என எவரும் இல்லை,\nஇதேவேளை சட்டஒழுங்கை பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு படையினரை பயன்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார்.\nஇந்த குழப்பத்திற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை புதிய அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் ஆரம்பித்துள்ளனர்.அவர்கள் முப்படையினரை ஜனாதிபதிக்கு கீழ் உள்ள விடயமாக கொண்டு வரமுயல்கின்றனர் அதேவேளை இது குறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறுவது குறித்தும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.\nசட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவர் 2015 இல் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவே பாதுகாப்பு அமைச்சர் என பொதுஜனபெரமுனவின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.\nஆனால் அவர்கள் தெரிவிப்பது போல இந்த விடயம் இலகுவானதல்ல என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் குழுவினர் கூட இதனை எதிர்பார்க்கவில்லை,வெள்ளிக்கிழமை காலை அமைச்சர்கள் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் முகநூலில் முதலில் வெளியான அறிவிப்பில் பாதுகாப்பு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு ஆகியவற்றிற்கான அமைச்சர் மகிந்த ராஜபக்ச என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎனினும் இரண்டாவது அறிவிப்பில் அது நீக்கப்பட்டிருந்தது, அந்த பதவிகளை ஜனாதிபதி வேறு எவருக்கும் வழங்கவில்லை.\n19 வது திருத்தம் மைத்திரிபாலசிறிசேனவிற்கு பின்னர் வரும் எந்த ஜனாதிபதியும் அம���ச்சரவை பொறுப்பை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதிக்கவில்லை என்கின்றார் சட்டத்துறை நிபுணர் ஒருவர் முன்னர் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலும் யுத்தசமாதான பிரகடனஙகளை மேற்கொள்வதற்கான உரிமையுள்ளவர் என்ற அடிப்படையிலும் அவரிற்கு பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருப்பதற்கான உரிமையுள்ளது என்ற கருத்தும் காணப்டுகின்றது.\nஇதேவேளை இலங்கையின் அரசமைப்பின்படி பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியிடமே உள்ளது என தெரிவித்தார் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளில் ஒருவரான அலி சப்ரி, பாதுகாப்பு உட்பட மக்களின் நிறைவேற்று அதிகாரங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட குடியரசின் ஜனாதிபதி பயன்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஎனினும் 19வது திருத்தத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண ஜனாதிபதி எந்த அமைச்சு பதவியையும் தன்வசம் வைத்திருக்க முடியாது என தெரிவிக்கின்றார்\nஇலங்கை விமான நிலையத்தை இந்தியா இயக்காது-பிரதமர் ராஜபக்சே தகவல்\nஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் இராணுவ மயமாக்கலை நினைவூட்டுகின்றது – யஸ்மின் சூக்கா\nஇலங்கையின் போக்கு -இணை அனுசரணை நாடுகள் அதிருப்தி\nசர்வதேச ஆதரவுடனே புதிய அரசுடன் பேச்சு நடத்தப்படும் என்கிறார் சம்பந்தன்\nஇலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது\nவிமான நிலைய திறப்பு - இன்னமும் முடிவு இல்லை\nதெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் ஒரே சூழில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202555/news/202555.html", "date_download": "2020-08-05T11:06:31Z", "digest": "sha1:PBY7ALTYJYEUIJMFRLGFU74KDADXNQTZ", "length": 14410, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிரிக்கெட் எங்களுக்கான களம்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களுக்கான டி20 கிரிக்கெட் சீரிஸ், முடிந்துவிட்டு இப்போது உலகக்கோப்பை போட்டியும் துவங்கிவிட்டது. கிரிக்கெட் என்றாலே அது ஆண்களுக்கான விளையாட்டு என்று பச்சை குத்தி வச்சுட்டோம். ஆனால் கிரிக்கெட் போட்டியில் பெண்களும் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.\nபெண்களுக்கான கிரிக்கெட் குழு இருக்கிறதா என்பதே பலருக்கு தெரியாது. ஆண்களுக்கு சரிநிகரா இவர்களுக்கான போட்டியும் நடைபெற்று வருகிறது. அதில் இந்தாண்டு எல்லாருடைய மனதிலும் இடம் பெற்று இருக்கும் பெயர் ஸ்மிருத்தி மந்தனா…\nஸ்மிருத்தி மும்பையை சேர்ந்தவர். பிறந்தது அங்கு தான் என்றாலும், அவரின் தந்தையின் வேலைக் காரணமாக சங்கிலி மாவட்டத்திற்கு குடும்பத்துடன் தன்னுடைய இரண்டாவது வயதில் குடிபெயர்ந்தார் ஸ்மிருத்தி. இவரின் தந்தையும் கிரிக்கெட் வீரர். சங்கிலி மாவட்டத்தின் கிரிக்கெட் குழுவில் இருந்த இவரின் தந்தை பல போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். ஆனால் அவரின் கிரிக்கெட் பயணம் அந்த மாவட்டத்திற்குள்ளே முடிந்துவிட்டது.\nதன்னால் நிறைவேற்ற முடியாத பயணத்தை அவரின் வாரிசுள் முடிக்க வேண்டும் என்று நினைத்தார் ஸ்மிருத்தியின் தந்தை. அவரின் எண்ணம் போல் ஸ்மிருத்தியின் சகோதரர் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்திற்காக ஸ்மிருத்தியின் அண்ணன் போட்டியிட்டார். அதில் அவரின் ஆட்ட திறமையை பார்த்து ஈர்க்கப்பட்ட ஸ்மிருத்தி தானும் கிரிக்கெட் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். அப்பாவோ தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதால் தன் மகளின் விருப்பத்திற்கு தடை விதிக்கவில்லை.\nஸ்மிருத்தி கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து களம் இறங்கினார்.‘‘விடியற்காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு போகணும். பயிற்சி முடிச்சிட்டு அப்படியே பள்ளிக்கு போயிடுவேன். அதன் பிறகு மாலையிலும் பயிற்சி இருக்கும். சில சமயம் பள்ளி சீக்கிரம் விட்டுவிட்டால் நேராக பயிற்சி முடிச்சிட்டு வீட்டுக்கு போய் டி.வி பார்க்க ஆரம்பிச்சிடுவேன். பயிற்சி இருப்பதால் டி.வி பார்க்கவே நேரம் இருக்காது’’ என்றார் ஸ்மிருத்தி சிரித்துக் கொண்டே.\nதன் 15 வயதில் பயிற்சிக்காக மும்பை அல்லது பெங்களூருக்கு செல்ல முடியாத காரணத்தால் தன் மாவட்டத்திலேயே பயிற்சி எடுக்க ஆரம்பிச்சார். இதற்காக தன்னுடைய சேமிப்பு பணத்தில் சிமென்ட்டில் ஒரு பிட்ச்சை அமைத்தார். அங்குதான் பயிற்சியும் மேற்கொண்டார். ஒன்பது வயதில் இருந்தே அண்டர் 15 பிரிவில் மாநிலத்திற்கான போட்டியில் பங்கு பெற ஆரம்பித்தார் ஸ்மிருத்தி.\n11 வயதில் அண்டர் 19 பிரிவில் இணைந்தார். 2013ம் ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு எதிராக நடைபெற்ற ���ருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களை குவித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 2016ல் நடைபெற்ற வுமன்ஸ் சாலஞ்சர் டிராபி போட்டியில் 192 ரன்கள் எடுத்து அந்த ஆட்டத்தின்நாயகியாக திகழ்ந்தார்.\n2014ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியிலும் ஸ்மிருத்தி தேர்வானார். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 50 ரன்கள் எடுத்தார். 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்ற ஒரு நாள் போட்டியில் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். பிறகு வுமன்ஸ் பிக் பேஸ் லீக் போட்டிற்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தினால் அவரால் அந்த லீக்கை தொடர்ந்து விளையாட முடியவில்லை.\nஒரு வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் தன் கால் தடயத்தை பதிய ஆரம்பித்தார் ஸ்மிருத்தி. 2017ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி வாகை சூட முக்கிய காரணமாக இருந்தார். அந்த போட்டியில் ‘பிளேயர் ஆப் த மேட்ச்’ என்ற பட்டம் பெற்றார்.\nபெண்களுக்கான சர்வதேச டி20 போட்டி இந்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் 24 பந்துகளில் அதிக வேகமாக 50 ரன்களை குவித்தார். இதனை தொடர்ந்து இங்கிலாந்துடன் நடைபெற்ற பெண்களின் சர்வதேச மூன்று டி20 போட்டியின் கேப்டனாக ஸ்மிருத்தி நியமிக்கப்பட்டார். 22 வயதில் சர்வதேச அளவில் ஒரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் இளம் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்று இருக்கும் ஸ்மிருத்திக்கு இந்தாண்டின் சியட் சர்வதேச விருதில், ‘சிறந்த சர்வதேச விளையாட்டு வீராங்கனை’ என்ற பட்டத்தை அளித்து கவுரவித்துள்ளது.\nஆண்களுக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியினை கோலாகலமாக கொண்டாடுவது போல் பெண்களின் கிரிக்கெட் போட்டியினையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிந்துரை செய்ய வேண்டும். இது பெண்களுக்கு ஊக்கம் அளிப்பது மட்டுமில்லாமல், பெண்களின் கிரிக்கெட் குழுவிற்கும் ஒரு அங்கீகாரம் ஏற்படும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nவயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா\nஉடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்��ுறிகள்\nஅல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு\nதமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டி ‘கிழக்கை காப்பேன்’\nதமிழரின் ஏகபிரதிநிதித்துவமும் அதன் முன் எழும் சவால்களும் \nRafale வைத்து சீனாவை அதிர வைக்கலாம்- முன்னாள் அதிகாரி தகவல்\nAyodhya Ceremony-க்கு Iqbal, Gayathri-க்கு ஸ்பெஷல் அழைப்பு ஏன் தெரியுமா\nஉலகின் ஒட்டு மொத்த மர்மமும் மறைந்திருக்கும் ஒரே இடம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2020-08-05T10:26:39Z", "digest": "sha1:4GEROZZDIIQFO7BLVDGTIKFMJEWNDBCI", "length": 9819, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஹரிஷ் கல்யாணின் புதிய படத்தின் அறிவிப்பு! | Athavan News", "raw_content": "\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nஹரிஷ் கல்யாணின் புதிய படத்தின் அறிவிப்பு\nஹரிஷ் கல்யாணின் புதிய படத்தின் அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக சஞ்சய் பாரதி இயக்கத்தில் உருவாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஒரு நடிகையாக நடிக்க பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார்.\nரொமாண்டிக் நகைச்சுவையாக உருவாகிவரும் இப்படத்தை, ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். மேலும், ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.\nஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த படத்தை தயாரிக்கிறார். திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு இளைஞனுக்கு ஜோதிட நம்பிக்கைகள் என்னனென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே படத்தின் கதை கரு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசுஷாந்த் சிங்கின் மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்\nபொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐக்கு அனுமத\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nநடைபெற்றுகொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மஹியங்கனை- தம்பான பழங்குடியினரின் தலைவர் விஸ்வ கீர்த\nநாடு முழுவதும் 50 வீதமான வாக்குப்பதிவுகள் நிறைவு – 03 மணி நிலவரம்\nநாடு முழுவதும் மதியம் 03 மணி வரையான காலப்பகுதியில் 50 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில்\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவ\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nஅயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுத் தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.0\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nதற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றுவரும் நிலையில் மதியம்\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை தற்போது\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nபிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபெயிரூட் வெடிப்பு சம்பவம்: லெபனானுக்கு உதவி கரம் நீட்டும் உலகநாடுகள்\nலெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, உலக நாட\nபழங்குடியினரின் தலைவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/10/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-05T11:02:28Z", "digest": "sha1:T26GNOVHA2H4O5J66OMBZTRXD2ALSUBC", "length": 12791, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "பிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்த இளம் குடும்பபெண் ! | LankaSee", "raw_content": "\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\nவரலாற்று நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nதேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு\nவாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் கைது\nபிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொலை\nஇலங்கை முழுவதும் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்\nபிரசவித்த சிசுவை நிலத்தில் புதைத்த இளம் குடும்பபெண் \non: ஒக்டோபர் 10, 2019\nமட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்பபெண் ஒருவர் தான் பிரசவித்த குழந்தையை புதைத்துவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி பத்தினி அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவரின் கணவர் 3 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்றார்.\nஇந்த நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து கடந்த 18 நாட்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலைய��ல், குறித்த பெண்ணிற்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு வெளியில் சென்றுள்ள நிலையில், அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவருக்கு பெண்ணின் தாயார், சகோதரி ஆகிய மூவரும் இணைந்து பிரசவம் பார்த்தனர். இதன்போது அவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.\nஇதன் பின்னர் குறித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றிக் கோயிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் புதைத்துள்ளனர். மேலும் இதன் பின்னர் குறித்த தாய் தலைமறைவாகியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று குறித்த பெண்ணின் சகோதரி, தாயார் மற்றும் கணவனின் தாயார் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஎனினும் குறித்த பெண் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nகோத்தபாயவுடன் பேச்சு நடத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானம்\nகேரளாவில் நள்ளிரவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1445142", "date_download": "2020-08-05T11:23:11Z", "digest": "sha1:NNNLEBM4SRZB2SN3XJEZ3LGCGJ3OGIGM", "length": 5174, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் (தொகு)\n06:19, 25 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n03:05, 23 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:19, 25 சூன் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\n-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->\n| நிலநேர்க்கோடு = <\n| நிலநிரைக்கோடு = <\n| மாநிலம் = <\n| நாடு = <\n-- கோயில் தகவல்கள் -->\n| பாடல்_வகை = தேவாரம்\n-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->\nபுறவார் பனங்காட்டூர் - '''பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில்''' [[சம்பந்தர்]] பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogeswari.blogspot.com/2006/", "date_download": "2020-08-05T11:00:29Z", "digest": "sha1:C2KHBBK6AB2FKLUOS2TEB3VSO54YVWPI", "length": 105633, "nlines": 475, "source_domain": "blogeswari.blogspot.com", "title": "Blogeswari: 2006", "raw_content": "\nஅபிநய் தியோ டைரக்ட் செய்தது, 'லோ'-Lowe [முன்னாளில் லிண்டாஸ்] விளம்பர நிறுவனத்தின் க்ரியேட்டிவிடியில்.\nபசங்க ரெண்டு பேரும் பாத்ரூமில், ஸ்விம்மிங் பூலில், கிரிக்கெட் கிரவுண்டில், சீசாவில் விளையாடிக் கொண்டடே பேசுவது அழகு.\nகாஸ்டிங் அற்புதம். படம்பிடித்த விதமும் சூப்பர். என்ஜாய்\nவிளம்பர விளையாட்டு - 9\nவிளம்பர விளையாட்டு - 8 க்கான விடைகள்\nவிளம்பர விளையாட்டு - 9, இதோ:\n1. பத்து இல்லை எனில் பத்தாது\nஅசத்தல் அட்வர்டைஸ்மென்ட் - 1 -Rudaali\nதொலைக்காட்சி விளம்பரங்கள்ள யாராவது இறந்த மாதிரி காட்டினாங்கன்னா, அது ஒரு காமெடி விளம்பரமாத்தான் இருக்கும்.\nஉதாரணத்துக்கு எம்சீல், ரோமா விளம்பரங்கள்.\nசமீபத்துல வெளிவந்த விளம்பரங்கள்ள எனக்கு பிடிச்சது இது.\nசோகமான ஆரம்பம்.. சுவையான, சுகமான முடிவு. என்ஜாய்\nLabels: camlin, Lowe, Rudaali, அசத்தல் அட்வர்டைஸ்மென்ட்\nவிளம்பர விளையாட்டு - 8\nவிளம்பர ஸ்லோகன்கள் இதோ. விளம்பரத்தை கண்டுபிடியுங்க. ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண்.\n3. விழித்திடு இந்தியா விழித்திடு\nஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஜெ.எஸ் ஃபிலிம்ஸ், ராஜீவ் மேனன் புரொடக்ஷன்ஸ், இந்த மாதிரி விரல் விட்டு எண்ணக் கூடிய ரொம்ப சில விளம்பர இயக்குனர்கள்தான் சென்னையில இருந்தாங்க. ஆனா 2000 க்கு அப்புறம் மள மள-ன்னு இந்த எண்ணிக்கை வளர்ந்து, இப்ப க்வாலிட்டியா மும்பை முன்னணி விளம்பர இயக்குனர்கள் ரேஞ்சுக்கு விளம்பர தயாரிப்புல சென்னை ஆளுங்களும் சக்கை போடு போடறாங்க. அப்படிப்பட்ட தில்லாலங்கடியில ஒருத்தர்தான் ரோஷ்னி சந்திரன்...நம்ம ஜகஜ்ஜால கில்லாடி லேடி...விளம்பர ராணி... இது நான் அவங்களுக்கு வச்ச பேரு இல்ல. குமுதம் 3ஆம் மே இதழ்ல 86 ஆம் பக்கம் ரோஷ்னி பத்தி எழுதிருக்காங்க. அங்கிருந்து சுட்டதுதான் இந்த போஸ்டின் ஒரு பகுதி [படத்தில்: ரோஷ்னி]\nலயோலவுல விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சுட்டு, ராஜீவ் மேனன்கிட்ட அசிஸ்டென்டா அஞ்சு வருஷம் வேலை செஞ்சாங்க. \"ராஜீவ் மேனன் அவருடைய அசிஸ்டென்ட்ஸ நம்பி பொறுப்பை ஒப்படைப்பார். அதனால துணை இயக்குனர்கள் தாமாகவே ஒரு வேலையை செஞ்சு முடிக்கற துணிச்சல் வரும்\",ன்னு சொல்றாங்க ரோஷ்னி. \"தப்பு பண்ணினாதான் தவறுகள் மூலமா கத்துக்க முடியும்\", ன்னு ரரஜீவ் சொல்லுவாறாம். ரோஷ்னி அஞ்சு வருஷம் நல்லா வேலை கத்துகிட்டு, தனியா டைரக்ட் செய்ய முடியும்ங்கிற நம்பிக்கை வந்த பிறகு 'பிரைமரி கலர்ஸ்' ங்கிற புரொடக்ஷன் கம்பெனியை திறந்தாங்க. ராஜீவோட துணை ஒளிப்பதிவாளரா பணி புரிஞ்ச பாஸ்கரை திருமணம் செஞ்சுகிட்டு ஒரு 2 1/2 வயசு தேவதைக்கு அம்மாவாகவும், திறமையான இயக்குனர்ங்கிற பேரோட விளம்பர படங்களும் இயக்கிகிட்டு இருக்காங்க.\nஇப்பல்லாம் புடவை வாங்கிற எல்லா அம்மணிகளும் வாங்கிறதுக்கி ஒரு ஒரு மாசம் முன்னாடிலேர்ந்தே தங்க சினேகிதிங்க, உறவுக்காரங்க, முக்கியமா அவங்கவங்க புருஷமார்கள் கிட���ட \"எந்த கலர் எந்த கலர்\" ன்னு ஒரே நச்சரிப்பாம். புருஷனுங்க எல்லாரும் \"அது யாருப்பா ஜோதிகாவ வெச்சு \"எந்த கலர் எந்த கலர்\" ன்னு டிவியில தடுக்கி விழுந்தா விளம்பரம் பண்றதுன்னு தேடிகிட்டு இருக்காங்களாம். அய்யாக்களே அது ரோஷ்னிதான் மதர்ஸ் டே, வாலண்டைன்ஸ் டே, ரோஸ் டே, மல்லி டே மாதிரி நாட்களுக்கெல்லாம் கூட புடவை வாங்கலாம்னு ஐடியா குடுக்கறீங்களே ரோஷ்னி, இது நியாயமா\nஇதே மாதிரி சில வருஷங்களுக்கு முன்னாடி எல்லா தமிழ்நாட்டு அம்மாக்களும் தங்க பொண்ணுங்களுக்கிட்ட \"குளிக்காத .. மீரா இல்லைன்னா குளிக்காத .. மீரா இல்லைன்னா குளிக்காத\" ன்னு ஒரே ரகளை\" ன்னு ஒரே ரகளை ஞாபகமிருக்கா அந்த ரகளைக்கு காரணம் ரோஷ்னிதான்.\nரோஷ்னியோட வெற்றியின் ரகசியம் பொறுமைதான்னு அவங்க நம்பறாங்க. வெகு சில பெண்கள் மட்டுமே விளம்பர டைரக்டரா இருக்காங்க. பெரும்பாலான்வங்க, அவங்க கணவன் டைரக்ட் பண்ற விளம்பரங்களுக்கு புரொட்யூசரா மட்டுமே இருக்காங்க. ஏன்னா விளம்பர டைரக்டருக்கு பொறுப்புகள் ஏராளம். மாடல்ஸ், காஸ்டியூம், பிராபர்டி, பேக் ஷாட், விளம்பர ஏஜென்சி 'கவனிப்பு' ன்னு ஏகப்பட்டது இருக்கு.இதோட குடும்ப பொறுப்புகளும் சேர்ந்து மானேஜ் பண்றது சுலபமில்ல. அந்த விஷயத்துல எல்லாத்தையும் திறம்பட பொறுமையா செய்யறாங்க ரோஷ்னி.\n\"விளம்பரத்துறையில் நுழையும் பெண்கள் 'அம்மா திட்டறாங்க' ன்னு பாதியிலே போயிடறாங்க\"ங்கிறது ரோஷ்னியோட ஆதங்கம். 'பொறுமையா வேலை பாத்தா விளம்பரத்துறையில பெண்கள் அசத்தலாம்\" என்பது அவங்க கருத்து.\nதிறமை, பொறுமை இந்த இரண்டு முக்கியமான குணங்களோட gifted ரோஷ்னி, இன்னும் 2-3 வருஷத்துல இந்தியாவின் முன்னணி விளம்பர இயக்குனர்களில் ஒருத்தரா வருவாங்க-ங்கிறதில சந்தேகமே இல்லை.\nசித்தி கலக்கல். விடை: ஆயிரம், ஆரம், ஆம்.\nமொத்தம் : சித்தி : 2 1/4 [ரெண்டேகால்] பாயிண்டுகள். யாரோ: 1/4 [கால்] பாயிண்டு.\nக்ளூ 1: அடையாளம் _ _ _ _\nக்ளூ 2: கோபம் _ _ _\nக்ளூ 3: செல்ஃபோன் _ _\nபாயிண்ட்ஸ் விவரம் : சித்தி : 2 1/4\nவிளம்பர விளையாட்டு - 7\nவிவி-6: http://blogeswari.blogspot.com/2006/05/2.html -இல் வந்த அதே விளம்பரம்தான் இதுவும்.. லைஃப்பாய் :)\nஇங்க ரெண்டு பேரு சல்சா ஜல்சா பண்றாங்க.. அவங்க யாரு எந்த விளம்பரம் இது விளம்பரம் பேரை சொன்னா ஒரு பாயிண்டு. நடனமாடறவங்க பேருக்கு தலா அரை பாயிண்டு.\nகும்மி : 3 மதிப்பெண்கள்\nவார்த்தை வித்தை-II விடைகள் : வாஞ்சி, வாசி, வா. வாழ்த்துக்கள், சித்தி உங்களுக்கு 1 பாயிண்டு. மொத்தம் சித்தி:1 1/4 மதிப்பெண்கள். யாரோ: 1/4 மதிப்பெண்கள்\nக்ளூ 1: பத்து,பத்து,பத்து _ _ _ _\nக்ளூ 2: மாலை _ _ _\nக்ளூ 3: சரி _ _\nவார்த்தை வித்தை-I விடைகள் : விளக்கு, விக்கு, விக்.சித்திக்கு 1/4 பாயிண்டுதான். ஏன்னா, 'விக்கு' இரண்டாம் வார்த்தை, மூன்றாவது அல்ல.\n'யாரோ'வுக்கும் கால் பாயிண்டுதான். நன்றி கும்மி. என்ன, விளம்பர விளையாட்டை முடிக்கவே இல்லையே\nக்ளூ 1: மணியாச்சி _ _ _\nக்ளூ 2: படி _ _\nக்ளூ 3: போகாதே _\nஇங்கே முதன் முறையாக வந்திருப்பவர்கள் http://blogeswari.blogspot.com/2006/05/i_14.html பார்க்கவும்.\nமூன்று க்ளூ தருவேன். ஒவ்வொரு க்ளூவையும் பயன்படுத்தி, அதுக்கேத்த வார்த்தையை கண்டுபிடிக்கணும்.முதல் வார்த்தையின் ஒரு எழுத்தை எடுத்திட்டா, இரண்டாம் வார்த்தை, அதுல ஒரு எழுத்து அம்பேல் ஆனா மூன்றாம் வார்த்தை.\nக்ளூ 1: ஜாலம் _ _ _\nக்ளூ 2: நடு _ _\nக்ளூ 3: திருமண மாதம் _\nவிடை: வித்தை, விதை, தை\nக்ளூ 1: தீபம் _ _ _ _\nக்ளூ 2:தாள வாத்தியர் பெயரின் பகுதி _ _ _\nக்ளூ 3: டோபா _ _\nதமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். மூன்று வார்த்தைகளயும் கண்டுபிடித்து, முதலில் சரியாக சொல்பவருக்கு 1 மதிப்பெண். இரண்டு வார்த்தைகளை கண்டுபிடித்தால் 1/2 மதிப்பெண், ஒரு வார்த்தைக்கு 1/4 மதிப்பெண். ஆனால் முதலில் ஒரே வார்த்தையை கண்டுபிடித்தவரின் துணையுடன் மற்ற இரண்டையும் இன்னொருவர் சரியாகச் சொன்னால், முதல் நபருக்கு 1/4 மதிப்பெண்ணும், இரண்டாமவருக்கு 3/4 மதிப்பெண்ணும் கிடைக்கும்.\nவிளம்பர விளையாட்டு - 6\nhmm.. பாவைக்கு அரை பாயிண்டு, கும்மிக்கு அரை பாயிண்டு. விளம்பர விளையாட்டு-V க்கான விடை டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்.\nஇந்த பையன் ஃபோன் பண்ற விளம்பரம் எது இதைப் பத்தியும் வலைஞ்சிருக்கேன்.குட் லக்\nவிளம்பர விளையாட்டு - 5\n தலை நிமிர்ந்து நடங்க.. 'சர் உடா கே பியோ'- இதுதான் கோகா கோலா-வோட பேஸ் லைன்.. அதுதான் தலைநிமிர்ந்து நடங்கன்னு நம்ம பாஷைல மருவி.. ஹி..ஹி..கும்மி, கங்கிராட்ஸ் அகேய்ன்விளம்பர விளையாட்டு -IV வின்னர் நீங்கதான். அது கோகாகோலா -ஆமிர் கான் ஜப்பானி விளம்பரம்.அஞ்சன் ஸ்ரீவாத்ஸவாவோட சாயத்தை ஆமிர் மெனு கார்டை காட்டி வெளுக்க, அப்ப அஞ்சன் பேந்த பேந்த விழிக்க..அந்த எக்ஸ்பிரஷந்தான் வி.வி-IV ல நீங்க பாத்தது..\nDemolition man டோனி வர்ற எந்த விளம்பரம் இது இப்பல்லாம் டோனி, விளம்பர கான்���்ராக்ட்ஸ் சைன் பண்ற வேகம், அவரு விளாசர ரன் ரேட் வேகத்தைவிட அதிகமா கீது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்றாரு போல. அது சரி, அப்புறம் டென்னிஸ் எல்போ, கிரிக்கெட் முட்டி,கால்ஃப் புஜம் -இங்கெல்லாம் அடி பட்டு ஊட்டுல குந்திகினா எவனும் சீண்ட மாட்டான். வாட் சே\nக்ளூ: இதே பிராடக்டை ஒரு தமிழ் நடிகர்.. ஒகே..ஒகே.. ஹார்ட்-த்ராப் நடிகர் endorse பண்ணறாரு.\nவிளம்பர விளையாட்டு - 4\nஒகே.. வாழ்த்துக்கள்...கும்மியடிங்க..ஸாரி.. க்ளாப் அடிங்க...அது நெஸ்கஃபே விளம்பரம்தான். கேப்ஸ்-க்கும் ஒரு ஓஹோஅம்பி, ஒன் மோர் சான்ஸ்,யூ கோட்டை உட்டுஃபைட். சரி,அடுத்தது..\nஇந்த மனுஷன் எதைப் பார்த்து இப்படி வாயை பொளக்கிறார்\nக்ளூ: விவி-III வின்னரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு சின்ன க்ளூ.இந்த விளம்பரம் என்னோட முந்தைய பதிவு ஒண்ணுத்துல வந்திருக்கு. தலைய தூக்கி பாருங்க. இது நடிகர் போமன் இரானி இல்ல, அஞ்சன் ஸ்ரீவாத்ஸவா. remember வாக்லே கீ துனியா\nவிளம்பரவிளையாட்டு- II வுல 'சோப்பு' னு சொன்னதால, குமரகுரு அலைஸ் கும்மிக்கு அரை பாயிண்டு குடுக்கலாம்னு நெனைக்கறேன். அது, லைஃப்பாய் சோப்பு விளம்பரம். அதுல நடிச்சவங்க அனு ஹாசன். டைரக்டர்: நிர்வாணா ஃபிலிம்ஸ்.\nவிவி-III: அம்பியின் வேண்டுகோளுக்கிணங்க, ஒரு ஈஸியான கேள்வி. இந்த பொண்ணு எந்த விளம்பரத்துல வர்றா இது டுபுக்கு விளம்பரம் அல்ல..சும்மா படத்துக்கு அந்த பேரு வெச்சு அப்லோட் பண்ணேன். அஹெம் அஹெம்.. ஸாரி அம்பி, ஐஸ்வர்யா ராய் படத்தை போட முடியல.. அடுத்த முறை உனக்காக, கண்டிப்பா, ஐஸ் ஆண்டியோட லக்ஸ் விளம்பரத்தைப் போடறேன், சரியா இது டுபுக்கு விளம்பரம் அல்ல..சும்மா படத்துக்கு அந்த பேரு வெச்சு அப்லோட் பண்ணேன். அஹெம் அஹெம்.. ஸாரி அம்பி, ஐஸ்வர்யா ராய் படத்தை போட முடியல.. அடுத்த முறை உனக்காக, கண்டிப்பா, ஐஸ் ஆண்டியோட லக்ஸ் விளம்பரத்தைப் போடறேன், சரியா அழுவாத.. வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்..\nவிளம்பர விளையாட்டு - 2\nவி.வி-I விடை: எம்.டீ.எச் [சாட்] மசாலா. இந்த விளம்பரத்துக்கும் சரவணா, வசந்த்& கோ. விளம்பரங்களுக்கும் உள்ள ஒற்றுமை:- சரவணா, வசந்த் & கோ. மாதிரியே அவரோட எல்லா விளம்பரங்கள்ளயும் தலைய காட்டுவார் எம்.டீ.எச் ஓனர் [அந்த ரெட் தலைப்பாகை].What a similarity I say\nவி.வி-II - இந்த பெண்ணோட புகைப்படம் எந்த விளம்பரத்திலேர்ந்து எடுக்கப்பட்டது உத்துப் பாருங்க... இவங்க ஒரு குணச்சித்திர நடிகை cum லைன் ப்ரொட்யூசர்.இந்த விளம்பரம் இப்ப டீவியில அடிக்கடி வருது.\nps: ஒரு A Category மூக்கு நடிகருடன் விளம்பரத்துல பணிபுரியற வாய்ப்பு வந்துருக்கு. [நான் நடிக்கறேன்னு சொல்லலியேஹி ஹி].Details later. அவரு நாசர் இல்லப்பா...கீப் கெஸ்ஸிங்.\nரெண்டு வாரமா எங்க வீட்டு பால்கனியில ரெண்டு முட்டைகளை அடை காத்து வந்த அம்மா புறாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமைதான் டெலிவரி ஆச்சு.\nட்வின்ஸ் பொறந்த சந்தோஷத்துல நாங்க பாயசம் செஞ்சு சாப்பிட்டோம் :)\n சீசனுக்கு ஏத்த மாதிரி ஒல்ட் இஸ் கோல்டா 'அம்மா' & 'கலைஞர்' னு வெக்கலாமா இல்ல யங்() ஜெனரேஷனுக்கு பொறுத்தமா 'விஜி' , 'சரத்', 'நெப்போலியன்','சிம்ரன்' ன்னு வெக்கலாமா தேர்தல் ரிசல்ட் வந்தப்புறம் சூட்டபிளா வச்சுக்கலாம் தேர்தல் ரிசல்ட் வந்தப்புறம் சூட்டபிளா வச்சுக்கலாம்\nவிளம்பர விளையாட்டு - I\nஏதாவது ஒரு விளம்பரத்திலேர்ந்து ஒரு ஃப்ரேமை நான் இங்க போஸ்ட் பண்ணுவேன். அது எந்த விளம்பரம்னு நீங்க கண்டுபிடிக்கணும்.\nஉங்க விளம்பர கோஷன்ட டெஸ்ட் பண்ண ரெடியா\nமுதல் போஸ்ட் :- இந்த விளம்பரத்துக்கும் சரவணா ஸ்டோர்ஸ் & வசந்த்&கோ. விளம்பரங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.அதுதான் க்ளூ. இது எந்த விளம்பரம்னு கண்டுபிடிங்க. ஆல் த பெஸ்ட்\nப்ரசூன் பாண்டே- விளம்பர உலகின் முடிசூடா மன்னன்...ஜகஜ்ஜால ஜாம்பவான். ப்ரஹலாத் கக்கர் விளம்பர டைரக்டர்களில் சூப்பர் ஸ்டார்னா, ப்ரசூன் பாண்டே விளம்பர 'உலக நாயகன்'. செயிண்ட் க்சேவியர் காலேஜ் மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிசைன் மாணவர். லிண்டாஸ்ல க்ரியேடிவ் டைரக்டரா இருந்துட்டு, ஹைலைட் ஃபிலிம்ஸ்ல டைரக்டரா பணிபுரிஞ்சாரு. அப்புறம் தனியா சில வருஷங்களுக்கு முன்னாடி கார்காய்ஸ்னு ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனிய தொடங்கி விளம்பரங்களை இயக்கிகிட்டு வர்றாரு. \"கார்காய்ஸ் அப்படின்னா என்ன \"ன்னு கேக்கறவங்களுக்கு ஒரு கொசுறுத் தகவல்: தனியா ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தை தொடங்கி, அதுக்கு என்ன பேரு வைக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கறப்பதான், ப்ரசூன் வீட்டுச் செல்லக் குட்டி.. அவரோட பொண்ணு, எதையோ வரைஞ்சி அப்பாகிட்ட காமிச்சா, அந்த பேப்பரைப் பாத்த ப்ரசூன் \"அது என்ன\"ன்னு கேக்க, \"இது தான் கார்காய்ஸ்\"னு பதில் சொல்லிருக்கு பொண்ணு. ப்ரசூனுக்கு அந்த பேரும் வரைபடமும் பிடிச்சுப்போக, படம் லோகோவா மாற, கார்காய்ஸ் கம்பெனி பேரா உருவ��டுத்தது. கார்காய்ஸ பாருங்க.. க்யூட்+டார்டாய்ஸ்= கார்காய்ஸ்\"ன்னு கேக்க, \"இது தான் கார்காய்ஸ்\"னு பதில் சொல்லிருக்கு பொண்ணு. ப்ரசூனுக்கு அந்த பேரும் வரைபடமும் பிடிச்சுப்போக, படம் லோகோவா மாற, கார்காய்ஸ் கம்பெனி பேரா உருவெடுத்தது. கார்காய்ஸ பாருங்க.. க்யூட்+டார்டாய்ஸ்= கார்காய்ஸ்ப்ரசூன் வீட்டு சின்னக் குட்டியும் விளம்பர மொழி பேசுமோ\n - நான் காஃபி கேக்கலை.. எரிக்ஸன் விளம்பரத்தைப் பத்திதான் எழுதறேன்னு கரெக்டா கண்டுபிடிச்சிருப்பீங்க...That's the power of advertisement films ஒரு டயலாக்க வெச்சே எந்த விளம்பரம்னு சொல்ல முடிஞ்சா, அதுவும் ஏறக்குறைய 8 வருஷங்களுக்கு அப்புறம் அது அந்த விளம்பர டைரக்டருக்கும் ஏஜென்சிக்கும் வெற்றிதானே ஒரு டயலாக்க வெச்சே எந்த விளம்பரம்னு சொல்ல முடிஞ்சா, அதுவும் ஏறக்குறைய 8 வருஷங்களுக்கு அப்புறம் அது அந்த விளம்பர டைரக்டருக்கும் ஏஜென்சிக்கும் வெற்றிதானே எனக்குத் தெரிஞ்சி, கிரிக்கெட் வர்ல்ட் கப் சமயம் அடிக்கடி ஒளிபரப்பான இந்த விளம்பரத்தை, அந்த ப்ளாக் காஃபி லைனுக்கும் அந்த லேடியோட [கவிதா கபூர்] எக்ஸ்பிரஷன் ப்ளஸ் நம்ம ஹீரோவோட embarassement கலந்த ஒரு மாதிரியான பெயர் சொல்ல முடியாத எக்ஸ்பிரஷனுக்கு மட்டுமே நிறைய பேர் ஃபேன்ஸ் ஆனாங்க. கோலிவுட் உலக நாயகன் ஆஸ்கர் அவார்டு வாங்குவாரோ இல்லையோ, நம்ம விளம்பர உலக நாயகன்தான் இந்தியாவுக்கான முதல் கான்ஸ் விருதை எரிக்ஸன் விளம்பரத்துக்காக வாங்கித்தந்தாரு எனக்குத் தெரிஞ்சி, கிரிக்கெட் வர்ல்ட் கப் சமயம் அடிக்கடி ஒளிபரப்பான இந்த விளம்பரத்தை, அந்த ப்ளாக் காஃபி லைனுக்கும் அந்த லேடியோட [கவிதா கபூர்] எக்ஸ்பிரஷன் ப்ளஸ் நம்ம ஹீரோவோட embarassement கலந்த ஒரு மாதிரியான பெயர் சொல்ல முடியாத எக்ஸ்பிரஷனுக்கு மட்டுமே நிறைய பேர் ஃபேன்ஸ் ஆனாங்க. கோலிவுட் உலக நாயகன் ஆஸ்கர் அவார்டு வாங்குவாரோ இல்லையோ, நம்ம விளம்பர உலக நாயகன்தான் இந்தியாவுக்கான முதல் கான்ஸ் விருதை எரிக்ஸன் விளம்பரத்துக்காக வாங்கித்தந்தாருஎவ்வளவு பெருமையான விஷயம் இல்ல\nஅடுத்த விளம்பரத்தைப் பத்தி எழுதறத்துக்கு முன்னாடி ஒரு சின்ன apology.எல்லா SBI விளம்பரங்களையும் டைரக்ட் செஞ்சது நம்ம ஜகஜ்ஜால கில்லாடி-I அபிநய் தியோ-ன்னு நெனச்சு, அடுத்த வர்ற விளம்பரத்தை அவரோட பக்கத்துல தவறா போட்டு இருந்தேன். அதை டைரக்ட் செஞ்சது ப்ரசூன்.���ீனியர் சிட்டிசன் வாலண்டைன்ஸ் டே கொண்டாடுறாங்க...பாருங்க.தாத்தா, பாட்டியோட நாச்சுரல் ஆக்டிங்க ரசியுங்க.\nஒரு குடும்பம் ஊருக்கு கிளம்ப எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு பஸ்லயும் டிரெயின்லயும் இடிபட்டு கடைசியா ஆட்டோவுல ஒரு பங்களாவுல வந்து இறங்கறாங்க. அதே சமயம் அந்த பங்களாவை விட்டு ஒரு கார் போகறதை அவங்க பாக்கல. இவங்க கதவை தட்ட தட்ட அந்த வீட்டுலேர்ந்து no response.\"ஏங்க நாம வர்றோம்ன்னு கடுதாசி போட்டீங்கல்ல\"ன்னு கணவனைப் பாத்து மனைவி கேக்க, அப்ப ஸார் போஸ்ட் வந்து ஒரு கடுதாசிய இவங்க கையில திணிச்சுட்டு போகறாரு. பாவம் இவங்க போட்ட லெட்டரை இவங்களே கலெக்ட் செஞ்சுக்க வேண்டிய பரிதாபம் இவங்க போட்ட லெட்டரை இவங்களே கலெக்ட் செஞ்சுக்க வேண்டிய பரிதாபம் அப்செட்டா திரும்பவும் ஊருக்கே கிளம்பராங்க. வாய்ஸ் ஓவர் சொல்லுது \"யாஹூ.சிஓ.ஐஎன்-ல ஒரு மெயில் அனுப்பலாமே அப்செட்டா திரும்பவும் ஊருக்கே கிளம்பராங்க. வாய்ஸ் ஓவர் சொல்லுது \"யாஹூ.சிஓ.ஐஎன்-ல ஒரு மெயில் அனுப்பலாமே\" கட் பண்ணா தலைவர் \"டியர் பிரதர்...\" னு ஈமெயில் அனுப்பத் தொடங்க[மெயில் சப்ஜெக்ட்:கமிங் ஃபார் ஏ ஹாலிடே], அந்த பக்கம் கட் பண்ணா, \"உங்க தம்பி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாராம்\"ன்னு ஈமெயில் படிச்சுகிட்டே அண்ணி, அண்ணன்கிட்ட சலிப்போட சொல்றாங்க. இதை கேட்ட அண்ணன்காரன் தன் பசங்ககிட்ட \"எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.. ஓடணும்\"ங்கிறார். \"டூ யு யாஹூ\" கட் பண்ணா தலைவர் \"டியர் பிரதர்...\" னு ஈமெயில் அனுப்பத் தொடங்க[மெயில் சப்ஜெக்ட்:கமிங் ஃபார் ஏ ஹாலிடே], அந்த பக்கம் கட் பண்ணா, \"உங்க தம்பி குடும்பத்தோட நம்ம வீட்டுக்கு வர்றாராம்\"ன்னு ஈமெயில் படிச்சுகிட்டே அண்ணி, அண்ணன்கிட்ட சலிப்போட சொல்றாங்க. இதை கேட்ட அண்ணன்காரன் தன் பசங்ககிட்ட \"எல்லாத்தையும் பேக் பண்ணுங்க.. ஓடணும்\"ங்கிறார். \"டூ யு யாஹூ\" ன்னு வாய்ஸ் ஓவர் சொல்ல படம் முடியுது. நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்ல படிச்சதால ப்ரசூனோட டீடெய்லிங் பக்காவா இருக்கும். யாஹூ குடும்பங்களை யதார்த்தமா சித்தரிச்சு, அவங்க காஸ்டியூம், ப்ராப்ஸ், வீடு, சிவப்பு கார், டேபிள் இன்ன பிற அயிட்டம் எல்லாத்தையும் கவனமா செஞ்சிருக்காரு டைரக்டர். இந்த காமெடி விளம்பரத்துல எந்த கதாபாத்திரமும் காரிகேச்சரா சித்தரிக்கப்படலை, யாருமே காமெடியா பேசவோ, நடிக்கவோ இல்ல. ஆனா விளம்பரத்தைப் பாத்தப்புறம் நம்மள அறியாம நம்ம முகத்துல ஒரு சின்ன ஸ்மைல் வர்றது உறுதி.\nட்ரக் மேல உக்காந்துகிட்டிருக்காரு ஒரு ராஜஸ்தானி கிராமத்து ஆள். அடுத்த ஷாட்டுல அந்த ஓடுற ட்ரக் மேல, அவருக்கு பக்கத்துல, பின்னாடி, முன்னாடி ஃபுல்லா ஆட்கள். ட்ரக் உள்ளாறயும் மக்கள்.. ட்ரக் வெளியில அதோட ஒட்டிக்கிட்டு ட்ரக்க புடிச்சுகிட்டே மக்கள்.. ஓருத்தர் மேல ஒருத்தர் உட்காராத குறையா மக்கள் மக்கள் மக்கள்.. ட்ரக் பின்னாடி கட் பண்ணா அங்க \"ஃபெவிகால்-தி அல்டிமேட் அட்ஹெசிவ்\" ன்னு எழுதியிருக்கு. ஆஹா ஃபெவிகால்-னு எழுதியிருக்கும் போதே அதுக்கு இவ்வளவு பேரையும் விழாம பிடிச்சு வெச்சியிருக்கற சக்தியா ஃபெவிகால்-னு எழுதியிருக்கும் போதே அதுக்கு இவ்வளவு பேரையும் விழாம பிடிச்சு வெச்சியிருக்கற சக்தியா அட்றா சக்கை பல அவார்டுகளை அள்ளிக் குடுத்த ப்ரசூனின் கை வண்ணம் இந்த விளம்பரம். ஃபெவிகாலுக்கு நெறைய விளம்பரங்கள் பண்ணியிருக்காரு ப்ரசூன். ஃபெவிகாலின் ஆஸ்தான விளம்பர இயக்குனர் இவரு.\n ப்ரசூன் அண்ணாச்சி கே.எல் சைகல் ஸ்டைல்ல பலகுரல் மன்னன் சேத்தன் சஷிதல்ல 'க்யா ஆஃப் க்ளோசப் கர்தே ஹே' னு பாட வச்சு, தமிழுக்காக திருச்சி லோகநாதன் ஸ்டைல்ல 'க்ளோசப்புக்கு மாறலையா' னு பாட வச்சு, தமிழுக்காக திருச்சி லோகநாதன் ஸ்டைல்ல 'க்ளோசப்புக்கு மாறலையா' னு ஒரு ஜிங்கிள் வச்சு, அதுக்கு ஏத்த மாதிரி ரெட்ரோ ஸ்டைல்ல சூப்பரா விளம்பரம் பண்ணியும் நீங்க க்ளோசப்புக்கு மாறலயா\nஅடுத்த விளம்பரத்தைப் பத்தி சொன்னா அவ்வளவுதான் \"கலக்கற ப்ரசூன் புது ஜூரி, புது விளம்பரம், புது அவார்டு.. பிரமாதம்\"-னு நீங்களே சொல்லப்போறீங்க\nமரணத்தின் பிடியில் ஒரு வயதான கிழவர். அவரோட பெட்டுக்கிட்ட ஒரு நர்ஸ், டாக்டர், லாயர், கிழவரோட உறவினர்கள்.. குறிப்பா, ரெளடி லுக்குல அவரோட பையன்.. பையங்கிட்ட உயில நீட்டுறாரு லாயர்.அதைப் படிச்ச பையனுக்கு செம அதிருப்தி.\"என்னப்பா இதுல என்னோட [இங்க] வந்து போகற செலவே ஆயிடுமே\" ன்னு அப்பாகிட்ட சலிச்சுகறான் .அப்பா ம்சியல. அப்பா காதுல ஏதோ முணுமுணுக்குறான் அவன். உடனே பணிஞ்ச அப்பா கிழவர் உயில்ல ஏதோ எழுதறாரு... அதுதான் அவன் பங்குல மூணு எக்ஸ்ட்ரா ஜீரோவை.சந்தோஷமான பையன், நர்ஸ்கிட்ட \"ம்ம்..அவருக்கு மருந்தை குடு\" ன்னு ஆர்டர் போடறான். அப்படியே உயில ��ையுல எடுத்துகிட்டு அந்த ஜீரோக்களை கண்கொட்டாம பாத்துகிட்டு வந்த பையனோட மகிழ்ச்சியில, வில்லன் மாதிரி ஒழுகுற கூரைலேர்ந்து ஒரு துளி மழைத் தண்ணி.. அது அப்படியே வந்து உயில்ல இருக்கற பற்பல ஜீரோக்களுக்கு முன்னாடியிருக்குற '1'ங்கிற நம்பர அழிச்சிடுது...உயில்ல அவன் பேருக்கு நேரா ஆறு ஜீரோ மட்டுமே மிச்சமிருக்கு.. \"ஒரு துளி நீர் உங்க வாழ்க்கையையே மாத்திடும்..வீட்டுல எப்போமே எம்-சீல் இருக்கட்டும்\" ன்னு அறிவுறுத்துது வாய்ஸ் ஓவர்.கடைசி ஷாட்டுல பேக்ரவுண்டுல கிழவர் சாக, மகன் \"அப்ப்ப்பா\" ன்னு அழறான். அவன் எதுக்கு அழறான்னு சொல்லவும் வேணுமாகிழவரா நடிக்க, மகனா மனோஜ் பாவா.விளம்பரத்துல ஆக்சுவல் சிச்சுவேஷன்- ஒரு ஆள் சாகக் கிடக்குறாரு. ஆனா அதை வச்சே காமெடி பண்ண முடியும்ன்னு நிரூபிச்சிருக்காரு ப்ரசூன்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா, பெவி க்விக், பெமினா, பல அவார்டு வாங்கின செண்டர் ஷாக்.. இப்படி இவரு கைவண்ணத்தில் உருவான கார்காய்ஸ் காவியங்கள் ஏராளம்.. ஏராளம்\nப்ரசூன்கிட்ட எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம் ஏஜென்சி ஆளுங்கள அவரு ட்ரீட் பண்ணறவிதம். பொதுவாவே ஏஜென்சிலேர்ந்து க்ரியேட்டிவ், சர்வீஸிங், ஃபிலிம் டிபார்ட்மென்ட் மக்கள் எல்லாரும் தங்களை ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி நெனச்சுப்பாங்க. அவங்க உடுர பீட்டரும், பேசற பேச்சும், 'அந்த ஷாட்டை இப்படி வை, அப்படி கட் பண்ணு'னு ஷூட்டிங், எடிட்டிங்-ல டைரக்டரோட வேலையில interfere பண்ணற ரவுசும் அனுபவப்பட்டாதான் தெரியும். டைரக்டருங்களும் இவங்கள பகைச்சுக்க முடியாம [அடுத்த ஃபிலிம் இவங்க தயவுல வேணுமே] கல்யாணத்துல பொண்ணு வீட்டுக்காரங்க மாதிரி பூம் பூம் மாடு மாதிரி சொல்றதுக்கெல்லாம் தலைய ஆட்டுவாங்க. ஆனால் ப்ரசூன் அண்ணன் நேர் எதிர். இவருக்கு ஸ்கிரிப்ட் பிடிக்கலைன்னா படத்தை டைரக்ட் பண்ண மாட்டாரு. எடிட்டிங் ஸ்டூடியோவ விட்டு ஏஜென்சி ஆளுங்க ஒரு காத தூரம் தள்ளியே நிக்கணும்.ஃபிலிம் எடிட் பண்ணி முடிச்சப்புறம் ஃபைனல் ப்ரசென்டேஷன்போது மட்டுமே ஏஜென்சிக்கு என்ட்ரீ.ஏஜென்சி ஆளுங்க ரொம்ப ரவுசு விட்டா \"போடா\" ன்னு ஃபிலிம திரும்ப தந்திடுவாரு. மத்த டைரக்டருங்க எல்லாம் ஏஜென்சி வாசல்ல ஃபிலிம் பிச்சைக்காக ஏங்கி காத்திருக்க ப்ரசூன் மாதிரி, தாது, அபினய், ப்ரஹலாத் கக்கர் மாதிரி ஒரு சில டைரக்டர்ஸ�� வாசல்ல மட்டுமே ஏஜென்சி ஆளுங்க தவங்கிடக்கறதை பாக்கலாம்.\nஒரு குட் நியூஸ்-இந்த வருஷம் கான்ஸ் விருது ஜூரியில ப்ரசூனும் ஒரு மெம்பர்.இவங்க குடும்பத்துல ஜூரியா இருக்கறது ஒண்ணும் புதுசில்ல. ப்ரசூனோட அண்ணன் விளம்பர வித்தகர் பியுஷ் பாண்டேவும் சில வருஷங்களுக்கு முன்னாடி ஜூரி மெம்பர்தான். ப்ரசூனோட அக்காதான் 'சோலி கே பீசே க்யா ஹை' புகழ் ஈலா அருண்.\n ஜகஜ்ஜால கில்லாடில ஒரு லேடிகூட இல்லையா\"ன்னு நீங்க கேக்கறது காதுல விழுது. விளம்பர ராணி வந்துகிட்டே இருக்காங்க.\nநேத்து சன் டிவியில ஜே.ஜே படம் பாத்துகிட்டு இருந்தேன்.அப்பதான் நாமளும் இப்ப அட்வர்டைஸிங்ல ஃபேமஸ் ஆயிருக்கற ஜே.ஜே-வை பத்தி ஏன் எழுதக்கூடாதுன்னு தோணிச்சு.ஸோ, ப்ரெசென்டிங் ஜகஜ்ஜால ஜப்பானி (J.J) ஆமீர்கான்\nஒரு டிபிக்கல் ஜப்பானி டூரிஸ்ட் [cap, காமிரா, chinki கண்கள் வீதம்] தங்களோட சாதாரண ஹோட்டலுக்கு நுழையறதைப் பார்த்த ஹோட்டல் சர்வர், மானேஜர் எல்லாம் செம குஷியாயிடறாங்க. உடனே அவர் கிட்ட மெனு கார்டை தர்றாங்க. அதுல எல்லா சாப்பாடு அமெளண்டுக்கு பக்கத்திலயும் ஒரு ஜீரோ எழுத்து மூலமா கூட்டப்பட்டிருக்கு.சமோசா - 100, பேல்பூரி - 200.. இந்த மாதிரி... \"அத சாப்பிடு, இதை சாப்பிடு\"ன்னு ஜப்பானிக்கு ஒரே ராஜ உபசாரம் பண்ணறாங்க.\nஅவர் எல்லாத்தையும் விட்டுட்டு \"எனக்கு தண்டா(குளிர்ந்த) சமோசா வேணும்\" ங்கிறார். \"தண்டா சமோசாவா\" எல்லாரும் முழிக்க அவரு \"ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்\" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து \"இது என்ன\" எல்லாரும் முழிக்க அவரு \"ஆமாம் தண்டா சமோசாதான் வேணும்\" ன்னு அடம் பிடிக்கறார். ஜில்லுன்னு ஒரு சமோசான்னு ஒண்ணு கிடையாதுன்னு அவங்க சொல்ல நம்மாளு கிச்சனுக்கு ஓடிப்போய் சமோசாவையும் ரெண்டு கோக் பாட்டிலையும் எடுத்துகிட்டுவந்து \"இது என்ன\" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க \"தண்டா\" ன்னு சொல்ல, \"இது என்ன\" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா \"சமோசா\" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹ��\" ன்னு கோக் பாட்டிலைக் காமிச்சு ரெஸ்டாரன்ட் ஆளுங்ககிட்ட கேக்கறாரு. அவங்க \"தண்டா\" ன்னு சொல்ல, \"இது என்ன\" ன்னு சமோசாவைப் பாயிண்ட் பண்ணி கேக்கறார். அவங்களும் கோரஸா \"சமோசா\" ன்னு சொல்ல, ங்கிறார். ரெண்டுத்தயும் மாறி மாறி காமிக்க, அவங்க தண்டா-சமோசா ன்னு சொல்ல இவரு தண்டாவையும் சமோசாவும் கேட்டது புரிய வருது. ஒஹோஅப்படியா சேதின்னு டியூப் லைட்டுங்களுக்கு உறைக்குது. அப்பறம் அந்த ஜப்பானி நெசம்மாவே ஜப்பானியா இல்லையாங்கிறது தான் சஸ்பென்ஸ்.\nAsusual, ஆமிர் அண்ணாச்சி ஏ-கிளாஸ். மேக்-அப்பை கவனியுங்க. அடஅட உண்மையாவே ஜப்பானி மாதிரியே இருக்கறாரு. அவரோட ஆக்டிங் சிம்ப்ளி சிங் சங் சூ [ஸிபர்ப்-ங்கிறதை ஜப்பானியில சொன்னேன்..ஹி ஹி ஹி]ஓவ்வொரு கோக் விளம்பரத்திலயும் கலக்கறாரு.\nஎனக்கு ஒரு ஆசை. ஒரு தமிழனா \"அய்யோ ஜீ வாட்டு ஜீ\" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா வாட்டு ஜீ\" ன்னு , நெத்தியில விபூதிப் பட்டை போடாத டிபிக்கல் விளம்பரங்கள் potray பண்ணற தமிழ் ஆளா இல்லாம, ஒரு நார்மல் தமிழ் குடிமகனா ஆமிர் ஒரு கோக் அவதாரம் எடுக்கணும். என் ஆசை நிறைவேறுமா பிரசூன் ஜோஷி சார்\nஜகஜ்ஜால கில்லாடிகள் - IV\nஅபிஜித் சவுத்ரி a.k.a தாது(Dadu)- 2003 ஆம் வருஷத்தில் பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான இந்திரா காந்தி நேஷனல் அவார்டை வாங்குனவரு, அவரோட முதல் படமான பதால் கர்ருக்காக[பெங்காலி].\n12 வருஷமா அட்வர்டைஸிங் ஏஜென்சியில வேலை செஞ்சிட்டு பிளாக் மேஜிக் மோஷன் பிக்சர் கம்பெனிய கொல்கத்தாவுல தொடங்கி ஏழு வருஷமா மும்பையில கமர்ஷியல்ஸ் டைரக்ட் பண்ணிகிட்டு இருக்காரு.\nஆமிர் கான் ஒரு வேலைய செஞ்சா பர்ஃபெக்டா பண்ணுவாருன்னு கேள்வி பட்ருக்கோம்.. ஆமிர் முதன்முதலா endorse பண்ண பெரிய பிராண்ட் கோகா கோலா. முதன் முதலா பஞ்சாபியா பஞ்சாபி குடிகளுக்கு முன்னாடி கோக் குடிச்சு, அப்புறம் நேபாளியா, பெங்காலியா, ஹைதரபாதியா, பீகாரியா.. போன வருஷம் பாபியா(அண்ணி) கலக்கினாரு. ஆமிர பாபி ஆக்கினது தாதுதான். ஒரு ஆண பெண்ணா வேடம் போட்டு சீரியஸா நடிக்கவைக்கறது கத்தி மேல நடக்கற மாதிரி. கொஞ்சம் இந்த பக்கம் வந்துட்டாலும் 'அந்த' மாதிரி அர்த்தம் ஆயிடும். ஒரு ப்ராடக்ட ஒரு ஆண், பெண் வேடமிட்டு endorse ���ண்ணது இதுதான் முதல் முறைன்னு நெனக்கறேன். தாது ஒரு illustrator-ஆ வேல செஞ்சதுனால, ஆமிரோட லுக்-க க்ரெக்டா visualize பண்ணி கொண்டு வர முடிஞ்சது அவரால.\nஇப்ப லேடஸ்டா வர்ற ஐஸ்வர்யா ராயோட கோக்-தண்டே கா தடுகா படத்தை இயக்கினவரும் தாதுதான். பெர்சனால எனக்கு ஐஸ்வர்யாவோட ஆக்டிங் கொஞ்சம் over the top ஆ தெரிஞ்சது. ஆனா அந்த சல்வார் கமீஸ் பொண்ணு டோஸ் குடுக்கற கேரக்டருக்கு அந்த ஆக்டிங் தேவைதான்னு தோணுது.\nஒரு கிராமத்து வேடமிட்ட பொண்ணு ஒரு ஃபோட்டோகிராபருக்காக ஸ்டூடியோவுல நிறைய போஸ் பண்ணறா.ஓவ்வொரு முறை போஸ் பண்ணும்போதும் அவ மூஞ்சியில ஃப்ளாஷ் அடிக்கறதை பாக்கறோம். கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் அவ \"போதும்,நான் டயர்ட் ஆயிட்டேன்\"ங்கிறா.போட்டோகிராபர் இதுதான் லாஸ்ட் ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கற அவரோட அசிஸ்டென்ட் முகத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணறாரு. அவன் உடனே அவன் வாயில எதையோ போட்டு மெல்லறான். போட்டோகிராபர் \"இஸ்மையில்\" ன்னு சொல்ல, அந்த அசிஸ்டென்ட் \"ஈஈஈ...\" ன்னு இளிக்க, அந்த பெருத்த புன்னகையே ஃபிளாஷா வொர்க் அவுட் ஆகுது. அவன் மென்னது ஹாப்பி டென்ட் வைட் கம் ன்னு தெரியுது. இந்த ஃபிலிம்-ல எனக்கு பிடிச்சது Detailing. படத்தை பாத்திங்கன்னா, பின்னாடி கர்டென்ஸ், ஸ்டூடியோ ஃபோட்டோஸ்,நடிகனோட ஸ்டூடியோ கட்-அவுட், அந்த ஃபோட்டோகிராபரோட antique காமிரா எல்லாமே பக்காவா இருக்கும். They add to the film in a lot of ways. ஃபோட்டோகிராபர்,அசிஸ்டென்ட், மாடல் - இவங்க எல்லாரோட காஸ்டியூம்ஸும் அழகாக வடிவமைக்கபட்டிருக்கு. தாது, ஒரு visualizer & illustratorஆ இருந்து டைரக்டராகினதுனால அவரோட input இந்த ஃபிலிம்ல நல்லா தெரியும்.\nதாதுவோட இன்னொரு பாப்புலர் கமர்ஷியல் ஏஷியன் பெயிண்ட்ஸ். ஒரு விட்டுக்குள்ள யாரு இருக்காங்கறதை அந்த வீடே மெளனமா சொல்லும்கிற கான்செப்ட். புது வீட்டுக்குள் ஒரு தம்பதி மும்முரமா வேலை பாத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணற மாதிரி அவங்க சின்ன பொண்ணு சுவர்ல ஏதோ வரையறா.அந்த கிறுக்கல்ல அவங்க அம்மாவும் சேர்ந்துக்க,ஒரு மாதிரியான அழகான மாடர்ன் ஆர்ட் உருவெடுக்குது. கடைசியில புதுமனை புகுவிழா பார்டிக்கு அந்த வீடு ரெடியாக, தன் மனைவிய ஆசையோட உச்சி முகர்றாரு ஹஸ்பென்ட். இதுல நடிச்சவங்க எல்லாருமே, Non-Models. இயல்பான நடிப்பு.Matter of fact விளம்பரம்.\nபப்பர பப்பர பெய்ய்ய்ன்... விளம்பர உலகின் ஜாம்பவான் ஜகஜ்ஜால கில்லாடிகள் Part V-ல பராக் பராக் பராக்...\nசிதார்,சந்தூர்,சரோத்,தில்ருபா,சாரங்கி இந்த மாதிரி predominantly நார்த் இந்தியன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியங்கள் தமிழ் சினிமா பாடல்கள்ள நிறையவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கு.\nதளபதி படத்துல வரும் சின்னத்தாயவள் பாட்டுல உள்ள சோகத்த வெளிப்படுத்தின கரெக்டான வாத்தியம் சாரங்கிதான்.அந்த பாட்டுல beginning பீஸ்-லயும் நடுவுலயும் உஸ்தாத் சுல்தான் கான் வாசிப்புல சோகம் அப்படியே இழையோடும்.சுல்தான் கான் நல்லா பாடவும் செய்வாரு. அலைபாயுதே சினேகிதனே பாட்டுல \"கானொரு காமரி காலு\"ங்கிற அர்த்தமுள்ள(தெலுங்கு) வரிகளை பாடினவர் உஸ்தாத் தான்.\nரீஸண்டா காக்க காக்க-ல 'உயிரின் உயிரே' பாடல்ல பாடகர் கே.கே[அட அட அட என்ன வாய்ஸ் அவர பத்தி தனி போஸ்ட் அப்புறம்] \"முழுதும் வேர்க்கின்றேன்\"ன்னு ரெண்டு வாட்டி பல்லவியில பாடி முடிச்சப்புறம் ஆரம்பிக்கற சிதார் மியூசிக் சாதாரணமா ஆரம்பிச்சு, அப்புறம் டிரம்ஸோட போட்டி போட, அத என்ஜாய் பண்ண ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி 'தடார்' ன்னு முடிஞ்சிடும். ஹாரிஸ் ஜனார்தனன இன்னும் கொஞ்சம் நேரம் வாசிக்க விட்டுருக்கலாம்ல\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-ல 'கண்ணாமூச்சி ஏனடா' பாட்டுல, ஐஸ் அக்கா மயில் கழுத்து கலர் பாவாடை தாவாணில, மயில் தோகைய கையில வச்சு கெட்டு ஆடற sequenceல நிலாத்ரி குமாரின் சிதார் டான்ஸ் ஐஸ் டான்ஸவிட ஏ-கிளாஸ். ஆனா ஏ.ஆர். அங்கிளும் சிதாருக்கு இருபது செகண்ட் கூட கொடுக்காதது அநியாயம்\nதில்ரூபா-ன்னு ஒரு வாத்தியம் [பார்க்க படம் கீழே].உயிரே படத்துல (தமிழ் தில்சே) சந்தோஷ கண்ணீரே ங்கிற பாட்டுல அனுபல்லவிக்கு அப்புறம் சரோஜாவோட தில்ரூபா செம சூப்பர். இந்த மாதிரி ஒரு வாத்தியம் இருக்குன்னு இந்த பாட்டுக்கப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது. சரோஜாவ சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில பாத்ததா நியாபகம்\nதமிழ் சினிமா பாடல்கள்ள உங்களுக்கு பிடிச்ச நார்த் இந்தியன் வாத்தியம் எது\nஜகஜ்ஜால கில்லாடிகள் - III\nப்ளைவுட் விளம்பரம்ன்னாலே ரம்பமா இருக்கும்ங்கறத மாத்தி சூப்பரானா அட்வர்டைஸ்மென்ட் ஒண்ண க்ரீன்ப்ளை ப்ளைவுட்டுக்காக ஃபிலிம் பண்ணவங்கதான் பெங்களூரச் சேர்ந்த நிர்வாணா ஃபிலிம்ஸ், - ஸ்னேகா & ப்ரகாஷ் வர்மா.ஸ்னேகாதான் ப்ரொட்யூஸர், ப்ரகாஷ் டைரக்டர். இவங்க ரெண்டு பேருமே 'ட்ரெண்ட்ஸ்' விளம்பரப் பட கம்பெனியி�� பிரபல விளம்பர டைரக்டர் வி.கே.ப்ரகாஷ் கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டர்ஸா வேலை செஞ்சவங்க.சில வருஷங்களுக்கு முன்னாடி நிர்வாணா ஃபிலிம்ஸ தொடங்கி இப்ப சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க.\nகாரைக்குடியில ஒரு லோக்கல் பஸ்ஸுல அம்மா-அப்பாவோட போயிட்டிருக்குற ஒரு சர்தார்ஜி பையன் பழங்கால வீடு ஒண்ணுத்த பாத்ததுமே \"வண்டி நிறுத்துங்க\"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை\"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே \"என் வீடு\"ன்னு தமிழ்ல சொல்றான்.. அவனோட பேரண்ட்ஸ் 'இதென்ன புது பாஷை\"ன்னு விழிக்க, அவன் அப்படியே இறங்கி, அந்த வீட்டுக்குள்ளாற போறான்..ஏதோ யோசிச்சுக்கிட்டே \"என் வீடு என் டேபிள் என் சாவித்திரி\" ன்னு ஒரு சின்ன மேஜையில 'சாவித்திரி'ன்னு எழுதியிருக்கிறத பாத்துகிட்டே சொல்லறான். வீட்டுக்குள்ள எல்லாரும் பேந்த பேந்த விழிக்க, ஃப்ளாஷ் பாக்குல கட் பண்ணா அந்த காலத்து ஜமீந்தார் லுக்கோட ஒரு இளைஞன் மேஜையில 'சாவித்திரி'ன்னு காதலோட எழுதிகிட்டு இருக்காரு. கட்-பேக் டு சின்ன பையன். அந்த வீட்டுல இருக்குற ஒரு செட்டிநாட்டுக் கிழவி \"ஸ்வாமி ஸ்வாமி\"ன்னு அந்த பையன்கிட்ட ஓடி வர்றா..அவனும் 'சாவித்திரி சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் \"சாவித்திரி சாவித்திரி' ன்னு பாட்டிய பாத்து உருகறான். கட் டு ஒரு பழங்கால தாத்தா ஃபோட்டோ-ஈஸி சேர்ல சாஞ்சபடி. கடைசி ஷாட்டுல சர்தார்ஜி பையனும், பாட்டியும் \"சாவித்திரி ஸ்வாமி\" ன்னு உருகி உருகி சொல்லிகிட்டே இருக்காங்க. VO \"க்ரீன்ப்ளை ப்ளைவுட்... ஜென்ம ஜென்மத்துக்கும் தொடரும் பந்தம்\" ன்னு சொல்லி, படம் முடியுது. இருக்குற 30 (அ) 40 செகண்டுக்குள்ளாற கதையையும் சொல்லி, ப்ராடக்ட்ட நல்லா மக்கள் மனசுல பதிய வெக்கறது கஷ்டமான வேலைதான். இந்த ஃபிலிம்ல அந்த வேலைய ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காங்க வர்மாஸ்.\nஹச் விளம்பரம் - ம்ம்ம்.. உங்க முகத்துல ஒரு wide smile தெரியுதே பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு பிரபல ஹச்- நாய் & பையன் விளம்பரத்துக்கு மயங்காதவங்க யாரு\"You and I.. in this beautiful world.. green grass, blue sky...in this beautiful world\".அண்மையில காலமான ஓ&எம்-மின் க்ரீயேட்டிவ் டைரக்டர் வி.மகேஷோட கற்பனையில வளர்ந்த பையனுக்கும் நாய்க்கும் உயிர் கொடுத்தது வர்மாஸ்தான். இசை:ரூபர்ட். ஒளிப்பதிவு:டானி போப் .\nநிர்வாணாவோட பாராஷுட் சம்பூர்ணாவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஸ்கிரிப்டா, இல்ல படம் பண்ணப்பட்டவிதமா, மாடலோட எக்ஸ்ப்ரஷன்ஸான்னு pinpoint பண்ணி சொல்லத் தெரியல. overall, ஒரு கேஷுவல் அப்ரோச் இருக்கு இவங்க ஃபிலிம்ஸ்ல.\nகாஸ்டிங், காஸ்டிங் ன்னு நான் அடிக்கடி எழுதறேன்.கரெக்டான faces ஏன் முக்கியம்னு ப்ரகாஷ் சொல்லறத படிங்க... இங்க பாருங்க.\nதொடங்கின மூணு வருஷத்துலயே இந்தியாவின் most sought after ஃபிலிம் மேக்கர்ஸ்ல ஒருத்தரா இருக்காரு ப்ரகாஷ். இவங்க ஷோரீல் உங்க பார்வைக்கு.\n'கருப்பு மந்திரம்' பண்ணி ஒரு திரைப்படத்திற்காக பெஸ்ட் டெப்யூ டைரக்டருக்கான நேஷனல் அவார்டு வாங்கின பெங்காலி பாபுவை ஜ.கி IV-ல பாக்கலாமா\nஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II\nஷிவேந்திர சிங் துங்கர்பூர் (ஷிவி) ஒரு ராஜ்புத்.என்னடா பேரு ரொம்ப கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா இவரு ராஜ்சிங் துங்கர்பூரோட nephew. ஷிவி, டூன் ஸ்கூல் alumni. புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுல [FTII] படிச்சுட்டு, பாடலாசிரியர், இயக்குனர் குல்ஜார்கிட்ட அசிஸ்டென்டா இருந்துட்டு சொந்த படம் இயக்க இருந்தாரு.பாதி ஷூட்டிங் முடிஞ்ச நிலைல, ப்ரொட்யூசர் பணத்தட்டுப்பாட்டுனால படம் நின்னுபோச்சு. ஃபிலிம் இன்டஸ்ட்ரியோட loss. அட்வர்டைசிங்கோட gain. இவரு விளம்பரப்பட இயக்க ஆரம்பிச்சுட்டாரு.\nஇவர அட்வர்டைசிங் இண்டஸ்ட்ரீ அடையாளங் கண்டுகிட்டது விம் பார் விளம்பரப் படம் மூலமாதான்.முதலிரவு அன்னிக்கு ஒரு young couple முதல் மாடியில இருக்கற அவங்க ரூமுல ஜல்சாவா இருக்கலாமுன்னு பாத்தா, அப்ப பாத்து நம்ம காமெடியன் (ராஜ்பால் யாதவ்) கீழ செங்கலயும் பொடியயும் யூஸ் பண்ணி 'கொர் கொர்'னு சத்தம் வர பெரிய அண்டா குண்டாவெல்லாம் தேச்சிகிட்டு இருக்காரு. இந்த சத்தத்தால எரிச்சலடைஞ்ச கல்யாண பொண்ணு ஒரு விம் பார அவன் மேல தூக்கி போடறா. அடுத்த ஷாட்டுல அந்த புதுமணத் தம்பதி ஒருத்தர ஒருத்தர் நிம்மதி கலந்த அன்போட பாக்க, அந்த நிம்மதி is shortlived.நம்ம காமெடியன் , விம்மால பாத்திரத்தையெல்லாம் துலக்கிட்டு, அதே சந்தோஷத்தோட பெரிய வாணலியில தாளம் போட்டுகிட்டே, உரத்த குரல்ல பாட ஆரம்பிக்குறாரு.\nஷிவியோட ப்ளஸ் பாயிண்ட் அவரோட casting. அப்புறம், நிறைய அட்வர்டைசிங் ��யக்குனர்கள்கிட்ட பாக்கமுடியாத temper. சாந்த சொரூபி. அனாவசிய கத்தல் (read:கெட்ட வார்த்தை) கிடையாது. இந்த மாதிரி நல்ல temperன்னாலே குழந்தைங்ககிட்ட ஈஸியா வேலை வாங்க முடியும்.\nசர்ஃப் ப்ளூவுல [ரெட்ட ரெட்டா வைக்கறதுக்கு ப்ளூ...] வர்ற குண்டு க்யூட் பையன டைரக்ட் செஞ்சது ஷிவிதான். ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணாம இயல்பா பண்ணிருப்பான் பையன்.\nஒரு போர்டிங் ஸ்கூல்ல தங்களோட ஸ்கூல் நாட்கள அசை போடும் நாப்பது வயது மிக்க மூணு ஃப்ரெண்ட்ஸ். அதுல ரெண்டு ஆண்கள் \"சின்ன வயசுல என் டிபன் பாக்ஸ்ல இருந்த க்ராக் ஜாக் பிஸ்கட்ட நீதான் திருடுன, நீதான் திருடுன-ன்னு ஒருத்தர ஒருத்தர் accuse பண்ண, இதையெல்லம் பாத்துகிட்டு இருக்கற அவங்க க்ரூப்புல இருக்கற அந்த பொண்ணு , \"நான் டிபனே கொண்டு வர மாட்டேன்.. அதுக்கு அவசியமே இருக்கல \"ன்னு கூலா சொல்றா. அந்த ரெண்டு பாய்ஸோட க்ராக் ஜாக் பிஸ்கட்டயும் அவதான் திருடி சாப்பிட்டுகிட்டு இருந்தான்னு தெரிய வருது. கிட்டு கித்வானி, அந்த பொண்ணா ரொம்ப அருமையா நடிச்சு இருப்பாங்க. இந்த இயல்பான விளம்பர இயக்கினது ஷிவி.\nஇப்ப Air-ல வந்துகிட்டு இருக்கற இந்தியாவின் பற்பல கல்ர்ஸ யெல்லாம் காட்டும் வீல் கமர்ஷியல்.ஆஹா அந்த கலரயெல்லாம் படம் பண்ணவிதத்துக்காகவே ஷிவிக்கு ஒரு ஷொட்டு\n அந்த சர்தார்ஜி பையன் விளம்பரம் இல்ல.இது புதுசு. ஒரு க்ளாஸ் ரூமுல வெறும் பெஞ்சுகளோட ஒரு ஸ்கூல் பையன் நின்னுகிட்டு இருக்கான். Voice-over [VO] சொல்லுது \"ஸ்கூல்ல பெஞ்சுகளோட எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, காலேஜுல சீட்டுகளும் அதிகமாகுது\" . ஒரு காலேஜ் பையனோட ஷாட்டை பாக்கறோம். அடுத்தடுத்த ஷாட்டுகள்ள ஆபீஸ், வீடு, ரெஸ்டாரண்டு, பாங்க்-ன்னு பாக்கறோம்.VO continues \"ஆபீஸுகள்ள டிபார்ட்மென்ட்ஸ் அதிகமாகுது...கல்யாணம், வீடு எல்லாத்துலயும் ஃபர்னிச்சர் அதிகமாகுது...ரெஸ்டாரன்டுல இன்டீரியர்ஸ், பாங்குல கவுண்டர்ஸ் ஜாஸ்தியாகுது.. இப்படி அதிகமாக அதிகமாக, எவ்வளவோ எதிர்பார்புகளும் அதிகமாகுது... ஸ்கூல்ல பெஞ்சுகள் அதிகமாக, இந்தியாவோட நாங்களும் சோர்ந்து உயர்ரோம்..க்ரீன்ப்ளை இண்டஸ்ட்ரீஸ்-இந்தியாவின் மிகப்பெரிய இன்டீரியர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி\" ன்னு படம் முடியுது. மோன் டாஜ் ஷாட்டுகளின் முடிசூடா மன்னர் ஷிவிதான்\nம்ம்ம்...க்ரீன் ப்ளைன்னதுமே நம்ம series-ல அடுத்தது யாருன்னு தெரிஞ்சிருக்கும்..காத்���ிருங்க \nவிளம்பரப் பட script நல்லா இருந்தா மட்டும் போதாது. அத டைரக்ட் பண்ண நல்ல இயக்குனர்கள் இருந்தாதான், copywriter எழுதியிருக்குற script க்கே full effect கிடைக்கும்.இந்த ஜகஜ்ஜால கில்லாடிகள் பகுதியில உங்களுக்கு அறிமுகமில்லாத விளம்பரப்பட டைரக்டர்ஸ் பத்தி எழுதப் போறேன்.\nஇந்த seriesல முதல்ல அபிநய் தியோ.இவரு மும்பை ஒகில்வி&மேதர்-ல copywriterஆ இருந்துட்டு, அப்புறம்,ஹைலைட் விளம்பரப்பட தயாரிப்பு நிறுவனத்துல இயக்குனரா சில காலம் வேல செஞ்சாரு.அபிநய்யோட அப்பா ரமேஷ் தியோ,மராத்திய நடிகர், இயக்குநர்.அண்ணன் அஜின்க்யா தியோவும் மராத்திய நடிகர்தான்.\nஅபிநய்யோட ப்ளஸ் பாயிண்டு அவரோட ஸ்டைல். சில விளம்பரப்பட இயக்குனர்கள் மத்த adfilm டைரக்டர்ஸோட பாணிய அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க.ஆனா அபிநய்யோட விளம்பரப்படங்கள்ள, ஒவ்வொரு படமும் வித்தியாசமா இருக்கும். இது அபிநய் பாணின்னு க்ரெக்டா pinpoint பண்ணி சொல்லமுடியாம, ஸ்கிரிப்டுக்கு தகுந்த மாதிரி, ஸ்டைல் மாறும்.உதாரணத்துக்கு, சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது [Surf excel-Daag acche hein] படத்தை பார்ப்போம்.ஒரு சிம்பிள் ஸ்க்ரிப்ட்தான். ரெண்டு குழந்தைங்க - அண்ணா-தங்கை, மண் ரோடுல நடந்து போய்கிட்டு இருக்காங்க. கீழ விழுந்த தங்கச்சி ஓ-ன்னு அழ, அவளோட அண்ணன் அண்ணன் அந்த மண்-சகதியோட தாம் தூம்-ன்னு சண்டை போடறான்.\"ஏய், நீ இனிமே இப்படி பண்ணுவியா ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட\" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே\"ஸாரி சொல்லிடுச்சு\" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது \"கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே ஸாரி சொல்லு, என் தங்கச்சிகிட்ட\" ன்னு மண் ரோட்டை எட்டி உதைக்கிறான், குத்தறான். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவனே தங்கச்சிகிட்ட வழிஞ்சுகிட்டே\"ஸாரி சொல்லிடுச்சு\" ன்னு சொல்ல, வாய்ஸ்-ஒவர் சொல்லுது \"கறை படறதுன்னால நல்ல விஷயம் நடந்தா, கறை நல்லதுதானே சர்ஃப் எக்ஸல் - கறை நல்லது\".அப்புறம் அந்த அண்ணன பாக்கறோம்.. போறசாக்குல, அந்த puddleஅ பாத்துட்டு, \"மறுபடியும் பண்ணாத\"ன்னு ரவுஸ்விடறான். ஸ்க்ரிப்ட் படிக்க இன்ட்ரஸ்டிங்கா இல்லைன்னாலும், அதை அபிநய் படம்பிடிச்ச விதம், செம க்யூட். நிறைய டைரக்டர்ஸ், நம்ம பல விளம்பரங்கள்ள பாக்கற குழந்தைங்களையே வெச்சு படத்த ஒட்டிருவாங்க.அதனால, ஒ��ு 3 ரோஸஸ்ல வர்ற குழந்தை, க்ளினிக் ப்ளஸ்லயும், ஏஷியன் பெயிண்ட்லயும் இன்னபிற 100 விளம்பரத்துலயும் வரும்.சர்ஃப் எக்ஸல்ல நடிச்ச ரெண்டு குழந்தைங்களுமே புது முகங்கள். அதனால நமக்கு, ஏதோ நம்ம வீட்டு பசங்க நடிக்கறா மாதிரி தோணுது.இந்த படத்த பத்தி இங்கயும் பாருங்க.\nஅந்த காலத்துல இந்திய ஒலிம்பிக் ஹாக்கி அணியில இடம்பெறாத ஒரு தாத்தா.. அவரு பேரன் ப்ரகாஷ் மிராஜ்கர் அண்மையில ஹாக்கி டீம்ல செலக்ட் ஆனதும், \"மிராஜ்கர் ட்ராப்டு\" ங்கிற அவரு காலத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் \"ப்ரகாஷ் மிராஜ்கர் செலக்டட்\" ங்கிற அன்னிக்கு வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா ஹெட்லைனயும் பக்கத்துல வெச்சு டான்ஸ் ஆடுவாரே அந்த டான்ஸ டைரக்ட் செஞ்சது அபிநய் அண்ணாச்சி. தட்டுங்க. மிராஜ்கர பாருங்க. மிராஜ்கர் casting சூப்பர், இல்ல அந்த டான்ஸ டைரக்ட் செஞ்சது அபிநய் அண்ணாச்சி. தட்டுங்க. மிராஜ்கர பாருங்க. மிராஜ்கர் casting சூப்பர், இல்ல அவர் expressions.. கலக்கிட்டாரு. மிராஜ்கர்ரா நடிச்சவரு ஒரு பிரபல மராத்திய மேடை நாடக நடிகர்.\nபக்கத்து வீட்டு லைலாவ மரமேறி காதலிக்கும் டாடா ஏஐஜி, மஜ்னுவ பாருங்க, உபயம் :-அபிநய் தியோ. மேக்-அப்பை மறக்காம கவனியுங்க.\nயாறிந்த டிகேன் வர்மான்னு இந்தியா ஃபுல்லா கேக்கவச்சு, டிகேனுக்கு ஓவரா பில்ட்-அப் குடுத்துட்டு கடைசில அவரு ஃப்ரூட்டி குடிக்குறாருங்கிற anti climax-அ படமெடுத்தவரும் அண்ணன்தான்.\nஒரு சின்ன பொண்ணு ஒரு ஃப்ளைட் கேப்டனுக்கே ப்ளேன்ல சீட் பெல்ட் எப்படி போடறதுன்னு சொல்லித்தர்றா. இந்தியன் ஏர்லைன்ஸ் க்காக அபிநய் படமெடுத்தத இங்க பாக்கலாம்.\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கே புது இமேஜ் வந்துருச்சு இவரால..நா பெட்டு கட்டறேன்.இவரால மட்டும்தான் இந்த மாதிரி டைரக்ட் செஞ்சிருக்க முடியும்..\nAmazing அபிநய்யோட மத்த விளம்பரப்படங்கள அவரோட வெப்ஸைட்டுல போயி என்ஜாய் பண்ணுங்க.\nok, என்னோட அடுத்த டைரக்டர் ஒரு ராஜ பரம்பரைய சேர்ந்தவர்....\nஇனிமே யாராவது \"ப்ரோக்பாக் மவுன்டென் ஆஹா, ஒஹோ \"ன்னு சொல்லட்டும்.. I will break their back படமாய்யா அது \"ஆஸ்கர் நாமினி, sensitive potrayal of gays.. poignant...அது, இது\"-ன்னு அளந்த அளப்பையெல்லாம் படிச்சுட்டு, அந்த பாழாப்போன ஆஸ்கர் அவார்டு ஃபங்ஷனையும் டிவில பாத்து உச்சு கொட்டிட்டு (\"அய்யோ, ப்ரோக்பாக் மவுன்டென் வின் பண்ணலயே\"ங்கிற ஏக்கத்துல), என்னை warn பண்ண புருஷனையும் அல���்சியப்படுத்திட்டு, அவுகளையும் கூட்டிட்டு, வேகாத வெய்யில்ல தியேட்டர்ல டிக்கட் வாங்கிட்டு இந்த கண்ட்றாவிய பாக்கப்போனேன்.\nராமராஜன்,தேவர் படத்துலயுந்தான் மிருகங்க காட்சி நெறய வருது.அதுக்காக, போட்ட காட்சியவே திரும்ப திரும்ப போடறாங்க அந்த குதிரங்க மேயற காட்சியயே, எவ்ளோவாட்டிதாங்க பாக்குறது\nரெண்டு ஹீரோவுல ஒருத்தன் பேசுறதே புரியமாட்டேங்குது அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல அஷ்ஷு, புஷ்ஷு ன்னு பேசினான்.நா எதோ ஜார்ஜு புஷ்ஷப்பத்திதான் பேசுறானோன்னு நெனச்சுகிட்டிருந்தேன்..கெளபாய் ஆக்ஸெண்ட்டாமில்ல மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும் மாட்டுப்பயக பேசுறது மனுஷனுக்கு எப்டீங்க புரியும்\nகுதிர மேயுறதயே காட்டி, படத்த ஒண்றர மணிக்கு இளுக்கறாங்க.அப்புறம் அந்த ரெண்டு பேரோட காதல், அவுக கஸ்மாலம், ச்ச்சீ[மொற பொண்ணுங்களோட] கண்ணாலம்,கொளந்த குட்டீ எல்லாத்தையும் காட்டிபுட்டாங்க.. அப்புறம் அந்த ரெண்டு மாட்டுப்பயக ஜாலிலோ ஜிம்கானா பண்ணறதையும் காட்டுறாங்க.\nபடம் முடியற 10 நிமிஷத்துக்கு முன்னாடி, எங்க தியேட்டருல, கரண்டு கட்டாயிடுச்சு படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க படம் முடிஞ்சிருச்சுன்னு நெனச்சு 20 பேரு கெளம்பிட்டாங்க அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து \"யோவ் அப்பதான் தியேட்டர் மானேஜர் ஓடி வந்து \"யோவ் படம் இன்னும் முடியலய்யா\" ன்னு ஞானோதயம் சொன்னாரு படம் இன்னும் முடியலய்யா\" ன்னு ஞானோதயம் சொன்னாரு\" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட்டு\" அதுதாங்க படத்துலயே ரொம்ப காமெடியான பார்ட்டு அதுவரைக்கும் சோந்துருந்த தியேட்டர் மக்கள் ஒரே சிரிப்பு\nப்ரோக்பாக் மவுன்டென பத்தி,பேப்பரு, டிவி, இன்டர்னெட்டு எல்லத்துலயுந்தான் படிச்சேன்.ஆனா ஒருத்தர் கூட ஷாட்டுக்கு ஷாட்டு கண்றாவியா ஸ்க்ரீனுல தெரியுற அந்த 'பூம் மைக்'கப் பத்தி ஒண்ணுமே சொல்லலியேநம்ம சவுண்டு பார்டியும் சத்தம் போடாம குந்திகுனுக்குறாரு\nஆனா ஒண்னு நெசம்பா. ப்ரோக்பாக் மவுன்டெனுக்கு ஏன் 'பெஸ்டு ஃபிலிம்' ஆஸ்காரு கிடைக்கலன்னு எனக்கு இப்போ புரியுது. ஆஸ்காரு ஜூரி, படம் பாக்க உக்காந்தப்ப அங்க கரண்டு கட் ஆயிருக்கும். அவு��ளும், படம் முடிஞ்சிருச்சுய்யா-ன்னு எளுந்து போயிருப்பாக அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா அப்படியே முளுசா படம் பாத்திருந்தாலும் அவுகளுக்கு புரிஞ்சிருக்குமா அத விடுங்க டைரக்டர் ஆங் லீ அண்ணாச்சிக்கே புரிஞ்சிருக்குமான்னு சந்தேகந்தெய்ய்ன்\nஇனிமே யாராவது ப்ரோக்பாக் மவுன்டென்-னு சொன்னா அவுக முதுக ஒடச்சுருவேன்\nஇந்த வளையல் தொலஞ்சே போகாது.. ஏன்னா இது 'Safety' pin னால செஞ்சது.\nபாக்க ரொம்பவே அழகா இருக்கு, இல்லயா\nஎல்லோரும் சிவாஜி பட ஸ்டில்ஸ தங்களோட பிளாக் ல போட்டு கலக்கறாங்க. தலைவர் ஸ்டில்ல போடலாம்னு யோசிக்கறதுக்குள்ள நம்ம ஏவிஎம் சரவணன் அண்ணாச்சி தடாலங்கடியா கேஸ் போட்டுட்டாரே. இப்போதிக்கு என்ஸாய் திஸ்:-\nLeft-to-right படிச்சாலும் top-to-bottom படிச்சாலும் அதே வரும்...சுடோகு மாதிரி\nமெக்டோனல்ட்ஸ்-ல இருபது ரூபா குடுத்து பர்கர் வாங்கி சாப்டறத்துக்கு பதிலா அஞ்சே ரூபாவுல அசத்தலான ஐட்டம்... ஜம்போ கிங் வடா பாவ்\n டயட் வடாபாவும் கெடைக்குது... ஆறு ரூபா.\nமும்பைல எல்லா மெயின் ரயில் ஸ்டேஷனுக்கு பக்கத்திலயும் இவங்க கடை இருக்கு.\nஜம்போ கிங் வடா பாவுல 2.69% கொழுப்புச் சத்தும் 5% ப்ரோட்டீனும் இருக்கு.\nஇத மாதிரி நம்ம ஊருலயும் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.\nஜம்போ கிங் மாதிரி ' சீனா தானா வடை' ன்னு பேரு வெக்கலாமா\nஉன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்...\nதூக்கம் மறந்து நான் உனை பார்த்த காட்சி கனவாக வந்ததென்று நினைத்தேன்...\nஒம்பது மணிக்கு ஒரு உவ்வ்வ்வே\nஅதெப்படி கரெக்டா சாப்படற டைம் பாத்து பாத்ரூம் கழுவ வர்றீங்க விஜய்\nஎன் இனிய ஹிந்தி மக்களே\nபாரதிராஜா ஹிந்தி படம் பண்ண போறாரு இப்பவே ஹீரோ நானா பாட்டேக்கர் கன்னத்துல கை வெச்சுட்டாரே\nPS: விக்ரம் படம் 'பீமா'வுல நானா பாட்டேக்கர்தான் வில்லன்.\nமகேந்திர சிங் டோனியும் மைசூர் சாண்டல் சோப்பும்\nமகேந்திர சிங் டோனி மைசூர் சாண்டல் சோப்ப வாங்கினானேன்னு\nகௌதம் காம்பீர் கோபால் பல் பொடி வாங்கினானாம்\nலஞ்ச் டைமில் பல ஆபீஸ் செல்லும் மும்பைகர்கள் எதிர்பார்க்கும் டப்பாவாலா இப்போது நெட்டில்\nவிளம்பர விளையாட்டு - 9\nவிளம்பர விளையாட்டு - 8\nவிளம்பர விளையாட்டு - 7\nவிளம்பர விளையாட்டு - 6\nவிளம்பர விளையாட்டு - 5\nவிளம்பர விளையாட்டு - 4\nவிளம்பர விளையாட்டு - 2\nவிள��்பர விளையாட்டு - I\nஜகஜ்ஜால கில்லாடிகள் - IV\nஜகஜ்ஜால கில்லாடிகள் - III\nஜகஜ்ஜால கில்லாடிகள் -Part II\nஒம்பது மணிக்கு ஒரு உவ்வ்வ்வே\nஎன் இனிய ஹிந்தி மக்களே\nமகேந்திர சிங் டோனியும் மைசூர் சாண்டல் சோப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/nantha-en-nila-film-song-lyrics-and-songs/", "date_download": "2020-08-05T11:02:58Z", "digest": "sha1:FNBYPDIQMVRCGIC2YB3IIQZVVLASQ2S4", "length": 13158, "nlines": 187, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - நந்தா என் நிலா » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nதண்ணி லெவல ஒடனே ஏத்தணும் – விஜய்காந்த் – கார்ட்டூன் உலக ஒளி உலா திருக்கார்த்திகை சங்காபிஷேகம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – நந்தா என் நிலா\nஇன்றைய பாடல் : நந்தா என் நிலா\nபடம் : நந்தா என் நிலா\nபாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nமிக அரிதாகக் கேட்கக் கிடைக்கும் பிரம்மாதமான காம்போசிஷன் . அற்புதமான மெலடி , எஸ். பி .பியின் மயக்கும் குரலில் சொக்க வைக்கும் பாடல் . தனித்தன்மை மிக்கது , மலையுச்சியிலிருந்து வழுக்கியோடும் சிற்றருவி நீரைப்போல மடங்கி , நெளிந்து மனதுள் இறங்குகின்றது பாடல் வரிகளும் இசையும் . காதலின் மாயக்கரத்தில் சிக்கிக்கொண்டு விட்ட ஆணொருவன் இதை விட அழகாக தன் தாபத்தைச் சொல்லி விட முடியுமா கேட்கும் நெஞ்சங்களின் ஆழத்தில் இருக்கும் நல்லுணர்ச்சிகளை உசுப்பும் ராகம் …நந்தா என் நிலா..\nநந்தா நீ என் நிலா நிலா\nநாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா\nவிழி நீயாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல்\nபூவாடும் குழல் எழில் நீயாடும் எழில்\nமின்னி வரும் சிலையே மோகனக் கலையே\nவண்ண வண்ண மொழியில் வானவரமுதே\nஆசை நெஞ்சின் தெய்வம் நீயே\nஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே\nகனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா\nஆயிரம் மின்னல் ஓருருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே\nஅகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே\nஅருந்ததி போலே பிறந்து வந்தாயே\nநந்தா நீ என் ..\nஆகமம் கண்ட சீதையும் இன்று\nராகவன் நானென்று திரும்பி வந்தாளோ\nதக்ஷிணாமூர்த்தி , எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரணியம் , சுமித்ரா , விஜயகுமார் , நந்தா என் நிலா , நந்தா என் நிலா பாடல் , நந்தா என் நிலா பாடல் வரிகள், நந்தா என் நிலா விடியோ , சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=713", "date_download": "2020-08-05T10:24:04Z", "digest": "sha1:HOWPP42AE7Q4JZ72C72U5MHASSJLK4XQ", "length": 60890, "nlines": 136, "source_domain": "puthu.thinnai.com", "title": "தாமரை இலையும் சின்னக்குத்தூசியும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப் பார்த்து உரையாடவும் புத்தகக்கடைகளுக்குச் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்னும் ஆசையால் உந்தப்பட்டு நானும் அந்த ஏற்பாட்டுக்கு உடன்படுவேன். சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் திருவல்லிக்கேணியில் முருகேச நாயக்கர் மேன்ஷனில் வசித்துவந்த நண்பர்கள் பாலச்சந்திரன், பாலசுப்பிரமணியன் இருவருடன் தங்கிக்கொள்வேன். அப்போது பாலச்சந்திரன் இந்து நாளேடு அலுவலகத்திலும். பாலசுப்பிரமணியன் ஆந்திரவங்கியிலும் வேலை பார்த்துவந்தார்கள். வேலைகளையெல்லாம் விரைவில் முடித்துவிட்டுத் திரும்பிவந்த ஒரு நாள் மாலையில் ”சின்னக்குத்தூசியைப் பார்த்துவிட்டு வரலாமா” என்று அழைத்தார் பாலச்சந்திரன். அக்கணம்வரை நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. அந்தப் பெயரின் வசீகரம் என் ஆவலைத் தூண்டியது. பெரியார் நடத்திவந்த குடி அரசு இதழில் ஆணித்தரமான சொற்களால் கச்சிதமான வாதங்களோடு பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகள் எழுதிவந்தவர் குத்தூசி குருசாமி.. அவரைத் தன் குருவாக வரித்துக்கொண்டவர் தனக்குத்தானே சின்னக்குத்தூசி என்று புனைபெயர் சூட்டிக்கொண்டதாக பாலச்சந்திரன் சொன்னார்.\nமுருகேச நாயக்கர் மேன்ஷனிலிருந்து நடக்கிற தொலைவில்தான் இருந்தது அவர் அறை. அதுவும் ஒரு மேன்ஷன் அறைதான். அந்த மேன்ஷன் வாசலில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்கள், பீடி, சிகரெட் மற்றும் சில தின்பண்டங்கள் மட்டும் விற்கிப் சின்னக்கடை அது. படியேறும்போது பாலச்சந்திரன் அந்தக் கடைக்குள் உட்கார்ந்திருப்பவரை நன்றாகப் பார்த்துக்கொள்ளுமாறும் திரும்பும்போது அவரைப்பற்றிச் சொல்வதாகவும் அடங்கிய குரலில் சொன்னார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் நாங்கள் சின்னக்குத்தூசியின் அறை வாசலை அடைந்துவிட்டோம்.\nசெவ்வக வடிவத்தில் ஒரு சின்ன அறை. பின்பக்கத்திலோ, பக்கவாட்டிலோ சின்னதாக ஒரு ஜன்னல்கூட கிடையாது. கதவையொட்டி ஒரேஒரு ஜன்னல் இருந்தது. காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் இருந்த ஒரே ஆதாரம். வலது பக்கமும் இடது பக்கமும் இரண்டு ஒற்றைக்கட்டில்கள். ஒன்று அவர் படுத்துறங்க. இன்னொன்றில் பழைய நாளேடுகள், புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் கட்டுக்கட்டாகக் கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருந்தன. இரண்டு கட்டில்களுக்கும் நடுவில் இரண்டு நாற்காலிகள். கட்டிலில் ஒருமுனையில் சுவரையொட்டி ஒரு நாற்காலி. மறுமுனையில் கதவையொட்டி இன்னொரு நாற்காலி. சுவரையொடிய நாற்காலியில் அவர் உட்கார்ந்திருந்தார். தும்பைப்பூ வண்ணத்தில் பளிச்சென மடிப்புக்குலையாத வேட்டி சட்டையோடு காணப்பட்டார். படிய வாரிய தலை. மீசையில்லாமல் நன்றாக மழிக்கப்பட்ட முகம். கருணை தெரியும் கண்கள். ஏதோ ஒரு திருமண வரவேற்புக்குக் கிளம்பி உட்கார்ந்திருப்பதுபோன்ற தோற்றம். எதிர் நாற்காலியிலும் கட்டிலிலும் நாலைந்து நண்பர்கள் அவரைச்சுற்றி உட்கார்ந்ததிருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இரண்டு நண்பர்கள் எழுந்து விடைபெற்றுச் சென்றார்கள். காலியான இடத்தில் நாங்கள் உட்கார்ந்துகொண்டோம்.\nபாலச்சந்திரன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நான் வணங்கினேன். ”தெரியுமே” என்று என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் கண்கள் கட்டிலின்மீது அடுக்கப்பட்டிருந்த புத்தகக்குவியலில் எதையோ தேடியது. சட்டென்று ஒரு புத்தகத்தை உருவி தூசைத் தட்டிப் பிரித்தார். என் நாவல். சிதறல்கள். மெதுவாக எழுந்து வந்து என் கைகளை வாங்கி அழுத்திவிட்டு தோளைத் தட்டினார். ”நல்லா வந்திருக்குது. எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்குது” புன்னகையோடு சொன்ன அவர் முகத்தையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ”பாலச்சந்திரந்தான் படிங்க சார்னு கொண்டுவந்து கொடுத்தாரு” சொல்லிக்கொண்டே நாற���காலியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தார். புத்தகத்தின் பல இடங்களில் அவர் அடையாளத் தாள் நறுக்கு வைத்திருந்தார். ஒவ்வொன்றாக எடுத்து ஒருகணம் பார்த்துவிட்டு நாவலின் அப்பகுதியைப் பற்றி விரிவாகப் பேசினார். மகிழ்ச்சி ஒருபுறம், கூச்சம் மறுபுறம் என நான் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தேன், சுற்றியிருந்த நண்பர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலில் ஆர்வம் மிகுந்தவர்கள். இலக்கியம் பேசுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று அந்த உரையாடலில் ஊடுருவி, அரசியலின் திசையில் பேச்சை நகர்த்திச் சென்றார்கள். நான் அவரையே பார்த்தபடி மெளனமாக அமர்ந்திருந்தேன். அன்றைய முரசொலி நாளேட்டில் அவர் எழுதிய ஒரு கட்டுரையை ஒட்டி அந்த விவாதம் நிகழ்ந்தது. சிறிது நேரத்துக்குள் இரண்டு புதியவர்கள் வந்தார்கள். உடனே நாங்கள் எழுந்து வெளியேறி அவர்களுக்கு இடம்தர வேண்டியதாயிற்று. ஒருவர் கிடக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் என்று திருக்கோயிலூர் கோயிலைப்பற்றிச் சொல்லக்கூடிய சொற்களை அவரிடமிருந்து விடைபெற்று வெளியேறும்போது நினைத்துக்கொண்டேன்.\nதிரும்பி வரும்போது பாலச்சந்திரன் அவரைப்பற்றி மேலும் சில தகவல்களைச் சொன்னார். இளமைக்காலம் முதலாக சின்னக்குத்தூசிக்கு இருந்த திராவிடர் இயக்கத் தொடர்பு, அவருடைய எழுத்தாற்றல், நினைவாற்றல், முரசொலியில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்டுரைகளை எழுதிய ஆற்றல், எந்தப் பெருமையும் தனக்குரியதாக எண்ணாமல் வேலையையே குறிக்கோளாக நினைத்து உழைக்கும் வேகம் என நெடுநேரம் சொல்லிக்கொண்டே இருந்தார். சட்டென்று பெட்டிக்கடை நினைவுக்கு வந்ததுமே, நான் அதைப்பற்றி பாலச்சந்திரனுக்கு நினைவூட்டினேன். சின்னக்குத்தூசிக்கு நண்பர்களே பெரிய சொத்து. தன் மரணம் ஒருவேளை தற்செயலாக நிகழுமென்றால், அவசரச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ளும்படி ஒரு தொகையை அக்கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார். அப்போதே அவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் இரவு நேரத்தில் விரைவில் உணவை உட்கொண்டுவிட்டு மாத்திரை சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர் ஆணை. ஆனால் நண்பர்களின் உரையாடல் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு நாளும் நீண்டுவிடுகி���து. எப்படிச் சொன்னாலும் தடுக்க முடியவில்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டார் பாலச்சந்திரன்.\nஅந்தக் கடைக்கார்ரைப்பற்றி பிறகு சொல்வதாகச் சொன்ன விஷயத்தை நினைவூட்டினேன். சொல்லலாமா, வேண்டாமா என்று சிறிது நேரம் தயங்கிய பிறகுதான் பாலச்சந்திரன் சொல்லத் தொடங்கினார். சின்னக்குத்தூசிக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டு. சர்க்கரை நோயும் உண்டு. உட்கார முடியாத அளவுக்கு மூலவியாதியும் உண்டு. தன் மரணம் எக்கணமும் நிகழலாம் என்று அவருக்குத் தோன்றியபடி இருக்கிறது. தன் இறுதிச்சடங்குக்கான செலவுக்காக அந்தக் கடைக்காரரிடம் கொஞ்சம் தொகையைக் கொடுத்து வைத்திருக்கிறார். தன் நட்பின் அடையாளமாக அக்கடமையை அவர் செய்ய வேண்டும் என்பது அவர் கோரிக்கை. கேட்கும்போது எனக்கும் ஒருகணம் நெகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள நட்பின் ஆழத்தையும் நம்பிக்கையையும் நினைத்து ஆச்சரியமாக இருந்தது. கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட நட்பு என்றார் பாலச்சந்திரன். அபூர்வமாக சிலருக்கு மட்டுமே அப்படிப்பட்ட நட்பு வாய்க்கும். அந்தச் செய்தியை உள்வாங்கிக்கொண்டு நான் அமைதியாகவே இருந்தேன்.\nஅடுத்த நாள் அதிகாலையில் மறுபடியும் அவரைப் பார்க்க இருவரும் சென்றோம். ஏறத்தாழ ஐந்தரை இருக்கும். அவர் குளித்து முடித்து வேலைக்குச் செல்லத் தயாராக இருந்தார். எங்களைப் பார்த்த்தும் புன்னகைத்தபடி வரவேற்றார். அரைமணி நேரத்துக்கும் மேலாக எங்களோடு பேசிக்கோண்டிருந்தார். நான் அவருடைய இளமைக்காலத்தைப் பற்றியும் புத்தக ஆர்வத்தைப்பற்றியும் அரசியல் ஆர்வத்தைப் பற்றியும் கேட்டேன். தன் அம்மாவைப்பற்றி நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தார் அவர். வீடுகளில் வேலை செய்யப் போகும்போது அம்மாவோடு சென்று, அவர் திரும்பிவரும்வரையில் பொழுதுபோக்காகப் படிக்கத் தொடங்கி பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது என்றார். ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்தும்கூட ஆசிரியராகச் செல்லவில்லை. காங்கிரஸ் தொடர்பு, காமராஜரோடு தொடர்பு என வேறொரு உலகம் அவருக்காகக் காத்திருந்தது. பிறகு பெரியாரோடு பழகத்தொடங்கி, திராவிடர் கழகத்தோடு இயங்கி, திராவிடர் முன்னேறக்கழகத்தோடு இறுதியாக தன்னை இணைத்துக்கொண்டார். இயங்கியது அரசியல் தளமென்றாலும் இலக்கியவாசிப்பை ஒருபோதும் கைவிடவில்லை அ���ர். தனக்குப் பிடித்த எழுத்தாளராக அவர் தி.ஜானகிராமனைச் சொன்னார். அவருடைய எல்லா நாவல்களையும் அவர் படித்திருந்தார். தி.மு.க.வோடு இணைந்து செயல்பட்டாலும், அதன் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களோடு நெருங்கிப் பழகுகிறவராக இருந்தாலும் ஒருபோதும் அவர் தனக்குரிய எல்லையை மீறியதில்லை. தனக்கென அவர் ஒன்றையும் அவர்களிடமிருந்து பெற்றதில்லை. தி.மு.க.வின்மீது அவருக்கும் விமர்சனம் இருந்தது. வெளியேறும் அளவுக்கு அது கடுமையானதல்ல என்றபோதும் அதன் செயல்பாட்டில் பெரிதும் நிராசை கொண்டவராகவே இருந்தார் அவர். மோகமுள் நாவலை அடுத்து அவர் சிங்காரம் நாவல்களைப்பற்றிப் பெருமையாகச் சொன்னார். சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதையை மிகவும் பிடித்த்து என்றார். நாவலாக இல்லாத, நினைவிலிருக்கும் ஒரு பழைய புத்தகத்தைப்பற்றிச் சொல்லுமாறு நான் கேட்டேன். அவர் அக்காலத்தில் வெளிவந்த பேர்ல் பப்ளிகேஷன் புத்தகங்கள் தன்னைப் பெரிதும் கவர்ந்தன என்றார். ”சர்வாதிகாரியும் சந்நியாசியும்” புத்தகத்தை மறக்கமுடியாது என்றார். அன்று நாங்கள் இரண்டு சுற்று காப்பி அருந்தினோம். வெயில் உறைப்பதற்கு முன்னால் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டால்தான் தனக்கு நல்லது என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.\nஅன்றுமுதல் சென்னைக்குச் செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் நான் அவரைப் பார்த்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டேன். பெரிதும் அந்த அதிகாலை வேளையில் தனிமையில் பேசுவதைத்தான் நான் விரும்பினேன். பாலச்சந்திரன் திருவல்லிக்கேணியிலிருந்து வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டார். அவர் துணை கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு கட்ட்த்தில் தனியாகவே சென்று சந்திக்கத் தொடங்கினேன். அவருடைய அறை கலகலப்பான அறை. எல்லாத்தரப்பு நிலைகளிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். தி.மு.க.வை வேப்பங்காயாக நினைக்கிற காங்கிரஸ், அ.தி.மு.க. இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். எந்த முன்முடிவும் இல்லாமல் எல்லாரையும் நேசிக்கக்கூடிய பண்பு அவரிடம் இருந்தது. அதுவே அவருக்கு நட்புகளைத் தேடித் தந்தது. அதிகாரத்துக்கு அருகில் இருந்தாலும்கூட அந்த அதிகாரத்தை முற்றிலும் விரும்பாதவராகவே அவர் இருந்தார். அவருடைய அரிய குணம் அது. அவருடைய அறையில்தான் நான் முதல்முறையாக பத்திரிகையாளரான மணாவைச் சந்தித்தேன். கவிஞர் சுகுமாரனையும் அவர் வழியாகவே சந்தித்தேன். அவரிடம் பகிர்ந்துகொள்ள எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்தது. எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல அவருக்கும் விஷயம் இருந்தது.\nஎங்கள் நிர்வாகம் ஒரு கட்டத்தில் கர்நாடகத்துக்கான சரக்குக்கிடங்க்கை கர்நாடகத்திலேயே உருவாக்கவேண்டும் என்று திட்டமிட்டு குறுகிய காலத்திலேயே உருவாகிச் செயபடுத்தியது. அதன் காரணமாக என் சென்னைப்பயணங்கள் குறைந்துபோயின. ஆண்டுக்கு ஒருமுறைகூட அமைந்ததில்லை. அவரைப் பார்க்கும் தருணங்களும் குறைந்தன. முத்தாரத்திலும் நக்கீரன் இதழிலும் அவர் தொடர்ந்து எழுதிவந்தார். அவ்வப்போது அக்கட்டுரைகளைப்பற்றி நான் சின்னச்சின்னக் கடிதங்கள் அவருக்கு எழுதினேன். காலச்சுவடு இதழில் அவருடைய நேர்காணல் ஒன்று வந்திருந்தது. அதைக்குறித்தும் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு இதயம் தொடர்பான ஒரு பிரச்சனை வந்தது. அதையொட்டி மருத்துவம் வழங்கப்பட்டது. காற்றோட்டமே இல்லாத அவருடைய அறை உடனடியாக மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. அந்தத் தெருவிலேயே புதிதாக உருவாகியிருந்த இன்னொரு மேன்ஷனுக்கு அவர் குடிபுகுந்தார். நண்பர்கள் கட்டாயப்படுத்தி அந்த ஏற்பாட்டுக்கு அவரைச் சம்மதிக்கவைத்தார்கள். நண்பர் பாலச்சந்திரன் தொலைபேசியில் சொல்லித்தான் எல்லா விஷயங்களும் தெரிய வந்தன. எனக்கு அவரை உடனே பார்த்துப் பேச வேண்டும்போல இருந்தது. உடனே கிளம்பிச் சென்றேன். அந்த்த் தெருவின் அமைப்பே அப்போது மாறியிருந்தது. அந்தப் புதிய முகவரியை வெகுநேரம் தேடிய பிறகுதான் கண்டுபிடிக்கமுடிந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கச் சென்ற என்னிடம் அவர் சிறிதுநேரம் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டிருந்தார். சமீபத்தில் படித்த என் படைப்புகளைப்பற்றி நினைவிலிருந்து பேசினார். பேசி அவரை களைப்படைய வைக்கக்கூடாது என்பதால் விரைவிலேயே கிளம்பிவிட்டேன். முரசொலி பொறுப்பிலிருந்து முற்றிலும் அவர் விலகியிருந்த நேரம் அது. அவருடைய பற்றின் அளவு எனக்குத் தெரியும். அதனால் அந்த விலகல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சின் ஊடே விலகலுக்கான காரணம் கேட்டேன். கேட்டிருக்கக்கூடாதோ என்னமோ, வாய்வரை வந்ததை அடக்கத் தெரியா���ல் கேட்டுவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் உறவு இருந்த நேரம் அது. நரசிம்மராவ் பிரதமராக இருந்த சமயம். அவரைப்பற்றியோ அல்லது அவருடைய மகனுடைய நடவடிக்கை பற்றியோ விமர்சனம் செய்து அவர் முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் சாரம் தில்லிக்கு மொழிபெயர்ப்பின் வழியாகத் தெரிவிக்கப்பட்டு, அதை தில்லி கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அதைப் பார்த்து சீற்றம் கொண்ட கருணாநிதி சின்னக்குத்தூசியை நேரில் அழைத்து ”இது என்ன கட்டுரை இப்படி எழுதலாமா நான் கூட கட்டுரை எழுதுவேன், தெரியுமல்லவா” என்று கேட்டிருக்கிறார். “தாராளமாக எழுதுங்கள். நான் எழுதினால் இப்படித்தான் எழுதுவேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் சின்னக்குத்தூசி. அதற்குப் பிறகு அவர்களும் அழைக்கவில்லை. இவரும் செல்லவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் தன்மான உணர்ச்சியும் அவர்மீதிருந்த மதிப்பை அதிகரிக்கவைத்தன.\nஇயக்கம் கைவிட்டாலும் அவருடைய நண்பர்கள் அவரை ஒருபோதும் கைவிடவில்லை. தன் குடும்ப உறுப்பினராக நினைத்து, கண்ணைப்போலக் காத்துவந்த நக்கீரன் கோபாலின் அன்பு மகத்தானது. இன்னும் பெயர் தெரியாத பல நண்பர்கள் அவ்ரோடு எப்போதும் இருந்தார்கள். மூன்று ஆண்டுகளுக்குமுன்னால் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்த சமயத்தில் ஒருமுறை அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். என் புதிய புத்தகமொன்றை அவருக்குத் தந்தேன். அப்போது வந்திருக்கக்கூடிய முக்கியமான புதிய புத்தகங்களைப்பற்றிக் கேட்டார். நான் சொன்னதைப் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார்.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்த பிறகு அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். முதல் இரண்டு மூன்று வாரங்கள் வீடு கிடைப்பதற்கு பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதனாலேயே நான் நினைத்ததைச் செயல்படுத்த முடியவில்லை. பாலச்சந்திரனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என் பிரச்சனைக்கு ஏதாவது ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டேன். அவர் ”உடனடியாக சின்னக்குத்தூசியைச் சென்று பாருங்கள்” என்றார். ஆனால் அச்சமயம் அவர் அறையில் இல்லை என்றும் அடிக்கடி மருத்துவ உதவி தேவைப்படுவதால் அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நிரந்தரமாக ஒரு அறையை ஏற்பாடு ச��ய்து நண்பர்கள் தங்கவைத்திருக்கிறார்கள் என்றும் அங்கேயே சென்று சந்திக்கும்படியும் சொன்னார். யாராவது ஒரு வீட்டுத்தரகர் அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் என்றும் அவரிடம் நம்மைச் செலுத்தக்கூடும் என்றும் சொன்னார். எனக்கு என்னமோ அந்த ஆலோசனை சரியாகப் படவில்லை. மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள ஒருவரிடம் உதவி வேண்டி எப்படிச் செல்வது என்று நான்தான் கூச்சத்தால் தவிர்த்தேன். எப்படியாவது ஒரு வீட்டைப் பார்த்துக் குடியேறிய பிறகு ஓய்வாக ஒருமுறை சென்று அவரைச் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். என்னைச் சந்தித்ததும் அவர் சொல்லவிருக்கும் வார்த்தைகளை நானாகவே கற்பனை செய்தபடி காலத்தைக் கழித்தேன்.\nஒருவழியாக வீடு கிடைத்துக் குடியேறினேன். ஆனாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் ஊரைப் பார்த்து ஓடுகிற பரபரப்பில் எனக்கு அவரைச் சந்திக்க நினைத்த ஓய்வு தினம் வாய்க்கவே இல்லை. அந்த வாய்ப்பே இனி ஒருபோதும் கிட்டாதபடி காலம் இப்போது அவரைத் தன்னோடு சேர்த்துக்கொண்டது. என் துரதிருஷ்டத்தை நினைத்து பெருமூச்சு விடுவதைத் தவிர என்னால் செய்யமுடிந்தது வேறொன்றுமில்லை.\nசின்னக்குத்தூசியை நினைக்கும்தோறும் எனக்கு தாமரை இலையின் சித்திரம்தான் உடனடியாக மனத்தில் எழுகிறது. தடாகத்திலேயே மிதந்திருந்தாலும், தடாகத்தோடுதான் தன் வாழ்வு என்று வரையறுத்துக்கொண்டாலும் தண்ணீரோடு ஒட்டாமலேயே வாழ்ந்து மறைந்துவிடுகிறது தாமரை இலை. உடனிருந்தும் ஒட்டாத ஓர் உறவுக்கு என்ன பெயர் சொல்வது அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதிகார இயக்கத்தோடு இணைந்திருந்தாலும் அதன் நிழல்கூட தன் மேல் படாமலேயே வாழ்ந்து மறைந்துவிட்டார் பெரியவர் சின்னக்குத்தூசி.\nSeries Navigation பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுன��மியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nNext Topic: செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\n9 Comments for “தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்”\nசின்னக் குத்தூசி என்று அறியப்பட்ட திருவாரூர் தியாகராஜன் என் பழைய நண்பர். மாலை நேரங்களில் திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட் சாலையில் எங்கள் நண்பர் ஒருவரின் பம்பாய் ஸ்டோர்ஸ் கடையில் அவர் காத்திருப்பார். நானும் நா. பார்த்தசாரதியும் இன்னும் அவ்வப்போது வருகிற எழுத்தாளர்- பத்திரிகை நண்பர்களும் கடற்கரைக்குச் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். கருணாநிதி என்னைப் பற்றி முரசொலியில் ஒருமுறை மலர்மன்னன் கதை என்ற தலைப்பில் அரைப் பக்கத்துக்கு ஒரு கட்டுரையை அவரது கடிதப் பகுதியில் எழுதியிருந்தார். அது வெளியான முரசொலி பிரதியை நான் படித்துவிட்டு அலட்சியமாக விட்டுவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதன் தேவை உணர்ந்தபோது சின்னக் குத்தூசியிடம்தான் கேட்டேன். அவர் கொடுத்த தகவலின் பேரில் அண்ணா அறிவாலய நூலகத்தில் பிரதியைப் பெற முடிந்தது. அந்தச் சமயத்தில் அவர் முரசொலி அலுவலகத்துக்கு தினந்தோறும் போய் வந்துகொண்டுதானிருந் தார். உடல் மிகவும் நலிந்த நிலையிலும் அவர் வர வேண்டும் என்பதற்காக முரசொலி நிர்வாகம் அவர் வந்து போக வாகன வசதி செய்து கொடுத்திருந்தது. ஆனால் அந்த வசதி விற்பனையாகாத பிரதிகளைத் திரும்ப எடுத்துச் செல்லவும் பிற வேலைகள் செய்யவும் தினமும் பயன்படும் வேன் தான் அவரால் மிக மிகக் குறைவாகவே உணவருந்த முடிந்த சமயம் அது. ஒருமுறை அலை ஓசை நாளிதழில் மறைமுகமாக எ��்னைப் பற்றி எம் ஜி ஆருக்கு சந்தேகம் வருகிற மாதிரி எழுதி சங்கடப்படுத்தினாலும் அது உள் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. எம் ஜி ஆர் பற்றிய ஒரு தகவலுக்கு ஆதாரமாக என் பெயரைப் பூடகமாகக் குறிப்பிட்டு விட்டார், அவ்வளவுதான். எம். ஜி. ஆர். அதனால் என்னைச் சிறிது காலம் சந்தேகக் கண் கொண்டு பார்த்தபோதிலும் பிறகு தெளிவடைந்து எப்போதும் போல் என்னுடன் பழகி வந்தார். அண்ணா அவர்களுக்கும் எனக்கும் இருந்த நெருக்கத்தை நன்கு அறிந்திருந்த ஒரு சிலரில் சின்னக் குத்தூசியும் ஒருவர். நான் எழுதுவதற்கெல்லாம் ஆதாரம கேட்கிறார்கள் என்று ஒருமுறை நான் சிரித்துக் கொண்டே சொன் போது நான் வேணா சாட்சி சொல்லவா, அண்ணாவுக்கு உங்க மேல இருந்த நெருக்கம் பத்தி என்று மிகவும் சீரியஸாகக் கேட்டார். நான் அதை நகைச் சுவையாகக் கருதி விட்டுவிட்டேன். இப்போது அவரும் போய்விட்டார். பேசாமல் அவரிடம் ஒரு சான்றிதழ் பெற்றிருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது\nபத்திரிகையாளர் ஞாநியால், “கருணாநிதியின் சிந்தனைக் கொத்தடிமை” என்று மிகச் சரியாக அடையாளம் காட்டப்பட்டவர் சின்னக்குத்தூசி. பாவண்ணனின் இந்த அஞ்சலிக் கட்டுரை வரிந்து எழுதப்பட்டுள்ளது. கார்ல் மார்க்ஸுக்குத் தான் சார்ந்த யூத இனத்தின் மீது எத்தகைய சுய இன வெறுப்பு இருந்ததோ, அதே போன்ற சுய இன வெறுப்பே பிராமணர்கள் மீது சின்னக்குத்தூசிக்கும் இருந்தது. சுய இன வெறுப்பு என்பதும் இன வெறிதான்.\n“இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன்,கெடுப்பார் இலானும் கெடும்.,என்ற குறளை திரு.சின்ன குத்தூசி அறியாமலிருக்க வாய்ப்பில்லை.கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு மூலகாரணமாக இருந்த திமுகவையோ அல்லது முகாவையோ இவரது எழுதாற்றலோ அல்லது இவரது மற்ற நற்பண்புகளோ ஏதேனும் பாதித்து இருக்கிறதா என்பது கேள்வி.\nஸ்ரீ பா.ரெங்கதுரை சொல்வது மிகச் சரியே. பிராமணர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்பு மட்டுமே அவரை திராவிட இயக்கக்தவருடன் இரண்டறக் கலக்கச் செய்தது. அவருடைய விதவைத் தாயார் மாவு அரைத்துக் கொடுத்தும் குற்றேவல் செய்தும் பிராமணர் இல்லங்களில் உழைத்துப் பிழைக்க நேர்ந்ததே அவரை ஒரு பிராமண துவேஷியாக்கிவிட்டது. ஆனாலும் அனைவரிடமும் இனிமையாகப் பழகுபவராகவே அவர் இருந்தார்.\n//அவரை ஒரு பிராமண துவேஷியாக்கிவிட்ட���ு. ஆனாலும் அனைவரிடமும் இனிமையாகப் பழகுபவராகவே அவர் இருந்தார்//\nஎல்லோரிடமும் இனிமையாக பழகியவரிடம் எப்படி இந்த துவேஷம்\nதனியாக சந்தித்துப் பேசுகையில் சந்தித்தவர் பிராமணராகவே இருந்தாலும் ஈ.வே.ரா. அவர்கள் மிகுந்த மரியாதை கொடுத்துப் பேசி நல்லமுறையில் உபசரிப்பார். புதிதாக சந்திப்பவர் முக அமைப்புகளைப் பார்த்து அய்யர்மாருங்களா என்றுகூடக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதன் பிறகும் மிகுந்த மரியாதை கொடுப்பார். முதல் முதலில் ஒருவரை சந்திக்க நேர்கையில் சுரதா எடுத்த எடுப்பில் சாதியைத்தான் விசாரிப்பார். இது பழைய தலைமுறையினர் வழக்கம். ஈ.வே.ரா., பாரதிதாசன் ஆகியோரிடமும் இந்தப் பழக்கம் இருந்தது. இது ஒரு அனிச்சையான செயலேயன்றி சாதி அபிமானமோ சாதி உணர்வோ அதற்குக் காரணம் என்று கொள்ளலாகாது. ஆனால் இவர்கள் அனைவருமே ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிரத்யேக குணாம்சம் இருப்பதாகக் கருதியவர்களே. உல்லாச வேளையில் தனியாகப் பேசுகையில் விளையாட்டாகச் சாதியை வைத்துக் கிண்டல் கேலியும் செய்துகொள்வார்கள். இதையெல்லாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளலாகாது. அடிப்படையில் சாதி அபிமானிகளாக அவர்கள் இருந்ததில்லை. கருணாநிதி அப்படிப்பட்டவர் அல்ல. தமது சாதியினரின் நலனுக்காகவும் குறைகள் கேட்டறியவும் ஒரு அதிகாரியையே அவர் நியமித்திருந்தார். அவர் பெயர் ராஜ மாணிக்கம்.\nசின்னக் குத்தூசி தனியாகப் பழகுகையில் அவ்வாறான பண்பை மேற்கொண்டிருந்தார்.மேலும் பிராமணர் என்பதற்காகவே ஒருவரை அவர் விமர்சித்ததும் இல்லை.\n(கார்ல் மார்க்ஸுக்குத் தான் சார்ந்த யூத இனத்தின் மீது எத்தகைய சுய இன வெறுப்பு இருந்ததோ, அதே போன்ற சுய இன வெறுப்பே பிராமணர்கள் மீது சின்னக்குத்தூசிக்கும் இருந்தது. சுய இன வெறுப்பு என்பதும் இன வெறிதான்)\nஅப்படின்னா பிராமணர்கள் தனி இனமா\nஒருவர் இறந்துபோன சமயத்தில் அவரைப்பற்றி குறை சொல்லக்கூடாது என்பது இந்து சமய மரபு. இருந்தாலும் சின்னக் குத்தூசி முரசொலியிலிருந்து விலகியர்தக்கான காரணம் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதல்ல. பிறிதொரு சமயத்தில் இது பற்றி எழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_1990.05&hidetrans=1", "date_download": "2020-08-05T11:25:27Z", "digest": "sha1:2NEGIG2PNX3RVXG7KOQJY5IZJFLPAJZG", "length": 2999, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"உள்ளம் 1990.05\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"உள்ளம் 1990.05\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉள்ளம் 1990.05 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:174 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2020/03/", "date_download": "2020-08-05T10:02:02Z", "digest": "sha1:JLBMO4C7SCQQD527E5IBLZ2FROJCXXDW", "length": 7857, "nlines": 143, "source_domain": "karainagaran.com", "title": "மார்ச் | 2020 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\n7 அன்று சாந்தன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். வழமை போல ஆறுதலாகக் கதைப்பதற்கே அழைக்கிறான் என்று எண்ணிய மது தொலைபேசியை எடுத்தான். தொலைபேசியை எடுத்த மதுவிற்குக் கவலையாக இருந்தது. மறுவேளைகளில்…\n6 பத்து மணிக்கு மதுவுக்கு மருத்துவர் நேரம் கொடுத்து இருந்தார். கமலாவும் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு நின்றாள். மருத்துவர் என்ன சொல்லப் போகிறார் என்பதில் அவளுக்கு அடக்க முடியாத…\n5 சாந்தன் மீண்டும் மதுவோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மதுவின் வீட்டிற்கு வருவதாகக் கூறி இருந்தான். மதுவின் வீட்டில் சந்திப்பு நடப்பதால் கமலாவிற்குச் சற்று ஆறுதலாக இருந்தது. இங்கே…\n4 கமலா மிகவும் கோபமாக இருந்தாள். மது சோபாவில் தூக்குத் தண்டனைக் கைதி போல தலையைக் குனிந்த வண்ணம் இருந்தான். மருத்துவமனையில் முதலில் தாதிகள் கூறியதிற்கு மதுவிடம் எந்த விளக்கமும்…\n3 சாந்தன் வீட்டிற்குத் தற்போது போவதாக எந்த எண்ணமும் மதுவிடம் இருந்ததில்லை. இருந்தாலும் சாந்தன் ��ொலைபேசி செய்து வருமாறு கூறியதால் அதை அவனால் மறுக்க முடியவில்லை. மதுவுக்கும் அவனோடு கதைத்துக்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda-jazz/car-price-in-dimapur.htm", "date_download": "2020-08-05T11:39:01Z", "digest": "sha1:Q3OBC6PMV3SE4SYFMYWF4QV7NXO4INUC", "length": 32411, "nlines": 537, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா ஜாஸ் திமாப்பூர் விலை: ஜாஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா ஜாஸ்\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாஜாஸ்road price திமாப்பூர் ஒன\nதிமாப்பூர் சாலை விலைக்கு ஹோண்டா ஜாஸ்\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,08,449*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,96,396*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,44,170*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.10.44 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.8,29,187*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.8,76,961*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,59,480*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,07,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்க்ளுசிவ் சி.வி.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்��ு திமாப்பூர் : Rs.10,27,884*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்க்ளுசிவ் சி.வி.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.27 லட்சம்*\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,08,449*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,96,396*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,44,170*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.10.44 லட்சம்*\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.8,29,187*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.8,76,961*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.9,59,480*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,07,254*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்க்ளுசிவ் சி.வி.டி.(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திமாப்பூர் : Rs.10,27,884*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎக்ஸ்க்ளுசிவ் சி.வி.டி.(பெட்ரோல்)(top மாடல்)Rs.10.27 லட்சம்*\nஹோண்டா ஜாஸ் விலை திமாப்பூர் ஆரம்பிப்பது Rs. 7.53 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா ஜாஸ் வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா ஜாஸ் விஎக்ஸ் டீசல் உடன் விலை Rs. 9.51 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹோண்டா ஜாஸ் ஷோரூம் திமாப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை திமாப்பூர் Rs. 5.7 லட்சம் மற்றும் ஹோண்டா டபிள்யூஆர்-வி விலை திமாப்பூர் தொடங்கி Rs. 8.72 லட்சம்.தொடங்கி\nஜாஸ் எஸ் டீசல் Rs. 9.08 லட்சம்*\nஜாஸ் வி Rs. 8.29 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் Rs. 8.76 லட்சம்*\nஜாஸ் எக்ஸ்க்ளுசிவ் சிவிடி Rs. 10.27 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் சிவிடி Rs. 10.07 லட்சம்*\nஜாஸ் விஎக்ஸ் டீசல் Rs. 10.44 லட்சம்*\nஜாஸ் வி டீசல் Rs. 9.96 லட்சம்*\nஜாஸ் வி சிவிடி Rs. 9.59 லட்சம்*\nஜாஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிமாப்பூர் இல் பாலினோ இன் விலை\nதிமாப்பூர் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nதிமாப்பூர் இல் அமெஸ் இன் விலை\nதிமாப்பூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nதிமாப்பூர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ஜாஸ்\nதிமாப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் டீசல் என்ஜின் கிடைப்பது or not\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜாஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,348 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,192 1\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 6,534 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,672 2\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 4,037 2\nடீசல் மேனுவல் Rs. 4,188 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,329 3\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,659 3\nடீசல் மேனுவல் Rs. 6,534 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,380 4\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 6,497 4\nடீசல் மேனுவல் Rs. 4,188 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,892 5\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் Rs. 3,177 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஜாஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜாஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா ஜாஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜாஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nதிமாப்பூர் இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nநகர்படி திமாப்பூர் திமாப்பூர் 797112\n2020 நான்காம் ஜென் ஹோண்டா ஜாஸ்: என்ன எதிர்பார்க்க வேண்டும்\nஅக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் நான்காவது ஜென் ஹோண்டா ஜாஸ் காட்சிப்படுத்தப்படும், இந்தியா வெளியீடு 2020 இன் பிற்பகுதியில் அல்லது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எதி\nஇந்தியாவில் உள்ள சிறந்த பிரிமியம் ஹேட்ச்கள் – ஓர் கண்ணோட்டம்\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய வாகன சந்தை, பிரிமியம் ஹேட்ச்பேக் பிரிவினால் பரபரப்பாக இயங்கி வருகிறது. எதனால் இப்படியானது என்பதை கண்டறிவதில் பெரிய கஷ்டம் எதுவுமில்லை குறிப்பாக, நகர வீதிகளில் திட்டுமிட்டு\nபிரேசில் நாட்டில் புதிய ஹோண்டா ஜாஸ் க்ராஸ்ஓவர்: முதல் முறையாக உளவாளிகளின் கண்களில் தென்பட்டது\nபிரிமியம் ஹாட்ச்பேக் மாடல் கார்களை சற்றே மாற்றியமைத்து, முரட்டுத்தனமான தோற்றத்தில் உருவாக்கப்படும் க்ராஸ்ஓவர் ஹாட்ச் பிரிவு கார்கள்தான், தற்போது அதிகமாக பிரசித்தி பெறுகின்றன. இவை மிகவும் பிரபலமாவதற்கு\nஹோண்டா ஜாஸ் வேரியண்ட்கள்: உங்களுக்கான சிறந்த காரைத் தேர்ந்தெடுங்கள்\nபிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் அறிமுகமான பின், ஹோண்டா ஜாஸ் கார் பல வித மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த பிரிவிலேயே சிறந்த அம்சங்களை உள்ளடக்கியபடி வந்த இந்த காரை பாராட்டாதாரே இல்லை எனலாம். ஏனெனில\nஹோண்டா ஜாஸ் மற்றும் அடுத்த ஜெனரேஷன் ஆடி A4 கார்கள், ஈரோ NCAP -யின் 5 நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன\nஆடி A4 ஐந்தாவது ஜெனரேஷன் கார் அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் ஏற்கனவே, ஹோண்டா நிறுவனம் மூன்றாவது ஜெனரேஷன் ஜாஸ் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திவிட்டது.\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜாஸ் இன் விலை\nஜோர்ஹத் Rs. 8.47 - 10.65 லட்சம்\nஇம்பால் Rs. 8.58 - 10.77 லட்சம்\nதெஸ்பூர் Rs. 8.46 - 10.64 லட்சம்\nகவுகாத்தி Rs. 8.46 - 10.64 லட்சம்\nடிப்ராகர் Rs. 8.47 - 10.66 லட்சம்\nகொல்கத்தா Rs. 8.38 - 10.51 லட்சம்\nபாட்னா Rs. 8.68 - 11.03 லட்சம்\nராஞ்சி Rs. 8.34 - 10.49 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/online-education-till-5th-grade-interview-minister-sengottaiyan", "date_download": "2020-08-05T10:37:02Z", "digest": "sha1:6MPTXLIFIZBREB5NWUVDV6JJXZ3FSMYO", "length": 14300, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் கல்வி..? -அமைச்சர் செங்கோட்டையன் | Online Education till 5th grade ..? Interview with Minister Sengottaiyan | nakkheeran", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் கல்வி..\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த ஒன்றியத்திற்குட்பட்ட 96 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக முதல் கட்டமாக 41 சத்துணவு மையங்களுக்கு உபகரணங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\n\"பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நிலையை முதல் அமைச்சர்தான் உருவாக்கி உள்ளார். மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை கொண்டு மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவரை அரசு பள்ளிகள் முழுமையாகவும், தனியார் பள்ளிகள் 75 சதவீதமும் இது தொடர்பான விவரங்களை கல்வித் துறைக்கு கொடுத்துள்ளா��்கள்.\nமாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்களில் குளறுபடி ஏற்பட்டால், அந்த மாணவன், வகுப்பில் நடத்தப்படும் தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றார், 9ம் வகுப்பில் எப்படி மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தனியார் பள்ளிக்கும் அரசு பள்ளிக்கும் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, துறை அலுவலர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட முடியாது. நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படக்கூடாது என்று முதன்மை கல்வி அதிகாரி மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nசில பள்ளிகளில் ஆன் லைன் மூலம் தேர்வு நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அது போன்ற குற்றச்சாட்டுகள் வந்தால் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அந்த மாணவர்கள் ரேங்கார்ட்டில் கையெழுத்து போடுவதற்காகதான் வந்துள்ளனர்.\n34,872 மாணவர்கள் 24ந்தேதி அன்று தேர்வு எழுத வரவில்லை. இவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிக்கப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்தபோது, இதில் 3 பாடங்களை எழுதாதவர்கள் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. மீண்டும் யார் தேர்வு எழுத விரும்புகிறார்கள் என்ற விவரம் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கடிதம் மூலமாக பெறப்படுகிறது. அதுகுறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவின் விவரம் வந்த பின்னர் தேர்வு தொடர்பான முடிவு எடுக்கப்படும். இரூபாக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசு இலவசமாக நீட் பயிற்சியை அளித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள், அரசின் சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ள லேப்-டாப் மூலம் நீட்தேர்வுக்கான பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.\n1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆன் லைன் மூலம் பாடங்களை நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை கிடைத்த உடன் அது தொடர்பான முடிவை முதல் அமைச்சர் எடுப்பார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் முடிவு செய்யப்படும்\" என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்���னை\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:01:00Z", "digest": "sha1:RQFQJ6T6RHPEC2CXU3XIAZNLAUTHG265", "length": 11848, "nlines": 95, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "ஒரு பெண் கர்ப்பமானதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்!.. உங்களுக்கு தெரியுமா? – புதிய தமிழா", "raw_content": "\nHome\tலைப்ஸ்டைல்தாய்/சேய்\tஒரு பெண் கர்ப்பமானதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்\nஒரு பெண் கர்ப்பமானதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்\nதவறிய மாதவிடாய், வாந்தி, மிருதுவான மார்பகங்கள், தலைசுற்றல், குமட்டல், வீங்கிய பாதங்கள் போன்றவை கருவுற்றிருப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்க���ம்.\nஇந்த அறிகுறிகளைக் கண்டவுடன், மருத்துவரிடம் அடித்து பிடித்து செல்லாமல், வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது.\nஉங்கள் மாதவிடாய் தவறிய நாட்களுக்கு நான்கு நாட்கள் கழித்து இதனைச் செய்து பார்ப்பது சிறந்தது.\nஇந்த சோதனையில் கர்ப்பம் உறுதியானபின், மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம்.\nஇது மிகவும் சுலபமான சோதனை முறை. காலையில் எழுந்தவுடன் வரும் சிறுநீரை இந்த சோதனைக்கு பயன்படுத்தவும்.\nவீட்டிலேயே எளிய முறையில் கர்ப்பத்தை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்ப்போம்\nஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக் கொண்டு, அந்த சர்க்கரையில் சிறுநீர் கழிக்க வேண்டும். அந்த சர்க்கரை கரைந்து விட்டால், உங்கள் முடிவு, எதிர்மறையாகும். மாறாக, கட்டிகள் தோன்றினால், நீங்கள் சந்தோஷப்படலாம், உங்கள் முடிவு, பாசிடிவ்வாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nடான்டேலியன் இலைகளை எடுத்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, சூரிய ஒளி படாமல் மூடி வைக்க வேண்டும். உங்கள் சிறுநீரகம் நிரம்பும் வரை தண்ணீர் அருந்தி, பிறகு அந்த இலைகள் மூழ்கும் அளவிற்கு அதில் சிறுநீர் கழிக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த இலைகளில் சிவப்பு நிற புடைப்புகள் இருந்தால் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்கள் என்று அர்த்தம்.\nகோதுமை மற்றும் பார்லி விதைகளில் சிறிது சிறுநீரை தெளிக்க வேண்டும். ஒரு நாள் இரண்டு இரவு முழுக்க அதை அப்படியே வைத்திந்து, இரண்டு நாட்கள் கழித்து அவற்றில் முளை வந்தால், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nநீங்கள் குளிக்கும் பாத் டப்பில் சூடான நீரில், சிறிது கடுகுத் தூள் சேர்த்துக் கொண்டு, அந்த சூடான நீரில், 20 நிமிடங்கள் உங்கள் உடலை முக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் குளியுங்கள். அடுத்த நாள் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் கர்ப்பமாக இல்லை. மாதவிடாய் ஏற்படாவிட்டால், உங்கள் ரிசல்ட் பாசிடிவ்தான்.\nமிக எளிய சோதனை இது தான். ஒரு சிறிய துண்டு சோப்பில் சிறிதளவு சிறுநீரைச் சேர்த்து, அதில் நுரை பொங்கி வருவது உங்கள் கர்ப்பத்தை உறுதி செய்யும்.\nசிறுநீருடன் சிறிதளவு ஒயின் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சிறுநீர், எலுமிச்சை நிறத்தில் தெளிவாக இருந்தால் உங்கள் கர்ப்பம் உறுதி. நிறத்தில் மாற்றம் ஏதேனும் உண்டானால் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தம்.\nஉணவை கையால் அள்ளி சாப்பிடுபவர்களா அப்போ இந்த மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குத்தான்\nபுற்றுநோயிலிருந்து உங்களைக் காக்க இதை சாப்பிட்டால் போதும்\nஇயற்கையில் முறையில் சருமத்தில் உள்ள முடியை நீக்குவது எப்படி தெரியுமா\nகற்பூரத்தில் எவ்வளவு நன்மை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா\nஉடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் டீ\nமுகத்தில் வரும் சிறு சிறு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா\nமுகப்பரு எளிதில் மறைய இயற்கை குறிப்புகள்\nஇரவு தூங்கும் முன் இப்படி செய்தால் சீக்கரம் வெள்ளையாவீங்களாம்\nமுகத்தை அழகூட்ட இந்த ஒரு பொடியை மட்டும் பயன்படுத்தி பாருங்க\nகாலில் ஏற்படும் பாதவெடிப்புகள் போக்க இதை செஞ்சு பாருங்க\nபருக்கள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை மாயமாக்க வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பாகற்காய் சாலட்\nவடக்கு – கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் இறுதி நேர தேர்தல் கணிப்பீடு\nபாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nதேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சஜித்\nபொலன்னறுவையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஐ.எஸ் சித்தாந்தம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டது…\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் நாடு திரும்பினர்\nவவுனியாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்\nஇரணைமடு குளத்தின் தண்ணீரை யாழிற்கு வழங்க முடியாதென வெளிவந்த செய்தி – ஸ்ரீதரன் விளக்கம்\nநாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2019/03/blog-post_31.html?showComment=1554121461930", "date_download": "2020-08-05T11:25:25Z", "digest": "sha1:NX52E65J2ZEW7NQQWKSSYIDHMZ4UD7B7", "length": 47909, "nlines": 578, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஜிங்குச்சா, ஜிங்குச்சா! பச்சைக்கலரு ஜிங்குச்சா! செவப்புக்கலரு ஜிங்குச்சா!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதி��ுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஏற்கெனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒரு தீபாவளி சமயம் போட்டிருக்கேன். கொஞ்சம் மாற்றி இந்தத் தலைப்புக் கொடுத்து மறுபடி போட்டிருக்கேன். இங்கே மூன்று புடைவைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு புத்தம்புதிது. ஒன்று கட்டிக் கொண்டது. அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய முடியுதா\nமேலே உள்ள படத்தில் புடைவைகள் நிறம் சரியாத் தெரியலைனு கீழே உள்ள படம் மறுபடி வேறே கோணத்தில் எடுத்தேன். ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். ஹிஹிஹி, இஃகி,இஃகி, அவருக்குனு தனியா ஏதேனும் நிறம் தோணும் பாருங்க கீழே விழுந்த புடைவை எதுனு தெரியுதா கீழே விழுந்த புடைவை எதுனு தெரியுதா ஏதேனும் யூகம் செய்ய முடியுதா\nஇப்போ மறுபடி கோயில் படங்கள்\nஇது நேற்றுப் போட்ட படம் தான்\n இந்த முற்றம் தான் எவ்வளவு பெரிது\nஇந்த உப்பரிகைகளில் அமர்ந்த வண்ணம் ராணிகளும் இளவரசிகளும் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள் இல்லையா\nஇந்த உப்பரிகையைப் பார்த்தால் இது தான் ராணிகள் அமரும் வண்ணம் அலங்காரமாக இருக்கிறாப்போல் இருக்கு. அப்போ எதிரே உள்ளதில் மற்றப் பெண்கள் அமர்ந்திருக்கலாம். அந்த வாசல் உள்ளே எங்கே போகிறது\nஉள்ளே ஏதோ கோயில் போலத் தெரிகிறது. உள்ளே போய்த் தான் பார்க்கணும்.\n ஆனால் உள்ளே சந்நிதியைப் படம் எடுக்கக் கூடாதாம். அர்ச்சகர்கள் கடுமையாக மறுப்புத் தெரிவிக்கின்றனர். கோயிலின் உள்ளே விசாலமான கூடம்\nநடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது\nஇப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. மற்றவை பின்னர்\nதிண்டுக்கல் தனபாலன் 31 March, 2019\nநீங்கள் சொல்லித்தான் கோயில் என்று தெரிகிறது அம்மா...\nஹாஹா, டிடி, வடக்கே அரண்மனைகளுக்கு உள்ளே உள்ள தனிக் கோயில்கள் இப்படித் தான் காணப்படும்.\nதிருச்சி தாய்மானவர் கோவிலின் முகப்பையும்பலரும்கண்டு கொள்வதில்லை புடவைகள் பெண்டுகள் சாமாச் சாரம் நமக்கு அல்ல\n//திருச்சி தாய்மானவர் கோவிலின் முகப்பையும்பலரும்கண்டு கொள்வதில்லை// புரியலை ஐயா\n/நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது/ இப்போது புரிகிறதா பாருங்கள்\nஎன்ன சொல்ல வரீங்கனே தெரியலை. திருச்சி தாயுமானவர் கோயில் கோபுரம் எங்க குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தாலேயே நன்றாய்த் தெரியும். கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது\nவெங்கட் நாகராஜ் 31 March, 2019\nஹாஹா, புடைவை பத்திக் கருத்து வேண்டாம். படங்கள் இந்த ஊர் எந்த ஊர் இந்த ஊர் எந்த ஊர் ம்ஹூம்\nநெல்லைத்தமிழன் 31 March, 2019\nஉப்பரிகையைப் பற்றி எழுதியிருக்கீங்க. அது வேற, பார்வையாளர் மாடம் என்பது வேற.\nநாகர்கோவிலின் அருகில் கேரள அரண்மணை இருக்கு. அங்கு நாட்டிய கூடத்தில், பெண்கள் பகுதின்னு இருக்கு. அது முழுத் தடுப்பில் (செங்கலோ இல்லை மரவேளைப்பாடோ) சிறு சிறு துளைகள் கொண்டு இருக்கும். அதன் பின்னால் அரசு மகளிர் உட்கார்ந்துகொண்டு நாட்டியத்தை ரசிப்பார்கள். அந்தத் தடுப்புக்குப் பின்னால் யாரேனும் இருக்கிறார்களா என்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது.\nநெல்லைத்தமிழன் 31 March, 2019\nஎன்ன... ஒண்ணுமே எழுதலையே.... நானும் போயிருந்தேன். அங்கு, ஆங்கிலேயர்கள்/வெளிநாட்டவரை தங்கச் செய்யும் அறைகள், சமையலறை எல்லாவற்றையும் பார்த்தேன். படங்கள் எடுத்தேன்.....\nஇதெல்லாம் சொன்னா, குறை சொல்றேன்னு கோச்சுக்கப்போறீங்க...\nநெல்லைத்தமிழன் 31 March, 2019\n சத்ரபதி சிவாஜி, சாஹூ இடங்களுக்கு\nநெல்ல�� அந்த தக்கலை அரண்மனைதான் மணிச்சித்திரதாழ் படத்தில் வரும் நீங்க சொல்ற அந்த இடமும் தான்..கடைசி க்ளைமேக்ஸ் டான்ஸ் பகுதியில் வரும்\n சத்ரபதி சிவாஜி, சாஹூ இடங்களுக்கு\nதுரை செல்வராஜூ 31 March, 2019\nஹாஹாஹா, விரைவில் விடுபடும். :))))எழுதக் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. ஆகவே இப்படிக் கதை பண்ணிட்டு இருக்கேன். :))))\nபுடவை கலர்கள் அபாரம். அந்த கத்திரி பூ கலரா அதையும் தங்கள் பதிவில் பார்த்துள்ளேன். கோ.ஆப்டெக்ஸில்தான் தாங்கள் புடவைகள் எடுப்பதாய் குறிப்பிட்டிருந்தீர்களே. அதையும் தங்கள் பதிவில் பார்த்துள்ளேன். கோ.ஆப்டெக்ஸில்தான் தாங்கள் புடவைகள் எடுப்பதாய் குறிப்பிட்டிருந்தீர்களே. ஆமாம்.கீழே விழும் போது கட்டியிருந்த புடவையா ஆமாம்.கீழே விழும் போது கட்டியிருந்த புடவையா இல்லை, ஈரத்தில் விழுந்து நனைந்தினால், வேறு புடவைக்கடை தேடி வாங்கி கட்டிக் கொண்ட புடவையா இல்லை, ஈரத்தில் விழுந்து நனைந்தினால், வேறு புடவைக்கடை தேடி வாங்கி கட்டிக் கொண்ட புடவையா எதை யூகம் செய்ய சொல்லியுள்ளீர்கள் சற்று குழப்பமாக இருந்தது அதனால்தான் கேட்டேன்.. அந்த பதிவு என் மனதில் நன்றாகப்பதிந்து விட்டது. (ஏனென்றால் நானும் அப்போது கீழே விழுந்து அடி வாங்கியிருந்தேன். அச்சமயம் பரஸ்பர அடிகள், வலிகள், வருத்தங்கள்..பதிவுகள் இத்யாதி. இத்யாதி.. ஹா ஹா ஹா.) அந்த கலரான புடவையா எதை யூகம் செய்ய சொல்லியுள்ளீர்கள் சற்று குழப்பமாக இருந்தது அதனால்தான் கேட்டேன்.. அந்த பதிவு என் மனதில் நன்றாகப்பதிந்து விட்டது. (ஏனென்றால் நானும் அப்போது கீழே விழுந்து அடி வாங்கியிருந்தேன். அச்சமயம் பரஸ்பர அடிகள், வலிகள், வருத்தங்கள்..பதிவுகள் இத்யாதி. இத்யாதி.. ஹா ஹா ஹா.) அந்த கலரான புடவையா அப்படி யென்றால், பாக்கியிருக்கும் இரண்டும் புதியதுதான்.( புதன் புதிர் தோற்றது போங்கள்.. ஹா ஹா ஹா.)\nகோவில்களின் படங்கள் அருமை. ஒருவேளை தாங்கள் சென்ற இரு கோவில் உலாவில், ஒன்று, (கோபுரங்கள் சார்ந்தது) மும்பை மஹாலட்சுமி ஆலயமாக இருக்கும் என நினைக்கிறேன். மற்றொன்று மாட மாளிகைகள் சம்பந்தபட்ட இடமாகிய.. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில், இரண்டு படங்களையும் இணைத்து போடுகிறீர்களோ\nஎதுவாயினும் தாங்கள் சொன்னால்தான் தெரியும். அதுவரை பொறுமையின்றி நாங்களும் இப்படி கற்பனையை தட்டி விடுகிறோம்.\nநேற்று சகோதரர் கில்லர்ஜி அவர்கள் இதயக் கோவில் என்றது போல், இன்று கலைநயத்துடன் மின்னும் படங்களைப் பார்த்ததும் \"கலைக்கோவில்\" எனச் சொல்லத் தோன்றுகிறது. ஹா ஹா ஹா படங்கள் அந்த அளவுக்கு கைவண்ணம் திகழ மிக நன்றாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க விதான மேற் கூரையும் அழகாக உள்ளது. விரைவில் எந்த கோவில்கள் என்றறிய ஆவலாக உள்ளேன்.\nஏன் நான் வந்ததை கவனியாது சென்று விட்டீர்களே சகோதரி. நான் சொன்னது ஏதேனும் தவறுதலாக இருந்தால் வருந்துகிறேன்.\nஉங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன் கமலா :((((((( அது என்ன காரணமோ வெளியாகவில்லை. தவறாக நினைக்க என்ன இருக்கிறது :((((((( அது என்ன காரணமோ வெளியாகவில்லை. தவறாக நினைக்க என்ன இருக்கிறது ஆனாலும் உங்களை வருத்தமடையச் செய்ததுக்கு வருந்துகிறேன். என்னோட அந்தக் கருத்தைத் தேடினேன். அகப்படவில்லை. மீண்டும் கருத்திடுகிறேன்.\nகமலா, முந்தைய கருத்தில் வேறே ஏதோ சொல்லி இருந்தேன். நேற்றிரவு என்பதால் நினைவில் வரலை. ஆனால் புடைவை நிறங்களைச் சரியாகச் சொல்லி இருக்கீங்க ஜேகே அண்ணாவுக்கு மட்டும் என்னமோ மஞ்சள் கலராகத் தெரிகிறது. இஃகி, இஃகி, ரொம்பவே எல்லோரையும் படுத்தாமல் இன்னிக்கு எங்கே போனோம் என்பதையும் போய் வந்த விபரங்களையும் எழுத முயற்சி செய்யறேன். உங்கள் கருத்துக்கு உடனடியாய் பதில் சொல்லியும் அது வராமல் போயிருக்கிறது. இணையம் பிரச்னையாக இருந்திருக்கலாம். சில சமயங்கள் இரு முறை வரும் ஜேகே அண்ணாவுக்கு மட்டும் என்னமோ மஞ்சள் கலராகத் தெரிகிறது. இஃகி, இஃகி, ரொம்பவே எல்லோரையும் படுத்தாமல் இன்னிக்கு எங்கே போனோம் என்பதையும் போய் வந்த விபரங்களையும் எழுத முயற்சி செய்யறேன். உங்கள் கருத்துக்கு உடனடியாய் பதில் சொல்லியும் அது வராமல் போயிருக்கிறது. இணையம் பிரச்னையாக இருந்திருக்கலாம். சில சமயங்கள் இரு முறை வரும் சில சமயங்கள் கொடுக்கும் கருத்து காணாமல் போகும் சில சமயங்கள் கொடுக்கும் கருத்து காணாமல் போகும்\nஇந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் எடுக்கப்பட்டவை அல்ல.\nநான் தங்களை கருத்துரையில் வருத்தப்பட வைத்து விட்டேனோ என்றுதான் வருந்தினேன். மற்றபடி தங்கள் பதிலில் விடுபட்டதின் காரணம் இணையத்தின் கோளாறு என தெரிந்து கொண்டேன். எனக்காக மறுபடி பதிலளித்திருப்பதற்கு நன்றி.\n/இந்தப் புடைவைகள் எதுவுமே கோ ஆப்டெக்ஸில் ��டுக்கப்பட்டவை அல்ல /\nஅப்படியானால், இப்போது சென்ற விடத்தில் எடுத்திருக்கிறீர்களா நான் பத்தொன்பது வயதிலிருந்து புடவை தான் கட்டுகிறேன். எல்லாம் பூனம், பாலியஸ்டர், இந்தமாதிரிதான. இப்போதுதான் காட்டனுக்கு வந்திருக்கிறேன். ஆனால், காட்டன் புடவைகளில் விதவிதமாக வரும் பெயர்கள் அவ்வளவாகத் தெரியாது. ஒருவேளை தங்களுடையது மைசூர் சில்க் காட்டனோ\nமீள் வரவுக்கு நன்றி கமலா நீங்க 19 வயசில் இருந்து புடைவைனு சொல்றீங்க நீங்க 19 வயசில் இருந்து புடைவைனு சொல்றீங்க நான் 15 வயது நிறைவதற்குள்ளாகவே புடைவை தான் கட்ட வேண்டி இருந்தது. அப்போத் தான் எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிஞ்சிருந்தது. அப்பா இனிமேல் புடைவை தான் கட்டணும் எனச் சொல்ல அம்மாவும், நானும் இருக்கிற பாவாடை, தாவணிகள் கிழியும் வரை கட்டிக்கொள்ளறேன் என நானும், கட்டிக்கொள்ளட்டும் என அம்மாவும் சொல்லி இருக்க அப்பா எங்களிடம் சொல்லாமலேயே என்னோட அனைத்துப் பாவாடை,\nதாவணிகளையும் தெரிந்தவர்கள் பெண்களுக்குக் கொடுத்துட்டார் நான் அப்போ கிளாஸுக்குப் போயிட்டேன். அம்மாவும் வீட்டில் இல்லை நான் அப்போ கிளாஸுக்குப் போயிட்டேன். அம்மாவும் வீட்டில் இல்லை இருந்தாலும் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது இருந்தாலும் ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது :))))) அன்னிக்குக் கட்டி இருந்த பாவாடை, தாவணி தான் :))))) அன்னிக்குக் கட்டி இருந்த பாவாடை, தாவணி தான் மறுநாளில் இருந்து கட்டாயமாய்ப் புடைவை மறுநாளில் இருந்து கட்டாயமாய்ப் புடைவை உழக்குக்குப் புடைவை சுற்றினாற்போல் என எல்லோரும் கேலி செய்வார்கள் உழக்குக்குப் புடைவை சுற்றினாற்போல் என எல்லோரும் கேலி செய்வார்கள் :)))))))) பழகி விட்டது இது மைசூர் சில்க்கும் இல்லை, காட்டன் தான் ஆனால் சில்க் காட்டன் இல்லை\nஅந்த பச்சைக்கலரு புடவை அழகோ அழகு\n@ராஜி, அதைப் பிரிச்சுப் படம் எடுத்துப் போடறேன். :))))\n// அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. //\nயார்கிட்ட... மாமா கிட்டயா வாங்கி கட்டிக்கிட்டீங்க\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கும்பகோணத்தில் கீழே விழுந்தப்போ நனைந்த புடைவைக்கு மாற்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது. கமலா பாருங்க கரெக்டாச் சொல்லி இருக்கார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்\n/புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய ம��டியுதா பார்க்கலாம்\nகோவிலும் உப்பரிகையும் எங்கே என்று தெரியவில்லை. ஆனால் நீலச்சட்டையில் மாமா மட்டும் தெரியறார்\nகோட்டையைச் சார்ந்திருக்கும் கோயில்கள் இப்படித் தான் இருக்கும். கிட்டத்தட்ட வீடு போலவே இருக்கும் நம்ம ஊர்க் கோயிலைப் பார்த்துட்டு இது கொஞ்சம் அதிசயமாத் தெரியும்.\nகோயில்தான்ங்கறீங்க... ஆனால் மியூசியமாட்டம் இருக்கு\nம்யூசியமும் போனோம். ஆனால் அங்கே படம் எடுக்க 144 தடை உத்தரவு. உண்மையில் அங்கே தான் பல விஷயங்கள்\n// ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். //\nபுடவை வித்தகர் டி டி அவர்களே ஒன்றும் சொல்லாத போது நான் என்ன சொல்லுவது. என்றாலும் எனக்கு தோன்றிய கலர்கள் இதுதான். டீத்தூள், பசுமஞ்சள், இலை பச்சை.. பச்சை கலர் புடவை ஒரு தடவை கட்டியது. புடவைகள் அநேகமாக நீங்கள் கோ-ஆப்-டெக்ஸ் இல் தான் வாங்குவீர்கள். பச்சை புடவை அங்கெ வாங்கியது இல்லை.\nஇதுக்குத் தான் உங்களைக் கேட்டதே முதல்லே அங்கே மஞ்சள் நிறப்புடைவையே இல்லை. டீத்தூள் கலரிலும் எந்தப் புடைவையும் இல்லை. :))) உங்களால் நிறங்களைக் கண்டுபிடிக்கவே முடியறதில்லை. எப்போவும் தப்பாவே சொல்லுவீங்க முதல்லே அங்கே மஞ்சள் நிறப்புடைவையே இல்லை. டீத்தூள் கலரிலும் எந்தப் புடைவையும் இல்லை. :))) உங்களால் நிறங்களைக் கண்டுபிடிக்கவே முடியறதில்லை. எப்போவும் தப்பாவே சொல்லுவீங்க :)))))) பச்சை நிறம் ஓரளவுக்குச் சரி :)))))) பச்சை நிறம் ஓரளவுக்குச் சரி ஆனால் ஒன்று வித்தியாசமான பச்சை நிறம். அதோடு இவை எதுவும் கோ ஆப்டெக்ஸில் வாங்கலை ஆனால் ஒன்று வித்தியாசமான பச்சை நிறம். அதோடு இவை எதுவும் கோ ஆப்டெக்ஸில் வாங்கலை\nசின்ன வயசு ஞாபகங்கள் வந்து விட்டன கோமதி. கொள்ளேகால் பட்டில் நிறையப் பாவாடைகள் கட்டி இருக்கேன். சேலை எடுத்ததில்லை. கொள்ளேகால் போனதும் இல்லை. இவை பருத்திச் சேலைகள். கைத்தறி.\nபெல்காம் சேலை என்று நினைக்கிறேன்.\nபடங்கள் எல்லாம் வெளிச்சமாய் நன்றாக இருக்கிறது.\nசார் இரண்டு படத்தில் தெரிகிறார்.\nமேல் கூரை படம் அழகு.\nகிட்டத்தட்ட வந்துட்டீங்க என்றாலும் பதில் வேறே. மேல் கூரையை முழுதும் கவர் பண்ணத் தெரியவில்லை. ஆகவே வந்த வரைக்கும் போட்டிருக்கேன். :))))\nகீதாக்கா புடவை பத்தி எல்லாம் எனக்கு நோ ஐடியா\nநான் வாங்கி பல வருடங்கள் ஆச்சு. அ���ுவும் ஜிம்பிள் பருத்திப் புடவை மட்டும்தான். ஓசியில் வந்தாலும் என்னைத் தெரிஞ்ச என் தங்கைகள் (கஸின்ஸ்) எனக்கு பருத்திப் புடவை அல்லது பருத்தி சல்வார் தான் வாங்கித் தருவாங்க...\nஅதனால சொல்லத் தெரியலை. எங்க எடுத்தது...\nஆனா எல்லாமே ரொம்ப நல்லாருக்கு. கலர் கோம்போ எல்லாம் அழகா இருக்கு அந்த பச்சை வித் இளம் பச்சை கரை டிசைன் இருக்கே அதான் நீங்க கீழ விழுந்தப்ப உடுத்தியிருந்த புடவையோ...\nவாங்க தி/கீதா, நானும் சுமார் 30 வருடங்களுக்கு மேலாகப் பருத்திச் சேலைகள். அதுவும் அதிகமாகக் கைத்தறிச் சேலைகள் தான் கட்டறேன். அந்தப் பச்சை நிறச் சேலை, இளம்பச்சைத் தலைப்புடன் உள்ளது தான் கீழே விழுந்த சேலைக்கு மாற்றாகப் பையர் வாங்கினார். அதை அன்று ஒரு தரம் கட்டிக் கொண்டது தான் மற்ற இரண்டும் புதுசு தினம் தினம்பருத்திச் சேலைகள் என்பதால் விரைவில் சேலைகள் வாங்கும்படி ஆகிறது. இதுவே சிந்தடிக் எனில் குறையும். ஒரு சேலை 5, 10 வருடங்கள் வரும். என்னிடம் அப்படிச் சில சேலைகள் இருக்கின்றன. :)))))\nதூக்கம் கண்ணை சொக்குது...தினமும் 9. 930க்குத் தூங்கிடுவேன்...இன்று திருப்பதிக்குப் போனவர் இன்னும் வந்து சேரலை. அதான் முழிப்பு...\nகோயில் படங்கள் கோட்டை உள் படங்கள் எலலம் அழகா இருக்கு. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பெரிசு போல...நிறைய சுத்தறதுக்கே இருக்கு போல உள்ள\nஆமாம், சுத்துவதற்கு நிறைய இருக்கு என்றாலும் நாங்க குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சென்றோம். அதுவும் கோயில்கள் மட்டுமே காட்டுக்கெல்லாம் போகலை. போனால் ஓரிரு நாட்கள் கூடத் தங்கணும் காட்டுக்கெல்லாம் போகலை. போனால் ஓரிரு நாட்கள் கூடத் தங்கணும் :) நமக்கோ எங்கே போனாலும் மம்மம் சாப்பிடுவதில் பிரச்னை வந்துடும் :) நமக்கோ எங்கே போனாலும் மம்மம் சாப்பிடுவதில் பிரச்னை வந்துடும்\nகீதாம்மா எங்கே வாங்கியது என்று கேட்டிருந்தால் க்ரெக்ட்டா சொல்லி இருப்பேன் ஆனால் நீங்க எங்கே எடுத்தது என்று கேட்டதால் எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் விசாரித்தேன் அதற்கு அவர்கள் புடவை தொலைந்து போனதெற்கல்லாம் யாரும் ரிப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்று சொல்லியதால் நான் இப்போது விடை தெரியாமல் முழிக்கிறேன்\n இங்கே யாருக்கானும் இப்படி எல்லாம் ஜிந்திக்கத் தெரியலை பாருங்க\nP:P:P:P இதுவா புதிரோட விடை \nவல்லிசிம்ஹன் 01 April, 2019\nவிழுந்தது கும்பகோணம் பக்கம். புடவை எடுத்தது பஸ் ஸ்டாண்ட் கடை ஒன்றில். சரியா கீதாமா. அரண்மனையும் கோவில் வாசலும் சூப்பர்.\n ஒரு புடைவைக்கு நீங்க சொன்னது சரி மற்றவை அரண்மனைன்னா முழு அரண்மனை இல்லை. அது வேறே இடத்தில் இருந்தது. இப்போ ம்யூசியம் ஆனால் அங்கே படம் எடுக்கக் கடுமையான தடை உத்தரவு ஆனால் அங்கே படம் எடுக்கக் கடுமையான தடை உத்தரவு\nநானும் பட்டு கட்டுவது இல்லை.\nவாங்கி தருபவர்கள் பட்டு இல்லை என்று பட்டு மாதிரி ஏதாவது வாங்கி கொடுத்து விடுகிறார்கள்/ எனக்கு கைத்தறி சேலைதான் பிடிக்கும்.\nமீள் வருகைக்கு நன்றி கோமதி எனக்கும் வாங்கித் தரவங்க கொடுத்துத் தான் இந்த சிந்தடிக் சேலைகளே எனக்கும் வாங்கித் தரவங்க கொடுத்துத் தான் இந்த சிந்தடிக் சேலைகளே நான் கட்டுவதில்லை என்றாலும் கொடுத்துடுவாங்க நான் கட்டுவதில்லை என்றாலும் கொடுத்துடுவாங்க ஒரு சில சில்க் காட்டனும் ஓசியில் வந்தவை உண்டு ஒரு சில சில்க் காட்டனும் ஓசியில் வந்தவை உண்டு நல்ல கைத்தறிப்பட்டு எனக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் நிறையக் கட்டியும் இருக்கேன். இப்போது 4,5 கைத்தறிப்பட்டுச் சேலைகளே அதுவும் 20 வருஷத்துக்கு முந்தையவை இருக்கின்றன. மற்றவை எல்லாம் இப்போதுள்ள பட்டு ரகம் நல்ல கைத்தறிப்பட்டு எனக்குப் பிடிக்கும். முன்னெல்லாம் நிறையக் கட்டியும் இருக்கேன். இப்போது 4,5 கைத்தறிப்பட்டுச் சேலைகளே அதுவும் 20 வருஷத்துக்கு முந்தையவை இருக்கின்றன. மற்றவை எல்லாம் இப்போதுள்ள பட்டு ரகம் அதைப் பட்டுன்னே சொல்ல முடியாது அதைப் பட்டுன்னே சொல்ல முடியாதுஆனால் எதுவும் நாங்க வாங்கவில்லை. கல்யாணங்களில் வந்தவை\nஅது தில்லையாடி வள்ளியம்மையை எடுத்தது :) ஹாஹாஹா கீதாக்கா நான்புடவை கட்றதையே மறந்துட்டேன் :)\nஇங்கே நேத்து எங்க தெருதாண்டி ஒரு பெரிய ஹாலில் எதோ பங்க்ஷன் நடக்குது அதுக்கு இலங்கை பெண்கள் வரிசையா காரில் இறங்கி பட்டுப்புடவை பூ சகிதமா போனாங்க :) பார்க்க ஆசையா இருந்தது ..மற்றபடி புடவைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் :)\nமாந்தளிர் நிறம்தான் அந்த புடவை\nதில்லையாடி வள்ளியம்மை கோலாப்பூர் கோயில் கண்டுபிடிக்குமுன்னே நினைச்சது ஆனா இப்போ நீங்க அங்கே கோயிலுக்கு போய் அந்தூரில்தான் அந்த சாரீஸ் எடுத்திருக்கிங்க :)\nவாங்க ஏஞ்சல், எங்க பெண், மாட்டுப்பெண் இருவரும் கூட அ��ிகம் புடைவை கட்டுவதில்லை. மாட்டுப்பெண்ணாவது கோயிலுக்குப் போறச்சே கட்டிப்பா. பெண் அது கூடக் கட்டுவதில்லை ஒண்ணும் சொல்ல முடியலை :)))) கடைசியிலே ஒரு வழியாக் கண்டு பிடிச்சுட்டீங்க நீங்க சொல்வது தான் சரி நீங்க சொல்வது தான் சரி இவை கோலாப்பூர்ப் புடைவைகள் தான் இவை கோலாப்பூர்ப் புடைவைகள் தான் கைத்தறிப் பருத்திச் சேலைகள், தலைப்பும், பார்டரும் கோர்த்து வாங்கி இருக்கும் கைத்தறிப் பருத்திச் சேலைகள், தலைப்பும், பார்டரும் கோர்த்து வாங்கி இருக்கும் :))) இம்மாதிரித் தான் பட்டுப்புடைவைகள் முன்னர் வந்து கொண்டிருந்தன. இப்போல்லாம் :))) இம்மாதிரித் தான் பட்டுப்புடைவைகள் முன்னர் வந்து கொண்டிருந்தன. இப்போல்லாம்\nகோலாப்பூர் தான் போயிட்டு வந்தோம்.\nபுடவை கட்டாத ஏஞ்சல் தமிழின துரோகி\nஹாஹாஹா, மதுரைத் தமிழரே, தமிழ் நாட்டின் பாதிப் பெண்கள் தமிழினத் துரோகியாத் தான் இருக்காங்க. ஏதோ ஓர் தமிழ்த் தொலைக்காட்சிச் சானலில் செய்தி வாசிக்கும் பெண், அறிவிப்பாளராக இருக்கும் பெண் ஆகியோர் ஆண்கள் அணியும் பான்ட், ஷர்ட் அணிந்து தலையையும் அப்படியே க்ராப் செய்து கொண்டு வருகின்றனர். எந்த சானல்னு நினைவில் இல்லை.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி\nஉலகநாயகி உடனுறை சாம வேதீஸ்வரர் கோயில், திருமங்கலம்...\nபழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்\nநான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிக...\nநான் காற்று வாங்கவில்லை, கணினி கற்கச் சென்றேன்\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ கற்றுக் கொண்டாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/shoaib-akhtar-revels-secret-about-2003-world-cup-match-against-india", "date_download": "2020-08-05T11:35:06Z", "digest": "sha1:EJFZCR5ELIBMHTQTNFRTOEAUL54DIERT", "length": 12147, "nlines": 158, "source_domain": "sports.vikatan.com", "title": "`2003-ல் ஏற்பட்ட அந்த வலி இன்னும் மறையவில்லை' - ஷோயப் அக்தர் பகிர்ந்த `ரகசியம்!' | Shoaib Akhtar revels secret about 2003 world cup match against india", "raw_content": "\n`2003-ல் ஏற்பட்ட அந்த வலி இன்னும் மறையவில்லை' - ஷோயப் அக்தர் பகிர்ந்த `ரகசியம்\n2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாறு இன்றுவரை தொடர்ந்து வருக���றது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களால் இந்தியாவிடம் தோற்றுவருகிறது பாகிஸ்தான். ஆனால், 2003-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் சம பலத்துடன் மோதியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் சயீத் அன்வரின் சதத்துடன் 273 ரன்கள் எடுத்தது.\nவாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர் என வலுவான பௌலிங் யூனிட்டை வைத்திருந்த பாகிஸ்தான் இந்திய அணியை விரைவில் சுருட்டிவிடும் என அந்நாட்டு ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சச்சின், அவர்களின் நினைப்பை தகர்த்தார். சச்சின் 98, டிராவிட் 44, யுவராஜ் 50 என ரன்கள் குவித்து பாகிஸ்தானின் பௌலிங் யூனிட்டையும் நொறுக்கினார்கள். இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரி கொடுத்தவர் என்றால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் ஷோயப் அக்தர்தான். இந்தப் போட்டியில் 72 ரன்கள் இவர் விட்டுக்கொடுத்தார்.\nஇதற்கிடையே, 2003-ல் இந்தியாவிடம் அடைந்த மோசமான தோல்வி குறித்தும், தனக்கு அன்றைக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் அக்தர் தற்போது பேசியுள்ளார். அதில், ``எனது கிரிக்கெட் கேரியரிலேயே எனக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு என்றால் அது 2003-ல் நிகழ்ந்த அந்தத் தோல்விதான். 273 என்ற நல்ல ஸ்கோர் எடுத்திருந்தும், நல்ல பௌலிங் லைன் அப் வைத்திருந்தும் எங்களால் இந்திய அணியைத் தடுக்க முடியவில்லை. அன்றைக்கு என்னுடைய மோசமான பௌலிங்க்கு காரணம் என்னுடைய ஃபிட்னஸ்தான்.\nமேட்சுக்கு முந்தைய நாள் கால் வலியால் அவதிப்பட்டு வந்த எனக்கு இடது முழங்காலில் 5 ஊசிகள் போடப்பட்டன. பந்துவீச்சைத் தொடங்கியபோது, ஊசியால் என் இடது முழங்கால் உணர்ச்சியற்றுப் போயிருப்பதைக் கவனித்தேன். இதனால் என்னால் சரியாக ஓடக்கூட முடியவில்லை. முடிவில் எனது பௌலிங் மோசமானது. சச்சின், சேவாக்கும் எளிதில் எங்கள் பௌலிங்கை சமாளித்தார்கள். குறிப்பாக, சச்சின் எனது பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார். அவர்களுக்கு எப்படி பந்துவீசுவது, ஆட்டத்தில் எப்படி திருப்பத்தை ஏற்படுத்துவது என்பது போன்ற எந்த ஐடியாவும் அன்றைக்கு எனக்குத் தோன்றவில்லை.\nஇதனால் முதலில் பந்துவீசுவதில் இருந்து சிறிது நேரம் ஓய்வு கொடுத்தார் கேப்டன் வாக்கர் யூனிஸ். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தபோது ஷார்ட் பாலாக வீசி 98 ரன்களில் இருந்த சச்சினை அவுட் ஆக்கினேன். அப்போது கேப்டனிடம் சொன்னேன். ஆரம்பம் முதலே இதுமாதிரியான பந்துகள் வீசியிருக்க வேண்டும். உலககோப்பை தோல்விகள் எனக்கு முற்றிலும் ஒரு கசப்பான அனுபவம்தான். ஏனென்றால் 1999, 2003 உலகக் கோப்பைகளில் நாங்கள் இந்தியாவை தோற்கடித்திருக்கலாம். ஆனால், எங்களால் முடியவில்லை.\nஉலகக் கோப்பை என்று வந்துவிட்டாலே இந்தியா எங்களைவிட சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களுக்குத்தான் அத்தனை கிரெடிட்டும் செல்ல வேண்டும். இருந்தாலும், அன்றைய நாள் இன்னும் வருத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ரன்கள் எடுத்து சிறப்பாகப் பந்து வீச முடிந்திருந்தால், அந்தப் போட்டியில் வென்றிருக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எனது உடற்தகுதி, மோசமான கேப்டன்ஷிப் தோல்விக்கு வழிவகுத்தது\" எனப் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-05T11:40:52Z", "digest": "sha1:I4DLAMENWJNFSEFXGPTDGUEEUEHGJM4V", "length": 89781, "nlines": 193, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "ஆன்மீக கண்காட்சி | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [3]\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [3]\nபலவிதமான நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் குழுக்கள், குறிப்பிட்ட கருத்து, திட்டம் அல்லது குறிக்கோள் கொண்டு அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளது தெரிகிறது. சிலர், வியாபார ரீதியில் அரங்குகளை வைத்துள்ளதும் புரிகிறது. கைப்பைகள், அழகுப் பொருட்கள், விளக்கு மறைப்புகள் போன்றவற்றை விற்பதால் என்ன சேவை செய்யப் படுகிறது என்று தெரியவில்லை.\n“கல்யாண மாலை” போன்ற ஸ்டால், “வேதிக் மாட்ரிமோனி” என்று பெயர் வைத்து விட்டனர் உங்கள் மகள் மற்றும் மகன் திருமணம் தாமதப் படுகிறதா, எங்கள் ஜோதிடர்களை அணுகவும்.\nஇந்திய தொல்லியல் துறை- பல புகைப் படங்களை வைத்தது.\nஶ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் அவதூதர் மடம், மைசூர்.\nபாரத மேப் – முன்னோடிகள், நாயகர்கள் சித்தரிப்புகளுடன்\nவிஜயபாரத பதிப்பகம், பாரதிய இதிகாச சங்கலன சமிதிக்கு அடுத்�� ஸ்டால்.\n28-01-2020 அன்று, பாரதிய இதிகாச சங்கலன சமிதி – நான்கு மேஜைகள் பொருட்கள் எடுத்துச் சென்றதால் காணப்படும் நிலை\n28-01-2020 அன்று இந்த அரங்கு இல்லை, 29-01-2020 அன்று காலை வந்து பார்த்த போது 20 மேஜைகள் வைத்து, அமைத்துள்ளார்கள். அத்திவரதர் வைக்க 10 மேஜைகளைப் பயன்படுத்தி உள்ளார்கள்\n29-01-2020 அன்று மறுபடியும் மேஜைகளைக் கொண்டு வந்து தயார் படுத்தும் நிலை,…. இந்த மரமேஜைகள் கனமாக இருந்தன. நாகராஜன் மறுபடியும் நான்கு மேஜைகள் கொண்டு வந்தார் 30-01-2020 வந்தபோது, அதில் ஒன்று குறைந்திருந்தது\n“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை, தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” எனலாம். அதிகமாக விளையும் இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய புற்செடி. இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் வளர்க்கலாம். திரு நாகராஜன், பாரத மருத்துவ சரித்திரத்தில், இது வருவதால், ஒரு உதாரணமாக கொண்டு வந்து பலருக்கும் இலவசமாக சமிதி சார்பில் விநியோகம் செய்தார்.\nஅதற்கான விளக்கமும் கொடுக்கப் பட்டது.\nஇலவசமாகக் கொடுக்கப் பட்ட, லெமன்கிராஸ் செடியை சுமார் 100 பேர் கொண்டு சென்றனர்\nஅழகான பொம்மைகளை கைகளால் செய்து வைக்கும் பெண்மணி..\nகாயத்ரி சேத்னா குழுமம், சென்னை…..\nகாயத்ரி சேத்னா குழுமம், சென்னை…..விளக்கப் படங்களை வைக்கும் இன்னொரு தொண்டர்….\nசிற்ய்தெய்வம், குறுதெய்வம், எல்லை தெய்வம், குலதெய்வம் என்றெல்லாம் சொல்லப் படும், தாய் தெய்வ வழிபாடு…\nசக்தி வழிபாடு – காளி பக்தர்…..யானன்\nகாஞ்சிமட அரங்குகள் – பல வைக்கப் பட்டன…….கல்வி, மருத்துவம்…..என்று பல சேவைகள்……\nக்ஷேத்திர தரிசனம் – பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர…….\nநேலவாரா கோஷால, இம்முறை சில மத்வ சம்பிரதாய அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன.\nஹிந்து மிஷன் மருத்துவ மனை – இப்பொழுது பலவிதங்களில், எல்லோருக்கும் சேவை செய்து வருகின்றது.\nமூரல், வண்ணச் சித்திரங்கள் என்று ரூ.பல ஆயிரங்களில் விற்கப்படும் சித்திரங்க்கள் / படங்கள்\nருத்ராக்ஷம், ருத்ராக்ஷ மாலை, மோதிரம், மான் தோல் போன்ற உடை, கயிறுகள், ………என்று விற்கப் படும்……\nஓராச��ரியர் பள்ளி, இது செயல் பட்டு வருகிறது….வரவேற்பும் இருக்கிறது……\nஶ்ரீ சித்த கங்கா மடம், துமகூரு. சமீபத்தில் இதன் 109 வயதான ஸ்வாமிஜி சமாதி அடைந்தார்.\nபசு, பசுவின் மூலம் கிடைக்கும் பொருட்கள், அவற்றை வைத்துச் செய்யப்படும் பொருட்கள் என்று சில அரங்குகள் இருந்தன. அவை கிளினிகள் முறையில் அறிக்கைகள் பெற்று செயல் பட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஇம்முறை, வள்ளாலார் / ராமலிங்க அடிகள் குழுக்கள் அதிகமாக பங்கு கொண்டுள்ளன.\nவனவாசி சேவா கேந்திரம், ஆராய்ச்சி , சேவை ரீதியில் இவர்கள் எல்லா இடங்களிலும் தங்களது நிலையை பதிவு செய்ய / ஆவணப் படுத்த வேண்டும்.\nபெண்களுக்கு உரித்தான உரிமைகளை அளிப்பது…….\nகுறிச்சொற்கள்:இந்திய சரித்திரவரையியல், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, இந்து ஆன்மிகம், இந்து ஆன்மீகம், குருநானக், குருநானக் கல்லூரி, சரித்திர வரைவியல், சரித்திரம், சேவை, தமிழ் பாரம்பரியம், பாரதிய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிஹாச சங்கலன சமிதி, பாரதீய கானதான், வேளச்சேரி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nஆதீனம், ஆன்மீக கண்காட்சி, இந்திய சரித்திரவரையியல், இந்து அறநிலையத் துறையினர், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சங்கம், இந்து சேவை, இந்து மடங்கள், உச்சரிப்பு, உழவாரப் பணி, காஞ்சி, காஞ்சிபுரம், குருநானக், குருநானக் கல்லூரி, சடங்குகள், சமஸ்கிருதம், சிந்து எழுத்து, சைவசித்தாந்தம், ஜெயின் கல்லூரி, தமிழர் சமயம், திருப்பதி, திருமலை, பசு, பசு மாடு, பஜனை, பரதம், பாடல், பாட்டு, பாரதிய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிஹாச சங்கலன சமிதி, பெண்ணின் சாதனை, பெண்மையைப் போற்றுதல், பெயர் பொறித்தல், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெற்றோர், மடாதிபதி, மதமாற்றம், ராமகிருஷ்ண ராவ், வாஸ்து, வேளச்சேரி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [2]\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [2]\nபாரதிய இதிகாச சங்கலன சமிதி: இதில், “பாரதிய இதிகாச சங்கலன சமிதி,” என்களது அமைப்பின் சார்பில், ஸ்டால் வைக்கப் பட்டது. பாரத ��ரித்திரம், ஆண்ட பேரரசுகள், ராமாயண காலம், கணிதம், வானியல், உலோகவியல், வேதியல், ஆயுர்வேதம் போன்ரவற்றின் தொன்மை இவற்றைப் பற்றிய விளக்கப் படங்கள் வைக்கப் பட்டன. சிந்துசமவெளி நாகரிகப் பகுதிகள், பாகிஸ்தானில் இருப்பதால், அதற்கிணையான ஆனால் அதே போன்ற கலாச்சாரம் கொண்ட நாகரிகம் இப்பொழுதைய இந்திய பகுதிகளில் இருந்ததற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. அவை, சரஸ்வதி நதி நாகரிகம் என்று பெயரிடப் பட்டுள்ளது. அதைப் பற்றிய விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்ற புகைப் படங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி சமிதியின் தலைவர் டாக்டர் எஸ். கல்யாணராமன் விவரமாக ஆராய்ந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவ்வாராய்ச்சியியின் விளக்கப் படங்களும் வைக்கப் பட்டன. 35 வருடங்களாக சரித்டிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு 600 ஆராய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து, 350 ஆய்வுக் கட்டுரைகள் பதிப்பிக்கப் பட்ட நிலைக் கொண்ட கே.வி.ராமகிருஷ்ண ராவ் இவற்றைப் பற்றி விளக்கினார். 03-02-2020 அன்று தமிழ் நாட்டின் தமிழ் வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் அகழ்வாய்வு அமைச்சர், திரு கே. பாடிய ராஜன் வந்திருந்த போது இவரால் விளக்கப் பட்டது. சமிதியின் சார்பில், நினைவாக, கல்யாணராமனின், “சரஸ்வதிநதி நாகரிகம்” புத்தகம் இனைவாகக் கொடுக்கப் பட்டது[1].\n“இதிகாசம்” – “இது இப்படி நடந்தது”[2]: எல்லா இந்திய மொழிகளிலும் சரித்திர நூல்கள் இருந்து வந்துள்ளன[1]. இந்தியாவைப் பொறுத்தவரையில் சரித்திரம் “இதிகாசம்” எனப்படுகிறது. அதாவது “இது இப்படி நடந்தது” என்று அதன் சுருக்கமான பொருள் மற்றும் விளக்கம் ஆகும். “இது இப்படி நடந்தது” எனும்போது, சொல்பவர், எழுதுபவர் தான், “பார்த்தது இப்படித்தான்” என்று உறுதியாகச் சொல்கிறார். எழுதுபவரும் “நடந்தது இப்படித்தான்” என்று எழுதுகிறார். ஆகவே, இப்படி –\nஎன்றெல்லாம் சொல்லாமல், “இது இப்படி நடந்தது” என்பதில் இந்திய சரித்திராசியர்கள் (Indian historians) எந்த அளவிற்கு சரித்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்[2]. மஹாபாரதம் எழுதப்பட்ட முறையில் “இந்திய சரித்திரவரையியல்” (Indian Historiography) கொள்கைகளைக் காணலாம். வியாசர் சொல்ல விநாயகர் மாகாபாரதம் எழுதினார் மற்றும் விதுரர் திருதராஷ்டிரனுக்கு, போரே நேரிடையாகத் தெரியும்படி செய்கிறார், அதனால், விதுரர் கண்களாள் பார்த்து, பார்க்க முடியாத குருடனான திருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்ச்சிகளை பார்த்து சொல்கிறான் என்றும் உள்ளது. அதாவது, அந்நிலையும்-\nமுதலிய நிலைகளில் மனிதர்கள் மாறினாலும், விசயம் மாறக்கூடாது என்ற நிலையில் எழுதப்பட்டது மகாபாரதம் என்றாகிறது. மூலங்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது சரித்திரவரைவியல் எப்படியிருக்க வேண்டும் என்பது அப்பொழுதே எடுத்துக் காட்டப்பட்டது[3].\nமூலம், ஆதாரம், சான்று முதலியவை இல்லாமல் சரித்திரம் எழுதப்படாது [नमूलॱ लिखयते ॱकिॱचित]: இந்திய எழுத்தாளர்கள் பொதுவாகவே மூலம், ஆதாரம், சான்று இல்லாமல் எதையும் எழுதும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. தொல்காப்பியத்திலேயே, எதைச் சொன்னாலும், முன்னோர், சான்றோர், உயர்ந்தோர்……“என்ப”, அதாவது கூறினர் என்று தான் சூத்திரங்கள் எழுதப்பட்டுள்ளன. எழுத்து, சொல், இலக்கணம், சமூகம் முதலியவற்றைப் பற்றி எழுதும் போதே அத்தகை உணர்வு, கடமை, பொறுப்பு முதலியவை இருந்தன, கடைப்பிடிக்கப்பட்டன. அதாவது படித்தவர்கள், படித்ததை உண்மையா-இல்லையா என்பதனை தாராளமாக சரிபார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால், சரித்திரம் மிக்கப்பொறுப்பு, கடமை, பாரப்படசமின்மை முதலிய கொள்கைகளுடன் எழுதப்பட்டன. ஆனால், முகமதியர் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் அவ்வாறு எழுதவில்லை. தம்மை உயர்த்தி எழுதிக் கொண்டது மற்றுமன்றி, பாரத மக்களை குறைவாகவே, தாழ்த்தி, இழிவுபடுத்தியே எழுதி வைத்தனர்[3]. அதனால் தான், இந்திய சரித்திரத்தில் ஒவ்வாதவை என்று பல விசயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சரித்திரம் என்பது என்ன எழுதப்பட்டுள்ளது, என்ன எழுதப்படுகிறது அல்லது என்ன எழுதப்படப்போகிறது என்பதல்லா, ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது தான் சரித்திரம் ஆகும்[4]. அதில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது.\nசரித்திரம், சரித்திரவரையறை மற்றும் சரித்திரவரையறை முறைகள் பற்றிய விவரங்கள்: மற்ற ஸ்டால்கள் / அரங்குகள் போல, எங்கள் ஸ்டாலுக்கு, கூட்டம் வரவில்லை, ஆனால், விசயம் தெரிந்த முக்கியமான பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவர்கள் முதலியோர் வந்தனர், பார்த்தனர், விவாதித்தனர், சென்றனர். பாரத நாட்டு வரலாறு இந்திய நோக��கில் எப்படி எழுதப் படவேண்டும் என்று விளக்கப் பட்டது. அதாவது, மற்ற நாடுகளின் சரித்திரங்கள், அவரவர்கள் மூலம் தான் எழுதப் பட்டுள்ளன. இந்தியர் எழுதிய இங்கிலாந்து சரித்திர புத்தகம், இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில், கல்லூரி-பள்ளிகளில் ஆண்டாண்டுகளாக உபயோகப் படுத்தப் பட்டு, போதிக்கப் படவில்லை. இப்படி பல நிதர்சனமான உண்மைகள் எடுத்துக் காட்டப் பட்டன. இக்கால மாணவ-மாணவியர் விவரங்கள் அறிந்தவர் ஆதலால், கேள்விகள் கேட்டு, பதில் பெற்று, உரையாடல்களைத் தொடர்ந்தனர். மூலங்கள், ஆதாரங்கள் இல்லாமல், எந்த சரித்திரமும் எழுத முடியாது போன்றவை அவர்களுக்கு நம்பிக்கை ஊற்றின.\nகண்காட்சியைப் பற்றிய சிந்தனைகள்: கண்காட்சியில் கலந்து கொள்பவர்கள் தங்களது கடமைகள் மற்ரும் பொறுப்புகளை உண்மர்ந்து செயல்பட வேண்டும். இங்கு ஓட்டப் பந்தயமோ, சண்டையோ நடக்கவில்லை, அதனால், வெல்ல வேண்டும் என்ற நிலையில்லை. ஸ்டால்கள் இலவசமாகத் தரப் படுவதால், ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும், அடுத்த / மற்ற ஸ்டால்களில் உள்ள மேஜை-நாற்காலி மற்ற பொருட்களை கவர்ந்து கொள்ள் வேண்டும் போன்ற நிலைகள் இல்லை. இருப்பினும், அத்தகைய நிகழ்வுகளால் நாங்கள் பாதிக்கப் பட்டதால், குஇப்பிடப் படுகிறது. நிச்சயமாக, அமைப்பாளர்கள் தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை கவனிக்க மாட்டார்கள்.\nHSSF அமைப்பு சென்னையின் விழா கொண்டாட்டங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அதில் லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.\nஅவ்வாறு லட்சக் கணக்கான மக்களுக்கு தங்களது சேவைகளை வெளிப்படுத்திக் காட்ட, சந்தர்ப்பத்தை உண்டாக்கும் நிறுவனமாகி விட்டது.\nHSSF பொது மக்களுக்கு வசதியாக 16 இடங்களிலிருந்து வந்து போக, இலவச ஆட்டோ வசதி செய்துள்ளது.\nஎப்படி டிசம்பர் சென்னையின் இசை, நடனம் என்பதற்கான மாதமாகி விட்டதோ, அதே போன்று, ஜனவரி இந்து ஆன்மிக மற்றும் சேவைகளின் கண்காட்சிக்கு என்றாகி விட்டது.\nHSSF அரங்குகள் வைப்பவர்கள், வருபவர்கள் மற்றும் சம்பந்தப் பட்ட தொழிலாளிகள் அனைவருக்கும் பல சேவைகளை செய்கிறது.\nஇகப் பெரிய கூடாரம் அமைத்து, அதில் நூற்றுக் கணக்கான அரங்குகள் அமைத்து இலவசமாகக் கொடுக்கிறது. குடிக்க நீர், மின்விசிரி, விளக்குகள் சகிதம் கொடுக்கிறது.\nகாலை, மதியம் மற்றும் இரவு – மூன்று வேளைகளுக்கு அனைவருக்கும், பாரம்பர��ய முறையில், இலைபோட்டு உணவை இலவசமாகக் கொடுக்கிறது.\nஅது மட்டுமல்லாது, குடிநீர் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்கிறது.\nமாலையில் இசை, நடனம், ஆன்மிக சொற்பொழிவு முதலியவற்றையும் ஏற்பாடு செகிறது. இதில் பலவித ஜனகுழுமங்களுக்கு பங்கு கொடுக்கப் படுகிறது.\nஇம்முறை, கடைசி நாள், ஶ்ரீனிவாச திருமணம் என்ற நிகழ்ச்சியோடு, முடிவடைந்துள்ளது.\nஇதனால், இந்த வெற்றிகரமான நிகழ்வுக்குப் பின்னால் இருந்த, இருக்கும் ஒவ்வொருவருக்கும், நாம் நன்றி செல்லுத்த வேண்டும். தவிர நேரிடையாகவும், மறைமுகமாவும் உதவிய புனிதர்களுக்கும் நாம் கடமைப் பட்டிருக்கின்றோம்.\n[1] கடந்த ஆண்டுகளில், இப்பொழுதைய பத்மவிபூஷண் ஆர். நாகசாமி, டி. சத்தியமூர்த்தி, குமரி அனந்தன், ஶ்ரீமான் சூரியநாரயண ராவ், சுசிலா கோபால கிருஷ்ணன், சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் என்று பலர் வந்துள்ளனர்.\n[2] வேதபிரகாஷ், தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை – சரித்திர எழுதப்படும் முறை (1), மார்ச்.21, 2016 .\n“தமிழில் சரித்திர நூல்கள்” என்ற தலைப்பு நண்பர் சுப்பு அவர்களால் எனக்குக் கொடுக்கப்பட்டு, ஒரு கட்டுரை எழுதி தருமாறு 2013ல் கேட்டுக் கொள்லப்பட்டதால், இத்தலைப்பில் எழுத வேண்டியதாயிற்று. உண்மையில் இதனை misnomer எனலாம், ஏனெனில், இந்தியாவில் என்றுமே சரித்திரம் மொழிவாறு பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை.\n[3] சரித்திரத்தில் மற்றும் சரித்திரவரவியலில் (historiography) நோக்கம் குறிக்கொள், கருத்து, இலக்கு (objectivity) இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்றைய சரித்திராசிரியர்கள் கூற ஆரம்பித்துள்ளார்கள். http://indianhistoriography.wordpress.com/2016/03/21/history-books-in-tamil-history-writing-and-historiography/\nகுறிச்சொற்கள்:அரங்கம், ஆதாரம், இந்திய சரித்திரவரையியல், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, கண்காட்சி, குருநானக், குருநானக் கல்லூரி, சரித்திர வரைவியல், சரித்திரம், சான்று, மூலம், விளக்கப் படம், விவரம், வேளச்சேரி, ஸ்டால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nஆக்கிரமிப்பு, ஆதாரம், ஆதீனம், ஆன்மீக கண்காட்சி, ஆயுர்வேதம், ஆரியன், ஆரியர், ஆர். நாகசாமி, இந்திய சரித்திரவரையியல், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிடம், இந்துக் கோயில்கள், கண்காட்சி, குருநானக், குருநானக் கல்லூரி, கோயில் ���ுனரமைப்பு, சான்று, சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சோழன், சோழர், தமிழர், திருக்குறள், திருப்பதி, திருமலை, நடனம், புத்தகம், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெற்றோர், மடாதிபதி, மடாதிப்தி, மதமாற்றம், மூலம், வேளச்சேரி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [1]\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [1]\n2009 முதல் 2020 வரை வளர்ந்த கண்காட்சி: தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆன்மிகம் சார்ந்த ஒரே கண்காட்சி என்ற பெருமையைக் கொண்டது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி. கடந்த 2009- ஆம் ஆண்டு சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, படிப்படியாக வளா்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது[1]. இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தி வருகின்றனா்.\nவனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்,\nபெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல்,\nஆகிய ஆறு கருத்துக்களை முன்வைத்து, ஆறு நாள்கள் நடைபெற்று வரும் கண்காட்சியை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனா்[2]. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, பள்ளி மாணவா்களுக்கு ஒளவையார் பாடல், பாரதியார் பாடல், போன்ற பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகள், கில்லி, கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம், மல்லா் கம்பம், போன்ற சாகச விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டிகள் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று பரிசுகள் வழங்கப் பட்டன..\nபெண்மையினை போற்றுவோம்: பத்தினி தெய்வமான கண்ணகியைக் கண்காட்சியின் அடையாளச் சின்னமாக வைத்துள்ளனர்[3]. இதற்காகக் கண்காட்சி அரங்கத்தின் முன்பு கண்ணகிக்கு பிரமாண்டமாக சிலை வைக்கப்பட்டுள்ளது[4]. அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள “பெண்மையை போற்றுவோம்” [Revering womanhood] என்ற தொகுப்புப் புத்தகம், மிகவும் பயனுள்��தாக உள்ளது. எப்படி வேதகாலத்திலிருந்து, பெண்மை மேம்பட்டிருந்தது என்பதனை உதாரணங்களுடன் விளக்கப்பட்டன. அதிதி, பிரம்மி, அப்சரஸ், மத்ஸ்யகந்தி, ஊர்மிளா, மணிமேகலை, கேளடி சென்னம்மா, ராணி துர்காவதி, சாவித்ரி பூலே, லுத்பன்னிஸா இம்தியாஸ், சுபத்ரா குமாரி சௌஹான், க்ன்ஹோபாத்ரா, சத்யபாமா, சுடலா-யோகினி, பிரதிமா தேவி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கங்குபாய் ஹங்கால் என்று பல துறைகளில் சிறந்த பெண்மணிகள் குறிப்பிடப்பட்டனர்.\nஆறு மையக் கருத்துகளை போற்ற நடந்த நிகழ்ச்சிகள்: இந்தக் கண்காட்சியில் பெருமளவில் மக்களை வரவழைப்பதற்காகவும், கண்காட்சியின் பின்ணணியில் உள்ள தத்துவங்களைப் பரப்புவதற்காகவும் பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரமாண்ட யோகாசனப் பயிற்சி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கோவை ஓசோன் யோகா மைய நிறுவனரும் 98 வயதிலும் யோகாசன பயிற்சி அளித்து வந்த நானம்மாள் மகனுமான பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஹிந்து ஆன்மிக கண்காட்சியின் ஆறு கருத்துகளின் அடிப்படையில் யோகாசனங்கள் நிகழ்த்தப்பட்டன. வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து சமஸ்திதி ஆசனம் எனப்படும் உடலை ஒரே நிலையில் வைத்திருக்கும் வகையில் 5 ஆசனங்கள் செய்யப்பட்டன. மரத்தைக் குறிக்கும் வகையில் விருக்ஷ ஆசனம், கருடப் பறவையைக் குறிக்கும் வகையில் கருடாசனம் மற்றும் புஜங்காசனம், மர்ஜர்யாசனம், வியாகராசனம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தை முன் வைத்து தோப்புக்கரணம், திரியக்க தடாசனம், கஜாசனம் மற்றும் கோமுகாசனம் ஆகிய ஆசனங்களை மாணவர்கள் செய்தனர். சுற்றுச்சூழலைப் பராமரித்தல் என்ற கருத்தில் பாத ஹஸ்தாசனம், மத்ஸ்யாசனம் மற்றும் மக்ராசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்த்தப்பட்டன. பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தை முன் வைத்து பிரணமாசனம், சஷாங்காசனம் மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகிய யோகங்கள் பயிலப்பட்டன. பெண்மையைப் போற்றுதல் என்ற கருத்தில் திரிகோணாசனம், தித்தளியாசனம், சித்தி யோனியாசனம் ஆகியப் பயிற்சிகள் நிகழ்ந்தன.\n500க்கும் மேற்பட்ட அரங்குகள்: நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சேவையை எடுத்து��்காட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்து ஆன்மீக கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 11ஆவது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில், சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி 28-01-2020 அன்று தொடங்கி வைத்தார்[5]. பிப்ரவரி 3ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. தினமும் காலை 9 மணி முதல், இரவு 9 மணி வரை கண்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பெண்மையைப் போற்றுதல், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கருத்துக்களையும் இந்த கண்காட்சி முன்வைத்தது[6].அனைத்து தரப்பு மக்களின் குடும்பம், ஆரோக்கியம், செல்வம் உள்ளிட்டவை செழிக்க வேள்விகள், தெருக்கூத்துகள், நாடகங்கள், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன[7].\nஇந்திய ராணுவ வீரர்கள் போற்றப் பட்டது: இறுதி நாளான 03-02-2020 அன்று, இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள ஆறு நற்பண்புகளில் ஒன்றான ‘நாட்டுப்பற்றை வளர்த்தல்- பாரதமாதா, பரம்வீர் வந்தனம்’ என்ற தலைப்பில் தேசப்பற்றை மாணவர்களுக்கு ஊட்டும் வகையில் ராணுவ வீரர்களைப் போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடந்தது[8]. இதில் புகழ்பெற்ற விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை ஏர்மார்ஷல் வர்தமான், முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சாமி, மேஜர் ஜெனரல் முரளி கோபாலகிருஷ்ணன், கமாண்டர் டி.ஹரி ஆகியோர் ராணுவத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். தாய்நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த 21 ராணுவ வீரர்களின் படங்கள் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வீரரின் பெயர் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டதும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் அந்த வீரரின் படமும் அவர் எந்த போரில் ஈடுபட்டார் என்ற விவரமும் வெளியானது. அப்போது ராணுவ உடையணிந்த மாணவர்கள் மறைந்த வீரர்களின் படங்களுக்கு முன்பு மரியாதை செலுத்தினர். தேசிய மாணவர் படையினர் அணிவகுத்து வந்து மரியாதை செலுத்தினார்கள். பரம்வீர் சக்ரா குறித்து குறும்படமும் திரையிடப்பட்டது.\n03-02-2020 அன்று ஶ்ரீனிவாச கல்யாணத்துடன் கண்காட்சி முடிந்தது: பாரத கலா மந்திர் சார்பில் நாட்டியாஞ்சலி, இளைஞர்களுக்கான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்பற்றை வளர்த்தல், பெண்களை போற்றும் கள்ளர்களின் வாழ்வியல் முறை நிகழ்ச்சிகள் நடந்தது. கோவையில் இருந்து வந்திருந்த ஆதியோகி ரதம், ஆந்திர மாநிலத்தில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் ரதம் உள்ளிட்ட கோவில் ரதங்களை பார்வையிட்டனர். கண்காட்சியில் 03-02-2020 அன்று, மாலை 6.15 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமலையில் இருந்து ஸ்ரீசீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சிலைகள் கொண்டு வரப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமசங்கீர்த்தனம், விஸ்வசேன ஆராதனம், புண்ணியாகவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அவ்வப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று முழக்கமிட்டனர். நிறைவு நாளானநேற்று 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டனர். சென்னையில் கடந்த ஆறு நாட்கள் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சியில் மொத்தம் 18 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்று அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி கூறினார்[9]. நிகழ்ச்சியில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ராஜலட்சுமி, தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, குழு உறுப்பினர் பி.வி.ஆர்.கிருஷ்ண ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்[10].\nகண்காட்சியை தடுக்க நடந்த சதிகள்: கனிமொழி போன்றோர் இந்துவிரோத தோரணையில் பேசியது நினைவில் கொள்ள வேண்டும்[11]. “ஆசிரியர்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அவர்கள் மாணவர்களின் எதிர் காலத்தை மேம்படுத்த உழைக்கின்றனர். ஆனால் சென்னையில், இந்து மதவாத அமைப்புகள் ஒரு கண்காட்சியை நடத்துகின்றன. அதில் 1800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அந்நிகழ்ச் சியின் தொகுப்பினை, பள்ளிக் குழந்தைகள் பார்க்குமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். பூஜைகள் செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இது புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் ஒரு பகுதியே’’, இவ்வாறு அவர் பேசினார்[12]. சென்னையில் நடைபெறும் இந்து ஆ��்மிக கண்காட்சியை தடைசெய்ய வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில் இந்து ஆன்மிக கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு தடைவிதிக்க கோரி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது[13]. இதனை அக்கட்சி தலைவர் தடா ரஹீம் கொடுத்தார். இந்து ஆன்மீக கண்காட்சியில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பற்றி தவறான கருத்துகள் பரப்புரை செய்யப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது[14]. இவற்றை எல்லாம் மீறித்தான் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.\n[1] தினமணி, நாளை முதல் 6 நாள்கள் ஹிந்து ஆன்மிக – சேவை கண்காட்சி, Published on : 28th January 2020 11:09 AM\n[3] விகடன், கண்ணகிக்கு பிரமாண்ட சிலை; 6 மையக் கருத்துகள்’- சென்னையில் 11-வது இந்து ஆன்மிக கண்காட்சி, ராம் சங்கர் ச, பிரியங்கா.ப, Published:29 Jan 2020 12 PMUpdated:29 Jan 2020 12 PM\n[5] தினத்தந்தி, 11வது இந்து ஆன்மீக கண்காட்சி : “பிப்.3-ம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்,” பதிவு : ஜனவரி 29, 2020, 09:38 AM.\n[7] தி.இந்து, 11-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நிறைவு: 18 லட்சம் பக்தர்கள் பார்வையிட்டனர், Published : 04 Feb 2020 07:29 AM, Last Updated : 04 Feb 2020 07:29 AM\n[9] தினத்தந்தி, சென்னையில் 6 நாட்களாக நடைபெற்ற இந்து ஆன்மிக கண்காட்சியை 18 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், பதிவு: பிப்ரவரி 04, 2020 04:30 AM\n[11] வேதபிரகாஷ், இந்து ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களைப் பாத பூஜை செய்ய வைப்பது சரியா\n[13] நியூஸ்.7, தனியார் கல்லூரியில் இந்து ஆன்மீகக் கண்காட்சி: தடைசெய்யக் கோருகிறார் தடா ரஹீம், August 04, 20, Posted By : Guna\nகுறிச்சொற்கள்:அதிதி, அப்சரஸ், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, ஊர்மிளா, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, கங்குபாய் ஹங்கால், கேளடி சென்னம்மா, க்ன்ஹோபாத்ரா, சத்யபாமா, சாவித்ரி பூலே, சுடலா-யோகினி, சுபத்ரா குமாரி சௌஹான், சுற்றுச்சூழலை பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், நாட்டுப்பற்றை ஊட்டுதல், பிரதிமா தேவி, பிரம்மி, பெண்மையைப் போற்றுதல், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெற்றோர், மணிமேகலை, மத்ஸ்யகந்தி, ராணி துர்காவதி, லுத்பன்னிஸா இம்தியாஸ், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆன்மீக கண்காட்சி, ஆன்மீகப் புரட்சி, ஆரியன், ஆரியர், ஆர்.எஸ்.எஸ், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சங்கம், இந்து சேவை, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், கோயில் புனரமைப்பு, கோவில் உடைப்பு, சங்ககாலம், சங்கத்தமிழ் சங்கங்களினால் படும் அவதி, சமஸ்கிருதம், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், சுற்றுச்சூழலை பராமரித்தல், சோழன், சோழர், ஜீவராசிகளைப் பேணுதல், தமிழர், தமிழர் சமயம், தமிழ், திருப்பதி, திருமலை, தெய்வம், நாட்டுப்பற்றை ஊட்டுதல், பக்தி, பஜனை, பஞ்சபூதம், பாடல், பாட்டு, புத்தகம், பெண்மையைப் போற்றுதல், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், மடாதிபதி, மடாதிபதிகள், வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nமழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கே���்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.\n8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –\nபோன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அதிகமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக��� கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.\nஇந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:\nஎண் பாடல் மொழி மையப் பொருள்\n1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு\n2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்\n3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்\n4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்\n6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு\n7 ஜோ கனி கன்னடம்\n8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்\n9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்\nஇந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.\nநினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட்டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஇந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்து’ என்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”\nஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது, “அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும் ‘கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரை’ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட���கிறது.\nசுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில் ‘கங்கா– பூமி வந்தனம்’ நிகழ்ச்சி,\nகுடும்பநலன்– சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்–ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில் ‘குரு வந்தனம்’ நிகழ்ச்சி,\nபெண்மையை போற்றும் வகையில் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி,\nசுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,\nநாட்டுப்பற்றை போற்றும் வகையில் ‘பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும்,\n‘வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்–அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில் ‘விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.\nஇதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணா’ இசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].\n[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்” நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.\n[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST\n[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST\nகுறிச்சொற்கள்:ஆன்மீகம், இந்து, எம்.எஸ், கோயில், சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேர்ந்திசை, சேவை, சைவம், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, பாரதி, பாரதியார், பாரதீய கானதான்\nஆன்மீக கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சேவை, ஏ. எம். ஜெயின், கண்காட்சி, சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேவை கண்காட்சி, ஜெயின் கல்லூரி, ஜெயின் காலேஜ், தமிழச்சி, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், நாட்டியம், பக்தி, பசு, பசு மாடு, பரதம், பாடல், பாட்டு, மீனம்பாக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.frontop.com/ta/nassau-lobby.html", "date_download": "2020-08-05T10:59:45Z", "digest": "sha1:BG5HBK5STYFVCMS42WPRKVOBPB462I4X", "length": 4059, "nlines": 164, "source_domain": "www.frontop.com", "title": "", "raw_content": "சீனா நஸ்ஸாவ் முகவாயில் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | Frontop\nவூவாந் சவ் Dafu நிதி மையம்\nசாங்டங் ஹைத்தியன் யானை குழு வணிக மையம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. கையேடு , சூடான தயாரிப்புகள் , வரைபடம் , AMP ஐ மொபைல்\n3d உள்துறை ரெண்டரிங் , 3D இடையீடு காட்சிப்படுத்தல் , உள்துறை ரெண்டரிங் , சீனா உள்துறை ரெண்டரிங் , 3D இடையீடு , கட்டடக்கலை ரெண்டரிங்,\nஎண் 18. விவசாய இயந்திர நிறுவனம், எண் 261 Wushan தெரு, Tianhe மாவட்டம், கங்க்ஜோ, சீனா.\n7 நாட்கள் ஒரு வாரம் 6:00 மணி வரை 10:00 am\n3D மென்பொருள் வதாக creat வேண்டும்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/thalli-pogaathae-nilave-final.18465/", "date_download": "2020-08-05T10:48:22Z", "digest": "sha1:V57IMKPRJFW4KJHDJJWYGI5WHZ3IQJLN", "length": 9619, "nlines": 262, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "Thalli Pogaathae Nilave Final | Tamil Novels And Stories", "raw_content": "\nசரத் ஒரே பையன்........ எல்லாமே அவங்களுக்கு தான்...... அவங்க தான் பார்க்கணும்........ அப்புறம் ஏன் இந்த தீபா கொழுத்தி போட்டுக்கிட்டே இருக்காங்க\nஎவ்ளோ நல்ல பார்த்துக்குறாங்க....... இன்னும் என்ன வேணும்\nசரவணன் அவருக்கு பொண்ணு இல்லாத குறைக்கு ஷ்ரேயாவை பார்த்துக்குறார்....... அதுவும் ஷாப்பிங் friends\nஅதுக்கு ஜோடி கிடைக்கிறது தான் கஷ்டம் பல பேருக்கு........\nசங்கீதா தனக்கு கிடைத்த அனுபவம் மருமகளுக்கு யூஸ் பண்ணிக்குறாங்க....... இது தான் சரி........\nஅதை விட்டுட்டு எங்க மாமியாரெல்லாம் உக்கார விடமாட்டாங்கனு சொல்லிகிட்டே இருப்பதெல்லாம�� ragging தான்.......\nஸ்வாதியால தன பிரச்சனை வரும்னு பார்த்தல் ஸ்வாதி மட்டுமில்லை........ மாமியாராலும் பிரச்சனை.......\nசரத் கோபப்பட்டாலும் சங்கீதா பையனை சரிபடுத்திறாங்க...... அதை புடிச்சிகிட்டே தொங்கவிடுறதில்லை.......\nநல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் தான்.......\nஅதை கொண்டுவரும் பெரிய பொறுப்பு மாமியார்கள் கையில் தான்.......\nமருமகளையும் வீட்டில் ஒரு அங்கத்தினரா மகனோட வாழ்க்கையை பார்த்தால் பிரச்சனையே இல்லை........\nசங்கீதாவைப் போல ஒரு நல்ல அருமையான மாமியாராக இருக்கணுமுன்னு எனக்கும் ஆசை வந்து விட்டதுப்பா\nஎன் மாமியாரிடம் நான் கஷ்டப்பட்டது போல வரப் போகும் என் மருமகள் கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் நினைக்கிறேன்\nஎனக்கு ரொம்பவே பிடித்த இன்னுமொரு அருமையான நாவல் இந்த \"தள்ளிப் போகாதே நிலவே\" நாவல்\nஅந்த டான்ஸ் டீச்சர், வக்கீல் பொண்ணு, சாதனா etc., போல இந்த ஷ்ரேயாவும் சூப்பர்\nமீண்டும் அடுத்தொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, ரம்யா டியர்\nசங்கீதா மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் போல.. குடும்பத்திற்குள் விட்டு கொடுத்து இருக்கலாம், எந்த காரணத்திற்காகவும் குடும்பத்தை விட்டுக் கொடுக்க கூடாது..\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nவாசனின் வாசுகி teaser 2\nவிஷ்வ துளசி அத்தியாயம் 7\nசெவ்வானில் ஒரு முழு நிலவு Epilogue\nP15 எந்தன் காதல் நீதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/czen-p37084189", "date_download": "2020-08-05T10:33:10Z", "digest": "sha1:FQPWG55GY4FXXTLR3VVLXUJEIF6JTV6H", "length": 20648, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Czen in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Czen payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Czen பயன்படுகிறது -\nஅலர்ஜிக் ஆங்கிடிஸ் மற்றும் கிரானுலோமாடோசிஸ் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்க��து பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Czen பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Czen பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Czen பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Czen பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Czen பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Czen-ன் தாக்கம் என்ன\nCzen-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Czen-ன் தாக்கம் என்ன\nCzen-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Czen-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Czen முற்றிலும் பாதுகாப்பானது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Czen-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Czen-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Czen எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Czen உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCzen-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Czen உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Czen-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Czen உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Czen உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Czen எடுத்துக் கொள்ளலாம்.\nமதுபானம் மற்றும் Czen உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Czen உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Czen எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Czen -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Czen -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCzen -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Czen -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/aiadmk-district-secretary-change", "date_download": "2020-08-05T11:33:46Z", "digest": "sha1:V2UUTYSBY3UIAW3D5BBCJOA5FMQVIZDM", "length": 11370, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிமுக மாவட்டச் செயலளார்கள் மாற்றம்? | AIADMK District Secretary Change? | nakkheeran", "raw_content": "\nஅதிமுக மாவட்டச் செயலளார்கள் மாற்றம்\nநாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர அனைத்து தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்தித்தது. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்ததால் ஆட்சியை காப்பாற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதை நாங்கள் ஏற்கிறோம், ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஒரு தொகுதியில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவதற்கான வழிகளை பாருங்கள் என நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் சிலர் சரியாக பணியாற்றவில்லை என்றும், கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போதே சிலர் சரியாக பணியாற்றவில்லை என்ற தகவலும் ஆதாரங்களுடன் தலைமைக்கு வந்துள்ளது. வேலூர் தேர்தல் நெருங்கிவிட்டதாலும், தேர்தல் பணியில் எந்த பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்பதற்க��கவும் அதிமுக தலைமை தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக அனைத்து மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் மாற்றத்தை ஏற்படுத்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n’ -போஸ்டர்களில் ‘கெத்து’ காட்டும் அமைச்சர்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 7,737 படுக்கைகள்\nடி.ஆர். பாலு எழுதிய கடிதம் அ.தி.மு.க.வை கழட்டி விடும் மோடி அ.தி.மு.க.வை கழட்டி விடும் மோடி\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nஅடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது\nகட்சி பொறுப்புகளிலிருந்து கு.க.செல்வம் நீக்கம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇ.யூ.மு.லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் மருத்துவமனையில் அனுமதி\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86121/", "date_download": "2020-08-05T11:02:01Z", "digest": "sha1:6OISKEPDXWXRBVIHDSG4WM7H7W6ZOYDJ", "length": 11585, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விபரம்? சட்டசபையில் முதல்வர் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் விபரம்\nஇந்தியத் தலைநகர் புதுடில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கலந்துரையாடலில் தமிழகத்துக்கு ஜூலை மாத பங்காக 31 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு ஆணையகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை ஆணையகத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.\nஉச்ச நீமிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nகூட்டம் முடிந்த பின்னர், தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவை வரவேற்றார். மேலும், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீர் கிடைத்தே தீரும் என்றும் கூறினார்.\nஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி, ஆகஸ்ட் மாதத்துக்கு 45.9 டிஎம்சி, செப்டம்பர் மாதத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.\nTagstamil tamil news கர்நாடகா காவிரி மேலாண்மை சட்டசபை தண்ணீர் தமிழகத்திற்கு முதல்வர் விபரம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்க�� • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nபிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி வதந்தி பரப்பியவர்மீது சைபர் கிரைம் பொலீஸ் விசாரணை\n“புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” காணொளி இணைப்பு…\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/02/blog-post_26.html?showComment=1393386525390", "date_download": "2020-08-05T11:18:23Z", "digest": "sha1:XRYTNVBH77CKH56GC4N7LQULNMAL2HLK", "length": 27487, "nlines": 361, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை\nசுடிதார் வாங்கப் போறேன் கதையில் பாராட்டுக்கு ஏங்கும் மனித மனம் பாராட்டுக்கு ஏங்குவது கணவன். கடைத்தெருவுக்கே வராமல் இருக்கும் மனைவியோ வாய் விட்டு எதுவும் சொல்வதில்லை அவருக்குப் பிடித்ததா, பிடிக்கிறதா என்பதை விட மற்றவர்க்குப் பிடிக்கிறதா என்று பார்க்கிறார். அது தான் ஒத்த வயதுடைய சம்பந்தி அம்மாவின் ரசனையை அவர்கள் கேட்டு அறிவதிலிருந்து புரிகிறது.\n பெண்கள் உடைகளில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். என்ன தான் நிறையப் பணம் போட்டுக் கடைகடையாய் ஏறி இறங்கி அலசி ஆராய்ந்து வாங்கினாலும் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்யும். அது மனதின் ஓர் ஓரத்தில் ஒளிந்தும் இருக்கும். அதே துணியை மற்றவர் பார்த்துப் பாராட்டினால் அந்தத் தேர்வு அவங்க சொந்தத் தேர்வாக இருந்தால் பெருமிதம் கட்டாயம் உண்டாகும். கணவன் வாங்கியதை மற்றவர் பாராட்டுகையில் அந்த உண்மையைச் சொல்ல விடாமல் சுய கெளரவம் தடுக்கிறது திரு வைகோ அவர்கள் மனைவியின் சுயநலம், கணவன் தனக்கே உரியவன், மற்றவர் பாராட்டுக் கூடாது என்னும் எண்ணம் இருப்பதாகச் சொல்கிறார். இருக்கலாம். தன் கணவனின் தேர்வைத் தான் பாராட்டாத போது இந்த இளம்பெண் பாராட்டுகிறாளே என்ற குற்ற உணர்வாகவும் இருக்கலாம். வெளிப்படையாக உணர்வுகளைப் பகிராதவரால் அதை வெளிக்காட்ட முடியவில்லை.\nகடைகளுக்குச் சென்று பேரம் பேசிப் பொருட்களை வாங்கும் பெண்கள் மத்தியில் இவர் அதிசயமானவரே அந்தக் கணவன் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல முடியுமா என்றால் கணவன் கோணத்திலிருந்து பாராட்டு எதுவும் மனைவியிடமிருந்து வராததால் மன உளைச்சலில் இருக்கிறார். அந்தக் கணவன் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல முடியுமா என்றால் கணவன் கோணத்திலிருந்து பாராட்டு எதுவும் மனைவியிடமிருந்து வராததால் மன உளைச்சலில் இருக்கிறார். ஒரு தரமாவது மனைவி தான் செய்வதைப் பாராட்ட மாட்டாளா ஒரு தரமாவது மனைவி தான் செய்வதைப் பாராட்ட மாட்டாளா என ஏக்கம். கடைசியில் எதிர்பாரா இடத்திலிருந்து வருகிறது அந்தப் பாராட்டு.\nவரப் போகும் மருமகளின் பிறந்த நாளுக்கு எனத் துணி எடுக்கும் அந்த மாமனார் அதற்கும் அலைகிறார். உண்மையில் அவருக்குக் குழப்பமே. இப்பட�� இந்த உடையைப் போடுவாங்களா கை இப்படி இருக்கலாமா எல்லாம் ஒரே நிறத்தில் அமைய வேண்டாமா என்றெல்லாம் குழம்பிக் குழம்பிக் கடைக்காரப் பெண்ணின் சொல்லை நம்பி வாங்கிச் செல்கிறார். ஆனால் அதைப் பார்த்ததுமே புன்னகைக்கும் மனைவியின் முகம் அது நல்ல தேர்வு என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது. மனைவியை அணிந்து பார்க்கச் சொல்லியும் மனைவி மறுக்கிறார். இந்த வயதிலும் மனைவியிடம் இவர் வைத்திருக்கும் பாசமும், அன்பும், காதலும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வெளி வருகிறது. ஆனால் மனைவியோ அதைப் புரிந்தும் புரியாதவளாகத் தன் வேலையே கண்ணாக இருக்கிறாள். மனைவி அலக்ஷியம் செய்வதாக எண்ணாமல் கணவனின் அன்பு தனக்கு என்றென்றும் மாறாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மனம் என்று புரிந்து கொண்டேன்.\nமருமகளிடம் போய்ச் சேர்ந்த அந்த உடை அவளுக்கும் மிகவும் பிடித்துவிட்டதோடு இல்லாமல் தன் வருங்காலக் கணவனுக்கு அதைப் போட்டு ஃபோட்டோ பிடித்து அனுப்பி அவன் மகிழ்ந்ததையும் கண்டு தானும் மகிழ்கிறாள். அதே மகிழ்ச்சியோடு தன் வருங்கால மாமனார் வீட்டுக்கும் வந்து உடை மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறாள். எதிர்பாராமல் அவரின் மகனும் தொலைபேசியில் தன் வருங்கால மனைவிக்குத் தந்தை வாங்கித் தந்திருக்கும் உடை மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைச் சொல்லிப் பாராட்டவே அவருக்குத் திகைப்பு பின்னர் தன் வருங்கால மருமகள் தன் மகனுக்குப் படம் எடுத்து அனுப்பி இருப்பதைத் தெரிந்து கொண்டு மகன், மருமகள் இருவரின் பாராட்டும் ஒருசேரக் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் திளைக்கிறார். இப்போது தான் அவருக்குத் தன் தேர்வில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது. உள்ளரீதியாகத் தன் தேர்வெல்லாம் சரியில்லையோ என மனம் வருந்தியவருக்கு இளைஞர்களான மகன், வருங்கால மருமகள் மூலம் நம்பிக்கை என்னும் கீற்று ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்தக் கதை சாமானிய மனிதமனத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் என்றாலும் கடைசியில் பரமாசாரியாரின் அருள் வாக்கோடு முடிக்க எண்ணுகிறேன்.\n\"யாரையும் அவரவர் நற்செயல்களுக்காகவோ, நற்குணங்களுக்காகவோ அதிகம் பாராட்டாதீர்கள். அவர்கள் நற்குணங்களையும், நற்செயல்களையும் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புவார்கள் தான். ஆனாலும் பாராட்டு என்பது ஒரு போதைஈஸ்வரனும், குருவும் மட்டுமே நேரிடையாகப் பாராட்டத் தக்கவர்கள். நண்பர்கள், உறவினர்களை முகத்துக்கு நேரே பாராட்டக் கூடாது. மற்றவரிடம் அவர்களைக் குறித்து நல்லவிதமாகச் சொல்லலாம். நம் வீட்டில் வேலை செய்யும் ஊழியனைக் கூட அவன் நல்லவிதமாக வேலையை முடித்துத் தந்ததும் அதற்காகப் பாராட்டலாம். அதே சமயம் உங்கள் சொந்த மகனைப் பாராட்டாதீர்கள்ஈஸ்வரனும், குருவும் மட்டுமே நேரிடையாகப் பாராட்டத் தக்கவர்கள். நண்பர்கள், உறவினர்களை முகத்துக்கு நேரே பாராட்டக் கூடாது. மற்றவரிடம் அவர்களைக் குறித்து நல்லவிதமாகச் சொல்லலாம். நம் வீட்டில் வேலை செய்யும் ஊழியனைக் கூட அவன் நல்லவிதமாக வேலையை முடித்துத் தந்ததும் அதற்காகப் பாராட்டலாம். அதே சமயம் உங்கள் சொந்த மகனைப் பாராட்டாதீர்கள்\nஇது பரமாசாரியாரின் அருள் வாக்கின் உட்கருத்து மட்டுமே. ஒருவேளை இந்தக் கதையில் வரும் அந்த மனைவி இதைப் படித்தவராய் இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை. :))))\nதிரு வைகோ அவர்கள் அறிவித்த விமரிசனப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை, எனக்குப் போட்டியில் கலந்து கொள்ளும் வழக்கமே இல்லை என்று சொன்ன போதிலும் கட்டாயமாய்க் கலந்து கொள்ளச் சொல்லி ஊக்கம் கொடுத்தார். அது போலவே என்னிடமிருந்து விமரிசனம் வர தாமதம் ஆனாலும் நினைவு வைத்துக் கொண்டு கேட்டு வாங்குகிறார். அவரின் மூன்றாவது கதை சுடிதார் வாங்கப் போறேன் கதை விமரிசனத்தில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது. உண்மையில் அதிசயமே நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை ஒண்ணும் பிரமாதமாய் விளம்பரம் செய்ய வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் பாருங்க, அடுத்த விமரிசனப் போட்டியிலே முதல் பரிசே கிடைச்சிருக்கு. அந்த விமரிசனம் நாளைக்கு. குறைந்த பக்ஷமாக வைகோ சாருக்கு நன்றியாவது தெரிவிக்க வேண்டாமா நான் எதிர்பார்க்கவே இல்லை. இதை ஒண்ணும் பிரமாதமாய் விளம்பரம் செய்ய வேண்டாம்னு நினைச்சேன். ஆனால் பாருங்க, அடுத்த விமரிசனப் போட்டியிலே முதல் பரிசே கிடைச்சிருக்கு. அந்த விமரிசனம் நாளைக்கு. குறைந்த பக்ஷமாக வைகோ சாருக்கு நன்றியாவது தெரிவிக்க வேண்டாமா அதுக்குத் தான் இந்தப் பதிவு. தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்��வும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nதிண்டுக்கல் தனபாலன் 26 February, 2014\nவாழ்த்துக்கள் அம்மா... தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 26 February, 2014\nபிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...\nநானும் இந்தக் கதைக்கு விமரிசனம் எழுத நினைத்தேன்.. ஏனோ சரிப்படவில்லை. கதையின் நாயகன் பெண்களை மதிக்கத் தெரியாத பேர்வழி போல் தோன்றியது.\nஇராஜராஜேஸ்வரி 26 February, 2014\nபரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்த்ய்கள்...\n//தொடர்ந்து முதல் பரிசை விடாமல் இருக்கும் திரு ரமணி அவர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது.//\nவிமரசனம் என்றால் என்ன என்றே விமர்சனம் எழுதி பாடம் ந்டத்தும்\nவை.கோபாலகிருஷ்ணன் 26 February, 2014\nஇதற்குப்போய் நன்றிகூறும் விதமான மேலும் ஒரு தனிப்பதிவு வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇதே போட்டியில் மேலும் மேலும் தொடர்ந்து கலந்துகொண்டு, மேலும் பல பரிசுகள் தாங்கள் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.\nபரிசுக்கு வாழ்த்துக்கள் கீதா மேடம்.\nஇராய செல்லப்பா 01 March, 2014\nபெண்கள் பரிசு பெறட்டுமே என்று ஆண்கள் கௌரவமாக ஒதுங்கிக்கொள்ளக்கூடாதோ\nநன்றி டிடி, உங்க பதிவைக் கட்டாயமாய்ப் படிக்கிறேன். :))) நேரம் தான் இல்லை, என்பதோடு கணினி பிரச்னையும். :))))\nஅப்பாதுரை, பெண்ணை மதிக்கலை என்பது உங்கள் மாறுபட்ட கோணம். எழுதி இருக்கலாமே எனக்கு என்னமோ அவர் மனைவி தான் கணவனை அலக்ஷியம் செய்கிறாரோ எனத் தோன்றியது. முதலில் அந்தக் கோணத்தில் தான் எழுத நினைத்தேன். :)))) ஆனால் ஒரு விஷயம், நீங்க மட்டும் எழுதி இருந்தால் எனக்கெல்லாம் ஒண்ணுமே கிடைச்சிருக்காது. :))))))\nகலக்கல்லாம் இல்லை ஸ்ரீராம். நீங்க கலந்துப்பீங்கனு எதிர்பார்த்தேன். நேரம் இல்லையோ\nநன்றி வைகோ சார், இந்தப்போட்டி அறிவிச்சதில் இருந்து நீங்க பல பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் போடுவதில் இருந்து விலகி இருப்பது பாராட்டுக்கு உரியது என்றாலும் உங்களுக்கே உரித்தான விமரிசனம் இல்லாததும் வருத்தம் தான். :)))) பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி.\nதொடர்ந்து மூன்றாம் முறையாகப் பரிசு வாங்கி இருப்பதற்கு வாழ்த்துகளும், நன்றியும் ராஜலக்ஷ்மி மேடம்.\nஇது பெண்களுக்கான சிறப்புப் போட���டினு அறிவிப்பு இல்லையே செல்லப்பா ஸார்.\nவெங்கட் நாகராஜ் 03 March, 2014\nஇரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.......\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசுடிதார் வாங்கப் போய்ப் பரிசு கிடைத்த கதை\nஶ்ரீராமனின் பாதையில் சென்று வந்தாச்சு\nஎல்லாருக்கும் கொஞ்ச நாட்களுக்கு நிம்மதி\nதிரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை\nதாத்தாவின் 160 ஆவது பிறந்த நாள்\nதிரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை\nதிரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை\nதிரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை\nதிரைப்படக்காதல் பாடல்களில் சிறந்தவை எவை\nஉள்ளம் என்னும் கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா\nநைமிசாரண்யத்தில் ஓர் நாள் தொடர்ச்சி\nகுளிர்பானம் குடித்துக் குழந்தை பலி\nஇதோ, இவன் தான் மோதி\nரத சப்தமி- ஒரு மீள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97591", "date_download": "2020-08-05T10:52:43Z", "digest": "sha1:RNIQASJ73NKK7S5AHVIEUCVSHIOH6MKK", "length": 53378, "nlines": 284, "source_domain": "tamilnews.cc", "title": "எப்படியும் வாழலாம்!", "raw_content": "\n”அவங்கதான் இல்லியேஸ பூட்டாங்களேஸ இருந்தாங்கன்னா விசாரிச்சு எத்தனை வயசுன்னு சொல்லலாம்.”\n”கோலாருக்குப் பக்கத்துல கொடுமூர்னு ஒரு கிராமம்.”\n” ‘ஸ.’ன்னு சொன்னா பத்திரிகைல போடுவாங்களா, போட மாட்டாங்களா\n”அப்ப இரவு ராணின்னு வெச்சுக்க. என்னைப் பொறுத்தவரையிலும் பகல்லயும் நான் ராணிதான்.”\n”எழுதப் படிக்கத் தெரியுமா உங்களுக்கு\n”அதெல்லாம் நல்லா வராதும்மாஸ எனக்கு வந்த ஒரே கலை அதைப்பத்திதான்ஸ கொஞ்ச நேரம் களிச்சுச் சொல்லப் போறேனே, இருட்டினதும் என்ன சிரிக்கிறே\n”உங்களுக்கு வேற எதுவுமே தெரியாதா\n”இதப் பாரு, உங்களுக்கு கிங்களுக்கு எல்லாம் வேணாம். ஒனக்குன்னு சொல்லேன். இன்னிக்கிருந்தா உனக்கென்ன வயசிருக்கும் நீ, நான்னு கூப்பிடு, பரவாயில்லைஸ என்னை நீங்க, போங்கன்னு யாரும் கூப்பிடறதே கிடயாது. கூப்ட்டா ஒரு மாரிஸ க்குள்ள துருதுருங்குது, வேணாம்.”\n”சரி உனக்கு வேற ஏதும் தெரியாதா\n”சின்னப் புள்ளைல போடைஸ்கூல்ல ஆண்டு விளாவிலே பாரதி பாட்டுக்கு டான்ஸ் பண்ணிருக்கேன். ஊதுவோம் ஒதுவோம்னு வருமே அதான் காலை மடக்கிட்டு, கை தூக்கிக்கிட்டு, சங்கு மாரி கை வெச்சிக்கிட்டு பக்கவாட்டில உக்காந்துகிட்டு ஆடினப்போ, எல்லோரும் உய்யுன்னு விசிலடிச்சாங்க. அப்ப எதுக்குன்னு புரியலை. இப்பப் புரியுது.”\n”எனக்கு அப்பவே இடுப்பு பெரிசு\n”ஆ, அத அப்பவே நிறுத்திட்டுஸ எல்லாம் மறந்துபோச்சு, அந்தப் பாட்டும் பளசாப்போச்சு, எப்பனாச்சியும் சிலோன்ல வெப்பாங்க, அளுகையா வரும்.”\n”அதுவரைக்கும் நான் பூ கணக்கா இருந்தேன். அப்பறம்தான் எல்லாமே தப்பா நடந்துபோச்சு.”\n”அப்ப நீங்கஸ. நீ இந்தத் தொழிலுக்கு வந்ததுக்கு வறுமைதான் காரணம்னு சொல்லலாமா\n”உங்கப்பாம்மா இறந்துபோயி ஆதரவு இல்லாததாலா\n”அதுவும் இல்லே. அவங்க எறந்துபோனதே போன வருசந்தானே\n”காரணம்னு ஒண்ணு இருக்கணுமா என்ன\n”அப்படிப் பாக்கப்போனா, என் திமிர்தான் காரணம்னு சொல்லலாம்.”\n”ஆமா, திமிர்தான். அந்தாளைப் பாத்து சிரிச்சிருக்க வேணாமில்ல\n இப்ப அவன் பேர்கூட மறந்துபோச்சு, அப்ப கிணத்தாண்டை வந்து சாது கணக்காப் பார்ப்பான். கோயிலுக்கு விசுவாசமா வருவான். ஏதோ காதல் மாரின்னு வெச்சுக்கயேன்ஸ”\n”அதுக்கு உங்கப்பாம்மா எதிர்ப்பு தெரிவிச்சாங்களா\n”கல்யாணம் செய்துக்கறதா சத்தியம் பண்ணினானா\n”அதும் இல்லியே. கல்யாணம் பண்ணிக்கறதா கூட்டிட்டுப் போறதாத்தான் இருந்தான். நாந்தான் அதுக்குள்ளஸ”\n”அதுக்குள்ள வேற ஆளைப் பாத்துக்கிட்டேன். ரைஸ் மில் வெச்சிருந்தான். களுத்தில் புலி நகம் போட்டு சங்கிலி தொங்கவிட்டிருந்தான். டூரிங் கொட்டாய் வெச்சிருந்தான். அங்க அளைச்சிக்கிட்டுப் போயி பச்சையா ரூம்பு இருக்கும் பாரு, அங்க தீ பக்கெட்டுக்குப் பக்கத்தில் உக்காத்திவெச்சுருவான். சோடா வாங்கிக் கொடுப்பான். வயக்காட்டுக்குக் கூட்டிட்டுப்போய் நெலா வெளிச்சத்தில் ரீல் போட்டுக் காட்டினதெல்லாத்துக்கும் மாத்தா நோட்டு கொடுப்பான்.”\n”அந்த மனிதனுடன் ஸ்திரமா எதும் சினேகிதம் வெச்சிக்க விருப்பமில்லியா உனக்கு\n”இல்லியேஸ அவன் பெண்டாட்டி வந்து சத்தமா அளுது. ஜாய்ட்டில இருந்து தாலியை எடுத்துக் காட்டி, ‘என்னைக் காப்பாத்து என் புருசனை எங்கிட்டருந்து பிரிச்சுராத’ன்னு சக்களத்தி மாதிரிப் பேச, இன்னடாதுன்னு ஆயிருச்சு. நம்மால ஒரு குடும்பம் நாசமாவுறது வேண்டான்னுஸ\nகோலார்ல டிராமா போட்டாங்க. அதுல, ‘பார்ட்டு எடுத்துக்கறயா’ன்னு நடராசன்னு ஒரு ஆளு கேட்டாரு. கதை வசனம் எல்லாம் பொம்பாடா எளுதுவாரு. என்னை வெச்சு பாட்டு எளுதி, ஆர்மோனியத்தில் ஙொய் ஙொய்னு பாடிக் காட்டினாரு. ஜார்செட்டில சேலை எடுத்துக் கொடுத்து, ரொம்ப மரியாதையாத்தான் வெச்சுக்கிட்டிருந்தாரு. ஊரூராப் போயி நாடகம் போட்டோம். எனக்கு வில்லி பார்ட்டுதான்கொடுப் பாங்க. வசனம் அவ்வளவு பேச வராதுன்னுட்டு. குலுக்கி ஒரு ஆட்டம் காட்டுவேன். விசில் அடிப்பாங்க.”\n”நடராசு என்பவரோடு நீ ஒரு ஸ்திர வாழ்க்கைஅமைச்சுக் கலையா\n”செத்துப்போய்ட்டார், ஆஸ்பத்திரில ரெண்டு நாள் மயக்கமா இருந்துட்டு.”\n”வருத்தப்பட்டு முடிக்கிறதுக்குள்ளே வீரராகவன்னு ஒரு எண்ணெய் மண்டிக்காரரு வந்துட்டாரு\n”பாத்தியா, உனக்கே கசப்பா இருக்கு, இல்லியா\n”அப்படி இல்லை. நீ இந்த வாழ்க்கைக்கு வந்த காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது போல இருக்குஸ”\n”அதான் சொன்னேனே, திமிர்தான். பேசாம மாமனையோ மச்சானையோ கல்யாணம் கட்டிக்கிட்டு இந்த வருசத்துக்கு எட்டு பெத்துப் போட்டிருக்கலாம். அப்படிச் செய்யலை. ஏதோ தப்புய்யா என்கிட்ட புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்லஸ இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா புத்தி ஒரு நிலை இருக்காது. ஒரு ஓட்டல்ல போனா நாலு பேர் பாக்குறாங்கன்னு ஃபேமிலி ரூமுக்குள்ற நுளைய மாட்டேன். பாக்கட்டுமேன்னு முன்னாலதான், தனியாத்தான் காப்பி சாப்பிடுவேன். ஆம்பிளைங்கள்லாம் பாக்கறப்போ, எனக்கு சிரிப்பாத்தான் வரும். எங்கிட்ட அசட்டுத்தனமா என்னமோ குடிச்ச மாடு மாதிரி வழியாதவங்களே இல்லை. இப்ப நீயே வந்திருக்கில்லஸ இப்ப உன்னை, பேனாவைத் தூக்கி எறிஞ்சுப்புட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு சட்டையைக் களட்டவெக்கட்டுமா\n”வேண்டாம். என் கேள்விக்கெல்லாம் பதில் சொன்னாப் போதும்\n”கல்யாணம் ஆனவங்கதான் ரொம்ப பேர் வராங்க. அது ஏன்யா பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது பொண்டாட்டிகிட்ட இருக்கறதுதானே எங்கிட்டயும் இருக்குது அது இன்னா புரியலியே..\n அவங்களே பேசுவாங்க. பெரும்பாலும் குடிச்சிருப்��ாங்க. தொரதொரன்னு அவங்க வாழ்க்கைய வாந்தி எடுத்துருவாங்க.”\n”உன்னைப் பத்தி யாரும் கேட்பாங்களா\n”கேட்பாங்க. இப்ப நீ கேட்ட பாரு, அந்த மாதிரி ‘ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே’னு சில பேர் கேட்பாங்க. பெரும்பாலும் சின்னப் பசங்க. என் தம்பி கணக்கா வர்றாங்களே, தாடி வெச்சிக்கிட்டு சூடண்சுங்க, அவங்கதான் கேட்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கத சொல்வேன். தங்கச்சியைப் படிக்க வெக்கறம்பேன் எங்கப்பாவுக்கு ஒரு கால் விளங்காது. அல்லாங்காட்டி அம்மாளுக்குக் கண்ணு ரெண்டும் குருடுஸ”\n”அப்படின்னா, நீ எங்கிட்ட சொல்லறதுகூட கதைதானா\n”சேச்சேஸ. இது பேப்பர்ல போடறதாச்சே பேப்பர்ல பொய் சொல்வாங்களா\n”போட்டோவைப் பார்த்து ஒரு பணக்காரன், தியாகி என்னைய முளுசா கல்யாணம் பண்ணிக்க வந்துரலாமில்ல விலாசம் என்ன போடுவே\n”விலாசம் வேண்டுவோர் எழுதவும்னு போடலாம்.”\n”அப்படிப் போடாதே. நிறையப் பேர் எளுதுவாங்க. வேற விசியமுன்னுஸ. ஆமா நீ இன்னா பேர்ல எளுதறன்னு சொன்ன\n”அட, நான் படிச்சிருக்கன்யா, பொம்பாடா இருக்கும். எல்லாத்திலியும் எளுதுவே போல இருக்கே. அது இன்னாது நடுப்பகல் ரத்தமா பொம்பாடு கய்யா அது மத்தியானம் முளுக்க வேல சோலி ஏதும் கடியாதா லாட்ஜிலயே அறுத்துக்கிட்டு சும்மனாச்சியும் உக்காந்துகினு இருக்கறபோது தொடர் கதை படிப்பேன். எல்லாத் தொடர்கதையும் எனக்குப் புடிக்கும். அதுல வர்றவங்க கஸ்டப்பட்டா எனக்குப் பேஜாரா இருக்கும். சிரிச்சு சந்தோஷமா இருந்தா, எனக்குப் பொம்பாடா இருக்கும். நிறைய பத்திரிகிங்க இருக்குறதாவல, கொஞ்சம் பாபு யாரு, விமலா யாரு, ரங்கய்யா யாருன்னு கம்ப்யூஸ் ஆயிரும், அதனால பரவால்ல, அங்கங்க அஜிஸ் பண்ணிக்கிடுவேன். தொடர்கதைல வர்றவங்க அத்தினி பெரும் எனக்கு சிநேகிதங்கஸ. மத்தியான சிநேகிதங்கஸ வாரா வாரம் திரும்ப வர்ற சினேகிதங்க. அது போல ராத்திரியும் சிநேகிதங்க உண்டு. அவங்களும் சில பேர் வாரா வாரம் வருவாங்கஸ. எனக்கு கதை சொல்லுவாங்க. அந்த கதைங்கள்லாம் வேற மாதிரி இருக்கும்.”\n”உனக்கு இந்தத் தொழில் இஷ்டமா\n”வேற தொழில் ஒண்ணும் தெரியாதே எனக்கு.”\n”அப்படிக் கேட்டாஸ இது வந்துஸ”\n”ஒரு நாளிக்கு எவ்ள வர்றது தெரியுமா உனக்கு லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப���ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாருஸ இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி லாட்ஜிக்காரரு சும்மா சொல்லக் கூடாது நல்லவரு. காசுல குறைக்க மாட்டாரு. செவ்வாக்கிளமை எண்ணெய், சீக்கா தருவாரு. அப்பப்ப அமிதாப்பச்சன் படம் பாத்துட்டு வரணுமுன்னா பேட்டா தருவாரு. ‘இத பாரும்மா, நாமெல்லாம் ஒரு குடும்பம் போல. எல்லாரும் எனக்கு சமம்தாம்’பாருஸ இப்ப சாவித்திரியை எடுத்துக்க, குளந்தை உண்டாயிருச்சு. செரியாப் பார்க்காம லேட்டாயிருச்சு. டாக்டரு ஒண்ணும் செய்ய முடியாதுன்னுட்டாரு, என்ன பண்ணாரு முதலாளி தொரத்திவிட்டாரா ‘சாவித்திரிம்மா, நீ பெத்து பொளைச்சு ஒடம்பைத் தேத்திக்கிட்டு வர்ற வரைக்கும் வேலை செய்ய வேண்டாம். நான் ஆஸ்பத்திரி செலவைப் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டாருஸ தாராள மனசு.”\n லாட்ஜில்தான் வளருது, சாவித்திரி வேலைக்குத் திரும்பிச்சில்லஸ”\n”ஆமாஸ எங்க எல்லாருக்கும் குளந்தய்யா அது\n நல்லா கொளுக்குமுளுக்குன்னு இருக்குது. பாக்கறியா\n”இப்ப வேண்டாம், பட்ஸ. ராத்திரி வேளைல குழந்தையைஸ”\n”ஒண்ணும் பிரமாதமில்ல, சாவித்திரி வர்ற வரைக்கும் அஞ்சு பத்து நிமிசம் நாங்க யாராவது பாத்துப்போம். பெரும்பாலும் ஏளு மணிக்கு வசதியா தூங்கிப்போயிரும் அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராதுஸஏன்யா பேசாம இருக்கே அப்பப்ப எளுந்திருச்சி அளுதா, கொஞ்சம் உச்சு உச்சுன்னா அடங்கிப்போயிரும். இல்லை, ஒரு ஸ்பூன் பிராந்தி கொடுத்துருவா. பம்பரம் கணக்கா உறங்கிடும். அவசரத்துக்குக் கட்டிலுக்கு அடிலேயே படுக்கப்போட்டுருவா. சத்தமே வராதுஸஏன்யா பேசாம இருக்கே இதுல ஒரு தமாசு பாருஸ போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந்து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் இதுல ஒரு தமாசு பாருஸ போன மாசம்தான் நடந்தது. ஒரு ஆளு டேசன்ல இருந���து நேரா பொட்டி படுக்கையோட இங்க வந்திருக்கான். என்னமோ அவனுக்கு தலைபோற அவசரம் ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ ரூம்புல தங்கிட்டு பெட்டியை வெச்சுட்டு தலை வாரிக்கிட்டு வர மாட்டானோ நேரா இங்கதான் தகரப் பொட்டியும் மலாய் செருப்புமா வந்துட்டான். சாவித்திரிதான் போயிருந்தா. குழந்தையைக் கட்டிலுக்கடில படுக்கவெச்சுட்டிருந்தாஸ”\n”பாதில என்ன ஆயிருக்கு. குழந்தை முளிச்சுக்கிட்டுப் பெரிசா அழ ஆரம்பிச்சுருச்சு. அந்தாளு ஒரேடியா பயந்து படக்குன்னு எந்திரிச்சு ஒரே ஓட்டமா ஓடிட்டான். ‘இன்னாடாது, இப்பதானே ஆரம்பிச்சம், அதுக்குள்ள குழந்தையா’ன்னு ஆயிருச்சோ என்னவோ ஒத்தக்கால் செருப்பை போட்டுக்காமயே ஓடிப் போய்ட்டான். எப்படி டமாசு இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ இல்லை, ஒரு வேளை அவன் குளந்தை கியாபகம் வந்துருச்சோ என்னவோ\n”இந்த இடத்துக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவாங்க\n”அதெல்லாம் ரயில் டேசன் மாதிரி, கணக்கு ஏதும் இல்லிய்யா.”\n”சேச்சேஸ இருக்கறவங்களே ஆள் பத்தலை. கூட ஆளு போடுங்கன்னு முதலாளிகிட்ட அரிச்சுகிட்டிருக்கோம்.”\n”முதல்ல வர்றவங்க எப்படி இங்கே வர முடியும்\n”நம்ம ஆளுங்க, அங்கங்க சினிமாக் கொட்டாயாண்ட, ஓட்டலாண்ட, அப்புறம் காபரே முடிச்சுட்டு வெளியே வராங்களே, எல்லாத்தையும் ரோந்து சுத்திக்கிட்டு இருப்பாங்க. ஒரு ஆளைப் பாத்தா, பாத்தாலே கஸ்ட்மரா இல்லியான்னு கண்டுபிடிச்சுக் கூட்டியாந்துருவாங்க. உள்ள அனுப்பறதுக்கு முந்தியே கமிசன் வாங்கிடுவாங்க. அடுத்த ஆளைக் கூட்டியாரப் போயிருவாங்க.”\n”உங்களை மாதிரி எத்தனை பேர் இந்த ஊர்ல இருக்கீங்க\n”பத்தாயிரம் பொண்ணுங்க இருக்கோம்னு ஒருமுறை இன்ஸ்பெக்டரம்மா சொன்னாங்க. அட, சொல்ல மறந்துரப்போறேன்ஸ. தற்கொலை செஞ்சுக்கறத்துக்கு முந்தி ஒரு பையன் எங்கிட்ட வந்தான்யா, சின்னப் பையன்தான்.”\nஅவனுக்குஸ” ”புத்தி சொன்னியான்னு கேக்கறியா அதான் இல்லை. போய் பண்ணிக்கடான்னு சொல்லிட்டேன்.”\n”அதும் டமாசு கதை. இதபாரு, இந்த மாலை அவந்தான் கொடுத்தது, எவ்வளவு இருக்கும்\n”சொல்றேன், கொஞ்சம் இரு. ஆளு வந்திருச்சு. சித்த நேரத்துக்கு தொடரும் போட்டு வையிஸ. போய்ட்டு வந்து சொல்றேன்ஸ”\n”அந்தாளுக்கு சரசாதான் வேணுமாம்ஸ எங்கேஜா இருக்குது. காத்திருக்கான். என்ன ஒரு மாதிரி ஆயிட்டே\n”அதிர்ச்சி. நீ உள்ள வர்றபோது கொஞ்சம் நொண்டறதைப் பார்த்தேன். கால்ல என்ன\n”அதுவாஸ. ஒருமுறை ‘ரெய்டு’ம்போது கூரை மேல் எகிறிக் குதிச்சு ஓடினனாஸ அப்ப மடங்கிக்கிச்சு. இன்னும் சரியாகலை. புத்தூர் வைத்தியம் பார்க்கணும்.”\n”ஆமா; அப்பப்போ மாமூலா போலீசு பளுப்பா வண்டில ரேடியோ எல்லாம் வெச்சுக்கிட்டு வருவாங்க. பெரும்பாலும் முன்னாடியே தகவல் வந்துரும். சில நாளு தெரியாமப் போயி மாட்டிக்கிடுவோம். வர சமயம் பாத்து பையன் மணி அடிப்பான். போட்டது போட்டபடி பாதி எந்திரிச்சி, எகிறிக் குதிச்சு மொட்டை மாடி ஓடிருவோம்.”\n”சேச்சேஸ. சும்மா சொல்லக் கூடாது. அடிக்கல்லாம் மாட்டாங்க. டமாசா பேசிக்கிட்டே டேசனுக்குக் கூட்டிப் போவாங்க. காலைல கோர்ட்டுக்குக் கூட்டிப் போவாங்க. மேஸ்திரேட்டும் தங்கமான மனுஷன். ‘என்ன ராணி திரியும் வந்துட்டியா’ன்னு விசாரிப்பாரு. வக்கீலுக்குத் தெண்டம் அளுதா, ஃபைனோட விட்டுருவாங்க. முதலாளிதான் கட்டித் திரியும் அளைச்சுக்கிட்டு வந்துருவாரு.”\n”பின்ன ஏன் போலீசுக்குப் பயந்து ஓடணும்.”\n”ரெண்டு மூணு நாள் வருமானம் போயிடுதில்ல\n”ஏதோ ஒரு பையனைப் பத்திச் சொல்லவந்தியே\n”பாத்தியா, மறந்தே போய்ட்டேன். ஒரு நாள் ராத்திரி என்னாச்சு, மணி எட்ரை இருக்கும். இந்தாளு வரான் திருதிருன்னு முளிச்சிக்கிட்டு. ஆளு புதுசு. பதினேழு பதினெட்டு வயசுதான் இருக்கும். சட்டை கால்சராயெல்லாம் ஒளுங்கா மாட்டிக்கிட்டிருக்கான். நான் நாலஞ்சு பேரு வரிசையா நிக்கிறோம். பேசாமா நிக்கிறான். ‘இன்னா தம்பி, சீக்கிரம் சொல்லு. எங்களுக்கும் வேற வேலை இருக்கு பாரு’ன்னேன். நிமிர்ந்து ஒரு தபாகூடப் பார்க்க மாட்டான். ‘ஊம், எதுக்கு வந்த’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்’ன்னு கேட்கறேன். ‘எதுக்கு வந்தேன்னு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவானு அவனும் கேக்கறான். டமாசு பாரு, இன்னும் கேளு. பொம்பாடா இருக்கும். ‘சொல்லித் தரவா’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு கேக்கறோம். சின்னப் பையன் கைல மோதரம். பைல நோட்டுங்க தெரியுது. ‘எத்தினி காசு வெச்சிருக்க’ன்னு சும்மானாச்சியும் கேட்டுப் பார்த்தேன். நோட்டை எடுத்துக் காட்டற���ன். அம்மாடின்னு ஆயிருச்சு. எண்ணிக்கிட்டே இருக்கான். எல்லாம் பச்சை நோட்டு\n’ன்னு கேட்டன். சரசு, சாவித்திரி, ராமம்மா மூணு பேரும் உஷாராய்ட்டாங்க. இன்னா வலை போடறாளுக, சாலாக்குப் பண்றாளுக. உதட்டைக் கடிக்கிறா, உச்சுங்கறா, மார் பொடவை பறக்குது. ராமம்மா படக்குனு போயி சட்டை டிராயர் மாத்திக்கிட்டு வந்துருச்சு. அந்தப் பையன் யாரையும் பாக்கல. ‘யாராவது ஒருத்தர் சொல்லுப்பா, சீக்கிரம்’னேன். திடீர்னு என்னைப் பார்த்து, ‘நீ வா’ன்னான்; மத்தவங்க மூஞ்சியப் பார்க்கணுமே\nநான் அவனைக் கூட்டிட்டு ரெண்டாம் நம்பர் ரூம்பில்ல அதான் கொஞ்சம் டீஜென்ட்டா இருக்கும். அங்க இட்டாந்தேன். அவன் உள்ள வந்து படுக்கை மேல உக்காந்துகிட்டான். நான் கதவைச் சாத்திட்டு தலையை முடிஞ்சுக்கிட்டு, மேலாக்கை உதறிட்டு பக்கத்தில் போய் உக்காந்துகினேன். முகத்தைத் திருப்பினேன்ஸ. பொட்டை மாதிரி அளுதுகிட்டே இருக்கான். ‘எதுனாச்சியும் சாப்பிடறியா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா பையனை ஆனுப்பி அரை புட்டி பீட்டர் ஸ்காட்டு வாங்கியாரவா’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’ன்னு கேட்டா, வேணாமாம். ‘பின்ன என்னதான் வேணும்’னேன். ‘சும்மா இருக்கேன், ஒண்ணும் வேணாம்’கறான். ‘இத பாரு இங்க சும்மா ஒண்ணும் வராது’ன்னேன். அவன் உடனே தன் பைல உள்ள அத்தினி பணத்தையும் என் கைல, ‘இந்தா வெச்சிக்க’ன்னு கொடுத்துட்டான். எனக்குப் பயமாயிருச்சு.\n’ன்னேன். ‘எனக்கு உயிர் வாழ்றதுக்கு இஸ்டமில்லை’ன்னான். ‘எனக்கு இஸ்டம்’னேன். ‘எனக்குச் சாவணும். ஏதாவது வழி சொல்லு’ன்னான். ‘இதுல என்ன கஸ்டம்ஸ. வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்ல போய் தலையைக் கொடு. நேரா மோச்சம்தான்’னேன். டமாசுக்கு சொன்னேன். அவன் நிஜங்காட்டியும்னுட்டு, ‘அந்த எக்ஸ்பிரஸ் எத்தினி மணிக்கு வருது’ங்கறான். அப்புறம் கொஞ்ச நேரம் சும்மா தன் கையையே பார்த்துக்கிட்டு இருந்தான். ‘நான் வரேன்’னு போய்ட்டான். என்னைத் தொடக்கூட இல்ல. பணம் ஐந்நூறோ என்னவோ இருந்துச்சு. முதலாளிக்கு வேர்த்து வந்து வாங்கிக்கிட்டு போய்ட்டார்.”\n”அவன் ஏன் சாக விரும்பினான்னு நீ கேக்கவே இல்லையா\n அவனுக்கு என்ன துக்கமோ, என்ன தாளாமையோஸ. அதெல்லாம் கஸ்டமருங்ககிட்ட நான் வெச்சுக்கிறதில்லை.”\n”அவனைப் பததி அப்புறம் ஏதும் தெரியலையா\n”ஒருமுறை சூப்பர் கொட்டாயில சிவாஜி படம் பாக்கப் போய்க்கிட்டிருந்தப்ப எதிர்த்தாப்பல மோளம் அடிச்சிக்கிட்டு கூட்டமா வருதுஸ. இன்னாடான்னு ஒதுங்கிப் பாத்தா அசப்புல இந்த ஆளு மாதிரிதான் இருந்தது.”\n”இல்லை, கல்யாணம். வடக்கத்திக்காரன் போல, சேட்டு போல இருக்கு. குதிரை மேல தலைல கும்பாச்சியா வெச்சுக்கிட்டுப் போறான். கல்யாணம்தானய்யா அது. ஏன்னா உயிர் இருந்தது. என்ன சிரிக்கிறே\n உன் டயத்தை ரொம்ப எடுத்துக்கிட்டேன்\n”இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியேஸ நான் உன்னைக் கேக்க வேண்டாமா\n”நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா\n”ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”\n”நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே\n”அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா\n”இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா\n”நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்குஸ”\n”நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்ஸனு\n”நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணிஸ ஆல் ரைட். நீதான் இந்த தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தேஸ உன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா\n”இப்ப நான் செய்யறது பாவம்கறியாஸ அப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது\n”தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவஸ ராணி எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா கேக்கத் தெரியலை. இத பாரு வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க\n”இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணிஸ இப்ப உன்னை ‘ரெய்டு’ பண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்ஸ”\n”அவங்ககூட பொண்ணுதான். நீ இன்னாங்கறே\n ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ. உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டுஸ”\n”எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான். ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா\n”எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா\n”அதுக்குன்னு சில மறுவாழ்வு ஸ்தாபனங்கள்லாம் இருக்கு.”\n”மறு வாள்வா. பாருய்யா, அதையும் நான் பாத்துட்டு ஆறு மாசம் இருந்துட்டு வந்திருக்கேன் சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா சுவர் எத்தினி அடி உசரம் தெரியுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யாஸ அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா பத்தடி. உள்ள தைய ஊசி கொடுத்து கிளிஞ்ச துணியையே திருப்பித் திருப்பித் தெக்கச் சொல்வாங்க. அரை வயித்துக்குச் சோறு. ஏஜென்ட்டுகளுக்கும் அட்டண்டர்களுக்கும் கனிக்ஷன். கொடுத்த காசை அவங்களே சாப்பிட்டுக்கிட்டு யாராவது பெரிய மனுசங்க வர்றப்போ மட்டும் புதுசா துணி குடுத்து உடுத்துக்கச் சொல்லி, ரொம்ப பித்தலாட்டம்யாஸ அப்புறம் அதுல நடக்கிற வேற ஒரு கூத்தைச் சொல்லட்டுமா எளுதுவியா\n”மறு வாள்வு, மறு வாள்வுகங்கறியே இன்னாய்யா அது\n”இத பார் ராணி. நீ இந்தப் பேட்டியுடைய ஆரம்பத்தில் சொன்னது ஞாபகம் இருக்கா நீ இந்தத் தொ��ிலுக்கு வந்ததுக்குக் காரணம் ஏழ்மை இல்லைன்னுஸ”\n”இப்பவும் சொல்றேன் திமிருதான் காரணம்னு.”\n”காரணம் அதில்லை. சூழ்நிலைதான்ஸ. சமூகச் சூழ்நிலை. இந்தப் பாவத்தை அனுமதிக்கிற நம் சட்டங்கள்ல இருக்கிற ஏராளமான ஓட்டைகள். உன்னை ‘ரெய்டு’ பண்ணிப் புடிச்சா, எப்படி மூணாவது நாள்ள திருப்பி இந்த வேலைக்கு வந்துர முடியுது உன்னால சட்டம் போதாது. இதனால கம்யூனிஸ்ட் நாடுகளில் ப்ராஸ்டிட்யூஷன் கிடையாது தெரியுமா\n”இருய்யா, ஒரே ஒரு சின்ன விசயம் பாக்கி இருக்குது.”\n”இதுவரைக்கும் மறுவாள்வு அது இதுன்னு பெரிசா பேசறல்ல பிரமாதமாஸ என்னைக் கல்யாணம் பண்ணிக்குவியாய்யா..\n”இப்ப கல்யாணம் ஆவலைன்னு வெச்சுக்க.”\n பதில் சொல்லத் தெரியலை. அப்ப என்னைப்பத்தி பத்திரிகையில எழுதப் போறல்ல, இதையும் எளுது. மகா சனங்களே ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன். என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங் கன்னா பெங்களூர் கிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டா யண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும். உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்ஸ வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க இத இப்படியே போடுய்யா.”\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nபயணிகளின் அதிகரிப்பினால் விமான பயண சேவைகளை அதிகரிக்கும் ஈஸி ஜெட்\nமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கும் அரிய வகை பேபி டிராகன்\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇன்று 05.8. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5496---.html", "date_download": "2020-08-05T09:53:42Z", "digest": "sha1:OXNVFK6BL5MM2UTXBDXVH4TGIUXHQPIV", "length": 14797, "nlines": 125, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஜனவரி 16-31 2020 -> சிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nசிறந்த நூலில் சில பக்கங்கள்: பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nஆசிரியர்: பாவலர்மணி புலவர் ஆ. பழநி, காரைக்குடி\nநூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா\nஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ. பழநி\nமுதற் பதிப்பு : 1989, அக்டோபர்\nஇரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர்\nபாவலர் மணி புலவர் ஆ. பழநி அவர்கள் ஓர் ஒப்பற்ற இலக்கியச் சிந்தனையாளர். தனித்தன்மையுடன் சிந்தித்து எழுதும் ஆய்வுக் கண்ணோட்ட எழுத்தாளர். அவரது நூல் ‘பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா’ என்னும் நூலில் ஒரு பகுதி இதோ:\nபாரதியார் எப்பொருள் பற்றி பாடினாலும் அதனைத் தெய்வம் சார்த்திக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தெய்வத்தை வழிபடுவது என்பது வேறு; எல்லாவற்றிற்கும் தெய்வத்தையே நம்பி இருப்பது என்பது வேறு. மனித முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் முதலிடம் தராமல் உடல் நலம் வேண்டுதலில் இருந்து நாட்டுக்கு விடுதலை பெறுதல் வரை தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் இயல்பு உடையவராக இருக்கின்றார் பாரதியார்.\nதன்னுடைய குறிக்கோள் இன்னது என்று பாடலில் வெளிப்படுத்துகின்றார். அப்பாடலிலும் தெய்வம் சார்த்தியே பேசப்படுகின்றது.\nநமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்\nதன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூடக் கணபதியிடம் வரம் கோருகின்றார்.\nஎன்று தன் சொந்தத் தேவைகளுக்கும் தெய்வத்தையே சார்ந்து நிற்கின்றார். இன்னும் காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியைப் பராவுகின்றார். தனக்கு வையத்தலைமை தரவேண்டும் என்பதனை,\nஉய்யக் கொண்டருள வேண்டும் - அடி\nஉன்னைக் கோடிமுறை தொழுதேன் - இனி\nவையத் தலைமை எனக்கருள்வாய்: அன்னை\nஓம் காளி வலியசா முண்டீ\nஇவ்வாறு பாடுகிறார். தனக்கு வேண்டிய அறிவு, செல்வம், நூறுவயது, வையத் தலைமை வேண்டித் தெய்வங்களைச் சார்ந்து நிற்பது மட்டுமின்றிச் சமுதாயத்தின் தேவைகட்கும் அவர் தெய்வத்திடமே வேண்டுகோள் விடுக்கின்றார்.\n‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும்\nவிளங்குக; துன்பமும் மிடிமையும் நோயும்\nசாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரும்\nஇன்புற்று வாழ்க என்பேன்; இதனைநீ\nதிருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி\nஅங்ஙனே யாகுக என்பாய் ஐயனே\nஎன்று பாடுவதன் வாயிலாக உலக உயிர் நலம் பேணும் இயல்பையும் அதனை இறைவனே வழங்குவான் என்ற நம்பிக்கையும் அவர் கொண்டிருந்தார் என அறிகிறோம். இவ்வாறாகத் தன்னலம், உலகநலம் இரண்டிற்கும் தெய்வத்தைச் சார்ந்து நிற்கும் பாரதியார் தெய்வம் சார்த்திச் சொல்ல வேண்டாத சில செய்திகளையும் தெய்வம் சார்த்தியே சொல்கின்றார். அவற்றையும் காண்போம்.\n‘மாகாளி பராசக்தி உருசிய நாட்\nஎன்று உருசிய நாட்டுப் புரட்சியையும் அதன் வெற்றியையும் மாகாளி பராசக்தியின் கருணை என்று பாடுகின்றார். இவ்வாறு பாடுவது சரியா இல்லையா என்று ஆராய்வது நம் வேலையன்று; இவருடைய தாசன் இதனை ஏற்றுக் கொள்கின்றாரா என்று ஆராய வேண்டியதுதான் நம்பணி.\nஎதனையும் தெய்வம் சார்த்திப் பாடுவதனைப் பாரதிதாசனார் விரும்புவதில்லை. 1930க்குப் பிறகு தெய்வத்தைப் பாடுவதையே அவர் விரும்பவில்லை. பாடுவதை விரும்பாதது மட்டுமன்று; எதிர்ப்பவராகவே மாறிவிட்டார்.\n‘மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று\nமாபெரிய சிந்தனா லோகத்தை அணுகினேன்\nஎனையவரும் நோக்கியே ‘நான் கடவுள்’ நான் கடவுள்’\nஇல்லைஎன் பார்கள்சிலர் உண்டென்று சிலர் சொல்வார்\nஎனஉரைத் தேனவர் எழுப்புசுவர் உண்டெனில்\nஇவ்வுலகு கண்டுநீ நானுமுண் டெனஅறிக\nகனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்\nகடவுளைக் காண்கிலேன் அறிவியக் கப்புலமை\nஇப்பாடலில் கடவுள் இல்லை என்பதனைத் தருக்க நூல் அடிப்படையில் வாதிட்டுக் கூறுகின்றார். எழுப்பு சுவர் உண்டு என்றால் எழுப்பியவன் இருப்பானல்லவா அது போலவே உலகம் உண்டு என்றால் உலகைப் படைத்தவன் இருப்பானல்லவா அது போலவே உலகம் உண்டு என்றால் உலகைப் படைத்தவன் இருப்பானல்லவா என்ற வாதத்தை அப்படியே வாங்கிக் கொண்டு கடவுள் உண்டு என்றால் அவரையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா என்ற வாதத்தை அப்படியே வாங்கிக் கொண்டு கடவுள் உண்டு என்றால் அவரையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா என்று திருப்பிக் கேட்டுக் கடவுள் மறுப்புக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகிறார்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/9140", "date_download": "2020-08-05T10:00:12Z", "digest": "sha1:MHKJKH4X7C5E2RJDF33MQLISCUH7PGND", "length": 16034, "nlines": 72, "source_domain": "www.vidivelli.lk", "title": "“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”", "raw_content": "\n“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”\n“இலங்கையன் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபடுவதுதான் உண்மையான சுதந்திரத்தின் அர்த்தமாகும்”\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆற்றிய சிறப்புரை\nஅந்­நிய ஆட்­சி­யா­ளர்களுக்கு எதி­ராக இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதன் விளை­வா­கவே பெறு­ம­தி­யான இந்த சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொண்டோம். இன்று எமது சுதந்­தி­ரத்­திற்­காகத் தம்மை அர்ப்­ப­ணித்து செயற்­பட்­ட­வர்­களை நன்­றி­யு­டனும், விசு­வா­சத்­து­டனும் நினைவு கூர்­வ­தற்­கா­கவே இங்கே ஒன்று கூடி­யுள்ளோம்.\nஅர­சர்­களின் ஆட்­சியின் கீழி­ருந்த போதும், அந்­நிய ஆட்­சி­யா­ளர்­களின் ஆதிக்­கத்தின் கீழி­ருந்த போதும் நாம் எவ்­வாறு இருந்தோம் என்­பதை தற்­போது எமக்குக் கிடைத்­துள்ள சுதந்­தி­ரத்­துடன் நாம் ஒப்­பிட்டு உணர்ந்­து­கொள்ள முடியும்.\nஅர­சர்­களின் ஆட்­சி­யின்­போது பரம்­பர�� மூல­மாக அல்­லது ஆயு­தங்கள் மூல­மா­கவோ ஆட்­சியைக் கைப்­பற்­றினர். கால­னித்­துவ ஆட்­சி­யின்­போது 1931 இல் ஆங்­கி­லே­யர்­களின் ஆட்­சி­யின்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு முறை ஏற்­ப­டுத்­தப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆசியாக் கண்­டத்தில் வேறு எந்த நாட்­டிலும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத சந்­தர்ப்­பத்தில் எமது நாட்டில் மட்டும் நடை­மு­றைப்­ப­டு­த்­தப்­பட்­டது பெரு­மைக்­கு­ரிய விட­ய­மாகும். ஆனால், இன்று சுதந்­தி­ர­மான, சுயா­தீ­ன­மான, ஜன­நா­யக ரீதி­யி­லான வாக்­குப்­ப­லத்தின் மூலம் நாம் அரசை தேர்ந்­தெ­டுக்­கின்றோம்.\n1948 இல் சுதந்­திரம் பெற்று விடு­த­லை­ய­டைந்த போதும், 1973 மே 22 இல் இலங்கை ஜன­நா­யக சோஷ­லி­சக குடி­ய­ர­சாக்­கப்­பட்­டதன் பின்­னரே நாம் முழு­மை­யான பூர­ணத்­து­வ­மான சுதந்­தி­ரத்தைப் பெற்றோம். இதன் கார­ண­மா­கவே இந்­நாட்டு மக்கள் யாவரும் சமத்­து­வ­மாக, சம­வு­ரிமை பெற்­ற­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கிறோம். இதற்கு உதா­ர­ண­மாக உங்கள் ஸாஹிராக் கல்­லூ­ரியைக் குறிப்­பி­டலாம். ஒரு முஸ்லிம் பாட­சா­லை­யாக இருந்­தாலும் சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் ஆகிய மும்­மொ­ழி­க­ளிலும் கற்­பிக்­கப்­ப­டு­வ­துடன், முஸ்லிம் மாண­வர்­க­ளுடன் சொற்­ப­ளவு பௌத்த, இந்து, கிறிஸ்­துவ மாண­வர்­களும் கல்வி கற்­கின்­றனர்.\nமேலும், கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்­டி­களின் போது எமது நாட்டின் வீரர்­க­ளுக்கு சக­லரும், இன, மத, மொழி வேறு­பா­டின்றி எமது நாட்டின் கொடி­களை அசைத்து உற்­சா­க­மாக ஆத­ர­வ­ளிப்­பதும் எமது தேசிய ஒற்­று­மைக்கு சிறந்த சான்­றாகும். இத்­த­கைய சமத்­துவம், சமா­தானம், ஒற்­றுமை போன்ற உய­ரிய பண்­பா­டு­களை சுதந்­தி­ரத்தின் மூலமே பெற்­றுக்­கொண்டோம். அவ்­வ­கையில் ஸாஹிரா கல்­லூரி மாண­வர்­க­ளா­கிய நீங்­களும் ஒன்­று­கூடி, தேசிய கீத­மி­சைத்து, தேசியக் கொடி­களை மகிழ்ச்­சி­யு­டனும், உற்­சா­கத்­து­டனும் அசைத்துக் கொண்­டா­டு­வது எமக்கு மிகுந்த மகிழ்ச்­சியை தரு­கி­றது.\nஇன, மத, மொழி வேறு­பா­டு­களைக் கடந்து ஒற்­று­மை­யாக அனை­வரும் கொண்­டாடும் ஒரு நிகழ்வு எமது சுதந்­தி­ர­மாகும். நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற உய­ரிய தத்­து­வத்தின் அடிப்­ப­டையில் ஒற்­று­மை­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதே சுதந்­தி­ரத்தின் வெளிப்­பா­டா��ும். தற்­போ­தைய சூழ்­நி­லையில் எமது நாட்­டிற்கு அவ­சி­ய­மா­னதும், அவ­ச­ர­மா­னதும் நமது ஒரு­மைப்­பா­டாகும்.\nமுன்னாள் இந்­திய ஜனா­தி­பதி அப்துல் கலாமிடம், அவ­ரைப்­பற்றி வின­வப்­பட்ட போது, நான் பிறப்பால் இந்­தியன், மொழியால் தமிழன், மதத்தால் முஸ்லிம் என்று பதில் கூறினார். நாமும், நான் இலங்­கையன் என்று கூறக்­கூ­டி­ய­வர்­க­ளாக மாற­வேண்­டு­மென உங்­க­ளிடம் பணி­வுடன் வேண்டிக் கொள்­கிறேன். இலங்­கையன் என்ற கொடியின் கீழ் நாம் அனை­வரும் ஒன்­று­ப­டு­வ­துதான் உண்­மை­யான சுதந்­தி­ரத்தின் அர்த்­த­மாகும்.\nபுனித குர்­ஆனில், “ நீங்கள் அனை­வரும் ஒற்­றுமை என்னும் கயிற்றைப் பற்­றிப்­பி­டித்துக் கொள்­ளுங்கள்” என்று கூறப்­பட்­டுள்­ளது. சிங்­கள மொழி­யில், “ ஒற்­று­மையே உயர்வு தரும் என்றும் ஆங்­கில மொழியில், “ஒற்­று­மையே பலம்” (unity is strength) என்றும், தமிழ் மொழியில்,” அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்றும் முது­மொ­ழிகள் கூறு­கின்­றன. இவை யாவும் ஒற்­று­மையின் அவ­சி­யத்­தையும் வலி­மை­யையும் வலி­யு­றுத்தும் வாச­கங்­க­ளாகும்.\nஇந்­நாட்டில் வாழும் மக்­க­ளா­கிய எம்­மி­டையே இன, மத, மொழி வேறு­பா­டுகள் மட்­டு­மன்றி கலா­சாரம், பண்­பாடு, சம்­பி­ர­தாயம் போன்ற பல வேறு­பா­டு­களும் காணப்­ப­டு­கின்­றன. ஆயினும், அடுத்­த­வ­ரு­டைய உரி­மை­களைப் பாதிக்­காமல், எமது உரி­மை­க­ளுக்கும் பாதிப்­பேற்­ப­டாமல் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும்.\nசூப் போன்று ஒன்­றுக்குள் ஒன்று கரைந்து, கலந்­து­விட வேண்டும் என்னும் உதா­ரணம் தவ­றா­ன­தாகும். நாம் அனை­வரும் உணவின் போது பரி­மா­றப்­படும், சலாதுக் கோப்பை (Salad bowl) இல் காணப்­ப­டு­வது போன்று இணைந்­தி­ருக்க வேண்டும். சலாதுக் கோப்­பையில் காணப்­படும் ஒவ்­வொன்­றுக்கும் வெவ்­வே­றான குணம், மணம், சுவை இருந்­தாலும் அவற்றின் தனித்தன்மை பாதிக்கப்படாது சுவைக்கின்றோம். இவ்வாறே எமக்கிடையேயும் இன, மத, கலாசார, பண்பாடு எனப் பல வேறுபாடுகள் இருப்பினும் ஒவ்வொருவரும் தமது கலாசாரம், பண்பாட்டைப் பின்பற்றுவதுடன் மற்றவர்களின் கலாசாரம், பண்பாட்டை கண்ணியப்படுத்தி ஒற்றுமையுடனும் மற்றவர்களின் உரிமைகளையும் மதித்து செயற்பட வேண்டும்.\nஇத்தகைய சமாதானத்தையும், சமத்துவத்தையும் ஏனையவர்களின் உரிமைகளை மதித்து நடக்கும் உயரிய பண்பாட்ட���யும் எமக்கு வழங்குவது நாம் பெற்றுக்கொண்ட பெறுமதியான சுதந்திரமாகும்.-Vidivelli\nடெல்லி மாநிலத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி\nசுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nதேர்தலுக்குப் பின்னரும் வெறுப்புப்பேச்சும் வன்முறைகளும் அதிகரிக்கும் அபாயம் August 2, 2020\nமுஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பை ஊக்குவிக்குக August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\nஅருள்கள் நிறைந்த பத்து தினங்கள்\nகிழக்கின் தொல் பொருளியல் முகாமைத்துவ செயலணி : முஸ்லிம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2017/10/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-08-05T10:44:38Z", "digest": "sha1:BOYXMEGQQ7X3CQ7QTBEEJF6X3JLH4SO6", "length": 23314, "nlines": 200, "source_domain": "karainagaran.com", "title": "புத்தரின் கடைசிக் கண்ணீர் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nபுத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை எண்ணி, அதை உண்ணுபதால் அவன் பெறப் போகும் ஆனந்தத்தை எண்ணி, அமிர்தத்தின் அமிர்தமாய் புத்தர் அந்த ஏழை சமைத்துக் கொடுத்த காளான் உணவை அருந்தினார். ஆனந்தனுக்கு அந்த உணவில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரியாது. தெரிந்திருந்தால் புத்தரைப் புத்தராகாமல் தடுத்திருப்பான். புத்தருக்கு நச்சுக் காளான் உணவில் கலந்து இருப்பது தெரிந்தும் அந்த ஏழையின் ஆனந்தத்தை மாத்திரம் மனதில் எண்ணியதால் புத்தர் சூரியனைப் போலப் புத்தரானார். இருக்கும் போதும் இறக்கும் போதும் இயலுமானவரை மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், மற்றவரைத் துன்பப்படுத்துதல் கூடாது என்பதை அவர் அப்போதும் வழுவாது கடைப்பிடித்தார்.\nஉணவை அருந்தியதும் விசக் காளான் வேலை செய்யத் தொடங்கியது. அதற்குப் புத்தர் என்றோ வன்முறையாளன் என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. புத்தர் தன்னைப் பற்றி எப்போதும் “உங்களைப் போல் நானும் ஒரு சாதாரண மனிதன்.” என்று க���றியதற்கு ஏற்ப நச்சுக் காளான் எல்லா மனிதருக்கும் செய்வதைப் புத்தருக்கும் செய்தது. புத்தரால் அதற்கு மேல் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. தலை சுற்றியது. உடல் வியர்த்தது. கண்களால் கண்ணீர் வழிந்தது. அந்தக் கண்ணீருக்கு அவரிடம் இரண்டு காரணங்கள் இருந்தன. விசக் காளானின் விசம் ஒரு காரணம். மற்றைய காரணம் அருக்கு மட்டும் தெரிந்திருந்தது. அது அவரை விசக் காளானைவிட வலுவாக அப்போது வருத்தியது.\nபுத்தர் ஆனந்தன் மடியில் சாய்ந்தார். ஆனந்தனின் கண்களிலும் கண்ணீர் மடை திறந்தாகப் பெருகியது. அது அவனுக்குக் கவலையால், துறவியானாலும் துறவியாகாது ஒளிந்திருக்கும் பாசத்தால், சக மனிதனை… இல்லை மாமனிதனான புத்தரைப் பிரிந்து விடுவோமோ என்கின்ற பயத்தால் வழிந்த கவலைக் கண்ணீர். ஆனந்தன் கோபம் கொண்டான். அந்த ஏழை மீது… அதை உண்ட புத்தர் மீது… இந்த உலகத்தின் மீது… என்று அது அவன் காவிக்கு எதிராக, எதிர்காலத்துக் காவிகளின் காமம் போல வளர்ந்து சென்றது.\n“நீங்கள் ஏன் இதைச் சாப்பிட்டீர்கள்” என்று புத்தரைப் பார்த்து ஆற்றாமையோடு அவன் கேட்டான். இருவர் கண்களிலும் இடைவிடாத கண்ணீர். ஆனால் இரண்டிற்கும் வேறு வேறு வித்தியாசமான காரணங்கள்.\n“ஆனந்தா… அவன் ஒரு ஏழை. அன்பால் அவன் ஒரு சக்கரவர்த்தி. எனக்காக உணவு பரிமாற அதிக காலம் காத்திருந்தான். நான் உண்பதைப் பார்த்து மகிழ என்றும் நினைத்திருந்தான். அவன் காத்திருப்பு இன்று நிறைவு பெறும் நாள். ஏழையான இவன் தன்னிடம் இருந்ததை அன்போடு சமைத்தான். அவனுக்கு அதில் விசக் காளான் கலந்திருந்தது தெரியாது. தெரிந்திருந்தால் அவன் இன்று எனக்கு அதை அளித்திருக்க மாட்டான். வேதனையோடு இன்னும் ஒரு நாளுக்காகக் காத்திருந்திருப்பான். நான் இந்த உலகிற்கு மேற்கொண்ட பயணம் முடிய வேண்டிய காலம் வந்துவிட்டது. அது எனக்குத் தெரியும். என்னால் செய்ய முடிந்த செயல்கள், செய்ய முடியாத செயல்கள் பற்றியும் எனக்கு விளங்குகிறது. அதனால் எனக்கு இந்த நிகழ்வில் எந்தவித கவலையும் இல்லை. அவன் அன்பு என்னை இப்போதும், எப்போதும் குளிர வைக்கும். எனக்குத் தந்த உணவில் நச்சுக் காளான் கலந்து இருந்தது என்றால் அவனுக்கு யாரும் தீங்கு செய்யலாம். அதனால் நீ வெளி மக்களிடம் சென்று புத்தருக்கு இறுதி உணவு அளித்த பாக்கியவான் இவன் என்றும், இவன் என்றும் மதிக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடம் கூறு.” என்றார் புத்தர்.\n“என்னதான் இருந்தாலும் நஞ்சு என்பது தெரிந்தவுடன் நீங்கள் உண்பதை நிறுத்தி இருக்கலாம் அல்லவா ஏன் நீங்கள் இப்படிச் செய்தீர்கள் ஏன் நீங்கள் இப்படிச் செய்தீர்கள் எதற்காக எங்களை விட்டு இப்போது பிரிந்து செல்லுகிறீர்கள் எதற்காக எங்களை விட்டு இப்போது பிரிந்து செல்லுகிறீர்கள்” என்றான் ஆனந்தன் பதற்றத்தோடு.\n“அவன் சமைத்து அன்போடு பரிமாறி, ஆவலோடு நான் அருந்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அவன் மனதை என்னால் எப்படி நோகடிக்க முடியும் ஏற்கனவே கூறியது போல என் பயணம் முடியவேண்டிய காலம் வந்துவிட்டது. நான் பிரபஞ்சத்தோடு கலக்க வேண்டிய நேரம் அண்மித்து விட்டது. நான் உன்னுடன் இருக்கும் வரைக்கும் நீயும் உண்மையான ஞானத்தைப் பெறமாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். எனது பிரிவே உனக்கான ஞான தரிசனத்தை திறந்து வைக்கும் வாசல். நான் இங்கு இருந்தவனும் அல்ல. இருப்பதற்கு வந்தவனும் அல்ல. பயணம். சில அலுவல்கள். வாழ்வைப் பற்றி புரிந்துகொள் ஆனந்தா.” என்றார் புத்தர்.\n“என்னதான் நடந்தாலும் நீங்கள் எங்களை விட்டுப் போகக்கூடாது.” என்று கூறிய ஆனந்தன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.\n“ஆனந்தா… நீயே இப்படி அறிவீனத்தோடு அழுவதா இதற்காகவா நான் இவ்வளவு காலமும் பாடுபட்டேன். நாங்கள் வருகிறோம், போகிறோம். எங்களுக்கு ஆரம்பம் அழிவு என்று எதுவும் கிடையாது. எதற்காக நீங்கள் அழுகிறீர்கள் இதற்காகவா நான் இவ்வளவு காலமும் பாடுபட்டேன். நாங்கள் வருகிறோம், போகிறோம். எங்களுக்கு ஆரம்பம் அழிவு என்று எதுவும் கிடையாது. எதற்காக நீங்கள் அழுகிறீர்கள் பல பயணங்கள் செய்கிறோம். அதில் இது ஒரு பயணம். ஏன் நான் தந்த ஞானத்தை நீங்களே தூக்கி எறிந்தீர்கள் பல பயணங்கள் செய்கிறோம். அதில் இது ஒரு பயணம். ஏன் நான் தந்த ஞானத்தை நீங்களே தூக்கி எறிந்தீர்கள் சொல்லு ஆனந்தா… இதுதான் எனக்கு நீங்கள் தரும் இறுதி மரியாதையா சொல்லு ஆனந்தா… இதுதான் எனக்கு நீங்கள் தரும் இறுதி மரியாதையா\n“சரி… நான் செல்கிறேன். உங்களுக்கு இறுதி உணவு தந்த பாக்கியவான் பற்றி அறிவித்து வருகிறேன். எம்மையும் நாம் இனி மாற்றிக் கொள்கிறோம். உங்கள் சொற்களை என்றும் மதிக்கிறோம். இவ்வளவு உறுதி நான் தந்த பின்பும் உங்கள் கண்களில�� எதற்காகத் தொடர்ந்தும் கண்ணீர் வருகிறது” என்று ஆனந்தன் கேட்டான்.\n‘அதுவா. இது உங்களால் வந்தது அல்ல. எனது நிலையில் இருந்து எதிர்காலத்தைப் பார்த்ததால் வந்தது. வரும் காலம் கொடுமையாக இருக்கப் போகிறது. என்னை வைத்தே எனக்கு விருப்பம் இல்லாத சிலைகளும் தூபிகளும் வியாபிக்கும். என் மார்க்கத்தைச் சொல்ல வெறியோடு அலையும் பௌத்த நாடுகளையும், பௌத்தர்களையும் நான் பிறந்த தேசத்தைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. அவர்கள் சக மனிதர்மேல் அன்பு காட்டது இருந்தால் கூடப் பருவாய் இல்லை. பௌத்தத்தின் பெயரால் கொலை வெறி கொள்ளப் போகிறார்கள். சக மனிதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொல்லப் போகிறார்கள். துன்பம் இளைக்கப் போகிறார்கள். எந்த அளவுக்கு நான் சாந்தத்தைப் போதித்தேனோ அதற்கு எதிர் மாறாக அவர்கள் வன்முறை பயிலப் போகிறார்கள். அதிலே புத்தராக யாரும் இல்லாத துர்க் காலம் எனக்குத் தெரிகிறது. பௌத்தம் என்பது அவர்கள் கையில் ஆயுதங்களாக, மனதில் வெறியாகத் தெரிகிறது. என் பயணம் முடிந்தாக வேண்டி காலம் வந்துவிட்டது. இருந்தும் என் பயணத்தை நினைத்து எனக்குப் புண்ணீர் கண்ணீராக வருகிறது. அதனால் என் கண்கள் தொடர்ந்தும் நீரைச் சொரிகின்றன. பௌத்தர்கள் இந்த உலகிற்கு வருங்காலத்தில் தேவையில்லை. புத்தர்கள் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்லு ஆனந்தா. என்னால் அது முடியலில்லை. உன்னால் முடியுமா ஆனந்தா\n‘முயற்சிக்கிறேன். முயற்சிக்கிறேன்.’ என்றான் ஆனந்தன்.\nபுத்தர் கவலையோடு கண்ணை மூடினார். உலகத்தில் பௌத்தர்கள் மட்டும் உயிர்த்துக் கொள்ளப் புத்தர்கள் தொலைந்து போயினர்.\nகுறிச்சொற்கள்:கடைசிக் கண்ணீர், கண்ணீர், புத்தரின் கடைசிக் கண்ணீர், buddhas\n5 thoughts on “புத்தரின் கடைசிக் கண்ணீர்”\nPingback: புத்தரின் கடைசிக் கண்ணீர் — காரைநகரான் | தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net\nPingback: புத்தரின் கடைசிக் கண்ணீர் — காரைநகரான் – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« செப் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/category/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:14:18Z", "digest": "sha1:F2P7AT4WKFSMIQOTRKKSJC53OBHRTZ7N", "length": 11221, "nlines": 170, "source_domain": "karainagaran.com", "title": "நுால்கள் அறிமுகம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஇன்னும் பேசப்படாதவை, இனியும் பேசப்படாதவை பற்றிச் சிறிது பேசலாம் என்கின்ற எண்ணத்தில் உருவான எனது சிறிய முயற்சி. போராட்டம் முடிந்தாலும் போராடும் இனமாக வாழப் பிறந்ததாக ஈழத் தமிழ் இனம்….\nபத்தின் ஐந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு இது.\nPosted on ஜனவரி 4, 2019 by karainagaran in குறுநாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nஎன்னுரை காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். காதலுக்குக் கண்மட்டுமல்ல எந்தப் பொறியும் கிடையாது என்கின்ற தரிசனத்தை அன்றாட வாழ்வில் காணமுடியும். காதல் செய்யும் பொழுது மூளையில் ஒருவகை ஹோர்மோன் சுரக்கிறது. அது…\nPosted on செப்ரெம்பர் 30, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nதுருவத்தின் கல்லறைக்கு – என்னுரை\nஈழத்தில் ஏற்பட்ட யுத்தத்தாற் பல காரணங்களுக்காக அகதிகளாய்ப் பல இலட்சம் மக்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா என்று புலம் பெயர்ந்தார்கள். ஆனால் புலப்பெயர்வு என்பது வரலாற்றுக் காலங்களிலும், அதற்குப்…\nPosted on ஓகஸ்ட் 16, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nஎன் பார்வையில் * அரங்கத்தில் நிர்வாணம். (புதினம்). P.Karunaharamoorthy, Berlin\nhttp://www.lulu.com/spotlight/ratnamt67atgmaildotcom நாவலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட விஷயம் புதியது. அதன் தலைப்பையும் ‘நிர்வாணம்’ என்பதுடன் நிறுத்தியிருந்தால் இன்னும் ’நச்’சென்று இருந்திருக்கும். ஒஸ்லோவில் வாழநேரும் புலம்பெயர்ந்த பெற்றோரின், தன்னையும் ஒரு நோவேஜிய பிரஜையாகவே உணரும்,…\nPosted on ஜூன் 2, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nசர்வ உரூபிகரம் – எல்லாம் உருவமெடுக்கை எல்லா உருவமும் எடுத்தவர்கள் என்கின்ற பொருள்படக் கொடுக்கப்பட்டது. http://www.lulu.com/shop/thiagalingam-ratnam/sarva-uruupiharam/paperback/product-22680961.html என்னுரை ஈழப்போராட்டம் தமிழரின் இருப்பை ஈழத்தில் வலுவேற்றவில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்….\nPosted on மே 6, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nஎனது நாவல்களின் அறிமுகவிழாப் பற்றிய கட்டுரை.\nமானிடம் வீழ்ந்ததம்மா என்னுரை மனிதர்களாகிய நாங்கள் யேசுபிரானாய், புத்தபிரானாய், காந்தியாய் மனிதம் போதித்த மகான்கள் போல மனிதத்தின் உச்சியை அடையவேண்டாம்;; அதன் பாதாளத்தைத் தரிசிக்காமல் இருப்பதே நாங்கள் செய்யும் பாக்கியமாகும்….\nPosted on மார்ச் 28, 2015 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nதிரு தியாகலிங்கத்தின் நுால் அறிமுகவிழாவிற்கு யாழ்பாணன் திரு எஸ்போ (சா.பொன்னுத்துரை) அவர்களின் ஆசியுரை.\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/psg-retained-title-as-ligue-1-season-wrapped-up", "date_download": "2020-08-05T11:23:19Z", "digest": "sha1:QVCLFFZMFO76XO2A3Z22UYTTEQORYWD2", "length": 18954, "nlines": 159, "source_domain": "sports.vikatan.com", "title": "முடிவுக்கு வந்தது லீக் 1... மீண்டும் சாம்பியனானது பி.எஸ்.ஜி... பின்னணி என்ன?! | PSG retained title as Ligue 1 season wrapped up", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது லீக் 1... மீண்டும் சாம்பியனானது பி.எஸ்.ஜி... பின்னணி என்ன\nபார்ப்பதற்கு இது சுமுகமாக எடுக்கப்பட்ட முடிவைப்போல் தெரிகிறது. ஆனால், பல அணிகள் இந்த முடிவுக்கு எதிராகவே இருக்கின்றன.\nபிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடர், முழுமையாக முடியாத நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் போட்டிகள் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதால் `Points Per Game’ அடிப்படையில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அண�� சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏழாவது முறையாக பிரான்ஸின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது பி.எஸ்.ஜி.\nகொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பாவில் அதிகமாகி இருக்கும் நிலையில், அனைத்து கால்பந்து சங்கங்களுமே சீசனை எப்படி முடிப்பது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 25,000 பேர் இறந்திருக்கும் நிலையில், செப்டம்பர் வரை எந்த விளையாட்டுப் போட்டிகளும் நாட்டில் நடக்கக் கூடாது என்று கடந்த வாரம் அறிவித்தார் பிரான்ஸ் பிரதமர் எடுவாட்ரோ ஃபிலிப்பே. ஆகஸ்ட் மாதம் வழக்கமாக புதிய சீசனே தொடங்கிவிடும். அதனால், செப்டம்பர் வரை இந்த சீசனை முடிக்காமல் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதைக் கருத்தில்கொண்டு சீசனை முடித்துக்கொண்டிருக்கிறது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு.\nகொரோனாவால் நிறுத்தப்படும்போது ஒவ்வோர் அணியும் 27 அல்லது 28 போட்டிகளில்தான் விளையாடியிருந்தன. அப்படிப்பட்ட நிலையில் சீசன் டேபிளை முடிவு செய்ய Points Per Game முறையைக் கடைப்பிடித்தது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு. அதாவது ஓர் அணி சராசரியாக ஓர் ஆட்டத்துக்கு எத்தனை புள்ளிகள் எடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது. ஆட்டத்துக்கு சராசரியாக 2 புள்ளிகள் எடுத்திருந்த மர்சே, இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்த இரு அணிகளும் அடுத்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. 1.79 சராசரி புள்ளிகள் எடுத்திருந்த ரெனஸ் அணி, மூன்றாம் இடம் பிடித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 1.75 சராசரி புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்த லீல், ஐரோப்பா லீகுக்குத் தகுதி பெற்றுள்ளது.\nஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது.\nவழக்கமாக, புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடிக்கும் அணிகள், பிரான்ஸ் கால்பந்தின் இரண்டாவது டிவிஷனான 2-வது லீகிற்கு relegate செய்யப்படும். அதற்குப் பதிலாக லீக் 2-வில் முதல் இர���்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக முதல் டிவிஷனுக்குப் ப்ரமோட் செய்யப்படும். லீக் 1 தொடரில் 18-வது இடம் பிடிக்கும் அணி, relegation பிளே ஆப் சுற்றில் லீக் 2-வில் மூன்றாம் இடம் பிடித்த அணியோடு மோதும். அதில் வெற்றி பெறும் அணி லீக் 1 தொடரிலும், தோற்கும் அணி லீக் 2 தொடரிலும் விளையாடும். இம்முறை, இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நேரடி ப்ரமோஷன் மட்டும் முடிவு செய்யப்பட்டு, லீக் 1 தொடரில் 18-ம் இடம் பிடித்த நீம் அணி முதல் டிவிஷனிலேயே தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. லீக் 1-ல் கடைசி இரண்டு இடங்கள் பிடித்த ஏமியன், தொலோசே அணிகள் அடுத்த சீசனில் இரண்டாவது டிவிஷனில் விளையாடும். இரண்டாவது டிவிஷனில் முதல் இரு இடங்கள் பிடித்த லோரியன்ட், லென்ஸ் அணிகள் ப்ரமோட் ஆகியிருக்கின்றன.\nபார்ப்பதற்கு இது சுமுகமாக எடுக்கப்பட்ட முடிவைப்போல் தெரிகிறது. ஆனால், பல அணிகள் இந்த முடிவுக்கு எதிராகவே இருக்கின்றன.\nபிரான்ஸின் முன்னணி அணியான ஒலிம்பிக் லயான், போட்டிகள் தடைப்படும்போது 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்தது. இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யுவன்டஸ் அணியை 1-0 என விழ்த்தி அசத்தியது. சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறும் கனவோடு அந்த அணி இருந்த நிலையில், அடுத்த ஆண்டு யூரோப்பா லீகில் கூட ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக ஆட்டத்துக்கு 1.43 புள்ளிகள் எடுத்திருக்கும் லயான், கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிப் பட்டியலிலும் ஏழாவது இடமே பிடித்துள்ளது. மூன்றாம் இடம் பிடித்த ரெனஸ் அணிக்கும், இந்த அணிக்கும் 10 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்தது. கையில் 10 போட்டிகள் மீதமிருந்த நிலையில், ஒருவேளை லயான் அணி அந்த இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.\nஇதுபற்றிப் பேசிய லயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ், ``இது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்கவேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்” என்றார். அது ஒரு வகையில் முக்கியமான விஷயம்தான். தொடர்ந்து ஐரோப்பிய தொடர்களில் பங்கேற்கும் அணியின் பொருளாதாரம், இப்படியான சூழ்நிலையில் பாதிக்கக் கூடும். அதேசமயம் ``நீஸ் (ஐந்தாம் இடம்) போன்ற சில அணிகளுக்கு இந்த முடிவு சாதகமாக அமைந்திருப்பதாக” குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். ஏனெனில், நீஸ் அணி, லயானைவிட அதிக ஹோம் கேம்களில் ஆடியிருக்கிறது. கால்பந்தைப் பொறுத்தவரை எந்த அணியுமே ஹோம் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக புள்ளிகள் சேர்க்கும். இந்த அடிப்படையில் நீஸ் அணியைவிட லயான் அணிக்குப் பின்னடைவுதான். அதேசமயம், நீஸ் இந்த சீசனில் இதுவரை 1 முறைதான் பி.எஸ்.ஜி-யுடன் மோதியிருக்கிறது. லயான் இரண்டு முறை மோதியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது நீஸ் அணிக்கு 1 தோல்வி குறைவாகவும், லயானுக்கு 1 தோல்வி அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது. இப்படிப் பல விஷயங்களால் இது சரியான முடிவாக இல்லை என்று சொல்லியிருக்கிறார் அலாஸ்.\nஇது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்க வேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்\nலயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ்\nபல நாடுகளில் கால்பந்து சீசன்கள் இப்படி முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், லா லிகா, பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்பதை கால்பந்து உலகம் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது. லீக் 1 எடுத்திருக்கும் முடிவையே அந்த நாட்டு கால்பந்து அமைப்புகள் எடுக்கும் நிலையில், லயானைப் போல் பல அணிகள் சிக்கலுக்கு உண்டாகும், பிரச்னைகளை எழுப்பும். அனைத்தையும் சமாளித்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:36:36Z", "digest": "sha1:5RPAYQAOST5M3P7TIB4YVGJYPXJ5JQEV", "length": 5142, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிறீகாந்தலட்சுமி அருளானந்தம் (1961 - திசம்பர் 25, 2019)[1] இலங்கையைச் சேர்ந்த ஒரு நூலகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நூலகர்.\nதிசம்பர் 26, 2019 (அகவை 57–58)\nஇணுவிலில் பிறந்த இவர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ���த்தில் பொருளியல் பட்டதாரியானார். பின்னர் பெங்களூரில் தகவல் அறிவியல், ஆவணப்படுத்தலில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்டார்.\nதகவல் வளங்களும் சேவைகளும் (குமரன் புத்தக நிலையம்)\nதகவல்வள முகாமைத்துவம் (குமரன் புத்தக நிலையம்)\nநூலக அபிவிருத்தி : ஒரு பயில்நோக்கு (சேமமடு)\nஅகரவரிசை-பகுப்பாக்கக் கலைச்சொற்தொகுதி (குமரன் புத்தக நிலையம்)\nசொற்கருவூலம்: உருவாக்கம் பராமரிப்பு பயன்பாடு (நூலக விழிப்புணர்வு நிறுவகம்)\nநூலகப் பகுப்பாக்கம் நூலகர் கைநூல்\nநூலக தகவல் அறிவியல் ஆய்வுக் கோவை\n↑ ஈழத்து நூலகவியலின் வழிகாட்டி சிறீகாந்தலட்சுமி அருளானந்தம் அவர்களை இழந்தோம், நூலக வலைப்பதிவு, 2019 திசம்பர் 26\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2019, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-08-05T11:34:25Z", "digest": "sha1:2QAYRS3LNWK7P2KL5ATNCNHGW467LWUZ", "length": 11777, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொத்தேர் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை புனித சொத்தேர் (Pope Soter) (இறப்பு: கிபி 174) கிபி இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். வரலாற்றில் இவர் 12ஆம் திருத்தந்தை ஆவார். இவரது ஆட்சிக்காலம் கிபி 162-168 அளவில் தொடங்கியது என்றும், 170-177 அளவில் நிறைவுற்றது என்றும் வத்திக்கானிலிருந்து வெளியாகும் \"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு\" (Annuario Pontificio) என்னும் நூல் கூறுகிறது.[1]\nஃபோந்தி, கம்பானியா, உரோமைப் பேரரசு\n2 \"இரக்கம் மிகுந்த திருத்தந்தை\"\nஇவரது பெயர் மீட்பர், விடுதலை அளிப்பவர் எனப் பொருள்படும் \"Σωτήρ\" என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்தாலும், இவர் கிரேக்கர் அல்லர். ஒருவேளை இவர் கிரேக்க பின்னணியிலிருந்து வந்திருக்கலாம். இவர் இத்தாலி நாட்டில் கம்பானியா பகுதியில் ஃபோந்தி என்னும் நகரில் பிறந்தார்.[2]\nசொத்தேர் (பண்டைக் கிரேக்கம்: Σωτήρ; இலத்தீன்: Soter) என்னும் கிரேக்கப் பெயருக்��ு \"மீட்பர்\", \"இரட்சகர்\", \"காப்பவர்\" என்பது பொருள்.\nவரலாற்றில் சொத்தேர் \"இரக்கம் மிகுந்த திருத்தந்தை\" (Pope of Charity) என்று அறியப்படுகிறார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதை கிரேக்க நாட்டில் கொரிந்து திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த சொத்தேர் எழுதிய மடல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தாம் பெற்ற உதவிக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு சொத்தேருக்கு எழுதிய நன்றி மடல் இன்றும் உள்ளது.\nஇவரே திருமணம் குருவால் ஆசிர்வதிக்கப்பட்டால் தான் முறையான திருவருட்சாதனம் ஆகும் என ஒழுங்கு அமைத்தார்.\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் உரோமையில் கொண்டாடப்பட வேண்டும் சொத்தேர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[3]\nஇவரது விழாநாளும், கிபி 296இல் இறந்த திருத்தந்தை காயுஸின் விழாநாளும் ஏப்ரல் 22 ஆகும்.[4] புனிதர்களின் பெயர்ப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வழங்குகின்ற \"உரோமை மறைச்சாட்சியர் நூல்\" (Roman Martyrology) என்னும் ஏடு சொத்தேர் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது: \"உரோமையில் திருத்தந்தை புனித சொத்தேரின் விழா கொண்டாடப்படுகிறது. இவர் தம்மை நாடிவந்த நாடுகடத்தப்பட்ட ஏழைக் கிறித்தவர்களுக்குத் தாராளமாக உதவிசெய்தார்; சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டினார் என்று கொரிந்து நகர் தியோனீசியுசு புகழ்ந்துள்ளார்\".[4]\nதொடக்க கால திருத்தந்தையர் அனைவரும் மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என மரபுச் செய்தி இருந்தாலும், \"உரோமை மறைச்சாட்சியர் நூல்\" சொத்தேருக்கு மறைச்சாட்சி என்னும் அடைமொழி கொடுக்கவில்லை.[4]\nதிருத்தந்தையர் சொத்தேரும் காயுசும் மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என்பதற்கு அடிப்படை இல்லை என்று கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி (1969 திருத்தம்) கூறுகின்றது.[5]\nசொத்தேர் இறந்ததும் புனித கலிஸ்து கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மற்றொரு மரபுப்படி, அவர் புனித பேதுருவின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ் காலத்தில் சொத்தேரின் உடல் புனிதர்கள் சில்வெஸ்தர் மற்றும் மார்ட்��ின் என்பவர்களின் கோவிலில் புதைக்கப்பட்டது.\nஇன்னொரு மரபுப்படி, அவரது உடலின் ஒரு பகுதி எசுப்பானியா நாட்டில் தொலேதோ நகர் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/106-year-old-delhi-man-survived-from-two-globl-pandemic-spanish-flu-and-coronavirus-205033/", "date_download": "2020-08-05T10:36:10Z", "digest": "sha1:H5M65VC6UQ5BEGVKNKRFG2JB2PFUCL42", "length": 9152, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல், இப்போ கொரோனா: தட்டித் தூக்கிய 106 வயது இரும்பு மனிதர்", "raw_content": "\n1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சல், இப்போ கொரோனா: தட்டித் தூக்கிய 106 வயது இரும்பு மனிதர்\nகொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 106 வயது நிரம்பிய முதியவர், தனது நான்காவது வயதில் 1918 ஸ்பானிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nடெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 106 வயது நிரம்பிய முதியவர், வெற்றிகரமாக நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.\nகொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக இவரின் மனைவி, மகன் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வருகின்றனர்.\n1918ல் ஸ்பானீஷ் ஃப்ளூ என்று பெருங்கொள்ளை நோயால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினார்கள். அமெரிக்காவில் மட்டும் சுமார் 6,75,000 நபர்கள் உயிரிழந்ததாக வரலாற்று ஆவனங்கள் தெரிவிக்கிறது.\nகொரோனா தொற்றில் இருந்து குணமாகிய 106 வயது நிரம்பிய முதியவர், தனது நான்காவது வயதில் 1918 ஸ்பானிஷ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து டெல்லி மருத்துவ வாட்டாரங்கள் தெரிவிக்கையில், ” குணமடைந்த முதியவர் உலகின் இரண்டு பெருங்கொள்ளை நோயை சந்தித்தவர். தற்போது,கொரோனா நோயிலிருந்து இவர் குணமடைந்த விதம் ஆச்சரியப்பட வைக்கின்றது. உண்மையில், 70 வயது நிரம்ப��ய தனது மகனை விட இவர் விரைவாக நோயில் இருந்து மீண்டு வந்தார்” என்று தெரிவித்தன.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் பெர்ஸ்ட் மருமகன் அவார்ட் கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3251571.html", "date_download": "2020-08-05T10:16:30Z", "digest": "sha1:Y6RZWC7K2GLE4UCCRXMCDTUWS2IXHB4B", "length": 8634, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோயம்பேட்டில் வியாபாரிகள் போராட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஆன்லைன் மூலம் காய்கறிகள் விற்கப்படுவதைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nசென்னையில் ஆன்லைன் மூலம் தரமற்றை காய்கறிகள் விற்கப்படுவதைக் கண்டித்தும், கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டில் அனுமதியின்றி கிடங்கு அமைத்து ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டைச் சோ்ந்த வியாபாரிகள், வியாழக்கிழமை காலை மாா்க்கெட்டின் 7-ஆவது வாயில் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nஇது குறித்து தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா். இதில் சமாதானமடைந்த வியாபாரிகள், போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். இந்தப் போராட்டத்தின் காரணமாக, அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2019/oct/12/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE-3252685.html", "date_download": "2020-08-05T10:18:52Z", "digest": "sha1:DLAVZYHDZFMUIXEVMKICZ3FA2JHNKVFJ", "length": 9084, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம��� என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகேள்வி: சூரிய கடிகாரம் பற்றித் தெரிந்து கொண்டோம். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியுமா\nபதில்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குத்துமதிப்பாக 93 மில்லியன் மைல்கள்.\nஒளிதான் மிக வேகமாகப் பயணிக்கும் என்று படித்திருப்பீர்கள். இந்த ஒளி கூட சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nசரி, நாம் சூரியனை அடைவதற்கு எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் ஆகும்\nமணிக்கு 550 மைல்கள் வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் நாம் பயணித்தால் சூரியனைச் சென்றடைய 19 ஆண்டுகள் ஆகும்.\nமணிக்கு 60 மைல்கள் வேகத்தில் செல்லும் காரில் பயணத்தில் சூரியனை அடைய 177 ஆண்டுகள் ஆகும். அம்மாடியோவ்\nஅரிஸ்டார்கஸ் என்ற கிரேக்க விஞ்ஞானிதான் முதன் முதலில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டார் என்று கூறப்படுகிறது. இவர் கணக்கிட்டுச் சொன்னது கி.மு.250-ல் என்கிறார்கள்.\nமிகவும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் கணக்கிட்டது 1653-ஆம் ஆண்டில்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rajiv-gandhi-assassin-murugan-and-nalini-is-fasting-in-vellore-prison/", "date_download": "2020-08-05T10:43:55Z", "digest": "sha1:YWTIS2MAW62VNJR53YK62FJ54D4ATOFP", "length": 12464, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "முருகன் – ந��ினி தொடர் உண்ணாவிரதம் : வேலூர் சிறையில் பரபரப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுருகன் – நளினி தொடர் உண்ணாவிரதம் : வேலூர் சிறையில் பரபரப்பு\nவேலூர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன் மற்றும் அவர் மனைவி நளினி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.\nமறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் முருகன் மற்றும் அவர் மனைவி நளினியும் உள்ளனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அவர் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசென்ற மாதம் 18 ஆம் தேதி வேலூர் மத்தியச் சிறையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் முருகன் அறையில் இருந்து மொபைல் போன் கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்த சிறை அதிகாரிகள் அவரை தனிச்சிறையில் அடைத்துள்ளனர் இதை எதிர்த்து முருகன் கடந்த 17 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.\nதன்னை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும் அதனால் தனது உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஆதரவாகக் கடந்த 10 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவர் மனைவி நளினி தனது கணவருக்கு சிறையில் நடக்கும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.\nஉண்ணாவிரதத்தால் இருவருடைய உடலிலும் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனுக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் குளூகோஸ் ஏற்றப்படுகிறது நளினிக்கு விரைவில் குளுகோஸ் ஏற்றப்படும் எனச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநளினி விடுதலை: சென்னை ஐகோர்ட்டு மறுப்பு என��ு பரோலை தடுக்க சிறைஅதிகாரிகள் பொய் சொல்கிறார்கள் முருகன் ஆவேசம் நளினியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை முருகன் ஆவேசம் நளினியை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன பிரச்சினை தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nTags: fasting, Nalini, Rajiv gandhi assassin. murugan, தொடர் உண்ணாவிரதம், நளினி, முருகன், ராஜிவ் கொலை வழக்கு\nPrevious வள்ளுவரை காவிக்கூட்டம் தமது கட்சிக்கு கச்சை கட்ட அழைப்பது தமிழ்த் துரோகம்: பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்\nNext தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு பணி மும்முரம்..\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/politics/aiadmk-mla-to-resign-from-party/c77058-w2931-cid311505-su6271.htm", "date_download": "2020-08-05T10:16:52Z", "digest": "sha1:SH3JV7BOU3MY57XNUFU2QFXCRE4PLOSV", "length": 3057, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ", "raw_content": "\nகட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ\n’அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்கு விலகுகிறேன்’ என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\n\"அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன்’ என்று தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.\nஅம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், அதிமுகவில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் இன்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து சேலத்தில் அவர், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார்.\nஇந்தச் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு தோப்பு வெங்கடாசலம் அளித்த பேட்டியில், ‘அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். விலகும் கடிதத்தை முதல்வரிடம் அளித்துவிட்டேன்; இனி முதல்வரே முடிவெடுப்பார். தேர்தல் கருத்துக் கணிப்பு அதிமுகவிற்கு எதிராக வந்ததால் நான் விலகியதாக கூறுவது தவறு. அதிமுகவில் கடைசி வரை அடிமட்ட தொண்டனாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels", "date_download": "2020-08-05T11:27:49Z", "digest": "sha1:6RBDLEFX5F2TJRM4EKLCXVCGPAP4YEHV", "length": 10112, "nlines": 377, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vaasanthi Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nமைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.\nகலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nபெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.\nபஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.\nசமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/in-a-way-i-am-also-a-dalit-ritvika-responds-to-pornographic/c76339-w2906-cid1075089-s11039.htm", "date_download": "2020-08-05T11:16:16Z", "digest": "sha1:J7CB4M5VXNSZUO32XSECZLZZFM4SDFK6", "length": 5640, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "ஒரு வகையில் நானும் தலித்தான் –ஆபாச கமெண்ட்டுக்கு ரித்விகா பத", "raw_content": "\nஒரு வகையில் நானும் தலித்தான் –ஆபாச கமெண்ட்டுக்கு ரித்விகா பதில்\nநடிகை ரித்விகா வின் புகைப்படத்தின் கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு அவர் நீண்ட விளக்கமளித்துள்ளார்.\nநடிகை ரித்விகா வின் புகைப்படத்தின் கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு அவர் நீண்ட விளக்கமளித்துள்ளார்.\nபரதேசி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றிற்கு இணையவாசி ஒருவர் “பரவாயில்லையே இந்த பருவத்தில இந்த பன்னி கூட அழகா தெரியுறாங்க” என்று அவரது சாதி பெயரை குறிப்பிட்டு மோசமாக கமென்ட் அடிக்க, உடனே அந்த நபருக்கு அவரது பாணியிலே \"சரிங்க மிஸ்டர் பாடு... சாரிங்க மிஸ்டர் மாடு என தக்க பதிலடி கொடுத்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.\nஅதையடுத்து மேலும் விளக்கமளிக்கும் விதமாக ‘நான் தலித்தாக இருப்பின், மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள் நான். வருந்துகிறேன். இனியாவது சாதியற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம். நிற்க. ஒரு வகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில், பெண்ணாகிய நானும் தலித். காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர்தானே. ஆம் தலித். எம்மை தலித்தாகிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகை பாராட்டியதற்கு நன்றி. பி.கு: தலித் பெண்கள் என்னைவிட அழகு.’ எனக் கூறியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/suryas-help-10-years-ago-student-doctor-record/c76339-w2906-cid1083064-s11039.htm", "date_download": "2020-08-05T09:54:19Z", "digest": "sha1:WMC2UAEO6LBEIC5VOLHXRMVJIQDPRZNG", "length": 4765, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "10 ஆண்டுகளுக்கு முன் சூர்யா செய்த உதவி – மாணவனை மருத்துவராக்", "raw_content": "\n10 ஆண்டுகளுக்கு முன் சூர்யா செய்த உதவி – மாணவனை மருத்துவராக்கி சாதனை\nசூர்யாவின் அறக்கட்டளையான அகரம் மூலம் உதவி பெற்ற நந்த குமார் என்பவர் இப்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.\nசூர்யாவின் அறக்கட்டளையான அகரம் மூலம் உதவி பெற்ற நந்த குமார் என்பவர் இப்போது மருத்துவராக பணியாற்றி வருகிறார்.\nநடிகர் சூர்யா நடிப்பில் தான் சம்பாதிக்கும் பணத்தில் அகரம் என்ற கல்வி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமான உதவிகளை செய்து வருகிறார். 10 வருடத்திற்கு முன்பு அகரம் அமைப்பின் சார்பில் ஏழை எளிய மாணவர்களை கண்டறிய விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா மூலம் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஅதில் கலந்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவர் நந்தகுமார் மெடிக்கல் கட் ஆஃப் மார்க்காக 199 எடுத்து இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் மருத்துவம் ப���ிக்க முடியவில்லை எனக் கூறினார். அவருக்கு மருத்துவம் படிக்க ஆகும் செலவு முழுவதையும் அகரம் ஏற்பதாக உறுதி அளித்தது. அதன் படி அவரை மருத்துவராக்கி உள்ளது அகரம். அந்த நந்த குமார் இப்போது மருத்துவராக கே.ஜி.பி. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதையொட்டி சமூகவலைதளங்களில் சூர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/12/27/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-08-05T11:07:41Z", "digest": "sha1:GFMYUE5NDATQ2RUCVC2BO2AWIPLPSF5E", "length": 17708, "nlines": 202, "source_domain": "noelnadesan.com", "title": "டான்” தொலைக்காட்சி குகநாதன் | Noelnadesan's Blog", "raw_content": "\n← தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள் →\nநீரில் வாழும் மீன்போல் 40 வருடங்கள் ஊடகத்துறையில் தனது சுவாசக்காற்றை எடுத்து வாழும் “டான்” தொலைக்காட்சி குகநாதனை 2009 மார்ச் மாதத்தில் சந்தித்த பின்பு ஒரு சகோதரனாக எனக்கு நெருக்கமானவர்.\nஇலங்கை சென்றால் அவருடன் தங்குவது, ஐரோப்பா சென்றால் அவரது குடும்பத்தினருடன் தங்கியது மற்றும் நல்லது கெட்டது எனப் பல விடயங்களில் பங்கு பற்றியபோது எனக்குத் தோன்றிய எண்ணத்தை இங்கே சொல்லவேண்டும்.\nஊடகம், எழுத்துத்துறை என்பது கொக்கெயின் போன்று போதை தரும் விடயம். அதில் உண்மையாக ஈடுபாடு கொண்டவர்கள் அதனிலிருந்து வெளியே வரமுடியாது. இவர்கள் உலகத்தில் தங்கள் மட்டுமே தனித்துவமான ஒரு படைப்புத் தொழிலில் ஈடுபடுவதாக நினைக்கிறார்கள். அந்த நினைப்பில் காலம் முழுவதும் வாழ்வார்கள்\nஉலகத்திற்குச் செய்திகளை மட்டுமல்ல, உண்மைகளைக் கூறி சாதாரண மக்களை இரட்சிக்க வந்தவர்கள் என்ற போதை தரும் நினைப்பால், இவர்கள் ஒரு கனவுலகத்தில் அலைவார்கள் . இந்தக்கனவுகளால் பலரது உயிர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் அழிக்கப்பட்டது எமக்குத் தெரியும்.\nஅதற்காகச் சிறைவாசம், அடி, உதை மற்றும் சமூகப் புறக்கணிப்பு என்பவற்றைப் பலர் அனுபவித்திருக்கிறார்கள். தொட��டால் விடாத இந்தப்போதை தரும் தொழிலில் பணம் பொருள் கிடைப்பது சொற்பம்தான். ஆனால், அதனால் உருவாகிய கனவுலகம் சஞ்சாரத்திற்கு மகிழ்வானது . அந்தக் கனவுலகின் மத்தியில் குடும்பம் , பிள்ளைகள் , ஏன் பொருளாதார நலன்கள்கூட மையப் புள்ளியில் இராது. இதனோடு ஒப்பிடக்கூடியது எனச்சொல்வதனால் அது அதிகாரப்போதை மட்டுமே.\nநண்பர் குகநாதனது கூர்மையான அறிவும், வியாபார அணுகுமுறை, மற்றவர்களுடன் தொடர்பாடலை வைத்திருப்பது போன்ற விடயங்களைப் பார்த்தால், இந்த ஊடகத்துறையை விட்டு விலகி ஏதாவது வேறு தொழில் ஒன்றில் அவர் ஈடுபட்டிருந்தால் தற்பொழுது மில்லியனாராக மட்டுமல்ல பில்லியனராகவே இருந்திருக்கலாம் என்றும் எனக்குத் தோன்றியது .\nகுகநாதனது சாதனை எளிதானது அல்ல.\nபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாட்டிற்குப் புலம்பெயர்ந்த சென்ற மற்றவர்கள்போல் குகநாதனும், பாரீசில் வானொலியோ, அல்லது தொலைக்காட்சியோ இல்லையென்றால் மற்றைய இலாபகரமான தொழில்கள் பலவற்றைச் செய்திருக்கலாம். ஆனால், தனது பிறந்த நாட்டிற்கு வந்து டான் தொலைக்காட்சி சேவையால் மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும், இளம் தலை முறைக்கு புதிய தகவல் தொழில் துறையை அவர் அறிமுகப்படுத்தியிருப்பது தமிழர்களாகிய நாம் வரவேற்க வேண்டிய விடயம்.\nபிரான்சில் ஈழநாடு பத்திரிகை. அதன்பின்பு அங்கு தொலைக்காட்சி நிறுவனத்தை உருவாக்கியபோது அங்கு நேர்ந்த நெருக்கடிகள் பற்றி கேள்விப்பட்டிறிந்தேன் பின் இலங்கையில் டான் தொலைக்காட்சியை உருவாக்கியபோது ஏற்பட்ட துன்பங்களையும் நான் நேரில் அறிந்தவன் .\nகுடும்பத்தில் இருந்து பிரிந்து, இலங்கையில் அதுவும் போருக்கு பிந்தியகாலத்தில் உள்ள அரசியல் சமூக நெருக்கடிகளின் மத்தியில் முகம் கொடுத்து சொந்த பணத்தை முதலீடு செய்வது ஒரு குதிரையில் பணங்கட்டுவது போன்ற விடயம் என நான் யோசித்தாலும், அதை அவரிடம் சொல்வதில்லை . ஆனால், என் மனதில் தொடர்ச்சியான ஒரு பயம் நிழல்போல் தொடர்ந்து கொண்டிருந்தது .\nஅதற்கப்பால் குடும்பத்திற்கான பணத்தைக் கொண்டு வந்து இலங்கையைப்போல் ஓட்டைவாளியான நாட்டில் போடுவதற்கு திருமதி ரஜனி குகநாதன் எப்படி அனுமதித்தார் என்ற சிந்தனையும் கூடவருவது தவிர்க்க முடியாதது. அப்படி இருந்த எனது மனப்பயம், பிற்காலத்தில் டான் தொலைக்காட்சிக்கு யாழ்ப்ப��ணத்தில் சொந்தக்கட்டிடம் ஒன்று உருவாகிய பின்பே மறைந்தது.\nயாழ்ப்பாணம் என்பது ஒரு பாலை நிலம் . இங்கு உள்ள உவர் அரசியல், சமூக நிலைமைகள் பல நல்ல விடயங்கள் உருவாகுவதற்குத் தடையானவை. அங்குள்ள சமூக மனநிலை, புதிய வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாகுவதற்கு எதிரானது. அப்படியான சமூக பின்புலத்தில் போர்க்காலத்தின் பின்பு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு டான் தொலைக்காட்சி நிறுவனத்தை இடம் மாற்றியதை சாதனையாகப் பார்க்கிறேன் . பாலைவனச்சோலையாக யாழ்ப்பாணத்தில் டான் தொலைக்காட்சி வளர்ந்து மக்களுக்குப் பயன்தரவேண்டும்.\nஎந்தவொரு சாதனையாளருக்கும் பின்பாக ஒரு பெண் இருப்பாள் என்பது கிளேிசே(cliché)-அதாவது பொதுவான சொல்லாடல் . அந்த வார்த்தையின் அர்த்தமே குகனது மனைவி ரஜனிதான் எனச் சொல்லமுடியும் .\nசுருக்கமாகச் சொல்வதென்றால் ஊடகத்துறை இராஜபாட்டையல்ல. யாழ்ப்பாணத்தில் ஈழநாடு என்ற பத்திரிகையில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல நிறுவனங்களை உருவாக்கியபடி நாற்பது வருடங்கள் கல்லும் முள்ளும் உள்ள பாதையால் நடந்து வந்த குகநாதன் தொடந்தும் பல வருடங்கள் ஊடகத்துறையில் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழவேண்டுமென உடன் பிறவாத சகோதரனாக வாழ்த்துகிறேன்.\n← தமிழ் ஊடகத்துறை நாற்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள “ஈழநாடு” குகநாதன்\nமெல்பன் இலக்கிய வாசகி விஜயலக்‌ஷ்மி இராமச்சந்திரனின் வாசிப்பு அனுபவங்கள் →\n1 Response to டான்” தொலைக்காட்சி குகநாதன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/212303", "date_download": "2020-08-05T11:05:43Z", "digest": "sha1:DLVMQL5WMD774SYKO2K34C4T42R55W4C", "length": 4928, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Sabah Minister expects to be charged in Kota Kinabalu court | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleசிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆஸ்ட்ரோ ‘வணிக உரை’ போட்டி\nNext articleபீட்டர் அந்தோனி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்\nஹாங்���ாங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-08-05T10:36:43Z", "digest": "sha1:JRXDU4FENJZRWKPJBQZQQCJGPQQYHM65", "length": 22738, "nlines": 95, "source_domain": "ta.wikisource.org", "title": "எனது நாடக வாழ்க்கை/அந்தமான் கைதி - விக்கிமூலம்", "raw_content": "எனது நாடக வாழ்க்கை/அந்தமான் கைதி\n< எனது நாடக வாழ்க்கை\nஎனது நாடக வாழ்க்கை ஆசிரியர் அவ்வை தி. க. சண்முகம்\n416404எனது நாடக வாழ்க்கை — அந்தமான் கைதிஅவ்வை தி. க. சண்முகம்\nஒளவையார் நாடகம் நடந்து கொண்டிருக்கும்பொழுது கவிஞர் கு. சா. கிருஸ்ணமூர்த்தி அவர்கள் ஒரு நான் நாடக அரங்கில் என்னைச் சந்தித்தார். 1941இல் என்ன மதுரையில் சந்தித்து ஒரு நாடகக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததாகவும் நினைவு படுத்தினார். ‘எனக்கு நினைவிவில்லை, மன்னியுங்கள்’ என்றேன். “இல்லை, பாதகமில்லை. அந்த நாடகத்தையே இப்போது அச்சுவடிவில் புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்” என்றார். நாடக நூலை வாங்கி முதல் பக்கத்தைப் புரட்டினேன். கலை மன்னன் ராஜா சாண்டோவின் படமும், நாடக நூலை அவருடைய நினைவுக்குக் காணிக்கை யாக்கியிருப்பதாகப் படத்தின் கீழே ஒரு கவிதையும் இருந்தது. அதைப் பார்த்தவுடனேயே கவினார் கு. சா. கி. யை எனக்குப் பிடித்துவிட்டது. “படிக்கிறேன்; நன்றாயிருந்தால் நடிக்கிறேன்” என்று கூறினேன். பிறகு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.\nநாடகத்தைப் படித்தேன். நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் அவரைச் சந்தித்தேன். “நாடகம் திருத்தம் எதுவும் செய்யாமல் அப்படியே மேடையேற்றக் கூடியவகையில் அமைந்திருக���கிறது. இதுவரை இப்படி ஒருவரும் நாடகம் கொண்டு வந்து கொடுத்ததில்லை. இதனை எப்படித் தங்களால் உருவாக்க முடிந்தது” என்று கேட்டேன். அவர் சிசித்துக் கொண்டே ‘நானும் ஒரு நடிகன்தானே’ என்றார். பிறகு பாய்ஸ் கம்பெனிகளின் அனுபவங்கள் பற்றியும், எங்கள் ஆசிரியர் கந்தசாமி முதலியார் அவர்களிடம் அவர் நடிப்புப் பயிற்சி பெற்ற விபரங்களைப் பற்றியும், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.\nஅந்தமான் கைதி நாடகம் எனக்கு நிரம்பவும் பிடிந்திருந்தது நாங்கள் நடத்த வேண்டுமென்று விரும்பிய கல்கியின் சுபத்திரையின் சகோதரன் கதைக் கருவை உள்ளடக்கியதாக நாடகம் அமைந்திருந்தது. நாடகம் சரியாக நடத்தப்பட்டால் மகத்தான வெற்றிபெறும் என்று கவினார் கு. சா. கி. அவர்களுக்கு நான் அப்போதே உறுதி கூறினேன்.\nசிவாஜி நாடகத்தில் எஸ்.எஸ். இராஜேந்திரன் கதாநாயகன் ஜெய்வந்தாக மிகவும் நன்றாக நடித்ததால் அந்தமான் கைதியிலும் அவரே கதாநாயகன் பாலுவாக நடிக்கலாம் என்று நான் கூறினேன். “அப்படியானால் நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்கப் போகிறீர்கள்” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா” என்றார் கு.சா. கி. “இந்த நாடகத்தில் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப் போகிறேன்” என்றேன். அவருக்குத் கொஞ்சம் வருத்தம். நான் நடிக்காவிட்டால் நாடகம் வெற்றி பெறுமா என்பதில் அவருக்குச் சந்தேகம். “அப்படியானல், நடராஜன் பாத்திரத்தை நீங்கள் போடலாமே” என்றார் கவினார். என்னைவிடத் தம்பி பகவதி அந்த வேடத்திற்கு மிகவும் பொருத்தமானவர். தங்களுக்குக் சிறிதும் கவலை வேண்டாம். நாடகத்தை வெற்றியோடு நடத்திய பிறகுதான் நான் ஒய்வெடுத்துக் கொள்ளப்போவேன் என்றேன்.\nஎல்லோருக்கும் பாடம் கொடுக்கப் பெற்றது, நகைச்சுவை நடிகர் குண்டு கருப்பையா திருச்சியில்தான் எங்கள் குழுவிற்கு வந்துசேர்ந்தார். அவருடைய சரீரமே நகைச்சுவைக்கு வாய்ப்பாக இருந்ததால் புதிய நாடகத்தில் அவருக்கும் ஒருவேடம் கொடுக்க எண்ணினோம். அதேபோல் குட்டி நகைச்சுவை நடிகர்களில் அப்போது எங்கள் குழுவில் முதன்மையாக இருந்தவர் துவரங்குறிச்சி சுப்பையன். அவருக்கும் அந்தமான் கைதியில் ஒரு பாத்திரத்தைப் படைக்க முனைந்தோம். ச��ையல் கணபதி ஐயர் என்ற பாத்திரத்தை நகைச்சுவையோடு உருவாக்கிக் குண்டு கருப்பையாவுக்கும், திவான் பகதூரின் வேலையாள் வேடத்தை சுப்பையனுக்கும் கொடுத்தோம். இவ்விரண்டு வேடங்களும் நகைச்சுவை காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டவும், காட்சிகள் தாமதமின்றி நடைபெறவும் துணையாக அமைந்தன.\nநாடகத்திற்கான பாடல்கள் சிலவற்றைக் கவினார் கு. சா கி. யே புதிதாக எழுதினார். புரட்சிக் கவினார் பாரதிதாசனின் “அந்த வாழ்வுதான், எந்த நாள் வரும்” “சோலையிலோர் நாள் எனயே” “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” என்னும் மூன்று பாடல்களிையும் தக்க இடங்களில் சேர்த்துக் கொண்டோம். பாரதியின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை மிகுந்த சுவையாக நடராஜன் தன் தங்கை லீலாவுக்குச் சொல்லிக்கொடுப்பதுபோல் அமைத்துக் கொண்டோம். தேவையான ஒரு சில காட்சிகளும் தயாராயின. அந்தமான் கைதியைப் பொறுத்த வரையில் காட்சிகளுக்கு நாங்கள் முதன்மை அளிக்கவில்லை. சமூக நாடகமாதலால் ஆடை அணிபணிகளுக்கும் அவசியம் ஏற்படவில்லை. சுருக்கமான செலவில் கதையை முதன்மையாக வைத்து நாடகம் தயாராயிற்று. 20-9-45இல் அந்தமான் கைதி அரங்கேறியது.\nகுமாஸ்தாவின் பெண்ணுக்குப்பின் சிறந்த சமூகநாடகமாகக் அந்தமான் கைதி விளங்கியது. பேராசிரியர் வ. ரா. அவர்கள் ஒருநாள் நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் “கவினார் கு. சா. கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் அறியாத சாது போல இருந்துகொண்டு ஒரு அற்புதமான நாடகத்தைப் படைத்து விட்டாரே” என்று கூறிப் பாராட்டினார்.\nஅறிஞர் அண்ணா அவர்கள் இந் நாடகத்தைப் பார்க்க வேண்டுமென நான் ஆசைப்பட்டேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன். நாடகக்கலை மாநாட்டுக்குப் பின் ஏற்பட்ட சில விரும்பத்தகாத விளைவுகளின் காரணமாக அவர் எனக்குப் பதில் எழுத வில்லை. அந்தமான் கைதி நடைபெற்ற நேரத்தில் அறிஞர் அண்ணா திருச்சியில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டார். நான் அவரைச் சந்திக்க முயன்றேன்; இயலவில்லை. மாநாட்டுக்கூட்டம் அந்தமான் கைதிக்கு வந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரிந்தது.\nலீலா தன் காதலனிடம் அண்ணனைப் புகழ்ந்து பேசுகிறாள். காதலன் பாலு, அவருடைய சொற்பொழிவுத் திறனைப் பற்றி அவளிடம் பாராட்டிப் பேசுகிறான்; பாலு: ... அடடா, இன்றையக் கூட்டத்தில் உன் அண்ணா பேசியிருக்கிறார் பார். அத��ப்பற்றி என்ன அபிப்பிராயம்சொல்வதென்றே எனக்கு விளங்கவில்லை.\nலீலா: .... தாங்கள் முழுமையும் கேட்டீர்களா அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார் அடடா; நான் கேட்கமுடியாமல் போய்விட்டதே: எதைப்பற்றிப் பேசினார்\nபாலு:- பால்ய விவாகத்தின் தீமைகளைப் பற்றியும், காதல் மணம், மறுமணம் இவற்றின் அவசியத்தைப் பற்றியும் அழகாகப் பேசினார். இன்னும் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அடிமை வாழ்வின் கேவலநிலை; சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியம், பெண்கள் முன்னேற்றம், விபசாரத்தின் இழிவுத்தன்மை, தற்காலக்கல்வி முறையின் சீர்கேடு, கைத் தொழில், கிராம முன்னேற்றம் அடடா, இனிமேல் சொல்ல வேண்டியது என்பதாக ஒன்றும் பாக்கியில்லை. அப்பப்பா என்ன கம்பீரமான பேச்சு, உயர்ந்த உபமானங்கள்; ஆணித் தரமான எடுத்துக்காட்டுகள்; ஒவ்வொரு வார்த்தைக்கும் சபையில் கரகோஷமும் ஆரவாரமும்தான். உன் அண்ணாவும் இவ்வளவு உயர்வாகப் பேசுவாரென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. எனக்கே ஆச்சரியமாகப் போய்விட்டது, போயேன்\nஇந்த உரையாடலில் அண்ணா என்ற சொல் வரும் நேரத்தில் சபையில் பெருத்த கைத்தட்டல் ஏற்பட்டது. ஒரே ஆரவாரம் இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா இதைச் சொல்பவர் எஸ்.எஸ். இராஜேந்திரன். அவர் ஏற்கனவே அறிஞர் அண்ணா முதலியவர்களோடு தொடர்பு கொண்டவர். கேட்க வேண்டுமா மாநாடு நடைபெற்ற இரண்டு நாட்களிலும் இந்தக் காட்சியில் மக்களின் பாராட்டு அதிகமாக இருந்தது.\nஅந்தமான் கைதி 1938 இல் எழுதப்பெற்ற நாடகம் நாங்கள் அதனை நடிக்குமுன்பே அமைச்சூர் சபையினரால் நான்கு முறை நடிக்கப் பெற்றுள்ளது. எங்கள் குழுவில் நடிக்கப்பட்டப் பின் நாடகம் மகத்தான வெற்றி பெற்றது.\nஅந்தமான் கைதியைப் படைத்ததன் மூலம் கவினார் கு. சா. கி. தமிழ் நாடக உலகில் அழியாத இடம் பெற்றுவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிறமாநிலங்களிலும் சிங்கப்பூர், மலைசியா, இலங்கை, பர்மா, தென்னப்பிரிக்கா முதலிய தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் அந்த நாளில் அந்தமான் கைதியை நடத்தாத அமைச்சூர் சபைகளே இல்லையெனலாம். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் இன்னும் சமுதாய முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கும் ���ல்லாக் கட்சியினரும் தமது நாடக சபைகளில் அந்தமான் கைதியை நடித்திருக்கின்றனார். நம்முடைய நண்பர் திரு ஏ.வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ. அவர்கள் இதில் நடராஜன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் வெளிவரும் நாடக இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் முறையில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தமான் கைதி நாடக நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 13:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Madurai/car-service-center.htm", "date_download": "2020-08-05T11:38:35Z", "digest": "sha1:S7VOL7WHI45AI6FYX6PJPX33QHP6KACB", "length": 5142, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் மதுரை உள்ள ஹோண்டா கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹோண்டா கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாcar சேவை centerமதுரை\nமதுரை இல் ஹோண்டா கார் சேவை மையங்கள்\n1 ஹோண்டா சேவை மையங்களில் மதுரை. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா சேவை நிலையங்கள் மதுரை உங்களுக்கு இணைக்கிறது. ஹோண்டா கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா டீலர்ஸ் மதுரை இங்கே இங்கே கிளிக் செய்\nஹோண்டா சேவை மையங்களில் மதுரை\nசுந்தரம் ஹோண்டா 211, மேற்கு வேலி தெரு, மதுரை, southveli street, மதுரை, 625001\nமதுரை இல் 1 Authorized Honda சர்வீஸ் சென்டர்கள்\n211, மேற்கு வேலி தெரு, மதுரை, Southveli Street, மதுரை, தமிழ்நாடு 625001\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ms-dhoni-dhoni-birthday-ms-dhoni-birthday-sakshi-dhoni-msd-205087/", "date_download": "2020-08-05T11:08:22Z", "digest": "sha1:P2LSOWSOFHPROLU3UYK7CAAZ5ROABNJX", "length": 9972, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டென்சன் உலகில் கூல் கேப்டன் – ‘நம்ம தல’ தோனி மட்டும் தான்", "raw_content": "\nடென்சன் உலகில் கூல் கேப்டன் – ‘நம்ம தல’ தோனி மட்டும் தான்\nDhoni birthday : தோனியின் பிறந்தநாளை, வீடியோ வெளியிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவப்படுத்தியுள்ளது.\nஇந்திய இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரம் நம்ம தல தோனி, இன்று ஜூலை 7ல் தனது 39வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.\nசினிமா நடிகர், நடிகையர் பிறந்தநாளின்போது அவர்களது ரசிகர்கள் விதவிதமாக Common Display Picture வெளியிடுவது வழக்கம். அதேபோல் கிரிக்கெட்டில் தல என அழைக்கப்படும் தோனியின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தோனி #HappyBirthdayDhoni என ஹேஸ் டேக் உருவாக்கி அதை இந்திய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பெயரை கூட இந்தளவிற்கு உச்சரித்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் கிரிக்கெட் போட்டி நடக்கும்போது மகேந்திர சிங் தோனி என்ற பெயரை ஒவ்வொரு சுவாசிப்பிலும் உச்சரித்திருப்பார்கள். அந்தளவிற்கு கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறார் தோனி.\nமுன்னாள் கேப்டன் மற்றும் அதிக ரசிகர்களைக் கொண்டவருமான தோனி, கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும் பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் ஆவார். இவர் தனது பொறுமை மற்றும் நிதானத்துக்காகவே ‘கூல் கேப்டன்’ என அழைப்பட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கவுரவம் : தோனியின் பிறந்தநாளை, வீடியோ வெளியிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கவுரவப்படுத்தியுள்ளது.\nநெட்டிசன்கள், தோனியின் பிறந்தநாளை, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைளதங்களில் திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர்.\nதோனி நமக்கு மட்டும் பேவரைட் அல்ல, திரையுலக நட்சத்திரங்களான ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்டோரின் விருப்பமான கிரிக்கெட் வீரரும் நம்ம தல தோனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/07/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-08-05T11:33:58Z", "digest": "sha1:7DYHWAWG7NPUJ2NE6M5UBWAWCAVDAVCY", "length": 16492, "nlines": 106, "source_domain": "www.newsfirst.lk", "title": "தொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம் - Newsfirst", "raw_content": "\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nதொடரும் மணற்கடத்தல்; காடுகளும் அழிவடையும் அபாயம்\nColombo (News 1st) நிர்மாணம் என்பது அபிவிருத்தியின் ஒரு பகுதி.\nசுற்றுச்சூழலை எதிர்கால சந்ததிக்காக பாதுகாப்பதற்கான சட்ட முறைமைகள் எமது நாட்டில் போதியளவில் காணப்படுகின்றன.\nஇந்த சட்டவிதிகளை கவனத்திற்கொள்ளாது சுற்றாடலை அழித்து நிர்மாணப் பணிகளுக்கு அவசியமான மணலைக் கடத்தும் வியாபாரம் பரந்தளவில் முன்னெடுக்கப்படுகின்றது.\nஇந்த வியாபாரத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உள்ளது.\n​ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவக் ஓயா அமைந்துள்ள சோதுருப்ப ஓவிட்ட பகுதியில் இரத்தினக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படும் நிலையில், பாரியளவில் மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.\nநேற்று குறித்த பகுதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர். சுற்றிவளைப்பில் ஹொரணை விசேட அதிரடிப்படைப் பிரிவு அதிகாரிகள், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பிரிவினரும் பங்கேற்றிருந்தனர்.\nமூன்று ஏக்கர் பகுதியில் இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் இருந்த போதிலும், மணல் அகழ்விற்கு மணலை சேமிக்க அல்லது மணலை விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை.\nசுற்றிவளைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் 150 கியூப் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மணலை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த லொறியும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்த பாரியளவிலான மணல் அகழ்விற்கு ஸ்குவேடர் இயந்திரங்கள் இரண்டும் மணலை தூய்மைப்படுத்தும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nகடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப் பகுதியில் மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nமணல் அகழ்வு காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கந்தளாய் முக்கிய இடம் வகிக்கின்றது.\nகந்தளாய் – சூரியபுரவிலிருந்து நிலப்புர வரையான மகாவலி கங்கையோரத்தில் பாரிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.\nகந்தளாய் பகுதியில் இருந்து அகழப்படும் மணல் விற்பனையில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன.\nசுற்றாடலுக்கும் கொள்வனவாளர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன\nமணலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே காணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.\nநாடு அபிவிருத்தியடையும் போது, சனத்தொகை அதிகரிக்கும் போது, காணிகளின் பெறுமதியும் அதிகரிக்கின்றது.\nஇரண்டு சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட இரண்டு சுற்றுநிரூபங்கள் மூலம் எஞ்சிய காடுகள் என அடையாளப்படுத்தப்படுகின்ற காணிகள் ஏதேச்சையான முறையில் பல்வேறு தரப்பினர்களின் கைகளில் சேர்வது தடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய காணிகளை ஏதேனுமொரு நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாக இருந்தால், குறித்த சுற்றுநிரூபங்களுக்கு அமைய குழுவொன்றை நியமித்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாக எஞ்சிய காடுகள் அண்மைக்காலமாக பாதுகாக்கப்பட்டன.\nஎனினும், கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இந்த சுற்றுநிரூபங்களில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.\nஇந்தத் திருத்தம் ஊடாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மீண்டும் இந்�� காணிகளை பல்வேறு நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.\nஹம்பாந்தோட்டை உத்தேச காட்டு யானை முகாமைத்துவ சரணாலயம், கிரிமலை சரணாலயம், கிரிபத்கல மலை என்பன எஞ்சிய காடுகள் என அழைக்கப்படுகின்ற சில பகுதிகளாகும்.\nஎஞ்சிய காடுகள் என அடையாளப்படுத்தினாலும் இந்த காணிகள் உயிர் பல்வகைமை மற்றும் அதிக சுற்றாடல் பெறுமதி மிக்க காணிகளாக அமைந்துள்ளன.\nதற்போது இந்த காணிகளை தனிநபர் தீர்மானத்திற்கு அமைய, செயற்றிட்டங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக சுற்றுநிரூபங்களில் திருத்தம் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவையில் முன்வைப்பதற்கான பொறுப்பு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, 5/2001 சுற்றுநிரூபத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான செனரத் பண்டார ஹுனுகும்புர உயிரினங்கள் சிலவற்றுடன் இன்று சுற்றாடல் அமைச்சிற்கு சென்றிருந்தார்.\nஎவ்வாறாயினும், அந்த உயிரினங்களை அமைச்சிற்குள் எடுத்துச்செல்வதற்கு இதன்போது அனுமதி கிட்டவில்லை.\nஎஞ்சிய காடுகளை அழித்து, மரங்களை வெட்டி விற்று, காணிகளை பாரிய நிறுவனங்களுக்கு வழங்கி சுற்றாடலை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு எதிராகவே நான் இன்று சுற்றாடல் அமைச்சிற்கு வந்தேன். இறுதியில் இந்த ஊர்வன உள்ளிட்ட காடுகளிலுள்ள அனைத்து உயிரினங்களும் நிர்கதியாகும். இந்த சுற்றுநிரூபத்தை இரத்து செய்ய இவர்கள் நடவடிக்கை எடுத்தால், இலங்கையில் உயிரினங்கள் மீது அக்கறைகொண்டுள்ள அனைவரையும் இங்கே திரட்டுவேன். உயிரினங்களுக்கும் இந்த நாட்டில் இடமிருக்க வேண்டும்\nஎஞ்சிய காடுகள் தொடர்பான ஆலோசனை பிற்போடப்பட்டுள்ளது\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா: சுற்றுநிரூபமொன்றை இரத்து செய்யுமாறு அமைச்சரவையில் யோசனை\nவவுனியாவில் குளங்களுக்கான காணிகளை அபகரிக்கும் முயற்சி முறியடிப்பு\nவௌிநாடுகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெறுவோம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nயாழ்ப்பாணத்தில் காணிகளை ஆராய அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கியது யார்\nஎஞ்சிய காடுகள் தொடர்பான ஆலோசனை பிற்போடப்பட்டுள்ளது\nஎஞ்சிய காடுகளையும் இழக்க நேரிடுமா\nகுளக் காணிகளை அபகரி��்கும் முயற்சி முறியடிப்பு\nவௌிநாடுகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை மீள பெறுவோம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nகாணிகளை ஆராய அனுமதி வழங்கியது யார்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/500.html", "date_download": "2020-08-05T10:05:23Z", "digest": "sha1:EVBYAUSU3CBCG7EB2X2QQF5Q67V2EK3B", "length": 8296, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\n500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nஅகராதி July 03, 2018 புலம்பெயர் வாழ்வு\nதமிழின அழிப்பு போரினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் 500 வது நாளாக தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக யேர்மன் தலைநகரத்தில் நேற்றைய தினம்\nBrandenburger Tor வரலாற்று வளாகத்தில் இடம்பெற்றது. இக் கவனயீர்ப்பு நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சில மக்களின் நிழற்படங்கள் உள்ளடக்கிய பாரிய பதாதையை மக்கள் தாங்கியவாறு நீதி கோரினர்.அத்தோடு இப் போராட்டத்தில் கலந்துகொண்ட உயர்கல்வி மாணவர்களால் ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்காக குரலெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/husband-murder-attempt-to-wife", "date_download": "2020-08-05T10:05:27Z", "digest": "sha1:RSE7VW3H5HI7NJNA3BYK3KPKVJHT45Y3", "length": 12154, "nlines": 57, "source_domain": "www.tamilspark.com", "title": "மருந்து இல்லாத ஊசி மூலம் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! - TamilSpark", "raw_content": "\nமருந்து இல்லாத ஊசி மூலம் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\n���ருந்து இல்லாத ஊசி மூலம் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன் மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி மருத்துவ பரிசோதனையில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nகன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஜாஸ்மின் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது.\nஇவர்களுக்கு திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெபராஜ் வீட்டில் உள்ளவர்களும் அவரது முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் ஜாஸ்மின் ஷைனியை கொலை செய்ய அவரது மாமியார் மற்றும் கணவன் முடிவு செய்து அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளனர். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஜாஸ்மின் ஷைனிக்கு கணவர் ஜெபராஜ் மருந்து இல்லாத ஊசியை ஷைனியின் உடம்பில் இரண்டு முறை குத்தியுள்ளார்.\nஆனாலும் மறுநாள் காலை எப்போதும் போல் எழுந்து வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளார் ஜாஸ்மின் ஷைனி. இதனையடுத்து ஊசி போட்ட இடத்தில் வலி இருந்ததால் குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில், மருத்துவர்கள் அவரது உடலில் காற்று புகுத்தப்பட்ட ஊசி போடப்பட்டதாக கூறியுள்ளனர். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் உருவாகும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து தனது கணவர் ஜெபராஜ் தான் தனக்கு ஊசி செலுத்தியுள்ளார் என்பது தெரியவர இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஜாஸ்மின் ஷைனி. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷைனியின் கணவர் ஜெபராஜ், மாமியார் ஜெஸ்டின் மற்றும் மாமனார் சௌந்தர்ராஜ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.\nபோலீஸ்காரரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற இளம்பெண்\nஅம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க 5வ���து சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்\nசயனைடு கொடுத்து, கணவனை போட்டுத்தள்ளிய மனைவி. விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி\nமகளை காதலித்து ஏமாற்றிய காதலனை சரமாரியாக வெட்டிய தந்தை\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\nசுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் அதிகம் தேடிய அந்த ஒருவார்த்தை.. அது என்ன வார்த்தை தெரியுமா.\nதமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..\nசிறந்த வீரர் ஒருவரையே அணியில் சேர்க்க மறுத்துவிட்ட தோனி.. பலநாள் ரகசியத்தை உடைத்த சி.எஸ்.கே ஓனர்..\n74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று.. அவரே வெளியிட்ட வீடியோ இதோ.\nதிருமாவளவனின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. திருமாவளவனின் மூத்த சகோதரி கொரோனாவால் மரணம்..\n2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த வீடியோ காட்சிகள்..\nபேஸ்புக் மூலம் பழகிய சிறுமி.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. லாட்ஜில் ரூம் போட்ட இளைஞர்.. திண்டுக்கல்லில் நடந்த பரபரப்பு சம்பவம்.\n லெபனான் வெடிவிபத்தின் காரணம் வெளியானது..\nகொலை செய்து சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் 5 நாட்களில் போலீசாருக்கு காத்திருந்த பெரும் ஆச்சர்யம்\nநள்ளிரவு 12 மணி.. பைக்கில் வந்த மர்ம நபர்கள்..கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த கொடூரம்.\nசுஷாந்த் சிங் இறப்பதற்கு முன் கூகுளில் அதிகம் தேடிய அந்த ஒருவார்த்தை.. அது என்ன வார்த்தை தெரியுமா.\nதமிழகத்தில் இதுவரை நிகழ்ந்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..\nசிறந்த வீரர் ஒருவரையே அணியில் சேர்க்க மறுத்துவிட்ட தோனி.. பலநாள் ரகசியத்தை உடை���்த சி.எஸ்.கே ஓனர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19151", "date_download": "2020-08-05T10:32:20Z", "digest": "sha1:373M4XR2KESSN3TBEAQWDMILQYTE6VVQ", "length": 11442, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இயலாத தந்தைக்கு உதவி கொண்டிருந்த பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; பின்னவல பகுதியில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஇயலாத தந்தைக்கு உதவி கொண்டிருந்த பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; பின்னவல பகுதியில் சம்பவம்\nஇயலாத தந்தைக்கு உதவி கொண்டிருந்த பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் ; பின்னவல பகுதியில் சம்பவம்\nபின்னவல பகுதியில் பக்கவாதம் ஏற்பட்டுள்ள தனது தந்தைக்கு உதவி கொண்டிருந்த திருமணமாக பெண்ணொருவர் நான்கு பேர் அடங்கிய குழுவொன்றால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nசம்பவத்தில் பாதிப்படைந்த 45 வயதான குறித்த பெண் நேற்று பலங்கொடை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்களில் ஒருவர் பின்னவல பொலிஸார் கைது செய்துள்ளது.\nகைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கு அமைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னவல தந்தை பக்கவாதம் பாலியல் துஷ்பிரயோகம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன���றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 15:36:49 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எ\n2020-08-05 14:37:31 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு மஹிந்த தேசப்பிரிய\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=38643", "date_download": "2020-08-05T10:21:43Z", "digest": "sha1:NNPJRU5HIHFPDLCJGCASLGD4UY7IN3TO", "length": 79020, "nlines": 549, "source_domain": "www.vallamai.com", "title": "சைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nசைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3\nசைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3\nபேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு\nகாலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது.\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துகள் காணப்படுகின்றன.\n‘பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி\nநீலமணி மிடற்று ஒருவன்” எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார்.\nசங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடிய ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ (புறம்) ‘ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன்’ (கலித்தொகை), ‘முக்கண்ணன் ‘(கலித்தொகை), ‘கறைமிடற்று அண்ணல்’, ‘முதுமுதல்வன்’, ‘ஆலமர் கடவுள்’ (புறம்), ‘மணிமிடற்று அண்ணல்’ (பரிபாடல்), ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்’ (ஐங்குறு நூறு)… போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.\nதமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ எனச் சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.\n“சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்” என்று வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகின்றார். “மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய – குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்” என்று சர். ஜான் மார்ஷல் என்னும் அகழ்வாராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். மேலும் “மொஹெஞ்சதரோ – ஹரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது” என்றும் ஜான் மார்ஷல் குறிப்பிடுகின்றார்.\nசைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார். “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.\nமேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகளிலிருந்து, சைவம் மிகத் தொன்மையான சமயம் என்பதும், பழந்தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் என்பதும் புலப்படுகின்றன. (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/m\nஇவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் பதின்நான்கு நூல்கள் தோன்றின.\n13. உண்மை நெறி விளக்கம்\nஇவை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.\nதிருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தொகுப்பைத் தோத்திரங்கள் என அழைப்பர். இந்தச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவ சமயத்தின் இரு விழிகள்.\nமுதல் ஏழு திருமுறைகள் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ; இவை தேவாரம் என அழைக்கப்படுகின்றன.\nஎட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் – மாணிக்கவாசகர் பாடியவை. ஒன்பதாம் திருமுறையில் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா அடங்கும் ; இங்கும் ஒரு திருப்பல்லாண்டு உண்டு ; அதனைப் பாடியவர் , சேந்தனார். பத்தாம் திருமுறை இருபது நூல்களை உள்ளடக்கியது. இதில் மிகப் புகழ் பெற்ற திருமூலர் எழுதிய திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் உள்ள அதே நூல்தான்) போன்றவை உள்ளன. பதினோராம் திருமுறையில் மொத்தம் பத்தொன்பது நூல்கள் உண்டு. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.\nசைவ சமயப் பெருமைகள் :\nசைவத்துக்கெனப் பல பெருமைகள் உண்டு. சமயங்களில் மூத்தது என்பது முதல் பெருமை. “திறமான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கு ஏற்ப, வெளி நாட்டு அறிஞர்கள் கூற்றுகள் சிலவற்றைக் காண்போம்\n– ஜி .யு .போப் , ” இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை ” என்கிறார்.\n– முனைவர் கபில சுவபில் : “மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே\n– H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் ��ாணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.”\nநம் நாட்டு ஞானிகளும் சைவத்தைப் பெருமையாகப் பேசுகின்றனர் :\n“சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்\nகைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்\nபொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்\nதெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே”\n”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார்.\n“ சைவத்தின் மேற்சம யம்வே\n– சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.\n2) சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது.\n“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமேயாகி ஆங்கே\nமாதொரு பாகனார் தாம் வருவர் “ — சிவஞான சித்தியார்\n” – என்பது மாணிக்கவாசகர் தம் மணிவாசகம்.\n“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் “ என்று உலகிற்கு உணர்த்திய சமயம் சைவம் ஒன்றே .\nஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே :\n“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்\nதிருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ ” – திருவாசகம் உரைக்கும் உண்மை\n“விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து\nஎரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்” என்பது அப்பர் திருவாக்கு.\nஅடியின்கீழ் இருக்க” என்றார் காரைக்கால் அம்மையார்.\n(‘திருவிளையாடல்’ படத்தில் இக்கருத்தமைந்த பாடலை ஔவையார் பாடுவதாக ஏ.பி நாகராசன் அமைத்துவிட்ட காரணத்தால் இதனைப் பாடியவர் ஔவையாரே என்று இன்றளவும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்னர். இது போலவே, ‘ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்” எனச் சொன்னவர் அறிஞர் அண்ணாதுரை என்று ‘தம்பிகள்’ நம்பிக்கொண்டு உள்ளனர்.)\nமனிதப் பிறவி எடுக்கும் உயிர்கள், (பசு எனச் சைவ சித்தாந்தத்தில் அழைப்பர்)\nபதியாகிய இறைவனோடு இணைய முடியாமல் பாசம் என்ற தளை தடுக்கிறது. இந்தப் பசு, பதி, பாசம் என்ற முக்கோணச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.\nஇதனை விளக்குவனவே 12 -ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள என்பர்.\nசைவச் சமயக் குரவர்கள் திருஞானசம்பந��த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலர் அருளிய திருமந்திரம்., திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய திருவருட் பாடல்கள், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். முதலியவற்றைப் பன்னிரு திருமுறை என்பார்கள். இவற்றைத் தோத்திரப் பாடல்கள் என்றும் கூறுவது உண்டு. இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான் சைவ சமயம்.\n3 ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே.\nஓரிறைக் கோட்பாட்டை உரைக்கும் முக்கிய சமயங்கள் : யூத மதம், கிறித்துவச் சமயம், இசுலாமிய மதம். அருவ வணக்கத்தை ஆதரிப்பவை யூத, இசுலாமிய மதங்கள்\nஉருவ வணக்கத்தைப் பெரும்பாலான சமயங்கள் விலக்குவதில்லை : வைணவம், கிறித்துவம், புத்தம், சமண மதங்கள். ஆனால் இவை யாவற்றையும் ஏற்பது சைவ சமயத்தின் சிறப்பாகும் ( சிவலிங்கம் உருவ அருவ வணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.)\nஇனி இச்சைவ சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது எனக் காண்போம்.\nஇயற் பெயர் : பெஞ்சமின்\nகுடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு)\nபிறப்பு & வளர்ப்பு :\nஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி\nபடிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள்\n– புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி\n– சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை – தமிழ்)\n– திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை – ஆங்கிலம்\n– திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல்\n– சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன்\n– கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன்\n– புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு.\n– புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்\n– கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி ‘Banque Indosuez’ -இல்\n– பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் ‘Christian Lacroix’ -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator)\n– இந்த ஆண்டு முதல் பணி நிறைவு.\n– பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் ​\n– இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்)\n– கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்)\n– முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் …போன்ற பல சங்கங்களின் ஆலோசகர்\n– (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்… தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி …\n– ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர்.\n– கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ‘ graphics’ தெரிந்தவர்\n– சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் (‘photography’) ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது.\n– பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி .\n– முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 – இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. ‘ஆக்க வேலையில் அணுச் சக்தி’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது.\n– 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை ‘கவிஞனின் காதலி’ முதல் பரிசைப் பெற்றது.\n– இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன.\n ‘ என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.\nRelated tags : பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ\nசிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்\nநான் அறிந்த சிலம்பு – 170\n-மலர் சபா மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை சாரணர் கூறிய குரங்குக் கை வானவனது வரலாறு சாரணன் கூறியதாவது: முன்பு ஒரு காலம் ’எட்டி’ எனும் பட்டம் பெற்ற 'சாயலன்' எனும் வணிகன் ஒருவன் இருந்த\nஐந்து கை ராந்தல் (15)\nவையவன் செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா. நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான். பீங்கான\n-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா காசமெனும் நோய்தானும் கதிகலங்க வைத்ததுவே கவலையுடன் பலபேரும் காசமதில் உழன்றனரே மேதினியில் வியாதிபல வந்துகொண்டே இருக்கிறது விருப்புடனே வியாதிதனை வரவ\nசங்க இலக்கியத்தில் அல்லது தொல்காப்பியத்தில் திராவிடர் என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்கிறதா அது இருக்குமாயின் அதன் உண்மைக் குறிப்பு யாது\nவள்ளுவன், இளங்கோ கம்பன் நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்போரும் பாரதியும் திராவிடர் என்ற இந்த வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறார்களா ஏன்\n////சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.///\nஜி.யு போப் ஐயர் கூறியது போல; தென்னிந்தியாவின் என்று குறிப்பிடுகிறாரே அப்படியானால் வட இந்தியாவின் நிலை என்னவாக இருந்திருக்கும்… அவர்கள் காடுகளிலே கல்வியறிவும் இல்லாது இருந்திருப்பார்களா\n///. “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.////\nஅப்படியானால் இங்கே குறிப்பிட முனைவது வேதகாலம் என்பது சரியா எது கி.மு எவ்வளவாக இருக்கும்\nசங்ககாலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சில ஆயிரம் என்றுக் கொண்டாலும் அந்தப் பழைய இலக்கிய காப்பியத்தில் திராவிட கூறு என்று ஏதாவது குறிக்கப் பட்டு இருக்கிறதா\nதமிழில் ராமாயணம் கம்பனுக்கு முன்பே இருந்திருக்கிறது அது சங்க இலக்கியங்களிலே காணவும் முடிகிறது.\nசைவம் சித்தாந்தம் 12 லிருந்து 14க்குள் உருவாக்க ஈசன் அறிவுறுத்��ி இருக்கிறான் அப்படியாயின் அதிலே இந்து மதத்தின் நான்கு மறைகள் கூறும் கருத்துகள் எத்தனை தூரம் ஊடுருவி இருக்கிறது… அதை நாயன்மார்கள் ஏற்றார்களே… அப்படியாயின் அவர்களின் அந்த மறைகளின் பால் இருக்கும் ஈடுபாடு எவ்வளவு\nஅன்றையத் தேவைக்கு ஈசனால் அவனின் விருப்பத்தால் கால அவசியத்தால் நாயன்மார்களை ஆட்கொண்டு சைவ சமயத்தை வளர்த்தான்… என்றால்..\nநான் மறையும் யார் படைத்தது அது யாரின் விருப்பம் யாரின் அருள் அது யாரின் விருப்பம் யாரின் அருள் அதற்கும் எம் பெருமான் ஈசனுக்கும் எத்தனை தூரம் தொடர்பு இருக்கிறது…\nஅல்லது அவனுக்குத் தெரியாது அது வந்ததா… அவன் அதற்கு முந்தியே சைவ மதத்தை உலகிற்கு அருளியதோடு விட்டு இருக்கலாமே… அப்படி இருக்க அந்த நான் மறையின் தோற்ற அவசியம் என்ன.. அதை ஏன்\nதென்னிந்தியர் திராவிடர் என்றால் வட இந்தியர் ஆரியர் என்று கொள்வதா அல்லது மிகப் பழைய இனங்களின் ஒன்றான கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய இனத்தோடு கூடிய மிகப் பழைய இனமா அல்லது மிகப் பழைய இனங்களின் ஒன்றான கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய இனத்தோடு கூடிய மிகப் பழைய இனமா அல்லது அது திராவிட என்னும் இனத்தை உள்ளடக்கிய மகாபாரத இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (Greater India) பரவிய ஆரிய இனமா\nதிராவிடம் ஆரியத்திற்கு முந்தியது என்று கொள்வதில் எந்த சிரமமும் இல்லை… அதையேன் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. ஓன்று அதன் அவசியம் இல்லை என்றுக் கொண்டாலும் அந்த வார்த்தையையே ஏன் உபயோகப்படுத்தவில்லை… அல்லது கணினி என்னும் சொல் காப்பியங்களில் காண முடியாதது போன்ற ஒன்றா\nஅத்தனை ஆயிரம் செய்யுளை பாடி கம்பன் அந்த வார்த்தையை கூறி இருக்கிறானா ஏன் கூறாது விட்டு இருக்கிறான்\nஎல்லீஸ் க்கு முன்பு திராவிடக் கூறு என்பதின் புரிதல் என்ன அவருக்குப் பின்பு வந்த கால்டுவெல்லின் கைங்கரியத்தில் வந்த இந்த திராவிட கூறு பற்றிய கற்பனை விஸ்தரிப்பு என்ன\nதிராவிட-ஆரிய பிரிவை உண்டாக்கியது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி… அதை மதிவாணர்கள் தங்களுக்கு சாதகமாக்கி இன்றளவில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்…\nஆரிய மொழியை போற்றிய தமிழ் பெருங்கவிகளில் அந்தணர் அதிகமானவர்கள் இருந்திருக்கிறார்கள்…. பின்னாளில் அவர்களும் அத்தனை மறைகளும் கோரிய படி ஒழுகாது போக இருந்தமையால் அவர்களை எதிர்த்த அல்லது அவர்களின் சுய நலப் போக்கை; தான் உயர்ந்தவன் என்ற அகங்கார போக்கை எதிர்த்து வேறு ஒரு அமைப்பை உண்டாக்கிய (நல்ல எண்ணத்தோடு சிலர் செய்ததே.. அது காலப் போக்கில் தார்ப்பரியம் கெட்டுப் போய் தடமாறி எங்கோ போச்சு.. வெள்ளையரின் எண்ணப்படி) அதை பாரதியே கடுமையாகச் சாடி இருக்கிறான்… அதனால் அவனின் சாவிற்கு கூட ஆட்கள் இல்லை.. அது வேறு.. அதை மீண்டும் குழப்பி கஷ்டப் படவேண்டாம்.. 🙂\n நாயன்மார்களில் எத்தனை பேர் ஆரியர்கள்… நாம் கூறும் அந்தணர்கள் ஆரியர்கள் என்றால்… நாம் கூறும் அந்தணர்கள் ஆரியர்கள் என்றால்… எம்பெருமான் ஏன் திராவிடனையேப் பார்த்து சைவ சித்தாந்தத்தை வளர்க்கவில்லை அந்தணர்களை தேடினான், அப்படி என்றால்… திராவிடர்கள் லாயக்கு இல்லையா.. போதவில்லையா அந்தணர்களை தேடினான், அப்படி என்றால்… திராவிடர்கள் லாயக்கு இல்லையா.. போதவில்லையா… இல்லை அவர்கள் ஆரியர் இல்லையா… இல்லை அவர்கள் ஆரியர் இல்லையா அவர்கள் வேத பிராமணர் இல்லை என்றால் அவர்களின் நான் மரையைப் பற்றிய எண்ணம் வாழ்வில் அவர்கள் அதை கைக்கொண்ட முனைப்பு யாது\nஅந்த சைவம் செந்- மலை – துளு- கரு- நாட்டுத் தமிழர்களின் தோற்றத்தோடு கூடிய ஒரு மதம் உலகில் தோன்றிய மிகப் பழைய மதங்களுக்கு சமமானது.. ஏன் மூத்தது என்பதில் ஆட்சேபனை இல்லை…\nகம்பனையும், பாரதியும் போற்றும் நீங்கள் “ஈசனுடுக்கையில் பிறந்த இருமொழி” என்று பாரதியும் கூறுகிறானே அதனைப் பற்றிய தங்களின் கருத்து என்ன\nஆரியத் திராவிட கருத்துகள் இலக்கிய வரலாற்று ரீதியாக ஆராயப் பட வேண்டும்.. அது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிப் படலத்திற்கு அப்பார்ப் பட்டு இருக்கணும்.\nதிராவிட இனம் தென்னினிய இனம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.. அதே நேரம் வட -தென். இன மொழி மோதல்களுக்கு பெரிதுப் படுத்தப்பட்ட சூழ்ச்சி என்பதைக் கற்றவர்கள் யாவரும் விருப்பு வெறுப்பு இன்றி உணர வேண்டும்.\nகீதையிலே மத நல்லிணக்கு இருக்கிறது… எந்த மதத்தை பின்பன்றுபவனும் என்னையே தொழுகிறான் என்பது..\nஆதி சங்கரரின் அவதார நோக்கும் அதுவே… அவரையும் அந்த ஈசன் தான் படைத்தான்..\nநம்ப கவிச்சக்ரவர்த்தி கம்பன் இந்த மதச் சண்டையாலே மனிதம் பாதை மாறி போகும் அபாயத்தை நிறுத்தவே ராமாயணத்தை படைத்தான்…\nநாடவிட்டப் படலம் 24 ம் பாடல் தாங்கள் அறியாதது அல்ல அதன�� நோக்கம் என்ன தாங்கள் அறியாதது அல்ல அதன் நோக்கம் என்ன கம்பன் என்ன கூற வருகிறான்…\nகடைசியாக நம்மகாலத்து மகாகவி இப்படி கூறுகிறான்..\nஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்\nஎப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;\nவீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;\nஎப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;\nபேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்\nபேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64\nபுத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,\nசாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,\nநல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்\nயாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;\nயாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65\n”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்\nபொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:\nசாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;\nபூமியிலே நீகடவு ளில்லை யென்று\nபுகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;\nசாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்\nசதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே\nஆரியம் என்பது திராவிட சகோதர இனமே… இதில் முந்திய, பிந்திய உயர்ந்த, தாழ்ந்த என்ற நோக்கு இன்றி ஈருடல் ஒருயிராய் இருந்தால் இந்து மதம் இணையிலா நிலையிலே இன்று போல் என்றும் இருக்கும்…. பசு-பத்தி-பாசம் என்ற இந்த தத்துவம் உலகெலாம் பரவி மாடுடம் வெல்லும்\nஇரு பெரும் இனம் மொழி சார்ந்த படைப்புகள் ஈசனின் விருப்பம் அவன் ஒவ்வொருவருக்கும் தனிதனி கூறுகளை, வேலைகளைத் தந்து இருக்கிறான்…\nவழக்கு என்றால் வக்கீலிடம் மருத்துவர் செல்லனும்.. உடலுக்கு உபாதைஎன்றால் மருத்துவரிடம் வக்கீல் செல்லனும்… அது தான் இது…\nஊழிக்குப் பிறகு மீண்டும் தோன்றிய பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் உருவமே சிவலிங்கம் என்பதை மாந்தினியியலின் முடிபும் காண்பிப்பது சைவத்தைப் போற்றும் நாம் யாவருக்கும் ஆனந்தம் கொள்வதே…\nதங்களின் கட்டுரை அருமை… அதற்காக பல சான்றுகளை முன் இருத்தி இருக்கிறீர்கள்..\nஎனக்குத் தொக்கி நிற்கும் கேள்விகளும்.. அதோடு ஆதிசங்கரரும், கம்பனாடனும், மகாகவியும் காட்டிய பாதையில் இருந்து நழுவக் கூடுமோ என்ற அச்சமே…\nதிராவிடர் என்ற இன்றைய கட்டுக் கதைகள் சூழ்ச்சிப் படலங்களை பற்றிய ஆய்வு வேறாக இருப்பதை அறிய முடிகிறது.. (திராவிட கதை உண்மையும்-புனைவும். திரு மலர்மன்னன் எழுதிய ஆய்வு நூலொன்றை சமீபத்தில் படித்தேன் அதை யாவரும் வாசிக்கவும் வே��்டுகிறேன்)\nதங்களின் படைப்பு பாராட்டுக்கு உரியது சிவனையே சீவனில் கொண்டொழுகும் எனக்கு பெரும் மகிழ்வையும் தருகிறது. மீண்டும் தொடர்ச்சியை வாசிக்கும் ஆவலோடு இருக்கிறேன்..\nஎழுப்பிய வினாக்களுக்கு உரிய விடை தரும் களம் இஃது அன்று\nகட்டுரையின் கட்டமைப்புக்கும் (scope) அப்பாற்பட்டது.\nமேலும் ‘திராவிடம்’ 18/19 ஆம் நூற்றாண்டுச் சொல்.\n“திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell),\nஎழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்\n1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல்,\nதற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.”\nஎன் கட்டுரையைத் தாங்கள் தொடர்ந்து படித்து வருவது மகிழ்ச்சி தருகிறது.\nதங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி\n“மேலும் ‘திராவிடம்’ 18/19 ஆம் நூற்றாண்டுச் சொல்”\nதமிழகத்தில், பள்ளிகளில் கற்பிக்கப் பட்ட / பட்டு வருகிற.. வரலாறு திரித்து எழுதப் பட்டு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் அதிலும் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு ஏராளம் ஆகிப் போனது. இல்லாத கைபர் போலன் கற்பனைகளை அவிழ்த்து விட்டு கூத்தாகிப் போனது\nநாத்திகக் கருத்துக்களை புகுத்தி அதற்கு இந்த ஆரிய திராவிட கூறுகளை கூறி உணர்ச்சி மிகுந்த தமிழனின் உணர்வுகளை தவறாக தசைத் திருப்பி… சரியாக எதையும் அறிய விடாமல் இரண்டு மூன்று தலைமுறைகள் தவறான புரிதலோடு பயணிக்கிறது. அது வருத்தம் தரும் போக்கு\n///எழுப்பிய வினாக்களுக்கு உரிய விடை தரும் களம் இஃது அன்று\nகட்டுரையின் கட்டமைப்புக்கும் (scope) அப்பாற்பட்டது.///\n🙂 தங்களின் கட்டுரையை பெரிதும் போற்றுகின்றேன்..\nதமிழக வரலாற்றின் ஆதி அந்தத்தை சமய மற்றும் அறிவியல் பின்னணியில் அலச முயலும் தங்களின் கட்டுரை அருமை.\nஆரியம் திராவிடம் என்ற சொற்களை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின் தொன்மையை, தொன்மை வரலாற்றை, தற்கால நவீன அறிவியலின் மூலம் ஆராய்ந்து சங்க காலத்திற்கும் முற்பட்ட தமிழினத்தின் உண்மை வரலாற்றை நிலைநாட்ட வேண்டும்.\nதிரு.கிரகாம் ஹான்காக்(Graham Hancock) என்பவர் நடத்திய கடல் ஆய்வுகள் மூலம் பூம்புகார் நாகரிகம் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் காட்டியுள்ளன. பூம்புகாரை மாந்த இனத்தின் தொட்டில் என்றே அவர் கூறுகிறார். இது தொடர்பான மிக விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்ம��லம் கிடைக்கும் ஆய்வின் முடிவுகள் மனித சமுதாயத்திற்கு நிச்சயம் பயனுள்ள புதிய தகவல்களை வழங்கும் என்பது திண்ணம்.\nமேலும் இறைவன் என்றால் யார் இறைவனைத் தமிழன் எவ்வாறு படைத்தான், அவனது அகன்ற ஆழ்ந்த வானியல் ஆராய்ச்சி அறிவின் வெளிப்பாடே இறைவனைக் குறியீடாகக் காட்டும் முயற்சி. அந்த வானியல் குறியீடுகளே இந்திரன், திருமால், முருகன், சிவன் போன்ற தெய்வங்கள் என்பதை “சக்கரவாளக்கோட்டம்” என்னும் நூலில் அதன் ஆசிரியர் திரு.குணா அவர்கள் மிக அழகாக நாத்திகர்களும் ஏற்றுக் கொள்ளும் விளக்கத்தை பல ஆதாரங்களுடன் அளித்துள்ளார். இது மிக ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.\nதங்களது கட்டுரையைத் தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். நன்றி\nஅன்புள்ள நண்பர் ஆலாசியம். அவர்களுக்கு\nஅன்புள்ள நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு\nதங்கள் பாராட்டுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.\nநீங்கள் தொல்லியல், அகழ்வாய்வு, சரித்திர நிபுணர்கள் கூராதவற்றை உண்மை போல் சாதித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.\nஹரப்பா-மொஹஞ்சதரோ என்ன இனத்தவரின் அல்லது இனங்களின் நாகரிகம் என யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதன் மொழி எது என யாருக்கும் தெரியாது. அதன் ஒரு எழுத்தும் கூட இதுவரை திட்டவட்டமாக யாராலேயும் சொல்ல முடியவில்லை .\nஹ-மொ வில் சிவ வழிபாடு இருந்தது என சாதிப்பது சாதனைதான், ஆய்வாளர்களின் பொது இசைவோ புரிதலோ இல்லாதது. நமக்கு தெரியாதவற்றை அது இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என யூகித்துக் கொண்டு இருக்கலாம். அது உண்மை ஆகாது.\nஅதே போல் தான் உங்கள் மற்றொரு ஆதாரமற்ற சாதனை காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம் என்பது. இதற்கு ஆதாரமாக மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது. உங்கள் யூகங்களையும் சாதனைகளையும் உண்மை என மற்றவர்கள் ஏற்க வேண்டும் என எதிர்ப்பாராதீர்கள். உங்கள் எழுத்து புறவயமானது அல்ல. வெறும் சாதனைகள்தான். அத திருப்பி திருப்பி வேறு வடிவங்களில் சொல்கிறீர்கள்.\nஜான் மார்ஷல் ஹ-மொவை பெரிதளவில் தோண்டியவர், ஆனால் அவருடைய தியரிகளை எப்போதோ நிராகரித்து விடாச்சு. நீங்கள் தற்கால ஆய்வாளர்களை விட்டு, ஜான் மார்ஷல், சாஸ்த்ரி போன்ற 80 வருட கருத்தாளர்களை நம்புகிறீர்கள் என தெரி���வில்லை\nதமிழ்நாட்டில் சைவத்தின் காலம் பற்றி டாக்டர் பத்மாவதி எழுதுயுள்ளர். அவற்றை மிந்தமிழ் கூகிள் குழுவில் படிக்கலாம்\nசைவத்தின் தோற்றம் – டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)\nஎன்றன் கருத்துகளை, எழுத்துகளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்\nஎன்னும் எதிர்பார்ப்பு என்னிடம் என்றும் இல்லை.\nதள்ளுவதும் கொள்ளுவதும்; அவரவர் வெறுப்பு விருப்பே\nநான் சொன்னது என் வெறுப்பு விருப்பு இல்லை. நான் சமயம், தொல்லிய்ல், அகழ்வாய்வு, போன்றவற்றில் பல காலம் களத்தில் ஏடுபட்டுள்ள ஆய்வாலர்கள் கருத்தை கூர்ந்து கவனிப்பவன். இதில் நிபுணர்கள் காலப்போக்கில் கருத்து மாறுபடலாம். ஆனால் இதில் நிபுணர்களின் கருத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என நினைக்கிறேன். ஹ-மொவை பொருத்தவரை மக்கள் இனம், சமயம், கலாசாரம் , மொழி ஆகியவை தெளிபடவில்லை. எதிர்காலத்தில் தெளிவாகலாம், அல்லது புதிராகவே இருக்கலாம்.\n//- H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.” //\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_192140/20200407124056.html", "date_download": "2020-08-05T11:08:13Z", "digest": "sha1:FUGJHRMZZDW56CJI3HVAFR7PZFHCPKTE", "length": 5627, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஹானர் பிளாக்மேன் காலமானார்", "raw_content": "ஜேம்ஸ் பாண்ட் நடிகை ஹானர் பிளாக்மேன் காலமானார்\nபுதன் 05, ஆகஸ்ட் 2020\n» சினிமா » செய்திகள்\nஜேம்ஸ் பாண்ட் நடிகை ��ானர் பிளாக்மேன் காலமானார்\nகோல்ட்பிங்கர் படத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு ஜோடியாக நடித்த ஹானர் பிளாக்மேன் காலமானார். அவருக்கு வயது 94.\nஉடல்நலக்குறைவினால் ஹானர் பிளாக்மேன் இங்கிலாந்தில் காலமாகியுள்ளார். 39 வயதில், கோல்ட்பிங்கர் படத்தில் நடித்தபோது ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரியை விடவும் 5 வயது அதிகமாக இருந்தார் ஹானர் பிளாக்மேன். அப்படக் கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்துப் பெயர் வாங்கினார். ஹானர் பிளாக்மேனின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசுஷாந்த் வழக்கில் மும்பை போலீசை நம்ப முடியாது : விஷால் பட நாயகி சாடல்\nபுதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்கினார் பாரதி ராஜா \nசினிமாவிலிருந்து வெப் தொடருக்கு மாறிய வடிவேல்\nரஜினியுடன் பேசியது சமூகவலைத்தளங்களில் கசிந்தது - இயக்குநர் தேசிங் பெரியசாமி வருத்தம்\nசுசாந்த் சிங்கைத் தற்கொலைக்குத் தூண்டியதாக நடிகை ரியா மீது வழக்குப்பதிவு\nரஜினி இ பாஸ் பெற்றாரா மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்\nவனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2012/05/blog-post_8921.html", "date_download": "2020-08-05T11:28:28Z", "digest": "sha1:QWIQMGQLDX74X646C6TSN6ZIR4HP4W6Z", "length": 120274, "nlines": 599, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : மேஹா, மை பாஸ்", "raw_content": "\nஊர்: பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, யூ.எஸ்.ஏ இடம்: என் ஹோட்டல் ரூம் நேரம்: அதிகாலை ஏழு மணி டெலிபோன் சத்தம் உச்சந்தலையில் சுத்தியலால் அறைந்தது போல இருக்க, நான் படக்கென்று விழித்துக் கொண்டேன். பிளாங்கெட்டை கொஞ்சம் தளர்த்தி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டேன். மேஹாதான் கால் செய்திருந்தாள். \"Good Morning Ashok..\" \"Good Morning..\" \"இன்னும் தூங்கிட்டா இருக்குற...\nநான் பதிலுக்கு பதிலாய் ஒரு கொட்டாவியை விட, அவள் புரிந்து கொண்டாள். \"சோம்பேறி.. சீக்கிரம் கெளம்புடா.. எட்டு மணிக்கு ஆபீஸ்ல இருக்கணும்..\" \"ஓகே மேஹா... நான் ரீசவரை அதனிடத்தில் வைத்துவிட்டு மறுபடியும் பிளாங்கெட்டால் முகத்தை மூடிக்கொண்டேன். ஒரு இரண்டு நிமிடங்கள். பின்பு பரபரவென்று அவசரமாய் சுருட்டி கொண்டு எழுந்து, பாத்ரூமுக்குள் நுழைந்தேன். பிரெஷில் பேஸ்ட்டை பிதுக்கிக்கொண்டு படுவேகமாய் பல் தேய்க்க ஆரம்பித்தேன். நான் குளித்து கிளம்புமுன் என்னை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். என் பெயர் அசோக். இந்தியாவிலேயே மிக முக்கியமான ஒரு ஐ.டி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருக்கிறேன். இப்போது ஆன்சைட் வந்து ஐந்து மாதங்கள் ஆகிறது. கை நிறைய சம்பளம். 24 வயதாகிறது. அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பெண் தேடலாமா என கேட்க ஆரம்பித்து விட்டார். நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல், இப்போது குட் மார்னிங் சொன்னாளே அந்த மேஹாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன். அவளும்தான் என்னை காதலிக்கிறாள். மேஹா என்னுடைய டீம் லீடர். என்னை விட இரண்டு வயது மூத்தவள். மிகவும் அழகாக இருப்பாள். கொஞ்சம் 'அருந்ததீ' அனுஷ்காவின் சாயல். நல்ல உயரம். டெயிலி ஜிம்முக்கு போவாள். உடம்பை கட்டுக்கோப்பாக, வடிவாக வைத்திருப்பாள். ரொம்ப இன்டெலிஜென்ட். ரொம்ப போல்ட். கொஞ்சம் கோவக்காரி. கொஞ்சம் திமிர் பிடித்தவள். நான் இரண்டு வருடங்கள் முன்பு, எங்கள் கம்பெனியில் ப்ரெஷராக மேஹா டீமில் வந்து சேர்ந்தேன். மேஹாதான் எனக்கு மென்ட்டார். டெக்னிகல் விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுக்க வந்தவள், மெல்ல மெல்ல என் அழகில், பேச்சில் மயங்கி போனாள். ப்ளீஸ்.. சிரிக்காதீங்க சார்.. நான் நெஜமாவே பாக்குறதுக்கு கொஞ்சம் நல்லா இருப்பேன்.. ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு ஐ லவ் யூ சொன்னாள். எனக்கும் அதற்கு முன்பே மேஹாவை ரொம்ப பிடித்துப் போயிருந்தது. அதிகம் யோசிக்காமல் நானும் உடனே ஐ லவ் யூ சொன்னேன். இருவரும் ரகசியமாக சென்னையில் ஊர் சுற்றினோம். ஒரே ஆபீஸ்தானே.. ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு ஐ லவ் யூ சொன்னாள். எனக்கும் அதற்கு முன்பே மேஹாவை ரொம்ப பிடித்துப் போயிருந்தது. அதிகம் யோசிக்காமல் நானும் உடனே ஐ லவ் யூ சொன்னேன். இருவரும் ரகசியமாக சென்னையில் ஊர் சுற்றினோம். ஒரே ��பீஸ்தானே.. அடிக்கடி சந்தித்து காதல் வளர்த்துக் கொண்டோம். இப்போது அயல்நாட்டிலும் ஆன்சைட் வந்த இடத்தில் காதல் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக்சுவலாக எனக்கு பதிலாக வேறு யாராவது ஆன்சைட் வந்திருக்க வேண்டும். என்னை விட திறமையான, அனுபவமான பலர் என் டீமில் உள்ளார்கள். மேஹாதான் பல கோல்மால் வேலை செய்து, என்னை ரெகமன்ட் செய்து, தன்னுடன் அழைத்து வந்திருக்கிறாள். இந்த விஷயத்தில் பலருக்கு என் மீது புகைச்சல். இங்கு யூ.எஸ்ஸில் ஒரே ஹோட்டலில் வேறு வேறு ரூமில் தங்கியிருக்கிறோம். தினமும் ஒன்றாக ஆபீஸ் செல்வோம். ஒன்றாக திரும்பி வருவோம். லீவு நாட்களில் அமெரிக்கா சுற்றுவோம். அவ்வப்போது உதட்டுமுத்தம் கொடுத்துக் கொள்வோம். சரி.. அது கிடக்கிறது.. இப்போது..\nநான் குளித்து முடித்திருந்தேன். ஷர்ட்டை டக் இன் செய்து பெல்ட் மாட்டிக் கொண்டிருந்தபோது காலிங் பெல் அடித்தது. நான் சென்று கதவை திறந்தேன். மேஹா உதட்டில் புன்னகையுடன் நின்றிருந்தாள். அம்சமாக ஒரு பிசினஸ் சூட்டில், ரொம்ப ரிச்சாக காட்சியளித்தாள். அந்த அதிகாலை அமெரிக்க குளிரில், அப்போதுதான் பூத்த மலர் போல ப்ரெஷாக இருந்தாள். நான் இன்னும் ரெடியாகாமல் இருப்பதை பார்த்து லேசாக எரிச்சலுற்றாள். \"இன்னுமா ரெடியாகலை நீ...\" \"இதோ.. அவ்வளவுதான் மேஹா.. ஜஸ்ட் ஷூ மாட்டனும்.. அவ்வளவுதான்..\" \"இதோ.. அவ்வளவுதான் மேஹா.. ஜஸ்ட் ஷூ மாட்டனும்.. அவ்வளவுதான்..\" நான் சொல்லிவிட்டு ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டேன். சோபாவில் சென்று அமர்ந்தேன். ஷூ மாட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். மேஹா எனக்கு அருகில், வாசமாய் வந்து அமர்ந்தாள். நான் ஷூ மாட்டிக்கொண்டு அவளை ஏறிட, அவள் என்னையே, என் முகத்தையே காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள். \"என்ன மேஹா..\" நான் சொல்லிவிட்டு ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டேன். சோபாவில் சென்று அமர்ந்தேன். ஷூ மாட்டிக் கொள்ள ஆரம்பித்தேன். மேஹா எனக்கு அருகில், வாசமாய் வந்து அமர்ந்தாள். நான் ஷூ மாட்டிக்கொண்டு அவளை ஏறிட, அவள் என்னையே, என் முகத்தையே காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள். \"என்ன மேஹா.. அப்படி பாக்குற..\" \"ம்ம்.. இன்னைக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்குறடா.. இந்த ஷர்ட் உனக்கு நல்லாருக்கு.. இந்த ஷர்ட் உனக்கு நல்லாருக்கு..\" \"ஓஹோ..\" சொல்லிவிட்டு நான் எழ முயல, அவள் என் கையை பிடித்து இழுத்து, மீண்டும் சோபாவில் அமர வைத்தாள். \"எங்க போற.. உக்காரு..\" என்று ஒருமாதிரி கம்மலான குரலில் சொன்னாள். \"ஆபீசுக்கு டைம் ஆகலை..\" \"போலாம்.. இரு...\" சொன்ன மேஹா தன் வலது கையை எடுத்து என் கன்னத்தில் வைத்தாள். மெல்ல தடவினாள். பின்பு என் முகத்தை நோக்கி குனிந்தாள். தன் செவ்விதழ்களை எனது உதடுகளோடு பொருத்திக் கொண்டாள். என் கன்னத்தை தடவிக் கொண்டே, மென்மையாக, நிதானமாக, காதலாக என் உதடுகளை சுவைத்தாள். நான் மிக ஆர்வமாக, ஆவலுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தேன். அவள் சுவைப்பதற்கு வசதியாக என் உதடுகளை லேசாக பிளந்து வைத்தக் கொண்டேன். மேஹாவுக்கு பவளம் போன்ற சிவப்பான இதழ்கள். இப்போது லிப்ஸ்டிக் வேறு பூசிக்கொண்டு செக்கசேவேலென்று இருந்தன. மெல்லிய உதடுகள்தான், பிளந்து கொண்ட ஆரஞ்சு சுளை மாதிரி. மேஹாவின் முகத்தை பார்க்கும் யாருமே அவளுக்கு மிகவும் ஈரமான உதடுகள் என்று எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த உதட்டு ஈரத்தின் சுவை எனக்கு மட்டுந்தான் தெரியும். தேனை போல தித்திப்பு.. கள்ளை போல கிறுகிறுப்பு..\nநான் இப்போது அவள் இதழ் தந்த போதையை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். ஒரு அரை நிமிடம் அந்த மாதிரி உதடுகளை உறிஞ்சிக் கொண்டோம். அதற்குள்ளாகவே எனக்கு போதை உச்சந்தலைக்கு ஏற ஆரம்பித்தது. கொஞ்சம் வெறித்தனத்தை அவளது இதழ்களில் காட்ட நான் எத்தனித்தபோது, அவள் தன் உதடுகளை விலக்கிக் கொண்டாள். நான் ஏமாந்து போனேன். மீண்டும் என் உதடுகளை அவளுடைய உதடுகளை நோக்கி நகர்த்தினேன். அவள் பட்டென்று என் உதடுகளிலேயே அறைந்தாள். \"போதும்.. வா.. கெளம்பலாம்..\" அவள் சொல்லிவிட்டு எழுந்து விடுவிடுவென நடந்தாள். நான் அவளுடைய பின்புறத்தையே சிறிது நேரம் ஏக்கமாக பார்த்தேன். பின்பு ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு எழுந்தேன். கதவை லாக் செய்துவிட்டு அவளை பின்தொடர்ந்தேன். ரிசெப்ஷனுக்கு சென்று காத்திருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டோம். நான் மேஹா மீது சற்று எரிச்சலாக இருந்தேன். அவளுடைய முகத்தை பாராமல், ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். கொஞ்ச நேரத்தில் மேஹாவே தன் கை விரல்களால் என் கைவிரல்களை கோர்த்துக் கொண்டாள். என் முகத்தை திருப்பினாள். குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள். \"கோவமா...\" என்று சிணுங்கலாக கேட்டாள். \"ஆமாம்...\" என்று சிணுங்கலாக கேட்டாள். \"ஆமாம்...\" நான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சொன்னேன். \"ம்ம்ம்... கோவத்துல கூட உன் மொகரக்கட்டை அழகாத்தாண்டா இருக்கு..\" நான் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சொன்னேன். \"ம்ம்ம்... கோவத்துல கூட உன் மொகரக்கட்டை அழகாத்தாண்டா இருக்கு.. சரி வா.. தோள் மேல கை போட்டுக்கோ.. சரி வா.. தோள் மேல கை போட்டுக்கோ..\" சொன்னவாறு அவளே என் வலது கையை எடுத்து அவளுடைய தோளை சுற்றி போட்டுக் கொண்டாள். நான் அவள் முகத்தையே சலனம் இல்லாமல் பார்க்க, அவள் அதே சிணுங்கல் குரலில் சொன்னாள். \"ம்ம்ம்ம்...\" சொன்னவாறு அவளே என் வலது கையை எடுத்து அவளுடைய தோளை சுற்றி போட்டுக் கொண்டாள். நான் அவள் முகத்தையே சலனம் இல்லாமல் பார்க்க, அவள் அதே சிணுங்கல் குரலில் சொன்னாள். \"ம்ம்ம்ம்... அணைச்சுக்கோ..\" இப்போது எனது கோபம் காணாமல் போனது. முகத்தில் மெலிதாய் ஒரு புன்னகை அரும்பியது. மேஹாவை என்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவள் 'ம்ம்ம்ம்...' என்று சுகமாக முனகியவாறு என் கழுத்தில் முகம் புதைத்தாள். அவளுடைய உஷ்ணமூச்சு என் கழுத்தில் வந்து மோத, அடித்த குளிருக்கு இதமாக இருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் அவளுடனான காதலை தூக்கி எறியும் அளவுக்கு, அவளை வெறுக்கப் போகிறேன் என்ற உண்மை அறியாமல், அவளை மேலும் இறுக்கிக் கொண்டேன். அடுத்த வாரம் எங்கள் ப்ராஜெக்டின் முக்கியமான ரிலீஸ் இருந்தது. Q.A testing முடிந்து 'good to go' certificate கொடுக்கவிருந்த நிலையில், நான் அஜாக்கிரதையாக செய்த ஒரு தவறு அணுகுண்டு மாதிரி அன்று வெடித்து கிளம்பியது. காலையில் ஆபீசுக்குள் நுழைந்ததில் இருந்தே விஷயம் அல்லோகலப்பட்டது. எங்கள் கம்பெனி மற்றும் கிளையன்ட் கம்பெனியின் உயர்மட்ட குழு வரை ஈமெயில்கள் பறந்தன. இறுதியில் எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான் என கண்டறியப்பட்டது. தவறு சரி செய்யப்பட்டது.\nஎன்னை திட்டுவதற்காகவே உடனடியாக ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. கிளையன்ட் கம்பெனி மேனேஜர்கள் என்னை துவைத்து தொங்க விடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன்தான் மீட்டிங் ரூமுக்குள் நுழைந்தேன். ஆனால் இந்த மேஹாதான் என்னை விட்டு ஏறு ஏறு என்று ஏறிவிட்டாள். அந்த ரூமில் என்னையும் மேஹாவையும் தவிர, இரண்டு அமெரிக்கர்கள், ஒரு சீன சப்பை மூக்கன், எந்த நாட்டுக்காரி என்றே தெரியாத ஒரு மார்பு பருத்தவள். அத்தனை பேர் மத்தியில் மேஹா என்னை வார்த்தைகளால் குத்தி கிழித்தாள். நீயெல்லாம் கோட் எழுத லாயக்கே இல்லை என்று சொல்லாமல் சொன்னாள். மேஹா அவ்வளவு ஆத்திரமாவாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போன நிலையில் அமர்ந்திருந்தேன். நொந்து போயிருந்த என்னை பார்த்து, கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் இறுதியாக கேட்டாள். \"so.. you accept it‘s just because of you carelessness.. right..\" \"ya..\" சொல்லிவிட்டு நான் அமைதியாக இருக்க, மேஹா என் முகத்தையே சிறிது நேரம் வெறுப்பாக பார்த்தாள். பின்பு ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு சொன்னாள். \"OK.. here is what our plan for the next one week.. from now, if you want to touch the code.. you must make sure it gets reviewed by me.. b'coz I don't want any such nonsense in 'GO Live' next week.. OK.. clear...\" அவளுடைய ஹார்ஷான இந்த வார்த்தைகளுக்கு 'ya..' என்று சொல்லக்கூட தோணாமல், நான் பரிதாபமாக அமர்ந்திருந்தேன். அவள் என்னை திட்டிய விதத்தில் கிளையன்ட் கம்பெனிக்காரர்கள் பூரித்து போனார்கள். திருப்தியாய் எழுந்து வெளியே சென்றார்கள். இவளும் அரபுக்குதிரை மாதிரி, புட்டத்தை ஆட்டி ஆட்டி 'டக்.. டக்.. டக்..' என்று நடந்து வெளியேறினாள். நான்தான் அவமானம் என்னை பிய்த்து தின்ன, நெடுநேரம் அந்த மீட்டிங் ரூமிலேயே அமர்ந்திருந்தேன். அப்புறம் அன்றைக்கு முழுவதும் வேலையே பார்க்கவில்லை. அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஆபீசை விட்டு வெளியே சென்று தம்மடித்தேன். ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். மேஹா மீது வெறுப்பு நெஞ்சுக்குள் கூடிக்கொண்டே போனது. இப்படி ஒருத்தி தேவையா என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். ஏழுமணி வாக்கில் காலிங் பெல் சத்தம் கேட்க, சென்று கதவை திறந்தேன். மேஹாதான் நின்றிருந்தாள். முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த மயக்கும் புன்னகை. மிக கேஷுவலான குரலில் கேட்டாள்.\n\"என்னடா.. சீக்கிரமே கிளம்பி வந்துட்டியா.. எங்கிட்ட கூட சொல்லலை..\" நான் எதுவும் பேசாமல் அவளுடைய முகத்தையே சிறிது நேரம் பார்த்தேன். பின்பு திரும்பி ஹாலுக்கு நடந்தேன். டேபிளில் கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டை உருவி, உதடுகளுக்குள் பொருத்திக் கொண்டேன். லைட்டரை தேடி எடுப்பதற்குள், வேகமாக என்னை நெருங்கிய மேஹா உதட்டில் இருந்த சிகரெட்டை படக்கென்று பறித்தாள். முகத்தை ஒருமாதிரி சுளித்தவாறு சொன்னாள். \"எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. நான் இருக்குறப்போ ஸ்மோக் பண்ணக்கூடாதுன்னு...\" ��னக்கு இப்போது கடும் எரிச்சல் வந்தது. அவளை எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன். இன்னொரு சிகரெட்டை எடுத்து, பற்ற வைத்துக் கொண்டேன். அவளுடைய கண்களை பார்த்து கோபமாக கேட்டேன். \"எதுக்கு உன் முன்னாடி ஸ்மோக் பண்ணக்கூடாது..\" எனக்கு இப்போது கடும் எரிச்சல் வந்தது. அவளை எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன். இன்னொரு சிகரெட்டை எடுத்து, பற்ற வைத்துக் கொண்டேன். அவளுடைய கண்களை பார்த்து கோபமாக கேட்டேன். \"எதுக்கு உன் முன்னாடி ஸ்மோக் பண்ணக்கூடாது.. ம்ம்ம்.. என் ரூம்ல நான் ஸ்மோக் பண்றதும்.. பண்ணாததும் என் இஷ்டம்.. புரியுதா..\" நான் கோபத்தில் வார்த்தைகளை கக்க, மேஹாவின் மலர்ந்த முகம் பட்டென்று சுருங்கியது. சிலவினாடிகள் சலனமே இல்லாமல் என் முகத்தை பார்த்தாள். பின்பு ஒரு கையை எடுத்து மெல்ல என் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். மென்மையான, காதலான குரலில் கேட்டாள். \"என்னடா ஆச்சு...\" நான் கோபத்தில் வார்த்தைகளை கக்க, மேஹாவின் மலர்ந்த முகம் பட்டென்று சுருங்கியது. சிலவினாடிகள் சலனமே இல்லாமல் என் முகத்தை பார்த்தாள். பின்பு ஒரு கையை எடுத்து மெல்ல என் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். மென்மையான, காதலான குரலில் கேட்டாள். \"என்னடா ஆச்சு... ஏன் இப்ப திடீர்னு கத்துற.. ஏன் இப்ப திடீர்னு கத்துற..\" \"ஓ... நான் ஏன் கத்துறேன்னு கூட உனக்கு புரியலை... ம்ம்ம்...\" நான் கோபம் கொஞ்சமும் குறையாமல் சொல்லிவிட்டு, திரும்பி நடந்து பால்கனிக்கு சென்றேன். ஆத்திரம் ஆத்திரமாக அவ்வளவு புகையையும் நுரையீரலுக்குள் இழுத்து பின்பு வெளியே விட்டேன். மேஹா மெல்ல நடந்து எனக்கு அருகில் வந்தாள். என் தோளை தொட்டாள். மெல்ல சொன்னாள். \"என்ன சொல்ற நீ.. எனக்கு எதுவும் புரியலை...\" \"புரியாத மாதிரி நடிக்காத மேஹா... ஆபீஸ்ல என்னை அந்த காட்டு காட்டிட்டு.. இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத... ஆபீஸ்ல என்னை அந்த காட்டு காட்டிட்டு.. இப்போ ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்காத...\" \"ஓ.. அதை இன்னும் மறக்கலையா நீ... நான்லாம் அதை ஆபீஸ்லையே மறந்துடுவேன்.. நான்லாம் அதை ஆபீஸ்லையே மறந்துடுவேன்..\" \"ம்ம்ம்.... உனக்கென்ன.. நீதான திட்டுன.. நீ ஈசியா மறந்துடுவ.. அவமானப்பட்டது நான்ல..\" \"ம்ம்ம்.... உனக்கென்ன.. நீதான திட்டுன.. நீ ஈசியா மறந்துடுவ.. அவமானப்பட்டது நான்ல.. நான் எப்படி மறக்குறது.. இதுல என்ன அவமானம் இருக்கு.. இன்னைக்கு மட்டும் ���ான் அந்த மாதிரி நடந்துக்கலைன்னா.. எவ்வளவு பெரிய பிரச்னை ஆயிருக்கும் தெரியுமா.. இன்னைக்கு மட்டும் நான் அந்த மாதிரி நடந்துக்கலைன்னா.. எவ்வளவு பெரிய பிரச்னை ஆயிருக்கும் தெரியுமா..\" \"ஓ.. உன் பிரச்சனைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிக்கிட்ட.. இல்லை..\" \"ஓ.. உன் பிரச்சனைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிக்கிட்ட.. இல்லை.. நீ என்னை திட்டுறது ஒன்னும் எனக்கு புதுசு இல்லை மேஹா... நீ என்னை திட்டுறது ஒன்னும் எனக்கு புதுசு இல்லை மேஹா... ஆனா இன்னைக்கு.. இன்னைக்கு.. நீ யூஸ் பண்ண வேர்ட்ஸ்.. ஆனா இன்னைக்கு.. இன்னைக்கு.. நீ யூஸ் பண்ண வேர்ட்ஸ்.. அதுவும் அத்தனை பேர் முன்னால... என்னால மறக்கவே முடியாது... அதுவும் அத்தனை பேர் முன்னால... என்னால மறக்கவே முடியாது...” நான் படபடவென சொல்ல, மேஹா என் முகத்தையே ஒரு மாதிரி குறும்பாக பார்த்தாள். அப்புறம் குறும்பும், கேலியும் நிறைந்த குரலில் சொன்னாள். \"அப்பா....” நான் படபடவென சொல்ல, மேஹா என் முகத்தையே ஒரு மாதிரி குறும்பாக பார்த்தாள். அப்புறம் குறும்பும், கேலியும் நிறைந்த குரலில் சொன்னாள். \"அப்பா.... எப்படி கோவம் வருது உனக்கு.. எப்படி கோவம் வருது உனக்கு.. ம்ம்ம்.. மூக்கெல்லாம் பாரு... எப்படி செவந்து போச்சு.. ம்ம்ம்.. மூக்கெல்லாம் பாரு... எப்படி செவந்து போச்சு.. ம்ம்ம்ம்..... சரி வா... நான் ஒரு கிஸ் தர்றேன்.. எல்லாம் சரியாப் போயிடும்...\" சொன்னவாறு அவள் தன் கைகளை என் தோள் மீது போட, நான் பட்டென்று தட்டிவிட்டேன். \"எனக்கு உன் கிஸ்லாம் ஒன்னும் வேணாம்.. போ... எப்படி உன்னால ஆபீஸ்ல அந்த மாதிரி திட்டிட்டு.. இப்போ வந்து என்னை கொஞ்ச முடியுது... ம்ம்ம்...\" முத்தமிட வந்த அவளை தட்டிவிட்டது, இப்போது அவளுக்குள்ளும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அவளும் சீற்றமான குரலில் சொன்னாள்.\n ஆபீஸ்ல நான் உன் பாஸ்... அப்படிதான் நடந்துக்கணும்.. இப்போ.. இப்போ... நான் ஜஸ்ட் உன் லவ்வர்... என் லவ்வரை நான் கொஞ்சுறேன்... என் லவ்வரை நான் கொஞ்சுறேன்... ரெண்டும் வேற வேற... ரெண்டையும் போட்டு குழப்பிக்காத... ரெண்டும் வேற வேற... ரெண்டையும் போட்டு குழப்பிக்காத...\" \"ஓ.. நான்தான் குழப்பிக்கிறேன்.. எப்படி மேஹா உன்னால ரெண்டையும் வேற வேறயா பாக்க முடியுது.. என்னால முடியலை... ஆபீஸ்ல.. மீட்டிங் ரூம்ல எதுக்க உக்காந்திருக்குறது.. என் கண்ணுக்கு என் லவ்வர் மேஹாவாதான் தெரியுறா.. பாஸ் மேஹாவா என்னால பாக்க முடியல���.. பாஸ் மேஹாவா என்னால பாக்க முடியலை..\" என்று நான் என் பிரச்சனையை சொல்ல, அவள் \"அது உன் தப்பு..\" என்று நான் என் பிரச்சனையை சொல்ல, அவள் \"அது உன் தப்பு..\" என்று பட்டென்று சொன்னாள். நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே முறைத்தேன். பின்பு, \"ஆமாம்..\" என்று பட்டென்று சொன்னாள். நான் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே முறைத்தேன். பின்பு, \"ஆமாம்.. தப்புதான்.. உன்னை என் லவ்வரா பாத்தது என் தப்புதான்.. தப்புதான்.. உன்னை என் லவ்வரா பாத்தது என் தப்புதான்.. மிஸ் மேஹா... என் பாஸ்ங்கிறது மறந்து போனது என் தப்புதான்.. இனிமே நல்லா ஞாபகம் வச்சிக்குறேன்.. மிஸ் மேஹா.. இனிமே நல்லா ஞாபகம் வச்சிக்குறேன்.. மிஸ் மேஹா..\" நான் குத்தாலாய் சொன்ன வார்த்தைகள் அவளை வெகுவாக தாக்கியிருந்தன. அடிபட்ட மான் மாதிரி பரிதாபமாக பார்த்தாள். பின்பு தலையை லேசாக அசைத்தவாறு சொன்னாள். \"ஏண்டா இப்படிலாம் பேசுற...\" நான் குத்தாலாய் சொன்ன வார்த்தைகள் அவளை வெகுவாக தாக்கியிருந்தன. அடிபட்ட மான் மாதிரி பரிதாபமாக பார்த்தாள். பின்பு தலையை லேசாக அசைத்தவாறு சொன்னாள். \"ஏண்டா இப்படிலாம் பேசுற... ம்ம்ம்... நான் பண்ணினது தப்புன்னு நெனச்சேன்னா... ஐ மீன்.. நான் உன்னை ஹர்ட் பண்ணிருந்தா.. என்னை மன்னிச்சுரு.. ஐ ஆம் ரியல்லி வெரி ஸாரி... ஐ ஆம் ரியல்லி வெரி ஸாரி...\" அவள் கெஞ்சலான குரலில் சொல்ல, நான் கேலியான குரலில் தொடர்ந்தேன். \"ஸாரி...\" அவள் கெஞ்சலான குரலில் சொல்ல, நான் கேலியான குரலில் தொடர்ந்தேன். \"ஸாரி... ம்ம்ம்... ஸாரி.... ஸாரி கேட்டுட்டா எல்லாமே சரியா போயிடும்ல.. ஸாரியாம் ஸாரி..\" நான் கோபமாய் சொல்லிவிட்டு சிகரெட்டை தூக்கி எறிந்தேன். திரும்ப நடந்து ஹாலுக்கு வந்து சோபாவில் பொத்தென்று விழுந்தேன். மேஹாவும் விறுவிறுவென என் பின்னால் நடந்து வந்தாள். எனக்கு எதிரே கிடந்த சோபாவில் கோபமாக அமர்ந்து கொண்டாள். கொஞ்சம் எரிச்சலான குரலில் என்னை பார்த்து கேட்டாள். \"இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற நீ.. நான்.. நான் ஸாரியும் சொல்லிட்டேன்.. நான்.. நான் ஸாரியும் சொல்லிட்டேன்.. இன்னும் என்ன பண்ணனும் உனக்கு... இன்னும் என்ன பண்ணனும் உனக்கு...\" \"எனக்கு நீ எதுவும் பண்ண வேணாம்..\" \"எனக்கு நீ எதுவும் பண்ண வேணாம்..\" \"உன் மனசுல என்ன இருக்குன்னு கேக்குறேன்..\" \"உன் மனசுல என்ன இருக்குன்னு கேக்குறேன்..\" \"என மனசுல இருக்குறது இன்னும் உனக்க�� புரியலையா..\" \"என மனசுல இருக்குறது இன்னும் உனக்கு புரியலையா..\" \"புரியலை..\" நான் அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்தேன். சில வினாடிகள். பின்பு கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் சொன்னேன். \"எல்லாத்தையும் விட்ரலாம் மேஹா..\" அவள் அதிர்ந்து போனாள். அதிர்ச்சி ரேகைகள் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தன. கலக்கமான, உடைந்து போன குரலில் கேட்டாள். \"எதை விட சொல்ற..\" அவள் அதிர்ந்து போனாள். அதிர்ச்சி ரேகைகள் அவளுடைய முகத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தன. கலக்கமான, உடைந்து போன குரலில் கேட்டாள். \"எதை விட சொல்ற..\" \"எல்லாத்தையும்.. இந்த ஊர் சுத்துறது.. உதட்டை உரசிக்கிறது.. உருப்புடாம போன இந்த லவ்வு.. எல்லாத்தையும்...\" நான் அலட்சியமாக சொல்ல, மேஹா சீறினாள். \"லூசாடா நீ..\" நான் அலட்சியமாக சொல்ல, மேஹா சீறினாள். \"லூசாடா நீ.. பேச்சை பாரு... ஒரு ப்ரொஃபஷனல் மாதிரி பேசு... சும்மா எல்.கே.ஜி பையன் மாதிரி...\" \"யாரு... நான் எல்.கே.ஜி பையன் மாதிரி பேசுறனா..\" \"யாரு... நான் எல்.கே.ஜி பையன் மாதிரி பேசுறனா..\" \"ஆமாம்.. எல்கே.ஜி பையன்தான் டீச்சர் ஒரு நாள் திட்டிட்டா.. நான் இனிமே ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு அடம் புடிப்பான்.. கொஞ்சம் கூட அறிவில்லாம..\" \"ஓஹோ.. சரி.. நீங்க ப்ரொஃபஷனலாவே இருங்க.. நான் எல்.கே.ஜி பையனாவே இருந்துட்டு போறேன்.. எனக்கு ஸ்கூலும் வேணாம்.. உன் லவ்வும் வேணாம்.. கெளம்புறியா...\nநான் ஆத்திரமாக சொல்ல, அவள் தடுமாறிப் போனாள். பாவமாக பார்த்தாள். மெல்ல தன் கையை நகர்த்தி என் தொடை மீது வைத்துக் கொண்டாள். மெல்ல தடவியபடியே கேட்டாள். \"ஏண்டா இப்படிலாம் பேசுற.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு...\" \"இங்க பாரு மேஹா..\" \"இங்க பாரு மேஹா.. உன் பேச்சை கேக்குறதுக்குலாம் எனக்கு பொறுமை இல்லை.. உன் பேச்சை கேக்குறதுக்குலாம் எனக்கு பொறுமை இல்லை.. நான் என் முடிவை சொல்லிட்டேன்.. நீ கெளம்பலாம்.. நான் என் முடிவை சொல்லிட்டேன்.. நீ கெளம்பலாம்.. போ... இனிமே நீ என்னோட பாஸ்... நான் உனக்கு கீழ வேலை பாக்குறவன்.. அவ்வளவுதான் நம்ம ரிலேஷன்ஷிப்.. நமக்குள்ள வேற எந்த சம்பந்தமும் இல்லை.. நமக்குள்ள வேற எந்த சம்பந்தமும் இல்லை..\" \"ப்ளீஸ் அசோக்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு...\" அவள் கெஞ்ச, \"சொல்றன்ல மேஹா..\" அவள் கெஞ்ச, \"சொல்றன்ல மேஹா.. கெளம்பு...\" என்று நான் மிஞ்சினேன். இப்போது மேஹா சீறினாள். திடீரென்று உச்சபட்ச குரலில் கத்தினாள். \"எதைடா மறக்க சொல்ற.. நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்.. வாழ்ந்தா உன்கூடதான் வாழணும்னு முடிவோட இருக்கேன்.. நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்.. வாழ்ந்தா உன்கூடதான் வாழணும்னு முடிவோட இருக்கேன்.. நீ சும்மா லூசு மாதிரி உளர்றதுக்காகலாம்.. என்னால எதையும் மறக்க முடியாது.. நீ சும்மா லூசு மாதிரி உளர்றதுக்காகலாம்.. என்னால எதையும் மறக்க முடியாது..\" \"நான் லூசு மாதிரி உளர்றனா...\" \"நான் லூசு மாதிரி உளர்றனா...\" \"ஆமாம்.. எதோ ஒரு நாள் மீட்டிங்க்ல இவரை திட்டிட்டனாம்.. அதுக்காக இவருக்கு லவ்வே வேணாமாம்... இங்க பாரு மேஹா.. இது திடீர்னு.. இன்னைக்கு நீ பேசினதுக்காக எடுத்த முடிவு இல்லை.. பல நாளா நீ எங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை வச்சுதான்.. இந்த முடிவு எடுத்தேன்..\" \"பலநாளா... பலநாளா அப்படி நான் என்ன பண்ணினேன்...\" அவள் சற்று குழப்பாகவே கேட்டாள். \"கொஞ்சம் யோசிச்சு பாரு.. புரியும்...\" அவள் சற்று குழப்பாகவே கேட்டாள். \"கொஞ்சம் யோசிச்சு பாரு.. புரியும்...\" \"யோசிக்கிற அளவுக்குலாம் இப்போ என் மூளை வேலை செய்யலை..\" \"யோசிக்கிற அளவுக்குலாம் இப்போ என் மூளை வேலை செய்யலை.. நீயே சொல்லு... நான் ஒரு கேள்வி கேக்குறேன்.. அதுக்கு பதில் சொல்லு... இதுவரை எத்தனை தடவை என்னை கிஸ் பண்ணிருக்க... இதுவரை எத்தனை தடவை என்னை கிஸ் பண்ணிருக்க...\" நான் சொல்லி முடிக்கும் முன்பே, \"அதுதான் டெயிலி கிஸ் அடிச்சுக்குறமே..\" நான் சொல்லி முடிக்கும் முன்பே, \"அதுதான் டெயிலி கிஸ் அடிச்சுக்குறமே.. அப்புறம் என்ன..\" என்றாள் அவள் பட்டென்று. \"அது நீயா கொடுக்குற கிஸ்.. நான் கேட்டு இதுவரை எத்தனை தடவை எனக்கு முத்தம் தந்திருக்க.. நான் கேட்டு இதுவரை எத்தனை தடவை எனக்கு முத்தம் தந்திருக்க..\" \"அது... அது...\" அவள் இந்த கேள்விக்கு சற்று தடுமாறினாள். \"உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா இதுவரை ஒருதடவை கூட.. நான் கேட்டு எனக்கு நீ முத்தம் தந்ததில்லை.. உனக்கா கிஸ் பண்ணனும்னு தோணுச்சுன்னா கிஸ் பண்ணுவ..\" \"அது... அது...\" அவள் இந்த கேள்விக்கு சற்று தடுமாறினாள். \"உன்னால சொல்ல முடியாது.. ஏன்னா இதுவரை ஒருதடவை கூட.. நான் கேட்டு எனக்கு நீ முத்தம் தந்ததில்லை.. உனக்கா கிஸ் பண்ணனும்னு தோணுச்சுன்னா கிஸ் பண்ணுவ.. நான் கேட்டா.. என் உதட்டுலையே அறைவ.. நான் கேட்டா.. என் உதட்டுலையே அறைவ.. இவ்வளவு ஏன்... இன்னைக்���ு காலைல என்ன நடந்துச்சு... சும்மா போனவனை இழுத்து கிஸ் அடிச்ச.. நான் மூட் ஆகி.. இன்னொன்னு கேட்டப்ப பட்டுன்னு அறையுற.. சும்மா போனவனை இழுத்து கிஸ் அடிச்ச.. நான் மூட் ஆகி.. இன்னொன்னு கேட்டப்ப பட்டுன்னு அறையுற.. ஏன் அப்படி...\" சற்றே திணறிய மேஹா பின் சமாளித்துக் கொண்டு சொன்னாள். \"அசோக்... அது பொண்ணுங்க நேச்சர்.. கேட்டதும் உடனே கொடுத்திடனும்னு எந்த பொண்ணும் நெனைக்க மாட்டா.. அது பொண்ணுங்க நேச்சர்.. கேட்டதும் உடனே கொடுத்திடனும்னு எந்த பொண்ணும் நெனைக்க மாட்டா..\" \"பொய் சொல்லாத மேஹா..\" \"பொய் சொல்லாத மேஹா.. முத்த மேட்டர் மட்டும் இல்லை.. இன்னும் நெறைய இருக்கு.. முத்த மேட்டர் மட்டும் இல்லை.. இன்னும் நெறைய இருக்கு..\" \"வே..வேற என்ன...\" இப்போது மேஹாவின் குரலில் ஒரு கலக்கம் தெரிந்தது. அடுத்து நான் எந்த ஆயுதத்தை வீசப் போகிறேனோ என்ற படபடப்பு தெரிந்தது. \"ம்ம்... நான் பார்க் போகலாம்னு சொல்லுவேன்.. நீ படத்துக்கு போகலாம்னு சொல்லுவ.. சரி நானும் படத்துக்கு போகலாம்னு சொல்வேன்.. நான் ஒரு படம் சொன்னா.. நீ ஒரு படம் சொல்லுவ.. கடைசில நீ சொன்ன படத்தைதான் பாத்து தொலைப்போம்.. எங்கேயாவது மீட் பண்ண வர சொன்னா... நான் தான் கரெக்ட் டயத்துக்கு வருவேன்.. நீ எப்பவுமே அரை மணி நேரம் லேட்டாதான் வருவ.. இதுவரை ஒரு நாளாவது எனக்காக நீ காத்திருந்திருக்கியா..\" \"அசோக்.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயம்..\" \"அசோக்.. இதெல்லாம் சின்ன சின்ன விஷயம்..\" \"லைஃபே சின்ன சின்ன விஷயத்தை மொத்தமா கட்டுன மூட்டைதான் மேஹா..\" \"லைஃபே சின்ன சின்ன விஷயத்தை மொத்தமா கட்டுன மூட்டைதான் மேஹா.. சின்ன விஷயம் மட்டும் இல்லை.. பெரிய விஷயமும் இருக்கு.. சின்ன விஷயம் மட்டும் இல்லை.. பெரிய விஷயமும் இருக்கு..\" \"என்ன அது...\" \"பரவால்லை சொல்லு.. எனக்கு உன் மனசுல என்ன இருக்குன்னு முழுசா தெரியனும்..\" நான் சிறிது தயங்கிவிட்டு அப்புறம் தொடர்ந்தேன்.\n\"ரெண்டு மாசம் முன்னால.. ஒரு இங்க்லீஷ் படம் பாத்துட்டு நான் ரொம்ப மூடாயி போயிட்டேன்.. உன்கிட்ட வந்து ஏடாகூடமா.. செக்ஸ் வச்சிக்கலாமான்னு கேட்டுட்டேன்.. அதுக்கு நீ எப்படி பிஹேவ் பண்ணினேன்னு ஞாபகம் இருக்கா..\" \"ஓ.. நீ வந்து செக்ஸ் வச்சிக்கலாமான்னு கேட்டதும்.. உடனே உன்கூட படுத்துக்க சொல்றியா..\" அவள் சூடாக கேட்டாள். நானும் விடவில்லை. \"நான் ஒன்னும் உன்னை படுத்துக்க சொல்லலை.. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. ஆனா நான் அப்படி கேட்டதுக்கு.. நீ டீசண்டா வேணாம்னு சொல்லிருக்கலாம்.. 'இல்லை அசோக்.. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு.. எனக்கு புடிக்கலை’ன்னு சொல்லிருந்தா.. நான் புரிஞ்சுக்கிட்டு விட்ருப்பேன்.. ஆனா நீ... நீ என்ன பண்ணுன..\" அவள் சூடாக கேட்டாள். நானும் விடவில்லை. \"நான் ஒன்னும் உன்னை படுத்துக்க சொல்லலை.. நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை.. ஆனா நான் அப்படி கேட்டதுக்கு.. நீ டீசண்டா வேணாம்னு சொல்லிருக்கலாம்.. 'இல்லை அசோக்.. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு.. எனக்கு புடிக்கலை’ன்னு சொல்லிருந்தா.. நான் புரிஞ்சுக்கிட்டு விட்ருப்பேன்.. ஆனா நீ... நீ என்ன பண்ணுன.. எதோ என்னை பொறுக்கி ரேஞ்சுக்கு கன்னத்துல பளார்னு அறைஞ்ச.. எதோ என்னை பொறுக்கி ரேஞ்சுக்கு கன்னத்துல பளார்னு அறைஞ்ச.. நாலு நாளா என்கிட்டே பேசவே இல்லை.. நான் உன் காலுல விழாத குறையா.. உன்னை கெஞ்சுனதுக்கு அப்புறந்தான்... நீ பேசுன.. நாலு நாளா என்கிட்டே பேசவே இல்லை.. நான் உன் காலுல விழாத குறையா.. உன்னை கெஞ்சுனதுக்கு அப்புறந்தான்... நீ பேசுன.. ஏன் அப்படி பிஹேவ் பண்ணுன.. ஏன் அப்படி பிஹேவ் பண்ணுன.. டீசண்டா நடந்திருக்கலாமா.. இல்லையா... உனக்கு நான் வந்து உன் காலுல விழுந்து கெஞ்சனும்.. அப்படித்தான.. அதான உனக்கு வேணும்...\" நான் படபடவென பொரிந்து தள்ள, மேஹா அப்படியே ஆடிப்போய் அமர்ந்திருந்தாள். என்னுடைய கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திணறினாள். பின்பு தடுமாற்றத்துடன் சொன்னாள். \"அ..அசோக்.. இதெல்லாம்.. it just happened.. இதுல என் தப்பு எதுவும் இல்லை... இதுல என் தப்பு எதுவும் இல்லை...\" அவள் பரிதாபமாக சொல்ல, நான் அவளை கேலியாக பார்த்தேன். \"உன் தப்பு என்னன்னே உனக்கு இன்னும் புரியலைல..\" அவள் பரிதாபமாக சொல்ல, நான் அவளை கேலியாக பார்த்தேன். \"உன் தப்பு என்னன்னே உனக்கு இன்னும் புரியலைல.. ஓகே.. தெளிவா சொல்றேன்.. கேட்டுக்கோ.. ஓகே.. தெளிவா சொல்றேன்.. கேட்டுக்கோ.. you are trying to dominate me.. இனிமேலும் என்னால உன் டாமினேஷனை தாங்கிக்க முடியாது.. we will just quit it..\" மேஹா இப்போது சுத்தமாக நொறுங்கிப் போனாள். நான் அழுத்தமாக வைத்த குற்றசாட்டை மறுக்க திராணியில்லாமல் உடைந்து போனாள். என் கண்களையே காதலாக, ஏக்கமாக, பரிதாபமாக பார்த்தாள். எனக்கு அவளை அந்த நிலையில் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. நெஞ்சில் உள்ளதை எல்லாம் கொட்ட���விட்டதில் நானும் கொஞ்சம் சமாதானமாகி இருந்தேன். என்னுடைய கோபமும் வெகுவாக குறைந்திருந்தது. மேஹாவை பார்த்து மென்மையான குரலில் சொன்னேன். \"விட்ரலாம் மேஹா.. என்ன சொல்ற..\" மேஹா எதுவும் பேசவில்லை. என் முகத்தையே பார்த்தாள். உதடுகளை பற்களால் கடித்து உணர்சிகளை அடக்கிக் கொள்ள முயன்றாள். கொஞ்ச நேரம் என் கண்களையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தவள். பின்பு ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள். பேச ஆரம்பித்தாள். மென்மையான ஆனால் தீர்க்கமான குரலில் பேசினாள். \"இங்க பாரு அசோக்.. நீ சொன்னதெல்லாம் ரொம்ப வேலிட்.. நீ சொன்னதெல்லாம் ரொம்ப வேலிட்.. தெரிஞ்சோ தெரியாமலோ நான் இத்தனை நாளா உன்னை டாமினேட் பண்ணிருக்கேன்.. தெரிஞ்சோ தெரியாமலோ நான் இத்தனை நாளா உன்னை டாமினேட் பண்ணிருக்கேன்.. ஆனா.. ஆனா நான் உன்மேல என் உயிரையே வச்சிருக்கேன்.. எனக்கு மேரேஜ்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதான்னு நான் டிஸைட் பண்ணி ரொம்ப நாளாகுது.. எனக்கே தெரியாம நான் உன்னை ஹர்ட் பண்ணிருக்கலாம்.. ஆனா என் லவ் நெஜம் அசோக்.. ஆனா.. ஆனா நான் உன்மேல என் உயிரையே வச்சிருக்கேன்.. எனக்கு மேரேஜ்னு ஒன்னு நடந்தா.. அது உன்னோடதான்னு நான் டிஸைட் பண்ணி ரொம்ப நாளாகுது.. எனக்கே தெரியாம நான் உன்னை ஹர்ட் பண்ணிருக்கலாம்.. ஆனா என் லவ் நெஜம் அசோக்.. அது உனக்கு புரியலை.. இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுப்ப..\" \"எப்படி..\" நான் குழப்பமாக கேட்க, அவள் சற்றும் யோசிக்கவில்லை. பட்டென்று சொன்னாள். \"வா.. இப்போ நாம செக்ஸ் வச்சுக்கலாம்.. இப்போ நாம செக்ஸ் வச்சுக்கலாம்..\" அவள் உறுதியான குரலில் சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். அந்த குளிரிலும் எனக்கு குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. இதயம் படபடவென பலமடங்கு வேகத்தில் அடித்தது. உடம்பெங்கும் ரத்தம் அதிக அழுத்தத்தில் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. அதிர்ச்சியில் என் விழிகள் விரிந்து கொண்டன. எனக்கு பேச்சே வரவில்லை. குழறியது. \"வ்...வெளயாடாத... மேஹா..\" அவள் உறுதியான குரலில் சொல்ல, நான் அப்படியே அதிர்ந்து போனேன். அந்த குளிரிலும் எனக்கு குப்பென்று வியர்க்க ஆரம்பித்தது. இதயம் படபடவென பலமடங்கு வேகத்தில் அடித்தது. உடம்பெங்கும் ரத்தம் அதிக அழுத்தத்தில் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. அதிர்ச்சியில் என் விழிகள் விரிந்து கொண்டன. எனக்கு பேச்சே வரவில்லை. குழறியது. \"வ்...வ��ளயாடாத... மேஹா..\" \"நான் சீரியசாத்தான் சொல்றேன்.. வா...\" \"நான் சீரியசாத்தான் சொல்றேன்.. வா...\" \"சொன்னா கேளு மேஹா.. உன் உடம்புக்காக நான் இப்படிலாம் பேசலை...\" \"சொன்னா கேளு மேஹா.. உன் உடம்புக்காக நான் இப்படிலாம் பேசலை...\" \"நானும் அப்படி சொல்லலை..\" \"நானும் அப்படி சொல்லலை.. ஆனா.. நான் என் லவ்வை உனக்கு ப்ரூவ் பண்ணி ஆகணும்.. ஆனா.. நான் என் லவ்வை உனக்கு ப்ரூவ் பண்ணி ஆகணும்.. நான் உன்னை டாமினேட் பண்ணலைன்னு உனக்கு காட்டனும்.. நான் உன்னை டாமினேட் பண்ணலைன்னு உனக்கு காட்டனும்.. பார்க், சினிமா, முத்தம்னு நீ கேட்ட சப்பை மேட்டர்லாம்.. நான் தரலைன்னு ஃபீல் பண்ணினேல்ல.. பார்க், சினிமா, முத்தம்னு நீ கேட்ட சப்பை மேட்டர்லாம்.. நான் தரலைன்னு ஃபீல் பண்ணினேல்ல.. இப்போ நீ கேட்ட பெரிய மேட்டரை தர்றேன்.. வா.. என் உடம்பை எடுத்துக்கோ.. இப்போ நீ கேட்ட பெரிய மேட்டரை தர்றேன்.. வா.. என் உடம்பை எடுத்துக்கோ..\n\" நான் தடுமாறினேன். \"என்ன வேணாம்.. நீதான கேட்ட..\" \"அ..அது அன்னைக்கு.. ஏதோ மூடுல கேட்டேன்..\" \"ஏன்.. இன்னைக்கு வேணாமா..\" \"ஏன்.. இன்னைக்கு வேணாமா..\" \"ம்ஹூம்.. எனக்கு வேணாம்..\" \"ம்ஹூம்.. எனக்கு வேணாம்..\" \"பரவால்லை.. எனக்கு வேணும்.. வா...\" \"பரவால்லை.. எனக்கு வேணும்.. வா...\" சொல்லிக்கொண்டே அவள் தன் சட்டைப் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட நான் பதறிப் போனேன். நடுங்கிய குரலுடன் சொன்னேன். \"மே..மேஹா...\" சொல்லிக்கொண்டே அவள் தன் சட்டைப் பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட நான் பதறிப் போனேன். நடுங்கிய குரலுடன் சொன்னேன். \"மே..மேஹா... என்ன பண்ற நீ...\" \"பாத்தா தெரியலை... டிரெஸ்ஸை கழட்டுறேன்...\" சொ..சொன்னா கேளு மேஹா... வே...வேணாம்... இதெல்லாம் தப்பு...\" சொ..சொன்னா கேளு மேஹா... வே...வேணாம்... இதெல்லாம் தப்பு...\" எனக்கு நாவில் எச்சில் வறண்டு வாய் உலர்ந்து போனது. \"அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை...\" எனக்கு நாவில் எச்சில் வறண்டு வாய் உலர்ந்து போனது. \"அதெல்லாம் ஒரு தப்பும் இல்லை... வா...\" சொல்லிக்கொண்டே அவள் தன் சட்டையை உருவி எடுத்து, என் முகத்தில் விட்டெறிந்தாள். ப்ராவுக்குள் திமிறிக்கொண்டு இருந்த அவளது கனிகள் பளீரென்று என் கண்ணைத் தாக்கின. \"ஏய்... ச்சீய்...\" நான் முகத்தை சுளித்தவாறு எழுந்து கொண்டேன். \"எங்க ஓடுற... உக்காரு...\" என்று அவள் என் கையை பிடித்து இழுத்தாள். நான் அவளுடைய கையை உதறினேன். \"ப்ளீஸ் மேஹா.. வேணாம்.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. உன் ரூமுக்கு போயிடு.. ப்ளீஸ்.. உன் ரூமுக்கு போயிடு.. ப்ளீஸ்..\" சொல்லிவிட்டு நான் பெட்ரூமுக்கு ஓடினேன். மேஹாவும் எழுந்து என் பின்னால் வந்தாள். நான் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள முயல, அவள் வெளிப்பக்கம் இருந்து கதவை எட்டி உதைத்தாள். நான் பொத்தென்று மெத்தையில் போய் விழுந்தேன். மேஹா உள்ளே நுழைந்தாள். நான் அவளை மிரட்சியாக பார்க்க, அவள் தன் பின்பக்கம் கையை விட்டு ப்ராவை கழட்டிக் கொண்டே கேலியாக சொன்னாள். \"ஓடி ஒளியுறதை பாரு..\" சொல்லிவிட்டு நான் பெட்ரூமுக்கு ஓடினேன். மேஹாவும் எழுந்து என் பின்னால் வந்தாள். நான் உள்ளே சென்று கதவை சாத்திக்கொள்ள முயல, அவள் வெளிப்பக்கம் இருந்து கதவை எட்டி உதைத்தாள். நான் பொத்தென்று மெத்தையில் போய் விழுந்தேன். மேஹா உள்ளே நுழைந்தாள். நான் அவளை மிரட்சியாக பார்க்க, அவள் தன் பின்பக்கம் கையை விட்டு ப்ராவை கழட்டிக் கொண்டே கேலியாக சொன்னாள். \"ஓடி ஒளியுறதை பாரு.. என் ஆம்பளை சிங்கம்.. வந்து.. நீ என்னை டாமினேட் பண்ணு இப்போ... உன் வீரம் என்னன்னு பாப்போம்.. உன் வீரம் என்னன்னு பாப்போம்..\" சொல்லியவாறு அவள் ப்ராவை அவிழ்த்து என் முகத்தின் மீது வீசினாள். அரை நிர்வாண சிலையாக என் முன்னால் நின்றாள். கடைந்தெடுத்த கலசங்கள் போல, திரண்டிருந்த அவளுடைய மார்புகளும்.. மார்புக்கு கீழே சரேலென குறுகிய குழைவான இடுப்பும்.. இடுப்புக்கு கீழே மீண்டும் சரேலென விரிந்த வடிவமும்.. அப்பா....\" சொல்லியவாறு அவள் ப்ராவை அவிழ்த்து என் முகத்தின் மீது வீசினாள். அரை நிர்வாண சிலையாக என் முன்னால் நின்றாள். கடைந்தெடுத்த கலசங்கள் போல, திரண்டிருந்த அவளுடைய மார்புகளும்.. மார்புக்கு கீழே சரேலென குறுகிய குழைவான இடுப்பும்.. இடுப்புக்கு கீழே மீண்டும் சரேலென விரிந்த வடிவமும்.. அப்பா.... என்னால் பார்வையை விலக்கிக் கொள்ள கடினமாக இருந்தது. என் ஆண்மை சுண்டி இழுக்கப் பட்டது. ஆனால் உள்ளுக்குள் நிலவிய பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவள் எனது நடுக்கத்தை ரசித்துக் கொண்டே, மிச்சமிருந்த பேன்ட்டையும் உருவி எடுக்க, நான் பதறினேன். \"வேணாம் மேஹா... என்னால் பார்வையை விலக்கிக் கொள்ள கடினமாக இருந்தது. என் ஆண்மை சுண்டி இழுக்கப் பட்டது. ஆனால் உள்ளுக்குள் நிலவிய பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தன. அவள் எனது நடுக்கத்தை ரசித்துக் கொண்டே, மிச்சமிருந்த பேன்ட்டையும் உருவி எடுக்க, நான் பதறினேன். \"வேணாம் மேஹா... போயிடு... நல்லா பாரு... என் கர்வ்ஸ்லாம் எப்படி இருக்குனு பாரு.. ஜிம்முக்கு போய் தட்டி தட்டி ஷேப்பாக்குன உடம்பு.. இது வேணாமா...\" என்று அவள் தன் உடலை பெருமையாக எனக்கு காட்டினாள். \"ம்ஹூம்.. வேணாம்...\" சொல்லிக்கொண்டே மேஹா படாரென்று மெத்தை மேல் பாய்ந்தாள். முரட்டுத்தனமாய் என் மீது படர்ந்தாள். நான் திமிறிக் கொள்ள முயல, என்னை லாவகமாக அடக்கினாள். என் இரண்டு கைகளையும் மெத்தை மேல் வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டாள். என் முகம் எல்லாம் இச்.. இச்.. இச்.. என்று முத்தம் பதித்தாள். அவளுடைய வேகத்தில் நான் திணறிப் போனேன். இருந்தாலும் அவளிடம் இருந்து விடுபட முடிந்தவரை முயற்சி செய்தேன். ஆனால் அவள் தன் உதடுகளால் என் உதடுகளை மூடிய போது, அந்த குறைந்த பட்ச முயற்சியையும் கை விடுமாறு ஆயிற்று.\n வலுவுடன் என் இரண்டு கைகளையும் விரித்து, அழுத்தி பிடித்திருந்தாள். அவளுடைய மார்பு உருண்டைகள் ரெண்டும் திம்மென்று என் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தன. அவளுடைய மெத்தென்ற தொடைகள் என் தொடைகள் மீது படர்ந்திருந்தன. அவளுடைய உதடுகள் என் உதடுகளை இறுகக் கவ்வியிருந்தன. அவளிடம் இருந்து வந்த உயர்தர சென்ட் வாசனை என் நாசியில் புகுந்து என்னவோ செய்தது. அவளுடைய மென்மையான பெண்மை தேகம் என்னை செயலிழக்க செய்தது. மேஹா என் உதடுகளை வெறித்தனமாக உறிஞ்சிக் கொண்டிருந்தாள். தனது மெல்லிய, பட்டு உதடுகளால் எனது தடித்த உதடுகளை கடித்து சுவைத்தாள். தன் நாக்கை என் வாய்க்குள் மெல்ல நுழைத்து துழாவினாள். என்னுடைய நாக்கை கூர்மையாக தீண்டினாள். எங்களுடைய உதடுகள் பின்னிக்கொள்ள, நாக்குகள் உரசிக்கொள்ள, உமிழ்நீர் ஒன்றோடொன்று கலக்க, நாங்கள் இருவரும் மெய்மறந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம்தான். மேஹா மேலும் வெறியானாள். நறுக்கென்று என் உதட்டை கடித்தாள். \"ஆஆஆஆ... வலிக்குது... என்ன கடி... பொம்பளையா நீ...\" நான் வலியில் துடிக்க, அவள் கேலியாக புன்னகைத்தாள். \"பொம்பளையாவா..\" நான் வலியில் துடிக்க, அவள் கேலியாக புன்னகைத்தாள். \"பொம்பளையாவா.. இதெல்லாம் பாத்தா எப்படி தோணுது... இதெல்லாம் பாத்தா எப்படி தோணுது...\" என்றவாறு என் ஒரு கையை எடுத்து தன் மார்பு வீக்கத்தில் வைத்து��் கொண்டாள். \"அதெல்லாம் பொம்பளை மாதிரிதான் இருக்கு.. பண்ற வேலைதான் பஜாரி மாதிரி இருக்கு..\" என்றவாறு என் ஒரு கையை எடுத்து தன் மார்பு வீக்கத்தில் வைத்துக் கொண்டாள். \"அதெல்லாம் பொம்பளை மாதிரிதான் இருக்கு.. பண்ற வேலைதான் பஜாரி மாதிரி இருக்கு..\" \"ஓஹோ.. சரி.. நான் பொம்பளை மாதிரி நடந்துக்குறேன்.. நீ ஆம்பளை மாதிரி நடந்துக்குவியா.. என்னை அடக்குறியா.. அப்புறம் நான் பஜாரி வேலைதான் பண்ணனும்..\" சொல்லிக்கொண்டே அவள் என் ஆண்மையை ஷார்ட்சோடு சேர்த்து கொத்தாக பிடிக்க, எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு உணர்ச்சி மின்சாரம் ஓடியது. நான் 'ஆ...\" சொல்லிக்கொண்டே அவள் என் ஆண்மையை ஷார்ட்சோடு சேர்த்து கொத்தாக பிடிக்க, எனக்கு உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு உணர்ச்சி மின்சாரம் ஓடியது. நான் 'ஆ...' என்று அலறி விட்டேன். கிடந்தது துள்ளினேன். அவள் பிடித்த பிடியை விடவில்லை. ஏளனமாக என்னிடம் கேட்டாள். \"ஏய்.. ச்சீய்..' என்று அலறி விட்டேன். கிடந்தது துள்ளினேன். அவள் பிடித்த பிடியை விடவில்லை. ஏளனமாக என்னிடம் கேட்டாள். \"ஏய்.. ச்சீய்.. சும்மா புடிச்சதுக்கு எதுக்கு இந்த கத்து கத்துற.. சும்மா புடிச்சதுக்கு எதுக்கு இந்த கத்து கத்துற..\" \"அப்படியே பிச்சு எடுக்குற மாதிரி புடிச்சுட்டு.. சும்மா புடிச்சியா...\" \"அப்படியே பிச்சு எடுக்குற மாதிரி புடிச்சுட்டு.. சும்மா புடிச்சியா... கையை எடு மேஹா... உன்னோடதை நான் புடிக்க கூடாதா..\" அவள் கேட்டுக்கொண்டே என் ஆண்மையை அழுத்தி பிடித்தாள். நான் சுகத்தில் துடித்தேன். \"ப்ளீஸ் மேஹா...\" அவள் கேட்டுக்கொண்டே என் ஆண்மையை அழுத்தி பிடித்தாள். நான் சுகத்தில் துடித்தேன். \"ப்ளீஸ் மேஹா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... எனக்கு ஒரு மாதிரி இருக்கு...\" \"என்ன மாதிரி இருக்கு...\" \"என்ன மாதிரி இருக்கு...\" அவள் கேலியான குரலில் கேட்டாள். \"வேணாம் மேஹா...\" அவள் கேலியான குரலில் கேட்டாள். \"வேணாம் மேஹா...\" \"நீதான் வேணாம் வேணாம்னு சொல்ற..\" \"நீதான் வேணாம் வேணாம்னு சொல்ற.. ஆனா இதுக்கு வேணும் போல இருக்கே.. ஆனா இதுக்கு வேணும் போல இருக்கே.. அப்படியே அயர்ன் ராடு மாதிரி டெம்பராயிடுச்சு... மீன் மாதிரி கெடந்து துள்ளுது... அப்படியே அயர்ன் ராடு மாதிரி டெம்பராயிடுச்சு... மீன் மாதிரி கெடந்து துள்ளுது...\" \"ப்ளீஸ் மேஹா...\" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் வலது கையை என் ஷார்ட்சு��்குள் விட்டிருந்தாள். ஜட்டி அணியாத என் ஆயுதத்தை கப்பென்று பிடித்தாள். எனக்கு இப்போது மூச்சடைப்பது போல இருந்தது. என் காதலியின் பட்டுக்கரங்கள், வீரியமாய் நிற்கும் என் ஆயுதத்தை அழுத்தி பிடித்திருக்க, உடம்பெல்லாம் சுக அலைகள் அடிக்க, எனக்கு பேச்சே வரவில்லை.. 'ஹ்ஹ்ஹா... ஹ்ஹ்ஹா...' என்று அனல்மூச்சுதான் விட முடிந்தது. மேஹா என் ஆண்மையை அசைக்க ஆரம்பித்தாள். இறுக்கிப் பிடித்து, பொறுமையாக அழுத்தமாக குலுக்கினாள். கட்டை விரலால் என் ஆணுறுப்பின் சுவர்களை மென்மையாக தேய்த்துவிட்டாள். என் மீது சுகமாக படர்ந்து கொண்டாள். என் கழுத்தில் முத்தமிட்டாள். பின்பு காதோரமாய் கேலியான குரலில் கேட்டாள். \"ஜட்டி போடுற பழக்கம்லாம் இல்லையா...\" \"ம்ஹூம்..\" “ம்ம்ம்ம்.. உனக்கு.. ரொம்ப பெருசுடா... கைல புடிக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு.. கைல புடிக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு..\" “ஹ்ஹ்ஹா..” \"புசு புசுன்னு ஒரே முடி.. ஷேவ்லாம் பண்ண மாட்டியா...\" “ம்ம்ம்ம்.. இப்படி புடிச்சு விடுறது நல்லாருக்கா..\" \"ம்ம்ம்.... ஹ்ஹ்ஹா..\" \"சரி.. கொஞ்ச நேரம் பண்ணி விடுறேன்.. இந்தா இதை வாய்ல வச்சுக்கோ...\nசொல்லிக்கொண்டே அவள் தன்னுடைய ஒரு முலையை என் வாயில் வைக்க, நான் தயங்கி.. தயங்கி.. பின் அதை கவ்விக் கொண்டேன். மென்மையாக சுவைக்க ஆரம்பித்தேன். மேஹாவின் மார்புகள் அழகாக, வடிவாக, உருண்டு திரண்டிருந்தன. கொஞ்சம் கூட நிலை குலையாமல் குத்திட்டு நின்றன. சாப்டாக... ஆனால் உறுதியாக... எப்படி சொல்வது.. ம்ம்ம்... ரப்பர் பந்துகள் மாதிரி.. மார்பின் மையத்தில் குட்டியாக, உருண்டையாக பழுப்பு நிறத்தில் காம்பு.. காம்பை சுற்றி புள்ளி புள்ளியாய்.. மிக கவர்ச்சியாக இருந்தன மேஹாவின் பெண்மை கலசங்கள். என்னுடைய தயக்கம் இப்போது வெகுவாக குறைந்திருந்தது. நான் மேஹாவின் பெண்மை வீக்கத்தில் என் நாக்கை சுழற்ற ஆரம்பித்தேன். அந்த பட்டுக் காம்புகளையும், அதை சுற்றிய வட்டத்தையும் நாவால் வருடினேன். நாக்கை கூர்மையாக்கி அந்த காம்பிலேயே படபடவென அடித்தேன். மேஹாவின் மார்பழகு என்னை பித்தனாக்கி அவ்வாறு செய்யத் தூண்டின. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முனகிய மாதிரி இப்போது மேஹா முனகினாள். கண்களை லேசாக செருகிக் கொண்டு, 'ஹ்ஹ்ஹா.... ம்ம்ம்... ரப்பர் பந்துகள் மாதிரி.. மார்பின் மையத்தில் குட்டியாக, உருண்டையாக பழுப்பு நிறத்தில் காம்ப��.. காம்பை சுற்றி புள்ளி புள்ளியாய்.. மிக கவர்ச்சியாக இருந்தன மேஹாவின் பெண்மை கலசங்கள். என்னுடைய தயக்கம் இப்போது வெகுவாக குறைந்திருந்தது. நான் மேஹாவின் பெண்மை வீக்கத்தில் என் நாக்கை சுழற்ற ஆரம்பித்தேன். அந்த பட்டுக் காம்புகளையும், அதை சுற்றிய வட்டத்தையும் நாவால் வருடினேன். நாக்கை கூர்மையாக்கி அந்த காம்பிலேயே படபடவென அடித்தேன். மேஹாவின் மார்பழகு என்னை பித்தனாக்கி அவ்வாறு செய்யத் தூண்டின. நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் முனகிய மாதிரி இப்போது மேஹா முனகினாள். கண்களை லேசாக செருகிக் கொண்டு, 'ஹ்ஹ்ஹா.... ஹ்ஹ்ஹா....' என்றாள். தனது மார்பை என் முகத்தில் வைத்து மெத்தென்று அழுத்தினாள். எனது ஆயுதத்தை இன்னும் இறுக்கமாக பிடித்தாள். இன்னும் வேகமாக ஆட்டினாள். எனது ஆயுதம் என் தேவதையின் கைக்குள் துள்ள, அவளோ எனது நாக்கு செய்த சில்மிஷங்களால் சுகத்தில் துடித்துக் கொண்டிருந்தாள். நான் மெல்ல, பொறுமையாக மாறி மாறி அவளுடைய மார்புகளை சுவைத்தேன். காம்புகளை உதடுகளால் கவ்வி உறிஞ்சினேன். மார்புசதைகளை பற்கள் பதித்து அவளுக்கு வலிக்காதமாதிரி கடித்தேன். அவள் என் ஆண்மையை பிடித்தும், தடவியும், குலுக்கியும் என் ஆண்மையையும் என்னையும் சூடாக்கிக் கொண்டிருந்தாள். ஓரிரு நிமிடங்கள் அதே நிலையில் இருவரும் சுகம் அனுபவித்தோம். பின்பு மேஹா பட்டென்று தன் முலையை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டாள். முலை இருந்த இடத்தில் தன் உதடுகளை பதித்து உறிஞ்சினாள். வெறித்தனமாக.. நானே சற்று திணறிப் போகும் அளவுக்கு என் உதடுகளை கடித்து இழுத்தாள். நான் அவளுடைய மார்பை சுவைத்தது அவளுக்கு இவ்வளவு வெறியை ஏற்படுத்தி விட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேஹா என் டி-ஷர்ட்டை மேலே உயர்த்தி, சுருட்டி விட்டாள். அதே வேகத்தில் பட்டென்று என் வலது பக்க மார்புக்காம்பை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக என் காம்பை உறிஞ்ச ஆரம்பித்தாள். நான் சுகத்தில் அப்படியே துடித்துப் போனேன். என் மார்பில் சர்ர்... சர்ர்ர்... என்று எதோ ஷாக் அடிப்பது போல இருந்தது. மேஹா படுவேகமாக எனது இரண்டு காம்புகளையும் மாறி மாறி சுவைத்தாள். உதடுகளால் அந்த காம்பை கவ்விக் கொண்டு, நாக்கால் காம்பின் உச்சியில் தடவிக் கொடுத்தாள். அதே நேரத்தில் என் ஆண்மையை பிடித்திருந்த கெட்டியான பிடியையும் அவள் விடவில்லை. எனது ஆண்மையோ விறைத்துக் கொண்டே போனது. அவளுடைய கையை விட்டு விழுக் விழுக் என்று உதறிக்கொள்ள முயல, அவளோ அழுத்தி பிடித்துக் கொண்டு குலுக்கினாள். நான் 'ஆஹ்ஹஆ.... ஆஹ்ஹஆ...' என வெக்கம் விட்டு முனகினேன். திடீரென்று மேஹா என் ஷார்ட்சை பிடித்து பட்டென்று கீழே இழுத்தாள். என் ஆயுதம் படாரென்று வெளியே வந்தது. மேஹா ஆசையாக, காமமாக, வெறியாக எனது ஆயுதத்தை பார்த்தாள். எனக்கு வெக்கமாக இருந்தது. கை வைத்து எனது ஆண்மையை மறைத்துக் கொள்ள முயன்றேன். அவள் என் கையை பட்டென்று தட்டிவிட்டாள். \"ஏய்.. ச்சீய்.. நானே சற்று திணறிப் போகும் அளவுக்கு என் உதடுகளை கடித்து இழுத்தாள். நான் அவளுடைய மார்பை சுவைத்தது அவளுக்கு இவ்வளவு வெறியை ஏற்படுத்தி விட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேஹா என் டி-ஷர்ட்டை மேலே உயர்த்தி, சுருட்டி விட்டாள். அதே வேகத்தில் பட்டென்று என் வலது பக்க மார்புக்காம்பை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக என் காம்பை உறிஞ்ச ஆரம்பித்தாள். நான் சுகத்தில் அப்படியே துடித்துப் போனேன். என் மார்பில் சர்ர்... சர்ர்ர்... என்று எதோ ஷாக் அடிப்பது போல இருந்தது. மேஹா படுவேகமாக எனது இரண்டு காம்புகளையும் மாறி மாறி சுவைத்தாள். உதடுகளால் அந்த காம்பை கவ்விக் கொண்டு, நாக்கால் காம்பின் உச்சியில் தடவிக் கொடுத்தாள். அதே நேரத்தில் என் ஆண்மையை பிடித்திருந்த கெட்டியான பிடியையும் அவள் விடவில்லை. எனது ஆண்மையோ விறைத்துக் கொண்டே போனது. அவளுடைய கையை விட்டு விழுக் விழுக் என்று உதறிக்கொள்ள முயல, அவளோ அழுத்தி பிடித்துக் கொண்டு குலுக்கினாள். நான் 'ஆஹ்ஹஆ.... ஆஹ்ஹஆ...' என வெக்கம் விட்டு முனகினேன். திடீரென்று மேஹா என் ஷார்ட்சை பிடித்து பட்டென்று கீழே இழுத்தாள். என் ஆயுதம் படாரென்று வெளியே வந்தது. மேஹா ஆசையாக, காமமாக, வெறியாக எனது ஆயுதத்தை பார்த்தாள். எனக்கு வெக்கமாக இருந்தது. கை வைத்து எனது ஆண்மையை மறைத்துக் கொள்ள முயன்றேன். அவள் என் கையை பட்டென்று தட்டிவிட்டாள். \"ஏய்.. ச்சீய்.. கையை எடு... இன்னும் என்ன வெக்கம் உனக்கு...\" சொல்லிவிட்டு விழிகள் விரிய என் ஆண்மையை பார்த்தாள். \"அதை அப்படி பாக்காத மேஹா...\" சொல்லிவிட்டு விழிகள் விரிய என் ஆண்மையை பார்த்தாள். \"அதை அப்படி பாக்காத மேஹா...\" \"ஏன்...\" \"எனக்கு ஒரு மாதிரி இருக்கு...\" \"எனக்கு காட்டாம.. வேற யாருக்கு காட்டப் ப���றியாம்..\" \"எனக்கு காட்டாம.. வேற யாருக்கு காட்டப் போறியாம்.. ம்ம்...\" \"வெக்கமா இருக்கு மேஹா...\" \"வெக்கப்பட்டா.. ஒரு வேலையும் பண்ண முடியாது..\" \"வெக்கப்பட்டா.. ஒரு வேலையும் பண்ண முடியாது.. இப்போ நான் வெக்கமில்லாம ஒரு வேலை பண்ணுறேன்.. பாக்குறியா... இப்போ நான் வெக்கமில்லாம ஒரு வேலை பண்ணுறேன்.. பாக்குறியா...\n\" நான் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே மேஹா பட்டென்று குனிந்து என் ஆண்மையின் உச்சியில் 'பச்ச்..' என்று முத்தம் பதித்தாள். அவளுடைய ஜில்லென்ற உதடுகள், எனது சூடான தண்டில் பதிய, எனக்கு ஜிவ்வென்று ஒரு சிலிர்ப்பு எழுந்தது. நான் உடலை அசைத்து துள்ளினேன். \"ஏய்.. என்ன பண்ற நீ... உன்னோடதை டேஸ்ட் பண்ணி பாக்க போறேன்..\" \"ச்சீய்.... எவ்வளவு அழகா இருக்கு.. அசிங்கம்னு சொல்ற..\" \"வேணாம் மேஹா...\" \"எல்லாம் எனக்கு தெரியும்... மூடு...\" சொன்ன மேஹா பட்டென்று எனது சிவந்த மொட்டை தன் ஆரஞ்சு சுளை உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சினாள். என் உடம்பின் எல்லா அணுவிலும் சுகம் பரவ, நான் 'ஹ்ஹ்ஹ்ஹாஆ....\" சொன்ன மேஹா பட்டென்று எனது சிவந்த மொட்டை தன் ஆரஞ்சு சுளை உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று ஒரு உறிஞ்சு உறிஞ்சினாள். என் உடம்பின் எல்லா அணுவிலும் சுகம் பரவ, நான் 'ஹ்ஹ்ஹ்ஹாஆ....' என்று சத்தம் போட்டேன். என்னையும் அறியாமல் என் இடுப்பை உயர்த்தினேன். உடலை அசைத்து சுகத்தில் நெளிந்தேன். 'ப்ளீஸ்... மேஹா... வேணாம்...' என்று எனக்கே கேட்காத குரலில் முனகினேன். எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். மேஹாவின் முகத்தை பார்த்துக் கொண்டே, அவள் வாயால் தரும் சுகத்தை ரசிக்க ஆரம்பித்தேன். மேஹா எனது ஆணுறுப்பின் தலையில் தனது நாக்கின் அடிப்பாகத்தால் தடவினாள். பின்பு அந்த சிவந்த உருண்டையை சுற்றி தன் நுனி நாக்கால் வட்டம் போட்டாள். ஈரமாக்கினாள். என் உறுப்பின் உச்சியில் இருந்த துவாரத்தை தட்டி தட்டிப் பார்த்தாள். உதடுகளை குவித்து என் உறுப்புக்கு அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள். அதே நேரத்தில் அவளுடைய கைவிரல்கள் எனது ஆண்மையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டே இருந்தன. மேஹாவின் செய்கைகள் என்னை சொர்க்கத்துக்கு அழைத்து செல்ல, எதிர்க்க மனமில்லாமல் நான் அடங்கிப் போய் அமர்ந்திருந்தேன். நெடுநேரம் அந்த மாதிரி என் நுனி உறுப்பை கொஞ்சிய மேஹா, பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் எ���து ஆயுதத்தை தன் வாய்க்குள் திணித்துக் கொள்ளமுயன்றாள். வாயை ஆவென்று திறந்து, ஆசையாக எனது ஆணுறுப்பை விழுங்கினாள். ஒரு முக்கால் பகுதியைத்தான் அவளால் விழுங்க முடிந்தது. பின்பு அதிலேயே திருப்தி அடைந்தவளாக தனது தலையை அசைக்க ஆரம்பித்தாள். தனது பட்டு உதடுகளை எனது முரட்டுத்தடி மீது மேலும் கீழும் ஓடவிட்டாள். எனது ஆண்மை நரம்புகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு விறைத்தன. நான் இப்போது சுகக்கடலுக்குள் முழுவதும் மூழ்கிவிட்ட நிலையில் கிடந்தேன். கண்களை செருகி, 'ஹ்ஹ்ஹா... ஷ்ஷ்ஷ்ஷ்...' என்று முனகினேன். எனது இரண்டு கைகளையும் மேஹாவின் தலை மீது வைத்திருந்தேன். அவளுடைய கூந்தலுக்குள் விரல்களை கோர்த்து மென்மையாக அலைந்தேன். அவ்வப்போது உணர்ச்சி மிகுபோதேல்லாம், எனது இடுப்பை உயர்த்தி எனது முழு ஆண்மையையும் அவளது வாய்க்குள் செலுத்திவிட முயற்சித்தேன். எனது ஆண்மையை சுவைத்து ஆனந்தம் அளிக்கும், என் காதல் தேவதையின் அழகு முகத்தை ஆசையாக பார்த்துக் கொண்டே இருந்தேன். மேஹா மிக ஆர்வமாக, மிக ஆசையாக எனது ஆண்மையை சுவைத்துக் கொண்டிருந்தாள். கருவிழிகளை மேலே தள்ளி, சுகத்தில் துடிக்கும் என் முகத்தை பார்த்துக் கொண்டே சுவைத்தாள். விழிகளாலேயே குறும்பாக புன்னகைத்தாள். எனது ஆண்மையில் இருந்து வாயை எடுக்க விருப்பம் இல்லாதவள் மாதிரி, மிக இறுக்கமாக கவ்வியிருந்தாள். அவ்வப்போது எனது தண்டில் இருந்து வாயை எடுத்து, முன்னால் வந்து விழுந்த கூந்தலை பின்னால் தள்ளி விட்டுக் கொள்வாள். பின்பு மீண்டும் ஆசையாக எனது ஆயுதத்தை கவ்விக் கொள்வாள். ஆர்வமாக சுவைப்பாள்.\nகொஞ்ச நேரம் அந்தமாதிரி மேஹா செய்த வாய் வித்தையில் நான் இந்த உலகத்தை மறந்திருந்தேன். ஆகாயத்தில் மிதப்பது போல ஒரு ஆனந்தம். எனது ஆண்மை வெடித்து சிதறி விடும்போல் ஒரு உணர்ச்சிக்குவியல். பின்பு அவள் எனது ஆயுதத்தில் இருந்து வாயை எடுத்து நிமிர்ந்து பார்த்தபோது, நான் பட்டென்று அவளுடைய கூந்தலை பிடித்து இழுத்தேன். அவளுடைய உதடுகளை கவ்வி சுவைத்தேன். இத்தனை நேரம் என் ஆண்மையை உறிஞ்சிய அந்த ரோஜா உதடுகளை இப்போது நான் உறிஞ்சினேன். மேஹாவும் ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். சூயிங்கம் போல என் உதடுகளை சுவைத்தாள். \"நல்லாருந்துச்சா...\" மேஹா என் தலைமுடியை கோதிக்கொண்டே கேட்டாள். \"ம்ம்... முடியலை...\" மேஹா என் தலைமுடியை கோதிக்கொண்டே கேட்டாள். \"ம்ம்... முடியலை...\" \"என்ன முடியலை...\" \"சுகத்தை தாங்க முடியலை.. இவ்வளவு எக்சைட்டடா நான் பீல் பன்னுனதே இல்லை மேஹா... இவ்வளவு எக்சைட்டடா நான் பீல் பன்னுனதே இல்லை மேஹா...\" \"ஓஹோ.. இதைவிட எக்சைட்டடா இன்னொன்னு இருக்கு.. பண்ணுவமா..\" நான் புரியாத மாதிரி கேட்க, \"ஆஹாஹா... என்னன்னு தெரியாதா உனக்கு...\" என்றாள் அவள். \"ம்ஹூம்... தெரியாது...\" நான் அப்பாவியான குரலில் சொன்னேன். \"ஓகே... இப்போ தெரியும்...\" சொன்னவள், எனக்கு இரண்டு புறமும் கால்களை போட்டு என் மடிமீது அமர்ந்தாள். விறைத்துப் போயிருந்த எனது ஆண்மை, பேண்டீசுக்குள் இருந்த அவளது பெண்மையை உரசியது. அவளது வெளுத்த, வழவழப்பான தொடைகள் எனது தொடைகள் மீது படர்ந்திருந்தன. அவள் தன் இரண்டு கைகளையும் என் தோளை சுற்றிப் போட்டு, என்னை வளைத்துக் கொண்டாள். அவளது மார்பு உருண்டைகள் திம்மென்று எனது நெஞ்சில் பட்டு அழுத்தியது. \"ஏய்... என்ன பண்ற...\" என நான் பதட்டமாக கேட்க, \"ம்ம்... என்னன்னு கேட்டேல்ல.. இப்போ உன் மேல இருந்து பண்ணுறேன்.. தெரிஞ்சுக்கோ... இப்போ உன் மேல இருந்து பண்ணுறேன்.. தெரிஞ்சுக்கோ...\" \"ம்ஹூம்... நீதான அப்பாவி மாதிரி நடிச்ச.. நான் சொல்லித்தர்றேன்.. நீ கத்துக்கோ... நான் சொல்லித்தர்றேன்.. நீ கத்துக்கோ...\" \"மேஹா..\" நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவள் தன் ஒருகையை பின்னால் விட்டு, ஆடிக்கொண்டிருந்த எனது ஆண்மையை பிடித்தாள். அதாலேயே தன் பேண்டீசை விலக்கி, தன் பெண்மை வாசலில் வைத்துக் கொண்டாள். நான் இப்போது அவளை தடுக்கவில்லை. அவள் தனது வடிவான புட்டத்தை தூக்கி, உதடுகளை கடித்துக் கொண்டு மெல்ல ஒரு அழுத்தம் கொடுத்தாள். எனது ஆண்மை அவளது பெண்மைக்குள் இறங்க ஆரம்பித்தது. மெல்ல மெல்ல உள்ளே நுழைந்த எனது ஆண்மை, பின்பு முழுவதுமாய் அவளுடைய பெண்மைக்குள் சென்று அடங்கியது. எனது ஆயுதம் தனக்குள் இறங்கும்போது, ஒரு மாதிரி கண்களை சுருக்கி, உதடுகளை கடித்துக் கொண்ட மேஹா, முழுவதையும் தனக்குள் அடக்கிய பிறகு, நிம்மதியாய் ஒரு பெருமூச்சு விட்டாள். என் முகத்தை பார்த்து அழகாக புன்னகைத்தாள். நானும் மேஹாவுக்குள் முழுவதுமாய் இறங்கிய சுகத்தில் மிதந்து கொண்டிருந்தேன். அவளை பார்த்து லேசாக புன்னகைத்தேன். \"ஹ்ஹ்ஹா.. ரொம்ப டைட்டா இருக்கு மேஹா... ரொம்ப டைட்டா இருக்கு மேஹா...\" \"ம்ம்... எனக்குந்தாண���டா.. கீழ என்னமோ அடைச்சுக்கிட்ட மாதிரி இருக்கு...\" \"ம்ம்... எனக்குந்தாண்டா.. கீழ என்னமோ அடைச்சுக்கிட்ட மாதிரி இருக்கு...\" \"ஹ்ஹ்ஹா.. அப்படியே பண்ண ஆரம்பி மேஹா..\" \"ம்ம்.. ஓகேடா..\nமேஹா இயங்க ஆரம்பித்தாள். தனது விரிந்த பின்புறத்தை உயர்த்தி உயர்த்தி எனது ஆயுதத்தின் மீது அமர்ந்தாள். அவள் அப்படி அமரும்போதெல்லாம் எனது முரட்டு ஆயுதம், அவளுடைய மென்மையான பெண்ணுறுப்பை பிளந்து பிளந்து, உள்ளே சென்று வந்தது. அப்படி ஒவ்வொரு முறையும் அது உள்ளே செல்லும்போதும், வார்த்தையால் விவரிக்க இயலாத ஒருவித சுக அதிர்வுகள் என்னை தாக்கின. நான் மேஹாவை இறுக்கி அணைத்துக் கொண்டேன். மேஹாவையும் அந்த அதிர்வுகள் தாக்கியிருக்க வேண்டும். சுகமாக முனகிக் கொண்டே தன் இடுப்பை ஏற்றி ஏற்றி இறக்கினாள். எனது கழுத்தை இறுக வளைத்து, தனது நெஞ்சுமூட்டைகளை என் மீது அழுத்தியிருந்தாள். 'ஷ்ஷ்... ஷ்ஷ்... ஆஆ.. ஆஆ..' என சீராக முனகிக் கொண்டே, நிதானமாக இயங்கினாள். அவ்வப்போது என் நெற்றியில் காதலாக முத்தமிட்டு ஈரமாக்கினாள். அவள் இயங்கும்போது அடிக்கடி முன்னால் வந்து விழும் மயிர்க்கற்றைகளை, ஸ்டைலாக தலையை அசைத்து பின்னால் விசிறியடித்தாள். சிறிதும் தொய்வில்லாமல் சீராக தன் இடுப்பை இயக்கினாள். என் காதல் ராணி என் மடிமீது அமர்ந்து காமராகம் இசைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மார்புப் பந்துகள் என் மார்பில் உருண்டோடுகின்றன. அவளுடைய பழுப்பு நிற முலைக்காம்புகள், எனது கருப்பு நிற மார்புக்காம்பை உரசி உரசி பார்க்கின்றன. அப்படி உரசும்போதெல்லாம் சின்ன சின்னதாய் ஷாக் அடிக்கிறது. எனது கரங்கள் அவளுடைய இடுப்பை வளைத்திருக்கின்றன. ஏறி இறங்கும் அவளுடய புட்டத்தை மென்மையாக தடவிக் கொடுக்கின்றன. எனது கூராயுதம் மேல் நோக்கி பாய, அவளது வெடித்த பெண்ணுறுப்பு கீழ்நோக்கி வந்து கவ்விக் கொள்கிறது. \"ஷ்ஷ்ஷ்.... ஹ்ஹ்ஹா....' என சீராக முனகிக் கொண்டே, நிதானமாக இயங்கினாள். அவ்வப்போது என் நெற்றியில் காதலாக முத்தமிட்டு ஈரமாக்கினாள். அவள் இயங்கும்போது அடிக்கடி முன்னால் வந்து விழும் மயிர்க்கற்றைகளை, ஸ்டைலாக தலையை அசைத்து பின்னால் விசிறியடித்தாள். சிறிதும் தொய்வில்லாமல் சீராக தன் இடுப்பை இயக்கினாள். என் காதல் ராணி என் மடிமீது அமர்ந்து காமராகம் இசைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய மார்புப் ���ந்துகள் என் மார்பில் உருண்டோடுகின்றன. அவளுடைய பழுப்பு நிற முலைக்காம்புகள், எனது கருப்பு நிற மார்புக்காம்பை உரசி உரசி பார்க்கின்றன. அப்படி உரசும்போதெல்லாம் சின்ன சின்னதாய் ஷாக் அடிக்கிறது. எனது கரங்கள் அவளுடைய இடுப்பை வளைத்திருக்கின்றன. ஏறி இறங்கும் அவளுடய புட்டத்தை மென்மையாக தடவிக் கொடுக்கின்றன. எனது கூராயுதம் மேல் நோக்கி பாய, அவளது வெடித்த பெண்ணுறுப்பு கீழ்நோக்கி வந்து கவ்விக் கொள்கிறது. \"ஷ்ஷ்ஷ்.... ஹ்ஹ்ஹா.... செமையா இருக்குடா அசோக்.... இதுல இவ்வளவு சுகம் இருக்காடா... ஹ்ஹ்ஹா...\" \"இவ்வளவு சுகமா இருக்கும்னு நானும் நெனைக்கலை மேஹா..\" \"இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமோன்னு... ஏக்கமா இருக்குடா...\" \"இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டோமோன்னு... ஏக்கமா இருக்குடா...\" \"எனக்குந்தான் மேஹா...\" \"உன்னோடது ஈட்டி மாதிரி உள்ள பாயுதுடா.. லேசா வலிக்குது.. ஆனா ரொம்ப சுகமா இருக்கு...\" \"உன்னோடது நல்லா கதகதப்பா இருக்கு மேஹா..\" \"உன்னோடது நல்லா கதகதப்பா இருக்கு மேஹா.. உள்ள வச்சிருக்குறது நல்லாருக்கு...\" ஆரம்பத்தில் பொறுமையாய் இயங்கிய மேஹா மெல்ல மெல்ல வேகம் எடுத்தாள். தனது புட்டத்தை வேகமாய் தூக்கி தூக்கி என் ஆண்மையில் இறக்கினாள். அவளுடைய உறுப்பு இப்போது நீர்விட்டுப்போய் வழுவழுப்பாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்த கொஞ்சநஞ்ச எரிச்சலும் இப்போது முற்றிலும் காணாமல் போயிருந்தது. எனது ஆயுதம் எளிதாக உள்ளே நுழைந்து வர, அவளாலும் வேகத்தை எளிதாக கூட்டி இயங்க முடிந்தது. அவளுடைய வேகம் அதிகரிக்க, எங்கள் உடம்புக்குள் பாய்ந்த இன்பமும் அதிகரித்தது. சுகத்தின் எல்லையில் இருப்பதை போல உணர்ந்தோம். இருவரும் வெக்கமில்லாமல் 'ஆ.... ஊ...' என்று காமக்கூச்சல் போட்டோம். அவளுக்கு உணர்ச்சி மிகுந்து போனால், என் பிடரியை பிடித்து இழுத்து, என் உதடுகளை கடிப்பாள். எனக்கு உணர்ச்சி மிகுந்து போனால், அவளுடைய புட்ட சதைகளை அழுத்தி ஒரு பிடி பிடிப்பேன். அவளுடைய பின்புறத்தை அந்த மாதிரி பிடிக்கும்போதெல்லாம், அவள் 'ஆ... மெல்லடா...\nஎவ்வளவு நேரம் அந்த மாதிரி அனுபவித்தோம் என்பதே எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை. நான் கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருக்க, மேஹா என் மடி மீது அமர்ந்து, ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் உலகத்தை மறந்து அந்த உன்னத நிலையில் லயித்திருந்தோம். அப்புறம் இருவர���ம் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தோம். 'ஆஆஅ....' என்று மேஹா உச்சத்தில் அலறி முடிக்கும் முன்பே, எனது ஆண்மை தனது ரசத்தை அவளுடைய பெண்மைக்குள் மேல் நோக்கி ஊற்றியது. மேஹாவின் சூடான பெண்ணுறைக்குள் ஜில்லென்று அமிர்தம் வார்த்தது. நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே கட்டிப்பிடித்த நிலையில் அமர்ந்திருந்தோம். நான் அவளுடைய மார்புக்குள் முகம் புதைத்திருக்க, அவள் என் நெற்றியில் காதலாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பின்பு நான் அப்படியே பொத்தென்று மெத்தை மீது விழ, மேஹா என் மீது விழுந்தாள். அவளுடைய பெண்மை கலசங்கள் இன்னும் என் நெஞ்சை அழுத்தியிருந்தன. ஆடி முடித்திருந்த என் ஆண்மையும், இன்னும் அவளுடைய பெண்மைக்குள் இருந்து வெளியே வரவில்லை. வெளியில் எடுக்கவும் எனக்கு மனமில்லை. மேஹா தன் உதடுகளை குவித்து, எனது உதடுகளில் மென்மையாக 'இச்ச்..' பண்ணிக்கொண்டே கேட்டாள். \"நல்லா இருந்துச்சாடா...' என்று மேஹா உச்சத்தில் அலறி முடிக்கும் முன்பே, எனது ஆண்மை தனது ரசத்தை அவளுடைய பெண்மைக்குள் மேல் நோக்கி ஊற்றியது. மேஹாவின் சூடான பெண்ணுறைக்குள் ஜில்லென்று அமிர்தம் வார்த்தது. நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே கட்டிப்பிடித்த நிலையில் அமர்ந்திருந்தோம். நான் அவளுடைய மார்புக்குள் முகம் புதைத்திருக்க, அவள் என் நெற்றியில் காதலாக முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பின்பு நான் அப்படியே பொத்தென்று மெத்தை மீது விழ, மேஹா என் மீது விழுந்தாள். அவளுடைய பெண்மை கலசங்கள் இன்னும் என் நெஞ்சை அழுத்தியிருந்தன. ஆடி முடித்திருந்த என் ஆண்மையும், இன்னும் அவளுடைய பெண்மைக்குள் இருந்து வெளியே வரவில்லை. வெளியில் எடுக்கவும் எனக்கு மனமில்லை. மேஹா தன் உதடுகளை குவித்து, எனது உதடுகளில் மென்மையாக 'இச்ச்..' பண்ணிக்கொண்டே கேட்டாள். \"நல்லா இருந்துச்சாடா...\" \"ம்ம்...\" நான் ஒற்றை சொல்லாய் சொல்ல, \"அதை ஏன் மூஞ்சியை ஒரு மாதிரி வச்சுக்கிட்டு சொல்ற..\" என்று அவள் சற்று கோபமாக கேட்டாள். \"ஒன்னுல்லை..\" என்று அவள் சற்று கோபமாக கேட்டாள். \"ஒன்னுல்லை.. இத்தனை நாளா ஆபீஸ், லவ்னு என்னை டாமினேட் பண்ணிட்டு திரிஞ்ச.. இன்னைக்கு செக்ஸ்லயும் என்னை டாமினேட் பண்ணிட்ட.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு... இத்தனை நாளா ஆபீஸ், லவ்னு என்னை டாமினேட் பண்ணிட்டு திரிஞ்ச.. இன்ன���க்கு செக்ஸ்லயும் என்னை டாமினேட் பண்ணிட்ட.. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு...\" என்று நான் சொல்ல, அவள் அழகாக சிரித்தாள். \"இங்க பாரு.. டாமினேட் பண்றதுக்கு ஒரு தில்லு வேணும்..\" என்று நான் சொல்ல, அவள் அழகாக சிரித்தாள். \"இங்க பாரு.. டாமினேட் பண்றதுக்கு ஒரு தில்லு வேணும்.. எனக்கு தில்லு இருக்கு.. பண்ணுறேன்.. எனக்கு தில்லு இருக்கு.. பண்ணுறேன்.. உனக்கு அதெல்லாம் ஒத்து வராது.. கொஞ்ச நேரம் முன்னால நீயும் ட்ரை பண்ணுன.. ஆனா உனக்கு வரலை.. உனக்கு அதெல்லாம் ஒத்து வராது.. கொஞ்ச நேரம் முன்னால நீயும் ட்ரை பண்ணுன.. ஆனா உனக்கு வரலை.. பேசாம இந்த டாமினேட் பண்ற வேலைலாம்எங்கிட்ட விட்டுரு.. நான் பாத்துக்குறேன்... பேசாம இந்த டாமினேட் பண்ற வேலைலாம்எங்கிட்ட விட்டுரு.. நான் பாத்துக்குறேன்... சரியா... எனக்கும்.. இந்த மாதிரி நீ டாமினேட் பண்ணுறது நல்லாத்தான் இருக்கு.. \" \"என்னமோ லவ்வே வேணாம்னுனு.. கெடந்து குதிச்சியே... \" \"என்னமோ லவ்வே வேணாம்னுனு.. கெடந்து குதிச்சியே... இப்போ என்ன சொல்ற..\" அவள் கேட்க, நான் புன்னகைத்தேன். பின்பு குறும்பாக கண்களை சிமிட்டிக் கொண்டே சொன்னேன். \"எனக்கு இப்போவும் லவ் வேணாம்னுதான் தோணுது மேஹா.. லவ் இல்லாம.. இந்த செக்ஸ் ரிலேஷன்ஷிப்பை மட்டும் இப்படியே கண்டின்யூ பண்ணலாமா.. லவ் இல்லாம.. இந்த செக்ஸ் ரிலேஷன்ஷிப்பை மட்டும் இப்படியே கண்டின்யூ பண்ணலாமா..\" நான் சொல்லி முடிக்கும் முன்பே அவள் 'நங்ங்ங்.' என்று என் மார்பில் குத்தினாள். நான் 'ஆஆஆ...\" நான் சொல்லி முடிக்கும் முன்பே அவள் 'நங்ங்ங்.' என்று என் மார்பில் குத்தினாள். நான் 'ஆஆஆ...\n இப்போ என் உடம்பை வேற உனக்கு கொடுத்திட்டேன்.. என்னை விட்டுட்டு வேற எவ கூடவாவது ஒட்டிக்கலாம்னு நெனச்சேன்னு வச்சுக்கோ... அப்படியே கத்தியை எடுத்து உன் கழுத்துல சொருகிடுவேன்.. என்னை விட்டுட்டு வேற எவ கூடவாவது ஒட்டிக்கலாம்னு நெனச்சேன்னு வச்சுக்கோ... அப்படியே கத்தியை எடுத்து உன் கழுத்துல சொருகிடுவேன்.. புரிஞ்சதா...\" \"ம்ம்.. புரிஞ்சது பாஸ்...\" என்றேன் நான், அவளுக்கு பயப்படுவது போல போலியாக நடித்துக்கொண்டே.\nசொர்க்க வாசல் – பாகம் 1\nலண்டன் ரேகா – பாகம் 3\nலண்டன் ரேகா – பாகம் 2\nலண்டன் ரேகா – பாகம் 1\nதித்தித்த திருவிழா – பாகம் 2\nதித்தித்த திருவிழா – பாகம் 1\nசாமியாரின் காமவெறி – பாகம் 4\nசாமியாரின் காமவெறி – பாகம் 3\nசாமியாரின் காமவெற��� – பாகம் 2\nசாமியாரின் காமவெறி – பாகம் 1\nஉங்கள் அபிமான நடிகை நவ்யா நாயரின் புதிய செக்ஸ் கதை\nஎன் பெயர் நந்த குமார். சுருக்கமா நந்து-ன்னு கூப்பி...\nஎன் பெயர் கண்ணன். வயது 22. நான் எனது மேற்படிப்புற...\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000037998/trickochet_online-game.html", "date_download": "2020-08-05T11:12:55Z", "digest": "sha1:5YLBWFDH7S7CWK3MVNLHJNUF6QLECJ7C", "length": 9591, "nlines": 148, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Trickochet ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Trickochet ஆன்லைன்:\nவிளையாட்டின் அனைத்து மட்டங்களிலும் முழுவதும் இரண்டு விலங்கு சிவப்பு பந்து வீழ்த்த எல்லாம் செய்ய வேண்டும். மற்ற அறிவுறுத்தும் ஒன்று ஒரு விலங்கு, நன்றாக, நீங்கள் பணி சமாளிக்க உதவ வேண்டும். கிட்டத்தட்ட ஒவ்வொரு வேலை அது விரும்பிய இலக்கை ஆஃப் ricocheted என்று பந்தை இயக்க வேண்டும். ஒரு பெரிய தடையாக தயாராகுங்கள். . விளையாட்டு விளையாட Trickochet ஆன்லைன்.\nவிளையாட்டு Trickochet தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Trickochet சேர்க்கப்பட்டது: 02.10.2015\nவிளையாட்டு அளவு: 0.98 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Trickochet போன்ற விளையாட்டுகள்\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Trickochet பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Trickochet நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Trickochet, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Trickochet உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nகேலக்ஸி: ஷூட்டர் 5 குமிழிகள்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/icici-netbanking-icicic-bank-netbanking-icici-net-banking-online-icici-bank-net-banking-online-206020/", "date_download": "2020-08-05T10:45:53Z", "digest": "sha1:DVDTKEUCMVOROYHLJCE2HPIKCQJUEMLO", "length": 9441, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெரியவர்களுக்கு அக்கவுண்ட ஓபன் பண்ண வேண்டுமா? இந்த வங்கி போங்க வட்டி அதிகம்!", "raw_content": "\nபெரியவர்களுக்கு அக்கவுண்ட ஓபன் பண்ண வேண்டுமா இந்த வங்கி போங்க வட்டி அதிகம்\nவயதானவர்களுக்கு வழங்கும் ப்ரீமியம் தொகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nicici netbanking icicic bank : வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்வது இன்றியமையாத கடமை ஆகும். பென்சன் தொடங்கி உதவி பணம், முதியவர் பணம் என அனைத்து விதமான சேவைகளும் பெற வங்கியில் அக்கவுண்ட் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.\nபொதுத்துறை வங்கிகளை விடுங்க, தனியார் வங்கிகளில் அதிக லாபம், வட்டி தரக்கூடிய கணக்கை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக பயன் தரும் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீத புள்ளியின் மேம்பட்ட வட்டி வீதத்துடன் ஒரு நிரந்தர வைப்பு தயாரிப்பை அறிவித்தது. முன்பு வங்கிகள் கூடுதல் வட்டியாக 0.50 சதவிகிதத்தை மூத்த குடிமக்களுக்காக வழங்கி வந்தன.\nகோவிட்-19 தொற்று பரவல் தொடங்கிய பின்னர் வட்டி விகிதங்கள் கணிசமாக குறைய துவங்கின. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி போன்ற வங்கிகள் வயதானவர்களுக்கு வழங்கும் ப்ரீமியத்தை மேம்படுத்தனர். அதைப்போல் ஐசிஐசிஐ வங்கியும் முதியவர்கள் வங்கி கணக்கில் வட்டியை உயர்த்தி உள்ளது.\nஐசிஐசிஐ வங்கியில் 5 முதல் 10 வருடங்கள் வரையிலான கால அளவில் ரூபாய் 2 கோடிக்கு கீழ் டெப்பாஸிட் செய்யும் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு 6.55 சதவிகித வட்டியை பெறுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரியவர்களுக்காக சேமிப்பு கணக்கு அல்லது நிரந்த கணக்கு போன்றவற்றை தொடங்க திட்டமிட்டிருப்பவர்கள் ஐசிஐசிஐ வங்கியை அணுகினால் நல்லது.\nஎஸ்பிஐ-யில் இது பழைய திட்டம் தான் ஆனாலும் பலருக்கும் தெரிவதில்லை ஏன்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nரெட்மி 9 பிரை���் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-08-05T11:35:57Z", "digest": "sha1:LWJYKLRRFPF2GFLC4CD5VVQ7WHXN4EJN", "length": 22690, "nlines": 72, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nPosts Tagged ‘விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்’\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது\nநீதிபதி பேசியது, சான்றிதழ்கள் கொடுக்கப் பட்டது, மாநாடு முடிந்தது: மாண்புமிகு திரு. நீதிபதி எம். கோவிந்தராஜ் ஜனாதிப���ி உரையாற்றுவார் என்றிருந்த்ச்து, ஆனால், அவர் பேசவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி கே. கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்குவார் என்று போடப்பட்டிருந்தது, ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் மட்டும் சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுருக்கமாக பேசி முடித்தார். “சமத்துவ சிந்தனையோடு கூடிய சித்தாந்த தத்துவமே சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தின் இறைத்தன்மையில் உண்மையான முழுமையான முக்தி கிடைக்கும். சமூக சிந்தனையோடு சமுதாய வளர்ச்சியிலும் சைவ சித்தாந்தம் செயல்பட்டு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது,” என்றார். பிறகு, சான்றிதழ்கள் நீதிபதிகளால் விநியோகிக்கப்பட்டன. சிறிது நெரம் கழித்து, அவர்கள் சென்றுவிட்டார்கள், அதனால், இரண்டு மடாதிபதிகளால் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.\nதமிழர் சமயம் – வாதம் போலித்தனமானது: மு. தெய்வநாயகம், சைவ சித்தாந்தத்தை திரிபுவாதத்திற்கு உட்படுத்தியது, சைவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த திருபுவாதத்தை மறுத்து, அருணை வடிவேலு முதலியாரின் மறுப்பு புத்தகம் வெளியிடப் பட்டது. கத்தோலிக்கர் ஆதரவுடன், “தமிழர் சமயம்” என்ற மாநாட்டை கத்தோலிக்க பிஷப்புகளில் டையோசிஸ் வளாகத்தில் 15-08-2007 முதல் 19-08-2007 வரை நடத்தியது சரவணனுக்கு தெரிந்திருக்கும். இதைப் பற்றிய என்னுடைய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்[1]. அதன் விளைவுகளைப் பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்[2]. இதில் வேடிக்கை அல்லது பொருந்திய விசயம் என்னவென்றால், அடுத்த கட்டுரையே, “கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன” என்பது தான்[3]. அதில்தான், மைலம் மடாதிபதி, கோவில் நிலத்தை, கிருத்துவர்களுக்கு விற்ற பிரச்சினை வருகிறது. “சிவாக்கியா பாலய சுவாமி” யார் என்று கவனிக்க வேண்டியுள்ளது. 1971 மற்றும் 2018 தீர்ப்புகளில் அவரது பெயர் இருக்கிறது[4]. நீதிமன்ற ஆவணங்கள் படி சரி பார்த்தால், அவரும், இவரும் ஒருவரே என்று தெரிகிறது[5]. 2018 தீர்ப்பை மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் தான் கொடுத்துள்ளார். மாநாட்டிற்கு, முந்தைய விழாக்களுக்கு வந்துள்ளார். இதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்தனவா, தெய்வம் தீர்மானித்து, நடத்தி வைத்த நிகழ்வுகளா என்று தெரியவில்லை.\nதிருக்குறள், சைவ சித்தாந்தம், வேதங்கள்: சரவணன் அன்ட் கம்ப���னி, இப்பிரச்சினையையும் எடுத்துள்ளது, மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. மு.தெய்வநாயகம், தூஷித்த போது, கோழைகளாக பதுங்கியிருந்த இக்கூட்டம், இப்பொழுது, திடீரென்று ஓலமிடுவது ஏன் என்று தெரியவில்லை. குறளா-குரானா என்றெல்லாம் அச்ங்கப் படுத்தியபோதும், இவர்களுக்கு சூடு-சொரணை எதுவும் இல்லாமல் இருந்தது போலும். ஆனால், இப்பொழுது, வரிந் து கட்டிக் கொண்டு வந்துள்ளது, இவர்கள் உண்மையிலேயே, யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர், என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம், சைவம் இந்து அல்ல என்பது; சித்தாடந்தம் தனி வழி என்பது; பிரிவினைவாதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வது; பிறகு, குறளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு என்றால் குதிப்பது…இவையெல்லாம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா அருணை வடிவேலு முதலியார் புத்தகம் இருட்டடிக்கும் ரகசியம் இதுதானா\nஎஸ். சரவணனின் நிலைப்பாடு என்ன: ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் பெயர்களை சொல்லி, விளம்பரம் தேடுவதும் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் சைவர்களுக்கு விரோதமானவர் அல்ல. இம்மாநாட்டில் பேசிதைப் போல, ஏசு சித்தர், என்௷றெல்லாம் உளர மாட்டார்கள். எனவே இளங்கோ மற்றும் சரவணன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விபூதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷம் கட்டி, சிவன் கோவில்களில் தத்துவம் பேசி, மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. சரவணனின் பேச்செல்லாம் சைவத்திற்கு எதிராக உள்ளவை தான். 200-300 பேரை வேண்டுமானால், அவர் ஏமாற்றி காலத்தை ஓட்டலாம். ஆனால், முடிவில் உண்மை தெரியத்தான் போகிறது. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி, பாரம்பரிய சைவனாக, சைவ சித்தாந்தியாக இருந்து பார்த்தாலே, இவர் மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் கூட்டம், மாபெரும் சைவ தூஷணத்தை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்வர். யாழ்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோர் இருந்திருந்தால், வள்ளலாரை கேள்வி கேட்டது போல கேட்டிருப்பார். ஒருவேளை தெய்வநாயகம் படுத்து விட்டதால், இவர் எழுந்து, அந்த வேளையை செய்கிறார் போலும். நிச்சயமாக, சிவபெருமான் சும்மா விட மாட்டார்.\nமுடிவுரை – மாநாட்டைப் பற்றிய கருத்துகள்: பால்வரை தெய்வம் நல்வினை தீயவினைகளை வகுக்குந் தெய்வமா, பிரிக்கும் கடவுளா, நம்பிக்கையாளர்களைக் குழப்பும் இறைவனா திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர். திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம் இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர். திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம் நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம் நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம் இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம் இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம் இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ இதெல்லாம் கூட சைவ சித்தாந்தத்தில் வரும் போல\nசைவ சித்தாந்தப் பெருமன்றம், எண்.7, முதல் மாடி, வேங்கடேச அக்கிரகாரம் சாலை மயிலாப்பூர், சென்னை – 600 004 – இத்தகைய போலி சித்தாந்திகளிடமிருந்து மீட்கப் படவேண்டும் சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் சொல்கிறார் சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் ��ொல்கிறார் இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம் சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம் இங்கு – பேஸ் புக்கில், உங்களது வீராப்பு காட்டிக் கொண்டிருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை, சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சைவம், மற்றும் சைவ சித்தாந்த மாநாட்டில் வந்து காட்ட வேண்டும்.\n[3] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன\nகுறிச்சொற்கள்:ஆர். நாகசாமி, ஆர்.எஸ்.எஸ், உலக சைவ மாநாடு, குறளா-குரானா, சரவணன், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ மாநாடு, சைவசித்தாந்தம், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர் சமயம், திருக்குறள், நல்லூர் சரவணன், நாகசாமி, நீதிபதி ஆர். மகாதேவன், மு. தெய்வநாயகம், விவிலியம், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம், வீர சைவம்\nஅருணை வடிவேலு முதலியார், ஆத்மா, ஆரியன், ஆரியர், ஆர். நாகசாமி, ஆர்.எஸ்.எஸ், ஆறுமுக நாவலர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உலக சைவ மாநாடு, ஏசுநாதர் சித்தர், குறளா-குரானா, சரவணன், சித்தர், சித்தா, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவசித்தாந்தம், சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தனித்தமிழ் இயக்கம், தமிழர், தமிழர் சமயம், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திருக்குறள், தெய்வநாயகம், நல்.முருகேச முதலியார், நாகசாமி, நீதிபதி ஆர். மகாதேவன், புலால் மறுத்தல், மாயாவாதம், மு. தெய்வநாயகம், முருகு, ராமகிருஷ்ண ராவ், விவிலியம், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தம���ழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2351715", "date_download": "2020-08-05T10:56:41Z", "digest": "sha1:FKLLBYLDUL7WKIL4RZD6PES7NQS3KTNZ", "length": 18757, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| கொள்ளை அடிக்க பதுங்கிய கும்பல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகொள்ளை அடிக்க பதுங்கிய கும்பல்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nசிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில், கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் முத்தையா நகர் பாலம் அருகே ரோந்து சென்றனர்.அப்போது அங்குள்ள கருவை காட்டில், 5 பேர் கொண்ட கும்பல் கருப்பு துணி மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. போலீசார் 4 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார்.போலீசார் விசாரித்ததில், அவர்கள் அண்ணாமலை நகர் வடகிருப்பு பட்டித்தெருவை சேர்ந்த ரவி மகன் செல்வம் என்கிற செல்வராஜ், 24; குறிஞ்சிப்பாடி தாலுகா, மேல்பூவாணிகுப்பத்தை சேர்ந்த பவுன்காசு மகன் அதித்யா, 24; வடக்கிருப்பு பட்டித் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கொக்கிகுமார் என்கிற விஜய குமார், 24; அண்ணாமலைநகர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் மாணிக்கவேல், 22; என்பது தெரிய வந்தது.தப்பி ஓடியவர் அண்ணாமலை நகர் மண்ரோட்டை சேர்ந்த சக்திவேல் மகன் மர்டர் பாபு என்கிற பாபு, 35;என்பதும், இவர்கள் கூட்டு கொள்ளை அடிப்பதற்காக பதுங்கி இருந்ததும் தெரிய வந்ததது.இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை கைது செய்தனர். பாபுவை தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n ஊரடங்கை மீறியதாக கைதானோர்...கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி\n1. தடுப்பு கட்டை பணி கோட்ட பொறியாளர் ஆய்வு\n2. ரூ.500க்கு அரை மணி நேரத்தில் இ-பாஸ் ரெடி\n3. ராகவேந்திரர் கோவிலில் 33வது ஆராதனை விழா\n4. ஐ.ஏ.எஸ்., தேர்வில் பண்ருட்டி மாணவியர் அசத்தல்\n5. மன அழுத்தத்தை போக்க பயிற்சி டி.எஸ்.பி., துவக்கி வைத்தார்\n1. கோவில் குருக்கள் சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்ததால் சோகம்\n2. கடலில் விழுந்த மீனவர் சடலமாக மீட்பு\n3. 15 டாக்டர்கள் உட்பட 264 பேருக்கு தொற்று\n4. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஒரு மணி நேரம் 'டிராபிக் ஜாம்'\n5. என்.எல்.சி., விபத்தில் மேலும் ஒருவர் பலி\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321655", "date_download": "2020-08-05T10:57:25Z", "digest": "sha1:ZW7KENTVVEBTXA3HTSXVB23KIODZCEB4", "length": 20226, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| போக்குவரத்து நெரிசலால் சிக்கல்: கண்டுகொள்ளாததால் அதிருப்தி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபோக்குவரத்து நெரிசலால் சிக்கல்: கண்டுகொள்ளாததால் அதிருப்தி\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nவால்பாறை:வால்பாறையில், ரோடு குறுகலாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டோரத்தின் இருபக்கமும் போக்குவரத்து விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், மக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.\nஇந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கடந்த மாதம் வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் அனைத்துக்கட்சியினர் மற்றும் வியாபாரிகள் கூட்டம் நடந்தது.ரோட்டோர ஆக்கிரமிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்தி இடையூறு ஏற்படுத்துவது தடுக்கப்படும் என்று, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஆனால், இன்று வரை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கடைகளும் அகற்றப்படவில்லை. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\nநெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும். வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புக்களை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுத்தாலே வால்பாறை நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றலாம். 'பார்க்கிங்' அமைக்க நகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n நொய்யலில் புது வெள்ளம்: மகிழ்ச்சியில் நிரம்புது உள்ளம்\n1. நாளிதழ் படித்து அறிவு வளர்த்தேன்\n2. சிறுவாணியில் 300 மி.மீ., மழை: 24 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது\n3. இலங்கை தாதா மரணம் விசாரிக்க 7 தனிப்படை: சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி., சங்கர் தகவல்\n4. பில்லுார் அணை நிரம்பியது\n5. இசை கல்லுாரி விண்ணப்பிக்க ஆக., 17 கடைசி\n1. அறிவிக்கப்படாத மின் தடை: அவதிப்படும் பொதுமக்கள்\n2. மழைக்காலத்தில் பெரும் இம்சை: பாலத்தில் ஓடுதளத்தால் அதிருப்தி\n3. அகலப்படுத்திய சாலைகளில் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு\n1. கொரோனாவுக்கு இறந்தவர்த்சடலத்தில் நகை திருட்டு\n2. மேட்டுப்பாளையத்தில் காய்கறி மண்டிக்கு 'சீல்'\n3. எம்.பி., மீது அவதூறு: கமிஷனரிடம் புகார்\n4. பெற்றோரை பராமரிக்காத மகள் சொத்து பத்திர பதிவு ரத்து\n5. கொரோனாவுக்கு 6 பேர் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையி���், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.periyarbooks.in/periyar-books.html?authors=51", "date_download": "2020-08-05T10:42:20Z", "digest": "sha1:Z2XX74NDGPPTI2MDNID2ZXIVQUN44NWS", "length": 8001, "nlines": 255, "source_domain": "www.periyarbooks.in", "title": "தந்தை பெரியார் எழுதிய நூல்கள், புத்தகங்கள், எழுத்துக்கள், கட்டுரைகள் - பெரியார்புக்ஸ்.இன்", "raw_content": "\nSearch: All Categories பெரியார் படைப்பாளிகள் Other Languages பதிப்பகங்கள் புது வரவு\nமனுதர்மம் - சாதியும் நீதியும்\nஜாதி ஒழிய வேண்டும் ஏன்\nபெரியார் பற்றி பெரியார் - 2\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதம் ஒழியாமல் ஜாதி ஒழியாது\nபிள்ளை பெரும் இயந்திரமா பெண்கள்\nநாம் தமிழர் பதிப்பகம் (1)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் (62)\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் (43)\nதமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் (1)\nஅண்ணா - அறிவுக்கொடை (64 தொகுதிகள்) - முன்பதிவு\nபெரியார் களஞ்சியம் - குடியரசு இதழ் கட்டுரைகள் - (1925 - 1949) - 42 புத்தகங்கள்\nஒரு மனிதன் ஒரு இயக்கம் ( கலைஞர் மு. கருணாநிதி 1924 - 2018 )\nஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா\nபுது வரவுகள், தள்ளுபடி பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/222782?_reff=fb", "date_download": "2020-08-05T11:11:34Z", "digest": "sha1:POPB4TBEPZBPKNCTFQBKZ6HIRRW6PEGI", "length": 10868, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "சூடுபிடித்துள்ள கொழும்பு அரசியல்! ரணிலுக்கு போட்டியாக சஜித்? நாளை அதிரடி சந்திப்புக்கு ஏற்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n நாளை அதிரடி சந்திப்புக்கு ஏற்பாடு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் கட்சிக்குள் ஆதரவைத் திரட்டுவதற்காக நாளை ஏட்டிக்குப் போட்டியாக சந்திப்புக்களை நடத்த முடிவெடுத்துள்ளனர்.\nஇதற்கமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் நாளை முழுவதும் தனித்தனி சந்திப்புக்களை நடத்த ஒழுங்கு செய்திருக்கின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்களை அலரிமாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதனித்தனி சந்திப்புக்களை நடத்தவுள்ள பிரதமர் ரணில், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பிலான முடிவுகளை எடுப்பதற்கான வாக்கெடுப்பையும் நடத்த உத்தேசித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.\nஇந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு போட்டியாக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் முக்கிய சந்திப்பிற்குத் தயாராகி வருகின்றார்.\nஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு அழைத்திருக்கும் சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் கூட்டணி அமைத்தல் தொடர்பாக அவர்களுடைய நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ளவிருப்பதாக அறியமுடிகின்றது.\nஎது எவ்வாறாக இருப்பினும், நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைகள் கூட்டங்களில் மாத்திரம் நேரத்தை செலவுசெய்யவுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.\nஇதேவேளை இன்றைய தினமும் மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் பிரதமர் ரணில் அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பை நடத்தியிருப்பதாக தெரியவருகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:55:04Z", "digest": "sha1:BUN2OLEYJM3OBQNSAVM2SRI323HTJGGB", "length": 8500, "nlines": 75, "source_domain": "www.toptamilnews.com", "title": "குடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி! - TopTamilNews", "raw_content": "\nHome குடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி\nகுடிசை வீட்டில் 21அடி ஆழத்திற்கு குழி தோண்டிய பெண்: போலீசில் வசமாக சிக்கிய மந்திரவாதி\nவீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.\nசென்னை: பெண் ஒருவர் மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ குழி தோண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கீழ்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது கணவர் தலைமைக் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். மைதிலி வீட்டிலிருந்து நீண்ட நாட்களாகப் பள்ளம் தோண்டும் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறிய குடிசை வீட்டில் கொஞ்சம் கூட பாதுகாப்பு பற்றி யோசிக்காமல் 21 அடி ஆழத்திற்குப் பள்ளம் போட்டு வைத்திருந்தார் மைதிலி.\nஇதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் எங்கள் குடும்பத்துக்குச் செய்வினை செய்திருப்பதாகவும் அதனால் தான் குடும்பத்தில் பிரச்னை நடப்பதாகவும் கூறினார். அதனால் வீட்டிற்குள் குழி தோண்டி சில மாந்திரீக பொம்மைகள் மற்றும் சில கயிறுகளை எடுத்து அழித்தார்’ என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.\nஇதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தாருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதனால் மைதிலி வீட்டுக்கு விரைந்த வருவாய்த்துறையினர் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். அருகில் வசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் வீட்டில் உள்ள பள்ளத்தை உடனடியாக மண்ணைப் போட்டு மூடுமாறும் கூறி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வருவாய்த்துறையினர் எச்சரித்துச் சென்றனர்.\nஇருப்பினும் ���ருவாய்த்துறையினர் எழுத்துப் பூர்வமாக போலீசில் புகார் அளித்தனர். அதில் மந்திரவாதி சுரேஷை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யுமாறும், மறு உத்தரவு வரும்வரை அவரை விடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleபரோலை நீட்டிக்க கோரி மனு தாக்கல் செய்த நளினி: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nNext articleவிவேக்கின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்த ஷங்கர்\nடி20 உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் – இந்திய கிரிக்கெட் வீராங்கனை...\n“ஏன்யா பொண்டாட்டி ஊருக்கு போனா பொத்திக்கிட்டு இருக்காம …” பத்து வயசு சிறுமிய கெடுத்து...\nஊரடங்கிலும் வீட்டில(அ)டங்கா லியோனி…தனது ஊரடங்கு வாழ்க்கையை வீடியோவாக வெளியிட்ட லியோனி…\nதமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்\n‘என்னது.. 8 ஆம் வகுப்புக்கு மீண்டும் பொதுத்தேர்வா’ : கல்வித்துறையின் சுற்றறிக்கையால் குளறுபடி\nவிழுப்புரம் சிறுமியை கொன்றவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்\nகறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜூலை 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/mosque/", "date_download": "2020-08-05T11:14:42Z", "digest": "sha1:3R5DCGXBBVIBQROD6VSLVSU3G6J26N7Y", "length": 8074, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "mosque – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென் ஆபிரிக்காவில் மசூதியில் கத்திக்குத்து தாக்குதல் – இருவர் பலி – பலர் காயம்\nதென் ஆபிரிக்காவின் மால்மேஸ்பரி நகரில் உள்ள மசூதியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதி ஒன்றில் இன்று இடம்பெற்ற தற்கொலை படைத் தாக்குதலில் 12 பலி\nநைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎகிப்தில் இடம் பெற்ற தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – எகிப்தில் மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 235 பேர் உயிரிழப்பு\nஎகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மேற்கொண்ட ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மசூதிக்குள் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி\nநைஜீரியாவில் மசூதிக்குள் இன்று மேற்கொள்ளப்பட்ட...\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 20 பேர் பலி\nஉல��ம் • பிரதான செய்திகள்\nலண்டனில் மீண்டும் ஓர் வாகனத் தாக்குதல் – ஒருவர் பலி -8பேர் காயம்:-\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17461", "date_download": "2020-08-05T11:28:01Z", "digest": "sha1:SVG7TP7GXQLKHW3FHJK7FL5ASWXVE7IJ", "length": 13880, "nlines": 194, "source_domain": "www.arusuvai.com", "title": "கருதரித்தவர்கள் எப்படி படுக்க வேண்டும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருதரித்தவர்கள் எப்படி படுக்க வேண்டும்\nகருதரித்த பின் எப்படி படுக்க வேண்டும் எந்த மாதத்தில் இருந்து பக்கவாட்டில் படுக்க வேண்டும் என்க்கு பொதுவாக நேராக படுத்துதான் பழக்கம்.தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள்\nடாக்டர் கன்ஃபார்ம் செய்தவுடனே பக்கவாட்டில் படுத்தல் நலம். நேராக படுப்பதை விட ஒருக்களித்து படுத்தால் கருவில் நல்ல space கிடைக்கும். இன்னும் குழந்தை வளர வளர ஒருக்களித்து மட்டுமே படுக்கவேண்டும்.mostly குழந்தைகள் இரவில் விழித்து விளையாடுவதும் பகலில் தூங்குவதும் இதனால் தான். இரவில் நாம் தூங்கும்போது குழந்தை கருவில் நிறைய space இருப்பதால் active a இருக்கும்.\nஹாய் ரம்யா உங்க பதில் எனக்கு ரொம்ப உபயோகமாக இருக்கிறது,ரொம்ப நன்றி மேலும் விவரங்கள் தெரிந்தால் கூறவும்\nஇடது புறம் ஒருக்களித்து படுக்கனும் பா.ஆனா எல்லா நேரமும் அப்படியே படுக்க முடியாது, கொஞ்ச நேரம் மாத்தி மாத்தி தான் படுப்ப முடியும், ஆனாலும் இடது புறம் ஒருக்களித்து படுப்பது தான் குழந்தைக்கு நல்லது.\nமுன்னாடி கமெண்ட் தப்பா டைப் பன்னிட்டேன் சாரி\n” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”\nஆமாம் அனிதா சொல்வது சரிதான்.\nஆமாம் அனிதா சொல்வது சரிதான். டாக்டர்கள் left side தான் திரும்பி படுக்க சொல்வார்கள். மறுபுறம் திரும்பி படுக்க வேண்டும் என்றால் அப்படியே திரும்பி படுக்க கூடாது, எழுந்து உட்கார்ந்து பிறகு தான் திரும்பி படுக்க வேண்டும். குழந்தைக்கு கொடி சுத்திக்கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது உண்மை தான்\nதோழீஸ் எனக்கும் உங்கள் ஆலோசனை வேண்டும். எத்தனையாவது மாதத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்து படுக்க வேண்டும். எனக்கு இப்போது 4வது மாதம். நான் இதுவரை அப்படியே தான் திரும்பி படுகிறேன். இது தவறா. நான் எழுந்து அப்புரம் திரும்பி படுக்க வேண்டுமா. எந்த மாததில் இருந்து நான் எழுந்து உட்கார்ந்து படுக்க வேண்டும். ப்ளீஸ் உங்கள் ஆலோசனை தேவை.\nசோனியா 4ம் மாததில்லிருந்து தான் எழுந்து உட்கார்ந்து திரும்பி படுக்கவேண்டும்.\nஹாய் சுமி மேடம் ரொம்ப நன்றி. எனக்கு எழுந்து உட்கார்ந்து மருபடி தூக்கம் வராது. அதான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று இருந்தேன். அது தவறு என்று புரிந்து கொண்டேன். கட்டாயம் இந்த மாதத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்து தான் தூங்க வேண்டும்மா. :( :( :(\nசோனியா இப்பதிலிருந்து பழகிட்டா அது பழக்கத்திற்க்கு வரும் நீங்க கொஞ்சம் கொஞ்சம் பழக்கத்திற்க்கு கொண்டுவாங்க. வேணும் என்றால் காலையில் சிரிது நேரம் தூங்கி கொளவும்.\nஹாய் தோழிகளே இது என்னுடைய 2வது கர்ப்பம்,எனக்கு முதல் தடவை கர்பத்தின்போது,7 மாதம் வரை வாந்தி இருந்தது,என்ன சாப்பிட்டாலும் வாந்தி வரும்,தொண்டை எல்லாம் புண்ணாகி இருந்தது.இப்பொழுது எனக்கு 2வது கர்ப்பம் தரித்து 38 நாட்கள் ஆகிறது,வாந்தி வருவது போல் உள்ளது.\nவாந்தி வருவதை தடுக்க ஏதாவது வழி உள்ளதாஅல்லது ஈஸியாக வாந்தி எடுப்பது போல் உணவு வகைகள் என்ன என்ன சாப்பிடலாம்,அதாவது திட உணவு அல்லாமல் திரவமாக சாப்பிடக்கூடிய உணவு வகைகள் இருந்தால் கூறுங்களேன்.\nசோனியா நானும் பஹ்ரைன் தான் உங்க மெயில் ஐடி குடுக்க முடியுமா நாம் பேசிகொள்ளலாம்\nமஞ்சு எனக்கு மூன்று பசங்களுக்கும், 6மாதம் வரை வாந்தி எடுத்தேன், என் அத்தை பொண்ணு 9மாசம்வரை வாந்தி எடுத்துக்கொண்டேதான் இருந்தது.\nமலை வேம்பு - தாய்மை\nபா , பி , பு , ஆரம்பமாகும் பெண் குழந்தையின் பெயர்கள் plz urgent\n8 மாதம் கர்ப்பம் -காய்ச்சல்\n31 வாரம் இடது பக்கம் வலி\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/figo-aspire/price-in-tirunelveli", "date_download": "2020-08-05T10:05:13Z", "digest": "sha1:42ROQU5RBCAH466XGEB245X7HHR3F6VU", "length": 32757, "nlines": 520, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஆஸ்பியர் திருநெல்வேலி விலை: ஆஸ்பியர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ ஆஸ்பியர்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஆஸ்பியர்road price திருநெல்வேலி ஒன\nதிருநெல்வேலி சாலை விலைக்கு Ford Aspire\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,97,160**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,53,591**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.53 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,93,092**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.93 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பி���ன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,05,295**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.7.05 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,73,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)Rs.7.73 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,29,443**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.29 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,68,944**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.68 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,97,160**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,53,591**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.9.53 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,93,092**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.93 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,05,295**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,73,012**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு(பெட்ரோல்)Rs.7.73 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,29,443**அறிக்கை தவ���ானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம்(பெட்ரோல்)Rs.8.29 லட்சம்**\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,68,944**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.68 லட்சம்**\nபோர்டு ஆஸ்பியர் விலை திருநெல்வேலி ஆரம்பிப்பது Rs. 6.09 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.64 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு ஆஸ்பியர் ஷோரூம் திருநெல்வேலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை திருநெல்வேலி Rs. 6.09 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை திருநெல்வேலி தொடங்கி Rs. 5.88 லட்சம்.தொடங்கி\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் டீசல் Rs. 9.53 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் Rs. 8.68 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.93 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு Rs. 7.73 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டிரெண்டு டீசல் Rs. 8.97 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் ஃ ஆம்பியன்ட் Rs. 7.05 லட்சம்*\nஃபிகோ ஆஸ்பியர் டைட்டானியம் Rs. 8.29 லட்சம்*\nAspire மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருநெல்வேலி இல் அமெஸ் இன் விலை\nதிருநெல்வேலி இல் Dzire இன் விலை\nதிருநெல்வேலி இல் aura இன் விலை\nதிருநெல்வேலி இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதிருநெல்வேலி இல் ஃபிகோ இன் விலை\nதிருநெல்வேலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. BS6 டைட்டானியம் Plus வகைகள் பெட்ரோல் version\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆஸ்பியர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,302 1\nடீசல் மேனுவல் Rs. 5,461 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,506 2\nடீசல் மேனுவல் Rs. 5,801 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 3\nடீசல் மேனுவல் Rs. 5,461 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,279 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,286 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஆஸ்பியர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஆஸ்பியர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஆஸ்பியர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆஸ்பியர் விலை ���திப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆஸ்பியர் விதேஒஸ் ஐயும் காண்க\nதிருநெல்வேலி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\neஃபோர்டு இந்த தீபாவளிக்கு ஈகோஸ்போர்ட், ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைலில் நன்மைகளை வழங்குகிறது\nஃபிகோ மற்றும் எண்டெவர் ஆகியவற்றை ஒதுக்கி வைக்கும் மூன்று மாடல்களில் மட்டுமே சலுகைகள் கிடைக்கின்றன\nபோர்ட் பீகோ ஆஸ்பயர் விற்பனை 15000 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது \nகிறிஸ்துமஸ் பண்டிகை வேகமாக நெருங்கி வரும் வேளையில், அமெரிக்க கார் தயாரிப்பாளரான போர்ட் நிறுவனத்திற்கு இந்த பண்டிகை காலத்தை நிச்சயம் கோலாகலாமாக கொண்டாட நல்ல ஒரு காரணம் உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்த\nஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்\nஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பி\nஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் இன்று அறிமுகமாகிறது\nஜெய்ப்பூர்: காத்திருப்பு காலம் முடிவுக்கு வந்த நிலையில் ஃபிகோ ஆஸ்பியரை இன்று நாடெங்கிலும் அறிமுகப்படுத்துகிறது ஃபோர்டு நிறுவனம். சப்-ஃபோர் மீட்டர் சேடனான இது, இதே பிரிவைச் சேர்ந்த ஸ்விஃப்ட் டிசையர்\nஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகமாகிறது ஃபிகோ ஆஸ்பயர் சேடன்\nஜெய்ப்பூர்: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கச்சிதமான சேடனான (நான்கு அல்லது அதற்கு மேற்பட்டோர் பயணிக்கும் கார்) ஃபிகோ ஆஸ்பயரை, அடுத்த வாரம் அறிமுகப்படுத்த ஃபோர்டு இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Aspire இன் விலை\nநாகர்கோவில் Rs. 7.06 - 9.93 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 7.14 - 10.07 லட்சம்\nகொல்லம் Rs. 7.14 - 10.07 லட்சம்\nகோட்டயம் Rs. 7.14 - 10.07 லட்சம்\nஆலப்புழா Rs. 7.33 - 10.35 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 7.14 - 10.07 லட்சம்\nகொச்சி Rs. 7.13 - 10.06 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/blue-shirt-conference-resolutions", "date_download": "2020-08-05T10:58:06Z", "digest": "sha1:BVGMKJYYQX2QYXHVG6RJ57EM5DISW6GX", "length": 9401, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீலச் சட்டை பேர்ணியினரின் சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள் | Blue Shirt Conference Resolutions | nakkheeran", "raw_content": "\nநீலச் சட்டை பேர்ணியினரின் சாதி ஒழிப்பு மாநாட்டு தீர்மானங்கள்\nஇன்று கோவையில் நடைபெற்ற நீலச் சட்டை பேர்ணியினரின் சாதி ஒழிப்பு மாநாட்டு பின்னவரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகோவையில் குடிநீர் விநியோக உரிமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதற்கு கண்டனம். உடனடியாக சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்ததினை கைவிட வேண்டும், கோவை மாநகராட்சியின் பொறுப்பிலேயே குடிநீர் வழங்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம்.\nமக்களை பிரிக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டம், திட்டங்களுக்கு எதிர்ப்பு.\nபோராடுபவர்களையும், மக்களின் போராட்டங்களையும் இழிவுபடுத்தி பேசிவரும் நடிகர் ரஜினிகாந்தை இக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது. ரஜினிகாந்தின் இந்த பேச்சு இனி தொடர கூடாது, அவர் நாவடக்கி பேசவேண்டும் என இம்மாநாடு எச்சரிக்கின்றது என தீர்மானம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு\nகூண்டை விட்டு வெளியே வந்த 'அரிசி ராஜா\nகோவையில் அமலுக்கு வந்தது முழு முடக்கம்\nதமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்தை கடந்த கரோனா கோவையில் நாளை முதல் முழுமுடக்கம்...\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும��� தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/j-day-after-the-tomorrow-the-announcement-of-the-date-of-judgment-in-the-case-of-wealth/", "date_download": "2020-08-05T11:07:24Z", "digest": "sha1:DGSCM547ZVX2DFSQBFVGSCJ622G37ULE", "length": 11795, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜெ. சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிப்பு\n4 years ago டி.வி.எஸ். சோமு\nடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் இறுதி வாதம் நடந்து வருகிறது. கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நான்கு நாட்களும், அரசு மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா ஐந்து நாட்களும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.\nஜெயலலிதா தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ் நான்கு நாட்கள் வாதிட்டார். கடந்த மாதம், 27ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே நான்காவது நாளாக தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதை தொடர்நது வழக்கு மே மூன்றாம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.\nஇன்று நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியதும் சிறிது நேரம், சேகர் நாப்டே தனது வாதங்களை முன் வைத்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தரப்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா பதில் வாதத்தை முன்வைத்தார்.\nஅவர், “ஜெயலலிதா தரப்பு வாதம் நிலைக்காது, சொத்து குவிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளது” என்று ஆச்சாரியா வாதம் செய்தார். நாளையும் தொடருகிறார்.\nவியாழக்கிழமைவரை கர்நாடக தரப்பு தனது பதில் வாதத்தை முன் வைக்கும் என்றும் ஆச்சாரியா தெரிவி்த்துள்ளார்.\nகர்நாடக தரப்பு வாதம் வியாழக்கிழமை முடிவடைந்ததும், தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇளங்கோவன் மீது ஜெ. அவதூறு வழக்கு ஜெ.வின் நல்லாட்சி தொடரும்… : வேல்முருகன் வாழ்த்து நக்கீரன் இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு\nTags: jayalalitha, tamilnadu, சொத்துகுவிப்பு வழக்கு, ஜெயலலிதா, தமிழ் நாடு, தீர்ப்பு தேதி\nPrevious ஜெ.விடம் பணம் பெற்றோனா… : 1996ல் வைகோ அளித்த பேட்டி\nNext வணிகர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களும்,குடைச்சல்களும்: ராமதாஸ் வருத்தம்\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95/833/", "date_download": "2020-08-05T10:49:57Z", "digest": "sha1:QGXJQIMT5VVBJCZ4BCVGMNGVZJNMXIBI", "length": 3447, "nlines": 45, "source_domain": "www.tamilminutes.com", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் அணியின் பெயர் அறிவிப்பு | Tamil Minutes", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் அணியின் பெயர் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: தினகரன் அணியின் பெயர் அறிவிப்பு\nமதுரை மேலூர் அருகே நடைபெற்று வரும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சற்றுமுன் டிடிவி தினகரன் தனது அணியின் பெயரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவித்துள்ளார். இந்த பெயரில் தான் இனி வரும் தேர்தல்களில் அவரும் அவருடைய ஆதரவாளர்களும் போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஏற்கனவே குக்கர் சின்னத்தை டெல்லி ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் பெற்றுள்ள டிடிவி தினகரன் த’ற்போது தனி அமைப்பின் பெயர் மற்றும் கொடியை அறிவித்துள்ளார். எனினும் இது ஒரு அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிமுகவையும் இரட்டை இலையையும் கைப்பற்றுவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமதுரையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அரசியல் கட்சி, தினகரன், மதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/03/cannibolistic-worship-shocking-r.html", "date_download": "2020-08-05T10:45:11Z", "digest": "sha1:T23FTUELZZZWP6S3HUCPAVS2DNA4MC5Y", "length": 4052, "nlines": 57, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: மனித ரத்தம் குடிக்கும் சுடலை மாடன் ! Cannibolistic Worship ! Shocking R...", "raw_content": "\nமனித ரத்தம் குடிக்கும் சுடலை மாடன் Cannibolistic Worship \nஉலகம் போற்றும் காமாக்ஷி அம்மனின் ஒரு சில உண்மைகள் ...\nசிறந்த பெருமாள் பக்தை ஒரு இஸ்லாமிய பெண்ணா\nஉலகத்துல இதை விட வேற அழகு இருக்கவே முடியாது\nபாம்பு விஷத்தால் உருவானது கேரளாவா \nமனித ரத்தம் குடிக்கும் சுடலை மாடன் \nஇதோ 5 முக ஆஞ்சநேயரின் உண்மை பாதுகைகள்\nஇதுதான் உயிரோடு ஒருவர் சொர்க்கத்துக்கு போகும் வழி...\nஒருவேளை உங்களின் இறுதி நினைவு இப்பயணமாக இருக்கலாம்...\nஷீரடிக்கு வந்த இந்த பாபுதான் சாய்பாபா\n60 கிலோ தங்கத்தாலான லக்ஷ்மி கோவில்\nஇதுதான் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில் வளாகம...\nதமிழர்கள் கொண்டாடும் மாரியம்மனின் மெய்சிலிர்க்கும...\nஉலகிலேயே அபாயகரமான வழித்தடங்களை கொண்ட கோவில்கள் \nஅறிவியலுக்கும் எட்டாத மர்மங்கள் கொண்ட கோவில்\nபிரமிக்க வைக்கும் மலேசியா முருகன் வந்தது எப்படி \nஇடைவிடாது எப்போதும் எரியும் அம்மன் \n இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய குகை பொக...\nஇந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் பாகுபலியின்...\nஉங்களுக்கு நீச்சல் தெரிந்தால் இக்கோவிலுக்கு போகலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2019/02/temple-rahasyam.html", "date_download": "2020-08-05T10:54:14Z", "digest": "sha1:ZOXNZK4ZYLYTKXUSSOI6O6O4QWIK7LAP", "length": 2606, "nlines": 47, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: எறும்புகளுக்காக எறும்பீஸ்வரர்ரான சிவபெருமான் கோவில் |TEMPLE RAHASYAM|", "raw_content": "\nஎறும்புகளுக்காக எறும்பீஸ்வரர்ரான சிவபெருமான் கோவில் |TEMPLE RAHASYAM|\nதடைகளையும் பகைகளையும் தகர்த்தெறியும் மன்மத பரமேஸ்வ...\nதமிழர் பாரம்பரியதுடன் ஒன்றிப் பிணைந்தது இந்த கோடார...\nகாலவ முனிவரால் தமிழ்நாட்டில் சூரியபகவானுக்கு எழுப்...\nபூஜைகளுக்கு தேங்காயும் வாழையும் மட்டும் பயன்படுத்...\nபக்தனுக்காக திதியையும் விதியையும் மாற்றிய திருக்கட...\nநோய்களை அனைத்தையும் நீக்கும் புன்னைநல்லூர் மாரியம்...\nசிவனால் தோன்றியதா இந்த ஏகாதசி விரதம்\nஎறும்புகளுக்காக எறும்பீஸ்வரர்ரான சிவபெருமான் கோவி...\nதீரா பிரச்சனைகளையும் தீர்க்கும் விளங்குளம் சனீஸ்வர...\nதென்குமரியில் உருவாக்கப்பட்ட திருமலை திருப்பதி பகு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/525-2/", "date_download": "2020-08-05T10:47:21Z", "digest": "sha1:CVUCLJ4KMLL3PCIFQ4OENN3C3CQ7LPNV", "length": 10749, "nlines": 99, "source_domain": "villangaseithi.com", "title": "இப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇப்போதும் வாழும் ‘மாதொருபாகன்’ கலாசாரம்\nஇப்போதும் வாழும் ‘மாதொருபாகன்’ கலாசாரம்\nமனித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் ‘கற்பு’ என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது ‘மானுடவியல்’ படித்தவர்களுக்கு தெரியும்.\nமாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம் நாள் திருவிழாவும் பலவடிவங்களில் பல்வேறு சமூகங்களில�� இருந்தவைதான். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட சமூகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.\nஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது, சில வருடங்களுக்கு முன்பு வரை ஆணுக்கு பெருமையான சமாச்சாரமாக இருந்தது. அதைப் போலவே சில சமூகங்களில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வதும் சாதாரண நிகழ்வாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் ‘டுரோக்பா’.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.\nஇவர்கள் கொண்டாடும் ‘கர்ப்பம் தரிக்கும் திருவிழா’ மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.\nவிழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.\nபின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.\nஅதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.\nஇந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nPosted in வரலாற்று செய்திகள்Tagged இப்போதும், கலாசாரம், மாதொருபாகன், வாழும்\nதிருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்\n‘ஓசோன்’ வாசம் எனக்கு பிடிக்கலை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் பட���ப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/238-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/4393-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?tmpl=component&print=1&page=", "date_download": "2020-08-05T10:10:07Z", "digest": "sha1:ZGBZNODBYM27MCKDKZKLFZOLYFYELUSQ", "length": 26462, "nlines": 49, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...", "raw_content": "சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்...\nநூல்: காந்தியடிகளின் இறுதிச் சோதனை (1947- 48 காந்தியடிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகள்)\nவெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.\nபக்கங்கள்: 124, விலை: ரூ.35/-\n1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் திரிகூடராசப்பர், நாமக்கல் கவிஞர் ஆகியோரால் வெளியிடப்பட்டது தமிழ் “ஹரிஜன்’’ _ காந்தியடிகளின் வாரப் பத்திரிகை. அது காந்தியடிகள் நடத்திய ஹரிஜன் பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பாகவே வெளிவந்தது.\nஇந்த ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளாகும். இந்தியா இரு நாடுகளாகப் பிளவுபடுத்த���்பட்டு இரு நாடுகளுக்கும் அரசியல் விடுதலை கிடைத்தது. இந்த ஆண்டுகளில் மதக் கலவரம் தீப்பற்றி எரிந்தது. விடுதலை பெற்றுத் தந்த தேசியம் மதவெறித் தீயால் பொசுங்கிச் சாம்பலாகிவிடும் பேரபாயம் எழுந்தது.\nமதவெறியர்களின் அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்த வல்லார் யார் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் மலர்ந்து வரும் தேசத்தைப் பாதுகாப்பது எங்ஙனம்\nமதவெறி தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் எதிரானது; இந்திய தேசத்துக்கு எதிரானது.\nநாடே விடுதலை விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது காந்தியடிகள் தனியராய் _ காலுக்குச் செருப்பணியாமல் _ பற்றி எரிந்து கொண்டிருந்த நவகாளிக்கும் _ பீகாருக்கும் பயணம் மேற்கொண்டார். அது அவர் கொண்ட கடைசிச் சோதனையாகும்-.\nநவகாளியில் முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்கினார்கள்; பீகாரில் இந்துக்கள் முஸ்லிம்களைத் தாக்கினார்கள். பல நாட்கள் _ பல நூறு மைல்கள் கிராமம் கிராமமாகக் காந்தியடிகள் நடந்தே சென்று முகாம் அமைத்து அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார். உண்ணாவிரதம் இருந்தார். மதவெறி மோதல்களைத் தணிப்பதில் வெற்றியும் கண்டார்.\nஅவர் காலடியில் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன. அமைதி வாழ்வுக்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தியடிகள் பத்திரமாக டில்லி திரும்பினார்.\nடில்லி கலவரங்கள் அவரது உண்ணாவிரதத்தால் நிறுத்தப்பட்டன. 1948 ஜனவரி 25 _ அவரது கடைசி உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், சில நாட்களில் ஜனவரி 30 _ தேசப்பிதா காந்தியடிகள் இந்துமத வெறியனால் சுட்டு வீழ்த்தப்படுகிறார்.\nஇஸ்லாமிய மதவெறி அவரது அஹிம்சைக்கு நவகாளியில் பணிந்தது. ஆனால், இந்து மதவெறி டில்லியில் அவரது உயிரை எடுத்துக்கொண்டது. வரலாற்றின் மிகப் பெரிய துயரச் சம்பவம் இது.\nமதச்சார்பின்மைதான் இந்தியா சுதந்தர நாடாக இருப்பதற்கும் _ வளர்வதற்குமான ஒரே அடிப்படை என்ற லட்சியத்துக்காகக் காந்தியடிகள் தனது உயிரைத் தியாகம் செய்தார். லட்சியத்துக்கான உயிர்த்தியாகம் உயரியது.\nகாந்தியடிகள் மாபெரும் வரலாற்று மனிதர். அவரது வாழ்க்கை பிரமிப்பூட்டக்கூடியது. இந்திய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளுக்கு அடித்தளமிட்டவர்--.\nஇந்திய மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் அவரது அரசியல் லட்ச��்கணக்கான இந்திய கிராமங்களுக்கும் எட்டியது. அதன் உண்மையான அர்த்தத்தில் தேசமே அவரைத் தேசப்பிதா என ஏற்றுக்கொண்டது.\nகாந்தியடிகளின் கொள்கைகளிலும் போராட்ட முறைகளிலும் உடன்பாடு கொள்ளாதவர் நிறையவே உண்டு. காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளும் ஏதாவதொரு கட்டத்தில் அவரை ஏற்காதவர் உண்டு. நேரு, நேதாஜி தொடங்கி ராஜாஜி வரைகூட இந்த வரிசையில் சேர்கின்றனர். காங்கிரஸ் இயக்கத்துக்கு வெளியே அவரைக் கடுமையாகப் பல நியாயமான காரணங்களுக்காகவே சாடிச் சமர் புரிந்தவர் உண்டு. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கம்யூனிஸ்டுகள் எனப் பலரைச் சொல்ல முடியும். காந்தியடிகளின் பொருளாதாரக் கொள்கை, சாதி பற்றிய நிலை, போராட்ட முறை, தத்துவ அணுகுமுறை போன்ற பலவற்றிலும் முரண்பட்ட நிலைகள் உண்டு. அவை தொடரும்.\nஆனால், காந்தியடிகளைக் கம்யூனிஸ்டுகளோ, பெரியார் இயக்கமோ, அம்பேத்கர் இயக்கமோ மொத்தமாக நிராகரித்துவிட முடியாது.\nகாந்தியடிகளின் நீண்ட நெடிய போராட்டத்தில் எதை நிராகரித்தாலும் மதவெறிக்கு எதிரான அவரது ‘கடைசிச் சோதனை’யை நிராகரிக்க முடியாது. மதவெறிக்கு எதிரான அவரது லட்சியப் போராட்டம் இறுதியில் அவரது உயிரையே பலி கொண்டபோது தந்தை பெரியார் இந்தியாவுக்குக் ‘காந்திதேசம்’ எனப் பெயர் வைக்க வேண்டுகோள் விடுத்தார்.\nஇன்று மதவெறியர்களின் அட்டூழியமே தேசிய அளவில் அரங்கேறுகிறது. மதவெறியே மறுபடியும் தேசியமாக்கப்படுகிறது. இந்துத்துவா தேசியம் ஆட்சியிலிருக்கும் வன்மம் மிகுந்த பாசிசமாக உருவெடுத்து வருகிறது.\n1992_பாபர் மசூதி இடிப்பு இயக்கமும் அதனை ஒட்டிய மதவெறிக் கலகங்களும் இந்து முஸ்லிம் தீவிரவாத நடவடிக்கைகளும் கோத்ரா ரயில் எரிப்பும் அதனை ஒட்டிய இந்து வெறியர்களின் திட்டமிட்ட இனப்படு கொலையும், இவை போன்ற எண்ணற்ற துயரங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போரில் உருவான இந்தியாவை இல்லாமல் ஆக்கிவிடுவதற்கான சவால்களாக எழுந்துள்ளன.\nஇந்திய மக்களை மதவெறியர்களாக்கும் முயற்சியில் அரசியல்வாதிகளும், அறிவாளிகளும், ஆன்மிகம் போதிக்க வேண்டிய மடாதிபதிகளும் அணிசேர்ந்து செயல்படுகின்றனர்.\nஇந்தியச் சிந்தனையை இந்துச் சிந்தனையாக _ சரியாகச் சொன்னால் இந்துத்துவச் சிந்தனையாக மாற்றக் காரியங்கள் நடந்து வருகின்றன. பாசிசத்தின் உருவாக்கம் கண் முன்னே நடந்தேறி வருகிறது.\nமதச் சார்பின்மையைப் பாதுகாப்பதன் மூலமாகவே இந்தியா என்ற நாட்டின் தேசியத்தை வலுப்படுத்த முடியும். போலி மதச் சார்பின்மைக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இந்து மதத்தின் மரபில் இல்லாத வன்மப் பண்புகளையும், சனாதன இந்துச் சமூகக் கட்டமைப்பை நிலைநாட்டும் தன்மைகளையும் ஒருங்கிணைத்து ஒரு போலி இந்து மதம் அரசியல் ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் உருவாக்கப்படுகிறது.\nஇந்துத்துவா தீயவர்களிடம் இருந்து இந்து மதத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது உண்மையான இந்துக்களின் கடமையாகவே எழுந்துள்ளது.\n1947-48 ஆண்டுகளின் காலத்தைக் காட்டிலும் ஆழமான - ஆபத்தான மதவெறி செயல்படுகிறது. இதனை எதிர்த்த போராட்டம் மிக விரிந்த தளத்தில் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மை - பெரும்பான்மை மோதல், சாதி எதிர்ப்பு - சாதிய மோதல் எனவெல்லாம் இந்தப் போராட்டம் குறுகிச் சிதைந்து போய்விடக் கூடாது. இது மத நம்பிக்கையாளருக்கும் நாத்திகருக்கும் இடையிலான போராட்டமும் அல்ல.\nநடைபெறும் போராட்டம் இந்தியா பற்றியது; எத்தகைய இந்தியா இந்திய மக்களுக்கு வேண்டும் என்பது பற்றியது. மிகுந்த வெறியோடு உருவாக்கப்படும் இந்துத்துவ இந்தியா இந்திய மரபுக்கும் பண்புகளுக்கும் எதிரானது; இந்தியாவைத் துண்டு துண்டாக உடைத்துவிடக் கூடியது. அறிவியல் யுகத்தின் சனாதன மேட்டுக்குடி சாம்ராஜ்யத்தை உருவாக்கவே இந்துத்துவாவாதிகள் பாடுபடுகின்றனர்.\nஅதற்காக, மத அடிப்படையில் வெறிகொண்ட இந்துவாக மக்களைத் திரட்ட மக்களின் ‘கடவுள் நம்பிக்கை’ என்ற உணர்வைக் களவாடிப் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர்.\nஅதற்குரிய வகையில் புதிய சாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. காஞ்சி மடாதிபதி தொடங்கி அனைத்து வகை மதத் தலைவர்களும் அணி திரட்டப்படுகின்றனர். அனைத்துச் சாதிகளும் பிராமணீய இந்துத்துவாவுக்காகக் கத்தி எடுக்கத் தயாரிக்கப்படுகின்றன. இது ஒரு புதிய சவால்.\nஇந்தச் சவாலை எதிர்கொள்ளக் காந்தியடிகள் தேவைப்படுகிறார்.\nகாந்தியடிகள் மிகச் சிறந்த ராமபக்தர்; மிகச் சிறந்த தேசபக்தர். இவை இரண்டும் ஒன்றானவர். நம்பிக்கையாளராக இருந்து அவர் நடத்திய கடைசிப் போராட்டம் தொடர்கிறது.\n1946, 47, 48ஆம் ஆண்டுகளில் அவரது அஹிம்சை சோதனைக்குள்ளானது; தனது கடைசிக் காலத்தில் தனது அஹிம்சைக் கோட்பாட்டைத் தீவிர பரிசீலனைக் குட்படுத்தினார்.\nகாந்தியடிகளின் வழக்கமான பிரார்த் தனைகள்கூட அரசியல் நிகழ்ச்சிகளாயின. பஜனைகளில் குரான் வாசிக்கக் கூடாது என்ற குரல் எழுந்தபோது காந்தி ராமபஜனையோடு குரானை இணைத்து வாசித்துத் தனது பிரார்த்தனையை நடத்தினார்.\nமதவெறிக்கு எதிரான அவரது போராட்டம் இன்றைய பாசிச கட்டத்திலான மதவெறிக்கு எதிரான போராட்டத்துக்குப் பேருதவி புரிவதாகும்.\n1947ஆம் ஆண்டு நாடு விடுதலை பெற்ற ஆண்டு. அந்த ஆண்டில் மதவெறிக்கு எதிராக அவர் நடத்திய போராட்டத்தை அறிவதும் பயில்வதும் அவசியமாகின்றன.\n1947_48 ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிகையில் வெளிவந்த காந்தியடிகளின் கருத்துக்களை _ மதவெறிக்கு எதிரான அவரது போராட்டத்தை இச்சிறுநூல் எடுத்துக்காட்டுகிறது. இவை தமிழ் ‘ஹரிஜன்’ பத்திரிகையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.\nகாலத்தின் கட்டாயம், அவசியம் கருதித் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழகம் இந்த முயற்சியை வரவேற்று ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.\n“தமிழ் ஹரிஜன் _ இதழ்கள் என் தந்தையார் எனக்களித்த செல்வங்களில் ஒன்று. அவர் அந்நாளில் காந்தியர். இது நாள் வரை தமிழ் ஹரிஜன் இதழ்களைப் பாதுகாத்து அளித்துதவிய என் தந்தை புலவர் மு.தேவராயன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபெரியாரைப் போல காந்தியாருக்கும் விருப்பம் இல்லை\nகாந்தியடிகள் புது டில்லியில் ஜூலை மாதம் 20ஆம் தேதி செய்த பிரார்த்தனைப் பிரசங்கத்தில் கூறியதாவது:-_\n“நீங்கள் இப்பொழுது பேசுவது ஜனங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்று சில நண்பர்கள் அடிக்கடி என்னிடம் சொல்லு கிறார்கள். தாங்கள் வாழ்நாள் முழுவதும் எந்தச் சுதந்திரத்திற்காகப் போர் செய்தீர்களோ அது இப்பொழுது தலைவாசலில் வந்து காத்துக் கொண்டிருக்கிறது. அரசியல் சுதந்திரமில்லாமல் பொருளாதாரச் சுதந்திரமோ அற ஒழுக்கமோ ஏற்பட முடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆதலால் அரசியல் சுதந்திரம் வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்தோஷப்படாம லிருப்பதேன் என்று கேட்கிறார்கள்.\nஇந்த வாதத்தில் கொஞ்சம் உண்மையுண்டு. ஆனால், நான் சத்தியாகிரகி, சத்தியத்தையே பேச வேண்டியவன். அதனால் என் மனதில் இல்லாததைக் கூற முடியாது. இந்தியா இரண்டாகப் பிளக்கப்பட்டுவிட��டது. அதைப் பற்றி நான் வருந்தாமலிருக்க முடியாது. நான் கூறுவது உங்களுக்கு உற்சாகம் அளிக்கவில்லை என்றால் அது என்னுடைய குற்றமன்று. பால் சிந்திப்போனால் அதற்காக அழுவதில் பயனில்லை என்று நான் உங்களுக்குக் கூறியிருக்கிறேன். நான் தீமையை எதிர்த்துக் கலகம் செய்பவன். வாழ்நாள் முழுவதும் போர் செய்து வருபவன். அதிலேயே பேரின்பத்தைக் காண்பவன். என்னுடைய ஆன்மா ஒரு நாளும் தோல்வியடைந்ததில்லை. என்னால் அழ முடியாது. பிறரையும் அழும்படி செய்ய முடியாது. நவகாளியில் கஷ்டப்படுபவருடைய அழுகையை மாற்றி உயிரும் பொருளும் இழந்ததற்காக வருந்தவேண்டாம் என்று கூறுவதற்காகவே அங்கே சென்றிருந்தேன். சத்தியாகிரகி தோல்வியை அறிய மாட்டார். உங்களுடைய தலைவர்கள் தவறு செய்திருக்கலாம். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாது. தேசத்துக்கு நன்மை செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். நீங்களும் சந்தோஷப் படுகிறீர்கள். நான் அதைக் கெடுக்க விரும்பவில்லை. ஆகஸ்டு 15ஆம் தேதி கொண்டாட்டங்கள் நடத்த வேண்டுமென்று காங்கிரஸ் தீர்மானித்திருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கலந்துகொள்ளலாம். காங்கிரஸ் சபை ஒரு ஜனநாயக ஸ்தாபனம்.\nஅதனால் அது யாரையும் தம்முடைய இஷ்டத்துக்கு மாறாக நடக்கும்படி ஒருநாளும் கட்டாயப்படுத்தாது. பிரிட்டிஷார் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். தங்கியிருக்கும் சிலர் நம்முடைய சொற்படி நடக்கக்கூடிய ஊழியர்களாகவே இருப்பார்கள். அதிகாரமானது நம்முடைய கைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு டொமினியனில் இருந்தபோதிலும் என்றைக்குச் சகோதரர்களைப்போல் வாழ்வார்களோ அன்றுதான் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நன்னாளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/aiadmk-wins-all-3-constituencies-in-tamil-nadu/", "date_download": "2020-08-05T10:07:11Z", "digest": "sha1:OJALDI6SSRL7USIDNHMJCH3GO3ULEVGY", "length": 7768, "nlines": 92, "source_domain": "www.deccanabroad.com", "title": "AIADMK wins all 3 constituencies in Tamil Nadu. | | Deccan Abroad", "raw_content": "\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி.\nகடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தபோது தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.\nஇதையடுத்து 2 தொகுதிகளுக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேலு பதவி ஏற்கும் முன்பு மே 25-ந்தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்த 3 தொகுதிகளுக்கும் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. தஞ்சை தொகுதியில் 69.41 சதவீதமும், அரவக்குறிச்சியில் 82.05 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71 சதவீதமும் ஓட்டுகள் பதிவான.\nதஞ்சை தொகுதியில் ரெங்கசாமி (அ.தி.மு.க.), அஞ்சுகம் பூபதி (தி.மு.க.), அப்துல்லாசேட் (தே.மு.தி.க.), குஞ்சிதபாதம் (பா.ம.க.), ராமலிங்கம் (பா.ஜனதா), நல்லத்துரை (நாம் தமிழர் கட்சி) உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.), செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.), பிரபு (பா.ஜனதா), பாஸ்கரன் (பா.ம.க.), முத்து (தே.மு.தி.க.), அரவிந்த் குருசாமி (நாம் தமிழர்) உள்பட 39 போட்டியிட்டனர்.\nதிருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.), சீனிவாசன் (பா.ஜனதா), தனபாண்டியன் (தே.மு.தி.க.), மகாதேவன் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்ட 28 பேரும் போட்டியிட்டனர்.\n3 தொகுதிகளுக்கும் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.\nதஞ்சை தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி முன்னிலையில் இருந்தார். 20 சுற்றுகள் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி அமோக வெற்றி பெற்றார்.\nஅவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதியை விட 26 ஆயிரத்து 846 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். தஞ்சை தொகுதியில் இருந்து ரெங்கசாமி 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி 88.068 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி 64,395 வாக்குகளும் பெற்றனர். செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.\nஇதே போல் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே. போஸ் 1,13,032 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் 70,362 வாக்குகளும் பெற்றனர். ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/activity.php?s=401fe5ca67bae4befe057ec4e08d4adc&show=all&time=anytime&sortby=recent", "date_download": "2020-08-05T10:36:46Z", "digest": "sha1:CT7TY7L65B2754WU7D3SRUXPRZS73YL4", "length": 12775, "nlines": 175, "source_domain": "www.mayyam.com", "title": "Activity Stream - Hub", "raw_content": "\nமக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங்...\nகாலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியின் தலை...\n :) கொள்ளை அழகு அட கொட்டிக் கிடக்கு இதை மெய்யோடு மெய்யாக நீ பார்க்க வா தொட்டு தழுவி எனை கட்டி அணைக்க என் கையேடு கை...\n#ஒரு_வரலாற்றின்_வரலாறு தமிழ்த் திரைக்கு நடிகர்திலகத்தின் வருகையிலிருந்து அவர் நடித்த இறுதிக்காலம்வரை இலங்கை #யாழ்ப்பாணம் நகரில் வெள்ளிவிழாவைக் கடந்த...\nNadigar Thilagam Sivaji Ganesan - Part 22 தன்னடக்கம் கொண்ட தன்நிகரில்லா தவப்பதல்வன் உலகறிந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் புகழ்பரப்பும்...\nஇந்த அகிலமே சொல்லும் நீ \"ஆயிரத்தில் ஒருவனெ\"ன்று. இது \"ஆயிரத்தில் ஒருவன்\" படத்தில் மனேகர் சொல்லும் வசனம். ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவரை...\nமக்கள் திலகத்தின் மகத்தான சாதனை குக்கிராமங்களிலும் செல்வாக்கை வளர்த்து மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்ததுதான். 1960-80 காலகட்டத்தில்தான் டூரிங்...\nபாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 17/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 16/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*...\nதனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*விவரம்*...\nபாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*15/07/20 அன்று சொன்ன*தகவல்கள்*...\n Marma Veeran 54 அண்டுகள் நிறைவு\nநீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம் அது ஆசை அலைகளின் ஊர்வலம் நீ சிரித்தது போல் ஞாபகம் அது...\nகள்ளம் கபடமற்றவர். நடிப்பில் மட்டூமே துடிப்பைக் காட்டுபவர்,விளம்பரத்தை விரும்பாத வெற்றி வேந்தன்.\nமுதல் மரியாதையின் இறுதி காட்சி சிவாஜியின் வாழ்க��கையில் நடந்த உண்மை சம்பவம். வேலூரில் ஒரு சிவாஜி ரசிகர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் ஒரு ரசிகர் பேச்சு...\nகாமராஜர், சிவாஜி தோற்கடிக்கப்பட்டார்கள் வென்றவனை யாரும்நினைவில் கொள்ளவில்லை.. சரித்திரத்திற்கும் தரித்திரத்திற்குமான வித்தியாசம் Thanks C J Joe\nமாணவன்:- இன்றைய முகநூல் காலத்தில் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் சார்\nபாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் 14/07/20 அன்று திரு.துரை பாரதி*அளித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=4", "date_download": "2020-08-05T10:08:34Z", "digest": "sha1:7DOJCZHQ36JSNJPC2KM6HXCL5MYWBAO7", "length": 13142, "nlines": 250, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » இளவரசன் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- இளவரசன்\nமார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.\nநாடே கொண்டாடும் இளவரசன், உணவுக்கே வழியின்றி [மேலும் படிக்க]\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nஅட்டகாசமான எட்டு தேவதைக் கதைகள்.\nஜெர்மனியைச் சேர்ந்த ஜேக்கப் லுட்விக் க்ரிம், வில்ஹெம் கார்ல் க்ரிம் இருவரும் க்ரிம் சகோதரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் பல மொழிகளில் இவர்களின் தேவதைக் கதைகள் இன்றும் மக்களால் விரும்பப்படுகின்றன.\nஎழுத்தாளர் : க்ரிம் சகோதரர்கள்\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபணம் தரும், Sorga, penniyam, தியாகபூமி, இரா. மீனாட்சி, saalai, சாகித்ய அகடாமி, பத்ரிநாத், socialism, Silviya, நாடக தமிழ், மிட்டல், உடையும் இந்தி, பிரிவோம் சந்திப்போம் பாகம், வீர மங்கை\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பாலகங்காதர திலகர் -\nகல்கியின் சிறுகதைகள் முதல் பாகம் -\nஓலைச்சுவடியின் இரகசியங்கள் (���லைச்சுவடி வடிவில்) -\nமகாபாரதம் - (ஒலிப் புத்தகம்) - Mahabaratham\nபச்சை நிறத்தில் ஒரு யானை -\nஸ்பைடரின் டாக்டர் டக்கர் (முழு நீள ஆக்‌ஷன் த்ரில்லர்) -\nஜோதிடக் கலைக் களஞ்சியம் -\nஎன் தம்பி வைரமுத்து - கலைஞர் சொற்பொழிவுகள் - Enn Thambi Vairamuthu - Tamil\nஜோதிஷ கணித சாஸ்திரம் -\nபுத்தரின் புகழ்மிகு வாழ்க்கை - Buddharin Pugazhmigu Vazhkkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/panchla/", "date_download": "2020-08-05T10:43:26Z", "digest": "sha1:B2C6T6A54TDZVNMISUULEOECVAUX3KZX", "length": 37822, "nlines": 276, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Panchla « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமேற்கு வங்கத்தின் நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சினையில் வன்முறை ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் இறந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇடதுசாரி முன்னணியின் 29 ஆண்டுகால ஆட்சியில் இதற்கு முன் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததில்லை என்பதால் இது ஒரு கறுப்பு நாள் என்று மாநில அமைச்சர் ஒருவரே குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மக்கள் போராட்டத்தை ஒடுக்க போலீûஸப் பயன்படுத்துவதற்கு தாங்கள் எதிரானவர்கள் என்று கூறிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இச் சம்பவம் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nகோல்கத்தாவுக்கு தென்மேற்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் நந்திகிராமம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்தோனேசியாவின் சலீம் குழுமத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அரசும், அந்த நிறுவனமும் தலா 50 சதவீத முதலீட்டில் 10 ஆயிரம் ஏக��கரில் ரசாயனத் தொழில் பூங்கா அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான நிலத்தை நந்திகிராமம் பகுதியில் கையகப்படுத்தப்போவதாக கடந்த டிசம்பரில் தகவல் வெளியானது. இதையடுத்து பிரச்சினை உருவானது. எனினும், உள்ளூர் மக்கள் சம்மதம் தெரிவித்தாலன்றி எந்த நிலமும் கையகப்படுத்தப்படமாட்டாது என்று முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறிவந்தார். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இத் திட்டம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார்.\nஇதற்கிடையே, விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியானதை அடுத்து அரசுக்கு எதிராக கடந்த ஜனவரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 6 பேர் இறந்தனர்.\nஇந்த நிலையில் நந்திகிராமத்தின் முதல் பிளாக்கில் உள்ள 5 கிராமங்கள், நிர்வாகத்துடன் கடந்த இரண்டரை மாதங்களாக எவ்விதத் தொடர்பும் இன்றி இருந்தன. நிலம் கையகப்படுத்தப்படலாம் என்ற ஊகத்தில் அன்னியர் எவரும் கிராமப் பகுதியில் நுழைவதைத் தடுக்க சிலர் சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டினர். பாலங்களை உடைத்தனர். நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் போலீஸôர் அல்லது அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஎனவே சாலைகள், பாலங்களைச் சீரமைக்க புதன்கிழமை பெரும் எண்ணிக்கையில் அக் கிராமப்பகுதியில் போலீஸôர் நுழைந்தனர். அவர்கள் மீது கற்கள், கையெறிகுண்டுகள் சகிதம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.\nசர்வதேச அளவில் போட்டியிடும் தன்மையை உருவாக்கவும், ஏற்றுமதிக்குச் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வகை செய்யும் கொள்கை 2000-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த மண்டலங்களில் உற்பத்தியாகும் பொருள்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அன்னியச் செலாவணிக்காகவும், ஏற்றுமதியை நோக்கமாகவும் கொண்டவை. ஆண்டுதோறும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அன்னியச் செலாவணி பெருகி நாட்டின் பொருளாதாரம் மேம்பட இது உதவிகரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக விளை நிலங்களை அழித்து அதன் மீது தொழிற்சாலைகளை அமைக்கக்கூடாது. அது வேளாண் பொருள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துவிடுவதோடு மட்டுமன்றி அத் தொழிலை நம்பியுள்ள பல கோடி மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதை அரசுகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nமேலும் இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுடன் ஆலோசனை செய்த பின்பே முடிவு எதையும் மேற்கொள்ள வேண்டும்.\nமேற்கு வங்க மாநிலம், மிதுனபுரியில் உள்ள ஏதோ ஓர் இடம் என்பதைவிட கூடுதல் அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nசிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக நிலத்தைக் கையகப்படுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிரான “போராட்டத்தின் மறுபெயர்’ என்பதைவிட விரிவான அர்த்தத்தைப் பெற்றுவிட்டது நந்திகிராமம்.\nஇத்தகைய சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. 1984-ல், சீக்கியரான தனது பாதுகாவலராலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்களின் தூண்டுதலின்பேரில் அப்பாவி சீக்கியர்கள் மீது அராஜகக் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதுடன் அவர்களை உயிரோடு எரித்துக் கொன்றனர். மூன்று நாள்களாக இந்த அராஜகம் தொடர்ந்துகொண்டு இருந்தபோதிலும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தன.\n2002-ல் கோத்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த கரசேவகர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிதீர்க்கும் வகையில் குஜராத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்க தளம், பாஜக ஆகிய அமைப்புகள் வன்முறையில் இறங்கின. இச்செயல்களுக்கு குஜராத் முதல்வரின் ஆதரவும் தூண்டுதலும் இருந்தன என்பது, அண்மையில் “தெஹல்கா’ பத்திரிகை நடத்திய புலனாய்விலிருந்து தெரியவந்துள்ளது.\nநந்திகிராமத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் பல கிராமங்களை மீண்டும் கைப்பற்றச் சென்ற ஆயுதம் தாங்கிய குண்டர்கள் பல பெண்களைக் கற்பழித்ததுடன், அப்பாவி மக்களைக் கொலை செய்து, அவர்களது வீடுகளையும் தீயிட்டுக் கொளுத்தியிருக்கின்றனர் என்பது அப் பகுதிக்குச் சென்று வந்த நிருபர்களின் செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமேற்கண்ட மூன்று சம்பவங்களிலுமே “எதிர்ப் பிரிவினரு’க்குப் பாடம் புகட்டுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசும் துணைபோயிருக்கிறது அல்லது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அத் தாக்குதல்களுக்கு உதவி செய்திருக்கிறது.\nஆனால், நந்திகிராமத்தில் அரசு மேலும் ஒரு படி மேலே சென்றுவிட்டது. “”தார்மிக ரீதியில் சரியானது; நியாயமானது” என்று கூறி, அந்த வன்முறைத் தாக்குதல்களுக்குப் பகிரங்கமாக வக்காலத்து வாங்கியிருக்கிறது அரசு.\nஎதிர்க்கட்சியினருக்கு அவர்களது “”மொழியிலேயே பதிலடி” கொடுத்திருக்கின்றனர் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூறியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா.\nஎந்தக் கட்சியையும் சாராதவரும், இடதுசாரிக் கட்சிகளின் ஒப்புதலுடன், அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகியுமான மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, “நந்திகிராமம் யுத்தகளமாகிவிட்டது’ என்று கூறிய பிறகும் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார் முதல்வர். மாநில உள்துறைச் செயலரும் ஆளுநரைப் போலவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nநந்திகிராமத்தில் அப்புறப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தபொழுது, எந்த நிருபரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 1984-ல் தில்லியிலோ அல்லது 2002-ல் குஜராத்திலோ இந்த நிலை இருக்கவில்லை.\n“நந்திகிராமத்தில் உள்ள கிராமங்களின் கட்டுப்பாட்டை மாவோயிஸ்டுகள் தமது கைகளில் எடுத்துக்கொண்டுவிட்டனர்; ஒரு மாநிலத்துக்குள்ளேயே அப் பகுதியில் தனி அரசை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர்; மார்ச் மாதம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவில்லை’ என்று கூறி, இப்போது நடந்திருக்கும் சம்பவங்களை மார்க்சிஸ்ட் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.\nநந்திகிராமத்தில் வேதியியல் தொழில்பேட்டையை அமைப்பதை எதிர்த்து முதன்முதலில் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடங்கியது மார்க்சிஸ்ட் கட்சிதான். முதலில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டமாகத்தான் அது இருந்தது. பிறகுதான் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ், ஜமாத்-இ-உலேமா ஹிந்த், எஸ்யுசிஐ மற்றும் மாவோயிஸ்டுகள் ஆகியோர் நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிக்கொண்டு இருந்தவர்களுடன் இணைந்தனர்.\nஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக இரு குழுக்கள் மோதிக்கொண்டதல்ல இங்கு பிரச்னை. ஒரு ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத வகை���ில் ஓர் அரசு செயல்பட்டு இருப்பதுதான் இங்கு பிரச்னை. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நசுக்க மார்ச் மாதம் மாநில போலீûஸ மார்க்சிஸ்ட் அரசு பயன்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர்; அது உயர் நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.\nஎனவே, இப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸýக்குப் பதிலாகத் தனது கட்சித் தொண்டர்களையும் சமூகவிரோத சக்திகளையும் ஈடுபடுத்திவிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்துவிட்டதுபோலும். போலீஸ் அதில் நேரடியாக ஈடுபடவில்லையென்றபோதிலும், வன்முறைத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆதரவாக பகிரங்கமாக முதல்வரே பேசிய பிறகு, நிராயுதபாணியான அப்பாவி மக்களைக் காக்க வேண்டிய கடமையிலிருந்து முற்றிலுமாகத் தவறிவிட்டது போலீஸ்.\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், தனது கட்டுப்பாட்டை அப் பகுதியில் மீண்டும் நிலைநாட்ட மார்க்சிஸ்ட் கட்சி நினைத்திருந்தாலும் சரி, கட்சிக்கு எதிராகச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்த்த நினைத்திருந்தாலும் சரி, அது இப்போது அக் கட்சிக்கு எதிர்விளைவை ஏற்படுத்திவிட்டுவிட்டது.\nநந்திகிராமத்தில் உள்ள கிராமங்களை மீண்டும் கைப்பற்றி, அங்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டிவிட்டால், இப்போதைக்கு அதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தாலும், இறுதியில் யதார்த்த நிலையை அனைவரும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று அக் கட்சி கருதியிருக்கக்கூடும்.\nநந்திகிராம வன்முறை குறித்து எதுவும் கூறாமல் மெüனமாக இருக்கிறது காங்கிரஸ். பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி போன்றவர்களின் வற்புறுத்தலால்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இந்த வன்முறை குறித்து ஒரு தீர்மானம், அதுவும் மார்க்சிஸ்ட் பற்றி குறிப்பிடாமல் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆதரவாளராக இடதுசாரிகள் இல்லாதிருந்திருந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடுப்பதற்குக் கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் விட்டிருக்காது, மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ்.\nகோல்கத்தாவில் ஒரு லட்சம் ��ேர் நடத்திய மெüன ஊர்வலத்தில் எழுத்தாளர்களும் ஓவியர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்று இருப்பதிலிருந்தே மக்களின் கோபம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர முடியும்.\nஇடதுசாரி முன்னணியில் இருந்து விலகிவிடவில்லையெனினும், மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணிக் கட்சிகளேகூட அதன் நடவடிக்கையை விரும்பவில்லை. புரட்சிகர சோசலிஸ்ட் சிறிய கட்சியாக இருந்தபோதிலும், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெறப் போவதாக எச்சரித்தது.\nநந்திகிராம கறையைக் கழுவ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட காலம் ஆகும். தேர்தலில் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். 30 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கிறது அக் கட்சி. ஆனால், அதற்கு எதிராக உருவாகிக்கொண்டு இருக்கும் எதிர்ப்புக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது நந்திகிராமம்.\nஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மீது அக்கறை கொண்ட கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி இனம் காணப்பட்டு இருந்தபோதிலும், அதுவும் தனது சொந்த குறுகிய நலனைக் கருத்தில் கொண்டு செயல்படக்கூடியதே என்பதைக் கடந்த இரு வாரங்களாக நடந்துவரும் சம்பவங்கள் காட்டிவிட்டன.\nஅணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் அக் கட்சி எடுத்த நிலையை இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் முடிவெடுக்கும் இறையாண்மை அதிகாரத்தையும் உறுதி செய்வதற்கான போராட்டமாகப் பலர் கருதினர்; அது மக்களில் குறிப்பிட்ட பகுதியினரிடம் அக் கட்சிக்கு நற்பெயரையும் பெற்றுத் தந்திருக்கும் நேரத்தில் இச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது அக் கட்சி.\nதனது அதிகாரத்தை நிலைநாட்ட எந்த அளவுக்கு அக் கட்சி தரம்தாழ்ந்து செல்லும் என்பதை நந்திகிராம நடவடிக்கை காட்டிவிட்டது. அதைவிட முக்கியமாக, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக முறைகளுக்கும் அக் கட்சி என்ன மதிப்பு கொடுக்கிறது என்பதையும் அச் சம்பவம் அம்பலப்படுத்திவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/fans-are-waiting-for-dhonis-come-back-dhoni-birthday-special-article", "date_download": "2020-08-05T09:55:54Z", "digest": "sha1:25MISRVIORTZWRHHQ2QFGYMNZNIME4US", "length": 17087, "nlines": 170, "source_domain": "sports.vikatan.com", "title": "``தோனியின் அந்த ரன் ��வுட், இன்னும் ரணமா இருக்குல்ல!'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்! #HBDDhoni | Fans are waiting for Dhoni's come back | Dhoni Birthday special article", "raw_content": "\n``தோனியின் அந்த ரன் அவுட், இன்னும் ரணமா இருக்குல்ல'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்'' - திரும்ப வா தல... விசில் போடுவோம்\nகாலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றாலும் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.\n“போன வருஷம் வேர்ல்ட் கப் செமி ஃபைனல்ல தோனி ரன் அவுட் ஆகி தலையை ஆட்டிக்கிட்டே பெவிலியன் போவாருல்ல... அப்போ டிவியை ஆஃப் பண்ணதுதான். அதுக்கு அப்புறம் எந்த ஒரு கிரிக்கெட் மேட்சையும் பாக்கல” - கடந்த ஒரு வருடத்தில் மட்டும் எத்தனையோ பேர் இப்படி நேரடியாகவோ, சமூக வலைதளங்களிலோ சொல்ல கேட்டிருப்போம்.\nஇதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா என்றால், தோனி கீப்பிங் கிளவுஸ் மாட்டிக்கொண்டு ஆடுகளத்தில் இறங்காமல் இருப்பது எப்படிப்பட்ட பெருந்துயரம் என்று தோனி ரசிகனிடம் கேட்டால் கதைகதையாய் சொல்லுவான்.\n“ஸ்ட்ரைக்ல இருக்குறது தல டா. மேட்ச் நமக்குத்தான்” - கடைசி ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை இருந்தாலும் தோனி ரசிகனின் கான்ஃபிடன்ஸ் லெவல் இதுதான். 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர், சுமார் 24 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவுகளையும் சுமந்த சச்சின் டெண்டுல்கரை மொத்த அணியினரும் தங்களின் தோள்களில் தாங்கி வான்கடேவை சுற்றுவர். அதே போல 2019 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா ஜெயித்து மகேந்திர சிங் தோனியை மொத்த இந்திய அணியினரும் தோளில் சுமந்து லார்ட்ஸ் மைதானத்தைச் சுற்றுவார்கள் எனப் பல கனவுகளோடு இருந்தவர்களின் கனவு காலியானது.\nநாட்டுக்காக உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதைத்தாண்டி தோனி விளையாடும் இந்தக் கடைசி உலக கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று எவ்வளவு உழைத்திருப்பர் கோலி & கோ. இத்தனை கனவுகள் அடங்கிய 130 கோடி பேரின் மொத்த கனவையும் யாருமே எதிர்பார்க்காத அந்த ஒற்றை ரன் அவுட் சுக்கு நூறாக்கியது.\n“நான் அன்று டைவ் செய்திருக்க வேண்டும்” என்று தோனியே அந்த ரன் அவுட்டுக்கு ஃபீல் செய்ய, இதுவும் கடந்துபோகும், அடுத்து ஒரு மேட்சில் தோனி இறங்குவதைப் பார்த்தால் மொத்த துக்கமும் பறந்���ுபோகும் என ஒவ்வொரு தோனி ரசிகனும் காத்திருந்தான்.\nஆனால், நடந்ததோ வேறு. ஆம், அதன்பிறகு நடந்த எந்த ஒரு போட்டியிலும் தோனி விளையாடவில்லை. அந்த ரன் அவுட்டையும் மறக்க முடியாமல், தோனி இல்லாத டீமையும் ஏற்க இயலாமல் சென்று வருடம் தோனி ரசிகர்களுக்கு மறக்க வேண்டிய ஆண்டாக அமைந்தது. எந்த நேரத்திலும் தோனி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம் என்ற பயம் ஒருபக்கம் இருக்க, அப்படி எதுவும் நடப்பதற்குள் ஒரு போட்டியிலாவது தோனி சேர்க்கப்பட வேண்டும் என்று பிசிசிஐ மீதான கோபம் ஒருபுறம் இருக்க, தோனியை மிஸ் செய்த அவரது அத்தனை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருத்த ஒன்றே ஒன்று ஐபிஎல் 2020.\nதோனி என்ற பேரரசன் சென்னை சூப்பர் கிங்ஸை ஆட்சி செய்யும் காலத்தில் யெல்லோ ஆர்மியின் உறுப்பினராக இருப்பதற்கு நாமெல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே பேன்ஸின் அசைக்க முடியாத எமோஷனல் ஃபீல். என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே-வுக்கு நிகராக, சரி எக்ஸ்ட்ராவாக ஒரு கப் அடித்திருந்தாலும், சிஎஸ்கே என்ற சொல்லை கேட்டவுடன் ஏற்படும் ஓர் உணர்வை எந்த ஐபிஎல் அணியின் ரசிகனாலும் நிச்சயம் உணர முடியாது. 12 ஆண்டுகளாக ஒரே கேப்டனின் கீழ் விளையாடினால் அந்த டீம் எந்த அளவுக்கு செதுக்கப்பட்டிருக்கும், அந்த அணியினருக்குள்ளான புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கும்\nசமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்திய சிமென்ட்ஸ் சீனிவாசனிடம் தோனிபற்றி கேள்வி கேட்கப்பட்டது. ''இந்த ஆண்டு அல்ல, 2021-லும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனிதான்'' என்று விமர்சகர்களின் வாயை அடைத்தார் சீனிவாசன்.\nஏப்ரல் மாதத்தைக் காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு தல தரிசனத்துக்காகக் காத்துக்கிடந்தான் ஒவ்வொரு சென்னை அணி ரசிகனும். போதாக்குறைக்கு இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கு எப்போதுமே பூட்டியிருக்கும் அந்த மூன்று மஞ்சள் கேலரிகளும் திறக்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்டு யெல்லோ ஆர்மியின் கடைக்குட்டி மெம்பரும் குஷியானான். ஏனென்றால் சாதாரண ப்ராக்டீஸ் ஆட்டத்துக்கு ஸ்டேடியத்தை நிறைக்கும் அன்புக்கூட்டம் இது.\nஆனால், நாம் ஒன்று நினைக்க, கொரோனா ஒன்று நினைத்து மொத்த நாட்டையே வீட்டில் உட்கார வைத்ததால் தோனியைக் களத்தில் காண ரசிகர்களுக்க��� இன்னும் சிறிது காலம் பொறுமை தேவைப்படுகிறது. சாக்ஷியின் இன்ஸ்டா பக்கத்தில் மகள் ஸிவாவுடன் தனது பைக்கில் பறப்பது போலவும், பந்தை தூக்கிப்போட்டு விளையாடுவது போலவும் தோனியின் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. அதில் வெள்ளை தாடியுடன் காட்சியளித்த தோனியைக் கண்டவுடன் கோடானுக்கோடி ரசிகர்களுக்கு தங்களின் ஆஸ்தான சூப்பர் ஹீரோவுக்கு வயது ஆகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆம், நாற்பதை நெருங்கிவிட்டார் தோனி\nதோனியின் கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கலாம் மக்கள் கருத்து என்ன\nஇங்கு தோனியின் ரசிகனும் சிஎஸ்கேவின் ரசிகனும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று ஊறிப்போன பந்தம். அதை யாராலும் பிரிக்க முடியாது. யாருக்குத் தெரியும் இன்னும் உறுதி செய்யப்படாத இந்த வருட ஐபிஎல் கேப்டன் தோனிக்கு கடைசித் தொடராகக்கூட இருக்கலாம். அப்படி ஒருவேளை ரசிகர்கள் யாரும் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டிகள் நடைபெற்றால் சூப்பர் கிங்ஸ் அணி ஜெயிக்கிறதோ இல்லையோ, டிவி வழியாகத் தல தோனியின் ஒவ்வொரு இன்ச் அசைவுகளுக்கும் ஆரவாரம் செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது யெல்லோ ஆர்மி.\nபிறந்தாள் வாழ்த்துகள் தல தோனி. திரும்ப வா... விசில் போடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2684475", "date_download": "2020-08-05T11:47:47Z", "digest": "sha1:DZIDZSN2CILBCGPTBEMLTFELQSO7TPCY", "length": 3552, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேவாரத் திருத்தலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேவாரத் திருத்தலங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:43, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதிருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் இணைப்பு\n05:38, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n05:43, 29 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் இணைப்பு)\n#\t[[திருக்கண்டீச்சரம் பசுபதீசுவரர் கோயில்|கொண்டீச்சரம்]] அ\n#\t[[திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் கோயில்|கொள்ளம்புதூர்]] ச\n#\t[[திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ��ோயில்|கொள்ளிக்காடு]] ச\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-08-05T11:40:12Z", "digest": "sha1:LQCNVU2YYQ2DLIM4UKS2W6YP6QBLKNOM", "length": 122191, "nlines": 226, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "பசு | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [3]\nஇந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி 2020 மற்றும் பாரதிய இதிகாச சங்கலன சமிதி [3]\nபலவிதமான நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் குழுக்கள், குறிப்பிட்ட கருத்து, திட்டம் அல்லது குறிக்கோள் கொண்டு அரங்கங்கள் அமைக்கப் பட்டுள்ளது தெரிகிறது. சிலர், வியாபார ரீதியில் அரங்குகளை வைத்துள்ளதும் புரிகிறது. கைப்பைகள், அழகுப் பொருட்கள், விளக்கு மறைப்புகள் போன்றவற்றை விற்பதால் என்ன சேவை செய்யப் படுகிறது என்று தெரியவில்லை.\n“கல்யாண மாலை” போன்ற ஸ்டால், “வேதிக் மாட்ரிமோனி” என்று பெயர் வைத்து விட்டனர் உங்கள் மகள் மற்றும் மகன் திருமணம் தாமதப் படுகிறதா, எங்கள் ஜோதிடர்களை அணுகவும்.\nஇந்திய தொல்லியல் துறை- பல புகைப் படங்களை வைத்தது.\nஶ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் அவதூதர் மடம், மைசூர்.\nபாரத மேப் – முன்னோடிகள், நாயகர்கள் சித்தரிப்புகளுடன்\nவிஜயபாரத பதிப்பகம், பாரதிய இதிகாச சங்கலன சமிதிக்கு அடுத்த ஸ்டால்.\n28-01-2020 அன்று, பாரதிய இதிகாச சங்கலன சமிதி – நான்கு மேஜைகள் பொருட்கள் எடுத்துச் சென்றதால் காணப்படும் நிலை\n28-01-2020 அன்று இந்த அரங்கு இல்லை, 29-01-2020 அன்று காலை வந்து பார்த்த போது 20 மேஜைகள் வைத்து, அமைத்துள்ளார்கள். அத்திவரதர் வைக்க 10 மேஜைகளைப் பயன்படுத்தி உள்ளார்கள்\n29-01-2020 அன்று மறுபடியும் மேஜைகளைக் கொண்டு வந்து தயார் படுத்தும் நிலை,…. இந்த மரமேஜைகள் கனமாக இருந்தன. நாகராஜன் மறுபடியும் நான்கு மேஜைகள் கொண்டு வந்தார் 30-01-2020 வந்தபோது, அதில் ஒன்று குறைந்திருந்தது\n“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை, தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” எனலாம். அதிகமாக விளையும் இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய புற்செடி. இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் வளர்க்கலாம். திரு நாகராஜன், பாரத மருத்துவ சரித்திரத்தில், இது வருவதால், ஒரு உதாரணமாக கொண்டு வந்து பலருக்கும் இலவசமாக சமிதி சார்பில் விநியோகம் செய்தார்.\nஅதற்கான விளக்கமும் கொடுக்கப் பட்டது.\nஇலவசமாகக் கொடுக்கப் பட்ட, லெமன்கிராஸ் செடியை சுமார் 100 பேர் கொண்டு சென்றனர்\nஅழகான பொம்மைகளை கைகளால் செய்து வைக்கும் பெண்மணி..\nகாயத்ரி சேத்னா குழுமம், சென்னை…..\nகாயத்ரி சேத்னா குழுமம், சென்னை…..விளக்கப் படங்களை வைக்கும் இன்னொரு தொண்டர்….\nசிற்ய்தெய்வம், குறுதெய்வம், எல்லை தெய்வம், குலதெய்வம் என்றெல்லாம் சொல்லப் படும், தாய் தெய்வ வழிபாடு…\nசக்தி வழிபாடு – காளி பக்தர்…..யானன்\nகாஞ்சிமட அரங்குகள் – பல வைக்கப் பட்டன…….கல்வி, மருத்துவம்…..என்று பல சேவைகள்……\nக்ஷேத்திர தரிசனம் – பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர…….\nநேலவாரா கோஷால, இம்முறை சில மத்வ சம்பிரதாய அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன.\nஹிந்து மிஷன் மருத்துவ மனை – இப்பொழுது பலவிதங்களில், எல்லோருக்கும் சேவை செய்து வருகின்றது.\nமூரல், வண்ணச் சித்திரங்கள் என்று ரூ.பல ஆயிரங்களில் விற்கப்படும் சித்திரங்க்கள் / படங்கள்\nருத்ராக்ஷம், ருத்ராக்ஷ மாலை, மோதிரம், மான் தோல் போன்ற உடை, கயிறுகள், ………என்று விற்கப் படும்……\nஓராசிரியர் பள்ளி, இது செயல் பட்டு வருகிறது….வரவேற்பும் இருக்கிறது……\nஶ்ரீ சித்த கங்கா மடம், துமகூரு. சமீபத்தில் இதன் 109 வயதான ஸ்வாமிஜி சமாதி அடைந்தார்.\nபசு, பசுவின் மூலம் கிடைக்கும் பொருட்கள், அவற்றை வைத்துச் செய்யப்படும் பொருட்கள் என்று சில அரங்குகள் இருந்தன. அவை கிளினிகள் முறையில் அறிக்கைகள் பெற்று செயல் பட்டால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nஇம்முறை, வள்ளாலார் / ராமலிங்க அடிகள் குழுக்கள் அதிகமாக பங்கு கொண்டுள்ளன.\nவனவாசி சேவா கேந்திரம், ஆராய்ச்சி , சேவை ரீதியில் இவர்கள் எல்லா இடங்களிலும் தங்களது நிலையை பதிவு செய்ய / ஆவணப் படுத்த வேண்டும்.\nபெண்களுக்கு உரித்தான உரிமைகளை அளிப்பது…….\nகுறிச்சொற்கள்:இந்திய சரித்திரவரையியல், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் க���்காட்சி, இந்து ஆன்மிகம், இந்து ஆன்மீகம், குருநானக், குருநானக் கல்லூரி, சரித்திர வரைவியல், சரித்திரம், சேவை, தமிழ் பாரம்பரியம், பாரதிய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிஹாச சங்கலன சமிதி, பாரதீய கானதான், வேளச்சேரி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nஆதீனம், ஆன்மீக கண்காட்சி, இந்திய சரித்திரவரையியல், இந்து அறநிலையத் துறையினர், இந்து ஆன்மிக மற்றும் சேவைகள் கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சங்கம், இந்து சேவை, இந்து மடங்கள், உச்சரிப்பு, உழவாரப் பணி, காஞ்சி, காஞ்சிபுரம், குருநானக், குருநானக் கல்லூரி, சடங்குகள், சமஸ்கிருதம், சிந்து எழுத்து, சைவசித்தாந்தம், ஜெயின் கல்லூரி, தமிழர் சமயம், திருப்பதி, திருமலை, பசு, பசு மாடு, பஜனை, பரதம், பாடல், பாட்டு, பாரதிய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிகாச சங்கலன சமிதி, பாரதீய இதிஹாச சங்கலன சமிதி, பெண்ணின் சாதனை, பெண்மையைப் போற்றுதல், பெயர் பொறித்தல், பெரியோர் மற்றும் ஆசிரியா்களை வணங்குதல், பெற்றோர், மடாதிபதி, மதமாற்றம், ராமகிருஷ்ண ராவ், வாஸ்து, வேளச்சேரி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகீழடி – முடிவுகள் பெறும் முன்னரே, பிடிவாதமான கருத்துகள் அறிவித்து அரசியலாக்கப்பட்ட அகழ்வாய்வு சர்ச்சைகள், பேரினவாதங்கள், மற்றும் முரண்பாடுகள் [3]\nகீழடி – முடிவுகள் பெறும் முன்னரே, பிடிவாதமான கருத்துகள் அறிவித்து அரசியலாக்கப்பட்ட அகழ்வாய்வு சர்ச்சைகள், பேரினவாதங்கள், மற்றும் முரண்பாடுகள் [3]\nநக்கீரன், வினவு போன்ற தளங்களின் இனவெறி, மொழி பித்து பிடித்த செய்திகள்[1]: நக்கீரன் கதை, இவ்வாறுள்ளது, “கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வா��்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது”. இத்தகைய ஆரிய-திராவிட போக்கில், நாத்திகத்தில் முடிப்பதில் தான் இவர்களது பண்டிதத் தனம் வெளிப்படுகிறது[2]. பாலகிருஷ்ணன் போன்றோர், இதற்கு பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே, “diplomatic”கா அமைதியாக இருந்து விடுவர்.\nமதுரையில் சமணம்[3]: இந்த தலைப்பில், “கீழடி” அறிக்கையில், குறிப்பிட்டுள்ளாவது, “கர்நாடகா மாநிலத்திலுள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளை தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக்குகை பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி. 300 வரையிலான எழுத்தமைதியைில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவைகளுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக் கொண்டு திகழும் மாங்குளம் ஆகும்.” ஆக சமணம் இருந்தது, அவர்களது கல்வெட்டுகள் இருந்தது என்றெல்லாம் சேர்க்கத் தெரிந்த அறிஞர்களுக்கு, கீழடி மக்களின் மதம் தெரியவில்லை என்பது, மடத்தனமானது. ஏனெனில்,தேவையில்லாத சர்ச்சையை உருவக்கிய போக்கு தான் வெளிப்பட்டுள்ளது.\nஅரைகுறை விவரங்களைத் தொகுத்து அறிக்கை என்று வெளியிட்டு மாட்டிக் கொண்டது: வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்ற தலைப்பில், “இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும்,” என்றும்[4], கட்டட தொழிற்நுட்பம் என்றதன் கீழ், “தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்,” என்றெல்லாம் குறிப்பிடும் போது[5], வழிபாடு விசயத்தில், பகுத்தறிவு வெளிப்பட்டது போலும். அமர்நாத் மட்டுமல்ல, மற்ற ராஜன் போன்றோருக��கும், இது இழுக்காகிறது. அறிக்கை அவர்கள் தொகுத்து, சரிபார்த்து வெளியிடப் பட்டது என்றிருப்பதால், அவர்கள் தான், இதற்கு பொறுப்பாகிறார்கள். அதனால், இப்பொழுது, யாராவது கொண்டு வந்து போட்டார்களா என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி, கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது எப்படி[6]: அமர்நாத் ராமகிருஷ்ணன், பிபிசி.தமிழ் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் சொல்லியிருப்பதாவது[7], “சங்க காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஒரு சார்புநிலை கால மதிப்பீடுதான் (relative dating). தவிர, பெருங்கற்காலமும் சங்க காலமும் வேறு வேறா என்ற பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. ஏனென்றால் காலத்தை இன்னும் நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியவில்லை[8].\nசிந்துச் சமவெளி நாகரீகத்தில் அதைச் செய்திருக்கிறார்கள். மெகார்கர் பகுதி, புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவுக்கு முந்தைய நகரமாகக் கருதப்படுகிறது. அதன் காலகட்டம் கி.மு. 7000. இதற்குப் பிறகு முதிர்ந்த ஹரப்பா நாகரீகம். அதற்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என இந்தக் காலவரிசை தொடர்கிறது. ஆனால், அதுபோல ஆய்வுகள் தமிழகத்தில் நடக்கவில்லை. இங்கேயும் பழங்கற்காலம், புதிய கற்காலம், இடை கற்காலம் ஆகியவை உண்டு. இதற்கிடையில்தான் பெருங்கற்காலம் வருகிறது. இது எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.\n7000 BCEக்கு சென்ற பிறகு தான், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிட்டு பேச முடியும். ஆனால், 580 BCE வந்ததற்கே, இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறார்களே\n“இது [பெருங்கற்காலம்] எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.” – இருப்பினும், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிடுவதுடன், அசோகன் பிரம்மியை விட முந்தியாது போன்ற வாதங்கள் வைக்கப் படுகின்றன.\nஇதில், ஆரிய-திராவிட வாத-விவாதங்கள் வேறு வருகின்றன.\nமேலும் தமிழ்நாட்டில் தமிழ் பிராமி குறித்த முழுமையான ஆய்வுகள் தேவை. அப்படி நடந்தால்தான், கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி உருவானது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியும். கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது என்பதை ஆராய வேண்டும்.”\nகீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. 02-10-2019 அன்று தஞ்சவூரில் பேசியது[9]: தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில்[10],\n“கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும்.\n1. “கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை,” என்றால், தீர்மானிக்கப் பட்டது போல, ஏன், இத்தனை பேர் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதும், அறிக்கை விடுவதும் நடந்து வருகின்றன என்று தெரியவில்லை.\n2. “இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” ஆனால், கோடிக்கணக்கான கால அளவு பேசப் படுகிறது. “குமரிக் கண்டம்” எல்லாம் இழுக்கப் படுகிறது\nகீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்[11]. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன,” என்றார்.\n[1] நக்கீரன், தமிழனுக்கு மதம் இருக்கிறதா…அரசியல் சூழ்ச்சி…கீழடி தரும் அதிர்ச்சி தகவல்\nure-history-rewind-by-keeladi-research-and-get-shocking[3] அறிக்கை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை, கீழடி – வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம், 2019, பக்கம்.8\n[6] பிபிசி.தமிழ், கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன, 1 அக்டோபர் 2019\n[8] இருப்பினும், டிவிசெனல்களில் வாதிடும் கீழடி-நிபுணர்கள், எல்லாம் தீர்மானித்து விட்டது போல பேசுகிறார்கள்.\n[9] தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும்\n[11] அதாவது, “கடந்த செப்��ம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழ தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும், By DIN | Published on : 05th October 2019 01:04 PM ங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” என்பதை விளக்கியுள்ளார்.\nகுறிச்சொற்கள்:அமர்நாத், அமர்நாத் ராமகிருஷ்ணன், கற்கள், கற்காலம், கீழடி, தமிழன் மதம், தமிழர் சமயம், தமிழர் மதம், நாத்திகம், மதம், மதுரை, வழிபாடு\nஅகழாய்வு பணிகள், அமர்நாத் ராமகிருஷ்ணன், அரேபியர்கள், ஐராவதம் மகாதேவன், ஐராவதம் மஹாதேவன், ஒரிசா பாலு, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, கண்ணன், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், தெய்வம், பசு, பசு மாடு, பாலகிருஷ்ணன், புலால், புலால் மறுத்தல், ஷரியா நீதிமன்றம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nமழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சு��்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.\n8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –\nபோன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அதிகமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.\nஇந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:\nஎண் பாடல் மொழி மையப் பொருள்\n1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு\n2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்\n3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்\n4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்\n6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு\n7 ஜோ கனி கன்னடம்\n8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்\n9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்\nஇந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.\nநினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வந்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட���டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஇந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்து’ என்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”\nஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது, “அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும் ‘கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரை’ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்க���றார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.\nசுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில் ‘கங்கா– பூமி வந்தனம்’ நிகழ்ச்சி,\nகுடும்பநலன்– சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்–ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில் ‘குரு வந்தனம்’ நிகழ்ச்சி,\nபெண்மையை போற்றும் வகையில் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி,\nசுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,\nநாட்டுப்பற்றை போற்றும் வகையில் ‘பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும்,\n‘வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்–அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில் ‘விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.\nஇதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணா’ இசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].\n[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்” நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.\n[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST\n[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST\nகுறிச்சொற்கள்:ஆன்மீகம், இந்து, எம்.எஸ், கோயில், சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேர்ந்திசை, சேவை, சைவம், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, பாரதி, பாரதியார், பாரதீய கானதான்\nஆன்மீக கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சேவை, ஏ. எம். ஜெயின், கண்காட்சி, சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேவை கண்காட்சி, ஜெயின் கல்லூரி, ஜெயின் காலேஜ், தமிழச்சி, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், நாட்டியம், பக்தி, பசு, பசு மாடு, பரதம், ப���டல், பாட்டு, மீனம்பாக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்\nவீரவல்லாளன் தோலுரித்துக் கொல்லப்பட்ட குரூர தண்டனையைக் கண்டிக்காத தமிழர்கள், தூக்குத்தண்டனையை எதிர்ப்பதேன்\nவீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எய்திய மாபெரும் வீரன்.\nஅத்தகைய வீரமரணத்தை அவர் தனது எண்பதாவது வயதில், அதிலும் நயவஞ்சகத்தனமாக தூங்கிக் கொண்டிருந்த போது பிடித்துச் சென்றதால் ஏற்பட்ட முடிவு.\nமதுரையில் சுல்தானுடன் பேசி முடிவிற்கு வருகிறோம் என்று சொல்லி, ரகசியமாக படையெடுத்து வந்து பிடித்துச் சென்ற வஞ்சகத்தின் முடிவாக இருந்தது.\nகியாசுத்தீன் முதலில் நன்றாக நடத்துவது போல நடித்து, செல்வத்தைக் கொடுத்தால் விட்டுவிடுவேன் என்று பேரம் பேசினான். ஆனால், 80 வயதிலும் தளரவில்லை வீரவல்லாளன்.\nஒன்றும் கிடைக்காது என்று தெரிந்ததும், அந்த காஃபிரைக் தோலுரித்துக் கொல்லுமாறு ஆணையிட்டான். அவ்வாறே கசாப்புக்காரர்களிடம் அகப்பட்ட பசு போல, வீரவல்லாளன் கொல்லப்பட்டான். அவனுடைய உடலிருந்து ரத்தம், சதை முதலியவை எடுக்கப்பட்டன.\nபிறகு, அவன் தோலுருவத்தில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.\nஇப்படியாக திருவண்ணாமலை கோவிலைக் கட்டிய வீரவல்லாளனின் கதை முடிந்தது.\nஆனால், அதே தமிழகத்தில், திருவண்ணாமலையைச் சுற்றி வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழர்கள், இந்துக்கள், ஆன்மீகவாதிகள், முதலியோர் இந்த வீரவல்லாளனை நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆனால், ரஜினிகாந்தை நினவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதேபோல, இந்த வீரவல்லாளன் இவ்வாறு குரூரமாகக் கொலைசெய்தப்பட்டதை, அத்தகைய குரூர தண்டன கொடுத்தவர்களைப் பற்றி தமிழ்பேசுபவர்கள் கவலைப்படுவதில்லை.\nஆனால், மரணதண்டனை கூடாது என்று பிரச்சாரம் செய்கின்றனர்.\nஅன்று தோலுரித்துக் கொன்றவர்கள் தாம், இன்று குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.\nரத்தம் சிதறி ஓடுகிறது, உறுப்புகள் பறக்கின்றன; கை-கால்கள் விசப்படுகின்றன; உடல்களை அந்த உடல் சொந்தக்காரருடன் கூட சேர்த்து அடையாளங்கொள்ள முடிவதில்லை; இல்லை தேடியெடுத்தால், எல்லா உருப்புகளும் கிடைப்பதில்லை.\nஇக்களப்பலிகளைப் பற்றி பரணி பாட எந்த தமிழ் புலவனும் இல்லை.\nஅவ்வாறு குரூரமாகக் கொன்றவர்களைத் தண்டிக்க இதுவரை யாரும் கேட்டதில்லை.\nஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள்.\nகுறிச்சொற்கள்:குரூர ம், கொலை, கொல்லப்படுதல், தண்டனை, தமிழர், தூக்கு, தூக்குத் தண்டனை, தோலுரித்தல், மரண தண்டனை, மரணம், வீர மரணம், வீரவல்லாளன்\nஇறைச்சி, உருவம், குரூரம், கொலை, சதை, தமிழர், தற்கொலை, தூக்கு, தூக்குத் தண்டனை, தோலுரித்தல், தோல், பசு, பசு மாடு, புலால், புலால் மறுத்தல், மரண தண்டனை, மரணம், முஸ்லீம், ரத்தம், வீரம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nதிருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் முதலியோர் விடுவிக்கப்பட்டனர்\nமடங்கள் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது: 2002ல் பரபரப்பாக தினமும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. 650 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கி வரும், அத்தகைய மடம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது அடியார்களுக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. சொத்துக்களை நிர்வகிக்கத் தெரியாமல், மடாதிபதிகள் இருப்பது, அரசியல் சார்புடன் குத்தகைக்கு விடுவது, அத்தகைய ஆட்களை கோவில்களில் தக்கார் போன்ற வேலைகளுக்கு நியமிப்பது முதலியவை மடங்களில் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. கடந்த ஆட்சியில், தமிழக மடங்கள் மிரட்டப் பட்டன, மறைமுகமாக பணம் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தப் பட்டன என்று மடாதிபதிகள் புழுங்கிக் கொண்டிருந்தனர். செந்தமிழ் மாநாட்டில் கூட அவர்கள் ஒதுக்கப்பட்டது, மற்றும் இந்து மதத்திற்கு உரிய இடம் அளிக்காதது முதலியவை கருணநிதியின் மனத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது. இந்நிலையில் திருவாடுதுறை பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆதீனம் உட்பட 11 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவாவடுதுறை ஆதீனத்தை கொல்ல முயற்சி அப்பொழுதைய செய்தி: திருவாவடுதுறை:செவ்வாய்க்கிழமை, ஜூலை 9, 2002, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாகக் கருதப்படும் 4 பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்[1]. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் திருக்கயிலாய பரம்பரை ஆதீனம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இதன் 23வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கோவில்கள் மற்றும்சொத்துக்கள் உள்ளன.\n07-07-2002 கொலை முயற்சி: நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜையில் கலந்து கொண்டு விட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார் சிவப்பிரகாச சுவாமிகள். அப்போது அவருடைய மெய்க்காப்பாளரான வரதராஜன் மாடியில் உள்ள மடாதிபதியின் படுக்கையறைக்குச்சென்றார். அந்த அறையின் அருகே அடையாளம் தெரியாத நான்கு பேர் நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டவுடன் அந்த நான்கு பேரும் வேகமாகத் தப்பி ஓடிவிட்டனர்.இதையடுத்து மற்ற ஆதீன ஊழியர்களும் ஓடி வந்து அவர்களைத் தேடினர். ஆனால் அதற்குள் அந்த மர்மமனிதர்கள் எங்கோ ஓடி மறைந்து விட்டனர்.\nவிஷ ஊசி போட்டு கொலை செய்ய முயற்சி: அவர்கள் ஓடுவதற்கு முன் அந்த அறைக்கு அருகிலேயே விஷ ஊசி, தலையணை, கையுறைகள் மற்றும் கயிறு ஆகியவற்றைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். மோப்ப நாயுடன் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிவப்பிரகாச சுவாமிகள் படுக்கையறைக்கு வந்தவுடன் அவரைக் கொலை செய்வதற்காகத் தான் அந்நபர்கள்வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள மடாதிபதியின் படுக்கையறைப் பக்கம் வெளி நபர்கள்யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. எனவே மடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் தான் அங்கு வந்திருக்கக் கூடும் என்று போலீசார்சந்தேகப்படுகின்றனர். தப்பியோடிய நான்கு பேரையும் தேடும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.\n08-07-2002: இளையபட்டம் தற்கொலை முயற்சி: திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய சிலர் முயற்ச���த்து தோல்வியடைந்த நிலையில் அதன் துணைமடாதிபதி நேற்று மாலை அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்[2]. இது நாடகமா அல்லது கொலை முயற்சியில் தப்பித்துக் கொள்ள செய்த செயலா என்று தெரியவில்லை. இருப்பினும், கொலை முயற்சியில், இவர் சந்தேகிக்கப் பட்டார். ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீது எல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.\nமுன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது: திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது[3]: இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர். இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இருவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார். இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார். மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார். தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.\nமூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்: இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.\n20-07-2002:: கொலை முயற்சி நடந்தது: திருவாவடுதுறை ஆதினத்தின் மூத்த சன்னிதானம் சிவப்பிரகாச பண்டார சந்நிதி, இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சந்நிதி. ஆதினத்தில் ஊழியர்களாக சுவாமிநாதன், தியாகராஜன், சரபோஜி பணியாற்றினர். முன்விரோதம் காரணமாக, விஷ ஊசி மூலம் மூத்த சன்னிதானத்தைக் கொலை செய்ய, தமிழ்ச்செல்வன், சங்கரன், சிவக்குமாருடன் சேர்ந்து சுவாமிநாதன், தியாகராஜன், இளைய சன்னிதானம் சதி செய்ததாக சொல்லப்பட்டது. கூலிப்படையினரை இளைய சன்னிதானத்தின் அறைக்கு, சுவாமிநாதன் அழைத்துச் சென்றார். மூத்த சன்னிதானத்தின் அறைக்குள் நுழைந்து, அவரைக் கொலை செய்வதற்காக விஷ ஊசி, தலையணையுடன் தயாராக இருந்தனர். அறைக்குள் இருந்த கதவின் பின்புறம், இவர்கள் மறைந்திருந்தனர். அப்போது, வரதராஜன் என்பவர், இதைக் கவனித்து விட்டார். உடனே, கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்[4]\n27.8.2002: குற்றப்பத்திரிகை மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது:. சிவபிரகாச பண்டார சன்னதி, திருவாடுதுறை ஆதீனத்தின் பெரிய சன்னதியாக செயல்பட்டு வருகிறார். அங்கு காசிவிஸ்வநாத பண்டார சன்னதி, இளைய ஆதீனமாக இருந்தார். முன்விரோதம் காரணமாக, பெரிய ஆதீனத்தை கொலை செய்ய முயன்றதாக குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளைய ஆதீனம் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை 27.8.2002 அன்று மயிலாடுதுறை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெரிய ஆதீனத்தை கொலை செய்வதற்காக இளைய சன்னிதானத்துடன் சேர்ந்து ஆதீன ஊழியர்கள், கூலிப்படையினர் சதித்திட்டம் தீட்டியதாகவும், அவருக்கு சயனைடு மருந்தை ஊசிமூலம் செலுத்தியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் குறிப்ப���டப்பட்டு உள்ளது.\n22.12.2003: சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்பட்டது:[5] இச் சம்பவத்தையடுத்து இளைய மடாதிபதியை அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார். மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. வாக்குமூலங்கல், மற்ற சுற்றுப்புற சாட்சியங்கள் முதலியவற்ரின் ஆதாரமாக குற்றம் சாட்டப்பட்ட இளைய சன்னிதானம் உட்பட 11 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து 22.12.03 அன்று நீதிபதி பாண்டியன் தீர்ப்பளித்தார்[6].\nமார்ச் 8, 2005: நாகப்பட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட் உறுதி செய்தது: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டனை விதிக்கப் பட்டவர்கள், மயிலாடுதுறை தீர்ப்பிற்கு எதிராக, கீழ் முறையீடு-நாகபட்டினம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முறையீடு செய்தனர். ஆனால், தண்டனையை உறுதி செய்ததால், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்[7].\nமேல் முறையீடு செய்யப்பட்டது: இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை நாகை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். இளைய சன்னிதானம் சார்பில் வழக்கறிஞர் என்.சந்திரசேகரன் ஆஜரானார். மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கே.பி.கே.வாசுகி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சங்கரன் இறந்துவிட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது. கொலை முயற்சி குற்றத்துக்கான நோக்கத்தை ஆதாரங்கள் மூலம் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. காவல்துறையினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், சாட்சியங்களுக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. குற்றவாளியின் அடையாள அணிவகுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. எனவே இளைய சன்னிதானம் உட்பட அனைவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. இளைய சன்னிதானம் காசி விஸ்வநாத பண்டார சன்னதி உட்பட 10 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதிருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் செம்மொழி ��ாநாட்டினை விமர்சித்தது: ஆதினம் தமது கருத்தை வெளியிட்டபோது, பத்திரிகைகள் விதவிதமாக அதை வெளியிட்டன. தினமலர், “தியானத்தை வியாபாரமாக்கிவிட்டனர் : திருவாடுதுறை ஆதினம் ஆதங்கம்[8] என்று வெளியிட்டபோது, நக்கீரன் நக்கலாக, “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று வெளியிட்டது. எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது என்று திருவாடுதுறை ஆதினம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரியார் கூறினார்.\nஇங்குதான் நாத்திக சித்தாந்திகள் எப்படி தவறாக திரித்துக் கூறுகிறர்கள், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர் “பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும்” என்று சொன்னதை, அப்படியே தலைப்பாக வைத்து, எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை ஆனால், “ஆசிரமத்துக்கு பெண்கள் தனியாக போகக்கூடாது: திருவாடுதுறை ஆதினம்” என்று மட்டும் தலைப்பிடத் தெரிந்துள்ளது\nஇதுகுறித்து ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாய்ப்பாலுக்குப்பின் பசுவின் பாலைத்தான் மக்கள் குடிக்கின்றனர். கோயிலுக்கு தேவையான திருநீறு உட்பட அனைத்து பொருட்களும் பசுவிடம் இருந்தே கிடைக்கிறது. இதனால் நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். தேவாரம், திருவாசகம் நாள்தோறும் படிப்பதால் துன்பங்கள் விலகும். நன்மைகள், அமைதி ஏற்படும். எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக்கூடாது. ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணம். மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உடல், மனரீதியான பயிற்சிகளை செய்தபின்தான் தியானத்திற்கு செல்ல வேண்டும். தியானத்தினால் மனோசக்தி வரும். இன்று தியானத்தை பலரும் வியாபாரமாக்கி விட்டனர். செம்மொழி மாநாட்டில் சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் சேர்க்கப்படவில்லை. பெரியபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிகம் சார்ந்த தமிழ் நூல்களும் செம்மொழி மாநாட்டில் சேர்க்கவேண்டும்”, என்றார்.\nஇந்து மடாதிபதிகள் தெரிந்து கொள்ள வேண்டிவை என்ன இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படுமா இல்லையா என்று தெரியவில்லை. இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில், இப்பிரச்சினைப் பற்றி, பலரும் பலவிதமாக அலசி, விமர்சித்துள்ளனர���. மாற்று சித்தாந்திகள், மதத்தவர்களுக்குத் தேவையில்லை, நன்றாகவே மென்று உமிழ்ந்துள்ளனர். இருப்பினும், மடாதிபதிகள் முதலில் தாங்கள் எப்படி முறைப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டாகி வருகிறது. இந்தியாவில் உள்ள சந்நியாசிகள், மடாதிபதிகள், குருக்கள் முதலியோர், தெய்வ நம்பிக்கை, ஆன்மீகம் முதலிய காரணிகளைக் கொண்டே, தமது சீடர்கள், பக்தர்கள், மற்றவர்களை திருப்தி படுத்தி வரலாம். ஆனால், இன்று அவர்கள், அதையும் மீறி மற்ற காரணிகளால் கட்டுண்டுக் கிடக்கின்றனர். ஆகையால், ஒற்றர்களைப் போல உள்ளே நுழைந்து, விஷயங்களை அறிந்து, அவற்றைத் திரித்துக் கூறி, எழுதி குழப்பத்தைக் கூட உண்டாக்கலாம். குறிப்பாக, மடங்கள் இடைக்காலங்களிலிருந்து முகமதிய, கிருத்துவ மதத்தினர்களால் அதிகமாகவே பாதிக்கப் பட்டு வந்துள்ளன. இப்பொழுது கூட திருவாடுதுறை ஆதினம் என்று சொல்லிக் கொண்டு, இந்துமதத்திற்கு, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெய்வநாயகம் போன்றவர்களுடன், ஒரு சாமியார் உலவி வருகின்றார்[9]. அவர் பட்டத்தில் / பதவியில் இல்லை என்கிறார்கள். இருப்பினும், ஜடாமுடியுடன், உத்திராக்ஷகோட்டை மாலை, நெற்றியில் திருநீற்றுப்பட்டை, காவி உடை சகிதம் வந்து, கிருத்துவர்களை ஆதரித்து பேசி வருகிறார்[10]. வெளிநாட்டவர்கள் கொடுக்கும் டாலர்கள் அல்லது அவர்களுடைய நிலை அல்லது வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும் என்ற ஆசி முதலியவற்றில் மயங்கிக் கூட, பற்பல மத விஷயங்கள், தத்துவ நுணுக்கங்கள், கூர்மையான வாதங்கள், முக்கியமான கிரியைகள் முதலியவற்ரைப் பற்றி சொல்லிக் கொடுக்கின்றனர்[11]. ஆனால், அவர்களோ அவற்றைத் திரித்து அவர்களது மதநம்பிக்கைகளுக்கு ஏற்ப மாற்றி, சாதுர்யமாக விளக்கம் கொடுக்கின்றனர். அதிலும், நம்மவர்கள் மயங்கி, அவர்களது நுணுக்கங்களை, வஞ்சகங்களை, ஏமாற்று வித்தைகளை அறிந்து கொள்ளாமல், இங்கு நடக்கும் நிகழ்சிகளில், மாநாடுகளில், கூட்டங்களில் தாராளமாக இடம் கொடுத்து, மேடைகளில் அமர்த்தி, மாலை-சால்வை போட்டு மரியாதை செய்கின்றனர். ஆனால், அவர்களோ, தங்களது இடங்களுக்கு / நாடுகளுக்கு சென்றவுடன் தத்தமது உள்ளெண்ணங்களுக்கேற்ப, அவர்களுடைய திட்டங்களுக்கேற்ப, அவர்களது தலைவர்களின் ஆணைகளுக்கேற்பத்தான் செயபடுகிறார்கள்.\n[9] தமிழர் சமயம் ��ாநாடு நடந்தபோது, இவர் மேடையில் தெய்வநாயகம், சின்னப்பா, லாரன்ஸ் பயாஸ் போன்றவகளுக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, நெருக்கமாக பேசி, அளவளாவிக்கொண்டிருந்தார். போதாகுறைக்கு, ஒரு ஜீயர் வேறு வந்திருந்தார்\n[10] சிவஸ்தலங்களில் இத்தகைய உருவங்களுடன் பிச்சைக்காரர்கல் கூட உலவி வருகிறார்கள். உண்மை சொல்லப் போனால், அத்தகைய பிச்சைக்காரர்கள் மற்றும் போலிகள், உண்மை மடாதிபதிகளை விட நன்றாகவே தோற்றளிக்கிறார்கள், புதியதாக வருபவர்கள், தெரியாதவர்கள் இவர்களைப் பார்த்தால், நம்பி ஏமாந்தே விடுவார்கள்\n[11] அவர்களுக்கு அத்தகைய தகுதி உண்டா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை. குறிப்பாக ஆராய்ச்சிற்காக என்ரு வரும் மாணவ-மாணவிகளுக்கு அத்தகைய நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து, அவர்கள் ஏதோ எல்லாவற்றையும் கரைக்கண்டவர்கள் போல எழுதுவதை மற்றும் சொல்லிக்கொடுத்தவகளையே பாதகமாக விமர்சிப்பது, இந்து மதத்தை கேவலமாக குறிப்பிடுவது, முதலியவற்றை அவர்கள் அறிய மாட்டார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆதினம், இளைய ஆதீனம், கொலை முயற்சி, சித்தாந்தம், சைவமடம், சைவம், தற்கொலை, தற்கொலை முயற்சி, திருவாடுதுறை, பதவி, பதவி ஆசை, பெரிய ஆதீனம், மடம், வழக்கு\nஆக்கிரமிப்பு, இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்துமடங்கள் முற்றுகை, கொலை, கொலை முயற்சி, கோயில், சடங்குகள், சண்மதங்கள், சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தற்கொலை, திருவாடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தெய்வநாயகம், நடராஜர் ஆலயம், பசு, பசு மாடு, பட்டம், பதவி, மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிப்தி, மதமாற்றம், மயிலை, லிங்க வழிபாடு, லிங்கம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nஇறைச்சி உண்ணும் பழக்கம் மதத்தினால் ஏற்படுகின்றது என்றால், அதிலும் சைவம் மற்றும் அசைவம் இருப்பது வினோதம் தான். அதாவது தின்னும் இறைச்சியில் “ஏற்றுக்கொள்லப்பட்டது / படாதது”, ஏற்புடையது / ஒவ்வாதது என்ற பாகுபாடுகள் உள்ளதும் வேடிக்கையே.இனி அதில் ஹிம்சை, அஹிம்சை என்ற பேச்சிற்கே இடமில்லை தங்கள் பாரம்பரியத்தை மறந்த தமிழர்கள்: செல்வத்தை “மாடு” என்று வழங்கி வந்த தமிழ் மக்கள், தாங்கள் வளர்த்த “செல்வங்களை” கொல்ல கேரளாவிர்கு அனுப்பி வருகி���ார்கள். திருவள்ளுவரைப் பற்றி வாய்கிழிய பேசி, கொலைத்தொழிலைச் செய்து வருவதில் வல்லவகள் தமிழர்கள். தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், அந்தியூர் போன்ற ஊர்களிலிருந்து தினமும், கேரளாவுக்கு மாடுகள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் புதன்கிழமை மாலையில் தொடங்கி வியாழக்கிழமை காலை வரையில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் சராசரியாக நன்காயிரம் மாடுகளை கேரளாவுக்கு, இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகிறார்கள். இப்படி இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகும் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போகும் போது, மாடுகளை சித்தரவதை செய்வதாக சொல்லி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சில இந்து மதஅமைப்ப்புகளும் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கண்ட இடங்களில் மாடு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்கி வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்தின் கட்டுப்பாடு: கேரள நீதிமன்றம் தான், தமிழக மாடுகள் கேரளாவிற்குல் வருவதைத் தடை செய்து தீர்ப்பளித்தது. கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி முதல், 10.08.2011 வரை ஏழு லாரி மாடுகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐம்பது மாடுகளை ஈரோடு மாவட்டம், கொடுமுடி பக்கமுள்ள சாவடிப்பாளையம் கோசலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையத்தில் உள்ள கோசலைக்கும் அனுப்பிவிட்டார்கள். இதை தொடர்ந்து, 10.08.2011 அன்று ஈரோட்டில் கூடிய தமிழக, கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூசப்[1],\nஒரு முஸ்லீம் வியாபாரியின் வாதம்: “தமிழகத்திலிருந்து மாடுகள் மட்டுமல்ல… கோழி முட்டைகள், இறைச்சி கோழிகள், இறைச்சி ஆடுகள், பால், அரிசி மற்றும் உணவு காய்கறிகள் என பல பொருட்களை நாங்கள் கேரளாவுக்கு தினமும் வாங்கிச்செல்கிறோம், மாடு மட்டுமா… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் ��தையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு வாங்கிக்கொண்டு போகும் அனைத்து பொருட்களையும் தடுப்போம்… நாங்கள் குடும்பத்துடன் வந்து கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அமர்ந்து, தமிழகத்திலிருந்து வரும் எல்லா லாரிகளையும் தடுப்போம். தேவைப்பட்டால் எங்கள் குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று பேசினார்.\nஒரு இந்து வியாபாரியின் வாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நல்லசாமி, “விவசாயிகள் கால காலமாகவே மாடுகள் வாங்குவது விற்பது என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது, காங்கேயம் மாடுகள் அத்திக்கோம்பை மாடுகள், பர்கூர் மாடுகள் என்று சொல்லப்படும் தமிழகத்தின் பூர்வீக இன மாடுகள் விவசாயிகள் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும், கடினமான வேலைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அந்த வகை மாடுகளை நீங்கள் எத்தனை தூரம் பிடித்துக்கொண்டு போனாலும் நடந்து செல்லும் பலம் அந்த மாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்போது உள்ள ஜெர்சி, சிந்து போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் உடல் பலமில்லாதவை, இந்த மாடுகள் சாதாரணமாக புல் தின்பதற்குக்கூட காட்டுக்குள் நடக்க முடியாமல், கட்டுத்தரையில் நின்றபடியே விவசாயிகள் அறுத்துக்கொண்டு வந்து போடும் புல்லைத்தான் தின்கிறது. இந்த லட்சனத்தில் அந்த மாடுகளை எப்படி ஐம்பது கிலோ மீட்டர் தூரமோ அல்லது நூறு கிலோ மீட்டர் தூரமோ நடந்து ஒட்டிக்கொண்டுபோவது”, என்கிறார்.\nமுரண்பட்ட வியாபாரிகளின் நிலை, விவாதங்கள்: வைக்கோல், மாட்டுத்தீவனம் விலை அதிகரித்துவிட்டதால், பால்காரர்கள் கால்நடைகளை குரிப்பாக எருமைகளை வளர்க்க முடியாததால், இறைச்சிற்காக கேரளாவிற்கு விற்க முன்வந்துவிட்டதாக தருமபுரியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கால்நடைகள் இப்படி இறைச்சிற்காக விற்கப்படுவது தொடர்ந்தால், தமிழகத்தில் பாலிர்கே பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்[2]. தமிழகத்தில் இதைப் பற்றி விவாதிக்க உயர் அதிகாரிகள் கூட்டங்களும் நடந்துள்ளன[3].\n2007ல் சிறிது கட்டுப்படுத்தப் பட்டது: 2007ல் தமிழகத்திலிருந்து, கேரளாவிற்கு அனுப்பப்படும் ம��டுகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் பட்டது[4]. அதனால் அதே நேரத்தில். ஜூன் 2007ல் நீதிமன்றத்தின் ஆணைப்படி, லாரிகளில் மாடுகளை அடைத்துச் செல்லும் முறை தடுக்கப்பட்டது. இதனால், மாட்டு மாமிசத்தின் விலை கேரளாவில் உயர்ந்து விட்டது, கிடைப்பதற்கரியதாகி விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது[5]. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் தான் மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி எடுக்கப்படுகிறது[6]. ஒவ்வொரு கசாப்புக் கடையிலும் சுமார் 30 மாடுகள் கொல்லப்படுகின்றன. இப்படி மாடுகளை கொலை செய்து வரும் கேரளாவில் மாடுகளின் உற்பத்தி 1.13% தான் ஐக்கிய நாடுகள்ளின் சமூக-பொருளாதார ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியாவில், கீழ்தட்டு மக்கள் தாம், மாட்டிறைச்சி, அதிலும் பசு மாட்டிறைச்சியை உண்கின்றனர். இதில் முஸ்லீம்களைப் பற்றி சொல்லவேண்டாம். ஏனெனில், அவர்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், இந்துக்களில் பெரும்பாலோர் பசு மாட்டு இறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறார்கள்.\nசித்தாந்தத்தால் ஒன்றுபடுபவர், மொழியினால் வேறுபடும் திராவிடர்கள்: நாத்திகம் பேசினால், அதில் கிருத்துவர்கல், முஸ்லீம்கள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். இலங்கைத்தமிழர்கள் என்றால், இலங்கை மலையாளிகள் தனியாகி விடுவர். முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் பிரிந்திருப்பர். ஆனால், தமிழர்கள் மதத்தினால் ஒன்றுபட மாட்டார்கள். ஏனென்றால், அங்கு நாத்திகம் வந்து, இந்து மதத்தை எதிர்க்கும் போது, இந்து தமிழர்கலின் நிலை அதோகதியாகி விடும். அதாவது, மாடுகளின் கதிதான். கேரளா, மேர்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள் முதலியவை அதே சித்தாந்தத்தால், மதங்களினால் வெஏருபட்டு இருக்கிறார்கள். சைவம் பேசின்னாலும், நந்தியை மரந்து விடுவார்கள், வைணவர்களாக இருந்தாலும் பசுக்களை மரந்து விடுவர். செல்வத்தை வெட்டுவார்கள், இறைச்சியாக்குவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆடு, இந்து, இறைச்சி, எருமை, கேரளா, சைவர், தமிழகம், தமிழ்நாடு, பசு, மாடு, முஸ்லீம், வைணவர்\nஆடு, இந்தியர்கள், இறைச்சி, கொலை, கொல்லாமை, தமிழச்சி, தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ்-இந்துக்கள், திருவள்ளுவர், பசு, பசு மாடு, புலால், புலால் மறுத்தல், மாடு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-elephant-incident", "date_download": "2020-08-05T10:44:16Z", "digest": "sha1:3MS4MMRCZGTUHPBXPREV3JC4A7PWTOEY", "length": 12699, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பழத்தில் வெடிமருந்து... கொடூரமாகக் கொல்லப்பட்ட கருவுற்ற யானை... உதவிக்காக அலைந்தபோதும் மனிதர்களைத் தாக்கவில்லை... | kerala elephant incident | nakkheeran", "raw_content": "\nபழத்தில் வெடிமருந்து... கொடூரமாகக் கொல்லப்பட்ட கருவுற்ற யானை... உதவிக்காக அலைந்தபோதும் மனிதர்களைத் தாக்கவில்லை...\nகருவுற்றிருந்த யானை ஒன்றிற்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து சாப்பிட கொடுத்ததால் அது காயமடைந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nகேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான பெண் யானை ஒன்று உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றுள்ளது. இந்த யானைக்கு அங்குள்ள மக்கள் உணவு அளித்த நிலையில், அடையாளம் தெரியாத ஒரு நபர் அன்னாசிபழத்தில் வெடிமருந்தினை வைத்து கொடுத்துள்ளார். அதனை உண்ண முற்பட்டபோது, யானையின் வாயில் அந்த வெடிமருந்து வெடித்துள்ளது. இதனால், வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த யானை பற்களையும் இழந்துள்ளது.\nஇந்த வெடியினால் படுகாயமடைந்த அந்த யானை வலி தாங்கமுடியாமல் வீதிகளில் அங்குமிங்கும் உதவிக்காக ஓடியுள்ளது. பின்னர் வலி தெரியாமல் இருப்பதற்காக அங்குள்ள வெள்ளையாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்துள்ளது. மேலும், அதன் பின் மூன்று நாட்களாக அந்த ஆற்றை விட்டு அந்த யானை வெளியே வரவே இல்லை என்கின்றனர் வனத்துறையினர். காயமடைந்த அந்த யானையை மீட்டு சிகிச்சையளிக்க முயற்சித்த வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு அதனை வெளியே கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் அந்த யானை வெளியே வரவில்ல���. இறப்பதற்கு முன்னர் மூன்று நாட்கள் அந்த ஆற்றைவிட்டு வெளியே வராத அந்த யானை, கடந்த 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் அந்த யானையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்ததில் அந்த யானை கருவுற்றிருந்தது தெரிய வந்தது. கருவுற்றிருந்த யானை ஒன்று மனிதர்களின் மிருகத்தனமான செயலால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படுகாயமடைந்த அந்த யானை வீதிகளில் ஓடியபோது கூட யாரையும் காயப்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். உடற்கூறாய்வுக்கு பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகேரளாவை திணறடிக்கு கரோனா... ஒரே நாளில் 1100ஐ கடந்த தொற்று\nஅடுத்தடுத்து 360 யானைகள் உயிரிழப்பு... விசாரணையில் தெரிய வந்த காரணம்...\nகூண்டை விட்டு வெளியே வந்த 'அரிசி ராஜா\n9 நாட்களில் கரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n'ராம ராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவு; அயோத்திக்கு விடுதலை'-மோடி உரை\nஅயோத்தியில் மோடி... தொடங்கியது ராமஜென்ம பூமி பூஜை\nஉருவானது ஆழ்ந்த காற்றழுத்த பகுதி... 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவ���் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronavirus-pudukkottai-district-wrong-information-whatsapp-police", "date_download": "2020-08-05T11:35:54Z", "digest": "sha1:LRZTP65SYTMGH5UCSL4KUIBX47ATVIYM", "length": 9815, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "வதந்தி பரப்பிய இளைஞர் கைது! | coronavirus pudukkottai district wrong information whatsapp police | nakkheeran", "raw_content": "\nவதந்தி பரப்பிய இளைஞர் கைது\nகரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நான்காவது முறையாக நேற்று (14/04/2020) நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.\n‌இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் \"இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதீங்க கரோனா வரும்\" என்று சமூக வலைத்தளங்களில் பதிவு பரவியது. இதைப்பார்த்த ஜமா அத்தார்கள் உள்பட பல இஸ்லாமிய அமைப்பினரும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகார்களைப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்- இன்ஸ்பெக்டர் உள்ளி்ட்ட போலீசார், கடந்த ஒரு வாரமாக வதந்தி பரப்பிய நபரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் கந்தர்வகோட்டை தாலுகா மங்களாகோயில் காசிநாதன் மகன் கார்த்திக் (33) என்ற இளைஞர் தான் வதந்தி பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞரைக் கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகினறனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nஇனி போலியான செய்திகளைப் பரப்ப முடியாது... வாட்ஸ்அப்பில் வந்தாச்சு புது அப்டேட்...\nகந்த சஷ்டி அவமதிப்பு விவகாரம் - இருவருக்கு ஜாமீன்\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவி�� சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-30-04-47-23/09/1443-2009-11-30-08-18-54", "date_download": "2020-08-05T11:18:30Z", "digest": "sha1:NUFOPOCKHVWE73X2OZFNCTFENPNF5EZ6", "length": 11154, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "ஒரு மாலையும்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nநான்... நீங்கள்.. மற்றும் மழை\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nஅகநாழிகை - அக்டோபர் 2009\nபிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 30 நவம்பர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வ��ளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/why-is-changi-important-in-worship/c77058-w2931-cid304078-su6206.htm", "date_download": "2020-08-05T10:24:09Z", "digest": "sha1:CKKEIRMRBHG63NKJL7LCKBPWOD2XLZOK", "length": 8920, "nlines": 27, "source_domain": "newstm.in", "title": "இறை வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் ஏன்?", "raw_content": "\nஇறை வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் ஏன்\nவெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.\nஇறைவன் வழிபாட்டில், சங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சங்குகளால் செய்யப்படும் அபிஷேகம் சிறப்பு மிக்கது. இதை தரிசிப்பது பெரும் பலனை அளிக்கும்.\nஹிந்துக்களின் கலாசாரத்தில் சங்கு ஊதுதல் மிகவும் முக்கியமானது. சங்கு ஊதினால் அபசகுனம் என்பது இப்போது சினிமாக்களால் ஏற்பட்ட அவதுாறு. ஆனால்,சங்கில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர், அதை இறை வழிபாட்டில் சேர்த்துள்ளனர்.\nநுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது சங்கு. இதனை அறிந்த நம் முன்னோர், வீட்டு வாசலில் சங்கை, பாதி பூமிக்கு அடியிலும் மீதி மேலே தெரியும் படியும் பதித்தனர். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று, சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே செல்லும், காற்றில் கலந்துள்ள மாசுகளை சங்கு அழித்து, நல்ல காற்றை, வீட்டுக்குள்ளே தருகிறது.\nஇதனால் தான் இன்று வரை, சங்கை, வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். ஏனெனில், சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது.\nவெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந��தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.\nபாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.இந்தச் சங்கு உதயம் ஆனதும், மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது.\nவலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும். வீட்டில், இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால், குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.\nவலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு, பூஜை செய்து, மங்கள ஸ்நானம் செய்தால், பிரம்மகத்திதோஷம் நீங்கும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு, பிரதி வெள்ளி தெளித்து வர, தோஷம் விலகி நலம் உண்டாகும்.\nவலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.\nபிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால், சங்கில் நீர்விட்டு, ருத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.\nதினமும் காலையில் எழுந்தவுடன் காலைக் கடங்களை முடித்து, பூஜை அறைக்குச் சென்று, நேற்று சங்கில் ஊற்றி வைத்தள நீரை, வீட்டின் வாசல்படி மற்றும் முக்கிய இடங்களில் தெளிக்க வேண்டும். சங்கை மலர்களால் அர்ச்சித்து ஓம்,ஓம்,ஓம் என்று கூறி, தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.\nவெள்ளிக்கிழமையன்று பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து செய்ய வேண்டும். மறு நாள் சனிக்கிழமை அந்தப் பசும்பாலையும், துளசியையும் சாப்பிட்டு வந்தால் எப்படி நாள்பட்ட வியாதியும் குணமாகும்.\nஇந்த சங்கு பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வழி பட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் நாடி வரும். தினம் தினம் சங்கு பூஜை செய்பவர் இல்லத்தில் எல்லா எதிர்ப்புகளும் நீங்கி, அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைப்பாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10398", "date_download": "2020-08-05T11:09:42Z", "digest": "sha1:V6ABEMEXJMAMHYPUHKHKMZ35IXZKMZKL", "length": 11643, "nlines": 285, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்���ெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை\nபரிமாறும் அளவு: 6 குழந்தைகளுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை 1/5Give கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை 2/5Give கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை 3/5Give கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை 4/5Give கிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை 5/5\nசிக்கன் ப்ரெஸ்ட் - அரை கிலோ\nஎண்ணெய் - 100 மில்லி\nசில்லி பவுடர் - 1 டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு - 1 டீஸ்பூன்\nதயிர் - 1 டேபிள் ஸ்பூன்\nலெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nப்ரெட் க்ரம்ப்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்\nகடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்\nமுட்டை வெள்ளைக்கரு - 1\nரெட் கலர் - பின்ச்\nதேவையான பொருட்களை தயார் படுத்திக்கொள்ளவும்.\nசிக்கனை சிறிய துண்டுகளாக்கி கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.\nவடிகட்டிய சிக்கனில், உப்பு, தயிர், லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு, சில்லி பவுடர், ப்ரெட் க்ரெம்ப்ஸ், கடலை மாவு, முட்டை வெள்ளைக்கரு, ரெட் கலர் சேர்த்து நன்கு பிசறி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.\nஒரு நாண்ஸ்டிக் பானில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிக்கனை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.\nடிஸ்யுவில் வைத்து எண்ணெய் இருந்தால் எடுத்து விடவும்.\nஅதே எண்ணெயில் ப்ரென்ச் ப்ரைஸ் பொரித்தெடுத்து உடன் பரிமாறலாம்.\nசுவையான ஜூஸியான கிட்ஸ் சிக்கன் ஃப்ரை ரெடி.\nஇந்த கிட்ஸ் சிக்கன் ஃப்ரை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை ப்ரென்ச் ப்ரைஸ், தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.\nபல்டி சிக்கன் - 1\nசிக்கன் ஃப்ரை (ஷேலோ ஃப்ரை)\nகிட்ஸ் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை\nஉடல் பருமன் இருந்தாலும் மலை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26168/", "date_download": "2020-08-05T11:35:15Z", "digest": "sha1:4CRLZKH7KBPPMZPSARCT7456YSAEDUOX", "length": 9983, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தன்சானியாவில் பாடசாலை பேரூந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 36பேர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nதன்சானியாவில் பாடசாலை பேரூந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 36பேர் உயிரிழந்துள்ளனர்\nதன்��ானியாவில் பாடசாலை பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 36பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nநேற்று சனிக்கிழமை ஆரம்பபாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக சென்று கொண்டிருந்த வேளையிலேயே பேரூந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, 33 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் பேரூந்து சாரதி என 36பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த மாணவர்கள் 12-13 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nTagsஉயிரிழந்துள்ளனர் தன்சானியா பள்ளத்தில் பாடசாலை பேரூந்து விபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nலெபனானில் பயங்கர வெடிவிபத்து -50 பேர் பலி -2 ஆயிரத்து 750-க்கும் மேற்பட்டோா் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் சிறைச்சாலை ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் -21 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\n2 மாத ஆய்வுக்கு பின் அமெரிக்க விண்வெளிவீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனா்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவிக்டோரியா மாநிலத்தில் பேரிடர் எச்சரிக்கை -பல நகரங்களில் இரவு நேரக் கட்டுப்பாடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டது – முதல் நாடாக ரஸ்யா அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா பரவலுக்கெதிரான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்\nபிலிப்பைன்ஸ் கொலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் – ஐ.நா\nவெடிகுண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு பாப்பாண்டவர் கண்டனம்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:37:18Z", "digest": "sha1:ITMCAZN74EGH3B7VF7L4P77I57NG3LP3", "length": 40126, "nlines": 181, "source_domain": "ruralindiaonline.org", "title": "முடங்கிய கைவினைத் தொழில்: வறுமையில் வாடும் தொழிலாளர்கள்", "raw_content": "\nமுடங்கிய கைவினைத் தொழில்: வறுமையில் வாடும் தொழிலாளர்கள்\nகோவிட் 19 காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நாடெங்கும் கைவினைத் தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிவதற்காக நெசவாளர்கள், சாயத் தொழிலாளர்கள், பொம்மை செய்வோர் என வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய இந்தியாவைச் சேர்ந்த கிராம கலைஞர்களுடன் பாரி பேசியுள்ளது\n“வாங்க, எங்களை வந்து பாருங்க” என்கிறார் அவர். “நாங்களும் எல்லா விதிகளையும் கடைபிடிக்கிறோம். அனைவரும் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அமர்ந்திருக்கிறோம். இந்த ரேஷன் பொருட்கள் கிடைத்தது நல்லது தான், ஆனால் என் குடும்பத்திற்கு சில நாட்களுக்கு மட்டுமே இதை கொண்டு உணவளிக்க முடியும். பிறகு நாங்கள் என்ன செய்ய போகிறோம் என தெரியவில்லை.”\nராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள சுஜன்கர் நகரத்தில் இருந்து 55 வயதான துர்கா தேவி என்பவர் எங்களுடன் தொலைபேசியில் பேசினார். ஷிபோரி கைவினை கலைஞராக தொ��்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர் திஷா ஷேகவாதியில் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த போது நம்மிடம் பேசினார். ஷிபோரி என்பது துணியை முறுக்கி சாயம் ஏற்றி டிசைன் செய்யும் நுட்பம். முற்றிலும் கைவினையைச் சேர்ந்தது. “எங்களுக்கு கரோனா எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் அதற்கு முன் நாங்கள் பசியால் இறந்துவிடுவோம்“ என்று தனது விதியை நொந்தபடி சிரித்து கொண்டே சொல்கிறார் துர்கா தேவி.\nசில ஆண்டுகளுக்கு முன் துர்காதேவியின் கணவர் மது குடித்து உயிரிழந்த பிறகு, அவர் தான் குடும்பத்தில் வேலைக்கு செல்லும் ஒரே நபர். அவரே தனது ஒன்பது குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து வருகிறார். அவருக்கு தினக்கூலியாக ரூ. 200 கிடைக்கும். மாதத்தில் சுமார் 15 நாட்களுக்கு வேலை இருக்கும் என்கிறார் அவர்.\nஅவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு தினக்கூலி கைவினைக் கலைஞரான 35 வயதாகும் பரமேஸ்வரியிடம் போனை கொடுத்தார்.. (தனது முதல் பெயரை சொல்லவே விரும்புகிறார்) பரமேஸ்வரி தனது கணவர் கட்டடத் தொழிலாளி எனவும், ஊரடங்கால் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் கூறினார். எங்களுக்கு வேலையும் இல்லை, கையில் காசும் இல்லை என்கிறார். ரேஷனில் இலவசமாக கொடுக்கப்படும் ஐந்து கிலோ கோதுமை மாவு, ஒரு கிலோ பருப்பு, தலா 200 கிராம் மஞ்சள், மிளகாய், தனியா பொட்டலங்களைக் கொண்டு நான்கு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை சில நாட்களுக்கு ஓட்டி விட முடியும் என துர்கா தேவியைப் போன்றே பரமேஸ்வரியும் நம்புகிறார்.\nரேஷனில் வழங்கப்படும் இலவச பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும் 65 வயதான சாந்தி தேவி ஷிபோரி வேலை எதுவும் செய்வதில்லை. “நான் சாப்பிட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. அதுவும் சோறுதான் சாப்பிட்டேன். வெறும் சோறு. எங்க பகுதியில் நேற்று உணவு கொடுக்கும் வேன் வந்தது. அந்த இடத்திற்கு நடந்து போவதற்குள் எல்லாம் தீர்ந்துவிட்டது. நான் இப்போது மிகவும் பசியில் இருக்கிறேன்” என்றார்.\n‘நான் சாப்பிட்டு 24 மணி நேரம் ஆகிவிட்டது. இப்போது மிகவும் பசிக்கிறது’ என்கிறார் சாந்தி தேவி (கீழ் வரிசையில் இடது). சாந்தி தேவி, பரமேஸ்வரி (மேல் வலது), துர்கா தேவி (கீழ் வரிசையில் நடுவில் இருப்பவர்) உள்ளிட்ட 400 கைவினைக் கலைஞர்களும் ராஜஸ்தானின் சுஜங்காரில் உள்ள தொ��்டு நிறுவனமான திஷா ஷேகாவதியில் வேலை செய்கின்றனர். கீழ் வலது: இங்கு தொன்னூறு சதவீத கைவினைக் கலைஞர்கள் தினக் கூலிகள் தான். அவர்களுக்கு என சொந்த சேமிப்பு எதுவும் கிடையாது என்கிறார் அதன் நிறுவனர் அம்ரிதா சவுத்ரி\nதுர்கா, பரமேஸ்வரியைப் போன்று 400 ஷிபோரி கைவினை கலைஞர்களில் ஒருவர் இஷா ஷெகாவதி. நிறுவனர் அம்ரிதா சவுத்ரி பேசுகையில், “அரசு எதுவும் செய்யவில்லை. தொன்னூறு சதவீத கைவினைக் கலைஞர்கள் தினக் கூலிகள்தான். அவர்களுக்கு என சேமிப்பு எதுவும் கிடையாது. நாங்கள் எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம்” என்றார்.\n10 நாட்களுக்கு முன்பு தான் கைவினை தயாரிப்புகளை வாங்கும் வியாபாரிகளிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இப்போது கொடுத்துள்ள ஆர்டரை தங்களால் பெற முடியாது எனவும், மேற்கொண்டு உற்பத்தியை நிறுத்திவிடுமாறும் பெரிய வியாபாரிகள் தெரிவித்துவிட்டனர். ”நான் இப்போது ரூ.25 லட்சம் மதிப்பிலான புடவைகள், துப்பட்டாக்களை வைத்து கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். அனைத்தும் பேக்கிங், லேபிலிங், பார்கோடிங் செய்யப்பட்டவை. இது எப்போது விற்கும் நான் எப்போது என் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பேன் நான் எப்போது என் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பேன் யாருக்கும் தெரியாது” என்கிறார் அவர்.\nநாட்டில் விவசாயத்திற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டவை கைத்தறி நெசவு மற்றும் கைவினைத் தொழில். பல நூறு வகையான துணி உற்பத்தியில் சுமார் 35 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சுயதொழிலாக இவற்றை செய்து வருபவர்கள். கைவினை வளர்ச்சிக் கழக குழுமத்தின் தகவல்படி, ஆயிரக்கணக்கான பாரம்பரிய கைவினை உற்பத்தியில் குறைந்தது 70 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு இத்துறை மட்டுமே ரூ.8,318 கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிகிறது.\nசென்னையில் உள்ள இந்திய கைவினைக் குழுமத்தின் தலைவர் கீதா ராம், இப்புள்ளி விவரங்களை மறுக்கிறார். “இந்த எண்ணிக்கையை நம்ப முடியாது. கைவினைக் கலைஞர்களின் எண்ணிக்கை குறித்து முறையான தரவுகள் எதுவும் கிடையாது, ஜிடிபியில் அவர்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதும் தெரியாது. பெரும்பாலான உற்பத்தி சுயதொழில் செய்யும் கைவினை கலைஞர்களால் செய்யப்படுவத���ல் இது அமைப்பு சாரா துறையாக உள்ளது. அவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்” என்றார்.\nஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரத்தில் வசிக்கும் 50 வயதான நெசவுத் தொழில் செய்யும் தம்பதி ஜி.சுலோச்சனா, ஜி.ஸ்ரீனிவாஸ் ராவ் இந்த ஊரடங்கை எதிர்க்கின்றனர்.\n“எங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம். இந்த ஊரடங்கால் நாங்கள் பெருமளவு பொருளாதார சிரமத்தில் உள்ளோம். சீக்கிரமே உணவிற்காக கடன் வாங்கும் நிலைமை வந்துவிடும்” என்கிறார் ஸ்ரீனிவாஸ் ராவ். “எங்களுக்கு கிடைக்கும் கூலியே குறைவுதான். அதில் என்ன சேமிப்பது” என்று தொலைபேசி வழியாகச் சொல்கிறார் சுலோச்சனா.\nஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சிராலா நகரத்தில் வசிக்கும் 50 வயதான நெசவுத் தொழில் செய்யும் தம்பதி ஜி.சுலோச்சனா, ஜி. ஸ்ரீனிவாஸ் ராவ்: 'எங்களுக்கு மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம். சீக்கிரமே உணவிற்காக கடன் வாங்கும் நிலைமை வந்துவிடும்'\nசிராலா நகரத்தில் வசிக்கும் பெரும்பாலான நெசவாளர்கள் வீட்டிலிருந்தபடி பருத்தி, பட்டு கலந்த பல்வேறு டிசைன்களை கொண்ட புடவைகளை நகரத்தின் பெயரிலேயே நெசவு செய்து வருகின்றனர். சுலோச்சனாவும், ஸ்ரீனிவாஸ் ராவ் மட்டுமே மாதத்திற்கு 10 முதல் 15 புடவைகளை தயார் செய்கின்றனர். நெசவு முதலாளி மூலப் பொருட்களையும் கொடுத்து, ஐந்து புடவைக்கு சுமார் ரூ.6,000 கொடுத்து வாங்கியும் வந்துள்ளார். எனவே அவர்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு ரூ.15,000 சம்பாதித்துள்ளனர்.\nசிராலாவில் வசிக்கும் மற்றொரு நெசவு தம்பதியான 35 வயது பி. சுனிதா, அவரது கணவர் 37 வயதான பந்தலா பிரதீப் குமார் ஊரடங்கு காலத்தில் தங்களது இரு பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தாக்குபிடிக்க முடியவில்லை என்கின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு 15 புடவைகளை நெசவு செய்து ரூ.12,000 ஈட்டினர். ஆனால் மார்ச் 10ஆம் தேதியுடன் ஜரிகை நூல் விநியோகமும், பின்னர் பட்டு நூல் விநியோகமும் நிறுத்தப்பட்டு விட்டதால் மூலப் பொருட்களின்றி வேலையிழந்துள்ளதாக சொல்கிறார் சுனிதா.\nஊரடங்கு உத்தரவிற்கு பின்னர், ரேஷன் கடைக்கும் செல்ல முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் அரிசியும் கையிருப்பு இல்லை. சந்தையிலும் அரிசி விலை ஏறிவிட்டது. எங்கள் வாழ்வாதாரத்திற்கு என தெரிந்த தொழில் இது மட்டும் தான் என்கிறார் அவர்.\nஇந்த இரு சிராலா நெசவாளர் குடும்பங்களும் ஓபிசி (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்காவது அனைத்து இந்திய கைவினை நெசவாளர் கணக்கெடுப்பின்படி (2019-2020), நெசவாளர் குடும்பங்களில் 67 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்டோர் பிரிவு (14), பழங்குடியினர் (19) அல்லது பிற பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (33.6 சதவீதம்) சேர்க்கப்பட்டுள்ளனர்.\nசுனிதா, ஸ்ரீனிவாசின் தனிப்பட்ட வருமானம் ரூ.11,254 என்பதால் இந்தியாவின் நிர்ணயிக்கப்பட்ட மாத தனிநபர் வருவாய் அளவை விட குறைவாக உள்ளது. நெசவாளர் குடும்பங்களில் இவர்கள் இருவரின் கூட்டு வருவாய் என்பது முதல் ஏழு சதவீதத்தில் வருகிறது. 66 சதவீதத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் மாதத்திற்கு ரூ.5,000க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டுவதாக நான்காவது அனைத்து இந்திய கைத்தறித் தொழிலாளர் கணக்கெடுப்பு கூறுகிறது.\nஇடது: சிராலாவில் பி. சுனிதாவும், அவரது கணவர் பந்தலா பிரதீப் குமாரும்: 'மூலப் பொருட்கள் கிடைக்காததால் வேலையிழந்துள்ளோம்'. வலது: சிராலாவைச் சேர்ந்த தேசிய கைத்தறி மற்றும் கைவினை கூட்டமைப்பின் நிறுவனரும், தலைவருமான மச்சேர்லா மோகன் ராவ் பேசுகையில், 'இது ( ஊரடங்கு) எல்லா நெசவாளர்களையும் முடித்துவிடும்' என்றார்\nகைத்தறியும், கைவினைத் தொழிலும் 1990களில் நெருக்கடிக்குள்ளானதைப் போலவே, 5 முதல் 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டதால், 2018ம் ஆண்டிலும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. பின்னர் கைத்தறித் துணிகளுக்குக்கான ஜி.எஸ்.டி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ஜவுளித் துறைக்கு அத்தியாவசியமான சாயம் மற்றும் இரசாயனத்திற்கு 12-18 சதவீத ஜி.எஸ்.டி தொடர்கிறது. கைவினைப் பொருட்களுக்கு இது 8 முதல் 18 சதவீதமாக இருக்கிறது.\nகரோனா, ஊரடங்கிற்கு முன்பே நெசவாளர்களுக்கு முறையாக ஊதியம் அளிக்கப்பட்டதில்லை. அவர்கள் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்பட்டு வந்தனர். இந்த ஊரடங்கு அவர்களை முற்றிலுமாக முடித்துவிடும் என்கிறார், சிராலாவைச் சேர்ந்த தேசிய கைத்தறி, கைவினை கூட்டமைப்பின் தலைவரும், நிறுவனருமான 59 வயதான மச்சேர்லா மோகன் ராவ். இத்தொழிற்சங்கத்தில் 20,000 உறுப்பினர்கள் உள்ளனர்.\n”ஏன் இந்த ஏழை நெசவாளர்களை புறக்கணிக்கிறீர்கள் என அரசை (ஜவுளித்துறை அமைச்சகம்) கேட்கிறேன். கார்மென்ட் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு இணையாக கைத்தறி, கைவினைத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, இபிஎஃப், பிரசவ கால பலன்கள் போன்றவை ஏன் அளிக்கப்படுவதில்லை என அரசை (ஜவுளித்துறை அமைச்சகம்) கேட்கிறேன். கார்மென்ட் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு இணையாக கைத்தறி, கைவினைத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, இபிஎஃப், பிரசவ கால பலன்கள் போன்றவை ஏன் அளிக்கப்படுவதில்லை ஆதரவற்ற நெசவாளர்களுக்கு ஏன் வீட்டு வசதிகள் செய்து தரப்படுவதில்லை ஆதரவற்ற நெசவாளர்களுக்கு ஏன் வீட்டு வசதிகள் செய்து தரப்படுவதில்லை ” என கேட்கிறார் மோகன் ராவ். நாடாளுமன்ற அவைகளில் இதுகுறித்து கேள்விகள் எழுப்புமாறு மக்களவை உறுப்பினர்களுக்கு 2014ஆம் ஆண்டு முதலே பல மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாகவும் அவர் கூறுகிறார்.\nதமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நகரத்தில் (மாவட்டம்) வசிக்கும் முன்னோடி நெசவுக் கலைஞரும், தேசிய விருது பெற்றவருமான 60 வயதான பி. கிருஷ்ணமூர்த்தி, 50 வயதான பி. ஜெயந்தி ஆகியோருக்கு சொந்தமாக 10 விசைத்தறிகள் உள்ளன. இத்தம்பதி புகழ்மிக்க காஞ்சிபுரம் பட்டு புடவைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் உள்ள பத்து விசைத்தறிகளில் ஒன்பது பணியாளர்களாலும், ஒன்றில் அவர்களும் நெசவு செய்கின்றனர்.\nஎன்னிடம் வேலை செய்யும் நெசவாளர்கள் (ஊரடங்கு முதலே) உணவிற்காக ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கடன் கேட்டு வருகின்றனர் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவர்களுக்கு ஏற்கனவே தான் முன்பணம் கொடுத்துவிட்டதாகவும், நல்ல திறன்மிக்க நெசவாளர்கள் மனமுடைந்து வேறு வேலைக்கு அல்லது வேறு நகரத்திற்கு ஏற்கனவே சென்றுவிட்டதாகவும் மனம் வருந்துகிறார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தியின் அச்சத்திலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது. 1995 முதல் 2010ஆம் ஆண்டிற்குள் நெசவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக சரிந்துள்ளது.\nதமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில், முன்னோடி நெசவாளரும், தேசிய விருது பெற்றவருமான பி. கிருஷ்ணமூர்த்தி, பி. ஜெயந்தி: 'உணவிற்காக (ஊரடங்கு முதல்) ரூ.2,000-3,000 வரை நெசவாளர்கள் கடன் கேட்டு வருகின்றனர்'\nஇந்தியாவின் மாநகரங்கள், பெரு நகரங்கள், சிறு நகரங்களில் கைத்தறி, கைவினைக் கண்காட்சிகள் நடப்பது வழக்கம். இதுபோன்ற நி��ழ்வுகளில் அதிகளவில் பொருட்களை விற்பனை செய்துவிடுவோம் என கைவினை கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் இத்துறை உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெருமளவு சரக்குகள் விற்காமல் தேக்கமடைந்துள்ளன.\n“டெல்லி, கொல்கத்தாவில் மூன்று கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என்னிடம் சரக்கு தேங்கி கிடக்கிறது. வாங்குவதற்கு யாருமில்லை. பிறகு எப்படி சாப்பிடுவது” என கேட்கிறார் குஜராத்தின் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புஜோதி எனும் சிறிய நகரத்தில் வசிக்கும் 45 வயதான வங்கார் ஷாம் ஜி விஷ்ராம். சிறிது காலத்திற்கு எந்த பொருளையும் வாங்கப் போவதில்லை எனவும், நெசவு செய்வதை நிறுத்தி வைக்குமாறும் தனக்கு வரும் வெளிநாட்டு அழைப்புகள் தெரிவிப்பதாக அவர் கூறுகிறார்.\n”நீங்கள் என்னை அழைத்தபோது (பிற்பகல் 3 மணி) வழக்கமாக என்னுடைய தந்தையுடனும் சகோதரர்களுடனும் வேலை செய்துகொண்டிருப்பேன்” என்கிறார் உத்தரப்பிரதேஷின் வாரனாசியைச் சேர்ந்த, மர பொம்மைகள் செய்பவரான 35 வயதாகும் அஜித்குமார் விஸ்வகர்மா. ”இப்போது உணவுக்கும், கள்ளச் சந்தையில் விற்கும் பருப்பு, உருளைக் கிழங்கு, கோதுமை மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் அவர்.\nஇடது: ”இப்போது உணவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் உத்தரப்பிரதேஷின் வாரனாசியைச் சேர்ந்த, மர பொம்மைகள் செய்பவரான அஜித்குமார் விஸ்வகர்மா. வலது: “நான் வெறுங்கையுடன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்” என்கிறார் மத்தியப் பிரதேஷின் போபாலைச் சேர்ந்த, பழங்குடியின கோண்டு கலைஞரான சுரேஷ் குமார் துருவ்\nஅஜித்தும் அவரது குடும்பத்தினரும் மர பொம்மைகள், பறவை பொம்மைகள், சிறிய அளவிலான இந்து கடவுள் சிற்பங்கள் போன்றவற்றைச் செய்வார்கள். ”இந்தத் தொழிலை நம்பித்தான் எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கிறது. எனக்கு பலரிடமிருந்தும் நிறைய பணம் வரவேண்டி இருக்கிறது, ஆனால் யாரும் தற்போது தருவதற்குத் தயாராக இல்லை. 5-6 லட்ச ரூபாய் மதிப்புடைய பொருட்களை கண்காட்சிக்குத் தயாராக வைத்திருந்தோம். ஆனால், அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.” என்று சொல்லும் அவர், “குயவர்களுக்கு முன்பணம் கொடுத்து பொம்மைகளுக்கு வண��ணம் தீட்டச் சொல்லியிருந்தோம். இப்போது அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.\nஅஜித்தின் குடும்பத்தினர் செய்யும் ஒரு அங்குல அளவிலான பறவை பொம்மைகளும், இந்து கடவுள் பொம்மைகளும் பிரபலமானவை. அஜித்தின் இணையர், தந்தை, தாயார், சகோதரி, இரண்டு சகோதரர்கள் என அனைவரும் சேர்ந்தே மர பொம்மைகளையும், அலங்காரப் பொருட்களையும் செய்கின்றனர். பெண்கள் வீட்டில் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, மர வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆண்கள் 12 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பட்டறைக்குச் சென்று பணியாற்றுகின்றனர். மா, அரசு, கடம்பு போன்ற மென்மையான மர வகைகளைப் பயன்படுத்தி பொம்மைகளைச் செதுக்கிவிட்டு, பின்னர் வண்ணம் தீட்டுவதற்காகக் குயவர்களிடம் கொடுக்கிறார்கள்.\nமத்தியப் பிரதேஷின் போபாலைச் சேர்ந்த 35 வயதாகும் கோண்டு (பழங்குடியின ஓவியக் கலை) கலைஞரான சுரேஷ் குமார் துருவ், “நான் வெறுங்கையுடன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்” என்கிறார். ”குடிநீரும் ரேஷன் கடை பொருட்களுமே கிடைக்காதபோது, படம் வரைவதற்கான பெயிண்ட், பிரஷ், கேன்வாஸ், பேப்பர் போன்றவற்றுக்கு நான் எங்கே போவது நான் எப்போது புதிய வேலையை எடுத்து செய்து, அதனை விற்று பணம் சம்பாதிப்பது நான் எப்போது புதிய வேலையை எடுத்து செய்து, அதனை விற்று பணம் சம்பாதிப்பது எப்படி குடும்பத்தைக் காப்பாற்றுவது ஒன்றும் புரியவில்லை.” என்கிறார் அவர்.\n”ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்களிடம் ரூ.50,000 அளவிற்கு கடன் வாங்கிவிட்டேன். எப்போது அதைத் திருப்பித் தருவேன் என்று எனக்கே தெரியவில்லை.” என்று சொல்லும் துருவ், “என் மனம் முழுக்க கோவிட் நிரம்பி இருக்கிறது. அதைத் தவிர வேறு எதையுமே யோசிக்க முடியவில்லை” என்கிறார்.\nஇக்கட்டுரைக்கான பெரும்பாலான பேட்டிகள் அலைபேசி வழியாக எடுக்கப்பட்டவை.\nSavitha சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.\nபிரித்தி டேவிட், பாரியின் செய்தியாளர் மற்றும் எங்கள் கல்வி பகுதியின் ஆசிரியர். பாடத்திட்டத்திலும் வகுப்பறைகளிலும் ஊரக பிரச்னைகளை கவனப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் பள்ளிகளுடனும் கல்லூரிகளுடனும் சேர்ந்து இயங்குகிறார்.\nநா��்டின் எழுத்தறிவுக்கான தரைப் படை\n‘மாத்திரையை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்’\nசிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் முன்னேற்றத்தை தைக்கும் பெண்கள்\n’சிந்திச்சு நடைபோடு. தங்கம் கிடைக்கும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T10:57:55Z", "digest": "sha1:RZWHCN5TFSF72VSYA2VCEEGMTNGGUH77", "length": 35894, "nlines": 590, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n100,000 குடியிருப்பவரின்படி ஆண்டுக்கு வேண்டுமென்றே செய்கின்ற மனிதக்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல். இந்த மனிதக்கொலை விகிதத் தரவு வேறுபடலாம்.[1]\n100,000 குடியிருப்பவரின்படி மனிதக்கொலை விகிதம், 2012.\nகிட்டிய வருடத்திற்கான மனிதக்கொலை விகிதம்[2]\nகிட்டிய வருடத்திற்கான மனிதக்கொலை விகிதம்\nபுருண்டி 8.0 790 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nகொமொரோசு 10.0 72 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nசீபூத்தீ 10.1 87 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nஎரித்திரியா 7.1 437 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nஎதியோப்பியா 12.0 11,048 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nகென்யா 6.4 2,761 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nமடகாசுகர் 11.1 2,465 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nமலாவி 1.8 279 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nமொரிசியசு 2.8 34 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2011\nமயோட்டே (பிரான்சு) 6.0 12 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2009\nமொசாம்பிக் 12.4 3,133 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nரீயூனியன் (பிரான்சு) 1.8 15 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2009\nருவாண்டா 23.1 2,648 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nசீசெல்சு 9.5 9 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nசோமாலியா 8.0 819 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012 குறிப்பு\nதெற்கு சூடான் 13.9 1,504 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012 குறிப்பு\nஉகாண்டா 10.7 3,753 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2011\nதன்சானியா 12.7 6,071 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nசாம்பியா 10.7 1,501 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nசிம்பாப்வே 10.6 1,450 ஆபிரிக்கா கிழக்கு ஆபிரிக்கா 2012\nஅங்கோலா 10.0 2,079 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nகமரூன் 7.6 1,654 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 11.8 532 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012 குறிப்பு\nசாட் 7.3 907 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nCongo 12.5 541 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nகாங்கோ மக்களாட்சிக் குடியரசு 28.3 18,586 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nஎக்குவடோரியல் கினி 19.3 142 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nகாபோன் 9.1 148 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2012\nசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி 3.3 6 ஆபிரிக்கா மத்திய ஆபிரிக்கா 2011\nஅல்சீரியா 0.7 280 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2011\nஎகிப்து 3.4 2,703 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2011\nலிபியா 1.7 103 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2012 குறிப்பு\nமொரோக்கோ 2.2 704 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2012\nசூடான் 11.2 4,159 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2012 குறிப்பு\nதுனீசியா 2.2 235 ஆபிரிக்கா வடக்கு ஆபிரிக்கா 2012\nபோட்சுவானா 18.4 368 ஆபிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 2012\nலெசோத்தோ 38.0 764 ஆபிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 2010\nநமீபியா 17.2 388 ஆபிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 2012\nதென்னாப்பிரிக்கா 31.0 16,259 ஆபிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 2012\nசுவாசிலாந்து 33.8 416 ஆபிரிக்கா தெற்கு ஆபிரிக்கா 2012\nபெனின் 8.4 848 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nபுர்க்கினா பாசோ 8.0 1,311 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகேப் வர்டி 10.3 51 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகோட் டிவார் 13.6 2,691 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகாம்பியா 10.2 182 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகானா 6.1 1,537 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகினி 8.9 1,018 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nகினி-பிசாவு 8.4 140 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nலைபீரியா 3.2 135 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nமாலி 7.5 1,119 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nமூரித்தானியா 5.0 191 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nநைஜர் 4.7 803 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nநைஜீரியா 20.0 33,817 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nசெனிகல் 2.8 379 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nசியேரா லியோனி 1.9 113 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nடோகோ 10.3 684 ஆபிரிக்கா மேற்கு ஆபிரிக்கா 2012\nஅங்கியுலா (ஐக்கிய இராச்சியம்) 7.5 1 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nஅன்டிகுவா பர்புடா 11.2 10 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nஅருபா (நெதர்லாந்து) 3.9 4 அமெரிக்காக்கள் கரீபியன் 2010\nபகாமாசு 29.8 111 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nபார்படோசு 7.4 21 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nபிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்���ியம்) 8.4 2 அமெரிக்காக்கள் கரீபியன் 2006\nகேமன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 14.7 8 அமெரிக்காக்கள் கரீபியன் 2009\nகியூபா 4.2 477 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nடொமினிக்கா 21.1 15 அமெரிக்காக்கள் கரீபியன் 2010\nடொமினிக்கன் குடியரசு 22.1 2,268 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nகிரெனடா 13.3 14 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nகுவாதலூப்பே (பிரான்சு) 7.9 36 அமெரிக்காக்கள் கரீபியன் 2009\nஎயிட்டி 10.2 1,033 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nஜமேக்கா 39.3 1,087 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nமர்தினிக்கு (பிரான்சு) 2.7 11 அமெரிக்காக்கள் கரீபியன் 2009\nமொன்செராட் (ஐக்கிய இராச்சியம்) 20.4 1 அமெரிக்காக்கள் கரீபியன் 2008\nபுவேர்ட்டோ ரிக்கோ (அமெரிக்க ஐக்கிய நாடு) 26.5 978 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nசெயிண்ட் கிட்சும் நெவிசும் 33.6 18 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nசெயிண்ட் லூசியா 21.6 39 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 25.6 28 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nடிரினிடாட் மற்றும் டொபாகோ 28.3 379 அமெரிக்காக்கள் கரீபியன் 2012\nதுர்கசு கைகோசு தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 6.6 2 அமெரிக்காக்கள் கரீபியன் 2009\nஅமெரிக்க கன்னித் தீவுகள் (அமெரிக்க ஐக்கிய நாடு) 52.6 56 அமெரிக்காக்கள் கரீபியன் 2010\nபெலீசு 44.7 145 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nகோஸ்ட்டா ரிக்கா 8.5 407 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nஎல் சால்வடோர் 41.2 2,594 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nகுவாத்தமாலா 39.9 6,025 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nஹொண்டுராஸ் 90.4 7,172 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nமெக்சிக்கோ 21.5 26,037 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012 குறிப்பு\nநிக்கராகுவா 11.3 675 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nபனாமா 17.2 654 அமெரிக்காக்கள் மத்திய அமெரிக்கா 2012\nபெர்முடா (ஐக்கிய இராச்சியம்) 7.7 5 அமெரிக்காக்கள் வடக்கு அமெரிக்கா 2012\nகனடா 1.6 543 அமெரிக்காக்கள் வடக்கு அமெரிக்கா 2012\nசெயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (பிரான்சு) 16.5 1 அமெரிக்காக்கள் வடக்கு அமெரிக்கா 2009\nஅமெரிக்க ஐக்கிய நாடு 4.7 14,827 அமெரிக்காக்கள் வடக்கு அமெரிக்கா 2012\nஅர்கெந்தீனா 5.5 2,237 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2010\nபொலிவியா 12.1 1,270 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nபிரேசில் 25.2 50,108 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nசிலி 3.1 550 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nகொலொம்பியா 30.8 14,670 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012 குறிப்பு\nஎக்குவடோர் 12.4 1,924 அமெரிக்க���க்கள் தென் அமெரிக்கா 2012\nபிரெஞ்சு கயானா (பிரான்சு) 13.3 30 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2009\nகயானா 17.0 135 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nபரகுவை 9.7 649 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nபெரு 9.6 2,865 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nசுரிநாம் 6.1 33 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nஉருகுவை 7.9 267 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nவெனிசுவேலா 53.7 16,072 அமெரிக்காக்கள் தென் அமெரிக்கா 2012\nகசக்ஸ்தான் 7.8 1,263 ஆசியா மத்திய ஆசியா 2012\nகிர்கிசுத்தான் 9.1 494 ஆசியா மத்திய ஆசியா 2011\nதஜிகிஸ்தான் 1.6 126 ஆசியா மத்திய ஆசியா 2011\nதுருக்மெனிஸ்தான் 12.8 660 ஆசியா மத்திய ஆசியா 2012\nஉசுபெக்கிசுத்தான் 3.7 1,060 ஆசியா மத்திய ஆசியா 2012\nசீன மக்கள் குடியரசு 1.0 13,410 ஆசியா கிழக்கு ஆசியா 2010\nஆங்காங் 0.4 27 ஆசியா கிழக்கு ஆசியா 2012\nமக்காவு 0.7 4 ஆசியா கிழக்கு ஆசியா 2010\nவடகொரியா 5.2 1,293 ஆசியா கிழக்கு ஆசியா 2012\nஜப்பான் 0.3 442 ஆசியா கிழக்கு ஆசியா 2011\nமங்கோலியா 9.7 266 ஆசியா கிழக்கு ஆசியா 2011\nதென் கொரியா 0.9 427 ஆசியா கிழக்கு ஆசியா 2011\nசீனக் குடியரசு 3.0 686 ஆசியா கிழக்கு ஆசியா 2011\nபுரூணை 2.0 8 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nகம்போடியா 6.5 964 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nஇந்தோனேசியா 0.6 1,456 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nலாவோஸ் 5.9 392 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nமலேசியா 2.3 652 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nமியான்மர் 15.2 8,044 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nபிலிப்பீன்சு 8.8 8,484 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nசிங்கப்பூர் 0.2 11 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nதாய்லாந்து 5.0 3,307 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2011\nகிழக்குத் திமோர் 3.6 39 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2010\nவியட்நாம் 3.3 3,037 ஆசியா தெற்கு கிழக்கு ஆசியா 2012\nஆப்கானித்தான் 6.5 1,948 ஆசியா தெற்கு ஆசியா 2012 குறிப்பு\nவங்காளதேசம் 2.7 4,169 ஆசியா தெற்கு ஆசியா 2012\nபூட்டான் 1.7 12 ஆசியா தெற்கு ஆசியா 2012\nஇந்தியா 3.5 43,355 ஆசியா தெற்கு ஆசியா 2012\nஈரான் 3.9 3,126 ஆசியா தெற்கு ஆசியா 2012\nமாலைத்தீவுகள் 3.9 13 ஆசியா தெற்கு ஆசியா 2012\nநேபாளம் 2.9 786 ஆசியா தெற்கு ஆசியா 2011\nபாக்கித்தான் 7.7 13,846 ஆசியா தெற்கு ஆசியா 2012 குறிப்பு\nஇலங்கை 3.4 707 ஆசியா தெற்கு ஆசியா 2011\nஆர்மீனியா 1.8 54 ஆசியா மேற்கு ஆசியா 2012\nஅசர்பைஜான் 2.1 194 ஆசியா மேற்கு ஆசியா 2010\nபகுரைன் 0.5 7 ஆசியா மேற்கு ஆசியா 2011\nசைப்பிரசு 2.0 23 ஆசியா மேற்கு ஆசியா 2012\nGeorgia 4.3 187 ஆசியா மேற்கு ஆசியா 2010\nஈராக் 8.0 2,628 ஆசியா மேற்கு ஆசியா 2012 குறிப்பு\nஇசுரேல் 1.8 134 ஆசியா மேற்கு ஆசியா 2012 குறிப்பு\nஜோர்தான் 2.0 133 ஆசியா மேற்கு ஆசியா 2011\nகுவைத் 0.4 12 ஆசியா மேற்கு ஆசியா 2012\nலெபனான் 2.2 95 ஆசியா மேற்கு ஆசியா 2010\nPalestine 7.4 312 ஆசியா மேற்கு ஆசியா 2012 குறிப்பு\nஓமான் 1.1 34 ஆசியா மேற்கு ஆசியா 2011\nகத்தார் 1.1 23 ஆசியா மேற்கு ஆசியா 2012\nசவூதி அரேபியா 0.8 234 ஆசியா மேற்கு ஆசியா 2012\nசிரியா 2.2 463 ஆசியா மேற்கு ஆசியா 2010\nதுருக்கி 2.6 1,866 ஆசியா மேற்கு ஆசியா 2011\nஐக்கிய அரபு அமீரகம் 2.6 235 ஆசியா மேற்கு ஆசியா 2012\nயெமன் 4.8 1,099 ஆசியா மேற்கு ஆசியா 2010\nபெலருஸ் 5.1 486 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2010\nபல்காரியா 1.9 141 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nசெக் குடியரசு 1.0 105 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nஅங்கேரி 1.3 132 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nபோலந்து 1.2 449 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2011\nமல்தோவா 6.5 229 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nஉருமேனியா 1.7 378 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nஉருசியா 9.2 13,120 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nசிலோவாக்கியா 1.4 75 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2012\nஉக்ரைன் 4.3 1,988 ஐரோப்பா கிழக்கு ஐரோப்பா 2010\nடென்மார்க் 0.8 47 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nஎசுத்தோனியா 5.0 65 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2011\nபின்லாந்து 1.6 89 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nகிறீன்லாந்து (டென்மார்க்) 19.4 11 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2009\nஐசுலாந்து 0.3 1 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nஅயர்லாந்து 1.2 54 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nலாத்வியா 4.7 97 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nலித்துவேனியா 6.7 202 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nநோர்வே 2.2 111 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2011 குறிப்பு\nசுவீடன் 0.7 68 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2012\nஐக்கிய இராச்சியம் 1.0 653 ஐரோப்பா வடக்கு ஐரோப்பா 2011\nஅல்பேனியா 5.0 157 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nஅந்தோரா 1.3 1 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2010\nபொசுனியா எர்செகோவினா 1.3 51 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2011\nகுரோவாசியா 1.2 51 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nகிரேக்கம் (நாடு) 1.7 184 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2011\nஇத்தாலி 0.9 530 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nகொசோவோ 3.6 64 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2010\nமால்ட்டா 2.8 12 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nமொண்டெனேகுரோ 2.7 17 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nபோர்த்துகல் 1.2 122 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nசான் மரீனோ 0.7 x ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nசெர்பியா 1.2 111 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nசுலோவீனியா 0.7 14 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nஎசுப்பானியா 0.8 364 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2012\nமாக்கடோனியா 1.4 30 ஐரோப்பா தெற்கு ஐரோப்பா 2011\nஆஸ்திரியா 0.9 77 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2012\nபெல்ஜியம் 1.6 182 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2012\nபிரான்சு 1.0 665 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2012\nஜெர்மனி 0.8 662 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2011\nலீக்கின்ஸ்டைன் 0.0 0 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2012\nலக்சம்பர்க் 0.8 4 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2011\nமொனாக்கோ 0.0 0 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2008\nநெதர்லாந்து 0.9 145 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2012\nசுவிட்சர்லாந்து 0.6 46 ஐரோப்பா மேற்கு ஐரோப்பா 2011\nஆத்திரேலியா 1.1 254 ஓசியானியா ஆத்திரேல் ஆசியா 2012\nநியூசிலாந்து 0.9 41 ஓசியானியா ஆத்திரேல் ஆசியா 2012\nபிஜி 4.0 35 ஓசியானியா மெலேனேசியா 2012\nநியூ கலிடோனியா (பிரான்சு) 3.3 8 ஓசியானியா மெலேனேசியா 2009\nபப்புவா நியூ கினி 10.4 713 ஓசியானியா மெலேனேசியா 2010\nசொலமன் தீவுகள் 4.3 24 ஓசியானியா மெலேனேசியா 2012\nவனுவாட்டு 2.9 7 ஓசியானியா மெலேனேசியா 2012\nகுவாம் (அமெரிக்க ஐக்கிய நாடு) 2.5 4 ஓசியானியா மைக்ரோனேசியா 2011\nகிரிபட்டி 8.2 8 ஓசியானியா மைக்ரோனேசியா 2011\nமைக்குரோனீசியா 4.6 5 ஓசியானியா மைக்ரோனேசியா 2012\nநவூரு 1.3 x ஓசியானியா மைக்ரோனேசியா 2012\nபலாவு 3.1 x ஓசியானியா மைக்ரோனேசியா 2012\nகுக் தீவுகள் 3.1 x ஓசியானியா பொலினிசியா 2012\nபிரெஞ்சு பொலினீசியா (பிரான்சு) 0.4 1 ஓசியானியா பொலினிசியா 2009\nநியுவே 3.6 x ஓசியானியா பொலினிசியா 2012\nசமோவா 3.6 7 ஓசியானியா பொலினிசியா 2012\nதொங்கா 1.0 1 ஓசியானியா பொலினிசியா 2012\nதுவாலு 4.2 x ஓசியானியா பொலினிசியா 2012\nஆப்கானித்தான். ஆப்கானித்தானில் போர் (1978-தற்போது).\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு. மத்திய ஆபிரிக்கக் குடியரசு முரண்பாடு (2012–தற்போது).\nகொலொம்பியா. கொலொம்பியா உள்நாட்டுப் போர் (1964–தற்போது).\nலிபியா. 2011 லிபிய உள்நாட்டுப் போர்.\nமெக்சிக்கோ. மெக்சிக்கோ போதைப் பொருள் போர்.\nநோர்வே. 2011 நோர்வே தாக்குதல்கள்.\nபாக்கித்தான். வட மேற்குப் போர்.\nபலத்தீன் நாடு. இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு.\nசோமாலியா. சோமாலிய உள்நாட்டுப் போர்.\nயெமன். யெமன் சியா தாக்குதல்கள்.\nஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2015, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudhiyatamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:02:18Z", "digest": "sha1:XPQHKSUHDZP32QHINQSQZDSB57UWVSKT", "length": 8257, "nlines": 88, "source_domain": "www.pudhiyatamizha.com", "title": "பிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்! யார் அவர் தெரியுமா? – புதிய தமிழா", "raw_content": "\nHome\tசெய்திகள்உலகம்\tபிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்\nபிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்\nபிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட மிகப் பெரிய தீவிபத்தில் இருந்து அந்நாட்டு அழகி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசின் 17-ஆம் வட்டாரத்தில், avenue des Ternes வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.\nஇந்த தீ விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர்,\nஇந்த விபத்தில், 18 பேர் வரை எவ்வித காயங்களும் இன்றி தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் ஆழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Clémence Botino-ம் ஒருவர். அவர் தீயணைப்பு படையினரால் துரிதமாக காப்பாற்றப்பட்டார்.\nஅவர் பாதுகாப்பாக உள்ளார் என்று பிரான்ஸ் ழகிப்போட்டி அமைப்பின் தலைவர் Sylvie Tellier தெரிவித்துள்ளார்.\n2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் தொடர்புடைய மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படுமா\n மனைவி மற்றும் மகள்கள் குறித்து ஷாகித் அப்ரிடி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு\nவடக்கு – கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் இறுதி நேர தேர்தல்...\nபாணந்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nதேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பத்தை...\nபொலன்னறுவையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஐ.எஸ் சித்தாந்தம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு தகவல்...\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் நாடு திரும்பினர்\nவவுனியாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்\nஇரணைமடு குளத்தின் தண்ணீரை யாழிற்கு வழங்க முடியாதென வெளிவந்த செய்தி...\nநாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை\nவடக்கு – கிழக்கு தேர்தல் மாவட்டங்களில் இறுதி நேர தேர்தல் கணிப்பீடு\nபாண��்துறையில் காதலன் முன்னிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காதலி\nஅமைச்சரவை நியமனத்திற்கு முன்பு பதவி பிரமாணம் செய்யும் புதிய பிரதமர்\nதேர்தலுக்கு சில நாட்கள் மட்டுமே தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள சஜித்\nபொலன்னறுவையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 90பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஐ.எஸ் சித்தாந்தம் தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சருக்கு தகவல் வழங்கப்பட்டது…\nவெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 14 பேர் நாடு திரும்பினர்\nவவுனியாவில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டல்\nஇரணைமடு குளத்தின் தண்ணீரை யாழிற்கு வழங்க முடியாதென வெளிவந்த செய்தி – ஸ்ரீதரன் விளக்கம்\nநாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/11/06012431/1057094/Cricket-MSDhoni-Tennis.vpf.vpf", "date_download": "2020-08-05T11:19:00Z", "digest": "sha1:QL2AL3GUNH4DTAD7KRHC22MVUXWXIXZT", "length": 9019, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "டென்னிஸில் கால் பதிக்கும் தோனி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடென்னிஸில் கால் பதிக்கும் தோனி\nகிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் தோனி, டென்னிஸ் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார்\nகிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கும் தோனி, டென்னிஸ் விளையாடி நேரத்தை செலவழித்து வருகிறார், இந்நிலையில் அவர் ஜார்கண்டில் நடைபெற உள்ள டென்னிஸ் தொடர் ஒன்றில் விளையாட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎல்லை தாண்டும் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்\nஎல்லை தாண்டும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா வாழ் இந்தியர்கள், திபெத்தியர்கள், தைவான் மக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் சராசரி - விராட் கோலி 2ம் இடம்\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், பேட்டிங்கில் அதிக சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலை, ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா\n(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் \"வூகான்\" சென்னையா சிறப்பு விருந்தினராக - ச��ந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\n(02.06.2020) - ஊரடங்கு தாலாட்டு\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பரிந்துரை\nஷிகர் தவான், இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை\n3வது ஒருநாள் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்திய அயர்லாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது.\nஷேக் கெட்அப்பில் சி.எஸ்.கே. வீரர்கள்- பரவும் புகைப்படம்\nகொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.\nஇர்பான் பதான் வீசிய பந்துகளை சிக்சராக பறக்கவிட்ட யூசுப் பதான்\nசகோதரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் இருவரும் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் ச​மூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nரூ.75 கோடியில் கார் வாங்கிய ரொனால்டோ\nகால்பந்தாட்ட போட்டியில் போர்ச்சுக்கல் அணி தொடரை வென்றதை கொண்டாடும் வகையில் விலையுயர்ந்த புகாட்டி காரை கிறிஸ்டியானோ ரொனால்டோ வாங்கி உள்ளார்.\nகால்பந்து ஆட்டத்தில் மூழ்கிப்போன நாய்\nகால்பந்து ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த நாய் ஒன்று திடீரென உணர்ச்சி வசப்பட்டு சோபாவில் இருந்து கீழே விழுந்தது.\nமீண்டும் கிரிக்கெட் போட்டி - பயிற்சி வழிகாட்டுதலை வெளியிட்டது பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/01/36th-bookfair-chennai-visit.html?showComment=1358611697781", "date_download": "2020-08-05T10:33:34Z", "digest": "sha1:NBKEZ6MZH3FLO5JWCWGWIAYP62AB2KFB", "length": 36809, "nlines": 383, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nசனி, 19 ஜனவரி, 2013\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\nஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். கண்காட்சி தொடங்கிய அன்றே போய்விட்டேன். அப்போதுதான் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.எல்லாக் கடைகளும் தயாராகாமல் இருந்தது. மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தது.\nஉள்ளே நுழைவதற்கு டிக்கெட் வழங்குவது தொடங்கப் படவில்லை. டிக்கெட் இன்றியே (ஒசின்னா எவ்வளோ சந்தோஷம்) எல்லோரும் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தனர். சில கடைகள் அப்போதே புத்தக விற்பனைக்கு தயாராக இருந்தது. அமைப்பாளர்கள் கடை வைத்திருப்பவர்களுக்கு பேட்ஜ் கொடுப்பதற்காக மைக்கில் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்படியே சும்மா ஒரு சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி விட்டேன். முதல் நாள் நீண்ட தூரம் நடந்த அனுபவம் காரணமாக அடுத்த நாள் இரு சக்கர வாகனத்தில் சென்றேன்.\nஉள்ளே நுழைவதற்கு முன் புலவர் ஐயாவை சந்தித்தேன்.இம்முறை டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றேன். நுழைவுச் சீட்டின் இணைப்பில் பெயர் முகவரி எழுதி பெட்டிக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். அதிர்ஷ்டசாலிகளுக்கு பரிசு உண்டாம். சென்றமுறை இதே மாதிரி எழுதிப் போட்டிருந்தேன். பல மாதங்களுக்குப் பிறகு ஒரு ஃபோன் புத்தகக் கண் காட்சியில் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. மனைவியுடன் வந்து பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாம். மனைவியுடன் வந்தால் மட்டுமே அனுமதியாம்.அது ஒரு விதமான ஏமாற்று வேலை என்று தெரிந்து விட்டது. அதனால் போகவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் அழைத்து டார்ச்சர் பண்ணிக் கொண்டிருந்தார்கள் அதனால் இந்த தடவை முன்னெச்சரிக்கையாக அந்தத் தவறை செய்யவில்லை. காட்சி அமைப்பாளர்கள��� தொலைபேசி உள்ளிட்ட இந்த விவரங்களை அளிப்பது சரியா என்று யோசிக்க வேண்டும்.\nமுதல் வரிசையில் எஸ்.ராமகிருஷ்ணன் பெரிய பேனரில் கொஞ்சம் இளமையாக காட்சி தந்து கொண்டிருந்தார்.கடந்த முறை சுகி சிவத்தின் போஸ்டர்கள் இதேபோல் இருந்ததாக ஞாபகம்.\n+2 வில் எனக்கு தமிழாசிரியராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களும் ப்ளக்சில் காட்சி அளித்துக் கொண்டிருந்தார் அவருடைய நூல்களும் இடம் பெற்றிருந்தன. தமிழ் இலக்கணம் எளிமையாக நடத்துவதில் வல்லவரான இவர் திருக்குறளுக்கும் உரை எழுதி இருக்கிறார்.\nஆங்காங்கே ஷாருக்கானின் தலையை வெட்டி ஒட்டி இணைக்கும் போட்டோ ஷாப் பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த சி.டி வாங்க விரும்பினாலும் இதை கொண்டு போய் போட்டுப் பார்த்தால் பெரும்பாலும் நமக்கு தெரிந்ததையே கற்றுத் தருவார்கள் என்பதால் அதை தவிர்த்து விட்டேன்.\nநிறையப் பேர் பாராட்டிய பூமணி எழுதிய \"அஞ்ஞாடி\" (இப்படிதான் தெரியாத பேரை எல்லாம் சொன்னா இலக்கியவாதின்னு அர்த்தம்) புத்தகத்தை பார்தத்தேன், தலையணை சைசில் இருந்தது .விலையும் மிரட்டியது.அங்கிருந்து விரட்டியது. சாகித்ய அகடமி விருது பெற்ற தோல் நாவலும் தென்பட்டது. ஜெயமோகன் இந்தப் புத்தகத்தைப் பற்றி காராசாரமாக கருத்து கூறி இருந்ததால் அதையும் வாங்க மனம் வரவில்லை. அப்புறம் \"பாபர்நாமா\" தமிழில் இருந்தது அதை வாங்க ஆசை இருந்தாலும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் வாங்கலாம் என்று அடுத்ததற்கு தாவி விட்டேன்.\nயாருமே இல்லாத இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் ஸ்டாலில் 2011 தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கினேன். அவர்களே கொஞ்சம் ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தனர். இதற்கே மூன்று மணிநேரம் செலவாகி விட சுஜாதாட்ஸ், லெனின் பற்றிய புத்தகம் ஒன்று,30 நாட்களில் தெலுங்கு,இசைக்கலைஞர் யானி ,HTML அடிப்படையைக் கற்றுக்கொள்ள புத்தகம்,தமிழ் கம்பூயூட்டரின் பழைய இதழ்கள், பாரதியார் பாடல்கள், இவற்றை அவசரமாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். எங்க வீட்டம்மா கேட்ட புத்தகம் கிடைக்கவில்லை (தேடினாத்தானே\nநம்ம முன்னணிப் பதிவர்கள் அங்குதான் அன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். புலவர் ஐயாவை மட்டுமே சந்தித்தேன்.\nபுத்த வெளியீட்டு விழாவையும் எட்டிப் பார்த்தேன், திருமாவளவன். புத்தரைப் பற்ற�� பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கேட்டுவிட்டு வீடு திரும்பினேன்.\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 12:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், சமூகம், பார்வை, புத்தகக் காட்சி\nவெங்கட் நாகராஜ் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:34\nஆஹா... நீங்களும் புத்தகக் காட்சி போயிட்டு பதிவு போட்டாச்சு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nஇராஜராஜேஸ்வரி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:44\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nபெயரில்லா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:19\nபதிவர்களின் புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள், ஒருபோதும் புத்தகக் கண்காட்சியைத் தவறவிட்டதில்லை, புலம்பெயர்ந்த பின் சாத்தியமற்று விட்டது, நல்ல புத்தகங்கள் சிலவற்றை பற்றி பதிவுகள் ஊடாக வாசித்தேன், பதிவர்களின் புத்தகங்கள், யதார்த்த பவுத்தம், தோல் நாவல் வாங்க ஆசை முயறிசிப்போம் நண்பர்கள் ஊடாக ..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nவருகைக்கு நன்றி இக்பால் செல்வன்\nUnknown 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:57\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\n'பசி'பரமசிவம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:17\nபுத்தகங்கள் பார்க்கவும் பிடித்தவற்றை வாங்கவும் ஆசைதான்.\nஎங்க ஊரிலிருந்து சென்னை வெகுதூரமாயிற்றே.\nவீட்டம்மாவை இனியும் இப்படி ஏமாற்றாதிர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:35\nமிக்க நன்றி பரமசிவம் சார்\nஹாரி R. 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:48\nஎங்களால் சாத்தியம் இல்லாதது.. தூரத்தில் இருந்து ரசித்து கொள்கிறோம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nபுத்தகங்கள் வாங்குவதை விட அத்தனை புத்தகங்களையும் ஓர் இடத்தில் பார்ப்பது ஒரு சுகம்\nதி.தமிழ் இளங்கோ 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:53\n// ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும். //\nபதிவர் என்றால் இப்போது கையில் கேமராவும் இருக்க வேண்டும். எப்படியும் அடுத்த ரவுண்டு போவீர்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:37\nஉண்மைதான்.நான் என்னோட கைபேசியில எடுத்தேன். அது சரியாக இல்லை.\n”தளிர் சுரேஷ்” 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\nநாலைந்து வருடங்களாகிவிட்டது புத்தக கண்காட்சிக்கு சென்று இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை இந்த வருடமும் சொந்த பிரச்சனைகளால் போக முடியவில்லை பகிர்வுக்கு நன்றி இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:38\n”தளிர் சுரேஷ்” 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nஅருணா செல்வம் 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nநான் இந்த புத்தகம் அந்த புத்தகம் என்றில்லை.\nஎன் அம்மா ஊரிலிருந்து அனுப்பும்\nபார்சல் பேப்பரில் உள்ளதையும் படிப்பேன்.\nவேறு என்ன செய்வதாம்.... எனக்கு\nபகிர்வுக்கு நன்றி முரளிதரன் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:38\nநன்றி அருணா. ஐயாவைத் தவிர்க்கவும்\nசசிகலா 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nகோமதி அரசு 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nநூல் வெளியிட்ட மின்னல் வரிகள் கணேஷ் கவியாழி கண்ணதாசன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.//\nநானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:39\nஹேமா 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:22\nபுத்தகங்கோடு உறவாடும் நீங்கள் எல்லோரும் அதிஷ்டசாலிகள்தான் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:29\nபுத்தகக் கண்காட்சிக்கு வர இயலாதது\nஅடுத்தமுறை அவசியம் வர முயற்சிக்க வேண்டும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\n நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரவில்லையே என்ன காரணம் தெரியவில்லையே என்று வருத்தப் பட்டேன். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி\nUnknown 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:29\nவந்த இரண்டுமுறையும் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nநானும் அதே மகிழ்ச்சியில் இருக்கிறேன் அய்யா\nபட்டிகாட்டான் Jey 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:04\nமுரளிதரன் அண்ணே, நேத்து புத்தகக் கண்காட்சிக்கு வந்தது பத்தி எழுதக்காணோம் :-)))\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:09\nநேத்துதான் அதைப் பத்தி எழுதினேன். அடுத்த பதிவும் அதைப் பத்தி எழுதனுமான்னு யோசிச்சேன்.நாளைக்கு எழுதிடறேன்.\nவருண் 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:48\n***ஒரு பதிவர் என்றால் புத்தகக் கண்காட்சி பற்றி கட்டாயம் எழுதியாகவேண்டும்.***\nமுரளி: ஒரு சில பதிவர்களுக்கு பதிவெழுத மட்டுமே பிடிக்கும், அச்சில் வரும் புத்தகங்கள் வாசிப்பது பிடிக்காதுணு நெனைக்கிறேன். உலகம் வேகமாக மாறிக்கொண்டு போகிறது. பதிவர்கள் பலவகை\nAhila 22 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 11:05\nமூட்டை மூட்டையாய் புத்தகங்கள்....முதல் நாளின் காட்சிகளை வரிசைபடுத்திவிட்டீர்கள்...\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாதல் திருமணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா\nஅரவாணிகள் கவிதைப் பதிவில் செய்த தவறு.\nபிரபல கவிஞர் எழுதியது எது\nவாங்காத புத்தகங்கள் -புத்தகக் காட்சி\n200 வது பதிவு-சன் நியூசில் எஸ்.ரா.தொகுத்தளிக்கும் ...\nமு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்\nசுஜாதாவுக்கு கவிதை எழுதத் தெரியுமா\n முகங்கள் 2012 -எஸ்.இராமகிருஷ்ணனின் பரி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nபிரேக்கிங் நியூஸ் குமுத்தில் என் கதை-\nகடந்த வாரம் குமுதத்தில் ( 08/03/2017) எனது ஒரு பக்கக் கதை ஒன்று பிரசுரமாகி இருந்தது . முகநூலில் அந்த தகவலை மட்டும் ...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம���மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலி...\nவெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்\nவெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் -இந்த எழுச்சி மிக்க வரிகளை கேட்டிருப்பீர்கள். இந்த புகழ் பெற்ற வரிகளுக்கு சொந்தக்...\nமீண்டும் ராயல்டி தொடர்பாக இளையராஜா சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது இணைய உலாவிகள் அனைவரும் அறிந்ததே. தன் பாடலை அனும்தி பெ...\nஇன்று மகாத்மா காந்தியின் பிறந்த நாள். உலகமே வியந்து போற்றும் அந்த மாமனிதரைப்பற்றி புதிய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்ல...\nஇதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.manthri.lk/ta/politicians/douglas-devananda", "date_download": "2020-08-05T10:55:21Z", "digest": "sha1:B366KRY2CFNRLKPVUVE6AQSBFWLVVRRE", "length": 3810, "nlines": 68, "source_domain": "content.manthri.lk", "title": "டக்ளஸ் தேவானந்தா – Manthri.lk", "raw_content": "\nதேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மற்றும் மாவட்டம்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)\n2015 பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகள்: 16399\nபோட்டியிடும் கட்சி மற்றும் மாவட்டம்\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)\nஅதகமாக பங்களிப்பு செய்த தலைப்புக்கள்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஎழுத்துமூல வினாக்கான பதில்கள் 0\nசட்டமூலம்/ஒழுங்குமறை/கட்டளைக/தீர்மானம் - வாய்மொழிமூல விவாத பங்களிப்புகள் 166\nஒழுங்குப் பிரச்சினை - தொழில்நுட்ப 0\nஒழுங்குப் பிரச்சினை - இடையூறு விளைக்கும் 0\nஒத்திவைக்கப்பட்ட பிரேரணை விவாதங்கள் 38\nதனிஅறிவித்தல் மூலம் கேட்கப்பட்ட வினாக்கள் 138\nபிரதமரிடம் தொடுக்கப்பட்ட வினாக்கள் 3\nதனி நபர் சட்டமூலங்கள் - பொதுநலன் 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/08/08/", "date_download": "2020-08-05T10:39:24Z", "digest": "sha1:ZG4TX67JNEN6O7LISTQCCI6HYZRLC4DE", "length": 11020, "nlines": 144, "source_domain": "www.stsstudio.com", "title": "8. August 2017 - stsstudio.com", "raw_content": "\nபரிசில் வாழ்ந்து வரும் ரி ரிஎன் நையாண்டிமேளம் புகழ் ஆசைப்பிள்ளை சுதாகரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,…\nயேர்மனி பிலபிட் நகரில்வாழ்ந்துவரும் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் செல்வப் புதல்வன் ஒலிப்பதிவாளர் துளசிகன் அவர்களுடைய பிறந்தநாள் வாழ்த்து 02_08_2019 இன்று ஆகும்.இவர்…\nயேர்மனி எசன் நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் திருமதி சரண்னியா அவர்கள்01.08.2018இன்று தனது பிறந்தாளை கணவன், அப்பா,…\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் கவிஞர் பொலிகைஜெயா அவர்கள்01.08.2020 தனது பிறந்தாளைமனைவி பிள்ளைகள் சகோதரர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் ,நண்பர்களுடனும்,…\nஇனுவில்லை பிறப்பிடமாகவும் யேர்மனி கயில்புறோனில் வாழ்ந்துவரும் திரு மனோ அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் சகோதர சகொதரிகள்,…\nதாகம் தணியாதடி.எவருக்கும்பணியாதடி.கண்டஇடத்திலும் குனியாதடிதுணிவான மொழி தமிழடி.. மூப்படையாமலரிடம் வண்டினம்குடைவது போல்என்னிடம் ஏதோஎதிர்பார்க்கின்றாய்.. பானையில்இருந்தால் அகப்பையில்வருமென்பர்வேதனை தீமூட்டாதே..\nநாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது மழலையென்ற மகிழ்வோடு மலர்முகம் சிலிர்க்க … அள்ளி அனைத்து ஆண்டுகள் போக … அடியெடுத்து…\nயேர்மனி போகும் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாலச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி டிலேசா.பாலச்சந்திரன் இன்று தனது பிறந்தநாளை அப்பா,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nகிழக்கு மத்தியில் என் கிடக்கைகள் \nகனவிலும் என் மேல் கரிசனை காட்டும் ~கண்ணின்…\nபசிப் பட்டினியில் உயிரிங்கு துடிக்கிறது…\nஇலங்கையில்நடைபெறும் ‘6 அத்தியாயம்’ படஇசைவெளியீடு\nவாழ்வின் அத்தியாயம். ஆனந்தத்தின் அத்திவாரம்..…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடிகர் ஆசைப்பிள்ளை சுதாகரனின் பிறந்தநாள்வாழ்த்து 02.08.2020\nஇளம் ஒலிப்பதிவாள��் திலகேஸ்வரன் அவர்களின்துளசிகன் பிறந்தநாள் வாழ்த்து02.08.2020\nநடன ஆசியர் திருமதி சரண்னியா பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nகவிஞர் பொலிகை ஜெயா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 01.08.2020\nபாடகர் மனோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.070) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (21) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (176) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (564) வெளியீடுகள் (365)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/tamil-cinema-news/page/293/", "date_download": "2020-08-05T11:24:25Z", "digest": "sha1:EI47RVXTH3DP5TLSOG6OAGP55L5OSSNX", "length": 9265, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tamil Cinema News Archives - Page 293 of 563 - Kalakkal Cinema", "raw_content": "\nரொம்ப மோசம்… தளபதி 64-ல் விஜய் சேதுபதியின் ரோல் இது தானாம் – அப்போ...\nதளபதி 64-ல் விஜய் சேதுபதியின் ரோல் என்ன என்பது பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. இந்த படத்தில்...\nஇங்கயும் தல தான் கிங்.. ரசிகர்கள் கொண்டாடும் தியேட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.\nரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தியேட்டர் ஒன்று தன்னுடைய தியேட்டரின் டாப் 10 படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இன்னும் ஒரே நாளில் புத்தம் புது வருடமாக 2020 பிறக்க உள்ளது. இதனால் பல தியேட்டர்கள்...\nசரவெடியாக வெடிக்க வரும் பட்டாஸ் – ட்ரைலர் குறித்து வெளியான செம தகவல்.\nபட்டாஸ் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் பற்றி தகவல் ஒன்று கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எனை நோக்கி பாயும்...\n – 10 நாள் வசூல் நிலவரம் இதோ.\nஹீரோ மற்றும் தம்பி ஆகிய படங்களின் 10 நாள் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில்...\n2019-ல் சென்னையின் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் – இதோ டாப் 5 படங்கள்...\nசென்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி இந்த ப��ிவில் பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன, இந்த 2019-ல் கூட கிட்டத்தட்ட 200 படங்களுக்கு...\nமனம்கொத்தி பறவை படத்தில் நடித்த ஆத்மீயா என்னவானார் எப்படி இருக்கார் தெரியுமா\nமனம் கொத்தி பறவை ஆத்மீயாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் கொத்தி திரைப்படம். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மீயா. இந்த படத்திற்கு...\nகூத்தாடி என கூறிய நெட்டிசன்.. குஷ்பூ செய்த வேலைய பாருங்கா – ஓ.. இது...\nகூத்தாடி என கூறிய நெட்டிசனை குஷ்பூ தன்னுடைய பதிலடியால் கதி கலங்க வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ.. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தலைவர் 168 படத்தில்...\nVJ அஞ்சனாவின் மகனா இது எப்பா இவ்வளவு வளர்ந்துட்டானா – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்\nVj அஞ்சனாவின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் அஞ்சனா. சன் நெட்ஒர்க்கில் பணியாற்றி வந்த இவர் தற்போது ஜீ தமிழிற்கு தாவி...\nஅறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துடுச்சு… என்ன குழந்தை தெரியுமா\nஅறந்தாங்கி நிஷாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா, சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். ஏற்கனவே...\nவெளியானது தளபதி 64 அப்டேட், விசியம் இது தான் – வெறித்தனமான ஆட்டம் ரெடி.\nதளபதி 64 படத்தின் இன்று வெளியாகும் என அறிவித்தபடி அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் இயக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/indvban-eden-garden-test-second-day-highlights", "date_download": "2020-08-05T11:37:41Z", "digest": "sha1:L4NBM44BE7GZZ6C7ZWGHE53ZFYOTFDIR", "length": 14592, "nlines": 167, "source_domain": "sports.vikatan.com", "title": "`இந்தியாவில் விரைவாக முடிவு எட்டப்பட்ட போட்டி?' - புதிய சாதனையை நோக்கி கொல்கத்தா டெஸ்ட் | IndvBan Eden garden test - second day highlights", "raw_content": "\n`இந்தியாவில் விரைவாக முடிவு எட்டப்பட்ட போட்டி' - புதிய சாதனையை நோக்கி கொல்கத்தா டெஸ்ட் #INDvBAN\nஇந்திய அணி ( BCCI )\nஇந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது.\nஇந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்தப் போட்டிக்கு வரவேற்புக் கொடுத்தனர். முதல்நாளில் வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சில் 106 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. கோலி 59 ரன்களுடனும் ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் முதல் நாளிலேயே இந்திய அணி 68 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.\nஇன்று, இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி கோலி - ரஹானே ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ரன் குவித்தது. 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஹானே 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜடேஜா 12 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் 27வது சதத்தைப் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலிக்கு இது 20வது சதமாகும். அதேபோல், கேப்டனாக அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையையும் (41 சதங்கள்) இன்றைய சதம் மூலம் கோலி சமன் செய்தார். மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி இன்று தனதாக்கிக் கொண்டார்.\n`பாண்டிங் சாதனை சமன்; கேப்டனாக 5000 ரன்கள்'- ஈடன் கார்டனில் கோலி ரன் வேட்டை\n136 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இபாதத் ஹூசைனின் அசத்தல் கேட்சில் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்கு 347 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு இஷாந்த் ஷர்மா தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். மு���ல் ஓவரின் 5வது பந்திலேயே ஷத்மான் ஹூசைனின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த், தனது அடுத்தடுத்த ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவும் தனது பங்குக்கு ஒரு விக்கெட் வீழ்த்த, வங்கதேச அணி 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nரஹானே - கோலி ஜோடி\nஇதையடுத்து 5வது விக்கெட்டுக்குக் கைகோத்த அனுபவ வீரர்களான மகமதுல்லா - முஷிபிகூர் ரஹீம் ஜோடி விரைவாக ரன் சேர்த்ததுடன் விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டது. 41 பந்துகளில் 39 ரன்கள் சேர்ந்திருந்தநிலையில் மகமதுல்லா, காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்டாகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முஷிபுகூர் ரஹீம், அரைசதம் கடந்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது.\n`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை\nஇந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட வங்கதேச அணி, 89 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. முஷிபிகூர் ரஹீம் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் இந்திய அணி பல கேட்சுகளைத் தவறவிட்டது. குறிப்பாக அஷ்வின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த துணைக் கேப்டன் ரஹானே 2 கேட்சுகளைத் தவறவிட்டார்.\nஇந்தியாவின் முதல் `பிங்க் பால்' டெஸ்ட் உள்நாட்டில் குறைவான பந்துகளில் முடிவு எட்டப்பட்ட போட்டி என்ற சாதனையைப் படைக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாள்களில் இதுவரை 916 பந்துகள் வீசப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 3 அல்லது 4 (மகமதுல்லா மீண்டும் பேட்டிங் செய்யும்பட்சத்தில்) விக்கெட்டுகள் வீழ்த்தினால் போதும் என்ற நிலை இருக்கிறது. இந்திய மண்ணில் குறைந்த பந்துகளில் முடிவு எட்டப்பட்ட டெஸ்ட் போட்டி என்ற சாதனை ஆப்கானிஸ்தானுக்கு எதிராகக் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் வசம் இருக்கிறது. இந்திய அணி வெற்றிபெற்ற அந்தப் போட்டியில் 1028 பந்துகள் வீசப்பட்டன. இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது 18.3 ஓவர்களுக்கு உள்ளாகவே வெற்றிபெற்றால், இந்தப் போட்டி புத��ய சாதனையைப் படைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Fiat/Fiat_Palio/pictures", "date_download": "2020-08-05T11:42:14Z", "digest": "sha1:NSY3TCRZFKIUWJ7C6KOVZQSEXROUZNDP", "length": 5022, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் பாலினோ படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபியட் பாலினோ\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nபாலினோ உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nபாலினோ வெளி அமைப்பு படங்கள்\nபாலினோ அட்வென்ச்சர் 1.9 டிCurrently Viewing\nபாலினோ இஎல்எக்ஸ் டீசல்Currently Viewing\nபாலினோ 1.2 இஎல்எக்ஸ்Currently Viewing\nபாலினோ 1.6 கிட்ஸ் எஸ்பிCurrently Viewing\nஎல்லா பாலினோ வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபியட் பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/canada/04/236310", "date_download": "2020-08-05T11:14:38Z", "digest": "sha1:AQD2GESAIJBBZTV2VAZVGKST3O24JDEV", "length": 5482, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவின் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கினர் கனேடிய பிரதமர்! - Canadamirror", "raw_content": "\nகனடா கரையோரமாக இருக்கும் பிரம்மாண்ட உருண்டை கற்கள்... பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படங்கள்\nஅமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை\nநாடு முழுவதும் இராணுவ வீரர்கள் குவிப்பு\nகடலில் மூழ்கிய பிள்ளைகளை துணிந்து மீட்ட தந்தை உயிரிழக்கும் முன் கடைசியாக செய்த நம்பமுடியாத செயல்\nஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொழும்பு 9, யாழ் தொண்டைமானாறு\nகனடாவின் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்கினர் கனேடிய பிரதமர்\nகனடாவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜஸ்டின் ட்ரூடோ தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.\nகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதன்கிழமை காலை ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து, நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.\nஇந்த நிலையில் பிரதமரின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அதிகாரபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, கனடாவின் 43 வது பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கியுள்ளது.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின், இந்தத் தேர்தல் கனேடியர்களுக்கு \"அவர்கள் வாழ விரும்பும் கனடாவுக்கு வாக்களிக்க ஒரு வாய்���்பை வழங்கும்\" எனக்கூறினார்.\nஇரு பக்கங்களிலும் புதியவர்களுக்கு எதிரான இறுக்கமான போட்டியில் தனது தாராளவாத பெரும்பான்மையைப் பிடிக்கும் முனைப்பில் ஜஸ்டின் தீவிரமாக ஈடுபட உள்ளார்.\nஅறிவிப்பிற்கு முன்னதாகவே கட்சிகள் அனைத்தும் விளம்பரங்கள், அறிவிப்புகள் என நாடு முழுவதும் பிரச்சாரங்களை துவங்கிவிட்டதால் மக்களுக்கு இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325556", "date_download": "2020-08-05T11:06:46Z", "digest": "sha1:URMXKJC3TYQMCNCZ4C6MAPJL3J3D7J6T", "length": 17915, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| இயற்கையை காக்க கையெழுத்து இயக்கம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஇயற்கையை காக்க கையெழுத்து இயக்கம்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nதிருப்பரங்குன்றம் : 'இயற்கையை காப்போம், பாரம்பரியம் மீட்போம்' கையெழுத்து இயக்கம் திருப்பரங்குன்றத்தில் துவக்கப்பட்டது.\nகலாசாரம், பாரம்பரியமருத்துவ கவுன்சில் மற்றும் நுகர்வோர் மக்கள்பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரிய மூலிகைகள்,பாரம்பரிய வளரிகள், பாரம்பரிய மருத்து கண்காட்சி நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று இந்திய நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. துளாவூர் ஆதினம் ஞானப்பிரகாச தேசிகர் துவக்கினார். சிவப்பிரகாசசுவாமிகள் மடம் நிர்வாகி சவுந்தரராஜன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பூபாலன், இயக்க பொது செயலாளர் ஜெயமுருகன், நிர்வாகிகள் ராஜேந்திரன், பாண்டி, சரவணன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர். 10 கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. தேசிய கால்நடை இயக்கத்தில்ஆடுகளை வளர்க்க வாய்ப்பு\n2.மதுரையை பந்தாடிய கொரோனாவின் கொட்டம் அடங்குது... வைரசை வெல்லும் நிர்வாகத்தின் வியூகம்\n3. கோயில் வாசலில் பொறுப்பு ஏற்பு\n5. தபால் வங்கி கணக்குகள் துவக்க சிறப்பு முகாம்\n1. மண் புழு உரக்கூடம் சேதம்\n2. மனு கொடுக்க வந்த விநாயகர்\n3. வங்கியில் குவிந்த ஓய்வூதியர்கள்\n4. காய்கறி சந்தை இடமாற்றம்\n5. சம்பளம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்\n1. ரூ.77.25 லட்சம் அபராதம்\n2. மின் கம்பி விழுந்து தீ விபத்து\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள��� புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2351719", "date_download": "2020-08-05T10:58:22Z", "digest": "sha1:B5MMWTX72YLMVT4CQHKGGYPVKUDONW2Q", "length": 19373, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் மறியல், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவிருதை - ஜெயங்கொண்டம் சாலையில் மறியல், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nபெண்ணாடம்: விபத்தில் இறந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கக்கோரி, கிராம மக்கள் விருதை - ஜெயங்கொண்டம் சாலையில், மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் காலனியை சேர்ந்தவர் பாண்டியன், 35; ஊராட்சி துப்புரவு பணியாளர். இவர் கடந்த 14ம் தேதி ஊராட்சிக்கு தேவையான குடிநீர் குழாய் உபகரணங்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சென்று கொண்டிருந்தார். டி.வி.புத்துார் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மகேந்திரா கார் (டிஎன் 36 ஏஎல். 8334) மோதியதில் காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் இறந்தார்.பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் நேற்று ம��லை 5:30 மணியளவில், டி.வி.புத்துாருக்கு வந்தபோது, அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள், உறவினர்கள், விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் டி.வி.புத்துார் பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். பாண்டியனின் குடும்பத்திற்கு அரசு வேலை; நிவாரணம் மற்றும் பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தாசில்தார் கவியரசு மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இரவு 7:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் விருதை - ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n ஊரடங்கை மீறியதாக கைதானோர்...கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி\n1. தடுப்பு கட்டை பணி கோட்ட பொறியாளர் ஆய்வு\n2. ரூ.500க்கு அரை மணி நேரத்தில் இ-பாஸ் ரெடி\n3. ராகவேந்திரர் கோவிலில் 33வது ஆராதனை விழா\n4. ஐ.ஏ.எஸ்., தேர்வில் பண்ருட்டி மாணவியர் அசத்தல்\n5. மன அழுத்தத்தை போக்க பயிற்சி டி.எஸ்.பி., துவக்கி வைத்தார்\n1. கோவில் குருக்கள் சகோதரர்கள் அடுத்தடுத்து இறந்ததால் சோகம்\n2. கடலில் விழுந்த மீனவர் சடலமாக மீட்பு\n3. 15 டாக்டர்கள் உட்பட 264 பேருக்கு தொற்று\n4. டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஒரு மணி நேரம் 'டிராபிக் ஜாம்'\n5. என்.எல்.சி., விபத்தில் மேலும் ஒருவர் பலி\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/12/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA/", "date_download": "2020-08-05T10:27:50Z", "digest": "sha1:XFSEF664FWYFOMOX5SC6LWOER7R4NYNJ", "length": 7673, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்", "raw_content": "\nமுதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்\nமுதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு பெண் நியமனம்\nமிகப்பழமையான கிறித்தவப் பிரிவான சர்ச் ஆஃப் இங்கிலாந்து முதன்முறையாக லண்டன் பிஷப் பொறுப்பிற்கு சாரா முல்லாலி என்ற பெண்ணை நியமித்துள்ளது.\nகத்தோலிக்க கிறிஸ்த்தவத்த��லிருந்து பிரிந்து 1934 ஆம் ஆண்டில் தனியாக சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து அமைப்பு பெண் மதப் போதகர்களை நியமித்து வருகிறது.\n2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பெண் பிஷப் நியமிக்க முடிவு செய்யப்பட்ட போது, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அம்முடிவு தோல்வியில் முடிந்தது.\nஆனால், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக பிஷப் பொறுப்பிற்கு பெண்களை நியமிக்க முடியாமற்போனது.\n133 ஆவது பிஷப்பாக நியமிக்கப்பட்டுள்ள சாரா, இதற்கு முன்னதாக தலைமை செவிலியராகப் பணியாற்றியுள்ளார்.\n2001 ஆம் ஆண்டு தலைமை செவிலியராக சாரா நியமிக்கப்பட்ட போது, மிகக்குறைந்த வயதில் அப்பொறுப்புக்கு வந்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்தார்.\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் உயிரிழப்பு\nலண்டனில் இருந்து 278 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்\nவிசேட விமானம் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வருகை\nசிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்\nகொரோனா தொற்று அறிகுறிகளுடன் லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு\nலண்டனில் வீடுகளின் மீது வீழ்ந்த கிரேன்: ஒருவர் பலி\nலண்டனில் இருந்து 278 பேர் தாயகம் திரும்பினர்\nவிசேட விமானம் லண்டனிலிருந்து கட்டுநாயக்க வருகை\nவிமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர்\nலண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புர��மை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/fymika-p37087238", "date_download": "2020-08-05T11:23:11Z", "digest": "sha1:KZCUFWLB6YHVQLPVA5GZHU4XLYFFRLY4", "length": 22431, "nlines": 311, "source_domain": "www.myupchar.com", "title": "Fymika in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Fymika payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Fymika பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Fymika பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Fymika பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Fymika பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Fymika பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Fymika-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Fymika-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக மீது Fymika-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Fymika-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Fymika-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Fymika-ன் தாக்கம் என்ன\nFymika-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக ��ரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Fymika-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Fymika-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Fymika எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Fymika உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Fymika எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Fymika-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Fymika மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Fymika உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Fymika உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Fymika உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Fymika உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Fymika எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Fymika -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Fymika -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nFymika -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Fymika -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2013/06/1_1464.html", "date_download": "2020-08-05T10:47:27Z", "digest": "sha1:7CFZ27R2AXBLHWTEOP5LWLUKCJJZKYGV", "length": 131038, "nlines": 570, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : மோகன் 1", "raw_content": "\nமோகன் இருபது வயது இளைஞன். மருத்துவக் கல்லுரியில் அந்த வருடம் தான் இறுதியாண்டு படித்துக் கொண்டு இருந்தான். மருத்துவக் கல்லுரிக்கே உரிய முறையில் அவனது பாது அறிவும் அனுபவங்களும் வாழ்க்கையின் ரகசியங்களை அவனுக்குப் புகட்டியிருந்தன. அவனுடைய முறுக்கேறிய இளமைத்துடிப்பும் வாலிபத்தின் வனப்பும் காணும் பெண்களைக் கவரும். பேச்சில் இருந்த வசீகரம் எவரையும் மயக்கும். தனது பெற்றோர்களின் ஒரே மகனாகிய அவனுக்கு செல்லம் கொடுத்து வளர்த்திருந்தபடியால் தன்னம்பிக்கையும் கம்பீரமும் மிக்கவனாக திகழ்ந்தான்.\nமோகனின் பெற்றோர் செல்வம் மிக்கவர்கள். தந்தை தொழில் சம்பந்தமாக எப்போதும் அலைந்து காண்டே இருப்பார். தாய் லேடீஸ் க்ளப் போன்ற விவகாரங்களில் படு பிஸியாக இருப்பாள். மோகன் சென்னையில் ஹாஸ்டலில் இருந்து படித்து முடித்து விட்டு மதுரையில் தன் வீட்டில் வந்து இருக்கும்போது மிகவும் போரடிக்கும். தனிமையில் மிகவும் வாடுவான். நண்பர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தான். எப்பாழுது விடுமுறை தீரும், சென்னையில் ஹாஸ்டலுக்குச் சென்று லுட்டி அடிக்கலாம் என்று துடித்துக் கொண்டிருந்தான். இன்னும் இரண்டு வாரம் இருந்தது. அன்று ஒரு சனிக் கிழமை சாயங்காலம், தன் மாடி ரூமில் இருந்து ஜன்னல் வழியாக ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பாழுதுதான் எதிர் வீட்டில் மொட்டை மாடியில் நடந்து கொண்டே படித்துக் கொண்டிருந்த ஒரு இளம் கிளி தென்பட்டது. மோகனுக்குக் மனதில் ஒரு பொறி தட்டியது. மருத்துவக் கல்லுரியில் பல முறை சக மாணவிகளுடன் சிறிது தாராளமாகவே பழகியிருக்கிறான். ஒன்றிரண்டு பேரை ஓரளவுக்கு சுவைத்தும் இருந்திருக்கிறான். ஆனாலும் சொந்த ஊரில் அவனுக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. மட்டுமல்ல அவ்வப்போது ஊருக்கு வரும்போது ஒரு இரட்டைவால் குருவி எதிர் வீட்டில் ஒடிக் களித்து விளையாடுவதை ஜாடை மாடையாக கவனித்திருக்கிறானே தவிர, திடீர் என்று பருவக் கன்னியாக மலர்ந்து நிற்பதை அப்பொழுதுதான் உணர்ந்தான். உடனே தன் மனதில் வசந்தம் வீசுவது போல் மோகனுக்கு இருந்தது. மனதில் ஒரு தென்பும் புத்துணர்ச்சியும் உண்டானது. ஜன்னல் கம்பியில் பிடித்தவாறு அவளையே கண் வாங்காமல் பார்த்துக் காண்டிருந்தாள். அந்தப் பைங்கிளியின் பெயர் வசுமதி. வயது 18. வசுமதி அந்த வீட்டில் சில ஆண்டுகளாகவே குடியிருந்தாள். தந்தை கோபால் தபால் அலுவகத்தில் மேலதிகாரியாக இருந்தார். ஒரு அண்ணன் ரவி சென்ற வருடம்தான் திருமணமாகி மனைவி லட்சுமியுடன் அந்த வீட்டில்தான் இருந்தான். இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தாய் அவள் சிறு வயதாக இருக்கும்போதே காலமாகிவிட்டாள். படிப்பில் சுட்டி. நல்ல வனப்பும் அழகும் பருவமலராகி பூப்படைந்ததும் இன்னும் அழகு கூடி மெருகேறியது. முதல் ஆண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருந்தாள். அன்று அவள் படித்துக் கொண்டிருந்தபோது இரு விழிகள் தன்னைத் துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்த உணர்வு ஏற்பட்டது. வசுமதிக்கு உடனே மனம் படபடத்தது. ஓரக்கண்களால் சுற்றிலும் நோட்டம் விட்டாள். மாடியில் இருந்து ஒரு வட்டம் பார்த்தவுடன் அவளுக்கு புரிந்து விட்டது எதிர் வீட்டு மாடியில் இருந்து கள்ளத்தனமாக பார்த்துக் காண்டிருப்பது டாக்டர் படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் என்பது. வசுமதியும் மோகனை சிறு வயது முதலே அவ்வப்போது பார்த்திருக்கிறாள் என்றாலும் அவ்வளவு பழக்கம் இல்லை. தாய் இல்லாமல் வளர்ந்ததாலும், எதிர் வீட்டு ஆட்கள் கொஞ்சம் பெரிய இடம் என்பதால் அவ்வளவு கலந்து பழகுவதில்லை. ஆனாலும் அவன் பயர் மோகன் என்பதும் அவன் சென்னை மருத்துவக் கல்லுரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். அவ்வப்போது விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது ஏதேச்சையாகக் கள்ள ஒரக்கண்களால் அவனை நோட்டம் இட்டவாறே மேலும் கீழும் நடந்தவாறே படிப்பது போல் பாசாங்கு செய்தாள். மோகன் அவள் தன்னை கவனித்து விட்டாள் என்பதை அறிந்து காண்டான். அவள் பார்க்காத மாதிரி நடித்தாலும் அவளுக்கு தான் பார்த்துக் காண்டிருப்பது நன்றாகத் தெரியும் என்பது மோகனுக்கு தெளிவாகப் புரிந்தது. அவனது அனுபவத்தில் இந்த மாதிரி ஒரு பெண் செய்தால் அவள் ஓரளவுக்கு வளைந்து வருவாள் என்பதும் தெரியும். அதனால் அவன் மேலும் நன்றாக அவளை கூர்ந்து கவனித்தான். வசுமதி மனம் படபடக்க ஓடி மாட்டை மாடியிலிருந்து இறங்கி வீட்டின் உள்ளே சென்று விட்டாள். அவள் மனம் மிகவும் கிளர்ச்சி அடைந்திருந்தது. அதற்குக் காரணம் ஒரு ஆண் தன்னை கூர்ந்து பார்த���தது மட்டும் அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவள் தன் வாழ்க்கையில் அதுவரை காணாத ரகசியங்களை அறிந்தோ அறியாமலோ பார்த்து விட்டாள். அதிலிருந்து அவள் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவள் மனம் அன்றைய இரவின் நினைவுகளை அசை போட்டது. அவர்களது வீட்டில் தந்தை கோபால் சாப்பிட்டு விட்டு இரவு ஒன்பதரை மணிக்கல்லாம் துயில் காள்ளச் சென்று விடுவார். அண்ணன் ஒரு பாக்டரியில் சூபர்வைசராக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலை ஷிப்ட் என்றால் சீக்கிரமே அண்ணனும் அண்ணியும் துங்கப் போய் விடுவார்கள். இரவு ஷிப்ட் ஆனால் அண்ணன் வர நடு இரவு பன்னிரண்டு மணி ஆகி விடும். வசுமதி இரவு பத்து அல்லது பத்தரை மணிவரை படித்து விட்டுப் பிறகு உறங்கச் சல்வாள். சாதாரணமாக களைத்து துங்கி விட்டால் இரவு அண்ணன் வருவதும் செல்வதும் வசுமதிக்குத் தெரியாது. நேற்றைய முன் தினம் சாதாரணமாக படிப்பது போல் படித்து விட்டு தன் கட்டிலில் படுத்து மயங்கி விட்டாள். தந்தை தனியாக ஒரு அறையிலும் அண்ணன் அண்ணி வேறு அறையிலும் தான் துங்குவார்கள். அன்று என்னவோ வசுமதிக்கு இரவு ஒரு மணிக்குபோல் உறக்கம் கலைந்து விட்டது. அரை மணி நேரம் முன்புதான் அண்ணன் இரவு ஷிஃப்டிலிருந்து வீட்டிற்கு திரும்ப வந்தான் போலிருக்கிறது என்று நினைத்தவள் திரும்பிப் படுத்துக் காண்டாள். பாதி துக்கத்தில் அண்ணி சாப்பாட்டு பாத்திரங்களைக் கழுவி வைத்ததும் பிறகு அவர்கள் இருவரும் படுக்க அவர்கள் அறைக்குச் சென்றதும் வசுமதிக்கு அறை குறையாகத் தென்பட்டது. என்னவோ தெரியவில்லை அன்று வசுமதிக்கு உறக்கம் கலைந்து விட்டது. திடீர் என்று நன்றாக விழித்துக் கொண்டாள். பக்கத்தில் இருந்த மேசையில் இருந்த சம்பில் இருந்து தண்ணீர் குடிக்க முற்பட்ட வசுமதிக்கு பக்கத்து அறையில் அண்ணனும் அண்ணியும் கிசு கிசுப்பது மெல்லிய குரலில் கேட்டது. அவள் மனம் குறு குறுப்புடன் எழுந்து உட்கார்ந்தாள். அவர்களது அறையில் இன்னும் லைட் எரிந்து காண்டிருந்தது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டதனாலோ என்னவோ எல்லா ஜன்னலையும் மூடி கொக்கி போட அண்ணி மறந்து விட்டாள் போல இருக்கிறது என்று எண்ணிக் காண்டு பாதி திறந்திருந்த ஜன்னல் வழியாக வசுமதி எட்டிப் பார்த்தாள். அவளது மார்பு பட படத்தது. எட்டிப் பார்த்தவளுக்கு அவள் கண்ட காட்ச���யைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது. உள்ளே அண்ணன் ரவி வெற்றுடம்புடன் லுங்கி மாத்திரம் அணிந்து கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அவன் முன் அண்ணி நாணத்துடன் நின்றவாறே \"லைட்டை அணைத்து விடலாம்\" என்று சிணுங்கலுடன் கிசு கிசுத்தாள். அண்ணன் ரவி அண்ணியை சேர்த்து அணைத்தவாறே அவள் மார்பினில் முகம் புதைத்து, \"சிறிது நேரம் உன்னை அணைத்து விட்டு பின் லைட்டை அணைக்கலாம்\" என்று கூறியவாறே அண்ணி லட்சுமியின் புடவையை உருவி அவிழ்த்து தரையில் போட்டான். வசுமதிக்கு இந்தக் காட்சியைக் கண்டவுடன் நெஞ்சுக்குள் சம்மட்டியால் அடிப்பது போல் பட் பட் என்று இருந்தது. ஆனாலும் திகைப்புடன் முற்றிலும் விழிப்பு வர ஜன்னல் வழியாக தன் கூரிய விழிகளால் அவர்களது தாம்பத்திய நாடகத்தை கவனிக்க விழைந்தாள். அண்ணி லட்சுமி தன் சிவப்பு நிற ஜாக்கட்டும் வெள்ளை நிற உள் பாவாடையும் மாத்திரம் அணிந்து அண்ணன் முன்பு நாணத்துடன் நிற்பதைப் பார்த்து வசுமதிக்கு துணுக் என்றிருந்தது. அண்ணியின் மார்பகங்கள் முழுமையடைந்து மாங்கனிகள் போல புடைத்து நிற்பதைப் பார்த்து அண்ணன் சையாக அவளை விழுங்கி விடுவது போல் பார்த்துக் காண்டிருந்தான். \"போதும் பார்த்தது\" என்றவாறே விளக்கை அணைக்க முற்பட்ட லட்சுமியின் கையைப் பிடித்த ரவி அவளைக் கட்டிலில் சாய்த்து படுக்க வைத்தான். திருமணமாகி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி விட்டபோதிலும் அவர்களது ஆசை மோகம் இன்னும் சூடு தணியாமல் இருந்தது. \"லட்சுமி எனக்கு உன்னை முழுவதுமாகப் பார்க்க வேண்டும்\" என்று கூறியவாறே அவளது ரவிக்கையின் கொக்கிகளை அவிழ்க்க தொடங்கினான். \"அதுதான் தினமும் பார்க்கிறீர்களே\" என்று சிணுங்கிய லட்சுமி முகத்தைக் கைகளால் பொத்திக் காண்டாள்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் கழிந்தும் அவள் கருத்தரிக்காததால் லட்சுமி சிறிது அச்சத்துடனே தன் கணவன் எப்போது கேட்டாலும் அவனது விருப்பத்திற்கு இணங்குவதே தன் கடமையாகக் கருதியிருந்தாள். இரவு நேரத்தில் எப்பொழுது வந்தாலும் அவன் கேட்டபடி யெல்லாம் வளைந்து கொடுத்து அப்படியாவது ஒரு குழந்தைக்குத் தான் தாய் ஆகி விடுவோமா என்ற ஏக்கத்தில் அவள் இருந்தாள். ரவியும் அவளை எப்பாழுதும் சுவைத்துத் தன் ஏக்கத்தைத் தணித்துக் கொள்வான். அதனால்தான் அன்று இரவு ஒரு மணி ���ளவில் வந்தாலும் தனது தாகத்தைத் தணித்துக் கொள்ள லட்சுமியை ரவி கூப்பிட்டான். தங்கையும் தந்தையும் நல்ல ஆழ்ந்த துக்கத்திலிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருவரும் விளக்கைக் கூட அணைக்காமல் கலவியில் ஈடுபட முற்பட்டனர். அன்று பார்த்து வசுமதி விழித்து தங்கள் களியாட்டங்களைப் பார்த்து கிளர்ச்சி அடைவாள் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. லட்சுமியின் ஜாக்கட் பொத்தான்களை அவிழ்த்த ரவி அவளை மல்லாக்காகப் படுக்க வைத்து அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் தனது சூடு முத்தங்களால் தாக்கத் தொடங்கினான். கணவனின் அன்புத் தொல்லையில் லட்சுமியும் உணர்ச்சி வசப்படத் தொடங்கினாள். வசுமதி இந்த அளவுக்கு இரவு ரகசியங்கள் இருக்கும் என்று எள்ளளவும் நினைக்கவில்லை. அண்ணன் அண்ணியை இப்படியல்லாம் செய்கிறானே என்று ஒரு பக்கம் சங்கடமாக இருந்தாலும் அவளுக்கும் மனது குறு குறு என்றிருந்தது. முத்தமிட்டவாறே அண்ணன் அண்ணியின் பின்னால் கையை வளைத்து அவளது ப்ராவின் காக்கியையும் அவிழ்த்து விட்டான். மெல்ல அந்த பருத்த முலைகளை மூடியிருந்த உள்பாடியை மேலாக தள்ளி விட அந்த இரு நிலவு போன்ற கலசங்களும் திமிறிக்கொண்டு வெளியே தன்பட்டன. வசுமதி அந்த கனிகளைக் கண்டதும் ஆச்சரியத்துடன் பார்த்தாள். அண்ணிக்கு மார்புகள் இவ்வளவு பெரிதாக உள்ளதே என்று வியப்புடன் பார்த்தபோது அண்ணன் ஒரு கையால் அண்ணியின் ஒரு மார்பகத்தைக் கைகளால் பற்றி பிசையத் தொடங்கினான். அண்ணி லட்சுமி கண்கள் சொருக மயக்கத்துடன் முனக வசுமதி அண்ணிக்கும் இந்த செயல் விருப்பம் போல்தான் என்று மனதுக்குள் நினைத்துக் காண்டாள். லட்சுமி இந்த நடு நிசியில் தனிமையின் சுகத்தில் கணவனுடன் உறவு கொள்ளும் சுகத்தின் எதிர்பார்ப்பில் அவளது உடலில் பொறி தெறித்து சூடு பரவுவதை உணர்ந்தாள். கணவன் தன் இன்பக் கலசங்களை உருட்டி பிசைந்து ரசித்துக் காண்டிருப்பதில் இன்பம் கண்ட அவள் மெல்ல தானும் ஓரளவுக்கு முன்னேறுவதே உசிதம் என்பதை உணர்ந்து எழுந்து உட்கார்ந்து கொண்டாள். கொக்கிகள் அவிழ்ந்து தோளில் தாங்கிக் காண்டிருந்த ரவிக்கையையும் பாடியையும் உடலில் இருந்து அறவே நீக்கி கட்டிலில் போட்டாள். இப்பாழுது பூரண விடுதலை பற்ற அந்த கனிகளின் வனப்பைக் கண்ட ரவிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. ல���்சுமி புன்முறுவலுடன் அவனைத் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் முகத்தைத் தன் மார்போடு சேர்த்து அணைத்தாள். தான் தாயாகவும் கணவன் சேயாகவும் ஆக்க முற்பட்டாள். ரவியும் தனது மனைவியின் முலைகளில் பால் குடிக்கத் தொடங்கினான். அவளது முலைக் காம்புகள் விறைத்து கனிகள் புடைத்தன. லட்சுமி பெருமூச்சுடன் அவனைத்தன் மார்போடு சேர்த்தவாறே கட்டிலில் இருந்தவாறு சுவரில் சாய்ந்து கண் மயங்கினாள்.வசுமதிக்கு இந்த காட்சிகளை எல்லாம் பார்த்தவுடன் அவள் மனமும் அலை பாயத் தொடங்கியது. தனது கைகளை தன் மார்போடு சேர்த்து இறுக்கி வைத்துக் காண்டாள். இது கொஞ்ச நேரம் நீடிக்கும் என்று தோன்றியதால், பக்கத்தில் நாற்காலியை சத்தமில்லாமல் ஜன்னல் அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டாள். அண்ணனும் அண்ணியும் வேறு ஒரு உலகத்தில் இருப்பதால் பயம் ஒன்றும் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. அண்ணன் அண்ணியிடம் ஆசையாகப் பால் குடிப்பதைப் பார்த்தவுடன் அவளுக்கும் ஒரு வித ஏக்கம் தோன்றியது. சிறிது நேரம் முலைக் காம்பை நன்றாக சுவைத்த ரவி, இப்போது லட்சுமியின் மடியில் தலை வைத்து மல்லாக்காக படுத்திருந்து ஓய்வு எடுக்க, லட்சுமி புன்னகையுடன் அவனது கன்னங்களைத் தன் பூங்கரங்களால் இதமாக வருடினாள். புல் போல் முடி வளர்ந்திருந்த அவன் மார்பினின் கைவிரல்களால் கோதி கோதி நீவி விட்டாள். அவனது மார்பினில் இருந்த முலைக் காம்புகளை இரு விரல்களுக்குள் பிடித்து மெல்ல மெல்ல வலி எடுக்காமல் திருகினாள். ரவியும் அவளது கலசங்களை தனது கைகளால் மெல்ல வருடி வருடி விளையாடினான். அவனது ஆண்மை விழித்து எழுந்தது. வசுமதி அண்ணன் அண்ணியின் திருவிளையாடலைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அண்ணனது லுங்கிக்குள் மெல்ல கூடாரம் போல் எழுந்து நின்றது கண்டு திகைத்தாள். லட்சுமி அண்ணியோ தன் கணவனின் மார்பை நீவி நீவி மல்ல கீழே கையை நீக்கி வயிற்றையும் தடவி விட்டாள். மெல்ல அவள் விழிகள் அவனது எழுச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டன. கைகளை இன்னும் கீழே கொண்டுபோய் அந்த கூடாரத்தின் உச்சியில் மெல்ல மெல்ல தடவ உள்ளிருந்து துடிப்பது உணர்ந்தாள். சிரித்துக் காண்டே \"ரெடியாகி விட்டது போல் அல்லவா இருக்கிறது\" என்று வினவ ரவி \"அதுதான் நான் பாக்டரியில் இருந்து புறப்படும்போதே ��ெடியாகி விட்டது\" என்று கூறினான். வசுமதிக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனாலும் மனதுக்குள் குறுகுறுப்புடன் இமை மூடாமல் பார்த்துக் காண்டிருந்தாள். அதற்குள் அண்ணி அவனது லுங்கியை அவிழ்த்து விட்டாள். வசுமதிக்கு பகீர் என்றிருந்தது. மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அண்ணனின் அடி வயிற்று பாகத்தில் புதர் போல் முடி வளர்ந்திருந்தது. கறுப்பாக சப்பாத்தி உருளை போல் நீளமாக துருத்திக் கொண்டிருந்த உறுப்பு அவளை திகைப்பில் ஆழ்த்தியது. சிறுவர்கள் கால்களுக்கு நடுவில் பச்சை மிளகாய் போல் தாங்குவதைப் பார்த்திருக்கிறாள். ஆனால் இவ்வளவு விறைப்பாகவும் நீளமாகவும் ஆறு அல்லது ஏழு அங்குல நீளம் இருக்கும் ஆண்மையின் சின்னத்தை அவள் பார்ப்பது இதுவே முதல் முறை. அண்ணியோ கொஞ்சமும் அச்சமில்லாமல் தனது கைக்குள் அதன் தண்டு பாகத்தைக் கைப்பற்றினாள். அண்ணியின் மென்கரம் பட்டதும் அண்ணன் சுகத்தில் மயங்குவதை வசுமதி கண்டாள். அண்ணியின் பிடியில் அந்தத் தடி வாழைப் பழம் தோல் உரிவது போல் அதன் முனை சிவப்பாக நனைவில் கசிந்து பிரகாசித்தது. அண்ணி தன் கையை மேலும் கீழும் மெதுவாக ஆட்டத் தொடங்கினாள். இன்பத்தில் திளைத்த ரவி அவளது இடது கையைத் தன் முகத்துடன் சேர்த்துப் பிடித்தவாறு மெல்ல மெல்ல முனகினான். லட்சுமியின் கையின் ஒவ்வாறு உருவலும் அவனது ஆண்மையின் வீக்கத்தை அதிகமாக்கி விண் விண் என்று துடிக்க வைத்தது. அதன் துடிப்பு அதிகமாகும்போது அவள் கையை விலக்கி அதன் கீழே தொங்கிக் கொண்டிருந்த கொட்டைகளை கைக்குள் ஆக்கி மெதுவாக மென்மையாக பிசைந்தாள். ரவி இன்பத்தின் உச்சக் கட்டத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தான். மீண்டும் லட்சுமி தன் கணவனின் ஆண்மையை செல்லமாகப் பிடித்து ஆட்ட அதன் முனையில் இருந்து துள்ளி துள்ளியாக நீர் கசந்து அதனைப் பதப்படுத்தியது. வசுமதிக்கு பார்த்துக் கொண்டிருந்தபோதே மூச்சு வாங்கியது. இதற்குள் அண்ணன் எழுந்து உட்கார்ந்து அண்ணியை மல்லாக்காகப் படுக்கவைத்தான். அவளது உள் பாவாடையின் நாடாவை அவிழ்த்து விட்டான். அவளது ஆலிலை போல் இருந்த வயிற்று பாகத்தையும் தொப்புளையும் முத்தமழையில் நனைத்தான். லட்சுமி இப்பாழுது இன்பத்தில் துவண்டாள். பாவாடை இறங்க இறங்க அவளது கால்களுக்கு நடுவே பிரகாசித்துக் காண்��ிருந்த பெண்மையின் முக்கோணமும் அதன் நடுவில் இருந்த பிளவும் அவனுக்கு தரிசனம் தந்தன. ரவி லட்சுமியின் பாவாடையை கழற்றி கீழே எறிந்து விட்டு அவள் தொடைகளை நன்றாக விரித்து வைத்தான். அவளது அந்தரங்கங்களை ஆராய்ந்து குனிந்து அண்மையில் இருந்து பார்த்து ரசித்தான். ஜன்னலின் இடுக்கு வழியாக பார்த்துக் கொண்டிருந்த வசுமதி, தனது கால்களுக்கு நடுவிலும் ஒருவித சூடு பரவுவதை உணர்ந்தாள். கால்களைச் சேர்த்து இறுக்கி வைத்து மூச்சையும் பிடித்துக் காண்டு பார்த்தாள். பிறந்த மேனியாக அண்ணன் அண்ணியின் குலவுதலைப் பார்த்ததால் அவள் குழம்பிப் போயிருந்தாள். அண்ணன் அண்ணியின் முக்கோணத்தில் முத்தமிடுவதைப் பார்த்து அவளுக்கு இன்னும் திகைப்பு உண்டானது. அண்ணி பாவம் என்று நினத்த அவளுக்கு லட்சுமி கால்களை இன்னும் நன்றாக அகற்றி வைத்துக் கொண்டு தன் கணவனின் தலையைப் பிடித்து கால்களுக்கு நடுவில் சேர்த்து அணைத்து பிடித்துக் காண்டு அவன் தலை முடியைக் கோதியதைப் பார்த்தவுடன் அவள் அவன் செயலை வரவேற்கிறாள் என்பது வசுமதிக்குப் புரிந்தது. ரவி தன் மனைவியின் அதிரசத்தை சுவைத்து மகிழ்ந்தான். அவளது இன்பப் பட்டகத்தின் பிளவில் அவன் இதழ்கள் பதிந்தபோது லட்சுமி இன்பத்திள் திளைத்து முனகத் தொடங்கினாள். அவன் நாக்கு அந்த தேன் அடையை நக்கி நக்கி சுவைத்த போது அவள் தன் பெண்மையை இன்னும் நன்றாக விரித்து அவனுக்கு உதவி செய்தாள். \"அத்தான், போதும். போதும். இனி உள்ளே வாருங்கள்\" என்று அவன் தலையைப் பிடித்து மேலே இழுத்தாள். ரவி எழுந்து அவள் கால்களுக்கு நடுவே மண்டியிட்டு அவள் மேல் படுக்க தயாரானான். தனது ஆண்மையை அவள் கால்களுக்கு நடுவே ரோஜா மலர் போல புன்னகைத்துக் காண்டிருந்த கீழ் இதழ்களின் பிளவில் தன் செங்கோலை வைத்தான்.இதை உன்னிப்பாகப் பார்த்துக் காண்டிருந்த வசுமதிக்கு 'பக்' என்றிருந்தது. தனக்கு இருப்பது போலவே அண்ணிக்கும் இருந்த ஓட்டை, ஆனால் தான் இதுவரை நன்றாக விரித்து வைத்து பார்த்திராத ஓட்டை, மலர் போல விரிந்து காட்சியளித்ததை வசுமதி கண்டு ரசித்து, தானும் அப்புறம் கண்ணாடி முன் இருந்து விரித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அண்ணன் இப்படி தனது நீளமும் திண்மையும் படைத்த விறைத்து நின்ற உறுப்பை அதற்குள் செலுத்த முயல்வதைக் கண்டு அவள் அச்சத்தில் மூச்சடைத்து விட்டாள். அண்ணி எப்படி அதைத் தாங்கிக் கொள்வாள் என்று மனதுக்குள் யோசித்தாள். ரவி தனது மனைவியின் கால்களுக்கு நடுவே மண்டியிட்டு அவள் மேல் சாய்ந்தான். லட்சுமி அவனது சங்கோலைப் பிடித்து தனது பிளவுக்குள் வைத்து வழி காட்டினாள். அவன் கண்களைப் பார்த்தவாறு புன்னகைத்து \"உள்ளே வாருங்கள் அத்தான்\" என்று ரீங்காரமிட்டாள். வசுமதி அச்சத்துடன் பார்த்துக் காண்டிருந்தாள். அவனது ஆண்மை அண்ணியின் கால்களுக்கு நடுவே இருந்த ஓட்டையில் பிளந்து காண்டு உள்ளே செல்லத் தொடங்கியது. அண்ணி ஒரு வித வலியும் இல்லாமல் கண்கள் சொருக இன்பத்தில் திளைத்திருந்தாள். அண்ணன் வழ வழ என்றிருந்த உறுப்பை பூரணமாக உள்ளே செலுத்தி மேலும் கீழும் இயங்கத் தொடங்கினான். அப்பாழுதுதான் வசுமதிக்கு தாம்பத்திய விளையாட்டின் முழு அர்த்தமும் புரியத் தொடங்கியது. அண்ணனும் அண்ணியும் ஏறக்குறைய அரைமணி நேரம் தங்கள் களியாட்டங்களில் ஈடுபட்டனர். பார்த்துக் காண்டிருந்த வசுமதி தனது கால்களுக்கு நடுவிலும் ஒரு வித பிசுபிசுப்பு ஏற்படுவதை உணர்ந்தாள். ஜன்னல் அருகே சாய்ந்து இருந்து காண்டே தனது பாவாடை தாவணியை லேசாகத் துக்கி தொடைகளுக்கு நடுவே விரல்களை வைத்துப் பார்த்தாள். ஈரக் கசிவு இருந்ததால் விரல்களால் மெதுவாக தடவினபோது அவளுக்கு ஜிவ்வன்று உடல் முழுவதும் சூடு பரவும் உணர்ச்சி ஏற்பட்டது. இதற்குள் அண்ணனும் அண்ணியும் வேகத்தை அதிகரித்து உச்சக் கட்டத்தை எய்தியவாறு \"அம்மா ...\" \"கண்ணே ...\" என்று ஒவ்வாருவர் முனகியவாறே இன்னும் அதிகமாக கட்டிப் பிடித்துக் கொண்டனர். அண்ணன் உறுப்பிலிருந்து ஒருவித துடிப்பு உண்டாகி அவன் விறைப்பிலிருந்து கஞ்சிபோல தண்ணீர் அண்ணியின் பெண்மையை நிறைத்து வெளியே வடிந்ததை வசுமதி கண்டாள். இருவரும் சிறிது நேரம் மயங்கிய நிலையில் இருந்து மெல்ல விலகி எழுந்தனர். வசுமதி அவசரமாக எழுந்து பூனை போல் சத்தமில்லாமல் சென்று தனது கட்டிலில் படுத்துக் கொண்டு துங்குவது போல் பாசாங்கு செய்தாள். அண்ணனும் அண்ணியும் பாத் ரூமுக்குச் சென்று விட்டு திரும்ப படுக்கை அறைக்கு வந்து உறங்க முற்பட்டதையும் விளக்கை அணைத்து விட்டதையும் உணர்ந்த வசுமதி, கட்டிலில் நன்றாக மல்லாக்காக படுத்துக்காண்டு மூச்சு வாங்க தான் பார��த்த காட்சிகளை அசை போட்டுக் காண்டிருந்தாள். தன்னையும் அறியாமல் அவளது வலதுகை அவளது கால்களின் நடுவே சென்று அங்கு பரவியிருந்த சூடு எப்படியிருக்கிறது என்று அறிய முற்பட்டாள். மெல்ல பாவாடை தாவணியை தொடைகளுக்கு மேல் துக்கி வைத்து காலை நன்றாக விரித்து வைத்துக் காண்டு தனது பெண்மையை ஆராயத் தொடங்கினாள். பிளவின்மேல் தனது கை விரல் பட்டதும் வசுமதிக்கு ஒரு வித இன்பம் உண்டானது. அவளுக்கு அங்கு படர்ந்திருந்த பிசு பிசுப்பு வியப்பைத்தந்தது. வசுமதி தன் கைவிரல்களால் தன் முக்கோணப் பிரதேசத்தை தடவினாள். தன் பெண்மையின் பிளவில் கைவிரல் பட்டதும் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது. இவ்வளவு நேரம் அண்ணன் அண்ணியின் தாம்பத்திய நாடகத்தின் ஒரு காட்சியைப் பார்த்திருந்த தாபத்தில் கைவிரல்களை மேய விட்டு தன்னை தானே ஆராய முற்பட்டாள். கசிந்திருந்த பிளவிலும் அதன் உச்சியில் இருந்த முல்லை முட்டு போல் தட்டுப் பட்ட பகுதியில் கைபட்ட போது அவளுக்கு பறந்து செல்லும் உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரம் கைகளால் தடவி தடவி இன்பம் பற்று திடீர் என்று சூடு பரவி ஒரு வித உச்சக் கட்டத்தை எய்தினாள். அந்தக் களைப்பிலேயே துங்கி விட்டாள். வசுமதி அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணி லட்சுமி அங்கு வந்து \"என்ன வசுமதி\" என்று வினவ ரவி \"அதுதான் நான் பாக்டரியில் இருந்து புறப்படும்போதே ரெடியாகி விட்டது\" என்று கூறினான். வசுமதிக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை. ஆனாலும் மனதுக்குள் குறுகுறுப்புடன் இமை மூடாமல் பார்த்துக் காண்டிருந்தாள். அதற்குள் அண்ணி அவனது லுங்கியை அவிழ்த்து விட்டாள். வசுமதிக்கு பகீர் என்றிருந்தது. மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அண்ணனின் அடி வயிற்று பாகத்தில் புதர் போல் முடி வளர்ந்திருந்தது. கறுப்பாக சப்பாத்தி உருளை போல் நீளமாக துருத்திக் கொண்டிருந்த உறுப்பு அவளை திகைப்பில் ஆழ்த்தியது. சிறுவர்கள் கால்களுக்கு நடுவில் பச்சை மிளகாய் போல் தாங்குவதைப் பார்த்திருக்கிறாள். ஆனால் இவ்வளவு விறைப்பாகவும் நீளமாகவும் ஆறு அல்லது ஏழு அங்குல நீளம் இருக்கும் ஆண்மையின் சின்னத்தை அவள் பார்ப்பது இதுவே முதல் முறை. அண்ணியோ கொஞ்சமும் அச்சமில்லாமல் தனது கைக்குள் அதன் தண்டு பாகத்தைக் கைப்பற்றினாள். அண்ணி��ின் மென்கரம் பட்டதும் அண்ணன் சுகத்தில் மயங்குவதை வசுமதி கண்டாள். அண்ணியின் பிடியில் அந்தத் தடி வாழைப் பழம் தோல் உரிவது போல் அதன் முனை சிவப்பாக நனைவில் கசிந்து பிரகாசித்தது. அண்ணி தன் கையை மேலும் கீழும் மெதுவாக ஆட்டத் தொடங்கினாள். இன்பத்தில் திளைத்த ரவி அவளது இடது கையைத் தன் முகத்துடன் சேர்த்துப் பிடித்தவாறு மெல்ல மெல்ல முனகினான். லட்சுமியின் கையின் ஒவ்வாறு உருவலும் அவனது ஆண்மையின் வீக்கத்தை அதிகமாக்கி விண் விண் என்று துடிக்க வைத்தது. அதன் துடிப்பு அதிகமாகும்போது அவள் கையை விலக்கி அதன் கீழே தொங்கிக் கொண்டிருந்த கொட்டைகளை கைக்குள் ஆக்கி மெதுவாக மென்மையாக பிசைந்தாள். ரவி இன்பத்தின் உச்சக் கட்டத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தான். மீண்டும் லட்சுமி தன் கணவனின் ஆண்மையை செல்லமாகப் பிடித்து ஆட்ட அதன் முனையில் இருந்து துள்ளி துள்ளியாக நீர் கசந்து அதனைப் பதப்படுத்தியது. வசுமதிக்கு பார்த்துக் கொண்டிருந்தபோதே மூச்சு வாங்கியது. இதற்குள் அண்ணன் எழுந்து உட்கார்ந்து அண்ணியை மல்லாக்காகப் படுக்கவைத்தான். அவளது உள் பாவாடையின் நாடாவை அவிழ்த்து விட்டான். அவளது ஆலிலை போல் இருந்த வயிற்று பாகத்தையும் தொப்புளையும் முத்தமழையில் நனைத்தான். லட்சுமி இப்பாழுது இன்பத்தில் துவண்டாள். பாவாடை இறங்க இறங்க அவளது கால்களுக்கு நடுவே பிரகாசித்துக் காண்டிருந்த பெண்மையின் முக்கோணமும் அதன் நடுவில் இருந்த பிளவும் அவனுக்கு தரிசனம் தந்தன. ரவி லட்சுமியின் பாவாடையை கழற்றி கீழே எறிந்து விட்டு அவள் தொடைகளை நன்றாக விரித்து வைத்தான். அவளது அந்தரங்கங்களை ஆராய்ந்து குனிந்து அண்மையில் இருந்து பார்த்து ரசித்தான். ஜன்னலின் இடுக்கு வழியாக பார்த்துக் கொண்டிருந்த வசுமதி, தனது கால்களுக்கு நடுவிலும் ஒருவித சூடு பரவுவதை உணர்ந்தாள். கால்களைச் சேர்த்து இறுக்கி வைத்து மூச்சையும் பிடித்துக் காண்டு பார்த்தாள். பிறந்த மேனியாக அண்ணன் அண்ணியின் குலவுதலைப் பார்த்ததால் அவள் குழம்பிப் போயிருந்தாள். அண்ணன் அண்ணியின் முக்கோணத்தில் முத்தமிடுவதைப் பார்த்து அவளுக்கு இன்னும் திகைப்பு உண்டானது. அண்ணி பாவம் என்று நினத்த அவளுக்கு லட்சுமி கால்களை இன்னும் நன்றாக அகற்றி வைத்துக் கொண்டு தன் கணவனின் தலையைப் பிடித்து கால்களுக்கு நடுவில் சேர்த்து அணைத்து பிடித்துக் காண்டு அவன் தலை முடியைக் கோதியதைப் பார்த்தவுடன் அவள் அவன் செயலை வரவேற்கிறாள் என்பது வசுமதிக்குப் புரிந்தது. ரவி தன் மனைவியின் அதிரசத்தை சுவைத்து மகிழ்ந்தான். அவளது இன்பப் பட்டகத்தின் பிளவில் அவன் இதழ்கள் பதிந்தபோது லட்சுமி இன்பத்திள் திளைத்து முனகத் தொடங்கினாள். அவன் நாக்கு அந்த தேன் அடையை நக்கி நக்கி சுவைத்த போது அவள் தன் பெண்மையை இன்னும் நன்றாக விரித்து அவனுக்கு உதவி செய்தாள். \"அத்தான், போதும். போதும். இனி உள்ளே வாருங்கள்\" என்று அவன் தலையைப் பிடித்து மேலே இழுத்தாள். ரவி எழுந்து அவள் கால்களுக்கு நடுவே மண்டியிட்டு அவள் மேல் படுக்க தயாரானான். தனது ஆண்மையை அவள் கால்களுக்கு நடுவே ரோஜா மலர் போல புன்னகைத்துக் காண்டிருந்த கீழ் இதழ்களின் பிளவில் தன் செங்கோலை வைத்தான்.இதை உன்னிப்பாகப் பார்த்துக் காண்டிருந்த வசுமதிக்கு 'பக்' என்றிருந்தது. தனக்கு இருப்பது போலவே அண்ணிக்கும் இருந்த ஓட்டை, ஆனால் தான் இதுவரை நன்றாக விரித்து வைத்து பார்த்திராத ஓட்டை, மலர் போல விரிந்து காட்சியளித்ததை வசுமதி கண்டு ரசித்து, தானும் அப்புறம் கண்ணாடி முன் இருந்து விரித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அண்ணன் இப்படி தனது நீளமும் திண்மையும் படைத்த விறைத்து நின்ற உறுப்பை அதற்குள் செலுத்த முயல்வதைக் கண்டு அவள் அச்சத்தில் மூச்சடைத்து விட்டாள். அண்ணி எப்படி அதைத் தாங்கிக் கொள்வாள் என்று மனதுக்குள் யோசித்தாள். ரவி தனது மனைவியின் கால்களுக்கு நடுவே மண்டியிட்டு அவள் மேல் சாய்ந்தான். லட்சுமி அவனது சங்கோலைப் பிடித்து தனது பிளவுக்குள் வைத்து வழி காட்டினாள். அவன் கண்களைப் பார்த்தவாறு புன்னகைத்து \"உள்ளே வாருங்கள் அத்தான்\" என்று ரீங்காரமிட்டாள். வசுமதி அச்சத்துடன் பார்த்துக் காண்டிருந்தாள். அவனது ஆண்மை அண்ணியின் கால்களுக்கு நடுவே இருந்த ஓட்டையில் பிளந்து காண்டு உள்ளே செல்லத் தொடங்கியது. அண்ணி ஒரு வித வலியும் இல்லாமல் கண்கள் சொருக இன்பத்தில் திளைத்திருந்தாள். அண்ணன் வழ வழ என்றிருந்த உறுப்பை பூரணமாக உள்ளே செலுத்தி மேலும் கீழும் இயங்கத் தொடங்கினான். அப்பாழுதுதான் வசுமதிக்கு தாம்பத்திய விளையாட்டின் முழு அர்த்தமும் புரியத் தொடங்கியது. அண்ணனும் அண்ணியும் ஏறக்குறைய அரைமணி நேரம் தங்கள் களியாட்டங்களில் ஈடுபட்டனர். பார்த்துக் காண்டிருந்த வசுமதி தனது கால்களுக்கு நடுவிலும் ஒரு வித பிசுபிசுப்பு ஏற்படுவதை உணர்ந்தாள். ஜன்னல் அருகே சாய்ந்து இருந்து காண்டே தனது பாவாடை தாவணியை லேசாகத் துக்கி தொடைகளுக்கு நடுவே விரல்களை வைத்துப் பார்த்தாள். ஈரக் கசிவு இருந்ததால் விரல்களால் மெதுவாக தடவினபோது அவளுக்கு ஜிவ்வன்று உடல் முழுவதும் சூடு பரவும் உணர்ச்சி ஏற்பட்டது. இதற்குள் அண்ணனும் அண்ணியும் வேகத்தை அதிகரித்து உச்சக் கட்டத்தை எய்தியவாறு \"அம்மா ...\" \"கண்ணே ...\" என்று ஒவ்வாருவர் முனகியவாறே இன்னும் அதிகமாக கட்டிப் பிடித்துக் கொண்டனர். அண்ணன் உறுப்பிலிருந்து ஒருவித துடிப்பு உண்டாகி அவன் விறைப்பிலிருந்து கஞ்சிபோல தண்ணீர் அண்ணியின் பெண்மையை நிறைத்து வெளியே வடிந்ததை வசுமதி கண்டாள். இருவரும் சிறிது நேரம் மயங்கிய நிலையில் இருந்து மெல்ல விலகி எழுந்தனர். வசுமதி அவசரமாக எழுந்து பூனை போல் சத்தமில்லாமல் சென்று தனது கட்டிலில் படுத்துக் கொண்டு துங்குவது போல் பாசாங்கு செய்தாள். அண்ணனும் அண்ணியும் பாத் ரூமுக்குச் சென்று விட்டு திரும்ப படுக்கை அறைக்கு வந்து உறங்க முற்பட்டதையும் விளக்கை அணைத்து விட்டதையும் உணர்ந்த வசுமதி, கட்டிலில் நன்றாக மல்லாக்காக படுத்துக்காண்டு மூச்சு வாங்க தான் பார்த்த காட்சிகளை அசை போட்டுக் காண்டிருந்தாள். தன்னையும் அறியாமல் அவளது வலதுகை அவளது கால்களின் நடுவே சென்று அங்கு பரவியிருந்த சூடு எப்படியிருக்கிறது என்று அறிய முற்பட்டாள். மெல்ல பாவாடை தாவணியை தொடைகளுக்கு மேல் துக்கி வைத்து காலை நன்றாக விரித்து வைத்துக் காண்டு தனது பெண்மையை ஆராயத் தொடங்கினாள். பிளவின்மேல் தனது கை விரல் பட்டதும் வசுமதிக்கு ஒரு வித இன்பம் உண்டானது. அவளுக்கு அங்கு படர்ந்திருந்த பிசு பிசுப்பு வியப்பைத்தந்தது. வசுமதி தன் கைவிரல்களால் தன் முக்கோணப் பிரதேசத்தை தடவினாள். தன் பெண்மையின் பிளவில் கைவிரல் பட்டதும் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது. இவ்வளவு நேரம் அண்ணன் அண்ணியின் தாம்பத்திய நாடகத்தின் ஒரு காட்சியைப் பார்த்திருந்த தாபத்தில் கைவிரல்களை மேய விட்டு தன்னை தானே ஆராய முற்பட்டாள். கசிந்திருந்த பிளவிலும் அதன் உச்சியில் இருந்த முல���லை முட்டு போல் தட்டுப் பட்ட பகுதியில் கைபட்ட போது அவளுக்கு பறந்து செல்லும் உணர்வு ஏற்பட்டது. சிறிது நேரம் கைகளால் தடவி தடவி இன்பம் பற்று திடீர் என்று சூடு பரவி ஒரு வித உச்சக் கட்டத்தை எய்தினாள். அந்தக் களைப்பிலேயே துங்கி விட்டாள். வசுமதி அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கும்போது அண்ணி லட்சுமி அங்கு வந்து \"என்ன வசுமதி ஒரு மாதிரியாய் இருக்கிறாயே, என்ன சுகம் இல்லையா ஒரு மாதிரியாய் இருக்கிறாயே, என்ன சுகம் இல்லையா\" என்று கனிவுடன் கேட்டாள். தாய் இல்லாமல் வளர்ந்த வசுமதிக்கு அண்ணிதான் எல்லாம்.\"ஒன்றும் இல்லை அண்ணீ\" என்று சொன்னாள். அவள் மனம் மட்டும் அந்த டாக்டர் இளைஞன் பார்த்த பார்வையில் கிளர்ச்சி அடைந்து படபடத்துக் காண்டிருந்தது. லட்சுமிக்கு இது பருவக் கோளாறுதான் என்று புரிந்து விட்டது. புன்னகைத்தவாறே \"சரி சரி, போய் படி\" என்று சொல்லியவாறு நடந்தாள். வசுமதி தன் அறையில் இருந்து எதிர் விட்டின் மேல் ரூம் தரிகிறதா என்று பார்த்தாள். அங்கு அந்த இளைஞன் இன்னும் தன் வீட்டை நோட்டமிட்டுக் காண்டிருப்பது தெரிந்தது. திடீர் என்று அவன் பார்வை கீழே செல்ல தான் அவனைப் பார்த்துக் காண்டிருப்பதைக் கவனித்து விட்டான் என்றதும் அவள் பட்டன்று பின் வாங்கினாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவள் எட்டிப் பார்க்க மோகன் இன்னும் அங்கேயே தவம் கிடப்பதைப் பார்த்து அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அவர்கள் இருவரின் விழிகளும் சந்தித்துக் காண்டன. இருவருக்கும் இனம் புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. மோகனும் வசுமதியைப் பார்த்தவுடன் காதல் வயப்பட்டிருந்தான். பட்டணத்து பகட்டையே பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு இந்த கிராமத்துக் கிளியின் எளிமையும் அழகும் மிகவும் பிடித்துப் போய் விட்டது. அவள் தன்னைப் பார்த்து புன்னகைத்ததும் அவனுக்கு மனதுக்குள் கொடி கட்டிப் பறந்தது போல் இருந்தது. பதிலுக்கு புன்னகைத்தவாறே கையை ஆட்டினான். கையில் உதடுகளால் குவித்து ஒரு முத்தம் காடுத்து ஊதி அவள் மேல் விட்டான். வசுமதிக்கும் உள்ளம் தித்தித்தது. அண்ணி உள்ளிலிருந்து கவனிக்கிறாளா என்று திரும்பிப் பார்த்தவாறு அவளும் அவனுக்கு கைகாட்டி அந்த பறக்கும் முத்தத்தை அவனுக்கு திரும்பக் கொடுத்தாள். இவ்வளவு நேர இன்ப நினைவுகளின் மூழ்கியிர���ந்த வசுமதிக்கு தன் கால்களின் நடுவே மீண்டும் பிசுபிசுப்பு உண்டாவது தரிந்தது. கால்களை சேர்த்து வைத்துக் காண்டாள். இன்று இரவும் அண்ணன் அண்ணியின் களியாட்டங்களைக் கண்டு ரசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மோகன் இந்தப் பூங்காடியாளை எப்படி சந்திப்பது என்ற எண்ணத்தில் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினான். அன்று இரவு வசுமதி குறுகுறுப்புடன் துங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காண்டிருந்தாள். ஒன்பது மணியளவில் தந்தை உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுவிட்டார். வசுமதியும் சாப்பிட்டு விட்டு படிப்பது போல் பத்து மணிவரை இருந்து விட்டு படுக்க தன் அறைக்கு சென்றாள். அண்ணி லட்சுமி அண்ணன் வரவை எதிர்பார்த்து இருந்தாள். அண்ணனுக்கு பாக்டரியில் பத்து மணிவரை ஷிப்ட். வீடு திரும்பும்போது பத்தரை பத்தேமுக்கால் மணி கி விடும். அவர்கள் சாதாரணமாக சாப்பிட்டு விட்டு படுக்கச் செல்லும்போது பதினான்று மணி ஆகி விடும். அதற்குப் பிறகுதான் அவர்கள் திருவிளையாடல் ஆரம்பிக்கும் போலும். இவ்வளவு நாள் விட்டு விட்டோமே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் வசுமதி.லட்சுமி தன் கணவனின் ஆசை இன்னும் தன் மேல் குறைய வில்லையே என்ற பெருமிதம் இருந்தாலும், இன்னும் கருத்தரிக்க வில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. அதனால் எப்போது கணவன் கேட்டாலும் ஒரு வித மறுப்பும் சொல்லாமல் அவன் கேட்டபடியல்லாம் சுகம் அளிப்பது என்பதே அவள் நோக்கமாக இருந்தது. அவளுக்கும் தனது கணவனின் இன்பத் தொல்லை பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வயதுக்கு வந்த தங்கை இருக்கும் வீட்டில் கொஞ்சம் கட்டுபாடாக இருப்பது நல்லது என்று சொல்வாள். ஆனாலும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் தானாகவே சரியாகி விடும் என்று மனதுக்குள் நினைத்துக் காண்டு அது வரை விட்டு பிடிப்போமே என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வாள். அன்று இரவு கணவன் ரவி வரும்போது பத்தரை மணி இருக்கும். வரும்போதே நல்ல மூடில் இருந்தான். கதவைத் திறந்த உடனே அவன் அவளை இறுக்க கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான். அவள் கதவைப் பூட்டி விட்டு \"பொறுங்கள். சாப்பிட்டு விட்டு தொடங்கினால் போதாதா\" என்று கனிவுடன் கேட்டாள். தாய் இல்லாமல் வளர்ந்த வசுமதிக்கு அண்ணிதான் எல்லாம்.\"ஒன்றும் இல்லை அண்ணீ\" என்று சொன்னாள். அவள் மனம் மட்டும் அந்த டா���்டர் இளைஞன் பார்த்த பார்வையில் கிளர்ச்சி அடைந்து படபடத்துக் காண்டிருந்தது. லட்சுமிக்கு இது பருவக் கோளாறுதான் என்று புரிந்து விட்டது. புன்னகைத்தவாறே \"சரி சரி, போய் படி\" என்று சொல்லியவாறு நடந்தாள். வசுமதி தன் அறையில் இருந்து எதிர் விட்டின் மேல் ரூம் தரிகிறதா என்று பார்த்தாள். அங்கு அந்த இளைஞன் இன்னும் தன் வீட்டை நோட்டமிட்டுக் காண்டிருப்பது தெரிந்தது. திடீர் என்று அவன் பார்வை கீழே செல்ல தான் அவனைப் பார்த்துக் காண்டிருப்பதைக் கவனித்து விட்டான் என்றதும் அவள் பட்டன்று பின் வாங்கினாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவள் எட்டிப் பார்க்க மோகன் இன்னும் அங்கேயே தவம் கிடப்பதைப் பார்த்து அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அவர்கள் இருவரின் விழிகளும் சந்தித்துக் காண்டன. இருவருக்கும் இனம் புரியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. மோகனும் வசுமதியைப் பார்த்தவுடன் காதல் வயப்பட்டிருந்தான். பட்டணத்து பகட்டையே பார்த்து அலுத்துப் போயிருந்த அவனுக்கு இந்த கிராமத்துக் கிளியின் எளிமையும் அழகும் மிகவும் பிடித்துப் போய் விட்டது. அவள் தன்னைப் பார்த்து புன்னகைத்ததும் அவனுக்கு மனதுக்குள் கொடி கட்டிப் பறந்தது போல் இருந்தது. பதிலுக்கு புன்னகைத்தவாறே கையை ஆட்டினான். கையில் உதடுகளால் குவித்து ஒரு முத்தம் காடுத்து ஊதி அவள் மேல் விட்டான். வசுமதிக்கும் உள்ளம் தித்தித்தது. அண்ணி உள்ளிலிருந்து கவனிக்கிறாளா என்று திரும்பிப் பார்த்தவாறு அவளும் அவனுக்கு கைகாட்டி அந்த பறக்கும் முத்தத்தை அவனுக்கு திரும்பக் கொடுத்தாள். இவ்வளவு நேர இன்ப நினைவுகளின் மூழ்கியிருந்த வசுமதிக்கு தன் கால்களின் நடுவே மீண்டும் பிசுபிசுப்பு உண்டாவது தரிந்தது. கால்களை சேர்த்து வைத்துக் காண்டாள். இன்று இரவும் அண்ணன் அண்ணியின் களியாட்டங்களைக் கண்டு ரசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். மோகன் இந்தப் பூங்காடியாளை எப்படி சந்திப்பது என்ற எண்ணத்தில் ஆழ்ந்து யோசிக்கத் தொடங்கினான். அன்று இரவு வசுமதி குறுகுறுப்புடன் துங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காண்டிருந்தாள். ஒன்பது மணியளவில் தந்தை உணவருந்தி விட்டு உறங்கச் சென்றுவிட்டார். வசுமதியும் சாப்பிட்டு விட்டு படிப்பது போல் பத்து மணிவரை இருந்து விட்டு படுக்க தன் அறைக்கு சென்றாள். அண்ணி லட்சுமி அண்ணன் வரவை எதிர்பார்த்து இருந்தாள். அண்ணனுக்கு பாக்டரியில் பத்து மணிவரை ஷிப்ட். வீடு திரும்பும்போது பத்தரை பத்தேமுக்கால் மணி கி விடும். அவர்கள் சாதாரணமாக சாப்பிட்டு விட்டு படுக்கச் செல்லும்போது பதினான்று மணி ஆகி விடும். அதற்குப் பிறகுதான் அவர்கள் திருவிளையாடல் ஆரம்பிக்கும் போலும். இவ்வளவு நாள் விட்டு விட்டோமே என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் வசுமதி.லட்சுமி தன் கணவனின் ஆசை இன்னும் தன் மேல் குறைய வில்லையே என்ற பெருமிதம் இருந்தாலும், இன்னும் கருத்தரிக்க வில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. அதனால் எப்போது கணவன் கேட்டாலும் ஒரு வித மறுப்பும் சொல்லாமல் அவன் கேட்டபடியல்லாம் சுகம் அளிப்பது என்பதே அவள் நோக்கமாக இருந்தது. அவளுக்கும் தனது கணவனின் இன்பத் தொல்லை பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வயதுக்கு வந்த தங்கை இருக்கும் வீட்டில் கொஞ்சம் கட்டுபாடாக இருப்பது நல்லது என்று சொல்வாள். ஆனாலும் ஒரு குழந்தை பிறந்து விட்டால் எல்லாம் தானாகவே சரியாகி விடும் என்று மனதுக்குள் நினைத்துக் காண்டு அது வரை விட்டு பிடிப்போமே என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வாள். அன்று இரவு கணவன் ரவி வரும்போது பத்தரை மணி இருக்கும். வரும்போதே நல்ல மூடில் இருந்தான். கதவைத் திறந்த உடனே அவன் அவளை இறுக்க கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான். அவள் கதவைப் பூட்டி விட்டு \"பொறுங்கள். சாப்பிட்டு விட்டு தொடங்கினால் போதாதா வசுமதி வேறு துங்கி விட்டாளா என்று தெரியவில்லை\" என்று சொன்னாள். ரவி புன்னகைத்தவாறே \"அவளுக்கென்ன, நன்றாகத் துங்கி இருப்பாள். நம் வேலையை சீக்கிரம் தாடங்குவோம்\" என்று அவள் மார்பில் கை வைத்தான். \"சீய் வசுமதி வேறு துங்கி விட்டாளா என்று தெரியவில்லை\" என்று சொன்னாள். ரவி புன்னகைத்தவாறே \"அவளுக்கென்ன, நன்றாகத் துங்கி இருப்பாள். நம் வேலையை சீக்கிரம் தாடங்குவோம்\" என்று அவள் மார்பில் கை வைத்தான். \"சீய் முதலில் உடை மாற்றிக் காண்டு சாப்பிட வாருங்கள்\" என்று செல்லமாக அதட்டியவாறு அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களை எடுத்து வைத்தாள். வசுமதி படுத்துக் கொண்டு நன்றாக துங்குவது போல் பாசாங்கு செய்து காண்டே அவர்களது கொஞ்சலையும் குலவலையும் ஓரக் கண்களால் திருட்டுத்தனமாக பார்த்துக் காண்டிருந்தாள். அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு அண்ணி பாத்திரங்களை எடுத்து வைக்கும் சத்தம் கேட்டபோது தான் எதிர்பார்த்துக் காண்டிருக்கும் தருணம் வந்ததை அறிந்து அவள் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. அண்ணன் கட்டிலில் சென்று அமர்ந்தவாறே 'லட்சுமி முதலில் உடை மாற்றிக் காண்டு சாப்பிட வாருங்கள்\" என்று செல்லமாக அதட்டியவாறு அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களை எடுத்து வைத்தாள். வசுமதி படுத்துக் கொண்டு நன்றாக துங்குவது போல் பாசாங்கு செய்து காண்டே அவர்களது கொஞ்சலையும் குலவலையும் ஓரக் கண்களால் திருட்டுத்தனமாக பார்த்துக் காண்டிருந்தாள். அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு அண்ணி பாத்திரங்களை எடுத்து வைக்கும் சத்தம் கேட்டபோது தான் எதிர்பார்த்துக் காண்டிருக்கும் தருணம் வந்ததை அறிந்து அவள் மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. அண்ணன் கட்டிலில் சென்று அமர்ந்தவாறே 'லட்சுமி சீக்கிரம் வா என்னால் இனியும் பொறுக்க முடியாது\" என்று கிசுகிசுக்கும் குரலில் சொல்வது கேட்டது. அவனது அவசரத்தினால் லட்சுமி அன்றும் அந்த ஜன்னலை மூடவில்லை. \"இது என்ன அவசரம்\" என்று செல்லமாக அதட்டியவாறே அவர்களது படுக்கை அறையின் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு விளக்கை அணைக்க முயன்றாள். வசுமதி பதுங்கிச் சென்று ஜன்னலின் அருகில் அமர்ந்து காண்டாள். அண்ணன் கட்டிலில் இருந்து இறங்கி அவள் லைட்டின் ஸ்விட்சை அணைப்பதைத் தடுத்து அண்ணியை அணைத்தான். அவனது முத்த மழையால் தாக்க அவள் \"ஐயோ, நேற்றுதானே மனம் தீர அனுபவித்தீர்கள். இவ்வளவு நேரம் கூட பொறுக்க முடியாதா\" என்று செல்லமாக அதட்டியவாறே அவர்களது படுக்கை அறையின் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு விளக்கை அணைக்க முயன்றாள். வசுமதி பதுங்கிச் சென்று ஜன்னலின் அருகில் அமர்ந்து காண்டாள். அண்ணன் கட்டிலில் இருந்து இறங்கி அவள் லைட்டின் ஸ்விட்சை அணைப்பதைத் தடுத்து அண்ணியை அணைத்தான். அவனது முத்த மழையால் தாக்க அவள் \"ஐயோ, நேற்றுதானே மனம் தீர அனுபவித்தீர்கள். இவ்வளவு நேரம் கூட பொறுக்க முடியாதா\" என்று கேட்டாள். ரவி அவளைப் பார்த்து \"தினமும் மூன்று முறை உன்னிடம் வந்தால் கூட எனக்கு உன்மேல் உள்ள ஆசை தீராது\" என்றவாறே அவள் கையைப் பிடித்து கட்டிலின் அருகில் கூட்டிச் சென்றான்.\nலட்சுமி வேண்டா வெறுப்பாகச் செல்வது போல் இருந்தாலு��் அவள் மனதுக்குள் கணவனின் ஆசையைக் கண்டு உவகையும் அவனது அணைப்பை விரும்புவதுபோலும் இருந்தது வசுமதிக்குப் புரியவே செய்தது. அவளுக்கு இதையல்லாம் பார்த்து ஒரு ஆண்மகன் தன்னையும் இந்த மாதிரியல்லாம் செய்ய மாட்டானா என்று ஏக்கமாக இருந்தது. அவள் தன் மனத்தில் இடம் பிடித்த எதிர் வீட்டு வாலிபனை மனதுக்குள் நினைத்தவாறே அண்ணனின் பள்ளியறை நாடகத்தை உன்னிப்பாகக் கவனித்தாள். அண்ணன் அண்ணியை கட்டிலின் அருகில் கொண்டு போய் உட்கார வைத்து தானும் வசதியாக உட்கார்ந்து காண்டான். நேற்று மாதிரியே அண்ணன் வெற்றுடம்பாகவே இருந்தான். லுங்கி மாத்திரம் அணிந்திருந்தான். அதனுள்ளில் அவனது ஆண்மை எழுச்சியடைந்து நிற்பது தென்பட்டது. அண்ணன் ரவி அண்ணியின் புடவையின் மேலாக்கை இழுத்து கீழே விட்டான். லட்சுமி \"ஏன் அவசரப்படுகிறீர்கள்\" என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள். கில்லாடியான அண்ணன் அண்ணியின் பருத்த முலைகளை நோட்டம் இட்டவாறே \"லட்சுமி. நீயே அவிழ்த்து விட்டால் எனக்கு சிரமம் குறையுமல்லவா\" என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள். கில்லாடியான அண்ணன் அண்ணியின் பருத்த முலைகளை நோட்டம் இட்டவாறே \"லட்சுமி. நீயே அவிழ்த்து விட்டால் எனக்கு சிரமம் குறையுமல்லவா\" என்று தங்கத்துடன் கேட்க \"ஏன், நீங்கள்தான் தினமும் பார்க்கிறீர்களே, இதில் என்ன குறைச்சல்\" என்று தங்கத்துடன் கேட்க \"ஏன், நீங்கள்தான் தினமும் பார்க்கிறீர்களே, இதில் என்ன குறைச்சல்\" என்று நாணத்துடன் குழைந்தாள் லட்சுமி. ஆனாலும் புருஷன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற அச்சத்தில் தானே தனது ஜாக்கட்டின் கொக்கிகளை அவிழ்த்தாள். ரவி நன்றாக சாய்ந்து கொண்டு தனது மனைவியின் முன்னழகை கண்டு ரசித்தான். லட்சுமி தலை குனிந்தவாறே தனது ரவிக்கையை அவிழ்த்து விட்டு தனது ப்ராவின் காக்கியையும் பின்னால் கைவிட்டு அவிழ்த்தாள். தனது அருமை மனைவியின் மேல் அழகு வெட்ட வெளிச்சமானதும் ரவிக்கு ஆசையை அடக்க முடியவில்லை.ரவி தனது மனைவியைப் பார்த்து \"லட்சுமி, இன்று நீ வாய்க்குள் எடுத்து சப்புகிறாயா\" என்று நாணத்துடன் குழைந்தாள் லட்சுமி. ஆனாலும் புருஷன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற அச்சத்தில் தானே தனது ஜாக்கட்டின் கொக்கிகளை அவிழ்த்தாள். ரவி நன்றாக சாய்ந்து கொண்டு தனது மனைவியின் முன்னழகை கண்டு ரசித்தான். லட்சுமி தலை குனிந்தவாறே தனது ரவிக்கையை அவிழ்த்து விட்டு தனது ப்ராவின் காக்கியையும் பின்னால் கைவிட்டு அவிழ்த்தாள். தனது அருமை மனைவியின் மேல் அழகு வெட்ட வெளிச்சமானதும் ரவிக்கு ஆசையை அடக்க முடியவில்லை.ரவி தனது மனைவியைப் பார்த்து \"லட்சுமி, இன்று நீ வாய்க்குள் எடுத்து சப்புகிறாயா\" என்று கேட்டதும் வசுமதி திகைத்து விட்டாள். நேற்றுதான் அண்ணன் தனது மனைவியின் கால்களுக்கு நடுவே இருந்த பெண்மையைச் சுவைப்பதைக் கண்டாள். இன்று அண்ணன் என்ன சொல்கிறான் என்ற கேள்விக்குறி மனதில் எழும்ப, அண்ணியோ, சற்றும் தயங்காமல் அவன் கால்களுக்கு நடுவே சாய்ந்து அவன் லுங்கியை அவிழ்த்து விரித்து அவனது ஆண்மையை வெளிப்படுத்தினாள். தனது கணவனை திருப்திப்படுத்துவது என்பது மட்டுமே அவளது நோக்கமாக இருந்தது. அரை நிர்வாணமாக இருந்த லட்சுமி பூரண பிறந்த மேனியாக இருந்த அண்ணனின் கால்களுக்கு நடுவே குனிந்து அவனது உறுப்பைத் தன் கைகளில் ஏந்தினாள். செக்கச் செவேல் என்று சிவந்திருந்த அந்த செங்கோல் அவளது மென்கரங்களில் துடி துடித்தது. வசுமதி இதைக் கண்டு வியப்புடன் நோக்க, அண்ணி குனிந்து அண்ணனின் கால்களுக்கு நடுவே தனது முகத்தைக் காண்டு சென்று அவனது வாழைப் பழத்தின் முனையில் ஒரு முத்தம் கொடுத்தாள். அண்ணன் இன்பத்தில் திளைப்பது வசுமதிக்குப் புரியவே செய்தது. வசுமதி பார்த்துக் காண்டிருந்தபோதே அண்ணி தனது அதரங்களுக்குள் அண்ணனின் உறுப்பை வாயில் எடுத்து சுவைக்கத் தொடங்கினாள். வசுமதி திகைத்து விட்டாள். அண்ணி தன் கணவனின் சுண்ணியை சப்ப சப்ப அண்ணன் கண்கள் சொருக மயங்கி \"லட்சுமி, நீ அழகாக சப்புகிறாய்\" என்றவாறே முனகினான். லட்சுமி கல்யாணம் ஆன புதிதில் இந்தமாதிரி காரியங்கள் எல்லாம் செய்ய அச்சப் படுவாள். முதலிரவில் அவன் தன் உடையை அவிழ்த்தபோது ரொம்ப வெட்கப் பட்டாள். அவனது உறுப்பை முதலில் பார்த்தபாழுது அவள் பயத்தில் உறைந்தே போய் விட்டாள். படிப்படியாக இருவரும் பள்ளியறை விவகாரங்களில் முன்னேறி ஒரு வருடத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்தனர். லட்சுமிக்கு அவன் ஆண்மையைச் சுவைப்பதில் ஓரளவுக்கு ஆர்வம் இருந்தது. மாத விடாய் வரும் நேரத்தில் அந்த மூன்று நாட்களில் ரவிக்கு அவள் சுவைத்து ஆசையைத் தீர்த்து வைப்பாள். லட்சுமி ஐஸ் க்ரீம் சாப்பிடுவதுபோல் நக்க நக்க ரவிக்கு தன் உச்சக் கட்டத்தை நோக்கி செல்வது புலப்பட்டது. வசுமதி முச்சுப் பேச்சில்லாமல் பார்த்துக் காண்டிருந்தாள். அண்ணி மகுடி வாசிக்க வாசிக்க அண்ணனின் பாம்பு போன்ற உறுப்பு திண்மை யடைந்து விஷத்தைக் கக்க தயாராக இருந்தது. ரவி இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் அவளது வாயில் இருந்து தனது ண்மையை நீக்கி லட்சுமியை இழுத்து மல்லாக்காக படுக்க வைத்து அவளது புடவையை உருவி அவிழ்த்து விட்டான். லட்சுமி இன்று தானே தனது உள்பாவாடையின் நாடாவை அவிழ்த்து தன் கணவனுக்கு உதவி சய்தாள். ரவி அவளது பாவாடையை வயிற்றுப் பாகம் வழியாக கீழே இறக்கினான். அண்ணியின் வயிறையும் தொப்புளையும் வருடி முத்தமிட்டுக் காண்டே அண்ணன் கீழே செல்ல அண்ணி இன்பத்தில் சாக்குவதை வசுமதி உணர்ந்தாள். ரவி லட்சுமியின் பாவாடையை பூரணமாக உருவி கீழே விட்டான். லட்சுமி தன் கால்களை நன்றாக விரித்து வைத்துக் காண்டு அண்ணனுக்கு தனது பெண்மையின் பிளவை காட்சி அளிக்கச் செய்தாள். இருவரும் பிறந்த மேனியாக இருந்து இன்பக் களியாட்டங்களைத் தாடர வசுமதிக்கும் தன் பிளவில் ஈரக்கசிவு ஊறுவது போல் இருந்தது. அண்ணன் அண்ணியின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து காண்டு அண்ணியின் அழகை ரசித்தவாறு சிறிது நேரம் அவளது பருத்து உருண்டு திரண்டிருந்த மார்புக் கலசங்களுடன் வருடி உருட்டிப் பிசைந்து விளையாடினான். லட்சுமி விழிகள் மயங்கிய நிலையில் மூச்சு வாங்கியவாறு மல்லாக்காக படுத்திருந்தாள். அவள் கை அண்ணனின் ஆண்மை உறுப்பை மெல்ல ஏந்தியவாறு வருடி அதன் திண்மையை நிலைக்கச் செய்தன. வசுமதி தன் அண்ணனின் செங்கோலில் இருந்து முத்துத் துளிபோல கண்ணீர் வடிவதையும் பார்த்து, இந்த ஈரம் தான் இத்தனை பெரிதாக இருந்தாலும் அண்ணியின் துவாரத்துக்குள் செல்லும்போது வலி இல்லாமல் இருக்கச் செய்கிறது என்று உணர்ந்து கொண்டாள். ரவி ஒருகையால் தன் மனைவியின் முலைக் காம்பை நெருடியவாறே அடுத்த கையை திசை திருப்பி கீழே தன் கவனத்தை செலுத்தினான். லட்சுமியில் விரிந்த தொடைகளின் நடுவே மலர்ந்து காட்சியளித்த முக்கோணத்தை மெல்ல மெல்ல வருடினான். லட்சுமி இன்பத்தில் திளைத்தவாறு இன்னும் நன்றாக விரித்து அவனுக்கு உதவி செய்தாள். ஆப்பம் போன்று உப்பியிருந்தது அந்த முக்கோணம். ரவி அத�� நன்றாக ரசித்துப் பார்த்தவாறே சிவப்பாக பிளந்து காண்டிருந்த ரோஜா மலரை விரித்துப் பார்த்தான். அதன் இதழ்களுடன் தன் உதட்டைச் சேர்த்து வைத்து முத்தம் கொடுத்தபோது லட்சுமி சொர்க்கத்தின் உச்சிக்குச் செல்வதைப்போல் உணர்ந்தாள்.ரவி அவளது தேன்கூட்டில் இருந்து ஊறிவரும் தெவிட்டாத தேனை சுவைக்க முற்பட்டான். லட்சுமி அவன் தலையைக் கைகளால் பிடித்து அவன் முடியைக் கோதியவாறு கணவனுக்கு ஊக்கம் அளித்தாள். ரவி நாக்கை சுழற்றி அவளது முல்லை மொட்டு போல தட்டுப்பட்ட க்ளிடோரிஸ் என்ற பாகத்தை சுவைத்தபோது லட்சுமி இன்பமுனகலில் அவர்கள் பள்ளியறை ரீங்காரம் செய்தது. மனம் திடுக் திடுக் என துடிக்க இந்த நாடகத்தை ஒளித்து கண்டு கொண்டிருந்த வசுமதிக்கு தனக்கும் இந்தமாதிரி இன்பம் கிடைக்காதா என மனம் ஏங்கியது. சிறிது நேரம் அண்ணியின் பெண்மையை சுவைத்த அண்ணன் மெல்ல அவளைத் திருப்பிப் படுக்க வைத்தான். குப்புறப் படுத்த அண்ணியின் பின்னழகைக் கண்ட அண்ணனின் ஆசை இன்னும் அதிகமாவது அவளுக்குப் புலப்பட்டது. அண்ணிக்கு நல்ல உருண்டு பருத்திருந்த பின்னழகை அண்ணன் வருடி தடவி இன்பம் கண்டான். இன்பத்தில் திளைத்திருந்த அண்ணியும் காலை மடக்கி பின்னழகை விரித்து அவன் ஆசை தீரப் பார்த்துக் கொள்ளட்டும் என்ற பாவத்தில் படுத்திருந்தாள். ரவி அவளது பின்கோளங்களைத் தடவத்தடவ லட்சுமிக்கும் இன்பம் அதிகமாய்க் கொண்டே இருந்தது. ரவியோ விஷமத்துடன் அவளது உருண்ட புட்டங்களின் நடுவே இருந்த பிளவையும் அதன் நடுவில் ஜொலித்துக் காண்டு காட்சியளித்த துவாரத்தையும் விரல்களால் நெருட லட்சுமிக்கு சிலிர்ப்பு ஏற்பட்டு அந்தப் பிளவை இன்னும் நன்றாக தன்னையும் அறியாமல் விரித்துக் காண்பித்தாள். ரவிக்கு அவளது பின்னழகையும் அதன் கீழே இருந்து கசிந்து தேன் ஊறும் பெண்மையின் பிளவையும் கண்டு ஆசை வெறி அதிகமாவதை அவனது ஆண்மையின் துடிப்பில் இருந்து புரிந்தது. அண்ணன் அண்ணியின் இடையில் பிடித்து அவள் புட்டங்களைத் துக்கி அவளை மண்டியிட்டு நிற்கவைத்து தலையை தலையணையில் குனியவைத்து அவள் பின்பாகம் நன்றாக உயர்ந்து நிற்க வைத்து இன்னும் சிறிது நேரம் அவளது குண்டிகளை வருடி ரசித்தான். அவளது பின்கோளங்களை இருகைகளாலும் பிடித்து விரித்து வைக்க அவளது பின் பிளவு இன்னும் கம்பீரமாக காட��சியளித்தது. தனது நாக்கால் அங்கு சுவைக்க லட்சுமி அண்ணி தலையணைக்குள் முகம் புதைத்து இன்ப முனகலை வெளிப்படுத்தினாள். ரவி தனது நாக்கை சுழற்றி சுவைத்தவாறே தனது ஒருகைவிரல்களால் லட்சுமியின் தொடைகளுக்கு நடுவே செலுத்தி அவளது இன்பப் பிளவையும் வருட இந்த இருதலைத் தாக்குதலின் இன்பப் பருக்கு தாங்கமுடியாமல் அண்ணி மூச்சு வாங்குவதையும் முனகுவதையும் கண்டு வசுமதி இன்பக் கலையில்தான் எத்தனை விதம் என்று ஏக்கப் பெருமூச்சுடன் கண்டுகொண்டிருந்தாள். அண்ணி அப்போது முகத்தைத் திருப்பி அண்ணனைப் பார்த்து \"சீக்கிரம் உள்ளே வாருங்களேன். என்னால் இனியும் தாங்க முடியாது\" என்று கூற அண்ணன் ரவி அவள் பின்னால் மண்டியிட்டு கசிந்து கொண்டிருந்த அவனது ஆண்மையைத் தன் கையிலேலே சில தடவை நீவி விட்டுக் காண்டு அதன் நனைவை அதன் முனைகள் முழுவதும் படரவைத்தான். அண்ணி அவளது கால்களை இன்னும் நன்றாக விரித்து வைத்து உயர்ந்து புட்டங்களைக் காட்டி அதன் அடியில் பெண்மையை நன்றாக அவன் செலுத்துவதற்கு வசதியாக வைத்தாள். அண்ணன் அவளது பிளவின் உள்ளே அவனது உறுப்பை மெல்ல செலுத்தினான். அண்ணி கண்கள் சொருக தலையணையின் மூலையை கைவிரல்களால் இறுக்க பிடித்தவாறு இன்ப மயக்கத்தின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தாள். அண்ணன் முன்னும் பின்னும் இயங்க அவனது ஆண்மை அவளது பிளவின் இறுக்கத்தை ரசித்து உள்ளே சென்று வந்து கொண்டிருந்தது. அவன் கைவிரல்கள் அவளது பின் துவாரத்தை மெல்ல வருட அவன் ஒரு விரலை அதன் உள்ளே செலுத்தினான். அண்ணி இன்பத்தின் உச்சியை அடைந்தது வசுமதிக்குப் புலப்பட்டது. அவள் உடல் துடித்து துடித்து அவளது பின் ஓட்டையும் பெண்மையின் பிளவும் திறந்து மூடுவதையும் உணர்ந்த அண்ணனும் உச்சக்கட்டத்தை அடைந்து 'லட்சுமி...\" என்று கேட்டதும் வசுமதி திகைத்து விட்டாள். நேற்றுதான் அண்ணன் தனது மனைவியின் கால்களுக்கு நடுவே இருந்த பெண்மையைச் சுவைப்பதைக் கண்டாள். இன்று அண்ணன் என்ன சொல்கிறான் என்ற கேள்விக்குறி மனதில் எழும்ப, அண்ணியோ, சற்றும் தயங்காமல் அவன் கால்களுக்கு நடுவே சாய்ந்து அவன் லுங்கியை அவிழ்த்து விரித்து அவனது ஆண்மையை வெளிப்படுத்தினாள். தனது கணவனை திருப்திப்படுத்துவது என்பது மட்டுமே அவளது நோக்கமாக இருந்தது. அரை நிர்வாணமாக இருந்த லட்சுமி பூரண பிறந்த மேனியாக இருந்த அண்ணனின் கால்களுக்கு நடுவே குனிந்து அவனது உறுப்பைத் தன் கைகளில் ஏந்தினாள். செக்கச் செவேல் என்று சிவந்திருந்த அந்த செங்கோல் அவளது மென்கரங்களில் துடி துடித்தது. வசுமதி இதைக் கண்டு வியப்புடன் நோக்க, அண்ணி குனிந்து அண்ணனின் கால்களுக்கு நடுவே தனது முகத்தைக் காண்டு சென்று அவனது வாழைப் பழத்தின் முனையில் ஒரு முத்தம் கொடுத்தாள். அண்ணன் இன்பத்தில் திளைப்பது வசுமதிக்குப் புரியவே செய்தது. வசுமதி பார்த்துக் காண்டிருந்தபோதே அண்ணி தனது அதரங்களுக்குள் அண்ணனின் உறுப்பை வாயில் எடுத்து சுவைக்கத் தொடங்கினாள். வசுமதி திகைத்து விட்டாள். அண்ணி தன் கணவனின் சுண்ணியை சப்ப சப்ப அண்ணன் கண்கள் சொருக மயங்கி \"லட்சுமி, நீ அழகாக சப்புகிறாய்\" என்றவாறே முனகினான். லட்சுமி கல்யாணம் ஆன புதிதில் இந்தமாதிரி காரியங்கள் எல்லாம் செய்ய அச்சப் படுவாள். முதலிரவில் அவன் தன் உடையை அவிழ்த்தபோது ரொம்ப வெட்கப் பட்டாள். அவனது உறுப்பை முதலில் பார்த்தபாழுது அவள் பயத்தில் உறைந்தே போய் விட்டாள். படிப்படியாக இருவரும் பள்ளியறை விவகாரங்களில் முன்னேறி ஒரு வருடத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்தனர். லட்சுமிக்கு அவன் ஆண்மையைச் சுவைப்பதில் ஓரளவுக்கு ஆர்வம் இருந்தது. மாத விடாய் வரும் நேரத்தில் அந்த மூன்று நாட்களில் ரவிக்கு அவள் சுவைத்து ஆசையைத் தீர்த்து வைப்பாள். லட்சுமி ஐஸ் க்ரீம் சாப்பிடுவதுபோல் நக்க நக்க ரவிக்கு தன் உச்சக் கட்டத்தை நோக்கி செல்வது புலப்பட்டது. வசுமதி முச்சுப் பேச்சில்லாமல் பார்த்துக் காண்டிருந்தாள். அண்ணி மகுடி வாசிக்க வாசிக்க அண்ணனின் பாம்பு போன்ற உறுப்பு திண்மை யடைந்து விஷத்தைக் கக்க தயாராக இருந்தது. ரவி இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில் அவளது வாயில் இருந்து தனது ண்மையை நீக்கி லட்சுமியை இழுத்து மல்லாக்காக படுக்க வைத்து அவளது புடவையை உருவி அவிழ்த்து விட்டான். லட்சுமி இன்று தானே தனது உள்பாவாடையின் நாடாவை அவிழ்த்து தன் கணவனுக்கு உதவி சய்தாள். ரவி அவளது பாவாடையை வயிற்றுப் பாகம் வழியாக கீழே இறக்கினான். அண்ணியின் வயிறையும் தொப்புளையும் வருடி முத்தமிட்டுக் காண்டே அண்ணன் கீழே செல்ல அண்ணி இன்பத்தில் சாக்குவதை வசுமதி உணர்ந்தாள். ரவி லட்சுமியின் பாவாடையை பூரணமாக உ���ுவி கீழே விட்டான். லட்சுமி தன் கால்களை நன்றாக விரித்து வைத்துக் காண்டு அண்ணனுக்கு தனது பெண்மையின் பிளவை காட்சி அளிக்கச் செய்தாள். இருவரும் பிறந்த மேனியாக இருந்து இன்பக் களியாட்டங்களைத் தாடர வசுமதிக்கும் தன் பிளவில் ஈரக்கசிவு ஊறுவது போல் இருந்தது. அண்ணன் அண்ணியின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து காண்டு அண்ணியின் அழகை ரசித்தவாறு சிறிது நேரம் அவளது பருத்து உருண்டு திரண்டிருந்த மார்புக் கலசங்களுடன் வருடி உருட்டிப் பிசைந்து விளையாடினான். லட்சுமி விழிகள் மயங்கிய நிலையில் மூச்சு வாங்கியவாறு மல்லாக்காக படுத்திருந்தாள். அவள் கை அண்ணனின் ஆண்மை உறுப்பை மெல்ல ஏந்தியவாறு வருடி அதன் திண்மையை நிலைக்கச் செய்தன. வசுமதி தன் அண்ணனின் செங்கோலில் இருந்து முத்துத் துளிபோல கண்ணீர் வடிவதையும் பார்த்து, இந்த ஈரம் தான் இத்தனை பெரிதாக இருந்தாலும் அண்ணியின் துவாரத்துக்குள் செல்லும்போது வலி இல்லாமல் இருக்கச் செய்கிறது என்று உணர்ந்து கொண்டாள். ரவி ஒருகையால் தன் மனைவியின் முலைக் காம்பை நெருடியவாறே அடுத்த கையை திசை திருப்பி கீழே தன் கவனத்தை செலுத்தினான். லட்சுமியில் விரிந்த தொடைகளின் நடுவே மலர்ந்து காட்சியளித்த முக்கோணத்தை மெல்ல மெல்ல வருடினான். லட்சுமி இன்பத்தில் திளைத்தவாறு இன்னும் நன்றாக விரித்து அவனுக்கு உதவி செய்தாள். ஆப்பம் போன்று உப்பியிருந்தது அந்த முக்கோணம். ரவி அதை நன்றாக ரசித்துப் பார்த்தவாறே சிவப்பாக பிளந்து காண்டிருந்த ரோஜா மலரை விரித்துப் பார்த்தான். அதன் இதழ்களுடன் தன் உதட்டைச் சேர்த்து வைத்து முத்தம் கொடுத்தபோது லட்சுமி சொர்க்கத்தின் உச்சிக்குச் செல்வதைப்போல் உணர்ந்தாள்.ரவி அவளது தேன்கூட்டில் இருந்து ஊறிவரும் தெவிட்டாத தேனை சுவைக்க முற்பட்டான். லட்சுமி அவன் தலையைக் கைகளால் பிடித்து அவன் முடியைக் கோதியவாறு கணவனுக்கு ஊக்கம் அளித்தாள். ரவி நாக்கை சுழற்றி அவளது முல்லை மொட்டு போல தட்டுப்பட்ட க்ளிடோரிஸ் என்ற பாகத்தை சுவைத்தபோது லட்சுமி இன்பமுனகலில் அவர்கள் பள்ளியறை ரீங்காரம் செய்தது. மனம் திடுக் திடுக் என துடிக்க இந்த நாடகத்தை ஒளித்து கண்டு கொண்டிருந்த வசுமதிக்கு தனக்கும் இந்தமாதிரி இன்பம் கிடைக்காதா என மனம் ஏங்கியது. சிறிது நேரம் அண்ணியின் பெண்மையை சு���ைத்த அண்ணன் மெல்ல அவளைத் திருப்பிப் படுக்க வைத்தான். குப்புறப் படுத்த அண்ணியின் பின்னழகைக் கண்ட அண்ணனின் ஆசை இன்னும் அதிகமாவது அவளுக்குப் புலப்பட்டது. அண்ணிக்கு நல்ல உருண்டு பருத்திருந்த பின்னழகை அண்ணன் வருடி தடவி இன்பம் கண்டான். இன்பத்தில் திளைத்திருந்த அண்ணியும் காலை மடக்கி பின்னழகை விரித்து அவன் ஆசை தீரப் பார்த்துக் கொள்ளட்டும் என்ற பாவத்தில் படுத்திருந்தாள். ரவி அவளது பின்கோளங்களைத் தடவத்தடவ லட்சுமிக்கும் இன்பம் அதிகமாய்க் கொண்டே இருந்தது. ரவியோ விஷமத்துடன் அவளது உருண்ட புட்டங்களின் நடுவே இருந்த பிளவையும் அதன் நடுவில் ஜொலித்துக் காண்டு காட்சியளித்த துவாரத்தையும் விரல்களால் நெருட லட்சுமிக்கு சிலிர்ப்பு ஏற்பட்டு அந்தப் பிளவை இன்னும் நன்றாக தன்னையும் அறியாமல் விரித்துக் காண்பித்தாள். ரவிக்கு அவளது பின்னழகையும் அதன் கீழே இருந்து கசிந்து தேன் ஊறும் பெண்மையின் பிளவையும் கண்டு ஆசை வெறி அதிகமாவதை அவனது ஆண்மையின் துடிப்பில் இருந்து புரிந்தது. அண்ணன் அண்ணியின் இடையில் பிடித்து அவள் புட்டங்களைத் துக்கி அவளை மண்டியிட்டு நிற்கவைத்து தலையை தலையணையில் குனியவைத்து அவள் பின்பாகம் நன்றாக உயர்ந்து நிற்க வைத்து இன்னும் சிறிது நேரம் அவளது குண்டிகளை வருடி ரசித்தான். அவளது பின்கோளங்களை இருகைகளாலும் பிடித்து விரித்து வைக்க அவளது பின் பிளவு இன்னும் கம்பீரமாக காட்சியளித்தது. தனது நாக்கால் அங்கு சுவைக்க லட்சுமி அண்ணி தலையணைக்குள் முகம் புதைத்து இன்ப முனகலை வெளிப்படுத்தினாள். ரவி தனது நாக்கை சுழற்றி சுவைத்தவாறே தனது ஒருகைவிரல்களால் லட்சுமியின் தொடைகளுக்கு நடுவே செலுத்தி அவளது இன்பப் பிளவையும் வருட இந்த இருதலைத் தாக்குதலின் இன்பப் பருக்கு தாங்கமுடியாமல் அண்ணி மூச்சு வாங்குவதையும் முனகுவதையும் கண்டு வசுமதி இன்பக் கலையில்தான் எத்தனை விதம் என்று ஏக்கப் பெருமூச்சுடன் கண்டுகொண்டிருந்தாள். அண்ணி அப்போது முகத்தைத் திருப்பி அண்ணனைப் பார்த்து \"சீக்கிரம் உள்ளே வாருங்களேன். என்னால் இனியும் தாங்க முடியாது\" என்று கூற அண்ணன் ரவி அவள் பின்னால் மண்டியிட்டு கசிந்து கொண்டிருந்த அவனது ஆண்மையைத் தன் கையிலேலே சில தடவை நீவி விட்டுக் காண்டு அதன் நனைவை அதன் முனைகள் முழுவதும் பட���வைத்தான். அண்ணி அவளது கால்களை இன்னும் நன்றாக விரித்து வைத்து உயர்ந்து புட்டங்களைக் காட்டி அதன் அடியில் பெண்மையை நன்றாக அவன் செலுத்துவதற்கு வசதியாக வைத்தாள். அண்ணன் அவளது பிளவின் உள்ளே அவனது உறுப்பை மெல்ல செலுத்தினான். அண்ணி கண்கள் சொருக தலையணையின் மூலையை கைவிரல்களால் இறுக்க பிடித்தவாறு இன்ப மயக்கத்தின் உச்சியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தாள். அண்ணன் முன்னும் பின்னும் இயங்க அவனது ஆண்மை அவளது பிளவின் இறுக்கத்தை ரசித்து உள்ளே சென்று வந்து கொண்டிருந்தது. அவன் கைவிரல்கள் அவளது பின் துவாரத்தை மெல்ல வருட அவன் ஒரு விரலை அதன் உள்ளே செலுத்தினான். அண்ணி இன்பத்தின் உச்சியை அடைந்தது வசுமதிக்குப் புலப்பட்டது. அவள் உடல் துடித்து துடித்து அவளது பின் ஓட்டையும் பெண்மையின் பிளவும் திறந்து மூடுவதையும் உணர்ந்த அண்ணனும் உச்சக்கட்டத்தை அடைந்து 'லட்சுமி...\" என்று முனகியவாறே அவளது இடையின் கீழே இருந்த பருத்த பாகத்தில் கையை வைத்து இறுக்கப் பிடித்துக் காண்டே அவனது உறுப்பை ஆழமாக பாய்ச்சி, அதனுள்ளில் அவனது இன்பவெள்ளத்தைப் பீய்ச்சி அடித்தான். அண்ணனின் இன்பப் பெருக்கம் அண்ணியின் பெண்மையை நிறைத்து வெளியே வழிந்ததை பார்த்து திகைத்து நின்றுவிட்டாள் அந்த அன்புத் தங்கை. லட்சுமி அந்த இன்ப மயக்கத்தில் அப்படியே சாய்ந்து குப்புறப் படுத்தவள் மல்லத் திரும்பிப் படுத்தாள். ரவி கட்டிலில் இருந்து இறங்கி கீழே கிடந்த அவளது பாவாடையை எடுத்து தன் ஆண்மையைத் துடைத்துக் காண்டு அவள் தொடைகளின் நடுவேயும் துடைத்து விட்டான். அவள் அருகில் படுத்தவாறே அவள் கன்னங்களில் முத்தமிட்ட ரவியின் மார்பில் சாய்ந்து படுத்துக் காண்ட அண்ணி அவனிடம் \"அத்தான், இனியாவது நமக்குக் குழந்தை பிறக்குமா\" என்று முனகியவாறே அவளது இடையின் கீழே இருந்த பருத்த பாகத்தில் கையை வைத்து இறுக்கப் பிடித்துக் காண்டே அவனது உறுப்பை ஆழமாக பாய்ச்சி, அதனுள்ளில் அவனது இன்பவெள்ளத்தைப் பீய்ச்சி அடித்தான். அண்ணனின் இன்பப் பெருக்கம் அண்ணியின் பெண்மையை நிறைத்து வெளியே வழிந்ததை பார்த்து திகைத்து நின்றுவிட்டாள் அந்த அன்புத் தங்கை. லட்சுமி அந்த இன்ப மயக்கத்தில் அப்படியே சாய்ந்து குப்புறப் படுத்தவள் மல்லத் திரும்பிப் படுத்தாள். ரவி கட்டிலில் இருந்து இறங்க�� கீழே கிடந்த அவளது பாவாடையை எடுத்து தன் ஆண்மையைத் துடைத்துக் காண்டு அவள் தொடைகளின் நடுவேயும் துடைத்து விட்டான். அவள் அருகில் படுத்தவாறே அவள் கன்னங்களில் முத்தமிட்ட ரவியின் மார்பில் சாய்ந்து படுத்துக் காண்ட அண்ணி அவனிடம் \"அத்தான், இனியாவது நமக்குக் குழந்தை பிறக்குமா\" என்று ஏக்கத்துடன் வினவினாள். ரவி அவள் தலை முடியைக் கோதியவாறு \" நாம்தான் தினமும் முயல்கிறோமே. அதற்குமேல் என்ன செய்ய முடியும்\" என்று ஏக்கத்துடன் வினவினாள். ரவி அவள் தலை முடியைக் கோதியவாறு \" நாம்தான் தினமும் முயல்கிறோமே. அதற்குமேல் என்ன செய்ய முடியும் வேண்டுமானால் கூடிய சீக்கிரம் ஒரு டாக்டரைப் பார்க்கலாம்\" என்று ஆறுதல் கூறினான். அண்ணி எழுந்து பாத் ரூமிற்கு செல்வதை உணர்ந்த வசுமதி சட்டென விலகி தன் கட்டிலில் வந்து படுத்துக் காண்டாள். இவ்வாறு படுக்கையறை ரகசியங்களை அறிந்து காண்ட வசுமதிக்கு தான் பருவத்தின் தொல்லையால் அவதிப்படுவது அதிகமானது பற்றி உணர்ந்தாள். இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்த அவளுக்கு கூடிய சீக்கிரமே தன் பருவ தாகத்தை தணிக்காவிட்டாள் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. இந்த வேளையில் தான் வசுமதி எதிர்வீட்டு டாக்டர் பையன் தன்னை சைட் அடிப்பதைக் கண்டு குதுகலத்துடன் அவனையே நாடிவிட்டால் இப்போதைக்கு ஒருவித திருப்தி அடையலாமே என்று நினைத்துக் காண்டாள்.அடுத்த நாள் திங்கள் கிழமை. அவளது கல்லுரி இரண்டரை மணிக்கே விட்டு விட்டார்கள். வீட்டுக்கு வந்த வசுமதி அண்ணி கடைக்கும் கோவிலுக்கும் சென்று விட்டு ஆறு மணிக்குத்தான் திரும்புவாள் என்று காலையிலேய சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணன் வழக்கம் போல நடு இரவு வேளைதான் வந்து அண்ணனுடன் கொடமடிப்பான் என்றும் அவளுக்குத் தெரியும். தந்தையும் ஆறு மணிக்குப் பிறகுதான் வருவது வழக்கம். வசுமதியிடம் ஒரு சாவி இருந்ததால் வீட்டைத்திறந்து உள்ளே சென்று தன் புத்தகங்களை வைத்து விட்டு முகத்தைக் கழுவி தனது அறைக்கு வந்தவள் ஜன்னல் வழியே பார்த்தபாழுது எதிர் வீட்டு வாலிபன் ஞாபகம் மனதில் பட்டதும் ஒரு தீப்பொறி தட்டியது. எட்டிப் பார்த்தவளுக்கு மோகன் அவன் வீட்டில் தனியாக இருப்பது புலப்பட்டது. அவர்கள் வீட்டில் எப்போதுமே அவன் தந்தை தாய் இரவு வகு நேரம் கழித்துத் தான் வருவார்���ள் என்பது அவளுக்குத் தெரியும். மோகனிடம் சென்று தன் பிரசினையைச் சொன்னால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. இரு நிமிடங்களில் எளிதாக அலங்காரம் செய்து காண்டு தன் வீட்டைப் பூட்டி விட்டு அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள். மோகன் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவுக்கு போரடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அன்று மத்தியான வேளையில் பெல் அடித்தது. இந்த நேரத்தில் யார் வருவார்கள் என்ற கேள்விக் குறியுடன் கதவைத் திறந்த அவன் எதிர் வீட்டுப் பூங்கொடி நின்று காண்டிருப்பதைப் பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்து \"உள்ளே வாருங்கள்\" என்று புன்னகையுடன் கூறினான். முந்தைய தினமே தான் சைட் அடித்தபோது திரும்ப புன்னகைத்து பறக்கும் முத்தம் காடுத்த இந்த இளம்ப்பெண், விரும்பித்தான் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று அவன் மனதுக்கு உடனே புரிந்து விட்டது. வசுமதி ஏதோ ஒரு தைரியத்தில் இவ்வளவு துரம் வந்து விட்டாளே தவிர அவள் மனம் பட் பட் என்று அடித்துக் காண்டது. லுங்கியும் பனியனும் அணிந்திருந்த அந்த இளைஞனைக் கண்டதும் தன் மனம் கவர்ந்த இந்த வாலிபனிடம் என்ன பேசுவது என்று கையும் காலும் புரியவில்லை. ஒன்றும் பேச வராததால், அவள் மெல்லிய குரலில் \"டாக்டர் சார், எனக்கு உடம்பு சரியில்லை. அதுதான் உங்களைக் கண்டு கன்சல்ட் செய்து போகலாம் என்று வந்தேன்\" என்று தயங்கித் தயங்கிக் கூறினாள். சிவப்பு நைலக்ஸ் தாவணியும் கறுப்பு ஜாக்கட்டும் வெள்ளை பட்டுப் பாவாடையும் அணிந்து தன் முன் நெஞ்சம் படபடக்க நின்று காண்டிருந்த அந்த சிட்டுக்க் குருவியின் பருவ அழகு அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. \"உன் பெயர் வசுமதி அல்லவா வேண்டுமானால் கூடிய சீக்கிரம் ஒரு டாக்டரைப் பார்க்கலாம்\" என்று ஆறுதல் கூறினான். அண்ணி எழுந்து பாத் ரூமிற்கு செல்வதை உணர்ந்த வசுமதி சட்டென விலகி தன் கட்டிலில் வந்து படுத்துக் காண்டாள். இவ்வாறு படுக்கையறை ரகசியங்களை அறிந்து காண்ட வசுமதிக்கு தான் பருவத்தின் தொல்லையால் அவதிப்படுவது அதிகமானது பற்றி உணர்ந்தாள். இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்த அவளுக்கு கூடிய சீக்கிரமே தன் பருவ தாகத்தை தணிக்காவிட்டாள் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. இந்த வேளையில் தான் வசுமதி எதிர்வீட்டு டாக்டர் பையன் தன்னை சைட் அடிப்பதைக் கண்டு குதுகலத்துடன் அவனையே நாடிவிட்டால் இப்போதைக்கு ஒருவித திருப்தி அடையலாமே என்று நினைத்துக் காண்டாள்.அடுத்த நாள் திங்கள் கிழமை. அவளது கல்லுரி இரண்டரை மணிக்கே விட்டு விட்டார்கள். வீட்டுக்கு வந்த வசுமதி அண்ணி கடைக்கும் கோவிலுக்கும் சென்று விட்டு ஆறு மணிக்குத்தான் திரும்புவாள் என்று காலையிலேய சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணன் வழக்கம் போல நடு இரவு வேளைதான் வந்து அண்ணனுடன் கொடமடிப்பான் என்றும் அவளுக்குத் தெரியும். தந்தையும் ஆறு மணிக்குப் பிறகுதான் வருவது வழக்கம். வசுமதியிடம் ஒரு சாவி இருந்ததால் வீட்டைத்திறந்து உள்ளே சென்று தன் புத்தகங்களை வைத்து விட்டு முகத்தைக் கழுவி தனது அறைக்கு வந்தவள் ஜன்னல் வழியே பார்த்தபாழுது எதிர் வீட்டு வாலிபன் ஞாபகம் மனதில் பட்டதும் ஒரு தீப்பொறி தட்டியது. எட்டிப் பார்த்தவளுக்கு மோகன் அவன் வீட்டில் தனியாக இருப்பது புலப்பட்டது. அவர்கள் வீட்டில் எப்போதுமே அவன் தந்தை தாய் இரவு வகு நேரம் கழித்துத் தான் வருவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். மோகனிடம் சென்று தன் பிரசினையைச் சொன்னால் நல்லது என்று அவளுக்குத் தோன்றியது. இரு நிமிடங்களில் எளிதாக அலங்காரம் செய்து காண்டு தன் வீட்டைப் பூட்டி விட்டு அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள். மோகன் வாழ்க்கையே வெறுத்து விடும் அளவுக்கு போரடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அன்று மத்தியான வேளையில் பெல் அடித்தது. இந்த நேரத்தில் யார் வருவார்கள் என்ற கேள்விக் குறியுடன் கதவைத் திறந்த அவன் எதிர் வீட்டுப் பூங்கொடி நின்று காண்டிருப்பதைப் பார்த்தவுடன் வியப்பில் ஆழ்ந்து \"உள்ளே வாருங்கள்\" என்று புன்னகையுடன் கூறினான். முந்தைய தினமே தான் சைட் அடித்தபோது திரும்ப புன்னகைத்து பறக்கும் முத்தம் காடுத்த இந்த இளம்ப்பெண், விரும்பித்தான் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று அவன் மனதுக்கு உடனே புரிந்து விட்டது. வசுமதி ஏதோ ஒரு தைரியத்தில் இவ்வளவு துரம் வந்து விட்டாளே தவிர அவள் மனம் பட் பட் என்று அடித்துக் காண்டது. லுங்கியும் பனியனும் அணிந்திருந்த அந்த இளைஞனைக் கண்டதும் தன் மனம் கவர்ந்த இந்த வாலிபனிடம் என்ன பேசுவது என்று கையும் காலும் புரியவில்லை. ஒன்றும் பேச வராததால், அவள் மெல்லிய குரலில் \"டாக்டர் சார், எனக்கு உடம்பு ச��ியில்லை. அதுதான் உங்களைக் கண்டு கன்சல்ட் செய்து போகலாம் என்று வந்தேன்\" என்று தயங்கித் தயங்கிக் கூறினாள். சிவப்பு நைலக்ஸ் தாவணியும் கறுப்பு ஜாக்கட்டும் வெள்ளை பட்டுப் பாவாடையும் அணிந்து தன் முன் நெஞ்சம் படபடக்க நின்று காண்டிருந்த அந்த சிட்டுக்க் குருவியின் பருவ அழகு அவனை வெகுவாகக் கவர்ந்திருந்தது. \"உன் பெயர் வசுமதி அல்லவா சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.... நன்றாக வளர்ந்து விட்டாயே\" என்று புன்னகையுடன் கூறியவாறே, \"சரி உள்ளே வா. ஒரு தடவை செக் பண்ணிப் பார்த்து விடுவோம்\" என்று கூறியவாறே அவன் வெளிக் கதவைத் தாழ்பாள் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றான். மோகனுக்கு அன்று அவன் தாய் தந்தையர் ஒரு அழகான கன்சல்டிங் ரூம் செய்து கொடுத்திருந்தனர். தன் வீட்டில் இனி இரவு பத்து மணிவரை யாரும் வர மாட்டார்கள் என்று அறிந்திருந்த மோகன், வசுமதியைத் தன் கன்சல்டிங்க் அறைக்கு அழைத்துச் சென்றவாறே, புன்முறுவலுடன் \"உன் வீட்டில் யாரும் வரவில்லையா சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.... நன்றாக வளர்ந்து விட்டாயே\" என்று புன்னகையுடன் கூறியவாறே, \"சரி உள்ளே வா. ஒரு தடவை செக் பண்ணிப் பார்த்து விடுவோம்\" என்று கூறியவாறே அவன் வெளிக் கதவைத் தாழ்பாள் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றான். மோகனுக்கு அன்று அவன் தாய் தந்தையர் ஒரு அழகான கன்சல்டிங் ரூம் செய்து கொடுத்திருந்தனர். தன் வீட்டில் இனி இரவு பத்து மணிவரை யாரும் வர மாட்டார்கள் என்று அறிந்திருந்த மோகன், வசுமதியைத் தன் கன்சல்டிங்க் அறைக்கு அழைத்துச் சென்றவாறே, புன்முறுவலுடன் \"உன் வீட்டில் யாரும் வரவில்லையா\" என்று வினவ வசுமதி தலை குனிந்து ஓரக்கண்களால் அவனைப் பார்த்தவாறே \"அண்ணி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள். அண்ணனும் அப்பாவும் திரும்பி வர இரவு ஆகும்\" என்று சொன்னாள். மோகன் கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்து, \"மணி மூன்றரை தான் ஆகிறது. அப்போது நன்றாகவே செக் அப் செய்ய வேண்டிய அளவு டைம் இருக்கிறது\" என்று சொல்ல வசுமதி குப் என்று முகம் சிவந்தாள். மோகன் மெடிக்கல் காலேஜில் ஓரளவுக்கு சில சக மாணவியருடன் நெருங்கிப் பழகியிருக்கிறான். இரண்டு மூன்று தடவை லேடீஸ் ஹாஸ்டலுக்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் அவர்களுடன் நெறுக்கமாக சாயங்கால இரவு நேரத்தில் கூடிக�� குலவியும் செய்திருக்கிறான். அந்தப் பட்டணத்து பட்டாம்பூச்சிகளைவிட இந்த கிராமத்துக் கிளி அவனுக்கு கவர்ச்சியாகவே தென்பட்டாள். அதுவும் வசுமதி தானே அங்கு தன்னைத் தேடி வந்தது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. பார்க்கில் இல்லாத தனிமையும் சமயமும் சாவகாசவும் கிடைத்திருந்ததால் இந்தத் தித்திக்கும் அனுபவத்தை அவன் மனம் குதுகலத்துடன் வரவேற்றது.தன் கன்சல்டிங் ரூமுக்கு வந்து அவளை அங்கு அமர வைத்து விட்டு அந்த அறையின் கதவையும் பூட்டிவிட்டு வசுமதியின் அருகில் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் டாக்டர் மோகன். வசுமதிக்கு திடீர் என்று சிறிது பயமாகவே இருந்தது. அவசரப்பட்டு வந்து விட்டோமோ என்றும் மனதில் தோன்றியது. மோகன் அவளைப் பார்த்து \"சரி வசுமதி, என்ன ப்ராப்ளம் என்று சொல்லு\" என்று புன்னகையுடன் கேட்டான். வசுமதி நாக்கு உலர இமை படபடக்க அவனை பார்த்தவாறே \"இரவல்லாம் துக்கம் வரமாட்டேன் என்கிறது. பசியும் அதிகம் இல்லை. அவ்வப்போது வயிற்றிலும் குறு குறு என்றிருக்கிறது\" என்றாள். மோகன் அவளைப் பார்த்து மல்ல புன்சிரித்து ஊக்கம் அளிக்கும் வகையில் \"இதில் பயப்பட ஒன்றும் இல்லை. பருவக் கோளாறுதான். ஆனாலும் ஒரு முறை சோதித்துப் பார்த்து விடுகிறேன்\" என்று அவள் கை நாடியைச் சோதிக்க அவள் கையைப் பிடித்தான். வசுமதிக்கு மெய் சிலிர்த்து விட்டது. இதுவரை காலேஜ் வீடு என்று வேறு உலகம் தெரியாத சின்னப் பெண் கடந்த இரண்டு மூன்று தினங்களில் தாம்பத்திய ரகசியங்களை அறிந்து அதனால் மனம் சஞ்சலப்பட்டு இந்த இளைஞனை நாடி வந்த முன்னேற்றம் அவளுக்கே புரியாத புதிராய் இருந்தது. அந்த ஆண்மகனின் முதல் ஸ்பர்சத்தில் மின்னல் தாக்கப்படுவது போல் உணர்ந்து அவள் மார்பு இன்னும் மேலும் கீழும் முச்சு வாங்கியது. மோகனுக்கும் அதே உணர்வு உண்டானது. இருவரின் கண்களும் சந்தித்துக் காண்டன. மோகன் அவள் கை நாடியைப் பார்ப்பது போலவே பாசாங்கு சய்து காண்டு அவள் கையை மெல்ல மெல்ல தீண்டினான். அவள் கரம் தன் கைக்குள் நடுங்குவது அவனுக்குப் புலப்பட்டது.\nமோகன் அவளைப் பார்த்து புன்னகையுடன் \"ஏதாவது வித்தியாசமாக கடந்த ஒரு வாரத்தில் நடந்ததா\" என்று வினவினான். வசுமதி ஒருகணம் மளனம் சாதித்தாள். \"பயப்படாதே, டாக்டரிடமும் வக்கீலிடமும் ஒன்றும் மறைக்கக்கூடாது என்று தெர���யாதா\" என்று வினவினான். வசுமதி ஒருகணம் மளனம் சாதித்தாள். \"பயப்படாதே, டாக்டரிடமும் வக்கீலிடமும் ஒன்றும் மறைக்கக்கூடாது என்று தெரியாதா உண்மையைச் சொன்னால்தானே சரியான வைத்தியம் பார்க்க முடியும் உண்மையைச் சொன்னால்தானே சரியான வைத்தியம் பார்க்க முடியும் எல்லா வியாதியிலும் மனோதத்துவ ரீதியாக ஏதாவது இருக்கக் கூடும். அதனால் தான் கேட்கிறேன்\" என்று அவள் உள்ளங்கையில் தனது விரல்களை வருடியவாறே கூற, வசுமதி தயங்கித் தயங்கி முந்தைய இரு இரவுகளில் தான் ஒளித்திருந்து கண்டதைப் பற்றி மெல்லிதாகக் கூறினாள். மோகன் மெல்லச் சிரித்தவாறே \"இவ்வளவுதானே எல்லா வியாதியிலும் மனோதத்துவ ரீதியாக ஏதாவது இருக்கக் கூடும். அதனால் தான் கேட்கிறேன்\" என்று அவள் உள்ளங்கையில் தனது விரல்களை வருடியவாறே கூற, வசுமதி தயங்கித் தயங்கி முந்தைய இரு இரவுகளில் தான் ஒளித்திருந்து கண்டதைப் பற்றி மெல்லிதாகக் கூறினாள். மோகன் மெல்லச் சிரித்தவாறே \"இவ்வளவுதானே பயப்படவே வேண்டாம். இந்த வயதில் இதுபோல் உணர்வுகள் சகஜம். அதிகம் கட்டுப்படுத்துவதில் அர்த்தம் இல்லை. எப்படியும் ஒரு முறை நன்றாக செக் அப் பண்ணி விடுகிறேன்\" என்று கூறியபடியே தனது சோதனையைத் தாடர்ந்தான். அதற்குப் பிறகு அவள் தாடையைப் பிடித்து மெதுவாக உயர்த்தியவாறு \"வசுமதி, நாக்கை நீட்டு பார்க்கலாம்\" என்று கூறினான். வசுமதி தன் பூவிழிகளை மூடிக் கொண்டு வாயைத்திறந்து நாக்கை நீட்டினாள். தாடையைப் பிடித்துக் கொண்டு அந்த டாக்டர் இளைஞன் தன் முகத்தின் அருகே வந்து நன்றாக பரிசோதிப்பது அவளுக்குப் புரிந்தது. அவள் மனம் படக் படக் என்று அடித்தது. சிறிது நேரம் அவள் நாக்கை பரிசோதித்த மோகன் அவளது பனி இதழ்களில் மெல்ல விரலால் தடவினான். அவளுக்கு புல்லரிக்கும் உணர்வு ஏற்பட்டது. விழிகள் படபடக்க மெல்லக் கண்களைத் திறந்த அவளைப் பார்த்து புன்முறுவலுடன் மோகன் \"அச்சப் படாதே\" என்று கூறியவாறே தனது ஸ்தெதாஸ்கோப்பை எடுத்தான். அவளது அருகில் இன்னும் தனது நாற்காலியை இழுத்து போட்டுக் காண்டான். ஸ்ததஸ்கோப்பை தனது காதுகளில் மாட்டிக் காண்டு அவள் மார்பினில் அதை வைத்துப் பார்த்தான். அவள் நெஞ்சு துடிக்கும் துடிப்பை அவனால் உணர முடிந்தது. அவள் தோள்களின் மீது இடது கையை வைத்துப் பிடித்தவாறே \"அசையாமல் இரு\" என்று ��ால்லி விட்டு இன்னும் நன்றாக அழுத்தி வைத்தான். வசுமதி மூச்சைப் பிடித்துக் காண்டு இருந்தாள். \"இன்னும் நன்றாக மூச்சை இழுத்து விடு\" என்று சால்லியவாறே, அவளது பஞ்சு போன்ற நெஞ்சங்களின் மீது வைத்து ஒவ்வாறு இடமாக வைத்துப் பார்த்தான். அவனது கைவிரல்கள் வேண்டுமன்றே அவளது தேன் கலசங்களில் நன்றாகப் பதிந்து பதம் பார்த்தன. அண்ணன் அண்ணியின் மார்புகளைப் பிசைந்து காடுத்ததைப் பார்த்திருந்த வசுமதிக்கு டாக்டர் மோகன் இன்னும் நன்றாக ஏதாவது செய்ய மாட்டானா என்ற ஏக்கம் உண்டானது. மோகன் அவளைப் பரிசோதித்தவாறே \"வசுமதி, இன்னும் நன்றாக சோதனை செய்ய வேண்டும். அதனால் உடைகளை அவிழ்த்து விடு\" என்று தன் கூர்மையாக அவள் கண்களைப் பார்த்தவாறே கூறினான். மசிகிற பெண்ணாக இல்லையென்றால் இந்தக் கணம் அவள் பின் வாங்குவாள். இல்லையென்றால் அவள் எதற்கும் தயாராகவே வந்திருக்கிறாள் என்று அர்த்தம் என்று அவனுக்குப் புரிந்திருந்தது. வசுமதிக்கோ பக் என்றிருந்தது. \"வேண்டாம் டாக்டர்\" என்று சொல்ல, மோகன் \"அப்போது செக் அப் பண்ண வேண்டாமா பயப்படவே வேண்டாம். இந்த வயதில் இதுபோல் உணர்வுகள் சகஜம். அதிகம் கட்டுப்படுத்துவதில் அர்த்தம் இல்லை. எப்படியும் ஒரு முறை நன்றாக செக் அப் பண்ணி விடுகிறேன்\" என்று கூறியபடியே தனது சோதனையைத் தாடர்ந்தான். அதற்குப் பிறகு அவள் தாடையைப் பிடித்து மெதுவாக உயர்த்தியவாறு \"வசுமதி, நாக்கை நீட்டு பார்க்கலாம்\" என்று கூறினான். வசுமதி தன் பூவிழிகளை மூடிக் கொண்டு வாயைத்திறந்து நாக்கை நீட்டினாள். தாடையைப் பிடித்துக் கொண்டு அந்த டாக்டர் இளைஞன் தன் முகத்தின் அருகே வந்து நன்றாக பரிசோதிப்பது அவளுக்குப் புரிந்தது. அவள் மனம் படக் படக் என்று அடித்தது. சிறிது நேரம் அவள் நாக்கை பரிசோதித்த மோகன் அவளது பனி இதழ்களில் மெல்ல விரலால் தடவினான். அவளுக்கு புல்லரிக்கும் உணர்வு ஏற்பட்டது. விழிகள் படபடக்க மெல்லக் கண்களைத் திறந்த அவளைப் பார்த்து புன்முறுவலுடன் மோகன் \"அச்சப் படாதே\" என்று கூறியவாறே தனது ஸ்தெதாஸ்கோப்பை எடுத்தான். அவளது அருகில் இன்னும் தனது நாற்காலியை இழுத்து போட்டுக் காண்டான். ஸ்ததஸ்கோப்பை தனது காதுகளில் மாட்டிக் காண்டு அவள் மார்பினில் அதை வைத்துப் பார்த்தான். அவள் நெஞ்சு துடிக்கும் துடிப்பை அவனால் உணர முடிந்தது. அவள் தோள்களின் மீது இடது கையை வைத்துப் பிடித்தவாறே \"அசையாமல் இரு\" என்று சால்லி விட்டு இன்னும் நன்றாக அழுத்தி வைத்தான். வசுமதி மூச்சைப் பிடித்துக் காண்டு இருந்தாள். \"இன்னும் நன்றாக மூச்சை இழுத்து விடு\" என்று சால்லியவாறே, அவளது பஞ்சு போன்ற நெஞ்சங்களின் மீது வைத்து ஒவ்வாறு இடமாக வைத்துப் பார்த்தான். அவனது கைவிரல்கள் வேண்டுமன்றே அவளது தேன் கலசங்களில் நன்றாகப் பதிந்து பதம் பார்த்தன. அண்ணன் அண்ணியின் மார்புகளைப் பிசைந்து காடுத்ததைப் பார்த்திருந்த வசுமதிக்கு டாக்டர் மோகன் இன்னும் நன்றாக ஏதாவது செய்ய மாட்டானா என்ற ஏக்கம் உண்டானது. மோகன் அவளைப் பரிசோதித்தவாறே \"வசுமதி, இன்னும் நன்றாக சோதனை செய்ய வேண்டும். அதனால் உடைகளை அவிழ்த்து விடு\" என்று தன் கூர்மையாக அவள் கண்களைப் பார்த்தவாறே கூறினான். மசிகிற பெண்ணாக இல்லையென்றால் இந்தக் கணம் அவள் பின் வாங்குவாள். இல்லையென்றால் அவள் எதற்கும் தயாராகவே வந்திருக்கிறாள் என்று அர்த்தம் என்று அவனுக்குப் புரிந்திருந்தது. வசுமதிக்கோ பக் என்றிருந்தது. \"வேண்டாம் டாக்டர்\" என்று சொல்ல, மோகன் \"அப்போது செக் அப் பண்ண வேண்டாமா\" என்று கூற அவளுக்கு அச்சம் ஒரு புறமும் இவன் என்ன தான் செய்கிறான் என்று பார்க்கலாமே என்று ஆசை ஒருபுறமும் தள்ளியது. \"ஐயோ, எனக்கு பயமாக இருக்கிறது\" என்றவாறே அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் பார்வை தற்சயலாக அவன் மடி மீது சென்றதும் துணுக் என்றிருந்தது. அவனது மடியிலிருந்து அவன் லுங்கிக்குள் ஏதோ ஒன்று எம்பிக் கொண்டு நீட்டியிருப்பதுபோல் புலப்பட்டது. அண்ணனின் லுங்கிக்குள்ளும் முதலில் இந்த மாதிரிதான் இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அவனது ஆண்மை வீரியம் காண்டிருப்பது தனது அண்மையினால் என்ற நினைப்பில் வசுமதிக்குத் தனது அழகைப் பற்றி பெருமை ஏற்பட்டது.. அதனால் இன்னும் சற்று முன்னேறிப் பார்த்தால்தான் என்ற நப்பாசையும் அவளது ஆசையைத் தூண்டி ஆட் கொண்டது,மோகன் எழுந்து அவள் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்து \"வசுமதி\" என்று கூற அவளுக்கு அச்சம் ஒரு புறமும் இவன் என்ன தான் செய்கிறான் என்று பார்க்கலாமே என்று ஆசை ஒருபுறமும் தள்ளியது. \"ஐயோ, எனக்கு பயமாக இருக்கிறது\" என்றவாறே அவள் தலையைக் குனிந்து கொண்டாள். அவள் பார்வை தற்சயலாக அவன் மடி மீது சென��றதும் துணுக் என்றிருந்தது. அவனது மடியிலிருந்து அவன் லுங்கிக்குள் ஏதோ ஒன்று எம்பிக் கொண்டு நீட்டியிருப்பதுபோல் புலப்பட்டது. அண்ணனின் லுங்கிக்குள்ளும் முதலில் இந்த மாதிரிதான் இருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அவனது ஆண்மை வீரியம் காண்டிருப்பது தனது அண்மையினால் என்ற நினைப்பில் வசுமதிக்குத் தனது அழகைப் பற்றி பெருமை ஏற்பட்டது.. அதனால் இன்னும் சற்று முன்னேறிப் பார்த்தால்தான் என்ற நப்பாசையும் அவளது ஆசையைத் தூண்டி ஆட் கொண்டது,மோகன் எழுந்து அவள் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்து \"வசுமதி உடைகளை கழற்றி விட்டு அங்கு சென்று படுத்துக் கொள்\" என்று பக்கத்தில் இருந்த செக் அப் பண்ணும் இடத்தைக் காண்பித்தான். உயர்ந்து இருந்த அந்த படுக்கை மீது இருந்து காண்டு தனது தாவணியைத் தோள்களில் இருந்து இறக்கி விட்டு, தலையைக் குனிந்தவாறே தனது ஜாக்கட்டின் கொக்கிகளை அவிழ்த்தாள். \"வசுமதி பூரணமாக அவிழ்த்து விடு. அப்பாழுதுதான் நன்றாக சோதனை செய்ய முடியும்\" என்று சொல்ல வசுமதி தனது ஜாக்கட்டை அவிழ்த்து பக்கத்தில் போட்டாள். அவளது உள்பாடியில் அவளது பருவ மேடுகள் மதர்ப்புடன் நின்று காண்டிருந்தன. மோகன் வசுமதி அங்கு உட்கார்ந்திருக்கும்போது அவளது இடப்பக்கமாக நின்று காண்டு தன் சோதனையைத் தாடர்ந்தான். அவனது வலது கையில் ஸ்ததாஸ்கோப்பை வைத்து அவளது முதுகில் வைத்து வைத்துப் பார்த்தான். அவளது ப்ராவின் காக்கி தடையாக இருக்கவே அவனே அதனை அவிழ்த்து விட்டு திரும்பவும் சோதனையைத் தொடர்ந்து அவளது முதுகு முழுவதும் ஒத்தி ஒத்தி வைக்க வசுமதிக்கு என்னவோபோல் இருந்தது. அவளது இடது தொடையில் அவனது லுங்கிக்குள் இருந்து துருத்திக் காண்டிருந்த உறுப்பு குத்தியதும் உடம்பு முழுவதும் ஷாக் அடித்ததுபோல் இருந்தது. மோகன் முன்புறமாக அவளது ப்ராவை அவிழ்த்து அவளது மார்பகங்களைத் திறந்து விட்டான். மோகன் வசுமதியின் முன்னழகுகளைக் கண்டவுடன் மலைத்து நின்று விட்டான். மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலின் அருகே தன் சக மாணவியருடன் ஓரளவுக்கு இன்பங்களைச் சுவைத்திருந்தாலும் இந்த அளவுக்கு சாகவாசமாக அனுபவிக்கவோ தனிமையோ கிடைத்திருக்க வில்லை. இப்பாழுது மாங்கனிகள் போல் காய்த்திருந்த இந்தக் கன்னியின் பூரண வளர்ச்சி அடைந்த பருவக் கலசங்களைக் கண்டு அவன் ம��தில் ஆசைத்தீயை மூட்டியது. ஆனாலும் செக் அப் என்ற சாக்கில் கொஞ்ச நேரம்கூட பார்த்து விட்டு அவளது பதில் செயல்களைக் கண்டு விட்டு தொடரலாம் என்ற எண்ணத்தில் திரும்பவும் சிறிது நேரம் ஸ்ததாஸ்கோப்பை வைத்து மார்பகங்களை பரிசோதித்தான். அவனது கைவிரல்கள் ஒவ்வாரு முறை படும்போதும் வசுமதிக்கு இன்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது போல் உணர்ந்தாள். அவனது ஸ்ததஸ்கோப்பும் கைவிரல்களும் தனது மார்பில் படரும்போதும் தனது முலைக் காம்பில் அழுத்தி அழுத்தி வைக்கப் படும்போதும் வசுமதிக்கு தன் பருவம் சூடு பிடிப்பதுபோல் இருந்தது. அவன் தன்னைக் கட்டி அணைக்க மாட்டானா, தன் அண்ணியை அண்ணன் செய்தது போல் எல்லாம் செய்ய மாட்டானா என்று மனம் ஏங்கியாலும் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த சுதந்திரம் தங்களுக்குக் கிடையாது ஆகையால் படிப் படியாகவே முன்னேறட்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். இப்பாழுது மோகன் ஸ்ததஸ்கோப்பை தோளில் தாங்க விட்டு விட்டு தனது கைகளால் அவளது பருவக் கனிகளை ஆராய முற்பட்டான். வசுமதி தன் கண்கள் சொருக மயங்கி பெருமுச்சு விட மோகன் அவளை அந்த உயர்ந்த படுக்கையில் சாய்த்துப் படுக்கவைத்தான். மல்லாந்து கிடந்த அந்த இளம் கிளியின் முலைகளை பிசைந்து வருடத் தொடங்கினான். வசுமதிக்கு இன்னும் உஷ்ணம் பரவ முனகத் தொடங்கினாள். மோகன் அவளைப் பார்த்து \"வசுமதி உடைகளை கழற்றி விட்டு அங்கு சென்று படுத்துக் கொள்\" என்று பக்கத்தில் இருந்த செக் அப் பண்ணும் இடத்தைக் காண்பித்தான். உயர்ந்து இருந்த அந்த படுக்கை மீது இருந்து காண்டு தனது தாவணியைத் தோள்களில் இருந்து இறக்கி விட்டு, தலையைக் குனிந்தவாறே தனது ஜாக்கட்டின் கொக்கிகளை அவிழ்த்தாள். \"வசுமதி பூரணமாக அவிழ்த்து விடு. அப்பாழுதுதான் நன்றாக சோதனை செய்ய முடியும்\" என்று சொல்ல வசுமதி தனது ஜாக்கட்டை அவிழ்த்து பக்கத்தில் போட்டாள். அவளது உள்பாடியில் அவளது பருவ மேடுகள் மதர்ப்புடன் நின்று காண்டிருந்தன. மோகன் வசுமதி அங்கு உட்கார்ந்திருக்கும்போது அவளது இடப்பக்கமாக நின்று காண்டு தன் சோதனையைத் தாடர்ந்தான். அவனது வலது கையில் ஸ்ததாஸ்கோப்பை வைத்து அவளது முதுகில் வைத்து வைத்துப் பார்த்தான். அவளது ப்ராவின் காக்கி தடையாக இருக்கவே அவனே அதனை அவிழ்த்து விட்டு திரும்பவும் சோதனையைத் தொடர்ந்து அவளது முதுகு முழுவதும் ஒத்தி ஒத்தி வைக்க வசுமதிக்கு என்னவோபோல் இருந்தது. அவளது இடது தொடையில் அவனது லுங்கிக்குள் இருந்து துருத்திக் காண்டிருந்த உறுப்பு குத்தியதும் உடம்பு முழுவதும் ஷாக் அடித்ததுபோல் இருந்தது. மோகன் முன்புறமாக அவளது ப்ராவை அவிழ்த்து அவளது மார்பகங்களைத் திறந்து விட்டான். மோகன் வசுமதியின் முன்னழகுகளைக் கண்டவுடன் மலைத்து நின்று விட்டான். மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டலின் அருகே தன் சக மாணவியருடன் ஓரளவுக்கு இன்பங்களைச் சுவைத்திருந்தாலும் இந்த அளவுக்கு சாகவாசமாக அனுபவிக்கவோ தனிமையோ கிடைத்திருக்க வில்லை. இப்பாழுது மாங்கனிகள் போல் காய்த்திருந்த இந்தக் கன்னியின் பூரண வளர்ச்சி அடைந்த பருவக் கலசங்களைக் கண்டு அவன் மனதில் ஆசைத்தீயை மூட்டியது. ஆனாலும் செக் அப் என்ற சாக்கில் கொஞ்ச நேரம்கூட பார்த்து விட்டு அவளது பதில் செயல்களைக் கண்டு விட்டு தொடரலாம் என்ற எண்ணத்தில் திரும்பவும் சிறிது நேரம் ஸ்ததாஸ்கோப்பை வைத்து மார்பகங்களை பரிசோதித்தான். அவனது கைவிரல்கள் ஒவ்வாரு முறை படும்போதும் வசுமதிக்கு இன்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது போல் உணர்ந்தாள். அவனது ஸ்ததஸ்கோப்பும் கைவிரல்களும் தனது மார்பில் படரும்போதும் தனது முலைக் காம்பில் அழுத்தி அழுத்தி வைக்கப் படும்போதும் வசுமதிக்கு தன் பருவம் சூடு பிடிப்பதுபோல் இருந்தது. அவன் தன்னைக் கட்டி அணைக்க மாட்டானா, தன் அண்ணியை அண்ணன் செய்தது போல் எல்லாம் செய்ய மாட்டானா என்று மனம் ஏங்கியாலும் கணவன் மனைவிக்குள் இருந்த அந்த சுதந்திரம் தங்களுக்குக் கிடையாது ஆகையால் படிப் படியாகவே முன்னேறட்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். இப்பாழுது மோகன் ஸ்ததஸ்கோப்பை தோளில் தாங்க விட்டு விட்டு தனது கைகளால் அவளது பருவக் கனிகளை ஆராய முற்பட்டான். வசுமதி தன் கண்கள் சொருக மயங்கி பெருமுச்சு விட மோகன் அவளை அந்த உயர்ந்த படுக்கையில் சாய்த்துப் படுக்கவைத்தான். மல்லாந்து கிடந்த அந்த இளம் கிளியின் முலைகளை பிசைந்து வருடத் தொடங்கினான். வசுமதிக்கு இன்னும் உஷ்ணம் பரவ முனகத் தொடங்கினாள். மோகன் அவளைப் பார்த்து \"வசுமதி வயிறு வலிக்கிறது என்றாயே, எங்கு வலிக்கிறது வயிறு வலிக்கிறது என்றாயே, எங்கு வலிக்கிறது\" என்று கேட்டான். வசுமதி மதுவாக ��ண்களைத் திறந்து தனது கைகளால் தன் அடி வயிறைக் காண்பித்தாள். மோகன் அவளது தாவணியின் முடிச்சை அவளது இடுப்பில் இருந்து அவிழ்த்து விட்டான். வசுமதிக்கு என்ன சய்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் வந்து விட்டாலும் பயமாகவும் இருந்தது. அதே சமயம் இரண்டு நாட்களாக ஆசைத் தீயின் வெட்பத்தில் வந்து கொண்டிருந்ததால் எப்படியாவது அதை அணைக்க வேண்டும் என்ற தேவையும் அவளுக்கு இருந்தது.\nகங்கா ஜமுனா ரெட்டைப் பொண்ணுங்க 1\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/30563-2016-04-01-07-40-10", "date_download": "2020-08-05T11:11:53Z", "digest": "sha1:SQO4N4L6OVQQLLRKSOGULM7DDNGOPU3T", "length": 20020, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "கழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nபெரியார் முழக்கம் - மார்ச் 2016\nஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி\nமவுனம் கலைத்தது, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nமக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nஅரச பயங்கரவாதத்தின் அம்மணத்தை வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2016\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2016\nகழகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஜாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை\nவாட்ஸ்அப் ஊடகம் மூலம் செங்குட்டுவன் வாண்டையார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்கும் தீய நோக்கத்தோடும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து ஜாதி மோதலை உருவாக்கும் முயற்சியாக பேசி வருவதற்காக அவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்கடந்த 23.03.2016 அன்று புகார் மனு அளிக்கப் பட்டது.\nஜாதிவெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி மற்றும் செந்தில் குனுடு ஆகியோருக்கு ஜாதி வெறியர்கள் அலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வாட்ஸ் அப் கால், ஸ்கைப், நெட்கால் வாயிலாக எளிதில் கண்டுபிடிக்க இயலாத வகையில் மறைந்திருந்து கோழைத்தனமாக ஆபாசமாக பேசுவதுதான் இந்த ஜாதி வெறியர்களின் வீரம் போலும் இது போல் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசிவரும் ஜாதி வெறியர்கள் மீது சட்டப்படியான வழக்குகள் மூலம் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் கழக வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.\nபெரியார் இயக்கம் தொடர்ந்து இந்த மண்ணில் ஜாதி ஒழிப்புப் பணியில் எவ்வித சமரசமும் இன்றி ஜாதி வெறியர்களின் பல்வேறு விதமான கடும் எதிர்ப்புகளை எதிர் கொண்டு அவற்றை முறியடித்து வந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம் ஜாதிவெறியர்களின் எவ்வித எதிர்ப்பையும் எதிர்கொள்ள எந்த சூழலிலும் அணியமாக உள்ளது. கொலை மிரட்டல் விடுக்கும் முகம் காட்ட மறுக்கும் கோழை ஜாதி வெறியர்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் கழகத் தோழர்கள் அதனை எதிர்கொண்டு முறியடிக்க அணியமாகவே உள்ளனர்.\nதமிழக அரசிற்கு பல்வேறு நிலை களிலும், பலமுறை இதுபோன்ற தொலை தொடர்பு ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றில் சர்வ சுதந்திரமாக எவ்வித அச்சமும் தயக்கமும் இன்றி தொடர்ந்து சட்ட விரோதமாகச் செயல்படும் ஜாதி வெறியர்கள் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்க கோரி கழகத்தின் சார்பில் தொடர்ந்து காவல்துறை, இணையதள குற்றப்பிரிவு ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. தமிழக அரசின் இந்த மெத்தனப்போக்கே ஜாதிவெறியர்கள் நவீன ஊடகங்களை எவ்வித தயக்கமும் இன்றி தவறாக பயன்படுத்தக் காரணமாக அமைகிறது.\nஇனியும் தமிழக அரசு இந்த நவீன ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி கலவரத்தை உருவாக்க முயலும் ஜாதி வெறியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவையும், ஜாதி கலவரம் உருவாவதையும் தடுக்க இயலாது.\nதமி��க அரசு இதுபோலவே தொடர்ந்து பாராமுகமாக இருக்குமே யானால் கடமை ஆற்றத் தவறும் இணையதள குற்றப்பிரிவு காவல் துறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளைத் திரட்டி திராவிடர் விடுதலைக் கழகம் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரியப் படுத்திக் கொள்கிறோம்.\nஜாதி வெறியைத் தூண்டும் செங்குட்டுவன் வாண்டையார் மீது நடவடிக்கை : கழகம் காவல்துறையிடம் மனு\nவாட்ஸ் அப் வழியாக சட்டவிரோதமாக ஜாதி வெறியைத் தூண்டி, கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு “தலித் மக்களை தனிமை படுத்த வேண்டும்; அவர்களுக்கு தண்ணீர்கூட கொடுக்க கூடாது; வேலை கொடுக்க கூடாது; சோற்றுக்கு வழியில்லாமல் மாற்றி நடு தெருவில் நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ள ஆ.சு.செங்குட்டுவன் வாண்டையார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைச் செயலவை உறுப்பினர் அய்யனார், மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாவட்ட அமைப்பாளர் பிரகாசு, செந்தில் (எப்.டி.எல்)., செந்தில் உள்ளிட்ட தோழர்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 23.03.2016 மாலை 03.30 மணியளவில் புகார் மனு அளித்துள்ளனர்.\n- திராவிடர் விடுதலைக் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2015/04/17/312/", "date_download": "2020-08-05T11:04:37Z", "digest": "sha1:RVBOQUVNOHEU7TNJKEHZLQ6MWPYKEA6A", "length": 7468, "nlines": 168, "source_domain": "karainagaran.com", "title": "விமர்சனம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nஎனது நாவல்களின் அறிமுகவிழாப் பற்றிய கட்டுரை.\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:54:12Z", "digest": "sha1:R35UCAI5R63W2DENPQDPGATIN5RTEDXI", "length": 11941, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்ரஜ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாத்ரஜ் என்னும் ஊர், மகாராஷ்டிராவில் உள்ள புனேவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இது புனே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வரும். இந்த ஊருக்கு அருகில் காத்ரஜ் மலைத் தொடரும், ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவும் உள்ளன. இது மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மலையை குடைந்து சாலைகளை அமைத்துள்ளனர். இதனால் சாலைவழிப் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது.\nமராட்டியப் பேரரசு • பேஷ்வாக்கள் • ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்\nதுக்காராம் • பேரரசர் சிவாஜி • திலகர் • சாவர்க்கர் • புலே • கோகலே\nபுனே மாநகராட்சி • புனே காவல்துறை • புனே\nசனிவார்வாடா * லால்மஹால் * ஆகா கான் அரண்மனை * ரூபி ஹால் * விஸ்ராம்பாக் வாடா * பாலபாரதி * புனே பல்கலைக்கழகம் *\nசதுர்ஸ்ருங்கி கோயில் * ஸ்ரீமந்த் தகடூசேட் ஹல்வாய் கணபதி * துளசிபாக் ராமர் கோயில் * பாதாளேஸ்வரர்\nராஜா தின்கர் கேள்கர் அருங்காட்சியகம் * மகாத்மா புலே அருங்காட்சியகம் * பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் * புணே பழங்குடியினர் அருங்காட்சியகம் * தேசியப் போர் நினைவகம்\nடாட்டா மோட்டார்ஸ் * பஜாஜ் ஆட்டோ * இன்ஃபோசிஸ் * ஐபிஎம்\nபுனே சர்வதேச விமான நிலையம்\nபுணே புறநகர் ரயில்வே • புனே தொடருந்து நிலையம் • சிவாஜி நகர் தொடருந்து நிலையம் • கட்கி தொடருந்து நிலையம்\nதேசிய நெடுஞ்சாலை எண் 4\nபுனே பல்கலைக்கழகம் • தீநுண்மியியல் மையம் • பண்டார்கர் ஆய்வு மையம் • டெக்கான் கல்லூரி\nபுனே பன்னாட்டு மாரத்தான் * 2008 காமன் வெல்த் யூத் கேம்ஸ்\nமுளா ஆறு * முடா ஆறு\nசோமவார் பேட்டை (சாகாப்பூர் பேட்டை) * மங்களவார் பேட்டை * புதவார் பேட்டை * குருவார் பேட்டை ( வேதாள பேட்டை) * சுக்ரவார் பேட்டை * சனிவார் பேட்டை * ரவிவார் பேட்டை * கஸ்பா பேட்டை * கஞ்சு பேட்டை ( மகாத்மா புலே பேட்டை) * பவானி பேட்டை * கோர்ப்படே பேட்டை * கணேஸ் பேட்டை * சதாசிவ பேட்டை * நாராயண பேட்டை * ராஸ்தா பேட்டை * நானா பேட்டை * நாகேஸ் பேட்டை ( நியாஹால் பேட்டை) * நவீ பேட்டை\nபுணே கன்டோன்மென்ட் * எரவாடா * கல்யாணி நகர் * வடகாவ் சேரி * கோரேகாவ பார்க் * கோத்ரூட் * ஸ்வார்கேட் * சிவாஜி நகர் * அவுந்து * லோஹேகாவ் * சோபான் பாக் * டேக்கன் ஜிம்கானா * நள் ஸ்டாப் * ஏரண்டவணே * பௌடு பாட்டா * பர்வதி * முகுந்துநகர் * மகர்ஷிநகர் * குல்டேக்டி * ஏரண்டவணே * செலிஸ்பரி பார்க் * போபோடி * ஹிரா பாக்\nரேஞ்சு ஹில்ஸ் * கட்கி * கணேஸ்கிண்ட * தத்தவாடி * சஹகாரநகர் * தனகவடி * பிபவேவாடீ * லுல்லாநகர் * கோண்டவா * கோரபடி * பாத்திமாநகர் * வானவடி * விஸ்ராந்தவாடீ * ராமவாடி * வனாஜ * கராடீ * கோகலே நகர்\nபிம்பிரி-சிஞ்ச்வடு * உண்ட்ரீ * ஔந்த் * ஔதாடே-ஹாண்டேவாடீ * களஸ் காவ் * காத்ரஜ் * காசாரவாடி * கோண்டுவா புத்ருக் * கோத்ரூட் * கட்கி * தாபோடி * தேஹூ ரோடு * தனகவடி * தாயரி * நிக்டி * பாஷாண் * பிசோளி * பாணேர் * போபகேல * போசரி * வட்காவ் புத்ருக் * விட்டலவாடி (புணே) * ஆனந்து நகர் (புணே) *\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2014, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-08-05T11:02:56Z", "digest": "sha1:JUJX4VSGNTXF6WUCL7TFT7ZQBFEIVLIZ", "length": 7843, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/மாந்தோப்பு - விக்கிமூலம்", "raw_content": "\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n420001ஏழாவது வாசல் — மாந்தோப்புஇராம��ிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஓர் ஊருக்குப் பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது. அந்த மாந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் சென்றனர்.\n மாமரங்களில் தங்கக்கட்டிகள் போல் மாம்பழங்கள் பழுத்துக்தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்தவர் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அவை கொத்துக் கொத்தாகத் தொங்கின. இருவரும் அண்ணாந்துப் பார்த்தனர். ஒரு மனிதன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அங்குள்ள மாமரங்களை எண்ணினான். ஒரு மரத்தில் சுமார் எத்தனை பழங்கள் இருக்கும் என்று கணக்குப் போட்டான். அதைப் பெருக்கிப் பார்த்தான். ஒரு மாம்பழம் என்ன விலை போகும் என்று எண்ணிப் பார்த்தான். மொத்த மாம்பழமும் எத்தனை ரூபாய் ஆகும் என்று கணக்குப் போட்டான். தோப்பின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்தான். இப்படியாக அவன் சிந்தனையும் கணக்கும் நீண்டு கொண்டே போயிற்று.\nமற்றொரு மனிதன், நேரே தோட்டக்காரனிடம் சென்றான். மாம்பழங்களின் அருமையைப் புகழ்ந்து சொன்னான். அதுபோன்ற நல்ல ஜாதி மாம்பழங்கள் நாட்டில் கிடைப்பது அரிது என்றுசொன்னான். தோட்டக்காரனுக்கு மனம் குளிர்ந்து போய் விட்டது. இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். தோட்டக்காரன் அவனுக்குச் சிலபழங்களைப் பறித்துக்கொடுத்தான். உண்மையிலேயே அவை சுவையான மாம்பழங்கள். அவற்றை வாங்கித்தின்றுவிட்டு. மகிழ்ச்சியாக அந்த மனிதன் திரும்பினான்.\nஇந்த இரண்டு மனிதர்களில் யார் அறிவாளி தோட்டக் காரனுடன் நட்புக் கொண்டு மாம்பழம் தின்றவனா தோட்டக் காரனுடன் நட்புக் கொண்டு மாம்பழம் தின்றவனா தோப்புக்கு விலை மதிப்புப் போட்டவனா\nவீண் சிந்தனைகள் இன்பம் விளைப்பதில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-guwahati", "date_download": "2020-08-05T10:41:34Z", "digest": "sha1:675WGEK3DSKHL7TV5WIPFNQVVDI2YVC7", "length": 27439, "nlines": 505, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் கவுகாத்தி விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புநியூ கார்கள்போ���்டுப்ரீஸ்டைல்road price கவுகாத்தி ஒன\nகவுகாத்தி சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,43,902**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,82,531**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.9,19,738**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.19 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.6,65,797**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.65 லட்சம்**\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.7,25,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.7,79,484**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,17,382**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.17 லட்சம்**\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,43,902**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,82,531**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.9,19,738**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.19 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.6,65,797**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.7,25,348**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.7,79,484**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கவுகாத்தி : Rs.8,17,382**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.17 லட்சம்**\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை கவுகாத்தி ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.49 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் கவுகாத்தி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை கவுகாத்தி Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை கவுகாத்தி தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல் Rs. 8.43 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 8.82 லட்சம்*\nப்ரீஸ்டைல் டிரெண்டு Rs. 7.25 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.19 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.65 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.79 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.17 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகவுகாத்தி இல் ஃபிகோ இன் விலை\nகவுகாத்தி இல் ஆல்டரோஸ் இன் விலை\nகவுகாத்தி இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ப்ரீஸ்டைல்\nகவுகாத்தி இல் ஸ்விப்ட் இன் விலை\nகவுகாத்தி இல் பாலினோ இன் விலை\nகவுகாத்தி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. How much ஐஎஸ் the விலை அதன் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் at Dhule\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nஷிலோங் Rs. 6.67 - 9.41 லட்சம்\nசில்சார் Rs. 6.65 - 9.19 லட்சம்\nதிமாப்பூர் Rs. 6.61 - 9.33 லட்சம்\nஇதாநகர் Rs. 6.49 - 9.16 லட்சம்\nகோச் பிஹர் Rs. 6.67 - 9.41 லட்சம்\nஜோர்ஹத் Rs. 6.67 - 9.5 லட்சம்\nஅகர்டாலா Rs. 6.49 - 9.24 லட்சம்\nஇம்பால் Rs. 6.61 - 9.41 லட்சம்\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும�� காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\nகவுகாத்தி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2347274", "date_download": "2020-08-05T11:45:30Z", "digest": "sha1:FYZGZSIBQ3STP5UUAZOU23YGKB2FYSPO", "length": 19493, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| 'மெகா' பள்ளம்; பதறும் வாகன ஓட்டிகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் சம்பவம் செய்தி\n'மெகா' பள்ளம்; பதறும் வாகன ஓட்டிகள்\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது ஆகஸ்ட் 05,2020\nசிவகாசி : நடு ரோட்டில் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது என மக்கள் புலம்புகின்றனர்.\nதிருத்தங்கல் 21 வது வார்டு செல்வ விநாயகர் கோயில் தெருவில் ரோடு அமைக்கப்பட்ட பல வருடங்களாகிறது. இந்த ரோட்டில் தெருவின் துவக்கத்தில் பாலத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரவில் மட்டுமல்லாது பகலிலும் டூ வீலரில் வருபவர்கள் தவறி விழுகின்றனர். ஏரியா தெரியாமல் வருபவர்கள் அடிக்கடி பள்ளத்தில் விழுகின்றனர்.\nசைக்கிளில் வருகின்ற பள்ளி மாணவர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். பெரிய அளவில் ரோட்டில் பள்ளமாக இருப்பதால் தெருவில் நடந்து வருபவர்களும் சிரமப்படுகின்றனர்.\nவயதானவர்கள் குழந்தைகள் தவறி பள்ளத்தில் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே ரோட்டில் உள்ள பள்ளத்தினை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஅருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் 36 வார்டுகளில் உள்ள தெருக்கள் மற்றும் மெயின் ரோ்டு சந்திப்புகளில் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. நுாற்றுக்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் தரமற்று அமைக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் உடைந்தும், பெயர்ந்தும் உள்ளன.\nவாகனங்கள் மற்றும் கனரக வானங்கள் தெருக்களில் செல்லும் போது, பாலம் உடைந்து விடுகிறது. இதுபோன்று பல பகுதிகளில் வாறுகாலின் அமைக்கப்பட்டுள்ளதால், கழிவு செல்ல முடியாமல் உள்ளது.\nசிறு பாலங்களை தரமானதாக, அனைத்து வாகனங்கள் செல்ல கூடிய அளவில் உறுதியானதாகவும், வாறுகாலில் கழிவுநீர் செல்லும் வகையில் சிறிது உயர்த்தி கட்டவும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. கடனுக்கு பாலங்களை அமைத்து, போட்ட சில நாட்களிலேயே பெயர்ந்தும் விடுகின்றன.\nஇரவு நேரங்களில் தெருவில் செல்லும் போது பெயர்ந்து கிடக்கும் பாலத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. தரமான, உறுதியான சிறு பாலங்கள் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விருதுநகர் மாவட்ட செய்திகள் :\n1. போர் கோழிகளுக்கு என்றுமே மவுசு\n1. குடியிருப்பை காலி செய்ய உத்தரவு\n2. தொற்றால் மில் மூடல்\n3. கொரோனா கற்றுத்தந்த பாடம்\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/oct/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3251743.html", "date_download": "2020-08-05T11:01:14Z", "digest": "sha1:RE22V3K3WP2A3OZ7ELRHGV2JMWNHYVJU", "length": 9562, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை உணவுப்பொருள் குறைதீா் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nநாளை உணவுப்பொருள் குறைதீா் கூட்டம்\nபெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா் முகாம் சனிக்கிழமை (அக். 12) நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்த�� வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.\nஅதன்படி, பெரம்பலூா் வட்டம், சிறுவாச்சூா் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சக்திவேல் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் த. மஞ்சுளா தலைமையிலும், குன்னம் வட்டம், சித்தளி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் வீ. கங்காதேவி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா் கே.கே. செல்வராஜ் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.\nமேற்கண்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்று, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-13-04-2020", "date_download": "2020-08-05T11:18:35Z", "digest": "sha1:OGHHTO3BYC2OM2S77NQMB6UHLMHLW2FH", "length": 16753, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "தினசரி ராசிபலன் - 13.04.2020 | Today rasi palan - 13-04-2020 | nakkheeran", "raw_content": "\nதினசரி ராசிபலன் - 13.04.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n13-04-2020, பங்குனி 31, திங்கட்கிழமை, சஷ்டி திதி மாலை 04.19 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மூலம் நட்சத்திரம் இரவு 07.02 வரை பின்பு பூராடம். சித்தயோகம் இரவு 07.02 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nதினசரி ராசிபலன் - 13.04.2020\nஇன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்ப தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதையும் நிதானமாக செய்வது நல்லது. பணியில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரநிலை மேலோங்கி இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வம்பு வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். அசையா சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கடன் சுமை தீரும்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் வேற்று மொழி நபர்களின் உதவியால் அனுகூலங்கள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை பலப்படும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபார வளர்ச்சிக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்\nஇன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nஇன்றைய ராசிபலன் - 18.02.2020\nஇன்றைய ராசிபலன் - 10.02.2020\nஇன்றைய ராசிபலன் - 09.02.2020\nதினசரி ராசிபலன் - 04.08.2020\nதினசரி ராசிபலன் - 03.08.2020\nதினசரி ராசிபலன் - 02.08.2020\nதினசரி ராசிபலன் - 30.07.2020\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷ���ட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20768", "date_download": "2020-08-05T10:37:48Z", "digest": "sha1:VA66KCCNXWWXBHPUW76ABB6BI5GYUGMT", "length": 15170, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஇலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா\nஇலங்கை சிங்கள நாடு என்பதை ஏற்காமல் மனோவால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது :பொதுபல சேனா\nஇலங்கை சிங்­கள பெளத்த நா��ு என்­பதை ஏற்­றுக்­கொள்ள அமைச்சர் மனோ கணேசன் மறுக்­கின்றார். எனவே அவரால் இந்த நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஒரு­போதும் ஏற்­ப­டுத்த முடி­யா­தென பொது­பல சேனா அமைப்பின் நிறை­வேற்று அதி­காரி டிலாந்த விதா­னகே தெரி­வித்தார்.\nராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரரின் ஸ்ரீ சத்­தர்­மா­ரா­ஜித விஹா­ரையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவும் தாம் இரு­வரும் பண்­டா­ர­நா­யக்க கொள்­கை­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­ப­டுவோம் என்று பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் கூறி­யுள்­ளார்கள். அதன் பிர­காரம் நடந்து கொண்டும் உள்­ளனர்.\nபண்­டா­ர­நா­யக்க எதிர்­க்கட்சி தலை­வ­ராக இருந்த காலத்தில் இந்த நாட்டை சிங்­கள பெளத்தநாடு என ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா இல்­லையா என அர­சாங்கத் தரப்­பி­டத்தில் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அதனை அவரின் மக­ளான முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மறந்­து­விட்டார்.\nஅவ்­வா­றி­ருக்­கின்ற போது தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பண்­டார­நா­யக்க கொள்­கைகளை மறக்­காமல் செயற்­ப­டு­வதும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்டோர் பண்­டார­நா­யக்க கொள்­கையை பின்­பற்­று­வ­தை­யிட்டும் பாராட்­டு­கின்றோம்.\nஅதன் பிர­காரம் அவர்கள் இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்­பதை பல இடங்­க­ளிலும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்கள் என்­ப­தையும் நாங்கள் அறிவோம்.\nஆனால் இலங்கை ஒரு சிங்­கள பெளத்த நாடு என்­கின்ற வார்த்­தையே முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு ஒவ்­வா­மை­யாக உள்­ளது. அவர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுடன் சேர்ந்­து­கொண்டு நல்­லி­ணக்கம் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கின்றார்.\nஅவ்­வா­றி­ருக்­கின்ற போது அமைச்சர் மனோ கணேசன் இந்த நாடு சிங்கள பெளத்த நாடு என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார். அதனால் அவரால் ஒருபோதும் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.\nஇலங்கை சிங்கள நாடு மனோ கணேசன் நல்லிணக்கம் பொதுபல சேனா மஹிந்த ராஜபக்ஷ பண்ட��ரநாயக்க கொள்கை சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­ மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 15:36:49 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநான் பலமுறை வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கின்றேன். எனினும் 2011 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இம்முறைத்தேர்தலில் ஓர் வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றிருக்கிறேன். எ\n2020-08-05 14:37:31 வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு மஹிந்த தேசப்பிரிய\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுக��்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/cabinet%20decisions?page=4", "date_download": "2020-08-05T10:09:46Z", "digest": "sha1:6WQAYFS3WPZ5GCB5S22PV7VY7VMVT5KL", "length": 9254, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: cabinet decisions | Virakesari.lk", "raw_content": "\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: cabinet decisions\nகுற்றவியல் நிதிதொகுப்பு சட்டத்தில் திருத்தம்\nஅடிப்படை யாப்பை ஒன்றிணைத்தல் குற்றவியல் நிதிதொகுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nபல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி\nமட்டக்களப்பு பல்லைக்கழக வாளாகம் தொடர்பான சர்ச்சையையடுத்து தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பல்கலைக்கழக...\nஇராணுவ சீருடை சட்டத்தில் திருத்தம்\nஇராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளை தம்வசம் வைத்திருத்தல் தேசிய பாதுகாப்பின் மீது வெகுவாக பாதக தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குற...\nவாக்குரிமை பதிவு சட்டத்தில் திருத்தம்\nவாக்குரிமையாளர்களை பதிவு செய்யும் சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதேயிலை ஏற்றுமதி வரியில் திருத்தம்\nதேயிலை ஏற்றுமதி மீது விதிக்கப்படும் தேயிலை மேம்பாடு மற்றும் விற்பனை வரியில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்து...\nடீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதிக்காக நீண்டகாலத்துக்கான ஒப்பந்தம்\nஎதிர்வரும் எட்டு மாத காலப்பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதிக்காக நீண்டகாலத்துக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்...\nஅரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனத்தை அங்கீகரித்தல், மேம்படுத்த அரசாங்கத்தால் வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nஅரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு ஊக்கு...\nதேசிய கண் வைத்தியசாலையில் அதிக வசதிகள் கொண்ட கட்டடத் தொகுதி நிர்மாணம்\nதேசிய கண் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு சத்திர சிகிச்சை மற்றும் நோயாளர் வார்ட்டுத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அரசாங்...\nகலால் கட்டளை சட்டங்களில் திருத்தம் - அரசாங்கம்\nசட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபையை அமைப்பதற்கும் அதற்கு...\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \nவாக்களார்களுக்கு தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தல்\nஎஸ்.எப். லொக்கா இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/leaving-the-country-islamic-woman/", "date_download": "2020-08-05T10:38:02Z", "digest": "sha1:TFNSLU2N6V2H3PQS7D2SRWKVBQLC7HWT", "length": 5896, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "மலேசியா நாட்டை விட்டு உடனடியாக வெளியேர சொல்லும் இஸ்லாமிய பெண் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமலேசியா நாட்டை விட்டு உடனடியாக வெளியேர சொல்லும் இஸ்லாமிய பெண் \nமலேசியா நாட்டை விட்டு உடனடியாக வெளியேர சொல்லும் இஸ்லாமிய பெண் \nPosted in வீடியோ செய்திTagged country, Islamic, leaving, woman, அரசு, அறிவிப்பு, பொது மன்னிப்பு, மலேஷிய\nமுஸ்லீம்களின் கால்களை நக்கி பிழைக்கும் அயோக்கிய திராவிட நாய்களே என சீறிய ஹிந்து இளைஞர் \nமுஸ்லீம்களுக்கு ஜால்ரா தட்டும் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோரை பிஞ்ச செருப்பாலையே அடிப்பாங்கனு எச்சரிக்கும் ஹிந்துத்துவாதி \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/25667/", "date_download": "2020-08-05T10:39:09Z", "digest": "sha1:PITYZELPCNTD5Z5KRTTPZ6K2TXAGDIOX", "length": 9938, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – GTN", "raw_content": "\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இடம்பெறவுள்ள மிகப் பெரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இது அமையும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆசிரியர்கள், தாதியர், இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட 160 அரச துறைசார் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.\nTagsஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போராட்டம் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி வெள்ளிக்கிழமை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலைவரம்…\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றாக தேர்தலில் போட்டியிடும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் காணப்படுகின்றன – எஸ்.பி திஸாநாயக்க\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26558/", "date_download": "2020-08-05T11:06:07Z", "digest": "sha1:XBH5555SM64RJASN5DI57GJL2EGAC76G", "length": 9864, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "சூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமில்லை – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nசூழ்ச்சித் திட்டம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டமில்லை – மஹிந்த ராஜபக்ஸ\nசூழ்ச்சித்திட்டம் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் எதுவம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதனையே எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியுடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ளதாகவும், இது அரசியல் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅதிருப்தி அரச சொத்துக்கள் ஆட்சி கைப்பற்றும் சூழ்ச்சித் திட்டம் தனியார் மயப்படுத்தப்படுவது திட்டமில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலைவரம்…\nஎனக்கு பதவி வழங்குவதனை சிலர் எதிர்க்கின்றார்கள் – சரத் பொன்சேகா\nசீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் ���ோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/23/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-6/", "date_download": "2020-08-05T11:29:41Z", "digest": "sha1:4JK26VX53AHF5GB2JDTBLLK2GKWCH6B3", "length": 8817, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா….!! | LankaSee", "raw_content": "\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\nவரலாற்று நிகழ்வாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி\nதேர்தல் விதி���ீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு\nவாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த நபர் கைது\nபிரபல பாதாள உலகக்குழு தலைவன் சுட்டுக் கொலை\nஇலங்கை முழுவதும் 12 மணி வரையான வாக்குப்பதிவு வீதம்\nஇலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா….\nஇலங்கையில் மேலும் 07 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் இனங்காணப்பட்ட மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 1085ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவுக்கு அஞ்சி மருத்துவமனைக்கு செல்லாமல்… உயிரிழந்த குழந்தைகள்\nஇன்றிரவு 8 மணிமுதல் ஊரடங்குச் சட்டம்; 900 சோதனைச் சாவடிகள்\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nபிரதம வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ஷ, தனது குடும்பத்துடன் இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் தமது வாக்குகளை பதிவு செய்தனர்\nநுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று வாக்களித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் இன்று திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் வாக்களிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு\nகடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:27:15Z", "digest": "sha1:JZXPDFXLQG4PK6E5RFXY4UPRJSY2WLUP", "length": 5579, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/கரையேறுதல் - விக்கிமூலம்", "raw_content": "\n←எருமை மாடு சொல்வதை நம்ப வேண்டாம்\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n418019அறிவுக் கதைகள் — கரையேறுதல்கி. ஆ. பெ. விசுவநாதம்\nஒரு தவசி சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு குளம் இருந்தது. அப்போது, அங்கே ஒருவன் தூண்டில், முள்ளிலே புழுவை மாட்டிக் குளத்திலே மீன் பிடிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தான்.\nகுளத்தின் ஒரத்தில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த தவசி, அவன்மேல் இரக்கம் கொண்டு மிகவும் உளம் விருந்தி தம்பி, நீ எப்போது கரையேறப் போகிறாய் என்று அவனைப் பார்த்துக் கேட்டார்.\nஅவனோ உடனே பதில் சொன்னான். ‘என் பறி நிரம்பினால் கரையேறுவேன்’ என்று அவன் சொன்னதும் அவருக்கு உண்டான அதிர்ச்சி சொல்லில் அடங்காது.\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/2010/02/04/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-08-05T11:18:55Z", "digest": "sha1:DPMACZ2C4C2HVUZUZNEPKI3OYWC5HJ2O", "length": 12860, "nlines": 43, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "கைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை! | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\n« மலேசிய தமிழக ஆட்சியாளர்களின் சந்திப்பு\nசிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு »\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nகைலாயம் செல்பவர்களுக்கு நிதி : அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை\nஹஜ் யாத்திரை மாதிரி கொடு என்று கேட்க வேண்டுமா: சிதம்பரம் : “ஹஜ்’ யாத்திரை செல்பவர்களுக்கு வழங்குவது போல் கைலாய யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என, அரசுக்கு மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் உலக சைவ மாநாட்டு ஏற்பாட்டிற்கு வந்துள்ள பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள், திருப்பனந்தாள் ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பிரான் ஆகியோர் கூறியதாவது: சைவ சமய தொன்மை, பெருமைகளை யாவரும் உணர வேண்டும் என்பதற்காகவும், சைவ சமய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உலக சைவப் பேரவை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் வாழ்கின்ற தமி���ர்களுக்கு சைவம் பற்றிய புத்துணர்ச்சியும், சமய கருத்துக்களை பரிமாற வாய்ப்பும் ஏற்படும். திருமுறைகள் கண்டெடுத்த சிதம்பரத்தில் மாநாடு நடத்துவது சிறப்பு.\nகோவிலுக்கு செல்வது மட்டும் போதாது; சைவ சமய தத்துவங்களை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் மொழி தெரியாதவர்கள் கூட, திருமந்திரத்தை படிக்க விரும்புகின்றனர். அதையொட்டி, திருமந்திர பாடல்கள் 300 அடங்கிய 10 பகுதிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கடந்த 17ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுஸ்லிம்களைப் போல நிர்வாகம் வேண்டும்: முஸ்லிம் மக்களுக்கு வக்பு வாரியம் இருப்பது போன்று, இந்து கோவில்களை துறவிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நிர்வகிக்க வேண்டும். முஸ்லிம்கள் “ஹஜ்’ யாத்திரை செல்வதற்கு நிதியுதவி வழங்க, ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது. அதே போன்று, இந்துக்கள் கைலாயம் செல்வதற்கும் நிதியுதவி வழங்க வேண்டும். சீன நாட்டின் கெடுபிடியால், ஒவ்வொருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. எனவே, அரசு நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் கைலாய யாத்திரை செல்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதை, அனைத்து மாநிலத்திலும் பின்பற்றி வழங்க வேண்டும்.\n: இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில், 15 மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமான இந்துக்கள் 40 சதவீதமாகக் குறைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால், 2050ம் ஆண்டில் இந்தியாவில் இந்துக்கள் சிறுபான்மை சமுதாயமாக மாறிவிடும் நிலை உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஆதீனங்கள் கூறினர். ஓஹோ, ஒருவேளை மறைமுகமாகக் கூறுகிறாரா, அப்பொழுது, “இந்துக்கள்” முஸ்லிம்களைப் போல எல்லாவற்றிற்கும் அரசிடமே கேட்டுப் பெற்றுக்க் கொள்ளலாம் என்று\nசிதம்பரத்தில் உலக சைவ பேரவை மாநாடு நாளை துவக்கம்; 13 நாட்டினர் பங்கேற்பு\n12வது சிதம்பரத்தில் உலக சைவ மாநாடு: சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது; 13 நாடுகளில் இருந்து சைவ சான்றோர் 200 பேர் பங்கேற்கின்றனர். தமிழர்கள், சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமயத்தின் தொன்மை, பெருமைகள், உலகில் உள்ள அனைவரும் உணர வேண்டும் என்பதற்காக உலக சைவப் பேரவை அமைப்பு, லண்டனில் சிவநந்தியடிகள் என்பவரால் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை உலக சைவப் பேரவை மாநாட்டை, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தி வருகிறது. லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை, தென்னாப்ரிக்கா, மொரீசியஸ், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறாவது மாநாடு, தமிழகத்தில் தஞ்சை பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டது. இரண்டாவது முறையாக, தமிழகத்தில் சிதம்பரத்தில் நடத்தப்படுகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சாஸ்திரி அரங்கில், மாநாடு நாளை துவங்கி 7ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள திருமுறை, சைவ சித்தாந்த குழுக்கள், ஆதீனங்கள், சிவநெறி சிந்தனையாளர்கள், அறிஞர்கள் என 1,500 பேர் பங்கேற்கின்றனர்; 13 நாடுகளைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டில், சைவம் பற்றிய சிறப்பு சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.\nகுறிச்சொற்கள்: இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், உலக சைவ மாநாடு, கோரிக்கை, தமிழ், தமிழ் கலாச்சாரம், மடாதிபதிகள்\nThis entry was posted on பிப்ரவரி 4, 2010 at 11:57 முப and is filed under இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, கடவுள் விரோத மனப்பாங்கு, கருப்பு ஆடுகளா வெள்ளை யானகளா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325558", "date_download": "2020-08-05T11:07:50Z", "digest": "sha1:HJVWB6ULACXELEB4N62E7P5WQEJNPFXH", "length": 16928, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "| பதவி ஏற்பு விழா Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஒரு கோடியே 19 லட்சத்து 36 ஆயிரத்து 196 பேர் மீண்டனர் மே 01,2020\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nராமர் கோவில் பூமி பூஜை; தினமலர் இணையதளத்தில் நேரலை ஆகஸ்ட் 05,2020\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் ஆகஸ்ட் 05,2020\nபொருளாதாரம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்ட��ு ஆகஸ்ட் 05,2020\nமதுரை: மதுரையில் இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் சார்பில் பதவி ஏற்பு விழா நடந்தது.\nமுன்னாள் மாவட்ட ஆளுனர் அண்ணாமலை சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். ஆலவாய் சங்க தலைவர் தேவ்ஜில், அழகர் சங்க தலைவர் ஹரிஹரன், பெஸ்ட் சங்க தலைவர் அண்ணாமலை, பசுமை சங்க தலைவர் ராதாகண்ணன் தலைமையில் நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.\nமுன்னாள் மாவட்ட ஆளுனர் பாரி பரமேஸ்வரன் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்தார். ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ், பாலசுப்பிரமணியன், முருகப்பன், வெங்கடாஜலபதி விழா ஏற்பாடுகளை செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. தேசிய கால்நடை இயக்கத்தில்ஆடுகளை வளர்க்க வாய்ப்பு\n2.மதுரையை பந்தாடிய கொரோனாவின் கொட்டம் அடங்குது... வைரசை வெல்லும் நிர்வாகத்தின் வியூகம்\n3. கோயில் வாசலில் பொறுப்பு ஏற்பு\n5. தபால் வங்கி கணக்குகள் துவக்க சிறப்பு முகாம்\n1. மண் புழு உரக்கூடம் சேதம்\n2. மனு கொடுக்க வந்த விநாயகர்\n3. வங்கியில் குவிந்த ஓய்வூதியர்கள்\n4. காய்கறி சந்தை இடமாற்றம்\n5. சம்பளம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்\n1. ரூ.77.25 லட்சம் அபராதம்\n2. மின் கம்பி விழுந்து தீ விபத்து\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/milk-sales-dairy-agents-association-announcement", "date_download": "2020-08-05T10:33:07Z", "digest": "sha1:YBYK54TTGNOLJJLBDPLSOM3TUMIKDGD7", "length": 15344, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு | Milk Sales - Dairy Agents Association Announcement | nakkheeran", "raw_content": "\nகுறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை -பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு\nநாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பால் விற்பனை செய்யப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nமெல்ல நின்று கொல்லும் உயிர்க் கொல்லி நோயாக மாறி வரும் கொரானா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில் இந்தியாவில் அதன் பாதிப்புகளைக் குறைத்திடும் வண்ணம் மத்திய அரசு நேற்று முதல் (25.03.2020) 21 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளதை அனைவரும் நன்கறிவோம்.\nமக்கள் கூட்டம், கூட்டமாகக் கூடாமல் சமூக பரவலைத் தடுத்து, ஒவ்வொருவரும் தனித்திருப்பது ஒன்றே கொரானா வைரஸ் தொற்றை முற்றிலுமாக தடுக்கும், அதுவே பொதுமக்களைப் பாதுகாக்கும் என்கிற நிலையில் மத்திய, மாநில அரசுகள் 144தடை உத்தரவு என்கிற இறுதி முடிவை கையில் எடுத்திருந்தாலும் கூட பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திடும் என அறிவித்துள்ளது.\nஆனால் மத்திய, மாநில அரசுகளின் எச்சரிக்கையையோ, அது குறித்த அறிவிப்புகளையோ சற்றும் கவனத்தில் கொள்ளாமல் பொதுமக்கள் பொதுவெளிகளில் கூட்டம், கூட்டமாகக் கடைகளுக்குச் செல்வது, சாலைகளில் பயணிப்பது என கொரானா வைரஸ் தொற்றை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பது போல் செயல்பட்டு வருகின்றனர்.\nமேலும் பத்திரிகை, தொலைக்காட்சி, இணையத்தள ஊடகங்கள் பலவும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் கூட அவற்றையெல்லாம் பொதுமக்கள் அவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அஜாக்கிரதையாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nபொதுமக்களின் அஜாக்கிரதையாலும், மெத்தனத்தாலும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களும், வருமானம் ஒருபுறம் இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து கடைகளைத் திறந்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் வணிகப் பெருமக்களும் காவல்துறையின் நடவடிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகாவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லறை வணிகர்களுக்கு விநியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.\nஎனவே தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லறை கடைகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30மணி முதல் காலை 9.00மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என எங்களது சங்��த்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பால் தட்டுப்பாடு எனக் கூறி வணிகர்கள் எனும் போர்வையில் ஒரு சில சமூக விரோதிகள் 1லிட்டர் பாலினை 100.00ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகத் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் குறித்த தகவலை எங்களது சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அலைபேசி :-9600131725 கட்செவி அஞ்சல் (WhatsApp) :- 9566121277. இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழு��்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/salem-youth-incident-police-investigation", "date_download": "2020-08-05T10:56:26Z", "digest": "sha1:6AM4X3XCP2TCABBTE4X4KIKS7OAUWOFF", "length": 15582, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "'வேண்டாம் விட்டுடுனு சொன்னேன் கேட்கல...!' மனைவியின் ஆண் நண்பரை போட்டுத்தள்ளிய வாலிபர்! | salem - youth - incident - police investigation | nakkheeran", "raw_content": "\n'வேண்டாம் விட்டுடுனு சொன்னேன் கேட்கல...' மனைவியின் ஆண் நண்பரை போட்டுத்தள்ளிய வாலிபர்\nவாழப்பாடி அருகே, மனைவியுடனான தவறான தொடர்பை கைவிட்டு விடும்படி பலமுறை கூறியும் கேட்காததால், மனைவியை வைத்தே அவருடைய ஆண் நண்பரை கணவர் தீர்த்துக்கட்டியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nசேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). விவசாயி. சொந்தமாக இரண்டு டிராக்டர், ஒரு ஜேசிபி இயந்திரம் வைத்து, வாடகைக்கு விட்டு வந்தார். இவருடைய மனைவி பரிமளா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.\nநேற்று முன்தினம் (ஜூன் 21) நள்ளிரவு, திடீரென்று வெளியே சென்றுவிட்டு வருவதாகச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.\nஇந்த நிலையில்தான், அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் அடியில் குப்புற படுத்த நிலையில், சதாசிவம் சடலமாகக் கிடப்பது குறித்து தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய இரு கைகளும் பின்பக்கமாக கட்டிப்போடப்பட்டு இருந்தது. கை, முகம் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மர்ம நபர்கள் அவரை வேறு ஓர் இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலத்தை பாலத்தின் அடியில் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். விசாரணையில், பெண் விவகாரத்தில் சதாசிவம் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.\nவாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (37). இவருடைய மனைவி பவித்ரா (24). இவருக்கும், கொலையுண்ட சதாசிவத்திற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.\nஇவர்களின் நெருக்கத்த�� அரசல்புரசலாக தெரிந்து கொண்ட ரஞ்சித்குமார், இருவரும் உடனடியாக தொடர்பை விட்டுவிடும்படி எச்சரிக்கை செய்தார். ஒரு கட்டத்தில் பவித்ரா, குடும்பத்தின் நலன் மற்றும் கணவரின் மிரட்டலுக்கு அடிபணிந்து, சதாசிவத்தை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் சதாசிவம், ரஞ்சித்தின் மனைவியை சந்திப்பதை தொடர்ந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சதாசிவத்தை தீர்த்துக் கட்ட தீர்மானித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த தனது உறவினரான குமார் (34) என்பவரின் உதவியை நாடியுள்ளார்.\nகொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ரஞ்சித்குமார், தனது மனைவியையே பகடைக் காயாக பயன்படுத்தினார். அதாவது, மனைவியை வைத்தே சதாசிவத்தை உடனடியாக தன் வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார் ரஞ்சித். அதை நம்பி ஆசையுடன் சதாசிவம் அர்த்த ராத்தியில் பவித்ராவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி வீட்டுக்குள் ஒளிந்திருந்த ரஞ்சித்குமாரும், அவருடைய நண்பர் குமாரும், அவரை மடக்கிப்பிடித்து கைகள் இரண்டையும் கயிறால் பின்பக்கமாக இறுக்கிக் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.\nஅதன்பிறகு, அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலத்தை வீட்டில் வைத்திருந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து அவர்கள் சடலத்தை அருகில் உள்ள பாலத்தின் அடியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇக்கொலை தொடர்பாக ரஞ்சித்குமார், அவருடைய மனைவி பவித்ரா, நண்பர் குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது...\nஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல லஞ்சம்; ஜி.ஹெச். ஊழியர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை... வழக்கறிஞர்களிடம் சி.பி.ஐ அதிகாரி அழகிரிசாமி விசாரணை\nஅரசு பேருந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க சிறப்பு முகாம்\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம�� தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/75057", "date_download": "2020-08-05T11:31:47Z", "digest": "sha1:PF6ESVKESNO5A5UVDJQM2WDLI3544HR5", "length": 45156, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "அமைச்சரவை தீர்மானங்கள் - பகுதி -1 | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nஅமைச்சரவை தீர்மானங்கள் - பகுதி -1\nஅமைச்சரவை தீர்மானங்கள் - பகுதி -1\n01.ரஜகல தொல்பொருள் வளவில் தொல் பொருள் உரிமை முகாமைத்துவத்தை மேற்கொள்ளல்.\nஉஹன பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ரஜகல தென்னே என்ற இடத்தில் சுமார் 1025 ஏக்கரளவில் பரந்து காணப்படும் “அரியாகார” விகாரை கட்டிட தொகுதியில் தொல் பொருள் முக்கியத்துவத்தைக் கொண்ட 593 இடங்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமான இடங்கள் தற்பொழுது கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் அடிப்படையில் இந்த சுற்றாடலில் சுற்றுலாப்பயணிகளை இப்பகுதி வெகுவாக கவர்ந்துள்ளது.\nதொல் பொருள் மற்றும் வரலாற்று ரீதியில் மிகவும் முக்கியமானதாக காணப்படும் சம்பந்தப்பட்ட நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்காக 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் வரையில் தொல் பொருள் திணைக்களம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமும் கூட்டாக இணைந்து ரஜகல மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n02.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2005, 2006 சிபாரிசுகள் மற்றும் 190 ஆவது இணக்கப்பாட்டை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்\nசர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் 108 மற்றும் 106 ஆவது கூட்ட தொடர்களில் நிறைவேற்றப்பட்ட கீழ் கண்ட சிபாரிசுகள் மற்றும் பாராளுமன்ற இணக்கப்பாட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக திறனாற்றல் அபிவிருத்தி தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 108 ஆவது கூட்ட தொடரில்:\nஇணக்கப்பாடு 190 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது தொடர்பிலான இணக்கப்பாடு.\nசிபாரிசு 206 – உலக அளவிலான வன்முறை மற்றும் இம்சைகளை இல்லாதொழிப்பது தொடர்பான சிபாரிசு.\n2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் 106 ஆவது கூட்ட தொடரில். சிபாரிசு 205 – சமாதானம் மற்றும் மன அழுத்தம் வேலைவாய்ப்புத்திறனியல் தொடர்பிலான சிபாரிசு\n03.அங்கேரியா மனிதவள அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை உயர்கல்வி மற்றும் புத்தாக்க அமைச்சுக்கு இடையில் கல்வி மற��றும் விஞ்ஞான அறிவைப் பரிமாறும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுதல்.\n~~சௌபாக்கிய தொலைநோக்கு” என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பிற்கு அமைவாக மனிதவள அபிவிருத்தி ஊடாக அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை முன்னெடுக்கும் அபிவிருத்தி மூலோபாய வேலைத்திட்டத்திற்கு அமைவாக, நாட்டின் மாணவர்களுக்கு வெளிநாட்டு உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு அங்கேரிய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உத்தேச உடன்படிக்கையின் மூலம் அங்கேரிய அரசாங்கத்தினால் இலங்கை மாணவர்களுக்கு வருடாந்தம் இருபது (20) புலமைப்பரிசில்களுக்கான சந்தர்ப்பம் கிடைப்பதுடன் 3 வருட காலத்தில் 60 புலமைப்பரிசில்களுக்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டும். வருடாந்தம் அங்கேரிய நாட்டின் ஐந்து (5) மாணவர்களுக்கு நாட்டில் கல்வி அல்லது ஆய்விற்கான சந்தர்ப்பத்திற்காக இலங்கை அரசாங்கத்தினால் புலமைப்பரிசில் வழங்கப்படும்.\nஇதற்கு அமைவாக அங்கேரிய அரசாங்கத்தின் மனிதவள உற்பத்தித்திறன் அமைச்சுக்கும் இலங்கை உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுக்கு இடையில் கல்வி மற்றும் விஞ்ஞான அறிவை பரிமாறிக்கொள்ளும் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக புலமைப்பரிசில்களை பரிமாறிக்கொள்ளும் வேலைத்திட்டம் உயர் கல்வி அமைச்சு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்கு உயர் கல்வி அமைச்சு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. காலநிலை தாக்கங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் (CRIP) எஞ்சிய திட்டத்தை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.\n2014 ஆம் அண்டில் உலக வங்கி நிதி உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கான திட்டம் 2020.06.30 ஆம் திகதி அன்று நிறைவடையவுள்ளது. திட்டத்தின் மொத்த பெறுமதி 152 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத் திட்டத்திற்கான உடன்ப��ிக்கைக்கு அமைவாக எட்டப்படவேண்டிய இலக்கு தற்பொழுது நெருங்கி வருகின்றது. திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கூறுகளின் வேலைத்திட்டம் நிறைவடைந்தவுடன் 2500 மில்லியன் ரூபா அளவில் மானியம் எஞ்சியிருக்கும் என்பது அடையாளம் காணப்படும். இதற்கு அமைவாக இந்த எஞ்சிய மானியத்தை பயன்படுத்தி திட்டம் வகுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்படாத அத்தியாவசியமானவற்றை நிர்மாணிப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், மேலும் எஞ்சிய மானியத்தை உலக வங்கி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலை தாக்கங்களை குறைப்பதற்கு பல்வேறு கட்ட வேலைத்திட்டங்களை அடையாளம் கண்டு பணிகளுக்கான ஆரம்ப திட்டத்தை வகுப்பதற்காக பயன்படுத்துவதற்கு மகாவலி விவசாய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n05.100,000 கிலோ மீற்றரைக் கொண்ட மாற்று வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம்\nபிரதான வீதி மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் உயர் மட்டத்திலான பிரவேசத்திற்காக வசதிகளைச் செய்வதற்காக 100,000 கிலோ மீற்றர் மாற்று வீதி கட்டமைப்பு ஒன்றை அபிவிருத்தி செய்வதற்காக 2019.12.18 ஆம் திகதி அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கு அமைவாக கடந்த 10 வருட காலத்தில் எந்தவித மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படாமை சீர்திருத்த மற்றும் அடையாளம் காணப்பட்ட வீதி பயன்பாட்டைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை வீதியைப் பயன்படுத்தி கல்வி, வைத்தியம், வர்த்தகம் போன்ற வசதிகளுக்காக பிரவேசிப்பதற்கு உள்ள ஆற்றல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட அளவுக்கோல்களை பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்படவேண்டிய வீதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக மாகாண சபையின் பங்களிப்புடன் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் வீதியை அபிவிருத்தி செய்தவற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை அடையாளம் கண்டு சில பகுதியளவில் உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காகவும் வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n06. காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்\nகாங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, துறைமுகத்துக்கு அருகாமையில் 15 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான காணி ஒன்றை 52 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டமைக்கு அமைவாக பொறுப்பேற்பதற்கும் தனியார் உரித்துடைமையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்பீட்டை செலுத்தி காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும், துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n07.இலங்கை பழ வகைகளுடன் தொடர்புபட்ட தயாரிப்பு விநியோக தொழிற்சாலை ஒன்றை நிறுவுதல்.\nபாலுடன் தொடர்புபட்ட பான வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்புக்களுக்கு தேவையான வகையில் தயாரிக்கப்பட்ட பழ வகையுடன் தொடர்புபட்ட மூலப்பொருட்களை விநியோகிக்கும் உலகின் பரிய டென்மார்க் விநியோகஸ்தரான ழுசுயுNயு என்ற நிறுவனத்தினால் பழ வகையுடன் தொடர்புபட்ட விநியோக தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்காக பன்னலவில் அமைந்துள்ள கைத்தொழில் பண்ணையில் 2 ஏக்கர் அளவிலான காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொள்வதற்காக முதலீட்டாளரினால் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு இந்த கட்டத்தின் கீழ் சுமார் 30 தொழில் வாய்ப்புகள் புதிதாக உருவாகும் ழுசுயுNயு நிறுவனம் மற்றும் இலங்கை கைத்தொழில் சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமைவாக சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பன்னல கைத்தொழில் பண்ணையில் காணி ஒன்றை வழங்குவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n08. இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தை மீளக்கட்டியெழுப்பும்; பணியின் கீழ் ஒட்டுசுட்டான் தயாரிப்பு பணிகளை மீள ஆரம்பிப்பத���்கான திட்டம்.\nஅரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட அரச தொழில் துறையை மீண்டும் ஆரம்பிக்கும் கொள்கைக்கு அமைவாக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சுக்கு உட்பட்டதாக உள்ள இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தை மீளக்கட்டியெழுப்பி அதன் கீழ் சீர்குலைந்த நிலையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட நடவடிக்கை என்ற ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டானில் அமைந்துள்ள ஓடு மற்றும் செங்கல் தெழிற்சாலையின் தயாரிப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ஒரு மாதத்தில் சுமார் 400,000 ஓடு மற்றும் செங்கல்லை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தொழிற்சாலையின் கட்டிடம் மற்றும் இயந்திரங்களின் முழுமையான உரிமையை இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்துடன் தக்கவைத்துக்கொண்ட ஓடு மற்றும் செங்கல் தயாரிப்புக்கனை டி.எஸ்.ஐ. நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்சென் ரஜரட்ட ரைல்ஸ் பிரைவட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதற்காக கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n09.கஹடகஹ கிரைனைட் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் மூலம் அகழ்வின் மூலம் பெறப்படும் காரீயத்துக்காக அரசாங்கம் மற்றும் தனியார் பங்குடைமை முறை ஒன்றின் அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துதல்.\nகஹடகஹ கிரைனைட் லங்கா லிமிட்டட் நிறுவனம் முழுமையான வகையில் அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமாவதுடன் அதன் மூலம் காரீயம் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கஹடகஹ சுரங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 65 தொடக்கம் 70ற்கு இடைப்பட்ட மெற்றிக்தொன் காரீயம் பெறப்பட்டு அவை மூலப்பொருள் வடிவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. உலக சந்தையின்; தேவையில் 7 சதவீத காரீயம் இலங்கையினால் விநியோகிக்கப்படுகின்றது. இந்த நிலையின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் அழுத்தத்தை ஏற்றபடுத்துவதற்கு முடியாது என்பதினால் கஹடகஹ சுரங்கத்தின் அகழ்வு மூலம் பெறப்படும் காரீயத்துக்கு பெறுமதி சேர்க்கப்படுவது அத்தியாவசியமாக மேற்கொ��்ளப்பட வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அகழ்வு மற்றும் விநியோகிக்கப்படும் காரீயத்துக்கு பெறுமதி சேர்க்கப்படும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக மாத்திரம் போட்டித்தன்மையுடனான பெறுகையைக் கோரும் முறையின் கீழ் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காக அழைப்புகளை விடுப்பதற்கும் திட்ட குழு ஒன்றையும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இணக்கப்பாட்டு குழுவின் மூலம் சமர்பிக்கப்படும் பரிந்துரையை பாராட்டி பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்து உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n10. இலகு ரக வாகனங்களுக்கான (Lite vehicle) சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையில் வைத்திய சான்றிதழ் விநியோகிப்பதற்காக அரசாங்க வைத்தியசலைகளில் வசதிகளை ஏற்படுத்துதல்.\nமோட்டர் வாகன போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக தற்பொழுது தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் வழங்கப்படும்; வைத்திய சான்றிதழில் உள்ளடங்கும் வைத்திய பரிசோதனை நடத்துவதற்கான வசதிகளுடன் கூடிய 150 ஆரம்ப வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட வைத்திசாலைகள் தற்பொழுது நாடு முழுவதிலும் உண்டு. இருப்பினும் அந்த வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட வைத்திய சான்றிதழ்களை வழங்கும் போது சேவை பயனாளிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்வதற்கும் முடியாமல் உள்ளது. இதனால் அரச வைத்தியசாலைகளில் இந்த பணிகளுக்காக தனியான அலகொன்றை முன்னெடுப்பது பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தயாரிக்;கப்பட்ட பட்டியலுக்கு அமைவான அரசாங்க வைத்தியசாலைகளின் மூலம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு சேவை பயனாளிகளுக்கு வைத்திய அறிக்கைகளை பெற்றுக்கொடுப்பதற்கும், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் அரச வைத்தியசாலைகளில் வசதிகளுடன் கூடிய பிரிவு ஒன்றை அமைப்பதற்காக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் அவர்களினால் அமைச்சரவைக்கு ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விடயங்களை கவனத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதி செய்யும் வகையில் வைத்திய கட்டளை சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படும் வைத்திய சான்றிதழை வழங்குவதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 2009 ஆம் ஆண்டு இலக்கம் 8 இன் கீழான மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைவாக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n11.கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் (SLGTI) மாணவர் தங்குமிட விடுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.\nகிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் (SLGTI) மாணவர் தங்குமிட விடுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 185.61 மில்லியன் ரூபாவிற்கு (ஒன்றுசேர்க்கப்பட்ட பெறுமதி அடிப்படையிலான வரி, அரசாங்கத்தின் வரி விதிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட சதவீதத்திற்கு அமைவாக செலுத்துவதற்கு உட்பட்டதாக) 450/4 லக்வில், புத்தளம் வீதி யன்தம்பலாவ, குருநாகல் என்ற முகவரியில் அமைந்துள்ள எம்/எஸ் வகையிட் கன்ஸ்ட்ரக்சன் (தனியார்) நிறுவனம்) (M/s Wahid Construction (Pvt Ltd) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக திறனாற்றல் அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n12. 4000 ஐ.இ.யூ - 5000 எப்போயிடின் மீள்நிரப்பைக் கொண்ட 950,000 ஐ.இ.யூ சிறின்ஞர்களை விநியோகிப்பதற்கான பெறுகை\nசிறுநீரக நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் எப்போயிடின் மீள் நிரப்பை கொண்ட 4000 ஐ.இ.யூ - 5000 ஐ.இ.யூ சிறின்ஞர் 950,000 விநியோகிப்பதற்கான பெறுகை, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவில் உள்ள (M/s Wahid Construction (Pvt Ltd) என்ற நிறுவனத்திடம் மொத்த செலவாகவும் வாடகை செலவாகவும் 1.39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவண���்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nதொடர்ச்சி அமைச்சரவை தீர்மானங்கள் - பகுதி - 2\nஅமைச்சரவை கூட்டம் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் cabinet decisions\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:16:33 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:21:12 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்���ளிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar18/34877-2018-04-05-14-13-53", "date_download": "2020-08-05T11:13:24Z", "digest": "sha1:FDI2NI3DGONKSBMUT2VLFQHEORVY3RN6", "length": 28801, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "தந்தையையும் - இனத்தையும் காத்த போராளி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகாட்டாறு - மார்ச் 2018\nபெரியாரின் மொழி கலக மொழி மட்டுமல்ல; விளிம்பு நிலை மக்களின் வெளிப்பாட்டு மொழி\nபெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம்\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகால்டுவெல் முதல் கவிதாசரண் வரை\n‘சுய குடும்ப நலன்’, ‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர்\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: காட்டாறு - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 05 ஏப்ரல் 2018\nதந்தையையும் - இனத்தையும் காத்த போராளி\nஉலகிலேயே ஒரு நாத்திக இயக்கத் திற்குத் தலைமையேற்று நடத்திய ஒரே பெண்மணி அன்னை மணியம்மையாரே உலக மகளிர் நாள் கொண்டாடப்படுகிற மார்ச் மாதத்தில் அவரை நினைவு கூர வேண்டியது நமது தலையாய கடமையாகும்.\nஅம்மா அவர்கள் 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் திரு.கனகசபை மற்றும் பத்மாவதி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி. பள்ளி இறுதி வகுப்பு வரை (SSLC) படித்த அம்மா அவர்கள் தேர்வு ந���ரத்தில் உடல்நலக் குறைவால் தேர்வு எழுதவில்லை. வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் செல்வக் குடும்பத்தில் பிறந்த அவரைப் பெரியாரின் தன்மான இயக்கம் மாணவப் பருவத்திலேயே ஈர்த்தது. அவரது தந்தையார் திரு.கனகசபை அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் அணுக்கத் தொண்டர். அய்யா வேலூருக்கு வந்தால் அவர்களது இல்லத்தில் தான் தங்குவார். அய்யாவின் கொள்கை ஈர்ப்பினால் அய்யாவுக்குத் தொண்டு செய்து அதன் மூலம் இயக்கப் பணியும் செய்ய விரும்பினார்.\nஎனவே, அவரது தந்தையார் 15.05.1943-இல் மறைந்த பின், அதே ஆண்டில் செப்டம்பர் 11-ஆம் நாள் அய்யாவிடம் தொண்டராக வந்து சேர்கிறார். அய்யா அவர் கல்வி கற்று அறிவுத் தேர்ச்சி பெறட்டும் என்று குலசேகரப்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்வான் படிப்பு படிக்க வைத்தார். உடல்நலக் குறைவால் அந்தத் தேர்வையும் அவரால் எழுத முடியவில்லை. அதோடு அவரது கல்வி வாழ்க்கை முடிந்துவிட்டது.\n1945ஆம் ஆண்டிலிருந்து பெரியார் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிப் பேரவதிப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அயராது தொண்டாற்றிய பெரியாரை அவரது உடலைக் கெடுப்பவை உணவு பழக்கங்கள் தான் என்று கண்டு, மருத்துவரின் அறிவுரைப்படி அவற்றை அய்யா சாப்பிடாதவாறு கண்டிப்பாகத் தடுத்து வந்தார் அம்மா.\nகுழந்தையைப் போல் கழகத் தோழர்கள் அன்போடு கொடுப்பதை மறுக்காமல் சாப்பிட்டு வயிற்று வலியால் அவதிப்படும் பெரியாரைத் தீவிரமாகக் கண்காணித்துப் பேணினார். சரியான உணவு எது உடலுக்கு நன்மை செய்யும் உணவு எது உடலுக்கு நன்மை செய்யும் உணவு எது என்று பார்த்து பார்த்து ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல முப்பது ஆண்டுகள் அய்யாவுக்கு செவிலியராகவும், கொள்கைக்காரராகவும் வாழ்ந்த தியாக வாழ்வு அவருடையது.\nஅம்மாவின் தொண்டினால் கூடுதலாக முப்பது ஆண்டுகள் அய்யா வாழ்ந்து மக்கள் சாதி, ஏற்றத்தாழ்வின்றி சமத்துவத்துடன் வாழவும், அதிலும் குறிப்பாக பெண்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு, ஆணுக்குச் சமமாக வாழவும், தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடிந்தது. அம்மா பற்றி அய்யா விடுதலையில், 15.10.1962 அன்று,\n“மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்குத் தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உ��ல்நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையாய் இல்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லையில்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்”\nஎன்று எழுதுகிறார். அது மட்டுமல்ல அய்யாவின் திருமணத்தைக் காரணம் காட்டிப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சரான பிறகு ஒரு நாள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம், “அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி தொடர்ந்து இருந்தது. மணியம்மையாரின் பத்திய உணவுப் பாதுகாப்பு தான் அய்யாவை அதிலிருந்து விடுவித்தது. அது மட்டுமல்ல, அய்யா அவர்கள் இவ்வளவு நாள் நம்மோடு வாழவும் வைத்திருக்கிறது” என்று கூறுகிறார். இவ்வாறு அண்ணா அவர்களே மனம் திறந்து கூறுகிறார் என்றால் அம்மாவின் தொண்டுக்கு வேறு சான்று தேவையில்லை.\nஅய்யாவைக் கவனித்துக் கொள்வது மட்டுமே தனது தொண்டாக அம்மா நினைக்கவில்லை. தாயற்ற சேய்களுக்குத் தாயாக விளங்கினார். அனாதைகள் என்று யாரும் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளைக் கூட எடுத்து வளர்த்து ஆளாக் கினார்.\nஅய்யாவின் உடல்நிலையைக் கவனித்துக் கொண்டு அதோடு தனது பணி முடிந்தது என்று அம்மா நினைக்கவில்லை. இயக்கப் பணிகளில் அய்யாவிற்கு உறுதுணையாக இருந்தார். அதில் சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது, அம்மா தலைமையில் நடந்த கிளர்ச்சி மற்றும் அம்மா தலைமையில் நடைபெற்ற இராவண லீலா ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nசாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று கழகத் தொண்டர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளைக் கொளுத்திச் சிறை சென்றனர். சட்ட நகல்களைக் கொளுத்திய தற்காக ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என மூவாயிரம் பேர் வரை சிறை சென்றனர். அய்யாவும் கைதாகி சிறையிலிருந்தார். மணியம்மையார் அவர்களே வெளியிலிருந்து கழகத்தின் பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என அய்யா அறிவித்தார்.\nஅப்போது சட்ட எரிப்புப் போராட்டத்தில் கைதான தோழர்கள் பட்டுக்கோட்டை இராமசாமி மற்றும் மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோர் சிறை அதிகாரிகளின் கொடுமைக்கு ஆளாகி த��ருச்சி சிறையில் மாண்டனர். அவர்களில் வெள்ளைச்சாமி யின் சடலத்தைத் தர சம்மதித்த சிறை அதிகாரிகள் இராமசாமியின் சடலத்தைத் தர மறுத்தனர். சிறை அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டும் சடலத்தைத் தர மறுத்தனர்.\nஅந்த நேரத்தில் மணியம்மையார் சென்னை சென்று முதலமைச்சர் காமராசர் அவர்களைச் சந்தித்துத் தேவையான கட்டளைகளைச் சிறை அதிகாரிகளுக்குப் பிறப்பிக்குமாறு செய்த பிறகே உடல்களைப் பெற முடிந்தது. தோழர்களின் உடல் திருச்சி பெரியார் மாளிகையில் மக்கள் மரியாதை செலுத்தும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. மக்கள் மாளிகை முன் அலை அலையாகச் சேர்ந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடுமோ என்று அஞ்சி, அருகிலுள்ள இடுகாட்டி லேயே அடக்கம் செய்யுமாறு காவல் துறையினர் வற்புறுத்தினர்.\nஆனால், அம்மா சென்னையிலிருந்து வந்த பிறகு, அவர் தலைமையில் ஊர்வலம் பெரிய கடை வீதி வழியாகச் செல்ல முயன்ற போது காவல் துறை அலுவலர் தடுத்தார். அம்மாவோ ஊர்வலத்தில் அனைவரும் அப்படியே உட்காருங்கள் என்றார். அதைக் கண்டு அஞ்சி ஊர்வலம் தடையில்லாமல் செல்ல காவல் துறையினர் அனுமதித்தனர். இவ்வாறு சட்ட எரிப்புப் போரில் சிறை சென்று மரணம் அடைந்த வீரர்களுக்கு அம்மா மரியாதை செய்தார். இது ஒரு மனித உரிமைப் போராட்டம் ஆகும். இது மணியம்மையாரின் தலைமைப் பண்பையும் இக்கட்டான நிலையைச் சமாளிப்பதால் அவர் எப்படிப்பட்ட வீராங்கனை என்பதையும் உலகறியக் கூடிய வாய்ப்பை வழங்கியது.\nதந்தை பெரியார் அவர்கள் 24.12.73 அன்று மறைந்த பிறகு 6.1.74 அன்று திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் அம்மா. தலைமையேற்ற ஓர் ஆண்டிலேயே அய்யாவின் செயல் திட்டங்களில் ஒன்றான இராவண லீலா நிகழ்ச்சியை மய்ய அரசின் முழு எதிர்ப்பையையும் மீறிச் சிறப்பாக நடத்தி முடித்தார்.\nஅய்யா அறிவித்த கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னோடி யாக 1976, ஏப்ரல் 3 ஆம் நாள் அஞ்சலகம் முன் சாதி இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியும் அதைத் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டுதலும் ஒரு மாத காலம் நடைபெற்றது. 3.5.1974 முதல் 2.7.1974 வரை தமிழகத்தில் எந்த ஊருக்காவது மய்ய அரசைச் சேர்ந்த அமைச்சர்கள் வருவதாக இருந்தால் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் என்று அம்மா அறிவித்தார். அதன்படி, 26.5.1974 அன்று சென்னை வந்த அமைச்சர் ஒய்.பி.சவான் அவர்கட்கு அம்மா கருப்புக் கொடி காட்டினார்கள்.\n8.5.1977 இல் கடலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 98 வது பிறந்தநாள் விழா திராவிடர் கழக வரலாற்றில் மறக்க முடியாத விழாவாகும். இவ்விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்னையாரைப் பாராட்டி வெள்ளி வீர வாள் ஒன்றினைப் பரிசாக அளித்தார்.\nஇவ்வாறு சாதாரணத் தொண்டராக அய்யாவிடம் வந்து சேர்ந்த அன்னையார் அவர்கள், அய்யாவின் உடல்நலத்தைப் பேணிக் காத்தது மட்டுமல்லாமல் கழகத்தின் செயல்பாடுகளில் அய்யாவுக்கு உறுதுணையாக இருந்து, அய்யாவின் மறைவுக்குப் பின் அவர் விட்டுச் சென்ற பணியைத் தொய்வின்றி நடத்திப் பெருமை சேர்த்தவர். மணியம்மையாரை முன்மாதிரியாகக் கொண்டு, பொது வாழ்வில் பங்கெடுக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/181225", "date_download": "2020-08-05T10:37:21Z", "digest": "sha1:RV4KUW3CCECXZA76RRMB2X6K26QMWMQS", "length": 8093, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "“இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட்\n“இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட்\nகோலாலம்பூர் – “குழந்தையை முறைகேடான முறையில் கடத்திச் சென்று ஒளித்து வைத்திருப்பதும் அதனால் அந்தக் குழந்தையின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது” என இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஜாஹிட் ரவா கூறியுள்ளார்.\nஇந்திரா காந்தியின் புதல்வி பிரசன்னாவை அவரது முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா ஒளித்து வைத்திருப்பது குறித்து கருத்துரைத்த முஜாஹிட் அந்தக் குழந்தையை தேடிக் கண்டுபிடிக்கும் காவல் துறையினரின் முயற்சிக்குத் தான் முழு ஆதரவு ���ளிப்பதாகவும் அறிவித்தார்.\nஇன்றுவரை பிரசன்னா என்ற பெயர் கொண்ட இந்திரா காந்தியின் மகள் கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇஸ்லாம் மதத்தைச் சார்ந்த சீன சமூகத்தினரின் இயக்கங்கள் உட்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் கொண்டாடிய சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய முஜாஹிட் ஒரு தலை சார்பான மத மாற்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பிரச்சனை இது எனவும் கருத்துரைத்தார்.\n18 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் பெற்றோர்கள் இருவரின் சம்மதத்துடனேயே மத மாற்றம் செய்யப்பட வேண்டும் என இதுவரையில் அதிகாரபூர்வ சட்டம் அமுலாக்கப்படவில்லை என்றாலும், கடந்த 29 ஏப்ரல் 2016-இல் இந்த விவகாரத்தை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம் மதமாற்றம் விவகாரத்தில் பெற்றோர்கள் இருவரின் அனுமதியும் தேவை எனத் தீர்ப்பளித்தது.\nமலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்\nகுர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nஇந்திரா காந்தி: “பிரசன்னா டிக்ஸா எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\n‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்\nசபா: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/corona-virus-lockdownrepatriation-air-india-us-government-air-india-flights-to-us-201520/", "date_download": "2020-08-05T10:54:20Z", "digest": "sha1:BQKMKZUYY2EMNSYD53T7TRFMALJOQ2A3", "length": 10826, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஏர்-இந்தியா விமானங்களுக்கு அமெரிக்கா தடை: இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்", "raw_content": "\nஏர்-இந்தியா விமானங்களுக்கு அமெரிக்கா தடை: இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல்\nAir india repatriation flights : அமெரிக்கா விதித்துள்ள இந்த தடையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா, விமானங்களை இயக்கும் விவகாரத்தில் பாரபட்சமான முறையில் நடந்துகொள்வதாக கூறி ஏர் இந்தியா உள்ளிட்ட இந்தியாவிலிருந்து வரும் விமானங்களின் சேவைகளுக்கு தடைவிதிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால், அமெரிக்காவில் தவித்த இந்தியர்களை, சொந்த நாட்டிற்கு அழைத்து செல்வதற்காக, ஏர் இந்தியா நிறுவனம், மக்களிடம் பணம் வசூலித்ததாகவும், அந்நாட்டு போக்குவரத்துத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇதேநேரத்தில், இந்தியாவிற்கும் அமெரிக்க விமானங்கள் இயக்கப்படுவது தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இருநாடுகளின் விமானபோக்குவரத்து நிறுவனங்களும் இழப்புகளை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.\nபேரிடர் சமயங்களில், தங்கள் நாட்டவரை அழைத்து செல்லும் விமானங்கள், அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்பது அமெரிக்க விமான விதிமுறை ஆகும். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம், கட்டணம் வசூலித்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடைஉத்தரவு, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்று அமெரிக்க விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தடை உத்தரவுக்குப்பின், இந்திய விமான நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்க DOT அமைப்பிடம் இருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு பின்னரே, இந்தியாவிற்கு தங்களது நாட்டு விமானங்களை இயக்க ஆலோசிக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவிற்கு தற்போது விதித்துள்ள தடையை போன்ற, சில வாரங்களுக்கு முன்னர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிற்கும் விமானங்களை இயக்கவும், அங்கிருந்து இங்கு வரவும், அமெரிக்கா தடைவிதித்திருந்தது. பின் ஜூன் 15ம்தேதி, இவ்விரு நாடுகளுக்கிடையே, வாரம் நான்கு விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா விதித்துள்ள இந்த தடையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சியில் தோல்வியில் மு���ிந்துள்ளது குறிப்பிடத்தக்கது\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுழந்தைகள் அதிகமாக கொரோனாவை பரப்புகிறார்களா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anischglobal.ch/anisch-immobilien", "date_download": "2020-08-05T10:25:02Z", "digest": "sha1:6DU6O3RYAOFIOSX3G6IAVQ5QG4DKY4S5", "length": 2027, "nlines": 44, "source_domain": "www.anischglobal.ch", "title": "Anisch Immobilien | Anisch Global AG", "raw_content": "\nசொந்த வீடு வாங்க விரும்புகிறீர்களா\nநீங்கள் 1100 CHFக்கு மேல் வீட்டுவாடகை கட்டுகிறீர்களா\nஅப்படியாகின் நீங்கள் சொந்தவீடு வாங்க தகுதி உடையவர்கள்\nஆலோசனையைப் பெற எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்களுக்கான முற்பணம் 20%இல் இருந்து\nதற்போதைய வட்டி வீதம் 5 வருடத்துக்கு 0.5%இல் இருந்து 0.7% வரை.\nஎம்மிடம் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு 10´000 CHF சமயலறைக்கு வழங்கப்படும்.\nஉங்களுக்கான வீட்டுகடனை குறைந்த வட்டிவீதத்தில் எந்தவித கட்டணமும் இன்றி செய்துதரப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/blog-post_677.html", "date_download": "2020-08-05T10:17:04Z", "digest": "sha1:O4RPKKUF3BPEH5ZKELLB4XOQVHS3QCL7", "length": 9317, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்க உத்தரவு - Asiriyar Malar", "raw_content": "\nHome Teachers zone பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்க உத்தரவு\nபகுதிநேர ஆசிரியர்களுக்கான ஜூலை மாத சம்பளம் வழங்க உத்தரவு\nஅரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வந்த இவர்கள் தற்போது 7 ஆயிரத்து 700 மட்டுமே ஊதியமாக பெற்று வருகின்றனர். தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கபடும் என 2011 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சட்டப் பேரவையில் உறுதி அளித்தார்.\nஇந்தநிலையில் கொரானா நோய் பெருந்தொற்று காரணமாக பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்பது மாதங்கள் ஊதிய பாக்கியை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.\n10 ஆண்டுகளாக பணிபுரியும் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவது அதிர்ச்சி தருவதாகவும் ஊரடங்கு காலத்தில் கூட மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஜூலை மாதத்திற்கான சம்பளம் விரைவில் வழங்கப்படும் என்றும், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப���பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/24", "date_download": "2020-08-05T10:40:54Z", "digest": "sha1:BZJVCUS4V2A4XDZ5QZLKITIQV43NH7BO", "length": 9804, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நகைக் கொள்ளை", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nSearch - நகைக் கொள்ளை\nகரோனா: புரிந்துகொள்ள வேண்டிய சொற்கள்\nகரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், துப்புரவுப் பணியாளர்களுக்கு 9 வகை மூலிகை...\n- மருத்துவர்களிடமும் பரவும் அச்சம்\nபாம்பு நட்சத்திரம் ஆயில்யம்... இந்த நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்கள் இப்படியா ; 27 நட்சத்திரங்கள்; ஏ...\nடிஜிட்டல் மேடை: ஒளியாய் வந்தாய்...\nகரோனாவுக்கு ‘குளுமை கும்பிடு’ பூஜை செய்த கிராம மக்கள்\nகரோனா தடுப்புப் பணி; எம்.பி.நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்குகிறேன்: வைகோ அறிவிப்பு\n21 நாட்கள் ஊரடங்கு: 42 கோடி சாதாரண மக்கள் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்யப்போகிறீர்கள்\nசோப் இல்லை, சுத்தமான தண்ணீர் இல்லை, கிருமி நாசினி என்பது ஒரு ஆடம்பரப்...\nகரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆங்கிலேயர் காலத்து தொற்றுநோய்கள் சட்டம்தான் இப்போதைக்கு மருந்து-...\nகரோனா அச்சம்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இழப்பீடு; வங்கி கணக்கில் பணம் செலுத்த பிரதமர் மோடிக்கு கமல்...\nகரோனா அச்சம்: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை ஏப். 20-ம்...\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/serial-actreaa-attacked-by-her-friend-family-shocking-incident", "date_download": "2020-08-05T11:20:05Z", "digest": "sha1:AOR4TVNL3REDEG6PMMEUYQZFRQ5APNGK", "length": 13372, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கண்களில் ரத்தம்...கதறிய பிரபல டிவி நடிகை...போலீஸ் விசாரணை! | serial actreaa attacked by her friend family, shocking incident | nakkheeran", "raw_content": "\nகண்களில் ரத்தம்...கதறிய பிரபல டிவி நடிகை...போலீஸ் விசாரணை\nதனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருபவர் நடிகை நளினி நேகி. இவர் ஒஷிவரா போலீசாரிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், சில வருடங்களுக்கு முன்பு நானும் பிரீத்தியும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக தங்கியிருந்தோம். பின்பு ஒன்றாக தங்க விருப்பம் இல்லாததால், சில நாட்கள் கழித்து நான் தனியாக இருக்க விரும்பினேன். எனவே அந்த அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி தனியாக வீடு பார்த்து அங்கு தங்கினேன். இந்த நிலையில் சமீபத்தில் பிரீத்தி தனக்கு வீடு கிடைக்கவில்லை எனவும் அதனால் சிறுது நாட்கள் தன்னுடன் தங்கிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.\nநானும் அவளை என்னோடு தங்கி கொள்ள அனுமதித்தேன். நான் தற்போது இருக்கும் வீடு 2 படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் என்னோடு தங்கிக்கொள்ள அனுமதித்தேன். கொஞ்ச நாள் கழித்து பிரீத்தியின் அம்மாவும் வீட்டில் அவளோடு தங்கினார். தான் வீடு காலி செய்ய எனது அம்மா உதவிக்கு வந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் பிரீத்தி. ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யாமல் என்னுடைய வீட்டிலேயே தங்கி வி��்டனர். சிறிது நாள் கழித்து ஊரில் இருந்து என்னுடைய அப்பா, அம்மா என்னை பார்ப்பதற்காக வருவதாக சொன்னார்கள். இதனையடுத்து ஊரில் இருந்து என்னை பார்க்க எனது பெற்றோர் வருவதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று பிரீத்தி மற்றும் அவரது அம்மாவிடம் கூறினேன். இதற்கு அவர்களும் சரி என்று சம்மதம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நான் எனது நண்பருடன் ஜிம்மிற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தேன். அப்போது பிரீத்தியின் அம்மா என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்டேன். அப்போது பிரீத்தியிடம் அவளது அம்மா நான் அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டியதாக கூறினார். இதை நம்பிய பிரீத்தி என்னை அசிங்கமாக திட்ட ஆரம்பித்தாள். பின்பு உடனே அவரது அம்மா கையில் வைத்திருந்த கண்ணாடி கிளாசால் என் முகத்தில் அடித்தார். பின்னர், இருவரும் சேர்ந்து என்னை கொடூரமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். கிட்டதட்ட என்னை அவர்கள் கொள்ள முயற்சி செய்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பட ஆதாரங்களுடன் அவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்களும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரை பவுன் நகை, 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டி கொலை; சிறுவன் கைது...\nகரோனா சிகிச்சையில் இருந்த அதிமுக எம்எல்ஏவின் பார்ட்னர் மருத்துவமனையில் உயிரிழப்பு\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை... வழக்கறிஞர்களிடம் சி.பி.ஐ அதிகாரி அழகிரிசாமி விசாரணை\n''இதுதான் சார் கோபம்...'' காதல் மனைவி தற்கொலை... உடலைக்கூட பார்க்காமல் கணவனும் தற்கொலை...\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கரோனா...\n\"பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை\" பிரதமர் பெருமிதம்...\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n'ராம ராஜ்யமே மகாத்மா காந்தியின் கனவு; அயோத்திக்கு விடுதலை'-மோடி உரை\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/kushboo-clrafies-about-helping-poor-people/", "date_download": "2020-08-05T11:37:53Z", "digest": "sha1:JXLMOFCXYZR3RADJFVGFJ2GIR5XBPNAR", "length": 11417, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "''அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது'' - குஷ்பூ காட்டம்! | kushboo clrafies about helping poor people | nakkheeran", "raw_content": "\n''அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது'' - குஷ்பூ காட்டம்\nஇந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதற்கிடையே பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கும், சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கும் சினிமா பிரபலங்கள் உதவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தானும், தன் கணவரும் செய்துவரும் உதவிகள் குறித்து நடிகை குஷ்பூ சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்..\n''இந்தத் தொற்று சூழ்நிலையில் நான் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்தேன் என்று மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நானும் என் கணவரும் எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்கிறோம். இன்றும் அவ்வாறு செய்துகொண்டே இருக்கிறோம். மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற நாங்கள் தம்பட்டம் அடிக்க ��ேவையில்லை. அந்த ஏழை ஆத்மாக்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு இருக்கிறது, அதுவே எங்களுக்குப் போதுமானது. இதை என் வாழ்நாள் முழுவதும் எடுத்துச் செல்வேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'அமித் ஷா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'-குஷ்பு ட்விட்\nநடிகை குஷ்புவை 'ஜோக்கர்' என்று விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்\nதமிழைத் தமிழில் எழுத கற்றுக் கொள்ளவும்... நடிகை குஷ்புவைக் கடுமையாக விமர்சித்த எச்.ராஜா\nகூட்டணி தர்மத்தை மீறும் குஷ்பு, கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா\n“பல நல்ல நடிகர்களுக்கு குருவாக இருந்தவர்...” -கமல் ஹாசன் இரங்கல்\nமீண்டும் சுயாதீன இசையமைப்பாளராக களமிறங்கும் ‘ஹிப்ஹாப் தமிழா’\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\n“மோசமான அரசியல் பற்றி யார் பேசுகிறார்...” -கேள்விகளை அடுக்கும் கங்கனா\nவிஜயகாந்தின் ஃபேவரிட்... திடீர் எம்.எல்.ஏ... லாங் ப்ரேக்குக்குப் பிறகு ஆன்ஸ்கிரீனில் அருண்பாண்டியன்...\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nபாரதிராஜாவுக்கு எதிராக கிளம்பியுள்ள தயாரிப்பாளர்கள்...\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.��ி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-08-05T12:04:19Z", "digest": "sha1:2HJKJCHRIGQZT6POLNU3USLZUDXT4OLX", "length": 8678, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்திய விமானப்படை - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்...\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nமிக்-23 ரக விமானத்தை ஆன்லைன் மூலம் விற்பதாக வந்த செய்தி தவறானது-அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்\nஇந்திய விமானப்படையால் தங்களுக்கு பரிசளிக்கப்பட்ட மிக்-23 ரக விமானத்தை ஆன்லைன் மூலம் விற்பதாக வந்த செய்தி தவறானது என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் விற்பனை மற்றும் கொள்முத...\nபாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே ரபேலால் தாக்கி அழிக்க முடியும்-பீரேந்தர் சிங் தனோவா\nரபேல் போர் விமானங்களை இந்தியா கொண்டிருப்பதால் பாகிஸ்தான் போர் விமானங்களை அதன் வான்பரப்பிலேயே தாக்கி அழிக்க முடியும் என இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பீரேந்தர் சிங் தனோவா தெரிவித்துள்ளார். செய்...\nவலுப்பெறும் இந்திய விமானப்படை.. ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை..\nபிரான்சு நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 5 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைகின்றன. இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சு நாட்டுடன் மேற்க...\nஓய்வுக்கு பிறகும் 73 ஆண்டுகள் வாழ்க்கை விமானப்படையின் மூத்த பைலட்டுக்கு வயது 100\nஇந்திய விமானப்படையின் வயதான பைலட் தலீப் சிங் மஜிதியாவுக்கு இன்று 100-வது வயது பிறக்கிறது. இதையடுத்து, அவருக்கு விமானப்படைத் தளபதி ஆர்.கே.எஸ் . பகாதுரியா வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1940ம் ஆண்...\nரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை..\nஇந்திய விமானப்படையில் ���யன்படுத்தப்பட உள்ள அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வந்தடைகின்றன. இந்திய விமானப் படையை வலிமைப்படுத்தும் விதமாக 2016ம் ஆண்டு 59 ஆய...\nஇந்தியா நோக்கி புறப்பட்டன ரஃபேல் போர் விமானங்கள் ; புதன்கிழமை அம்பாலா வந்தடையும்\nஇந்தியாவின் விமானப்படை பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் பேட்ஜ் 5 ரஃபேல் ரக போர் விமானங்கள் பிரான்ஸின் ...\nவெள்ளம், நிலச்சரிவுகளால் சிக்கிமில் கிராமங்கள் துண்டிப்பு : ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன\nசிக்கிம் மாநிலத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய விமானப்படை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வடக்கு சிக்கிமில் உள்ள சக்யோங் மற்றும் பெ...\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் வெற்றி\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ilaiyaraja-75-chennai-hc-postponed-case/", "date_download": "2020-08-05T10:26:42Z", "digest": "sha1:ZR5UNBZ77LJFWAADCYRBG6RVXHIYKLJN", "length": 11188, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "இளையராஜா வழக்கு ஒத்திவைத்தது - சென்னை உயர்நீதிமன்றம்! - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வ��டியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu இளையராஜா வழக்கு ஒத்திவைத்தது – சென்னை உயர்நீதிமன்றம்\nஇளையராஜா வழக்கு ஒத்திவைத்தது – சென்னை உயர்நீதிமன்றம்\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வரும் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.\nஇந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்ககோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை\nபாராட்டு விழா எனக் கூறிவிட்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை மறுத்த விஷால் தரப்பு வழக்கறிஞர், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக விளக்கம் அளித்தார்.\nமேலும், நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்க���ம் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nOBC இடஒதுக்கீடு – தமிழக அரசின் அடுத்த அதிரடி\n80 வயது மூதாட்டி – சிறுவனின் பகீர் செயல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-10-07-10-44-25/09/231-2009-08-22-13-56-39", "date_download": "2020-08-05T10:38:30Z", "digest": "sha1:JPHSRUZTK2C6CW6ILMNP4EFGDZD45CHY", "length": 10790, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "நகரின் பரிசு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nசெம்மலர் - ஆகஸ்ட் 2009\nசமகாலத் தமிழ்க் கவிதைகள்: அகமும் புறமும்\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nபிரிவு: செம்மலர் - ஆகஸ்ட் 2009\nவெளியிடப்பட்டது: 22 ஆகஸ்ட் 2009\n``உல்லாச உலகம் உனக்கே சொந்தம்\"\nசாக்கு போக்கோடு சலிப்பைக் கக்கிட\nபளு பார்க்க குறைந்தது இரண்டென\nநடந்து நடந்து கழிக்க வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-39-24/elayajar-muzham-june10/9408-2010-06-06-19-44-07", "date_download": "2020-08-05T11:11:15Z", "digest": "sha1:3YREBK6LTJV36NAO7GFUJV6BEIJQKSRB", "length": 35820, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் : ஊடக பயன்பாடு குறித்த புரிதல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஇளைஞர் முழக்கம் - ஜூன் 2010\n புதிய கல்விக் கொள்கை 2020 இல் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளி\nதேசிய கல்விக் கொள்கை - புதிய பாதைக்கான கொள்கையா\nசண்டையிடுவதை நிறுத்துக, வாக்களிக்கத் தொடங்குக எனும் இயக்கத்துக்கு ஊக்கம் தாரீர்\nபால்நிலை மையப்படுத்திய வெறுப்பு பேச்சு வெறுக்கத்தக்க குற்றமாகும்\nதேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா\nகறுப்பு யூலை - கணக்கு முடியாத இனக்கொலை\nஸ்டாலின் வீட்டுப் புள்ளைங்க எங்கே படிக்கிறாங்க\nப்ரெமன் தீர்ப்பாயம் தொடர்பாக மே17 இயக்கத்திற்கு எதிராக சொல்லப்பட்ட அவதூறுக்கு மறுப்பு\nஇளைஞர் முழக்கம் - ஜூன் 2010\nபிரிவு: இளைஞர் முழக்கம் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2010\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் : ஊடக பயன்பாடு குறித்த புரிதல்\nகலை கலைக்காக மட்டுமே என்ற சொல்லாடல் வழக்கொழிந்து அது மக்களுக்கானது என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்த விவாதம் இன்றும் தொடரவே செய்கிறது. மக்களுக்கானது என்றான கலையை மிக எளிதாக ஆளும் வர்க்கம் தனதாக்கியது. அதனால்தான் 90 களின் துவக்கத்தில் பஞ்சாயத்துவாரியாக விஞ்ஞான வளர்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்பான தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டது. ஊரின் மையத்தில் மக்களை திரட்டிய அந்த சாதனம் சமூக நடவடிக்கைகளை கேள்விக் கேட்காமல் ஏற்றுக்கொள்ள வைக்க வீட்டின் நடுநாயகமாக அந்த மந்திரப்பெட்டி அமர்ந்தது. வண்ண வண்ண விளம்பரங்களால் வசீகரம் செய்த அந்த தொலைக்காட்சி ஒரு அழுத்தமான இடத்தை பிடித்தது. காலகாலமாய் மக்கள் செய்த நுகர்வை நுகர்வுக் கலாச்சாரமாக மாற்றியது. இனி பொருட்களின் பெயரை சொல்லாமல் வாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கியது.\nஉலகமயம் பண்பாட்டு சாதனங்களில் ஒன்றான ஊடகத்தை தனது அழுத்தமான வாகனமாக மாற்றி ஆண்டுகள் பல ஆகிறது. ஒரு காலத்தில் திரைப்படங்களை மூலதனமாகக் கொண்டு ஆட்சியை பிடித்தார்கள். திரைப்படங்கள் சமூக விழுமியங்களை தீர்மானித்தது. ஆனால் திரைப்படங்களை விளம்பரம் செய்து ஓடவைக்க தொலைகாட்சி ஒரு முக்கிய ஊடகமாக இன்று காட்சியளிக்கிறது. இருப்பினும் இன்றும் திரைப்படங்களுக்கென்ற இடம் அப்படியே உள்ளது. ஆனால் இந்த ஊடகத்தை மிகச் சிலரே கலை மக்களுக்கானது என்ற அடிப்படை சித்தாந்த உணர்வுடன் இன்று கையாளுகின்றனர். இது பிரக்ஞை பூர்வமான நடவடிக்கை. இதன் பின்னால் அழுத்தமான அரசியல் இல்லை என்றால் இது சாத்தியமல்ல.\nகோடிகளில் புழங்கும் சினிமாத்துறையை லாபம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வுடன் அணுகுவது தவறல்ல, அதுதான் ஈடுபடுபவர்களை நிலைத்திருக்க வைக்கும். ஆனால் பணம் மட்டுமே பிரதானம் என்பதுதான் பிரச்சனை. படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு லாபமும் கிடைக்க வேண்டும் அதே நேரத்தில் இந்த ஊடகத்தை மக்களுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஊடக இயக்குனர்கள் எத்துனை பேர் என்பது கேள்விக்குறியே. சமீபத்தில் பேராண்மை, ஈ, காதல், கல்லூரி, வெயில், சுப்பிரமணியபுரம், நாடோடிகள், இம்சையரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், அங்காடிதெரு, மாயாண்டி குடும்பத்தார் போன்ற வெற்றிப் படங்கள் பிரமாண்டங்களை பின்தள்ளி வாழ்வியலை, அரசியலை பேசிய படங்கள். ஆனால் இந்த படங்களை நமது ஆட்சியாளர்கள் எதிர்கொண்டவிதம் அவர்களின் வன்மம் மிக்க நுண்அரசியலின் வெளிப்பாடாய் அமைந்தது. முழுமையாக நகைச்சுவை பின்னணியாகக் கொண்டு அரசியல் பேசிய இம்சையரசன் 23ம் புலிகேசி சிறந்த நகைச்சுவை படம் மட்டுமே என்றனர். வடிவேலு எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் அவர் சிறந்த நடிகருக்கான விருதை பெற முடியவில்லை. அதாவது உலகமய எதிர்ப்பு எல்லாம் நகைச்சுவை சார்ந்தது. அடுத்து இதைவிட கொடுமை ஒன்று நடந்தது. ஈ என்ற திரைப்படத்தில் மிகச் சிறப்பாக சமூக அவலத்தைக் கண்டு கோபப்படும் இளைஞன் வேடத்தில் நடித்த பசுபதிக்கு சிறந்த நகைசுவை நடிகருக்கான விருது கொடுத்ததுதான். அதுசரி அந்த வருடம் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்பது முக்கியமான செய்தியல்லவா\nஒரு சிறு வட்டத்தின் புறக்கணிப்பு இருப்பினும் மக்கள் ஆதரவுடன் வெற்றியடைந்த, கலையை மக்களுக்கு அர்ப்பணிக்கும் உண்மையான கலைஞன் தன்னை சமரசம் செய்து கொள்ள மாட்டான். அதன் வெளிப்பாடுதான் இயக்குனர் ஜனநாதன் ஈ படத்திற்கு அடுத்து பேராண்மையை எடுத்ததும். இயக்குனர் சிம்புதேவன் இம்சையர சனுக்குப் பிறகு இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத் தையும் இயக்கியது. இந்த இரும்புக் கோட்டை முரட்டுசிங்கம் ஊடகத்தை எப்படி வெற்றிகரமாய் மக்களுக்கு அவர்களது வாழ்வியலை சொல்ல பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் கொண்ட திரைப்படம்.\nகற்பனையில் மிதந்துவரும் அது ஒரு தனி உலகம். ராணி காமிக்ஸிலும், முத்த�� காமிக்ஸிலும் நாம் பார்த்து வியந்த உலகம். தொப்பி தாங்கிய தலையும் இடையில் தொங்கும் துப்பாக்கியும் வேகமாய் ஓடும் குதிரையும் லாவகமாய் அதன் மீது அமரும் மனிதர்களும் நம்மை ஆட்கொள்வர். ஆங்கிலத்தில் பலதை பார்த்து மிரண்ட நமக்கு, தமிழில் காமிரா மாமேதை கர்ணன் மட்டுமே காட்டிய உலகம் அது. அதன் பெயர் “கௌபாய்’’ உலகம். மின்னல் வேகத்தில் சுடும் துப்பாக்கி. நாகரிகங்களை அறியாத ஆனால் மனித மாண்புகளை தெரிந்த, அதனாலேயே ஏமாற்றப்படும் செவ் விந் தியர்கள் இருக்கும் களம் அது. அந்த பிருமாண்ட மான உலகில் நடக்கும் கதையிது.\nலிட்டர் குவளையை கையில் வைத்திருக்கும் நீதி தேவதையின் முன்பும், “நான் சொல்லுவதெல்லாம் உண்மை’’ என அமிதாப்பச்சன் படத்தின் மீதும் சத்தியம் செய்யும் ஷோலே புரத்தில் உள்ள நீதி மன்றம். அங்கு டெக்ஸாஸ் முள்ளங்கியை பாதுகாக்க முடியாத சிங்காரத்தை விசாரனை செய்து தூக்கு தண்டனை விதிக்கின்றனர். தப்பிக்க ஒரே வழி அந்த முள்ளங்கியை கண்டு பிடிப்பதுதான். ஆனால் சிங்காரத்தால் அது முடியாது. எனவே அவனுக்கு தூக்கு முடிவாகிறது.\nஅவனை தூக்கிலிடும்போது தூக்குக்கயிற்றை சுட்டு அவனை நான்கு பேர் காப்பாற்றுகின்றனர். காப்பாற்றியவர்கள் சொல்வது இதுதான். ஜெய்சங்கர்புரத்தை காக்க இரும்புக்கோட்டையை எதிர்த்து அவன் சிங்கமாய் நடிக்க வேண்டும். அப்படி எனில் சிங்கம் என்னவானான் அதுதான் மர்மம். சரி அப்படி நடித்தால் சிங்காரத்திற்கு என்ன கிடைக்கும். அவன் தேடும் டெக்ஸாஸ் முள்ளங்கி கிடைக்கும் அதுதான் மர்மம். சரி அப்படி நடித்தால் சிங்காரத்திற்கு என்ன கிடைக்கும். அவன் தேடும் டெக்ஸாஸ் முள்ளங்கி கிடைக்கும். ஆகவே அவன் நடிக்க ஒப்புக்கொள்கிறான். இரும்புக்கோட்டை போடும் நிபந்தனையை ஏற்று புதையலை நோக்கி நடந்து அதை வென்று தருகிறான்.\nஇரும்புக்கோட்டையினை ஏன் முரட்டு சிங்கம் எதிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்புக்கோட்டை என்ற கிராமம் பக்கத்தில் உள்ள பல ஊர்களை அடக்கியாள நினைக்கிறது. அதனால் அது எதையும் செய்யத் தயாராகிறது. நாடுகளுக்குள் மோதலை விதைக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் போடுகிறது. அதன் இறுதி இலக்கு உலகில் யாருக்கும் கிடைக்காத புதையலை கண்டடைவதுதான். இந்த இரும்புக்கோட்டையால் பாதிக்கப்பட்ட கொஞ்ச மேனும் மானமுள்ள ஜெய்சங்கர்புர மக்கள் அந்த இரும்புக்கோட்டையை எதிர்க்க நினைக்கின்றனர். எனவே அந்த இரும்புக்கோட்டைக்கு பீதியை கிளப்பும் சிங்கத்தின் தலைமையில் போராட நினைக்கிறனர். ஆனால் சிங்கத்தை பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் இரும்புக்கோட்டையின் தலைவன் அதாவது அநீதி விளக்கை உயர்த்தி பிடிக்கும், கொடிய வில்லன்களின் குளவிளக்கு அசோகனின் அக்காள் மகன் ஒற்ரைக்கண்ணன் அநீதியாக சிங்க த்தை படுகொலை செய்கிறான். எனவே இந்த நடிப்பு சிங்காரம் சிங்கமாக மாறுகிறான்.\nஇரும்புக்கோட்டைக்கும் ஜெய்சங்கர்புறத்துக்கும், செவ்விந்தியர்களுக்கும் ஏற்படுத்தும் சிண்டுமுடிப்பு வேலைகளை முறியடித்து அவர்களுடன் இணைந்து புதையலை சிங்கம் கண்டுபிடிக்கிறான். ஆனால் புதையல் கைக்கு கிடைத்ததும் சொன்னது போல மற்ற பகுதிகளுக்கு விடுதலைதர இரும்புக்கோட்டை மறுக்கிறது. அங்கு நடக்கும் மோதலில் இரும்புக்கோட்டை தலைவன் அழிக்கப்பட அனைவருக்கும் விடுதலை கிடைக் கிடைக்கிறது.\nகதை சுருக்கம் மேலே சொன்னதுதான். ஆனால் இந்த கதையை திரைப்படமாக்கி இருக்கும் விதம் பிருமாண்டமானது. பல ஆண்டுகள் கழித்து நமது கண்முன்னே ஒரு கௌபாய் படம் பரவசம் கொள்ளச் செய்கிறது. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பிரமிப்பூட்டும் செட்டிங் மற்றும் வெளிப்புற இடங்களின் தேர்வு. நடிகர்கள் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, ஆடைவடிவமைப்பு, கதைகளம், என அனைத்தும் அனைத்து துறைகளும் சிம்புதேவனின் திறமைக்கு சான்றாக உள்ளது. செவ்விந்தியராக வரும் பாஸ்கியும் அவரது மொழிபெயர்ப்பாளராக வரும் நடிகரும் நிச்சயம் நகைச்சுவை நடிப்பின் உச்சம் தொடுகின்றனர்.\nபடம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் அமெரிக்காவை தோலுரித்து தொங்கவிடும் நுட்பமான காட்சி அமைப்புடன் நகர்கிறது. அதுமட்டுமல்ல சமகால அரசியலின் நையாண்டியும் ஊடாக வருகிறது. இரும்புக்கோட்டையின் சின்னம் கழுகு, அங்கு நிற்கும் கொடிய வில்லன்களின் குலவிளக்கு அசோகனின் கையில் தீப்பந்தம் அதை பார்க்கும் உங்களுக்கு அமெரிக்க சுதந்திரதேவியின் சிலை நினைவுக்கு வராமல் போகாது. அடுத்து இரும்புக்கோட்டை தலைமை அடியாள் உலக்கை சிகப்பு என்ற வார்த்தையை கண்டு நடுங்குவது நோக்கப்பூர்வமானது. இரும்புக்கோட்டைக்கு எதிரான புரட்சியாளர்களை கைது செய்து கொலை செய்யும் காட்சிக்கு முன் நடக்கும் சம்பவம் கியூபா உள்ளிட்டு பலநாடுகள் மீது அமெரிக்க பொருளாதார தடையால் வஞ்சிப்பதை நினைவூட்டும் காட்சி.\nமேய்ச்சல் நிலத்தில் வாழும் புரட்சியாளர்கள் இருக்கும் கிராமத்தில் உள்ள ஆடு மாடுகளை தூக்கிலிட நிற்கவைத்துவிட்டு உலக்கை சொல்கிற வசனம் “உங்களை கொல்லுவதல்ல எனது நோக்கம், உங்களை அடிமைப்படுத்த, எங்கள் காலடியில் மண்டியிட வைக்க, எரியரத புடுங்கினா கொதிக்கிறது தானா அடங்கும்’’\nதிருவிழாவில் பட்டாசு வெடிக்கக் கூட தடையுடன் அணுகுண்டு ஒப்பந்தம் போடுவதும், அந்த நேரத்தில் தத்தித் தத்தி நடந்து சென்று ராகவன் கேட்கும் கேள்வியும் குபீர் சிரிப்பை வரவைத்தாலும் ஜார்ஜ் புஷ்ஷிடம் அடங்கி நிற்கும் மன்மோகன்சிங நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை. செவ்விந்திய மக்களையும் ஜெய்சங்கர்புறத்து மக்களையும் துரோகம் செய்து மோதவிடும் காட்சிகள் மூன்றாம் உலகநாடுகள் மத்தியில் பகைமையை விதைக்கும் அமெரிக்காவின் இயல்பான குணத்தின் காட்சிபடுத்தல்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு இனி சாலையில் போக வேண்டும் என்றால் கூட பணம் கட்ட வேண்டும் என்று இடதுசாரிகள் கூறியபோது கிண்டல் செய்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் சுங்கச்சாவடியை தாண்டியே செல்கின்றனர். அதற்கான பகடியும் இப்படத்தில் உண்டு. பாலைவனம், காட்டாறு, காடு, மலைகளைக் கடந்து கடுமையான சிரமங்களுக்கு இடையில் புதையலைத் தேடி செல்லும் குழுவினர் சந்திக்கும் “டோல்கேட்’’ அக்மார்க் அரசியல். ஸ்பான்சர் இல்லாத இடமே இல்லையென்றான நிலையும் முக்கியகட்டத்தில் வருகிறது. புதையல் கிடைத்ததாக நினைத்து திறக்கும் பாறையில் இருக்கும் விளம்பரம் இதற்கு நல்ல உதாரணம். இந்த வெளிப்புற இடத்தை பராமரிப்பது “பப்பீ ஜவுளி ஸ்டோர்’’ கடை தீப்பிடித்தால் தப்பித்து ஓடும் வசதியுடன் கூடியது என்ற வாசகத்துடன் வரும் நையாயாண்டி இது. அடுத்தும் ஒரு முக்கியமான காட்சி. புதையல் குறிப்பு இருக்கும் பெட்டியினுள் இருக்கும் கேள்வி “வெளியில் உள்ள தமிழன் தாக்கப்பட்டால்” தமிழ் நாட்டில் உள்ள தமிழன் என்ன செய்வான் 1. மிகுந்த மகிழ்ச்சியுடன் கிரிக்கெட் பார்ப்பான் 2. திரைப்படம் ரிலீஸ் அன்று நடிகர் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வான் 3. தொலைக்காட்சி நாடகங்கள் ப���ர்ப்பான் 4. டீக்கடையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவான். விடை நமது கலாச்சார பெருமை மிகுந்த “டீக்கடை வெட்டிக்கதை”. இந்த படம் இயல்பாக பார்வையாளனை நோக்கப்பூர்வமாக சிரிக்கவைத்து ஊடாடுகிறது.\nஇப்படி படம் முழுவதும் நிகழ்கால அரசியலை, ஏகாதிபத்திய அரசியலை அம்பலப்படுத்திக்கொண்டே செல்கிறது. சமீபத்தில் இப்படி ஒருபடம் வந்ததில்லை என்பது உண்மைதான். பல நண்பர்கள் நம்முடன் இந்தப் படத்தில் பல விமர்சனங்களை சுட்டிக்காட்டினர். அழகியல் குறித்து, நடிகர்கள் ஏராளம் இருந்தும் அவர்களுக்கு போதிய காட்சிகள் அமையவில்லை, இப்படி அரசியலை சொன்னால் படம் வெற்றியடையுமா என்றெல்லாம். ஆனால் சுறா, சிங்கம், வில்லு, அசல், என அறைத்த மாவை மீண்டும் மீண்டும் அவர் அவர் பாணியில் அறைத்துக் கொடுப்பதைவிட இப்படி புதியன எடுக்கும் துணிச்சலான முயற்சிகளை தமிழக மக்கள் கைதட்டி வரவேற்பு செய்வார்கள். மசாலா படங்களை, ஆபாசம் நிறந்த படங்களை எடுத்துவிட்டு தன்னிடம் உள்ள ஊடக விளம்பர பலத்தால் படங்களை ஓட வைக்க முயல்பவர்கள் சொல்லும் வசனம் இதுதான் “மக்கள் விரும்புவதைத்தான் நாங்கள் எடுக்கிறோம்” அது எவ்வுளவு ஏமாற்று வாசகம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வசனங்களை நிறுத்த வேண்டும் எனில் இத்தகைய அரசியல் பேசும் படங்கள் ஓடவேண்டும். இத்தகைய படங்கள் ஓடும் போதுதான் மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அவர்களுக்கு சொல்ல முடியும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1993.07.07", "date_download": "2020-08-05T10:45:27Z", "digest": "sha1:B6FHUG3VHO2TKRE6CZGFGCYMQ4K3PLVB", "length": 2754, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாதம் 1993.07.07 - நூலகம்", "raw_content": "\nஈழநாதம் 1993.07.07 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n1993 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 டிசம்பர் 2016, 10:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2003.01.19", "date_download": "2020-08-05T11:24:35Z", "digest": "sha1:KUBOSE7RIVCBM3JJSFA7ND7JDCZGPITD", "length": 2773, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2003.01.19 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2003.01.19 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2003 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 00:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/132950", "date_download": "2020-08-05T11:07:07Z", "digest": "sha1:57XNHPNT3PP34H3JCXQNAVPTGGDYNEGL", "length": 9207, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "சிக்கலில் ஜாகிர் நாயக்! தடை செய்யப்படுவாரா? கைது செய்யப்படுவாரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured இந்தியா சிக்கலில் ஜாகிர் நாயக் தடை செய்யப்படுவாரா\nபுதுடில்லி – மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்தபோது தனது சர்ச்சையான உரைகளால், முஸ்லீம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த ஜாகிர் நாயக் (படம்) மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கின்றார்.\nவங்காளதேசத் தலைநகர் டாக்கா மற்றும் சவுதி அரேபியாவில் நிகழ்ந்த தொடர் தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு ஜாகிர் நாயக்கின் பயங்கரவாதத்தைத் தூண்டும் உணர்ச்சிகரமான பேச்சுக்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் அவரையே மையமிட்டு நேற்று செய்திகள் வெளியிட்டு – அவர் கைது செய்யப்பட வேண்டுமா, தடை செய்யப்பட வேண்டுமா என்பது போன்ற விவாதங்களை அரங்கேற்றியுள்ளன.\nஇந்தியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஜாகிர் தற்போது சவுதி அரேபியாவில் உம்ரா புனிதப் பயணத்தில் இருப்பதாக நம்பப்படுகின்றது.\nஅவர் இந்தியா திரும்பும்போத��� கைது செய்யப்படலாம், அல்லது மற்றவர்கள் மீது மத விரோதம் கொள்ள வைக்கும் வகையிலான அவரது பிரச்சாரங்களுக்கும் அவர் நடத்திவரும் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆராய்ச்சி மையம் மூலம் பிரச்சாரம்\nமலேசியா வந்திருந்த ஜாகிர் பிரதமர் நஜிப்பைச் சந்தித்தபோது…\nமத்திய மும்பை நகரின் டோங்ரி வட்டாரத்தில் ஒரு சிறிய அளவில்- ஆனால் இரகசியமானப் பின்னணியோடு இயங்கிவருகின்றது டாக்டர் ஜாகிர் நாயக் நிறுவிய இஸ்லாமிய ஆராய்ச்சி மையம் (Islamic Research Foundation). அவரால் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டது இந்த மையம்.\nஅத்துடன் ஜாகிரின் உரைகளை ‘பீஸ் டிவி’ (Peace Television Channel) என்ற தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பி வருகின்றது.\nவங்காளதேசத் தாக்குதலில் கிடைத்த புலனாய்வுகள்படி, ரோஹன் இமிதியாஸ், நிப்ரான் இஸ்லாம், ஆகிய இருவரும் வழங்கிய வாக்குமூலத்தில் ஜாகிரின் உரையால் தாங்கள் தூண்டப்பட்டதாகவும், முகநூல் வழியாகவும், அவரது பீஸ் தொலைக்காட்சி உரைகளின் மூலமாகவும் அவரது தீவிர ஆதரவாளர்களாக இயங்கி வந்தோம் என்றும் கூறியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, இந்தியப் புலனாய்வுத் துறைகள் ஜாகிரின் நடவடிக்கைகள் குறித்து தங்களின் கவனத்தை ஆழமாகப் பதித்துள்ளன.\nகனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஜாகிர் தடை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்தியாவில் அவர் சுதந்திரமாக இயங்கி வருகின்றார்.\nPrevious articleநஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி\nNext articleடாக்காவில் மீண்டும் குண்டுவெடிப்பு\nஇராமசாமிக்கு எதிரான ஜாகிரின் அவதூறு வழக்கு மார்ச் மாதம் விசாரிக்கப்படும்\nமலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்\nகுர்ஆனை அவமதித்த நபரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/young-techie-commits-suicide-over-delay-in-marriage.html", "date_download": "2020-08-05T10:41:49Z", "digest": "sha1:2PRI5W4VRYCOZCUXTOAEUV6M3ARQG3V6", "length": 11782, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Young techie commits suicide over delay in marriage | India News", "raw_content": "\n“அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணுப்பா”.. இளம் என்ஜினியர் எடுத்த சோக முடிவு\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமணம் செய்துவைக்க பெற்றோர் தாமதித்துக் கொண்டே இருந்ததாகக் கூறி 24 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஹைதராபாத்தில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்தவர் 24 வயதான நிகில் கவுட் என்பவர். இவருடைய அக்காவுக்கு திருமணம் ஆகி 10 நாட்களே ஆகின்றன. ஆனால் தனது அக்காவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பில் இருந்தே, சுமார் 1 வருடத்துக்கும் மேலாக, நிகில் கவுடா தனக்கு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டிருந்துள்ளதாகத் தெரிகிறது.\nஆனால் அவரது பெற்றோரோ, அவருக்கு வயது குறைவாக இருப்பதாகக் கூறி, அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்காமல் தாமதித்துக் கொண்டே இருந்ததாகவும், அக்காவின் திருமணம் நடக்கும் வரை காத்திருக்குமாறும் கூறியதாகவும் தெரிகிறது. எனினும் சகோதரியின் திருமணம் முடிந்த கையோடு நிகிலின் பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு, கடந்த செவ்வாய் கிழமை இரவு 8.30 மணி அளவில் வீடு திரும்பியுள்ளனர்.\nஅப்போது நிகில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அவரது பெற்றோர் மனமுடைந்து போயுள்ளனர். இதுபற்றி உப்பல் காவல் நிலைய போலீஸாரிடத்தில் தகவல் தெரிவித்த நிகிலின் தந்தை ராம் மோகன் கவுட், தனது மகன் திருமணம் செய்துவைக்கக் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், ஆனால் அதற்கு தாமதமானதால் மனம் நொந்து போய் தற்கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியை அதிரவைத்துள்ளது.\nதற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.\n‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...\n‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..\n‘டிக்டாக் மூலம் வந்த காதல்’.. கல்யாணத்துக்கு மறுத்த காதலன்.. போலீஸ் கண்முன்னே காதலி எடுத்த விபரீத முடிவு..\n'பட்டாக்கத்தியில்' தான் 'கேக்' வெட்டுவிங்களோ... 'ஜிகர்தண்டா' 'பாபிசிம்ஹா'ன்னு மனசுக்குள்ள நினைப்பு...கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துட்டு போங்க தம்பி...\n’.. ‘கலப்பு திருமண ஜோடிக்கு’.. ‘பஞ்சாயத்து அறிவித்த பதறவைக்கும் தண்டனை’\n‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’\n‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...\n‘3 வருஷ க்ளோஸ் ஃப்ரண்ட்’.. ஆணாக மாறி தோழியை திருமணம் செய்த ‘இளம்பெண்’\nஒரு போதும் 'பின் வாங்காத' மனம்.... மாற்றுத்திறனாளியின் 'மெய்சிலிர்க்க' வைக்கும் 'முயற்சி'...'இணையத்தில் குவியும் பாராட்டு'...\n‘இப்படி’ எல்லாம் கூட நடக்குமா... ஒரேயொரு ‘புடவையால்’ நின்ற ‘காதல்’ திருமணம்... ‘குடும்பமே’ சேர்ந்து கொடுத்த ‘அதிர்ச்சி’...\n'பேஸ்புக்கில் காதல்'... 'பையனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்'... இதுதாண்டா காதல்ன்னு நிரூபித்த பெண்\n'அவ ரொம்ப சத்தம் போட்டா சார். அதான்...' ஸ்பீக்கர் சவுண்ட 'ஹை'ல வச்சு... காருக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்...\n“என்ன கழட்டிவிட்டு, வேற பொண்ணோட கல்யாணமா” .. ஒரே ஒரு வாட்ஸ் ஆப் வீடியோதான்.. தெறிக்கவிட்ட இளம் பெண்” .. ஒரே ஒரு வாட்ஸ் ஆப் வீடியோதான்.. தெறிக்கவிட்ட இளம் பெண்\n எனக்கு கல்யாணம் சார்'... 'சீனாவிலிருந்து திரும்பிய புதுமாப்பிள்ளை'... 'கல்யாண விழாவில் நிகழ்ந்த களேபரம்'\n‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்...\nதிருமண ‘அழைப்பிதழ்’ கொடுக்கச் சென்ற.. ‘மாப்பிள்ளைக்கு’ நேர்ந்த ‘துயரம்’... ‘கதறியழுத’ உறவினர்கள்... மனதை ‘உலுக்கும்’ சம்பவம்...\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த ‘17 பேருடன்’ புறப்பட்ட கார்... ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியபோது நடந்த ‘கோரம்’... ‘சோகத்தில்’ மூழ்கிய கிராமங்கள்...\n‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்ல��ரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’\n'.. 'அதெல்லாம் முடியாது.. நான் அவள கல்யாணம் செஞ்சிங்'.. வைரல் ஆகும் இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/asuraguru-full-movie-online-leaked-by-tamilrockers-website", "date_download": "2020-08-05T10:34:40Z", "digest": "sha1:2DMNROMTZZ6MA5QNKMP2H2B3HR2GCR5I", "length": 7845, "nlines": 23, "source_domain": "tamil.stage3.in", "title": "அசுரகுரு முழு திரைப்படம் ஆன்லைனில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது", "raw_content": "\nஅசுரகுரு முழு திரைப்படம் ஆன்லைனில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது\nஇன்று, 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி தமிழகம் மற்றும் தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் வெளியானது \"அசுரகுரு\" திரைப்படம். புதுமுக இயக்குனர் ராஜ்தீப் இந்த படத்தை இயக்கியுள்ளார். அசுரகுரு படத்தின் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார் மற்றும் இவர்களுடன் யோகி பாபு இணைந்துள்ளார்.\nஇன்று ரிலீஸ் ஆன அசுரகுரு படக்குழுவிற்கும், தயாரிப்பாளருக்கும் மோசமான செய்தி வந்துள்ளது, திரைப்படங்கள் பதிவிறக்கத்திற்கான முன்னணி வலைத்தளமான தமிழ் ராக்கர்ஸ் அசுரகுரு முழு திரைப்படத்தையும் ஆன்லைனில் கசியவிட்டுள்ளது.\nவால்டர் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் கசிந்தது\nஅசுரகுரு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் பதிவிறக்கம் வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பாதிக்குமா என்று கேட்டால் , கண்டிப்பாக பாதிக்கும். அசுரகுரு தமிழ் திரைப்படத்தை ஆன்லைனில் இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கான ஆரம்பகால திருட்டு வெளியீடு, அதன் வருவாயைக் குறைக்கும். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் அசுரகுரு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் கிரைம் திரில்லர் படம்.\nபொதுவாக திரைப்படங்கள் முதலீட்டின் வருவாய் தொடக்க வார வசூலை அதிகம் சார்ந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிற ஆன்லைன் மூவி ஸ்ட்ரீமிங் தளங்களின் வருகையால், திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த சூழ்நிலையை கையாள்வதில் கடினமாகவே எதிர்கொள்கின்றனர்.\nஇருப்பினும், அசுரகுரு தமிழ் திரைப்படம் போதுமான அளவு பிரபலமாக உள்ளது, மேலும் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் மற்றும் சாமானிய மக்கள், இது ஒரு பணத்தை கொள்ளை அடித்து அதை என்ன செய்கிறார் என்பதை திரில்லர் முறையில் இயக்குனர் காண்பித்துள்ளார், இதனால் நிச்சயமாக திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் வரும்.\nஇருப்பினும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்தவர்கள் கருணை காட்டினாள் மட்டுமே தமிழ் படங்கள் இணையத்தளத்தில் கசிவதை தடுக்க முடியும். தமிழ் திரைப்படத் துறையில் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் வெளியான நாளில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாவது வாடிக்கை.\nஅசுரகுரு முழு திரைப்படம் ஆன்லைனில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/jayalalitha-death-saravanan-will-break-the-truth/", "date_download": "2020-08-05T10:34:34Z", "digest": "sha1:RDD4NDJKE24RYFTRAHC3GRBJFTFGGEBY", "length": 16932, "nlines": 182, "source_domain": "newtamilcinema.in", "title": "ஜெயலலிதா மரணம் மர்மமானதா? சாவின்போது அருகிலிருந்த சரவணன் உடைக்கும் உண்மை! - New Tamil Cinema", "raw_content": "\n சாவின்போது அருகிலிருந்த சரவணன் உடைக்கும் உண்மை\n சாவின்போது அருகிலிருந்த சரவணன் உடைக்கும் உண்மை\nவர்தா புயலையே வாய்க்குள் வைத்து அடைத்த மாதிரியிருக்கிறது பத்திரிகையாளரும், ‘கத்துக்குட்டி’ பட இயக்குனருமான இரா.சரவணன் சொல்லும் உண்மைகள். ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒட்டுமொத்த தமிழகமும் சந்தேகக் கண் கொண்டு பார்த்து வரும் நிலையில், 75 நாட்கள் அப்போலோவின் நிலைமையை அறிந்தவரும், முதல்வர் இறந்த அந்த அந்த நிமிஷங்களில் அருகில் இருந்தவருமான இரா.சரவணன் சொல்லும் உண்மைகள், மிக மிக முக்கியமானவை. என்ன சொல்கிறார் சரவணன்\nஇன்று பலரும் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து ஒரு மர்மமும் இல்லை. அவர் இறந்ததாக அறிவிக்கப்பட வேண்டிய கடைசி நிமிஷத்தில் கூட, மருத்துவர்கள்தான் அதை உறுதி செய்ய நேரம் எடுத்துக் கொண்டார்கள். இரத்தத்தில் இன்னும் குறிப்பிட்ட சதவீதம் வெப்பம் இருக்கிறது. அது குறிப்பிட்ட அளவு குறைந்த பின்புதான் மரணத்தை அறிவிக்க முடியும் என்றார்கள்.\nஇரண்டாவது தளத்தில் முதல்வர் சிகிச்சை பெற்றுவந்த அறைக்கு எதிரில் இன்னொரு அறையில் தங்கியிருந்த சசிகலாவுக்குதான் முதலில் தகவல் சொல்லப்பட்டது. வழக்கமாக கிராமத்து பெண்மணிகள் எப்படி கதறி அழுவார்களோ… அப்படி அழுதார் அவர். அவரை கைதாங்கலாகதான் முதல்வர் அறைக்கே அழைத்துச் செல்ல முடிந்தது. அவரும் இளவரசியும் சுமார் 15 நிமிடங்கள் அந்த அறையி��் இருந்தார்கள். அதற்கப்புறம் முதல்வரின் உயிரற்ற உடலை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வந்தார்கள். அப்போது அவர் உறங்குவது போலவே இருந்தார். அவ்வளவு அழகாக இருந்தார். அந்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு வழங்கியிருந்தால், இன்னும் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் மறுநாள் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது முகம் வேறு மாதிரிதான் இருந்தது.\nசசிகலாதான் மத்திய அமைச்சர்களையும் வேறு பலரையும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். நிஜத்தில் சசிகலாவையே சில நாட்கள் சிகிச்சை பெறும் அறைக்குள் அனுமதிக்கவில்லை என்பதுதான் உண்மை. கடைசி காலங்களில் அவர் எழுந்து நிற்கிற அளவுக்கு உடல் நலம் தேறியிருந்தார். நர்ஸ் மற்றும் சசிகலாவை சந்திக்க வேண்டும் என்றால், சிலேட்டில் எழுதி காண்பிப்பார். அந்தளவுக்கு அவர் முழு நலத்துடன் இருந்தார். சிகிச்சையின் போது ஜெயலலிதாவை சந்தித்த வெளி நபர் சசிசகலா மட்டும்தான்.\nஜெயலலிதா முகத்தில் போடப்பட்டிருந்த துளை, அவர் பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்றும், என்பார்மிங் செய்யப்பட்டபோது ஏற்பட்ட ஓட்டைகள்தான் அவை என்றும் பேசப்பட்டு வரும் தகவல்களுக்கும் சரவணன் விளக்கம் அளித்தார்.\nஅப்படியொரு விஷயம் நடந்திருந்தால், அந்த ஓட்டையை முகத்தில் பூசப்பட்டிருந்த மஞ்சள் கொண்டே மறைத்திருக்கலாமே ஏன் அதை அவர்கள் செய்யவில்லை ஏன் அதை அவர்கள் செய்யவில்லை கன்னப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வெள்ளை துணியின் மூலம் கூட அந்த புள்ளிகளை மறைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லையே கன்னப்பகுதியில் கட்டப்பட்டிருந்த வெள்ளை துணியின் மூலம் கூட அந்த புள்ளிகளை மறைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லையே அப்படியிருக்கும் போது இதில் எந்த புதிரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்கிறார் இரா.சரவணன்.\nஅவ்வளவு தூரம் மருத்துவமனையில் கதறி அழுத சசிகலா, அதற்கப்புறம் ராஜாஜி ஹாலில் அவ்வளவு உறுதியாக நின்றது எனக்கே வியப்பாகதான் இருந்தது என்கிறார் அவர்.\n சரவணன் சொல்வது அவ்வளவுமே வியப்புதான். எது எப்படியோ ஒரு மாபெரும் தலைவியின் மரண மர்மத்தை அவிழ்த்த வகையில், ஒரு பத்திரிகையாளரின் கடமையை மிக மிக சரியாக செய்திருக்கிறார் இரா.சரவணன்.\nஅப்பல்லோ போய் அம்மாவ��� பார்க்கணும்\nமறைந்த பின்பும் அடங்காத ஆத்திரம் கமலின் கல்நெஞ்ச இரங்கல் பின்னணி இதுதான்\n பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்\nசசிகலாவை டென்ஷன் படுத்திய விஷால்\n கேள்வி கேட்ட நிருபரை அடிக்கப் பாய்ந்த பிரகாஷ்ராஜ்\nதடியடி நடத்தியது சரிதான் என்று சொன்னேனா\n கமல் ஆர்யா குஷ்பு சப்போர்ட்\nரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\nஆமா… இதுல நடிக்க சசிகுமார் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nநீங்களும் விலை போய் விட்டீர்களா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/oviya-video-released/", "date_download": "2020-08-05T11:05:09Z", "digest": "sha1:D6TYA6PPCPQ4AN4ESHEDY63UBTGV2JZ7", "length": 11511, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "காயத்ரி ஜுலிய மன்னிருங்க! உள்ளம் இளகிய ஓவியா! - New Tamil Cinema", "raw_content": "\nதனக்கு பின்னால் இத்தனை பெரிய கூட்டம் இருக்கும் என்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டிருக்கிறார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த ஓவியா சொந்த ஊருக்குப் போய்விட்டார். அங்குதான் சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி வந்திருக்கும் அத்தனை செய்திகளையும் விழுந்து விழுந்து கவனித்தாராம். இவ்வளவு அன்பா என்று அதிர்ச்சியான அவர், எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாதல்லவா என்று அதிர்ச்சியான அவர், எல்லாருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாதல்லவா ஒரு வீடியோவில் பேசி அதை யு ட்யூபில் வெளியிட்டுவிட்டார்.\nஅதில்தான் ‘காய்த்ரி ஜூலிய மன்னிருங்க. அவங்க மேல தனிப்பட்ட வன்மம் வேணாம்’ என்ற வேண்டுகோள். ‘குறையில்லாத மனுஷங்க யாருமே இல்ல. நான் கூட குறையுள்ளவள்தான்’ என்றெல்லாம் அதில் பேசியிருக்கும் ஓவியா, ஏன் முடி வெட்டிக் கொண்டேன் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். ச்சே … கிரேட்\nகேன்சர் குறித்த விழிப்புணர்வுக்காக நீங்க ஹேர் கொடுக்கணும் என்றார்களாம். அதனால் தனது முடியை வெட்டிக் கொள்ள சம்மதித்தாராம். மறுபடியும் நான் பிக் பாஸ்ல கலந்துக்கப் போறதில்ல. ஆனால் நிறைய படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். பாருங்க. நல்லாயிருந்தா பாராட்டுங்க. நல்லாயில்லேன்னா திட்டுங்க என்று கூறியிருக்கிறார் ஓவியா.\nகடைசியாக ‘ட்ரூ லவ் ஜெயிக்கும். ஆரவ் மேல நான் வச்சுருக்கிற காதலும் நிறைவேறும்’ என்று கூறியிருப்பதையும் ஒரு கண்ணால் நோட் பண்ண வேண்டியிருக்கு\nம்… அந்த தம்பி மனசுல என்ன இருக்கோ\n மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்\nபிக்பாஸ் ஓவியா பேரம் ஸ்டார்ட்ஸ்\n கடைசி நேரத்தில் தப்பிய ஜெயம் ரவி\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்லை\nஓவியா ஆரவ் லிப் கிஸ்\n கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா\nஅண்ணா நீங்க ஜெயிப்பீங்க கவலைப்படாதீங்க போனில் ஆறுதல் கூறிய ஓவியா\nஓவியாவுக்கு எதிரின்னா எனக்கு தோஸ்து\n மற்றொரு விஷயத்தில் விவேக் கவனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5063-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-darbar-rajinikanth-rj-brundhakhan-sooriyan-fm.html", "date_download": "2020-08-05T10:46:18Z", "digest": "sha1:7LAILAS3BT6EFDJCLGVI4EKN53F5AMFJ", "length": 5257, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கூத்துப்பட்டறை தடம் பதித்த படம் அண்ணாமலை | Darbar | Rajinikanth |Rj Brundhakhan | sooriyan fm - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவிஷாலை நம்பி ஏமாறியவள் நான் மட்டுமல்ல - ரம்யா பரபரப்பு பேட்டி | Vishal VS Ramya | Rj Ramesh\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_2000.04.21", "date_download": "2020-08-05T10:48:43Z", "digest": "sha1:JAST7MK5XFW7HEXANUWAIVU4NDTSLT2G", "length": 2763, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "வலம்புரி 2000.04.21 - நூலகம்", "raw_content": "\nவலம்புரி 2000.04.21 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,234] இதழ்கள் [11,941] பத்திரிகைகள் [48,074] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,339] சிறப்பு மலர்கள் [4,799] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,013]\n2000 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2017, 01:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/article/8098", "date_download": "2020-08-05T11:08:50Z", "digest": "sha1:XWY5MDQIRBADODJD5BLKNOJWTN7IPSDD", "length": 9075, "nlines": 67, "source_domain": "www.vidivelli.lk", "title": "அரச சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சை பரீட்சை நிலையத்தினுள் முஸ்லிம் பெண்களுக்கு அசௌகரியங்கள்", "raw_content": "\nஅரச சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சை பரீட்சை நிலையத்தினுள் முஸ்லிம் பெண்களுக்கு அசௌகரியங்கள்\nஅரச சேவை ஆட்சேர்ப்பு போட்டி பரீட்சை பரீட்சை நிலையத்தினுள் முஸ்லிம் பெண்களுக்கு அசௌகரியங்கள்\nகடந்த 23 ஆம் திகதி சனிக்­கி­ழமை அரச சேவைக்கு ஆட்­சேர்ப்­ப­தற்­கான போட்டிப் பரீட்­சை­யொன்­றின்­போது பரீட்சை எழு­திய முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அணிந்­துள்ள ஹிஜாப் காது­களை மூடி­ய­த���க இருக்­கக்­கூ­டாது அனை­வரும் ஹிஜாபை சரி­செய்து காதுகள் தெரி­யும்­படி சரி செய்­து­கொள்­ள­வேண்­டு­மென பரீட்சை நடை­பெ­றும்­போது உத்­த­ர­வி­டப்­பட்­டதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­தாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த சனிக்­கி­ழமை கடல்சார் சூழல் பாது­காப்பு அதி­கார சபை­யினால் கொழும்பு பாது­காப்பு சேவைக்­கல்­லூ­ரியில் நடை­பெற்ற முகா­மைத்­துவ உத­வி­யாளர் தரம்– III க்கு ஆட்­சேர்ப்­ப­தற்­காக நடை­பெற்ற போட்­டிப்­ப­ரீட்­சை­யின்­போதே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் கடல்சார் சூழல் பாது­காப்பு அதி­கார சபையின் பொது முகா­மை­யா­ள­ருக்கு முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nஇப்­போட்டிப் பரீட்சை மொழி அறிவு, பொது அறிவு என இரண்டு கட்ட வினாத்­தாள்­களை உள்­ள­டக்கி நடத்­தப்­பட்­டது. பொது அறிவு வினாத்­தாள்கள் வழங்­கப்­பட்டு சில நிமி­டங்­களில் மண்­டப அறை –1 இன் பரீட்சைப் பொறுப்­ப­தி­காரி ஹிஜாப் அணிந்­துள்ள அனைத்துப் பரீட்­சார்த்­தி­களும் காதுகள் தெரி­யும்­ப­டி­யாக ஹிஜாபை சரி­செய்ய வேண்டும் எனப் பணித்­துள்ளார். வினாத்தாள் வழங்­கப்­பட்டு எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி பரீட்சை மேல­தி­காரி இவ்­வாறு செயற்­பட்­டதால் முஸ்லிம் பெண் பரீட்­சார்த்­திகள் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளா­கினர். சிலர் அவ்­வாறு சரி செய்­து­கொண்­டனர்.\nஹிஜாபை சரி செய்­யாத பரீட்­சார்த்­தி­களின் பரீட்சைச் சுட்­டி­லக்­கங்­களைக் குறித்துக் கொண்ட பரீட்சை நிலைய அதி­கா­ரிகள் உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்­துள்­ளார்கள்.\nஇவ்­வாறு உத்­த­ர­வி­டு­வ­தற்­கான கார­ணங்­களை பரீட்­சார்த்­திகள் வின­வி­ய­போதும் பரீட்சை நிலைய பொறுப்­ப­தி­காரி பரீட்சை விதியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவே பதில் தெரி­வித்தார்.\nஇவ்­வாறு ஹிஜாபை சரி செய்து காதுகள் தெரி­யும்­படி செய்­யும்­படி சட்­டத்தில் உள்­ளதா என பரீட்­சார்த்­திகள் வின­வி­ய­போது அவர்­களின் பரீட்சை இலக்கம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்டு அவர்­க­ளது பரீட்சை முடி­வுகள் இரத்­துச்­செய்­யப்­படும் என பரீட்சை மேலதிகாரி அச்சுறுத்தியதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli\nத��ிழ் முஸ்லிம் மக்களையும் இணைத்து பயணியுங்கள்\nதேசிய மக்கள் சக்தி அடுத்து என்ன செய்யும்\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும் August 2, 2020\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல் August 2, 2020\nதேர்தலில் வாக்களித்தல் ; ஓர் இஸ்லாமியப் பார்வை August 2, 2020\nவெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்\nவைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்\nபுதிய அச்சுறுத்தல் : பத்திரிகைகளின் பெயரில் தேர்தல் கால…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/edappaty/", "date_download": "2020-08-05T10:08:27Z", "digest": "sha1:75XWG2Z7XDFIRA26ONCWJ3LGQQHEJAHJ", "length": 18551, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Edappaty | Athavan News", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயார் – மஹிந்த\nஅயோத்திக்கு இன்று விடுதலை – நரேந்திர மோடி\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுத் தேர்தல் – 02:00 மணி வரையான வாக்குப்பதிவு விகிதம்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nதேர்தல் விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்- பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை\nவடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் குரல் ஒருமித்து ஒலிக்கவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன்\nஅரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்போம் - சஜித்\nசவால் இல்லை என்பதனால் இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது - மஹிந்த\nமுன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது\nதோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்\nதேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் - க.மகேசன்\nபத்து வருடங்களில் வடக்கு, கிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் - இன்பராசா\nஇரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்\nயாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி\nநல்லூர் திருவிழாவில் அதிகளவான இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை\nபுனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்\nகதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nகொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nகொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித... More\nயாரோ எழுதிக் கொடுத்ததை பேசுபவரே ஸ்டாலின்- எடப்பாடி கிண்டல்\nயாரோ எழுதிக் கொடுத்ததை பேசுபவர் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காவிரி... More\nஅ.தி.மு.க.வின் அமைச்சரவை சுற்றுலா செல்லும் அமைச்சரவையாகவே செயற்படுகிறது: ஸ்டாலின்\nஅ.தி.மு.க. அரசின் அமைச்சரவை சுற்றுலா செல்லும் அமைச்சரவையாகவே செயற்பட்டு வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவரின் 304ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் நெற்கட்டு செவலில் அமைந்துள்ள அவ... More\nதமிழக முதலமைச்சர் லண்டனுக்கு விஜயம்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) லண்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘வெளிநாடுகளில... More\nபிரித்தானியாவுடன் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கைச்சாத்து\nபிரித்தானியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார மேம்பாட்டுக்கான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார். தமிழக சுகாதாரத்துறை மேம்பாடு குறித்த பல்வேறு செயற்பாடுகளுக்காக, தமிழ்நாடு முதலம... More\nகனமழை: இரண்டு மாத காலதிற்கு பின்னர் மேட்டூர் அணை திறக்கப்படுகின்றது\nஇரண்டு மாத காலதிற்கு பின்னர் மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) தி���ந்து வைக்கவுள்ளார். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர், காவிரி ஆற்... More\nஅமித்ஷாவுக்கும் பழனிசாமிக்கும் இடையில் சந்திப்பு\nசென்னைக்கு வருகை தந்துள்ள பா.ஜ.க.தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா... More\nஅனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம்: பழனிசாமி\nஇன, மத அடிப்படையில் நாம் சேவையாற்றவில்லை. அனைத்து மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்... More\nஆசை வார்த்தைகளைக் கூறியே தி.மு.க. வெற்றி பெற்றது- எடப்பாடி பழனிச்சாமி\nதமிழக மக்களிடம் பொய்யான ஆசை வார்த்தைகளைக் கூறியே, தி.மு.க.நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வேலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான, பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பழனிசாமி... More\nதீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மலர் தூவி அஞ்சலி\nசுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் 214ஆவது நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படும் குறித்த தினத்தை முன்னிட்டு, சென்னை- கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு முதலமைச்சர் எடப... More\nவடக்கு, கிழக்கில் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் வாக்களிப்பு\nதாமரை மொட்டு கட்சி வெற்றி பெற்றால் உடனடியாக புதிய பிரதமர் பதவியேற்பார்\nதேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும் – மஹிந்த\nபொதுத்தேர்தல் – வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nதபால் மூல வாக்கு பெறுபேறுகள் நாளை பிற்பகலுக்கு பின்னர் வெளியாகும்\nபொதுஜன பெரமுன கட்சிக்கு எதிராக 86 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nசாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு- வாக்களிப்பு நிலையத்தில் பதற்றம்\nதென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா உறுதி\nகடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் இதுவரை பதிவாகவில்லை- ஜாலிய சேனாரத்ன\nஇரண்டாவது கொவிட்-19 தொற்றலையை எதிர்த்து போராட 800 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/12/17/book-review-tk-pattammal-carnatic-legends-nithya-raj-kalki/", "date_download": "2020-08-05T11:24:24Z", "digest": "sha1:BDM643PXYQN5XZ4APZO64AXUQ33YAXAB", "length": 18219, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Book Review: TK Pattammal – Carnatic Legends – Nithya Raj (Kalki) « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபட்டம்மாள் போட்ட பாதை – கல்கி (கர்னாடக இசை சிறப்பிதழ்)\nகர்நாடக சங்கீத மேடையில், இன்று அரை டஜன் ஐச்வர்யாக்கள், ஒரு டஜன் காய்த்ரிகள், கால் டஜன் அம்ருதாக்கள், சங்கீதாக்கள், இன்னும் சாருலதாக்கள்… வண் ணமும் வனப்பும் விஷயதானமும் வழங் கிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇத்தனைக்கும் அஸ்திவாரம் போட் டவர், தமது எண்பத்தெட்டாவது வயதில் நம்மிடையே இசைபட வாழ்ந்து, சங்கீதக் கலையைக் கற்பித்து மகிழ்ந்துகொண் டிருக்கும் கான சரஸ்வதி டி.கே.பட்டம் மாள். பட்டம்மாளின் அம்மா ராஜம்மாள், ஒரு கல்யாணத்து நலங்கில் பாடியதைக் கூட பொறுக்காமல் அதட்டி நிறுத்தச் செய்துவிட்டார் அவருடைய மாமனார் – அதாவது டி.கே.பி. யின் தாத்தா. ‘குடும்பப் பெண்கள் சங்கீதம் பாடக்கூடாது – அதெல் லாம் தேவதாஸி���ளின் பணி’ என்று ஆதிக் கமும் அனர்த்தமும் மிக்க சட்ட திட்டங்கள் நிலவிய காலம். ஆனால், குழந்தை பட்டாவுக்குப் பாட்டு வெகு இயல்பாக வந்தது.\nபள்ளிக்கூட நாடகம், போட்டிகளில் பாடி, வெற்றி பெற, பட்டாவின் போட்டோ பேப்பரில் பிரசுரமானபோது, அப்பா தாமல் கிருஷ்ணசாமி அய்யர் வெல வெலத்துப் போனார் ‘பெண்ணுக்குக் கல்யாணம் நடக்குமா\nபட்டம்மாளுக்குக் கல்யாணமும் ஆயிற்று; அவரது சங்கீதமும் தழைத்து வளர்ந்தது. ஈசுவர அய்யரைத் திருமணம் செய்துகொண்ட பிறகும் தாமல் கிருஷ்ண சாமி அய்யர் பட்டம்மாள் (டி.கே) என்றே அவரது பெயர் நீடித்தது.\nஅன்று பட்டம்மாள் போராடி மேடை ஏறியதனால்தான் இன்று சுதாக்களுக்கும் ஜெய்ஸ்ரீகளுக்கும் ஐச்வர்யாக்களுக்கும் பாதை சுலபமாகியிருக்கிறது.\nசங்கீத உலகில் அழகும் அமைதியும் மிக்க ஒரு சகாப்தத்தைப் படைத்த டி.கே.பி. கடந்து வந்த பாதை என்ன அதன் வளைவு – நெளிவுகள், ஏற்ற – இறக்கங்கள், சுக – துக்கங்கள் என்று ஆராய்ந்து அழகான நூல் ஒன்றை வெளியிட்டிருக் கிறது பாரதிய வித்யா பவன். அற்புதமான, அரிய புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவு களாக இடம் பெற்றுள்ள இந்நூல், உயர்ரக தாளில் அச்சிடப்பட்டுக் கரம் கூப்பிச் சிரிக்கும் டி.கே.பி.யின் கனிந்த முகத்தை அட்டையில் தாங்கி, உடனே எடுத்துப் படிக்கத் தூண்டுகிறது.\nநாற்பத்து நான்கு ஆண்டுகளாக டி.கே.பி. வீட்டில் சமையல் செய்து வரும் கிருஷ்ணமூர்த்தி, மலேஷியா விலிருந்து வந்துள்ள சீன சிஷ்யர் சோங் சியூ சென் (இவ ருக்கு சாய் மதனா என்று பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.கே.பி…) என்று குட்டி சுவாரஸ் யங்கள்…\nடி.கே.பி.யுடன் பாடுவதற் காக, தம்பி டி.கே.ஜெயராமனும் மருமகள் லலிதா சிவகுமாரும் எவ்வாறு தங்கள் சுருதியை மாற்றிக்கொண் டார்கள் என்பது போன்ற தீர்க்கமான விஷயங்கள்…\nபுத்தகத்தைச் சுவாரஸ்யமாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நித்யா ராஜ். விஷய கனம் டி.கே.பி.யின் பல்லவி அளவுக்கு இருக்க, ஆங்கில மொழி நடைமட்டும் சர்வதேச தரத்தில் அமையாதது சற்றே நெருடல்.\n(தொடர்புக்கு: பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் கேந்திரா, 352, ஈ.ஆ. சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.)\nஓகஸ்ட் 16, 2013 இல் 5:20 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/12/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:49:36Z", "digest": "sha1:VYYYZHYL6GMNMEBHDQJPZVZFRCRR5L4D", "length": 23118, "nlines": 209, "source_domain": "noelnadesan.com", "title": "காளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…? | Noelnadesan's Blog", "raw_content": "\n← மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு\nகாளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களது வாக்குகள் சமூகத்தின் – நாட்டின் எதிர்காலத்தை திர்மானிப்பது மட்டுமல்ல தனிமனிதர்களின் எதிர்காலத்தையும் வரையறுப்பது. இலங்கைவாழ் தமிழர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கு இது தருணமல்ல என்றாலும்; கடந்தகாலத்தை இலகுவில் கடந்து போக முடியாது. மறந்துவிடவும் முடியாது.\n77இல் கொழும்புத் தமிழர்கள் மலையகத்தமிழர்கள் நூறு வீதமாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள் அதேவேளையில் வடகிழக்கில் தமிழர்கள் ஈழக்கோரிக்கையை ஆதரித்து பிரிவினை கேட்ட கட்சிக்கு வாக்களித்தார்கள். இதனால் நடந்த அனர்த்தங்களுக்கு கட்சி மற்றும் இயக்கத் தலைமைகள் மட்டுமல்ல சாதாரண வாக்காளர்களும் பொறுப்பாளியாகிறார்கள்.\nவடக்கில் தனி ஈழம் கோரியதால் ஐக்கியதேசியக்கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்மீது ஐக்கியதேசியக்கட்சி அரசே 77 இல் வன்முறையை உடனடியாக அவிட்டு விட்டது. அக்காலத்தில் எந்தவொரு ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும் இல்லை.\n77இல் தமக்கு கிடைத்த வட- கிழக்கின் வாக்குகள் பிரிவினைக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாக கருதி தமிழ்த்தலைவர்களும் விடுதலை இயக்கங்களும் 30 வருடங்களாக ஒரு புள்ளடியை காரணம் காட்டி நரகத்தை நோக்கி தமிழ் மக்களை அழ அழ தரதரவென இழுத்துசென்றார்கள்.\nஇலங்கை அரசாங்கம் மட்டுமல்ல எந்த நாட்டிலும் தேசப்பிரிவினையை எதிர்த்து எந்தவொரு அரசாங்கமும் யுத்தம் நடத்தியிருக்கும். சண்டையை ஆரம்பித்துவிட்டு பலமாக அடித்துவிட்டான் என சிறுவர் பாடசாலைகளில் அழும் சிறுவர்கள்போல் புலம்பமுடியாது. பிரிவினை��்காக ஆயுதம் தூக்கியபோதே முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற சம்பவத்தை எதிர்பார்த்திருக்க வேண்டும். அதற்கு உலக வரலாற்றில் பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன.\nஇந்த முறை இலங்கை ஜனாதிபதி இரண்டுவருடங்கள் தனது பதவிக்காலம் நீடிப்பதை மறுத்து தேர்தலை நடத்துகிறார். அரசியல்வாதிகள் எந்தக்காலத்திலாவது தனது பதவிகாலத்தை சுருக்குவதற்கு சிந்திப்பார்களா… சாதாரணமாக நாங்கள் அவரது இடத்தில் இருந்திருந்தால் நாம் இதைச் செய்வோமா…\nதன்மீதான அதிருப்தி மக்களிடம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுவதற்கான சகல வசதிகளையும் கொண்டவர் அவர். இலங்கையில் தற்காலத்தில் புலனாய்வுப்பிரிவு முன்பிலும் பார்க்க சிறப்பாக இயங்குகிறது. அதனையும்விட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளைகள் ஏனைய எந்தக் கட்சிகளையும் விட தென்னிலங்கையில் பரந்துபட்டு உள்ளது. அவற்றின் கடிவாளத்தை வைத்திருப்பவர் அமைச்சர் பசில் இராஜபக்ஷ. இவர்களால் நாட்டு மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்\nதற்போதைய அரசாங்கத்திலும் பார்க்க எதிரணியில் இருப்பவர்கள் ஜனநாயகவாதிகள் – சிறுபான்மையினர்மீது அக்கறை கொண்டவர்கள் என்பதற்கு ஏதும் உத்தரவாதம் இருக்கிறதா…\nமகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் தமிழர்களுக்குரிய எதிர்காலத்தை தற்போதைய நிலையிலும் பார்க்க உயர்த்துவதற்கான கொள்கையை கொண்டவர்களா… கடந்த காலத்தில் இந்த எதிரணிக்கூட்டு முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நடந்து கொண்டமுறைகள் எப்படி இருந்தன…\nஇந்த இரண்டு கேள்விகளும் அதிகம் சிக்கலானவையல்ல. மூளையை குடைந்து பதில் தேடவேண்டியவை அல்ல எந்த மூடர்களுக்கும் புரியும்.\nஇதற்கும் அப்பால் முழு இலங்கையின் விடயத்தை 74 வீதமான சிங்கள மக்களே தீர்மானிப்பார்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம். கடந்த காலங்களில் அவர்களது செய்கைகளைப் பார்த்தால் பெரும்பாலான காலங்களில் அந்த அந்தக் காலத்திற்குப் பொருத்தமானவர்களையே அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்.\nநான் அறிந்தவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசு எழுபதுகளில் உணவுப்பஞ்சத்தை மக்கள் மீது திணித்தமையினால் 77 இல் நாடு தழுவியரீதியில் மக்கள் மிகப் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியகட்சிக்கு வாக்களித்தார்கள்.\nஅதன் பலனை தமிழர்���ள் 77 – 81 – 83 இல் அனுபவித்தார்கள். இக்காலப்பகுதியில் இலங்கை மக்கள் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகள் மற்றும் ஜே. வி. பி முதலானவற்றின் ஆயுதமுனைத்தாக்குதல்களுக்கும் முகம் கொடுத்தார்கள்.\nஇக்காலங்களில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கொல்லப்பட்டார்கள். 89 இல் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டார்கள்.\nஅதன்பின்பு சமாதானத்தை நாடிய மக்கள் நாடுதழுவிய ரீதியில் சந்திரிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளும் நாடுதழுவிய ரீதியில் மக்கள் ஆதரவு பெற்று பின்னர் மக்களாலேயே நாடு தழுவிய ரீதியில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் தூக்கிவீசப்பட்டன.\nஇவற்றிலிருந்து நமக்குக்குக்கிடைக்கும் செய்தி தெளிவானது. பெரும்பான்மையின சிங்கள மக்கள் மிகவும் அவதானிப்புடனேயே அரசுகளை மாற்றுகிறார்கள். சிறிய அற்ப விடயங்களை அவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. ஆனால் தமது அன்றாட வாழ்விற்கு எது மிக முக்கியமானதோ அதனைவைத்தே தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.\nஇப்படியாக சிங்கள மக்கள் செயற்படுவதன் காரணம் – அவர்கள் கிராமங்களில் பெரும்பான்மையாக வசிப்பதனால் மட்டுமல்ல அங்கு தங்களைப் பாதிக்கும் செயல்களை மிகவும் எளிதாக தெரிந்தால் மட்டுமே தீர்மானங்களுக்கு வருகிறார்கள்.\nஇதை விட மகிந்த ராஜபக்ஷ முதல் முறை பதவிக்கு வந்தபோது சாதாரணமக்கள் இரண்டாக பிரிந்தார்கள். எனினும் அவர்களுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் அதற்கு அக்காலத்தில் விடுதலைப்புலிகள் உதவினார்கள்.அடுத்தமுறை அவர்கள – போரை முடிவுக்கு கொண்டுவந்ததால் அதற்கு நன்றிக்கடனாக மகிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள்.\nஇம்முறை தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் அலையுள்ளதா… என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது. மேலும் போரில் வென்றதுடன் நில்லாமல் தற்போதை அரசாங்கத்தில் இலங்கையில் எந்தக்காலத்திலும் நடக்காத நிர்மாணப்பணிகள் நடந்துள்ளதை அரசாங்கத்தை எதிர்ப்பவர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.\nபோக்குவரத்து துறையில் நடந்த கட்டுமானப் பணிகள் சாதாரண விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேரடியாகவே வருமானத்தை அளிக்கிறது.\nஉலகெங்கும் பணநெருக்கடியான காலத்தில் இலங்கையில் போர் முடிந்தது. மேற்கு நாடுகள் எல்லாம் தங்கள் மக்களை எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என திணறிய காலத்தில் இலங்கையில் சீனாவின் உதவியுடன் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடந்தன.\nசாதாரண விவசாயிகளுக்கு உரமானியம் – மீனவர்களுக்கு எரிபொருள் மனியம் – என பெரும்பான்மை சிங்கள மக்களை பட்டினியில் இருந்து பாதுகாக்கும்.\nசிங்கள மக்கள் நன்றியுணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்டவர்கள். வெளிநாடுகளின் தலையீட்டையும் எதிர்த்து தலையீட்டை ஆதரிப்பவர்களுக்கும் எதிரானவர்கள்.\nஇந்த நிலையில் உணர்வு ரீதியாக வாக்களித்து வேலிக்கு வெளியால் நிற்கப் போகின்றோமா… அறிவு ரீதியாக சிந்தித்து வாக்களிப்பது இலங்கையில் வாக்குரிமைகொண்ட தமிழர்கள் தீர்மானிக்கவேண்டியது.\nகடந்த தடவை தமிழ்த்தரப்பு காளை மாட்டிற்கு தானியத்தை வைத்துவிட்டு பசுமாட்டிடம் பால்கேட்டு அறிக்கைவிட்டது ஆனால் இம்முறையும் அதையே தமிழ்த்; தலைவர்கள் தரப்பு செய்தாலும் தமிழ் மக்கள் அதனைச் செய்யக்கூடாது என்பதுதான் எனது ஆவல்.\n← மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதற்க்கொலை செய்யும் ஒரு சமூகம்\nபயணக் குறிப்புகள் -காசி இல் noelnadesan\nபயணக் குறிப்புகள் -காசி இல் க.ச. முத்துராம்\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் noelnadesan\nதமிழ்த் தேசியம் ஒருமுகமூடி இல் AJ\nகறுப்பு ஏவாளும் அவள் பிள்… இல் தனந்தலா.துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/england-vs-west-indies-second-test-match-preview", "date_download": "2020-08-05T11:35:57Z", "digest": "sha1:QN34GIDU2IVJIITLOX4JEHTW4NN5THVB", "length": 13159, "nlines": 162, "source_domain": "sports.vikatan.com", "title": "மீண்டும் ஒரு பிளாக்‌வாஷ்... வெஸ்ட் இண்டீஸுக்கு இங்கிலாந்தின் பிளான் என்ன? #Preview #EngVsWI | England Vs West Indies Second Test - Match Preview", "raw_content": "\nமீண்டும் ஒரு பிளாக்‌வாஷ்... வெஸ்ட் இண்டீஸுக்கு இங்கிலாந்தின் பிளான் என்ன\nஇந்தப் போட்டியை வென்றுவிட்டால் 1988-க்குப் பிறகு 32 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் மீண்டும் ஒரு சரித்திர வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பதிவு செய்யும்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றியை பெற்ற நிலையில் ��ன்று இரண்டாவது போட்டி மான்செஸ்டரில் தொடங்க இருக்கிறது.\nமூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல இந்த இரண்டாவது போட்டி இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. குறிப்பாக இங்கிலாந்து இந்தத் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்வதற்கான வாய்ப்பிருக்கிறது. கடந்த போட்டிக்கு கேப்டனாக செயல்பட்ட ஸ்டோக்ஸுமே, ``டிரா பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கமாட்டோம். மூன்று போட்டிகளிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதுதான் இலக்கு\" என பேசியிருந்தார். இதிலிருந்து இங்கிலாந்து அக்ரஸிவோடு வெற்றிக்காக மட்டுமே விளையாடப்போகிறது என்பது மட்டும் உறுதி.\nவெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டைத் தாண்டி இன்றைய உலக அரசியல் சூழ்நிலையிலும் அவர்களுக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக இருக்கும். நாங்கள் யாருக்கும் கீழானவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்ட விண்டீஸ்கள் வெறித்தனமாக விளையாடக்கூடும்.\nகாட்டான்கள் எனச் சொல்வார்கள்; நம்பாதீங்க... இவர்கள் கிரிக்கெட்டை காத்த கடவுள்கள்\nஇந்தப் போட்டியை வென்றுவிட்டால் 1988-க்குப் பிறகு 32 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் மீண்டும் ஒரு சரித்திர வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் பதிவு செய்யும்.\n#ENGvsWI ஹோல்டர், ஜெர்மெய்ன் பிளாக்வுட்... கரீபியக் கிரிக்கெட்டின் புதுப்போராளிகள்\nசவுத்தாம்ப்டன் டெஸ்ட்டில் மழை குறுக்கிட்டதைப்போல மான்செஸ்டரில் வைத்து நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் ஸ்டோக்ஸ் டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங் எடுத்திருப்பார். போட்டி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டோக்ஸ் செய்த மிகப்பெரிய தவறு இது. இந்த முடிவை தவறு என குறிப்பிடுவதற்கு வானிலை மட்டும் காரணமில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஒரு சரியான திட்டமிடலுடன் நிலையான பர்ஃபாமன்ஸை கொடுக்கும் அணி கிடையாது. எந்த க்ளூவும் கொடுக்காமல் அவர்களுடைய இன்னிங்ஸை அவர்களையே ப்ளான் செய்ய வைக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் இந்த விஷயத்தில் சொதப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதைவிடுத்து இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்தால் டார்கெட் என்ற பெயரில் அவர்களுக்கு ஒரு க்ளூ கொடுத்ததை போல் ஆகிவிடுகிறது. அதேமாதிரிதான் ரூட், பட்லர், ஸ்டோக்ஸ் என்ற மூவேந்தர்கள்தான் வெஸ்ட் இண��டீஸின் டார்கெட்டாக இருக்க வேண்டும்.\nகேப்டன் ரூட் இங்கிலாந்து அணிக்கு திரும்புவதால் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொதப்பிய டென்லி வெளியேற்றப்படலாம். முதல் டெஸ்ட்டில் ஸ்டூவர்ட் பிராட் வெளியேற்றப்பட்டதற்கு கடும் விமர்சனம் எழுந்தது. இந்த போட்டியில் பிராட் உள்ளே வரும்பட்சத்தில் மார்க் வுட் வெளியேற்றப்படலாம். அதேமாதிரி வெஸ்ட் இண்டீஸில் கேம்ப்பெல் காயம் காரணமாக ஆடாமல் இருக்கலாம். மற்றபடி பௌலிங்கில் அல்சாரி ஜோசப், ரோச் சொதப்பியிருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் விக்கெட் எடுக்கும் திறனுள்ள வீரர்கள் என்பதால் மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.\nஇரு அணிகளுக்குமே மிகமுக்கியமான ஒரு போட்டியாக இன்றைய ஆட்டம் இருக்கும். கரீபியன்களின் கை ஓங்கும் பட்சத்தில் நிச்சயம் உலக கிரிக்கெட்டில் மீண்டும் விண்டீஸ்களின் எழுச்சியைப் பார்க்க முடியும். ரூட், ஸ்டோக்ஸ், ஆண்டர்சன், பிராடு, ஆர்ச்சர் எனப் பெரிய வீரர்கள் இருந்தும் இங்கிலாந்துக்கு டஃப் கொடுக்கிறது வெஸ்ட் இண்டீஸ். பிளாக்வுட், பிராத்வெயிட், ஹோல்டர், சேஸ், கேப்ரியேல் எனப் பெரிய அனுபவம் இல்லாத அணியாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் இந்தமுறையும் ஆச்சர்யம் அளிப்பார்கள் என்றே தெரிகிறது. மீண்டும் பிளாக்வாஷ் நடக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:45:56Z", "digest": "sha1:QJ2YTAOZBJ3GB4BUYRAGEYSEIZUETG3L", "length": 15941, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊத்துக்குளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n5.57 சதுர கிலோமீட்டர்கள் (2.15 sq mi)\nஊத்துக்குளி (ஆங்கிலம்:Uthukuli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஊத்துக்குளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருப்பூர் - ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஊத்துக்குளி வட்டத்தில் அமைந்த இப்பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கிமீ; மேற்கில் ஈரோடு 40 கிமீ; வடக்கில் அவிநாசி 20 கிமீ தொலைவில் உள்ளது.\n5.57 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,000 வீடுகளும், 10,130 மக்கள்தொகையும் கொண்டது.[4]\nவெண்ணெய் உற்பத்திக்கு ஊத்துக்குளி மிகவும் புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா, மகாராஷ்டிரம், தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு வெண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஊத்துக்குளி வெண்ணெயில் தரம், சுவை ஆகியவை அதிகம். அதற்கு இப்பகுதியில் உள்ள தட்ப வெப்ப நிலை முதற்காரணம். பெரும்பாலான மாதங்கள் வறண்ட வானிலை கொண்ட பகுதி என்பதால் பசும் புல்வெளி கொண்ட மேய்ச்சல் நிலங்கள் குறைவு. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கொழுப்பு நிறைந்த தீவனங்களான பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை, தவிடு போன்றவற்றை கால்நடைகளுக்கு வழங்குகின்றனர். இந்த பசு, எருமைகள் கறக்கும் பாலில் கொழுப்புச் சத்து, மற்ற சத்துகளும் அதிகமாக இருப்பதால், இதில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெயில் சத்து அதிகம் உள்ளது. அதே நேரம் சுவையும் அதிகம் என்பதால் இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது.\nமேலும், ஊத்துக்குளி வெண்ணெயில் இருந்து உருக்கி எடுக்கப்படும் நெய்யின் அளவும் அதிகம். ஒரு கிலோ வெண்ணெயில் 85 பாயிண்ட் நெய் அதாவது 850 கிராம் நெய் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் வெண்ணெயில் 75 பாயிண்ட் வரையே நெய் கிடைப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள்.\nஊத்துக்குளி தொடர்வண்டி நிலையத்தின் பக்கத் தோற்றம்\nஊத்துக்குளியில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு வழியாக நாகர்கோவில் செல்லும் பயணியர் தொடர்வண்டி காலையிலும், ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பயணியர் தொடர்வண்டி மாலையிலும் இவ்வூரில் நிற்கும். விரைவு வண்டிகள் நிற்காது. திருப்பூரில் இருந்தும், ஈரோட்டில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.\nகைத்தமலை அல்லது கதித்தமலை, இவ்வூரில் இருந்து வடகிழக்காக ஒரு கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறு குன்று ஆகும். இது முருகன் ஆலயம். தைப் பூச விழாவின் போது இம் மலையில் தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.\nஊத்துக்குளியின் மையப்பகுதியில் கைலாச நாதர் கோவில் (ஈஸ்வரன் கோவில்) ஒன்றும் அமையப்பெற்று உள்ளது.தைப் பூச விழாவின் போது இங்கு தேரோட்டம் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பாகும்.மகா தரிசனமும் நடைபெறும் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ ஊத்துக்குளி பேரூராட்சியின் இணையதளம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2020, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-05T11:20:22Z", "digest": "sha1:R2YW5MZKSNIMZZANLJSLGALVKETKMS27", "length": 75812, "nlines": 326, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/குகை - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n1. தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.\n2. அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).\n3. அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள்.\n4. அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்).\n5. அவர்களுக்கோ, இன்னும் அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாபமானதாகும்; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.\n) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்\n7. (மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.\n8. இன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.\n9. (அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ, (\n10. அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் \"எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக\n11. ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.\n12. பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.\n) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.\n14. அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று \"வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்\" என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.\n15. எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார் ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்\n16. அவர்களையும், அவர்கள் வ���ங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).\n17. சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.\n18. மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,\n19. இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) \"நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்\" எனக் கேட்டார்; \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்\" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) \"நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).\n20. ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்\" (என்றும் கூறினர்).\n21. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) \"இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே நினைவு கூறும்) \"இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; \"நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்\" என்று கூறினார்கள்.\n22. (அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்\" என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) \"ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்\" என்று சொல்கிறார்கள் - (நபியே) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்\" என்று கூறுவீராக ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறு எதும் பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம்.\n) இன்னும் எந்த விஷயத்தைப் பற்றியும் \"நிச்சயமாக நாம் நாளை அதைச் செய்பவனாக இருக்கிறேன்\" என்று நிச்சயமாக கூறாதீர்கள்.\n24. \"இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்\" என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கள் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக் இன்னும், \"என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்\" என்றும் கூறுவீராக\n25. அவர்கள் தங்கள் குகையில் முன்னூறு வருடங்களுடன் மேலும் ஒன்பது அதிகமாக்கி (முன்னூற்றி ஒன்பது வருடங்கள்) தங்கினார்கள்.\n26. \"அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை\" என்று (நபியே\n) உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக - அவனுடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.\n) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்; இன்னும், எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்; ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியமாகி விட்டது.\n) இன்னும் நீர் கூறுவீராக \"இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது\" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.\n30. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.\n31. அ(த்தகைய)வர்களுக்கு என்றென்றும் தங்கியிருக்கக் கூடிய சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கு பொன்னாலாகிய கடகங்கள் அணிவிக்கப்படும், ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகளை அவர்கள் அணிந்திருப்பார்கள்; அங்குள்ள உயர்ந்த ஆசனங்களின் ம��து சாய்(ந்து மகிழ்)ந்து இருப்பார்கள் - (அவர்களுடைய) நற் கூலி மிகவும் பாக்கியமிக்கதாயிற்று (அவர்கள்) இளைப்பாறுமிடமும் மிக அழகியதாற்று.\n) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.\n33. அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.\n34. இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக \"நான் உன்மை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்\" என்று கூறினான்.\n35. (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், \"இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை\" என்றும் கூறிக் கொண்டான்.\n36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்\" என்றும் கூறினான்.\n37. அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக \"உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்\" என்று அவனிடம் கேட்டான்.\n38. \"ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்;) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் -\n39. \"மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது 'மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்' - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -\n40. \"உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.\n41. \"அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்\" என்று கூறினான்.\n42. அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் \"என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே\n43. மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.\n44. அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.\n45. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே) நீர் கூறுவீராக \"அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன் ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.\n46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.\n) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.\n48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; \"நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்\" (என்று சொல்லப்படும்).\n49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலு���் அவர்கள், \"எங்கள் கேடே இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது) சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே\" என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.\n50. அன்றியும், \"ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்\" என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும்.\n51. வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.\n52. \"எனக்கு இணையானவர்கனெ எவர்களை நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்களை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறக்கூடிய நாளில் இவர்கள் அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள்; இன்னும் அவர்களுக்கிடையே நாசத்தை நாம் ஏற்படுத்துவோம்.\"\n53. இன்னும், குற்றவாளிகள்; (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்களே என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.\n54. இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இர���க்கின்றான்.\n55. மனிதர்களிடம் நேர்வழி வந்த போது அவர்கள் நம்பிக்கை கொள்வதையும், தங்கள் இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுவரையும் தடை செய்வதெல்லாம், முன் சென்றவர்களுக்கு நேர்ந்தது இவர்களுக்கும் நேர்தல் அல்லது இவர்களுக்கு எதிரிலேயே (நம்முடைய) வேதனை வருதல் ஆகியவை தவிர வேறில்லை.\n56. இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.\n57. எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு உபதேசிக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்துத் தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் எவன் இருக்கின்றான் நிச்சயமாக நாம் அவர்களுடைய இருதயங்களின் மீது, இதை விளங்கிக் கொள்ளாதவாறு திரைகளையும், அவர்களுடைய செவிகளில் செவிட்டுத்தனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறோம்; ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால் அழைத்தாலும், அவர்கள் ஒரு போதும் நேர்வழியடைய மாட்டார்கள்.\n) உம் இறைவன் மிகப்பிழை பொறுப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்; அவர்கள் சம்பாதித்த (தீவினைகளைக்) கொண்டு, (உடனுக்குடன்) அவர்களைப் பிடிப்பதாக இருந்தால், நிச்சயமாக அவர்களுக்கு வேதனையை தீவிரமாக்கியிருப்பான்; ஆனால் அவர்களுக்கு ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு அப்போது அவனையன்றி புகலிடத்தைக் காணவே மாட்டார்கள்.\n59. மேலும் அவ்வூர்வாசிகளை, அவர்கள் அக்கிரமம் செய்த போது நாம் அழித்தோம் - ஏனெனில் அவர்களை அழிப்பதற்கு(க் குறிப்பிட்ட) தவணையை நாம் ஏற்படுத்தியிருந்தோம்.\n60. இன்னும் மூஸா தம் பணியாளிடம், \"இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்\" என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.\n61. அவர்கள் இருவரும் அவ்விரண்டு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்���து.\n62. அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, \"நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்\" என்று (மூஸா) கூறினார்.\n63. அதற்கு \"அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது நிச்சயமாக நாம் மீனை மறந்து விட்டேன்.\" மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது\" என்று பணியாள் கூறினார்.\n64. (அப்போது) மூஸா, \"நாம் தேடிவந்த (இடம் அ)துதான்\" என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.\n65. (இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.\n66. \"உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்.\n67. (அதற்கவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்\n68. \"(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்\n69. (அதற்கு) மூஸா, \"இன்ஷா அல்லாஹ் நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்\" என்று (மூஸா) சொன்னார்.\n70. (அதற்கு அவர்) \"நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது\" என்று சொன்னார்.\n71. பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; \"இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்���ுவிட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n72. (அதற்கு அவர்,) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா\n73. \"நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n74. பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) \"கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள் நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒரு காரியத்தையே செய்து விட்டீர்கள்\" என்று (மூஸா) கூறினார்.\n75. (அதற்கு அவர்) \"நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா\n76. இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்\" என்று கூறினார்.\n77. பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்து ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) \"நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே\" என்று (மூஸா) கூறினார்.\n78. \"இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்\" என்று அவர் கூறினார்.\n79. \"அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.\n80. \"(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.\n81. \"இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.\n82. \"இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தாமான புதையல் உள்ளது அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார் எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்\" என்று கூறினார்.\n) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; \"அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்\" என்று நீர் கூறுவீராக.\n84. நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.\n85. ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.\n86. சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; \"துல்கர்னைனே நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்\" என்று நாம் கூறினோம்.\n87. (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்; \"எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்.\" பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.\n88. ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது இன்னும் நம்முடைய கட்டளைகள��ல் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.\n89. பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n90. அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.\n91. (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.\n92. பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.\n93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை.\n நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா\n95. அதற்கவர்; \"என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்\" என்று கூறினார்\n96. \"நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்\" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் \"உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்\" (என்றார்).\n97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.\n98. \"இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே\" என்று கூறினார்.\n99. இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்; பின்னர், ஸூர் (எக்காளம்) ஊதப்படும்; பிறகு நாம் அவர்கள��� ஒன்று சேர்ப்போம்.\n100. காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம்.\n101. அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப் பட்டிருந்தன இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர்.\n102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.\n103. \"(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா\" என்று (நபியே\n104. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.\n105. அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.\n106. அதுவே அவர்களுடைய கூலியாகும் - (அது தான்) நரகம் - ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.\n107. நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.\n108. அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்கள் அதிலிருந்து மாறி (வேறிடம்) செல்ல விரும்ப மாட்டார்கள்.\n) நீர் கூறுவீராக \"என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக கடல் (முழுவதும்) மையாக ஆகுமானாலும், என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல் (இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி\n) நீர் சொல்வீராக \"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப��பானாக.\"\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2011, 06:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-08-05T11:31:34Z", "digest": "sha1:4WXUPWYG5VU4MAUUXRVGIOEJMGTHRT2S", "length": 12731, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "\"எனது நாடக வாழ்க்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"எனது நாடக வாழ்க்கை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← எனது நாடக வாழ்க்கை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎனது நாடக வாழ்க்கை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:எனது நாடகவாழ்க்கை.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:அவ்வை தி. க. சண்முகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/நாடக உலகில் நுழைந்தோம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/சங்கரதாஸ் ஸ்வாமிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பேய் வீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மறக்கமுடியாத இரசிகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மதுரை மாரியப்ப சுவாமிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/சென்னை மாநகரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/முத்துசாமிக் கவிராயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/நாட்டுக்கோட்டை நகரத்தில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/குமார எட்டப்ப மகாராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கலைவள்ளல் காசிப்பாண்டியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/நாஞ்சில் நாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/ஸ்ரீ பால ஷண்முகானந்த சபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/தூத்துக்குடி கலவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கலைவாணரின் வளர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கொங்கு நாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/சீர்திருத்த நாடகாசிரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/திரைப்படமும் நாடகமும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/புதுக்கோட்டை தம்புடு பாகவதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மலையாள நாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/நடிப்பிசைப் புலவர் ராமசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/இலங்கைப் பயணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/தமிழகம் திரும்பினோம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பெரியண்ணா திருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/துன்பத்திலும் சிரிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/அம்மாவின் அந்திய நேரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/அரசியல் பிரவேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/தேசபக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மும்மொழி நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கோல்டன் சாரதாம்பாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பாகவதர் சந்திப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/தேவி பால ஷண்முகானந்த சபா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/ஸ்பெஷல் நாடக நடிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பெரியார்-ஜீவா நட்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/நீலகிரி மலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மேனகா திரைப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/டைரக்டர் ராஜா சாண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/முத்தமிடும் காட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கம்பெனி நிறுத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/மறுபிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பாலாமணி-பக்காத் திருடன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனத��� நாடக வாழ்க்கை/சின்னண்ணா திருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/சிர்திருத்த நாடகக் கம்பெனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/கலைஞர் ஏ. பி. காகராஜன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/பூலோக ரம்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/அண்ணாவின் விமரிசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/குமாஸ்தாவின் பெண் படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎனது நாடக வாழ்க்கை/என் திருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/frequent-recent-11-mild-earthquake-but-nothing-unusual-or-abnormal-197786/", "date_download": "2020-08-05T11:34:01Z", "digest": "sha1:BEYWCSXPPHYGRFATHODTZQG6QPMXTLJ3", "length": 16425, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா? நிபுணர்களின் கருத்து என்ன?", "raw_content": "\nடெல்லியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படுமா\nபூகம்பங்கள் என்றும் அறிவிக்கப்படாமல் தான் வர விரும்புகின்றன. கதவுகளைத் தட்டு முன்கூடியே சொல்லி வருவது அதற்கு பிடிக்காது.\nகடந்த திங்கள்கிழமை 2.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் டெல்லி அருகே உணரப்பட்டது. கடந்த மே மாதத்திலிருந்து டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட 11-வது நில அதிர்வாக இது அமைந்தது. இந்த 11-ல், 3.4 ரிக்டர் அளவு கோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஒன்றும் பதிவானது. விரைவில், மிகப்பெரிய நிலநடுக்கும் வருவதற்கான சாத்தியக்கூறுகளாக சமீபத்திய நிகழ்வுகள் அமைந்துள்ளதாக டெல்லி மக்கள் அச்சப்படுகின்றனர் . இருப்பினும், இந்த அச்சத்திற்கு போதிய அறிவியல் அடிப்படை இல்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nசமீபத்திய நிகழ்வுகள் வழக்கத்திற்கு மாறானதா டெல்லியில் அசாதாரணமானது எதுவும் உணரப்படவில்லை என்று டெல்லியில் அமைந்திருக்கும் நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் முன்னாள் தலைவர் வினீத் கெஹ்லோட் கூறினார். அவர், தற்போது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.\nநிலநடுக்க தரவூ பகுப்பாய்வூகள் படி, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர், மவுண்ட் அபுட், ஆரவல்லி பகுதி வரை 2 அல்ல 3 எண்ணிகையிலான நிலநடுக்கங���கள் ஏற்படும். இது, 2.5 ரிக்டர் முதல் அதற்கு மேற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உணரப்படும். புவியியல் மற்றும் நில அதிர்வு செயல்முறைகள் மென்மையானதாக இருக்காது. எனவே, சில நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கத்தை நாம் உணர்கின்றோம். கடந்த இரண்டு மாதங்களில் டெல்லியில் அசாதாரண நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.\nசிறிய அளவிலான நிலநடுக்க அதிர்வைக் கண்டறிதல், அந்த பகுதியில் நிறுவப்பட்ட நிலநடுக்க பதிவுக் கருகி எண்ணிக்கையைப் பொறுத்து அமைகிறது. டெல்லியைச் சுற்றியுள்ள பகுதியில் அதிகளவில் நில அதிர்வு அளவீடுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிறுவப்பட்ட 115 டிடெக்டர்களில், 16 டிடெக்ர்கள் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இதன் விளைவாக, மக்களால் உணரப்படாத சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் கூட பதிவு செய்யப்படுகின்றன.மேலும், இந்த தகவல்கள் பொது வெளியில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.\nபெரிய நில நடுக்கத்திற்கான சாத்தியக் கூறுகள் \nரிக்டர் அளவு கோளில் நான்கு அல்லது அதற்கும் குறைவான அளவிலான நில நடுக்கங்கள் எந்த சேதத்தையும் எங்கும் ஏற்படுத்தாது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் உலகம் முழுவதும் பதிவாகின்றன. அவற்றில் பெரும்பாலானவை கண்டுபிடிக்க முடியாதவை. மேலும், அவை வரவிருக்கும் பெரிய நிலநடுக்கம் குறித்த சாத்தியக் கூறுகளாகவும் அமையவில்லை. ஒரு பெரிய நில நடுக்கத்திற்கு இது போன்ற சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. இருப்பினும், ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட பின்பு, இதுபோன்ற சிறிய நிலநடுக்கங்கள் பகுப்பாய்வுகளுக்கு பயன்படுத்தலாம்.\nடெல்லியில் பெரிய அளவிலான நிலநடுக்கும் ஏற்படாது என்று யாரும் சொல்லவில்லை. மாறாக, இந்த சிறிய நிலநடுக்கங்களை வைத்து பெரிய நிலநடுக்கம் வரும் என்பதை கணிக்க முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாய் உள்ளது.\nகட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nநிலநடுக்க நிபுணரான ஹர்ஷ் குப்தா இதுகுறித்து தெரிவிக்கையில்,” ஒருவேளை நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்பதை கணிக்க முடிகிறது ��ன்று வைத்துக் கொள்வோம். கணித்த பின்பு நாம் என்ன செய்ய முடியும் நகர மக்கள் அனைவரையும் வெளியேற்ற முடியுமா நகர மக்கள் அனைவரையும் வெளியேற்ற முடியுமா அது சாத்தியமா பூகம்பங்களுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்க கணிப்பு மட்டும் போதுமானதாக அமையாது. நமது கட்டமைப்புகள் பெரிய நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் அமைத்திருக்க வேண்டும். அலுவலகம், வீடு, அல்லது திறந்தவெளியில் இருக்கும்போது நில நடுக்கத்தை உணர்ந்தால் ஓட சிறந்த இடம் எது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த வகையான விவாதங்கள்தான் அர்த்தமுள்ளவை. மாறாக, பொது விவாதம் என்றல் பெயரில் யூகம், வதந்தி,அரைகுறையான தகவல்கள் தான் நாம் காண்கிறோம், ”என்று அவர் கூறினார்.\nடெல்லிப் பகுதியில் ஒரு பெரிய பூகம்பம் எப்போதும் சாத்தியம் தான். அந்த சாத்தியத்தை யாரும் நிராகரிக்கவில்லை. ஆனால் அவை நடக்கும் பொது இயல்பாக நடக்கும். பூகம்பங்கள் என்றும் அறிவிக்கப்படாமல் தான் வர விரும்புகின்றன. கதவுகளைத் தட்டு முன்கூடியே சொல்லி வருவது அதற்கு பிடிக்காது” என்று தெரிவித்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப��பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/blog-post_24.html", "date_download": "2020-08-05T10:40:03Z", "digest": "sha1:4EUMTZL4MABNDY7NH4BZUZJBOUUSJFUC", "length": 10894, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு - www.pathivu.com", "raw_content": "\nHome / மருத்துவம் / விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nதமிழ் June 24, 2018 மருத்துவம்\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. விளக்கெண்ணெயை எந்த முறையில் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று பார்க்கலாம்.\n* இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.\n* முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.\n* சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.\n* சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\n* பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n* முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும்\nஇப்ப கூறப்படுகிற துளசி, கதிர் என்பவர்கள் இயக்கத்தில் பெயர் தெரியாத நபர்களாகவே இருந்துள்ளார்கள். தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல...\nகோத்தா ஒரு சாந்தமான புத்தர் இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி\nகோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், ந...\n போலிச் செய்திகளுக்கு பணம் அள்ளி வீச்சு\nஎதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பு படுதோல்வியை அடைவது உறுதியாகியுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இரா.சம்பந்தனை முன்னிறுத்தி பிரச்சாரங்கள்\nதேசியத் தலைவரையும் மற்றும் மாவீரர்களையும் உணர்வுபூர்வமாக நேசிக்கும், களத்திலும் மற்றும் புலத்திலும் வாழும் விடுதலைப் புலிகள்\nமாவீரர்களின் தியாகம் உண்மையெனில் கூட்டமைப்பில் இருந்து இருவரை வெளியேற்றுங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்க...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ம��ுத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cooking-gas-aadhar-card-number-september-30-subsidy/", "date_download": "2020-08-05T10:45:08Z", "digest": "sha1:V5QRIBE4FZEK2LSGW5KKRANAY44VG77B", "length": 13627, "nlines": 119, "source_domain": "www.patrikai.com", "title": "ஆதார் எண் தராவிட்டால் சமையல் காஸ் மானியம் கட்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆதார் எண் தராவிட்டால் சமையல் காஸ் மானியம் கட்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nவரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபொதுமக்களின் வீட்டு பயன்பாட்டுக்கு, மத்திய அரசு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கி வருகிறது. ஆனால், சமையல் எரிவாயு வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.\nஅதன் அடிப்படையில், சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ( 2015ம்) ஆண்டு ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, முதலில் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சந்தை விலைக்கே வழங்கப்படும். பிறகு அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக, தங்களது காஸ் ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே அளித்திருக்கிறார்கள்.\nஇதற்கிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு கூறியது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “ செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண்ணை அளிப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எர��வாயு மானியம் வழங்க வேண்டும். ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் எண் தராதவர்களுக்கு இந்த மாதம் (ஜூலை) முதல் மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டால், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத் தொகையும் சேர்த்து வங்கிக் கணக்கில் பெறலாம். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானியத்தொகை அளிக்கப்படாது.\nஎந்த மாதத்தில் அவர்கள் ஆதார் எண் கொடுக்கிறார்களோ, அதன் அடிப்படையிலேயே மானிய தொகை அளிக்கப்படும்.\nஆதார் எண் கொடுத்தோர் விவரம்:\nதமிழகத்தில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 55 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுகிறார்கள். இவர்களில், 60 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டனர். மற்றவர்கள் இன்னும் ஆதார் எண்ணை அளிக்கவில்லை.\nசமையல் கேஸ்: ஆதார் எண் இணைக்க மேலும் 1 மாதம் அவகாசம் ரேடியோ: டில்லி, திருச்சி தமிழ் செய்தி நிறுத்தம் ரேடியோ: டில்லி, திருச்சி தமிழ் செய்தி நிறுத்தம் சென்னை அஞ்சல் தொடரும் கேரளாவில் இன்று முழு அடைப்பு\nPrevious 95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்\nNext கேரளாவில் கொழுப்பு வரி: அரசு முடிவு\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் ப���திக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122778/", "date_download": "2020-08-05T10:32:24Z", "digest": "sha1:DGFWSBMHCFET6IEZXUTN5P5UMDREQN5Q", "length": 12321, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "வறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறட்சியினால் கிளிநொச்சியில்; 2738 குடும்பங்களும் முல்லைத்தீவில் குடும்பங்களும் பாதிப்பு\nவறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடும்பங்களைச் சேர்ந்த 40093 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன் இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச்செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவினுடைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவபை;பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்கசை;சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் பூநகரிப்பிரதேசசெயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச்சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்;பட்டிருப்பதாக குறிபபிடப்பட்டுள்ளது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஅதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் கீழ் 1967 குடும்பங்;களைச்சேர்ந்த 6296 பேர் பாதிக்கப்பட்டிருப்ப��ாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச்சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் இடப்படடிருப்பின்றது\nஇவ்வாறு நிலவும் வறட்சி காரணமாக முல்லைத்தீவு 12766 குடும்பங்களைச்சேரந்த 40093பேரும் கிளிநொச்சி மாவட்;டத்தில் 2738 குடும்பங்களைச்சேர்ந்த 9082 பேரும பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#வறட்சி #கிளிநொச்சி #முல்லைத்தீவு #குடும்பங்கள் #பாதிப்பு #kilinochchi #mullaitheevu #drought\nTagsகிளிநொச்சி குடும்பங்கள் பாதிப்பு முல்லைத்தீவு வறட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\n“பொது இடங்களில் கிப்பா எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம்”\nபிரான்ஸின் 3 பேருக்கு, ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது…\nலெபனான் வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர்கள் காயம் August 5, 2020\n2 மணி வரையான வாக்குப் பதிவு விகிதம் August 5, 2020\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு ��ோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/g-v-prakash-got-best-actor-award/", "date_download": "2020-08-05T10:17:10Z", "digest": "sha1:XROXRRREQVK2HF6KD6VHWM453QX4YGH3", "length": 5621, "nlines": 62, "source_domain": "thirdeyecinemas.com", "title": "G.V.Prakash got best Actor Award | Thirdeye Cinemas", "raw_content": "\nநடிகராக ஜி.வி பிரகாஷ் தனது தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்துள்ளார். நாச்சியார், சர்வம் தாளமயம் என வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்த அவருக்கு, அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருது சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக நடித்ததிற்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இசைஞானம் மனிதரின் பிறப்பு பார்த்து வருவதில்லை என்ற கதைக் கருவை அடிப்படையாக கொண்ட இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களைப் பெற்றது. ஜப்பானில் நடைபெற்ற டாக்கியோ இண்டெர்நேஷனல் பிலிம் பெஸ்டிவெலில் கலந்து கொண்ட சர்வம் தாளமயம் ஜப்பான் ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்தது. உலகெங்கும் பல்வேறு மக்களின் ஆதரவைப் பெற்றும் பல திரைப்பட பிரிவுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தும் வந்த இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக Provoke magazine விருது அமைந்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு ��னது நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பிரமாதமாக பயணித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=154", "date_download": "2020-08-05T10:57:54Z", "digest": "sha1:PENN4LH2K2NTJBTUFR4XOKZNQ5B7B6PR", "length": 6651, "nlines": 40, "source_domain": "vallinam.com.my", "title": "புனிதவதி", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\n‘எதிலும் சந்தேகப்படு‘ – கார்ல் மார்க்ஸின் இந்த‌ வாசகம்தான் ‘அக்கினி வளையங்கள்’ நாவலின் பரப்பை ஒரு நிலைப்படுத்தும் சூத்திரமாக அமைக்கிறது. இந்நாவலை ஆசிரியர் சை.பீர்முகம்மது அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மையமாக்கி அதனூடே மானுட கீழ்மைகளையும் ஊடாட விட்டுள்ளார். 23.02.1950 புக்கிட் கெப்போங்கில் (ஜொகூர்) போலிஸ்நிலையத்தில் கம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய தாக்குதல் வழி அக்கினி வளையங்கள் உக்கிரமாக எரியத் …\nசுருங்கிய வாசிப்பில் சுணங்கிய மனங்கள்\nவல்லினத்தில் நான் சேர்ந்து உணர்வோடு உலா வந்து வாழ்ந்து சரியான ஓர் ஆண்டு. 31.03.2019 இவ்வாண்டு சிறுகதை பரிசளிப்பு விழா, 12.05.2019 சுனில் கிருண்ஷன் அவர்களின் சந்திப்புக் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டேன். ஞாயிற்றுக்கிழமை எனக்கு வேலை என்பதால் பகுதி நேர வேலையை முடித்து விட்டு, 1.30 மணிக்குள் விமானம் பிடித்து ஜொகூரில் இருந்து நிகழ்ச்சிக்குள்…\nநேர்மையற்ற சிறுகதை போட்டி : ஒரு நேரடி சாட்சியம்\nகடந்த 2016-ல் என் தோழி ஹேமா ஒரு செய்தியைப் புலனம் வழியாக என்னிடத்தில் காட்டினார். வல்லினத்தின் சிறுகதை எழுதும் போட்டி அறிவிப்பு அது. பள்ளியில் நான் சில பேச்சுப்போட்டிகளுக்காக மாணவர்களுக்கான கட்டுரைகள் எழுதுவதால் என்னை ஒரு நல்ல எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டார். நானும் அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். கதை எழுதி அனுப்பவேண்டிய நாள் 15.09.2016. நானும்…\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்���ில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/they-spoil-the-chances-that-come-to-my-uncle-ar-rahman/c76339-w2906-cid1084547-s11039.htm", "date_download": "2020-08-05T11:05:30Z", "digest": "sha1:XPLU2NFIAYUQ5523ZVWANNMUFRM4S2LA", "length": 4242, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "என் தம்பிக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nஎன் தம்பிக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள் - ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி பகீர் குற்றச்சாட்டு\nஇந்திய சினிமாத்துறையில் இசை ஜாம்பவானாக திகழ்ந்துகொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மறைந்த நடிகர் சுஷாந்தின் தில் பேச்சாரோ படத்திற்கு இசையமைத்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nஅதில் பேசிய அவர், இந்தி திரையுலகில் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது. தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது கூட பலரும் என்னை செல்ல வேண்டாம் என கூறி தடுத்தனர்.\nமேலும், ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, என்னிடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தென்னிந்தியர் என்பதால் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை அங்குள்ள சில கும்பல் விரும்பாமல் அவருக்கு வரும் பட வாய்ப்புகளை கெடுப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற ஆளுமைபடைத்த இசை ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா... என பலரும் இந்தி திரையுலகினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/03/25/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-250-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-08-05T10:06:13Z", "digest": "sha1:EMNBNQWEBNYLZLLG4D7SM5BG4ITUYN2I", "length": 7765, "nlines": 101, "source_domain": "lankasee.com", "title": "வ��ையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை! | LankaSee", "raw_content": "\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..\nவேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா\nஅமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nமட்டக்களப்பில் ஆலயத்தை தரிசிக்க நிறுத்திய பஸ்வண்டி மீது தாக்குதல்\nவளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை\nகல்முனையில் வளையா மீன் கிலோ 250 க்கு அமோக விற்பனை செய்யப்படுகிறது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய பொலிஸாரின் விசேட அனுமதியில் கடற்தொழிலாளர்கள் தத்தமது படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதன்கிழமை(25) காலை அதிக எண்ணிக்கையில் வளையா மீன்கள் மீன் பிடிபட்டதுடன் கிலோ ருபா 250 க்கு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டது.இது தவிர அம்பாறை மாவட்டத்தின் கல்முனை புறநநகர்பகுதிகளில் ருபா 300 க்கு வளையா மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nஊரடங்கு சட்டத்தினால் கடந்த 3 நாட்களாக மிகவும் மோசமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இன்று காணப்பட்டது . இன்று ஒரு மீனவருக்கு சொந்தமான தோனிக்கு சுமார் 30 முதல் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டுள்ளன. மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்ட்ங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் சுய தனிமைக்குள்ளாகும் அச்சத்தில் தற்கொலை செய்த யுவதி\nமருத்துவ பணியாளர்களிற்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nமட்டக்களப்பில் ஆலயத்தை தரிசிக்க நிறுத்திய பஸ்வண்டி மீது தாக்குதல்\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/short-film-released-by-fefsi-siva/", "date_download": "2020-08-05T11:32:36Z", "digest": "sha1:E4YMCPEMRQBBFVPGXJHY2J6EWXWSNN2F", "length": 10135, "nlines": 117, "source_domain": "tamilscreen.com", "title": "ஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம் | Tamilscreen", "raw_content": "\nHome Hot News ஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம்\nஃபெப்சி சிவா வெளியிட்டுள்ள ‘கள்ளக்காதல்’ குறும்படம்\n‘கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை’ என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச்சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது.\nஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.\nஅப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது.\nஅது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் ‘ஆர்டிகள் 497 கள்ளக்காதல்’\nநெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார்.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் இளையராஜா இசையில் மிகச்சிறப்பாக உருவாகியுள்ள தமிழரசன் படத்தைத் தயாரித்துள்ள ஃபெப்சி சிவா தனது tamizh media yutube சேனலில் இக்குறும்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇளைய தலைமுறையில் சமுதாய சிந்தனையுள்ள படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக தயாரிப்பாளர் ஃபெப்சி சிவா இப்படியான குறும்படங்களை வெளியிடுகிறார்.\nஇது நிச்சயமாக வளரும் இளம் படைப்பாளிகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்.\nஒரு போலீஸ் விசாரணையோடு துவங்கும் படம் பல்வேறு திருப்பங்களோடு பயணிக்கிறது.\nகள்ளக்காதலில் ஆண்/பெண் இருபாலருமே தவறுகள் செய்வதை சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்களுக்கான பாதிப்பு அதிகம் என்பது போலவே ஆண்களுக்கான பாதிப்பும் அதிகம் என்பதைப் பேசுகிறது.\nபெண்களுக்கு அதிக சலுகைகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களுக்கு பொறுப்பும் மிக அவசியம் என்பதை படம் பேசியுள்ளது.\nபடத்தில் வயதான பின் திருமணம் ஆகி மனைவியின் பழைய காதலனால் ஏற்படும் இயலாமையைச் சுமக்கும் பாத்திரத்தில் நாயகன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.\nபோலீஸ் அதிகாரியாக நடித்திருப்பவர் படத்தின் இறுதியில் தனக்குள் இருக்கும் மனிதத்தன்மையை வெளிப்படுத்தும் போது கவர்கிறார்.\nபடத்தின் ஒளிப்பதிவு பின்னணி இசை எல்லாம் குறும்படம் என்பதைத் தாண்டி ஒரு பெரும்படம் பார்க்கும் உணர்வைத�� தருகிறது.\nவசனங்களிலும் காட்சியமைப்பிலும் நன்றாக கவனம் ஈர்த்துள்ளார் இயக்குநர் சிலம்புச் செல்வன்.\nநேற்று யூட்யூபில் வெளியான இக்குறும்படம் 20 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து பாசிட்டிவான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nசரியான நேரத்தில் வெளியாகியுள்ள தரமான படம் இது.\nமேலும் இந்த ‘ஆர்ட்டிகள் 497 கள்ளக்காதல்’ என்ற குறும்படம் பேசும் அறம் சார்ந்த விசயம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஒரு திரைப்படத்திற்கு நிகராக இப்படத்திற்கான விளம்பரங்களைச் செய்துள்ளார் ஃபெப்சி சிவா.\nபெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான போஸ்டர் டிசைனிங், பெரிய பத்திரிகைகளில் விளம்பரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட நிறைய மாவட்டங்களில் படத்தின் போஸ்டர்கள் என இக்குறும்படத்தைப் பெரிதாக ரீச் செய்துள்ளார் ஃபெப்சி சிவா.\nPrevious articleவிஜய் உடன் நடிக்க மறுத்த ஹீரோ\nNext articleஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் திரைப்படம்\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/category/videos/song-video/page/2/", "date_download": "2020-08-05T10:58:05Z", "digest": "sha1:QD5DMU2U3T6UV2FMUGQTM3UX4VHFEDWH", "length": 4205, "nlines": 131, "source_domain": "www.cinecluster.com", "title": "Song Video Archives - Page 2 of 10 - CineCluster", "raw_content": "\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை வெளியிட்டார் நடிகர் நட்டி\nலிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த வைக்கம்\n7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n“கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண��டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” : கெளதம் மேனன்\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nஜி.வி பிரகாஷ் உடன் இணையும் கவுதம் மேனன்\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை வெளியிட்டார் நடிகர் நட்டி\nலிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த வைக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/11/", "date_download": "2020-08-05T11:02:34Z", "digest": "sha1:LVPWHGLSV6DHQSLOTH7M2AI5KUU5SPSZ", "length": 25765, "nlines": 343, "source_domain": "www.kalvinews.com", "title": "KALVINEWS | KALVI NEWS | KALVISEITHI | KALVISOLAI | PALLIKALVI NEWS", "raw_content": "\nநவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி\nஇன்று 30.11.2019 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி\nசனி, நவம்பர் 30, 2019\nஇன்று 30.11.2019 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி\nஇடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது\nசனி, நவம்பர் 30, 2019\n என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்து…\nகற்பித்தல் முறையில் புதுமை அவசியம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர்\nசனி, நவம்பர் 30, 2019\nகற்பித்தல் முறையில், புதுமைகளை செயல்படுத்த வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை…\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nசனி, நவம்பர் 30, 2019\nமிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எ…\nNMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...\nசனி, நவம்பர் 30, 2019\nவினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை 🔸 ஆங்கில ALPHA…\n10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் - தேர்வு அதிகாரியிடம் ஆசிரியர்கள் மனு\nசனி, நவம்பர் 30, 2019\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, வினாத்தாள் முறையில் மாற்றம் செய்ய வேண்டும்' என, அர…\n5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்து\nசனி, நவம்பர் 30, 2019\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ ப…\nFlash News : நாளை நடைபெற இருந்த NMMS தேர்வுகள் மழை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைப்பு (NMMS EXAM DATE POST POND) \nசனி, நவம்பர் 30, 2019\nFlash News : நாளை நடைபெற இருந்த NMMS தேர்வுகள் மழை காரணமாக …\n பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nசனி, நவம்பர் 30, 2019\nமிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்…\nசனி, நவம்பர் 30, 2019\nNMMS MAT EXAM STUDY MATERIALS - தேசிய ���ிறனறி(THIRANARI) தேர்வு - படங்களில் விடுபட்ட …\nசனி, நவம்பர் 30, 2019\nNMMS MAT EXAM STUDY MATERIALS - தேசிய திறனறி(THIRANARI) தேர்வு - குறியீட்டின் பொருளற…\nசனி, நவம்பர் 30, 2019\nசனி, நவம்பர் 30, 2019\nNMMS MAT EXAM STUDY MATERIALS - தேசிய திறனறி(THIRANARI) தேர்வு - வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nவடிவியல் உருவங்களின் எண்ணிக்கையை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nசனி, நவம்பர் 30, 2019\nஎண்கள்- எழுத்துக்கள் குறியீடுகள் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nசனி, நவம்பர் 30, 2019\nNMMS MAT EXAM STUDY MATERIALS - தேசிய திறனறி(THIRANARI) தேர்வு - ஆங்கில அகராதிப்படி வரிசையில் அமைத்தல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nஆங்கில அகராதிப்படி வரிசையில் அமைத்தல் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nசனி, நவம்பர் 30, 2019\nவார்த்தைக்குள் அமையாத வார்த்தை - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nசனி, நவம்பர் 30, 2019\nவார்த்தைக்குள் அமைந்த வார்த்தை - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nசனி, நவம்பர் 30, 2019\nசெருகப்பட்ட படங்கள் எண் /எழுத்து விபரங்கள் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - மாறுபட்ட எழுத்து /வார்த்தையை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nமாறுபட்ட எழுத்து / வார்த்தையை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - மாறுபட்ட எண்/ஜோடி எண்களை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nமாறுபட்ட எண்/ஜோடி எண்களை கண்டறிதல் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - ஒப்புமை எழுத்துக்கள் வார்த்தைகள் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nஒப்புமை - எழுத்துக்கள் வார்த்தைகள் - NMMS ONLINE MAT EXAM - CLICK HERE\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - ஒப்புமை -எண்கள் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - எழுத்துத்தொடரை நிரப்புதல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nதேசிய திறனறி(THIRANARI) தேர்வு - எண் தொடரை நிரப்புதல் - NMMS ONLINE MAT EXAM\nசனி, நவம்பர் 30, 2019\nஆசிரியர்கள் பான் கார்டு விபரம் சேகரிப்பு\nசனி, நவம்பர் 30, 2019\nஆசிரியர்களின் வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளி க…\n13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு\nசனி, நவம்பர் 30, 2019\nவாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தில் 13,605 பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவ…\nதோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் \nசனி, நவம்பர் 30, 2019\nவருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்த…\nதொடர் கனமழை - கனமழை : 7 மாவட்டபள்ளிகளுக்கு விடுமுறை\nசனி, நவ��்பர் 30, 2019\nஇடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, புது…\n5, 8ம் வகுப்பு பொது தேர்வில் முதல் பருவ பாடங்கள் ரத்தா\nசனி, நவம்பர் 30, 2019\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வில், நடப்பாண்டு மட்டும், முதல் பருவ பா…\nNMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips...\nசனி, நவம்பர் 30, 2019\nவினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை 🔸 ஆங்கில ALPHAB…\nசனி, நவம்பர் 30, 2019\nமாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கல…\nஇடைநிலை ஆசிரியர் பணிநியமனம் எப்போது\nசனி, நவம்பர் 30, 2019\nஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தேர்வர்கள் மத…\nநாளை ( 30.11.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் மாவட்டம்\nவெள்ளி, நவம்பர் 29, 2019\n உச்சநீதி மன்றத்தில் குவியும் வழக்குகள்\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nஇன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக த…\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nமாணவர் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவினை எந்த App மூலம் மேற்கொள்ளவேண்டும் - தெளிவுரை - Proceedings\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nபள்ளி மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Aptitude Test) நடத்த குழுக்கள் அமைக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு ( குழுக்கள் அமைப்பு முறை மற்றும் அவற்றின் பணிகள் இணைப்பு )\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nமத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention என்ற …\nTN- EMIS செயலியில் TNTP இல் உள்நுழைந்து அதன் கல்வி வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nஇப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது ம…\nFlash News தமிழ்நாடு தொடக்ககல்வி இயக்குநர் பணியிட மாற்றம்\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nதமிழ்நாடு கல்வித்துறையில் மூன்று முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து முதன்மைச்செய…\nEMIS Flash News - மாணவர்களது வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nFlash News : கனமழை - இன்று ( 29.11.2019) 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை \nவெள்ளி, நவம்பர் 29, 2019\nஅரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு…\nதொலைதூர கல்வி மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவின் அங்கீகாரம் இணையதளத்தில் சரிபார்க்கலாம்\nவெள்ளி, ந���ம்பர் 29, 2019\nசென்னை: நாடு முழுவதும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பாடப்ப…\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nடிசம்பர் 1 முதல் 'FastTag' கட்டாயம்: எப்படி வாங்குவது\nவெள்ளி, நவம்பர் 29, 2019\n அதனை எங்கே, எப்படி பெறுவது எப்படி பயன்படுத்துவது என்ற உங்கள் கே…\nDSE - பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் உடல் சார்ந்த பயிற்சிகள் ( Physical Activities ) அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு-DIRECTOR PROCEEDINGS\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nவழிபாட்டுக் கூட்டத்திற்கு முன்னர் 15நிமிடங்களும் மாலை 45 நிமிடங்களும் உடல் சார்ந்த பயி…\nஅரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, அரசு அனுமதி\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nஅரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ள…\nவெள்ளி, நவம்பர் 29, 2019\nவியாழன், நவம்பர் 28, 2019\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nவியாழன், ஜூலை 16, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/akshaya-tritiya-gold-sales", "date_download": "2020-08-05T11:29:40Z", "digest": "sha1:XZ5JLRWFSS73K7BN4BRST6WJNYYSBCJN", "length": 12409, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஊரடங்காவது, தடையாவது... 'அட்சய திருதியை' நாளில் சக்கைப் போடு போடும் தங்கம் விற்பனை... | Akshaya Tritiya - Gold sales - | nakkheeran", "raw_content": "\nஊரடங்காவது, தடையாவது... 'அட்சய திருதியை' நாளில் சக்கைப் போடு போடும் தங்கம் விற்பனை...\nஅட்சய திருதியை அன்று நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் ஒரு கிராம் நகையாவது எடுக்கணும் என்று மக்கள் நகைக் கடைகளுக்குச் செல்வார்கள். அன்றைய தினம் நகைக்கடைகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இந்த வருடம் ஊரடங்கு காலமான 26.04.2020 ஞாயிறுக்கிழமையான இன்று அட்சய திருதியை வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவில் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. நகைகளை நேரில் சென்று பார்த்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெரிய நகைக் கடைகள் ஆன்லைன் மூலம் தங்களது கடையில் உள்ள நகைகளின் டிசைன்களை வெளியிட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளன.\nபெரும்பாலான நகைக்கடைகள் மாதாந்திர சீட்டு நடத்தி வருகின்றன. தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தவும், தங்களது நகைகளை விற்பனை செய்யவும் முடிவு செய்த அந்தக் கடை நிர்வாகம், தங்களிடம் சீட்டு கட்டி வரும் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு, ஒரு கிராம் விலை எவ்வளவு எனத் தெரிவித்து, எத்தனை கிராம் வேண்டும் என போனில் பேசி முடித்துவிட்டு, சரியாக இத்தனை மணிக்கு வாருங்கள் என்று தெரியப்படுத்துகிறது. அதன்படி வாடிக்கையாளர்களும் நகைக்கடைகளுக்குச் செல்கின்றனர்.\nஒரு கிராம் காயின் முதல் வாடிக்கையாளர்கள் விரும்பிய நகைகள் வரை விற்று வருகிறார்கள் நகைக்கடையினர். தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளிப் பொருட்களையும் வாங்கிச் செல்கிறார்கள். தங்கம் வியாபாரம் சென்னை, திருச்சி, கோவை, தஞ்சை எனத் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் எந்தத் தடையும் இல்லாமல் நடக்கிறது. தகவல் அறிந்த சில அரசின் உயர் அதிகாரிகளையும் நகைக்கடைக்காரர்கள் சரி செய்துவிட்டார்களாம். பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர்களும் நகைக் கடைக்காரர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநண்பனை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்... 6 பேர் கைது...\nகேரள தங்கக் கடத்தல் விவகாரம்... முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. விசாரணை\n கேரள முதல்வருக்கு இறுகும் பிடி\nநேற்று ஒரே நாளில் ரூபாய் 182 கோடிக்கு மதுபானம் விற்பனை\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஅதிமுக உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான்... எஸ்.வி.சேகர் பதிவால் கடும் கோபத்தில் ர.ர.க்கள்.\nமதுரை அருகே 1000 ஆண்டுகள் பழமையான ராஜராஜன் சோழன் கல்வெட்டு, மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு\nஇயற்கையைப் பாதுகாக்கும் இயற்கை வழிபாட்டு கோவில் காப்புக்காடுகள்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/ODI", "date_download": "2020-08-05T11:54:07Z", "digest": "sha1:KTTGA4JDUEAWWOSU32Y74WGENBUYTMTD", "length": 8353, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ODI - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஸைடஸ் கெடிலாவின் தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்...\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nபாக். பெண்ணுக்கும் இந்திய வாலிபருக்கும் காதல் -தடைபட்ட த���ருமணம் இந்தியாவில் குடியேற பிரதமரிடம் விண்ணப்பம்\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் இளைஞரை காதலித்து திருமணம் செய்துக் கொள்ள எண்ணிய பாகிஸ்தான் நாட்டு இளம் பெண் ஒருவர் இந்திய குடியுரிமை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு விண்ணப்பித்துள்ளார...\nஊரடங்கிற்குப் பிறகு பயிற்சியை தொடங்கிய மிதாலி ராஜ்\nஊரடங்கிற்குப் பிறகு வலைபயிற்சிக்கு திரும்பியது உற்சாகம் அளிப்பதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் மிதாலிராஜ் தெரிவித்துள்ளர். ஹைதராபாத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் ம...\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: அணிக்கு திரும்பும் மிக முக்கிய வீரர்\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தென் ஆப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருந...\nசிஏஏ, என்.பி.ஆர், குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை - உத்தவ் தாக்கரே\nகுடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேடு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை ச...\nஅனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு\nஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இந்திய அணிக்காக 20...\n3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெற்ற இப்போட்டியி...\nஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி..\nஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. ஹாமில்டனில் கடந்த 5ம் தேதி நடைப...\nசினிமா குடும்பத்திலிருந்து சிவில் சர்வீஸ் பணி... காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ��.ஏ,எஸ் தேர்வில் வெற்றி\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnjfu.ac.in/cofenag/news-read-more.php?id=306", "date_download": "2020-08-05T11:30:14Z", "digest": "sha1:EWO7I5UKTQTMJR5LG3XRDHG5LOKWGRKO", "length": 5649, "nlines": 60, "source_domain": "tnjfu.ac.in", "title": "College Of Fisheries Engineering (CoFE) Nagapattinam - Home", "raw_content": "\nஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் (13.03.2020).\nமுத்துப்பேட்டை இடும்பாவனத்தில் நாகப்பட்டினம் தமிழ்நாடுரூபவ் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பலக்லைக்கழகம்ரூபவ் மீன்வளப் பொறியியல் கல்லூரி “கயலகம்” சார்பாக மகளிர் சுய உதவிக குழு பெண்களுக்கு மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்களின் தொழில் வாய்ப்புகள் குறித்த ஒருநாள் இலவசப் விழிப்புணர்வு பயிற்சி முகாம் 13.03.2020 அன்று நடைபெற்றது. இம்முகாமினை முனைவர் ப. கார்த்திக்குமார் உதவிப் பேராசிரியர் அவர்கள் மகளிர் சுய உதவிக குழு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றார். மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல்ரூபவ் தொழில்வாய்ப்புகள் மற்றும் வியாபார உத்திகள் குறித்து முனைவர் ப.கார்த்திக்குமார் அவர்கள் விளக்கமாக கூறினார். மேலும் தஞ்சாவூர் சுரக்கோட்டையில் அமைந்துள்ள “கயலகம்” மூலமாக தொழில் செய்யும் வாய்ப்கள் குறித்து விவரித்தார். பார்வைக்கு வைக்கப்பட்ட மதிப்பூட்டிய மீன் பொருட்களை மீனவ மகளிர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவ் விழிப்புணர்வு முகாமில் தில்லைவிளாகம் ஜாம்புவானோடை த.கீழக்காடு ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக குழுக்கள் மொத்தம் 190 பெண்கள் கலந்து கொண்டனர். இவ் விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை ஐகுயுனு உறுப்பினர் திரு. ஜி. அறிவழகன் மற்றும் கி. பாலன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=3", "date_download": "2020-08-05T10:50:34Z", "digest": "sha1:S47ONET5J5RPMKDT3MO6XXTDAMLMLLCS", "length": 8445, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாநாடு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nடிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை-ஆப்பிள் நிறுவனம் மறுப்பு\nசிம்புவைக் கிண்டல் செய்து வெளியான மீம்ஸ்களுக்கு சுரேஷ் காமாட்சி பதிலடி\nமாநாடு படப்பிடிப்பு ரத்தானதால், மிகவும் வருத்தப்பட்டவர் நடிகர் சிம்புதான் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, அண்மையில் தொடங்கிய மாநாடு படத...\nமக்கள் பெருமளவில் கூடுவதற்கு இடைக்காலத் தடை\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் பெருமளவு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாஷிங்டன் சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஒத்தி வை...\nஅதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்டவருக்கு கொரானா\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் கொரானா வேகமாக பரவி வருவதையடுத்து, வெனிஸ், மிலன் உள்ளிட்ட நகரங்கள் அடங்கி...\nகாஷ்மீரில் தொழில் தொடங்க, தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு\nஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொழில் துவங்க உகந்த சூழல் உருவாகி உள்ளதால், தொழில் துவங்க முன்வருமாறு, தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை - வேளச்சேரியில் நடைபெற்ற ...\nபெண்களுக்கு நியாயம் வழங்குவதில் நீதித்துறைக்கு பெரும் பங்கு உள்ளது - குடியரசுத் தலைவர்\nபெண்களுக்கு நியாயம் வழங்குவதில் இந்திய நீதித் துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச நீதித்துறை மாநாட்டில் பேசிய...\nசர்வதேச நீதித்துறை மாநாட்டில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்\nபிரதமர் மோடி இன்று காலை 10 மணி���்கு டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாட்டை தொடங்கி வைக்கிறார். உச்சநீதிமன்ற வளாகத்தின் கூடுதல் கட்டடத்தில் நடைபெறும் மாநாட்டில் அவர் உரை நிகழ்த்துகிறார். மாலை 7 மணிய...\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருளாதார வளர்ச்சியே இலக்கு - பிரதமர் மோடி\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என குஜராத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் க...\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=863", "date_download": "2020-08-05T11:26:19Z", "digest": "sha1:DK7XGD6ZVVWBL2F3FRBLBUEANB4QTRQZ", "length": 4056, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3F", "date_download": "2020-08-05T11:19:08Z", "digest": "sha1:KZOIS6RRTOQETB43AJWBKH3UHCL4UZ6E", "length": 6812, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "அறிவுக் கதைகள்/எனக்கு என்ன சொல்கிறீர்கள்? - விக்கிமூலம்", "raw_content": "அறிவுக் கதைகள்/எனக்கு என்ன சொல்கிறீர்கள்\nஅறிவுக் கதைகள் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம்\n417978அறிவுக் கதைகள் — எனக்கு என்ன சொல்கிறீர்கள்கி. ஆ. பெ. விசுவநாதம்\n46. எனக்கு என்ன சொல்கிறீர்கள்\nஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.\nஅவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லோரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள் அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள் அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்\nஅவர் மனைவியும் அருகில் நின்று கதறி, “எனக்கு என்ன சொல்கிறீர்கள்” என்று பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்” என்று பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்\nநாள் முழுவதும் கண் மூடி, வாய் மூடிக் கிடந்த அவன் சற்று நினைவு வந்து, வாய் திறந்து, இவ்வளவு. நாளா சொன்னேன் யார் கேட்டீர்கள் இப்பொழுது மட்டும் கேட்க”...என்று சொல்லி நிறுத்திவிட்டான்.\nஇதிலிருந்து—தன் வாழ்நாள் எல்லாம் சொல்லுவதை சொல்லி வந்ததை எவரும் கேட்பதில்லை; கேட்காமல், சாகப்போகிற சமயத்தில் சொல்லுவதைத்தான் கேட்க விருப்பம் என்று தெரிகிறது— அது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை—\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 04:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-08-05T11:29:11Z", "digest": "sha1:2SQ6EPNNZJTPELVXJNS7KQCR6C7ZBDSJ", "length": 12802, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "ஏழாவது வாசல்/ஆட்டுப்புலி - விக்கிமூலம்", "raw_content": "\nஏழாவது வாசல் ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர், மொழிபெயர்த்தவர் பாவலர் நாரா. நாச்சியப்பன்\n419999ஏழாவது வாசல் — ஆட்டுப்புலிஇராமகிருஷ்ண பரமஹம்சர்பாவலர் நாரா. நாச்சியப்பன்\nஒரு காட்டில் ஒரு பெண்புலி யிருந்தது. அது அப்போது கர்ப்பமாயிருந்தது. அதன் வயிற்றில் ஒரு புலிக்குட்டி தோன்றிப் பிறக்க விருந்தது. இன்றோ நாளையோ புலி குட்டி போட்டு விடக் கூடிய நிலையில் இருந்தது. அப்போது அந்தப் புலி இருந்த வழியாக ஓர் ஆட்டு மந்தை போய்க் கொண்டிருந்தது. ஆட்டு மந்தையைக் கண்டவுடன் பெண்புலியின் மனத்தில் ஆசை பிறந்தது. ஆட்டு ரத்தத்தைக் குடிக்க வேண்டுமென்று அது ஆசைப்பட்டது. எனவே, அது அந்த ஆட்டுமந்தையின் மேல்பாய்ந்தது. நன்றாக கொழுத்த ஓர் ஆட்டை நோக்கி அது பாய்ந்தது. அது பாயும் போது அந்த ஆடு விலகிச் சென்றபடியால் அது குறி தவறித் தரையில் மோதி விழுந்தது. அந்த அதிர்ச்சியில் அதன் உயிர் போய் விட்டது. அதே சமயத்தில் அதிர்ச்சியின் காரணமாக வயிற்றில் இருந்த குட்டியும் பிறந்து விட்டது, உயிருடன் பிறந்த புலிக்குட்டி ஆடுகளோடு சேர்ந்து வாழலாயிற்று. பிறந்ததிலிருந்தே ஆடுகளோடு சேர்ந்து அது வளர்ந்து வந்ததால் அதற்கு ஆடுகளின் பழக்க வழக்கமே உண்டாயிற்று. ஆடுகள் மேயும் புல், பூண்டு, இலை, தழைகளையே அதுவும் மேய்ந்து வந்தது. ஆடுகள் கத்துவதுபோலவே “அம்மம்மே மெம்மம்மே” என்று அதுவும், கத்திப் பழகியது. உருவம்தான் புலியாக இருந்ததே ஒழிய அதன் செயல்கள், ஆட்டுப் போக்காகவே இருந்தன. இப்படியே வளர்ந்து அது ஒரு பெரிய புலியாகி விட்டது.\nஒரு நாள் வேறொரு புலி இந்த ஆட்டு மந்தையுள் புகுந்து வேட்டையாடியது. அந்தப் புலியைக் கண்டு ஆடுகள் பயந்து ஓடின. ஆட்டுக் கூட்டத்துப் புலியும் பயந்து அலறிக் கொண்டு ஓடியது. புதுப் புலிக்கு இந்த ஆட்டுப் புலியின் செயல் வினோதமாகப் பட்டது. அது ஆடுகளின் மீது பாய்வதை நிறுத்திவிட்டு ஆட்டுப் புலியைத் துரத்திச் சென்று கழுத்தைப் பற்றிப் பிடித்தது. பிடிபட்ட புலி, ‘அம்மம்மே’ என்று கத்தியதும் புதுப் புலிக்கு மிக அருவருப்பாயிருந்தது. அது ஆட்டுப் புலியைத் தர தர வென்று இழுத்துக் கொண்டு குளத்துக்குச் சென்றது. குளத்தின் கரையில் அதை நிறுத்தி நீருக்குள் அதன் உருவத்தைக் காட்டியது.\n\"இதோ பார். நீயும் நானும் ஒரே மாதிரிதான் இருக்கிறோம். நாம் இருவரும�� புலிகள். ஒரு புலி பயந்து ஓடலாமா தின்னப்பட வேண்டிய ஆடுகளோடு சேர்ந்து வாழலாமா தின்னப்பட வேண்டிய ஆடுகளோடு சேர்ந்து வாழலாமா இதோ பார் இந்த ஆட்டிறைச்சியைத் தின்னு” என்று கூறிப் புதுப்புலி ஆட்டிறைச்சித் துண்டொன்றை நீட்டியது.\nஆட்டுப் புலி தின்ன மாட்டேனென்று மறுத்தது. “நான் புலியல்ல ஓர் ஆடுதான். என்னை விட்டு விடு. ‘மெம்மெம்மே’ என்று கத்தியது.\nபுதுப்புலி சும்மா விடவில்லை. இரத்தம் வழியும் இறைச்சித் துண்டு ஒன்றைப் பழைய ஆட்டுப் புலியின் வாயில் பலவந்தமாகத் திணித்தது. தன் நாக்கில் இரத்தம் பட்டதும், அந்த இரத்தச் சுவை அதற்குப் புதிய உணர்ச்சியை ஊட்டியது. அதை மேலும் மேலும் பருக வேண்டும் என்று தன்னையறியாமலே அதற்கு ஓர் ஆசை தோன்றியது. புதுப்புலி வைத்திருந்த இறைச்சித் துண்டுகளை யெல்லாம் கடித்துக் கடித்துத் தின்னத் தொடங்கியது. இத்தனை நாளும் தான் அடையாத ஓர் இன்பத்தை அடைந்தது போல அதற்குத் தோன்றியது. பழக்க வழக்கத்தால் மறைந்திருந்த அதன் புலிக்குணம் அதனிடம் திரும்பிவிட்டது. தானும் ஒரு புலி என்ற உணர்வு அதற்கு வந்து விட்டது.\n“இப்பொழுது தெரிகிறதா, நீயும் என்னைப் போல் ஒரு புலிதான். இந்த ஆடுகள் நாம் அடித்துத் திண்பதற்காகவே இருக்கின்றன; சேர்ந்து வாழ்வதற்காக அல்ல. வா, வா குகைக்குப் போகலாம்” என்று புதுப்புலி அழைத்தது. பழைய புலி உறுமிக் கொண்டு அதைப் பின் தொடர்ந்தது.\nதான் யாரென்று அறியாத வரையில் மனிதன் தன் குணத்துக்கு மாறான மூடச்செயல்களைச் செய்கிறான். அவன் தன்னையறிந்த பிறகுதான், இறைவனுக்குகந்த இனிய செயல்களைச் செய்யத் தொடங்குகின்றான். தான் யார் என்பதை மனிதன் அறியும் போது தன்னுள் இருக்கும் கடவுள் உணர்வைப் பெறுகின்றான்.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 16:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-08-05T11:07:28Z", "digest": "sha1:NLXA5T627GQO7LNE3FAOIKHYQTSPGLHK", "length": 8913, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "காலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு! - TopTamilNews", "raw_content": "\nHome காலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் – பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது.\nஅம்மா அப்பா ரெண்டு பேரையும் நிக்கவச்சு ‘நான் நாளும் வணங்கும் தெய்வங்கள்’னு ஒரு செல்ஃபிய ஃபேஸ்புக்ல போட்டாதான் பெற்றோர்கள் தினத்துக்கே ஒரு களை வரும் இல்லையா இன்னைக்கி பெற்றோர்கள் தினம். “ஆஃபிஸ்க்கு லேட்டாயிடுச்சு இன்னுமா சட்னி அரைக்கலே”ன்னு காலையில்கூட அம்மாகிட்ட சண்டை போட்டுட்டு வந்தேன், அதுனால என்ன, சாயந்திரம் வீட்டுக்கு போனவுடனே, “நைட்டுக்கு என்னடா வேணும்”னுதானே கேட்பதுதானே தாய்மை\nபெற்றோர்களின் இந்த அதீத அக்கறையும் பாசமுமேகூட சிலசமயம் குழந்தைகளை வழிதவறி நடக்க வைத்துவிடுகிறது. அளவுகடந்த பாசத்தால், அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்க மனம் வருவதில்லை. நான் பெத்த என் ராசா என பெற்றபிள்ளையை அவனின் தவறின்போதும் உச்சிமுகரும் பெற்றோர், பதவி கிடைக்கும்முன்பே போஸ்டர் அடித்து பின் அசிங்கப்படும் அரசியல்வாதியின் அவஸ்தையை காண‌நேரிடும்.\nஇந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் – பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே. நான் பெற்றேன், பாடுபட்டு படிக்கவைத்தேன், கஷ்டப்பட்டு திருமணம் செய்துவைத்தேன், இப்ப என்னாடான்னா நேத்து வந்தவளுக்காக என்னை தூக்கி எறிஞ்சி பேசுறான்’ என்ற புலம்பல் கேட்காத வீடில்லையே பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது. பெற்ற பிள்ளைகள் தீபாவளிக்கு கொளுத்துகிற புஸ்வானம் மாதிரி. திரிய பற்றவைப்பதோடு பெற்றோர்கள் கடமை முடிகிறது. “அதெல்லாம் கிடையாது, என்னுடைய பட்டாசு”ன்னு, தீயை கொளுத்திவிட்டு முகத்தை புஸ்வானம் பக்கத்துல வச்சா பொசுங்கிடும் இல்லையா பெற்றதிலிருந்து 25-30 வருடங்களாக நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி தந்ததையே, அக்குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கப் போகிறது. பெற்ற பிள்ளைகள் தீபாவளிக்கு கொளுத்துகிற புஸ்வானம் மாதிரி. திரிய பற்றவைப்பதோடு பெற்றோர்கள் கடமை முடிகிறது. “அதெல்லாம் கிடையாது, என்னுடைய பட்டாசு”ன்னு, தீயை கொளுத்திவிட்டு முகத்தை புஸ்வானம் பக்கத்துல வச்சா பொசுங்கிடும் இல்லையா பத்த வைங்க, அதுக பாட்டுக்கு பூச்சிதறலாய் தெறித்து விழட்டும்\nPrevious articleகெட்டு போன உணவை வழங்கிய கல்லூரி நிர்வாகம்: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி\nNext articleஉலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா\nகொரோனா குடையை கண்டுபிடித்த இளைஞர்…பாராட்டும் மக்கள்\nடிவி ரிப்பேர் ஆனதால் ஆன்லைனில் பாடம் கற்கமுடியவில்லை என தீக்குளித்து பலியான மாணவி \nமக்களுக்காக ஓடி ஓடி உழைத்த இளம் மருத்துவர் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கிய கிராமம்\nகிராமத்தில் ஏரில் மாடுகளை பூட்டி வயலை உழுத ஜார்க்கண்ட் சட்ட அமைச்சர்…. வேடிக்கை பார்க்க...\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை\nவகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த 10 ஆம் வகுப்பு மாணவி\nஏ.டி.எம் இயந்திரம் மூலம் பரவிய கொரோனா – 3 ராணுவ வீரர்களுக்கு நோய்த் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodesupremelions.blogspot.com/2010/08/", "date_download": "2020-08-05T10:05:40Z", "digest": "sha1:7USM3Y4DVP2KZJLVLUI4PHA5SJCOPU32", "length": 4074, "nlines": 66, "source_domain": "erodesupremelions.blogspot.com", "title": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்: August 2010", "raw_content": "ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nமாவட்டம் 324B2, பன்னாட்டு அரிமா சங்கங்கள்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nநாள்: 18.8.2010 வியாழன் நேரம்: இரவு 8.00 மணி\nஇடம் : ஈரோடு சிவில் என்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங், ஈரோடு\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 6:19 AM 0 comments\nLabels: அ���ிமா சங்கம், நிகழ்முறைக்கூட்டம்\nகண் தானம் - 5\nகண் தானம் செய்த குடும்பத்திற்கு நன்றி\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தின் 2010-2011ஆம் அரிமா ஆண்டு\nகண் தானம் - 5\n03.08.2010 செவ்வாய்க் கிழமை காலை\nஅவர்களின் கண்கள் தானமாக பெறப்பட்டது.\nகண் தானம் பெற உதவிய\nகண் தானத் திட்டத் தலைவர்\nPosted by ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் at 10:36 PM 0 comments\nLabels: அரிமா சங்கம், கண் தானம்\nஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்\nசேவை, நட்பு, நேர்த்தி ஆகியவற்றை பேணும் ஈரோட்டின் முதன்மையான அரிமா சங்கம். 59 மகளிர் உட்பட 210 உறுப்பினர்களை கொண்டுள்ளது. சொந்தமாக நடத்தும் அரிமா இரத்தவங்கி மூலம் குறைந்த கட்டணத்தில் தரமான இரத்தம் வழங்கிவரும் அரிமா சங்கம்.\n2011-2012 ஆம் ஆண்டு பொறுப்பாளர்கள்\nகண் தானம் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/rte-act-ariyalur-tn-matric-schools/tamil-nadu-rte-act-2009-25-reservation-2018-19-school-details-krishnagiri-district-elementary-school-vacancy-details-2018/1341/", "date_download": "2020-08-05T10:57:37Z", "digest": "sha1:S3SHIG7JQL7K3EJ4SGBLNQRVICFDF6DJ", "length": 23942, "nlines": 677, "source_domain": "tnpds.co.in", "title": "Tamil Nadu RTE Act, 2009 – 25% Reservation 2018-19 School Details – Krishnagiri District Elementary School & Vacancy Details 2018 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=4", "date_download": "2020-08-05T10:49:27Z", "digest": "sha1:NC45YHXFXYMV5IVVUWXQZBOJAOBK3DY5", "length": 8754, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாநாடு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nடிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை-ஆப்பிள் நிறுவனம் மறுப்பு\nபன்னாட்டு சமூகத்தின் அமைதியை குலைப்பதாக தீவிரவாதத்திற்கு கடும் கண்டனம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் தீவிரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதம் மண்...\nஜெர்மனியின் முனீச் நகரில் பாதுகாப்பு மாநாட்டில் CAA விமர்சனத்திற்கு ஜெய்சங்கர் பதிலளிப்பார்\nஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்க உள்ளார். ஜெர்மனியின் மூனிச் நகரில் வருகிற 14 முதல் 16ந் த...\nபயங்கரவாத குழுக்களை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் கொள்கையாக கொண்டுள்ளது - அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் கொள்கையாக கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய மாநாட்டில...\nஇந்தியாவில் 2020 இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு -பாகிஸ்தான் பிரதமர் புறக்கணிக்�� வாய்ப்பு\nஇந்தியாவில் நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புறக்கணிக்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாட...\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது - இந்தியா மீண்டும் திட்டவட்டம்\nகாஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என்று மீண்டும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து நகரான டாவோசில் உலகப் பொருளாதார மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ட...\nகாஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கும்- இம்ரான் கான் நம்பிக்கை\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார வர்த்தக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதலைவ...\nஉலகப் பொருளாதார மாநாடு சுவிச்சர்லாந்தில் இன்று தொடக்கம்\nஉலகப் பொருளதார மாநாடு ஸ்விட்சர்லாந்தில் இன்று தொடங்க உள்ளது. அந்நாட்டின் முக்கியமான சுற்றுலா நகரான டாவோஸில் தொடங்க உள்ள உலகப் பொருளாதாதர மன்றத்தில் 50 ஆண்டை முன்னிட்டு நடக்கும் இந்த மாநாட்டில் சம...\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=864", "date_download": "2020-08-05T10:11:38Z", "digest": "sha1:UW7E4WJRFJ6DEF43SQ6D5RY5YZPOR7TH", "length": 3940, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\nமலையாளிகள் செய்ததை தமிழகம் செய்ய மறுப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-sivasagar.htm", "date_download": "2020-08-05T11:13:59Z", "digest": "sha1:YANSWW36JM6RB3K3W54SQAANNJ73SBTI", "length": 27482, "nlines": 490, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ சிவசாகர் விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ\nமுகப்புநியூ கார்கள்போர்டுஃபிகோroad price சிவசாகர் ஒன\nசிவசாகர் சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\n**போர்டு ஃபிகோ விலை ஐஎஸ் not available in சிவசாகர், currently showing விலை in ஜோர்ஹத்\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.8,03,334*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.8,46,459*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.46 லட்சம்*\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.9,12,805*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.6,13,180*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.13 லட்சம்*\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.6,85,016*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.7,24,824*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட ��ேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.7,91,170*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.91 லட்சம்*\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.8,03,334*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.8,46,459*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.46 லட்சம்*\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.9,12,805*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.12 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.6,13,180*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.6,85,016*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.7,24,824*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு ஜோர்ஹத் :(not available சிவசாகர்) Rs.7,91,170*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.7.91 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை சிவசாகர் ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் சிவசாகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை சிவசாகர் Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை சிவசாகர் தொடங்கி Rs. 5.18 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.12 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.13 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.24 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.46 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு டீசல் Rs. 8.03 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.91 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு Rs. 6.85 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசிவசாகர் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nசிவசாகர் இல் ஸ்விப்ட் இன் விலை\nசிவசாகர் இல் டியாகோ இன் விலை\nசிவசாகர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசிவசாகர் இல் பாலினோ இன் விலை\nசிவசாகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் போர்டு ஃபிகோ டிரெண்டு பெட்ரோல் க்கு What is the சாலை விலை\n இல் ஐஎஸ் போர்டு ஃபிகோ கிடைப்பது at CSD canteen\nQ. What ஐஎஸ் the விலை மற்றும் மைலேஜ் அதன் போர்டு ஃபிகோ டீசல் BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nசிவசாகர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nரங்கர் சரியாலி சிவசாகர் 785640\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nஜோர்ஹத் Rs. 6.13 - 9.12 லட்சம்\nதின்ஸுகியா Rs. 6.11 - 8.83 லட்சம்\nஇதாநகர் Rs. 5.96 - 8.8 லட்சம்\nதிமாப்பூர் Rs. 6.07 - 8.96 லட்சம்\nஇம்பால் Rs. 6.07 - 9.04 லட்சம்\nசில்சார் Rs. 6.13 - 9.12 லட்சம்\nகவுகாத்தி Rs. 6.11 - 8.83 லட்சம்\nஷிலோங் Rs. 6.13 - 9.04 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-tirunelveli.htm", "date_download": "2020-08-05T11:03:40Z", "digest": "sha1:QWOPSJ3MCDFB24OVNZMHMHKUGOJR6FI4", "length": 27690, "nlines": 503, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ திருநெல்வேலி விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ஃபிகோ\nமுகப்புநியூ கார்கள்போர்டுஃபிகோroad price திருநெல்வேலி ஒன\nதிருநெல்வேலி சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,26,057**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,70,073**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.7 லட்சம்**\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,37,790**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.37 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.6,37,578**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.37 லட்சம்**\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,05,295**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,45,925**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,13,642**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.13 லட்சம்**\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,26,057**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,70,073**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.8.7 லட்சம்**\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.9,37,790**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top மாடல்)Rs.9.37 லட்சம்**\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.6,37,578**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,05,295**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.7,45,925**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவி�� வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு திருநெல்வேலி : Rs.8,13,642**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.13 லட்சம்**\nபோர்டு ஃபிகோ விலை திருநெல்வேலி ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 Lakh.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் திருநெல்வேலி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் திருநெல்வேலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை திருநெல்வேலி Rs. 5.99 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை திருநெல்வேலி தொடங்கி Rs. 5.18 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.37 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.37 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.45 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.7 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு டீசல் Rs. 8.26 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.13 லட்சம்*\nஃபிகோ டிரெண்டு Rs. 7.05 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதிருநெல்வேலி இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nதிருநெல்வேலி இல் ஸ்விப்ட் இன் விலை\nதிருநெல்வேலி இல் டியாகோ இன் விலை\nதிருநெல்வேலி இல் ஆல்டரோஸ் இன் விலை\nதிருநெல்வேலி இல் பாலினோ இன் விலை\nதிருநெல்வேலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் போர்டு ஃபிகோ டிரெண்டு பெட்ரோல் க்கு What is the சாலை விலை\n இல் ஐஎஸ் போர்டு ஃபிகோ கிடைப்பது at CSD canteen\nQ. What ஐஎஸ் the விலை மற்றும் மைலேஜ் அதன் போர்டு ஃபிகோ டீசல் BS6\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மத��ப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nதிருநெல்வேலி இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nநாகர்கோவில் Rs. 6.4 - 9.4 லட்சம்\nதிருவனந்தபுரம் Rs. 6.45 - 9.5 லட்சம்\nகொல்லம் Rs. 6.45 - 9.5 லட்சம்\nகோட்டயம் Rs. 6.45 - 9.5 லட்சம்\nஆலப்புழா Rs. 6.62 - 9.77 லட்சம்\nமூவாற்றுபுழா Rs. 6.45 - 9.5 லட்சம்\nகொச்சி Rs. 6.44 - 9.5 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2019/04/blog-post_38.html", "date_download": "2020-08-05T10:54:05Z", "digest": "sha1:ZMN7BVVPGPEX5TRUUFWNAGXPBLVLT6A3", "length": 11631, "nlines": 166, "source_domain": "www.kalvinews.com", "title": "தேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்", "raw_content": "\nமுகப்புதேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்\nதேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்\nசனி, ஏப்ரல் 06, 2019\nதேர்தல் பணியின்போது உடல் நலம் பாதிக்கப்பட்டால் உயர் சிகிச்சை: தேர்தல் ஆணையம்\n*தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்கள் பணிக்காலத்தில் ஏதேனும் உடல் நலக்குறைவை சந்தித்தால் அவர்களுக்கு உயரிய நிலையில் இலவசமாக சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது*\n*மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன*\n*தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஏற்படுகின்ற உடல்நலக் குறைவுகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது*\n*விபத்து, இருதய பாதிப்புகள் போன்ற எந்தவிதமான உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலோ, அரசு மருத்துவமனையிலோ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன*\n*இவ்வாறு சிகிச்சை செலவுகளுக்காக ஒரு நபருக்காக ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்ய ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது*\n*50 ஆயிரத்திற்கு மேல் ரூ.1 லட்சம் வரை தலைமை தேர்தல�� அதிகாரியிடம் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னர் செலவு செய்யலாம்*\n*ரூ.1 லட்சத்திற்கும் மேல் உள்ள செலவுகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பின்னரே செலவு செய்ய இயலும்*\n*தேர்தல் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிக்காகவும் பணியாளர் வீட்டில் இருந்து புறப்படுவது முதல் வீடு அல்லது அலுவலகத்திற்கு திரும்பும் வரை ஏற்படும் உடல் நலக் குறைவுகளுக்கும், விபத்துகளுக்கும் இந்தச் சலுகையை பெற்றுக்கொள்ள இயலும்*\n*இந்த தேர்தல் பணியாளர்கள் பட்டியலில் போலீஸார், மத்தியப் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்*\n*தேர்தல் மோதலில் பாதிக்கப்பட்டாலோ, உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ அவர்களுக்கு மிகச் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு ஆகும்*\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meenalaya.org/sl-100/", "date_download": "2020-08-05T09:56:13Z", "digest": "sha1:WJHPFXKKFG3PI5BVH32IM4REYBGK2AAJ", "length": 10371, "nlines": 130, "source_domain": "www.meenalaya.org", "title": "Shivanandalahari – Verse 100 – Meenalaya", "raw_content": "\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\nஸ்ரீ பகவத்கீதை – உரைநடை\n100 – தெய்வத்துள் தெய்வத் திருவே அடி போற்றி\nஶம்போ₄ ப₄வத்ஸேவகா: || 100 ||\nதன்ன தன்னான தன்ன தன்னான\nதன்ன தன்னான – தனதான\nதுதித்து முடியாத நிதித்துள் நிதியானை\nஇனித்து இனியாது – இயல்வேனே\nவதித்து அயனாதி வளத்து அமரானர்\nமதித்துப் பெரிதாக – உனைநாட\nமுனித்து உயரான தனித்து விதங்காண\nவிளித்து அடியார்கள் – பதராக\nவிலக்கி அதிதேவ ரொதுக்கி உனையேகி\nவிளைத்த வளம்நாட – விரிவோனே\nசம்போ, துதித்து அளவிட முடியாதது உமது பெருமை. இல்லாத எதனை யான் நினது புகழாகச் சொல்லுவேன் அயனும், அமரர்களும், உயர் பொருள் எது என ஆய்ந்து, உம்மையே முதன்மையாகப் பணிந்தனர். அடியார்களும் நற்பயன் அளிப்பவர் யார் என ஆராயும்போது, மற்ற தேவர்களை எல்லாம் பதராகத் தள்ளி, உம்மையே விளைந்த பயிர்ப் பயனில் உயர்ப் பயனாக ஏற்கிறார்கள்.\n99-ம் பாடலிலே ‘அளப்போம்’ என ஆராய முயன்ற தெய்வங்களுக்கும் அகப்படாத இறைவன், அன்பால் பணிந்த அடியாரின் மனதிலே எளிதாக அருள்கின்ற கருணையாகக் காட்டப்பட்டது. தன்னுள்ளே விளங்கும் ஆன்மனை உணர்வதே மன்னுயிர்க்கான இலக்கு என்பதை இந்த இறுதிப்பாடல் முடிவாய்த் தருகிறது.\nபரம்பொருள் ஒன்றே என்பதும், அதன் வெளிப்பாடே எல்லா உலகங்களும், உயிர்களும், பொருட்களும் என்பதும், அப்பேரறிவை அடைவது ஒன்றே மனிதராய்ப் பிறந்தோரின் கடமை என்பதும், மனிதருக்கு மட்டுமே கிடைத்த அரிய வாய்பு அது என்பதும், நமக்கு மறைகள் காட்டித் தரும் முடிவு. அதை விடுத்து, புற இன்பத்தினை மட்டுமே நாடி வாழ்கின்ற நாம், அத்தகைய புற இன்பங்களுக்காகவே, பலவித உருவங்களிலும், வழிகளிலும் தெய்வங்களை வணங்கி வருகிறோம். அறம் வழுவாத ஆசைகளுக்காக அப்படித் தெய்வங்களைத் துதித்து வருவது நல்லதே எனினும், சம்சாரம் எனும் ஆசைப் பிணை விட்டு, உண்மையான விடுதலையும், பூரணத்துவம் எனும் முழுமையும் நாம் அடைய வேண்டும் என்றால், ஒன்றேயான பரம்பொருளை ஆன்மாவெனத் தன்னுள்ளேயே உணர்ந்து, அதன் பயனால் விளையும் பரசிவ சுகப் பெருவெள்ளத்தில் நனைந்து இருப்பது ஒன்றையே நாம் முடிவாகக் கொள்ள வேண்டும்.\n‘ஓம் நமோ அஹம் பதார்த்தாய ஶிவாய’ எனும் வேத வாக்கு, ‘அஹம்’ எனும் சொல்லால் காட்டப்பட்ட ஆன்மாவே பரசிவப் பெருவெளி எனச் சுட்டிக் காட்டுகிறது.\nஇவ்வுண்மைய���னை உணர்ந்து, அடையப்படுவன எல்லாம் முடிவில் அழிந்து போகும் என்பதால், நம்முள்ளேயே எப்போதுமே அடைந்ததாய் இருக்கும் ஆன்மாவே சத்தியம் எனத் தெளிந்து, கடவுளைத் தன்னுள் உணர்ந்து, அப்படியே நிலைப்பதே முக்தி என்பது இப்பாடலினால் காட்டப்படுகிறது. (100)\nசிவானந்த வெள்ளச் சீலம் அடி போற்றி\n|| இதி ஸ்ரீமத்ச₂ங்கராசார்யவிரசித ஶிவானந்த₃லஹரீ ஸமாப்தா ||\nஸ்ரீமத் சங்கராசார்ய பகவத் பாதாள் அருளிய\n99 – ஓரளவும் கண்டறியா ஒப்பிலான் அடி போற்றி\nGuru – எங்கே என் குரு\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெருஉம் புலிதாக் குறின். - ( 60.09)\nதமிழ் இனி மெல் அச்சாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chief-minister-edappadi-palanichamy-will-be-journey-to-krishnagiri-salem-and-erode-today-for-a-3-day-visit/", "date_download": "2020-08-05T10:37:22Z", "digest": "sha1:CBDVGWDB4N7J37GHHHRFNWYOHF2B5HTN", "length": 11079, "nlines": 118, "source_domain": "www.patrikai.com", "title": "3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n3 நாள் பயணமாக இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு பயணமாகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங் களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்கிறார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மாவட்டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்களை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி இன்றுமுதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.\nஇன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nஇந்த சுற்றுப்பயணத்தின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆல���சனை நடத்துகிறார். அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.\nஅதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10ஆக உயர்வு… சேலத்தில் 2000 பேர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள்… எடப்பாடி தகவல் சேலத்தில் 2மருத்துவர்கள் உள்பட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…\nPrevious பசுமாட்டைப் பிரிய மனமில்லை.. கோவில் காளை நடத்திய போராட்டம்\nNext சென்னையில் இன்று 15 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு…\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/college-student-suicide-near-suchindram/", "date_download": "2020-08-05T10:49:22Z", "digest": "sha1:4UEHOV35DW2FMDZNTFRAC6EPA3X6DRGO", "length": 11038, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "கைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்! - Sathiyam TV", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ��மிழ் காமெடி நடிகர்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu கைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்\nகைபேசி வாங்கி தராததால் தாற்கொலை செய்த மாணவன்\nசுசீந்திரத்தை அடுத்த வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது 18). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ள நிலையில் அஜய் தனது பெற்றோரிடம் புதிய செல்போன் ஒன்று வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.\nஆனால் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கவில்லை. இதில் அஜய் மன வருத்தத்துடன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜய் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஅஜயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த��ு.சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..\nவெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\n 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-08-05T10:08:19Z", "digest": "sha1:BSHVLCGNW4URA7ASO62WDIZNJYT7NOCU", "length": 8926, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "நண்பகல் தலைப்புச் செய்திகள் Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tags நண்பகல் தலைப்புச் செய்திகள்\nTag: நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 2 Aug 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 02 AUG 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 31 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 31 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 30 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 30 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 29 JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 29 JULY 2020 |\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/director-shankar/", "date_download": "2020-08-05T09:58:41Z", "digest": "sha1:S4N7PTPQHNDN26R74CPF5TYUGNH3DUJC", "length": 11068, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "director shankar Archives - New Tamil Cinema", "raw_content": "\nவடிவேலுவால் அவதிப்படும் இந்தியன் 2 -இதென்னய்யா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு\nகண் போன போக்கில் கால் போகலாமா கமல் சார்\n அரசியலை ஒரு கை பார்ப்பாரா சிம்பு\n2.0 பற்றி ஷங்கரிடம் ரஜினி வருத்தம்\nமீண்டும் முருங்கை மரம் ஏறிய வடிவேலு வழுக்கு மரங்களான தேக்கு மரங்கள்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nரஜினியை ராமசாமியாக்க இயக்குனர் ஷங்கர் ஆசை\nரஜினியுடன் 3 வது வாய்ப்பு தன் வினையால் இழந்த பா.ரஞ்சித்\nமுதல்வன் படம் தன்னை தேடி வந்தபோது, ‘அடர்த்தியா இருக்கு. இப்போதைக்கு வேணாம்’ என்று ஒதுங்கிக் கொண்டார் ரஜினி. ஒரு நாள் முதல்வர்... பட படா... திடு திடா ஆக்ஷன். எப்படியிருந்திருக்கும் அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு அதுவும் ரஜினியின் அந்த கால இமேஜுக்கு\n கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா விஷால்\nசு��ார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். வடிவேலுவும் வேணாம்... அவரது வானளாவிய நடிப்பும் வேணாம்... கொடுத்த அட்வான்சை…\nஇந்தியன் பார்ட் 2 – இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் இவ்வளவு பிரச்சனையா\n2 .O – இது எந்திரன் 2 இல்லையா\nஇங்குதான் #2PointO படத்தின் பிரஸ்மீட் நடைபெற இருக்கிறது\nவருகிற 26 ந் தேதி துபாயில் நடைபெறுகிறது 2.O படத்தின் பாடல் வெளியீட்டு விழா. ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை வெளியிட்டிருக்கிறது லைக்கா. அது இதுதான்- வரும் அக்டோபர்…\n உதவி இயக்குனருக்கு மட்டும் பட்டை நாமம் ஷங்கர் சார்… இதுதானா உங்க…\nதமிழ்சினிமா இயக்குனர்களில் ஷங்கரிடமும், முருகதாசிடமும் வேலை செய்யும் உதவி இயக்குனர்கள் போன பிறவியில் புண்ணியம் பண்ணியவர்கள் என்றொரு எண்ணம் கோடம்பாக்கத்தில் நிலவி வருவதுண்டு. மாதா மாதம் சம்பளம், மரியாதையான ட்ரீட்மென்ட், நிம்மதியான மனநிலை…\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/p-chidambaram-is-the-main-reason-for-congress-loss/", "date_download": "2020-08-05T10:56:11Z", "digest": "sha1:BFBNEF35LXMS57SD3MXRI4CMMAJS5TVE", "length": 8487, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "P.Chidambaram is the main reason for congress loss |காங்கிரஸின் வரலாறு காணாத தோல்விக்கு ப.சிதம்பரமே காரணம். 35 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி | Chennai Today News", "raw_content": "\nகாங்கிரஸின் வரலாறு காணாத தோல்விக்கு ப.சிதம்பரமே காரணம். 35 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nவங்கி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பு:\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத தோல்வியை அடைந்தது. அனைத்து மாநிலங்களிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் வெறும் 45 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸின் படுதோல்விக்கு நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமே காரணம் என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 35 மாவட்டத் தலைவர்கள், 19 மாநிலப் பொதுச்செயலாளர்கள், 9 மாநில துணைத் தலைவர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து நேற்று கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் தோல்விக்கு காரணமான ப.சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\nப.சிதம்பரத்தின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகத்தான் காங்கிரஸ் தமிழகத்தில் 38 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. காங்கிரஸின் வாக்கு வங்கியும் 4.3 சதவீதமாக சரிந்தது. எனவே இதற்கு பொறுப்பேற்று ப.சிதம்பரமும், ஞானசேகரனும் கட்சியில் கட்சியில் இருந்து விலகவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nதமிழகத்தில் 17 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.\nஇந்தியாவின் புதிய அரசின் மிரட்டலுக்கு இலங்கை படிபணியாது. இலங்கை அமைச்சர் டிசில்வா\nதிஹார் ஜெயிலில் ப.சிதம்பரம்: சிறையில் என்னென்ன விதிமுறைகள்\nசெப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு.\nப.சிதம்பரம் முன்ஜாமீன் : இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?page=5", "date_download": "2020-08-05T10:48:23Z", "digest": "sha1:D7HKENILPQU4F5UFXW3CM3U5PZAKNQ4P", "length": 5434, "nlines": 52, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for மாநாடு - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொ���ில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nதமிழ்நாட்டில் ஆக.10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க முதலம...\nடிக்டாக்கை வாங்கும் திட்டம் இல்லை-ஆப்பிள் நிறுவனம் மறுப்பு\nதீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சிம்பு\nமாநாடு திரைப்படத்துக்காக நடிகர் சிம்பு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் அப்படத்தில், சிம்பு கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்சன் கதாநாய...\n100 நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்\nபூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை குறித்து விவாதிக்க 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ராய்சினா மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. சுமார் 700 வெளிநாட்டு விருந்தினர்கள் பங்கேற்கும் இந்த ...\nடெல்லியில் நாளை நடக்கும் புவி பொருளாதார உச்சி மாநாட்டில் 13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்பு\n13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த மூன்று நாள் நிகழ்வில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்...\nகாமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஐ.ஏ,எஸ் தேர்வில் 75- வது இடம் பிடித்து சாதனை\nஸ்ரீராம பிரான் திருக்கோவிலின் சிறப்பம்சங்கள்..\nகழுத்தில் பா.ஜ.க துண்டு ; கமலாலயத்தில் பிரஸ்மீட்... கு.க. செல்வத்தி...\nமாடலிங் டு கலெக்டர்: முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் மு...\nசசிகலா விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட டி.ஐ.ஜி ரூபா... கர்நாடக உள்...\n’வெடித்துச் சிதறிய 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட், 200 கி.மீ அப்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/amd/usd", "date_download": "2020-08-05T10:37:34Z", "digest": "sha1:KUN7VW7SYHQWWCUHBNQOMEOLZZIQHLDM", "length": 9562, "nlines": 65, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1 AMD க்கு USD ᐈ மாற்று Դ1 ஆர்மேனியன் ட்ராம் இல் அமெரிக்க டாலர்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எ��்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1 🇦🇲 ஆர்மேனியன் ட்ராம் க்கு 🇺🇸 அமெரிக்க டாலர். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1 AMD க்கு USD. எவ்வளவு Դ1 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர் — $0.00208 USD.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக USD க்கு AMD.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் AMD USD வரலாற்று விளக்கப்படம், மற்றும் AMD USD வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nAMD – ஆர்மேனியன் ட்ராம்\nUSD – அமெரிக்க டாலர்\nமாற்று 1 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்\nவிகிதம் மூலம்: $0.00208 USD\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் ஆர்மேனியன் ட்ராம் அமெரிக்க டாலர் இருந்தது: $0.00210. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது குறைந்துவிட்டது -0.000030 USD (-1.21%).\n50 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்100 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்150 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்200 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்250 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்500 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்1000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்2000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்4000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்8000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்60 அமெரிக்க டாலர் க்கு இந்திய ரூபாய்8000 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1345900 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு500000 அமெரிக்க டாலர் க்கு யூரோ22000 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு8000000 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு4.9 அமெரிக்க டாலர் க்கு யூரோ69 அமெரிக்க டாலர் க்கு சவுதி ரியால்392 அமெரிக்க டாலர் க்கு நியூசிலாந்து டாலர்1 பிலிப்பைன் பெசோ க்கு சீன யுவான்1.28 பிலிப்பைன் பெசோ க்கு அமெரிக்க டாலர்9000 இந்தோனேஷியன் ருபியா க்கு அமெரிக்க டாலர்15000 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு15 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு\n1 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு யூரோ1 ஆர்மேனியன் ட்ராம் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 ஆர்மேனியன் ட்ராம் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு நார்வேஜியன் க்ரோன்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு டேனிஷ் க்ரோன்1 ஆர்மேனி���ன் ட்ராம் க்கு செக் குடியரசு கொருனா1 ஆர்மேனியன் ட்ராம் க்கு போலிஷ் ஸ்லாட்டி1 ஆர்மேனியன் ட்ராம் க்கு கனடியன் டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஆஸ்திரேலிய டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு மெக்ஸிகன் பெசோ1 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஹாங்காங் டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு பிரேசிலியன் ரியால்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு இந்திய ரூபாய்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு பாகிஸ்தானி ரூபாய்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு சிங்கப்பூர் டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு நியூசிலாந்து டாலர்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு தாய் பாட்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு சீன யுவான்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு ஜப்பானிய யென்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு தென் கொரிய வான்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு நைஜீரியன் நைரா1 ஆர்மேனியன் ட்ராம் க்கு ரஷியன் ரூபிள்1 ஆர்மேனியன் ட்ராம் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 05 Aug 2020 10:35:03 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.currencyconvert.online/sar/irr/1100", "date_download": "2020-08-05T09:56:28Z", "digest": "sha1:XGQKYK3LDAPMXOYNOF3Q3R7KXKJ4FGUH", "length": 8915, "nlines": 66, "source_domain": "ta.currencyconvert.online", "title": "1100 SAR க்கு IRR ᐈ மாற்று ر.س1100 சவுதி ரியால் இல் ஈரானியன் ரியால்", "raw_content": "\nமாற்று விகிதங்கள் நாணய மாற்றி நாணயங்கள் Cryptocurrencies நாடுகளின் நாணயங்கள் நாணய மாற்றி கண்காணித்தல்\nவிளம்பரப்படுத்தல் எங்களை தொடர்பு கொள்ள எங்களை பற்றி\nநீங்கள் மாற்றினீர்கள் 1100 🇸🇦 சவுதி ரியால் க்கு 🇮🇷 ஈரானியன் ரியால். மிகவும் துல்லியமான முடிவை உங்களுக்கு காண்பிக்க, நாங்கள் சர்வதேச நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகிறோம். நாணயத்தை மாற்றவும் 1100 SAR க்கு IRR. எவ்வளவு ر.س1,100 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால் — Rl.12350503.588 IRR.பாருங்கள் தலைகீழ் நிச்சயமாக IRR க்கு SAR.ஒருவேளை நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் SAR IRR வரலாற்று விளக்கப்படம், மற்றும் SAR IRR வரலாற்று தகவல்கள் மாற்று விகிதம். முயற்சி செய்யுங்கள் மேலும் மாற்றவும்...\nSAR – சவுதி ரியால்\nIRR – ஈரானியன் ரியால்\nமாற்று 1100 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்\n ஒரு வருடம் முன்பு, அந்நாளில், நாணய விகிதம் சவுதி ரியால் ஈரானியன் ரியால் இருந்��து: Rl.11223.959. பின்னர், பரிமாற்ற விகிதம் உள்ளது அதிகரித்தது 3.77 IRR (0.0336%).\n1150 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்1200 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்1250 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்1300 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்1350 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்2700 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்5400 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்10800 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்21600 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்43200 சவுதி ரியால் க்கு ஈரானியன் ரியால்22 அமெரிக்க டாலர் க்கு தாய் பாட்35000 MorpheusCoin க்கு யூரோ50000000 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்369 ஹாங்காங் டாலர் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1 ஈரானியன் ரியால் க்கு தாய் பாட்20000 தாய் பாட் க்கு ஈரானியன் ரியால்3.06 நைஜீரியன் நைரா க்கு KoboCoin2 அமெரிக்க டாலர் க்கு ஈரானியன் ரியால்1450 சிங்கப்பூர் டாலர் க்கு அமெரிக்க டாலர்97000 ஆர்மேனியன் ட்ராம் க்கு அமெரிக்க டாலர்0.000002 TurtleCoin க்கு விக்கிப்பீடியா20 TurtleCoin க்கு விக்கிப்பீடியா150000 யூரோ க்கு இந்திய ரூபாய்1.5 Core Group Asset க்கு அமெரிக்க டாலர்\n1100 சவுதி ரியால் க்கு அமெரிக்க டாலர்1100 சவுதி ரியால் க்கு யூரோ1100 சவுதி ரியால் க்கு பிரிட்டிஷ் பவுண்டு1100 சவுதி ரியால் க்கு சுவிஸ் ஃப்ராங்க்1100 சவுதி ரியால் க்கு நார்வேஜியன் க்ரோன்1100 சவுதி ரியால் க்கு டேனிஷ் க்ரோன்1100 சவுதி ரியால் க்கு செக் குடியரசு கொருனா1100 சவுதி ரியால் க்கு போலிஷ் ஸ்லாட்டி1100 சவுதி ரியால் க்கு கனடியன் டாலர்1100 சவுதி ரியால் க்கு ஆஸ்திரேலிய டாலர்1100 சவுதி ரியால் க்கு மெக்ஸிகன் பெசோ1100 சவுதி ரியால் க்கு ஹாங்காங் டாலர்1100 சவுதி ரியால் க்கு பிரேசிலியன் ரியால்1100 சவுதி ரியால் க்கு இந்திய ரூபாய்1100 சவுதி ரியால் க்கு பாகிஸ்தானி ரூபாய்1100 சவுதி ரியால் க்கு சிங்கப்பூர் டாலர்1100 சவுதி ரியால் க்கு நியூசிலாந்து டாலர்1100 சவுதி ரியால் க்கு தாய் பாட்1100 சவுதி ரியால் க்கு சீன யுவான்1100 சவுதி ரியால் க்கு ஜப்பானிய யென்1100 சவுதி ரியால் க்கு தென் கொரிய வான்1100 சவுதி ரியால் க்கு நைஜீரியன் நைரா1100 சவுதி ரியால் க்கு ரஷியன் ரூபிள்1100 சவுதி ரியால் க்கு உக்ரைனியன் ஹிரைவ்னியா\nபரிமாற்ற விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: Wed, 05 Aug 2020 09:55:02 +0000.\nசட்ட மறுப்பு | தனியுரிமை கொள்கை | குக்கீ கொள்கை\nஇந்த வலைத்தளம் பயன்படுத்துகிறது தனியுரிமை கொள்கை மற்றும் cookies நீங்கள் எங்கள் வலைத்தளத்தில் ���ிறந்த அனுபவம் பெற உறுதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:57:17Z", "digest": "sha1:QRK4K3GLHYUQG4SKKEQ4LPDZV5HW32EG", "length": 5706, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "கயலா எவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகயலா எவேல் (Kayla Ewell பிறப்பு: ஆகஸ்ட் 27, 1985) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை. இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் விக்கி டோனோவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Kayla Ewell\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/neeya-naana-hotstar-vijay-tv-neeya-naana-gopinath-neeya-naana-show-205543/", "date_download": "2020-08-05T11:34:58Z", "digest": "sha1:OCVTDTGQJHBHVHT5ILPL7IZRSKCCQR3D", "length": 9607, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நீயா? நானா?.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி!", "raw_content": "\n.. கேள்விகளால் துளைக்கும் சமுத்திரகனி\nசாட்டை, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் கேரக்டருக்கு ஏற்ப அதிகம் கருத்து சொன்னவர் சமுத்திர கனி.\nvijay tv show: விஜய் டிவியின் நீயா நானா ரியாலிட்டி ஷோவில் இயக்குநர் சமுத்திர கனி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். ஹவுஸ் ஹஸ்பெண்ட் குறித்த விவாதத்தை வழக்கம்போல நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி இருந்தார். ஒரு சமூகம் குடும்பத்தில் இருந்துதான் உருவாகிறது…இதனால் ஹவுஸ் ஹபெண்டாக இருந்து குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று விவாதம் முன் வைக்கப்பட்டது,.\nஅப்போது பேசிய சமுத்திர கனி, குடும்பத்தில் ரெண்டு பேரும் ஓ டி ஓடி சம்பாதிப்பாங்க. குழந்தையை யார்கிட்டேயாவது விட்டு பார்த்துக்க சொல்வாங்க. எதுக்கு இப்படி ரெண்டு பேரும் நேரமின்றி வேலை பார்த்து சம்பாதிக்கிறீங்க என்று கேட்டால், குழந்தையின் மகிழ்ச்சிக்காக..எதிர்காலத்துக்காக என்று சொல்வார்கள். ஆனால், குழந்தை எங்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனால், நிறைய சம்பாதிக்கும் மனைவி வேல���க்கு போனால், கணவர் ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருப்பதில் தவறு இல்லை. குழந்தை வளர்ப்பு மிகவும் முக்கியம்…\nஅனைவரும் பார்க்க வேண்டிய ஒரு துணுக்கு \nரெண்டு நாள் நான் என் குழந்தைகளோடு இருந்தேன்… ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றும் கூறினார் சமுத்திர கனி. இயக்குநர் சமுத்திர கனி ஆரம்ப காலங்களில் படங்களை இயக்கி வந்தவர், இப்போது நடிப்பதோடு நிறுத்திக்கொண்டு இருக்கிறார். சாட்டை, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் கேரக்டருக்கு ஏற்ப அதிகம் கருத்து சொன்னவர் சமுத்திர கனி.\nபாண்டவர் இல்லம் காதல் இப்படி தான்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinecluster.com/anu-sithara-latest-stills/", "date_download": "2020-08-05T10:26:02Z", "digest": "sha1:WCL7WS2GF4AGMYT4BVHLUNKAMZRXVAA4", "length": 3829, "nlines": 99, "source_domain": "www.cinecluster.com", "title": "Anu Sithara - CineCluster", "raw_content": "\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை வெளியிட்டார் நடிகர் நட்டி\nலிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த வைக்கம்\n7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n“கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” : கெளதம் மேனன்\n‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nஜி.வி பிரகாஷ் உடன் இணையும் கவுதம் மேனன்\nசண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை வெளியிட்டார் நடிகர் நட்டி\nலிப்ட் படத்தில் இணைந்துள்ள காயத்ரி ரெட்டி\nகால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த வைக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/06/03160255/1409291/Corona-Affect-Yoga-Doctor.vpf.vpf", "date_download": "2020-08-05T11:16:39Z", "digest": "sha1:B2MYFHNI2P5BBAEMLGLAUP2JDLGUB4J7", "length": 10017, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம்? - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்கள் என்ன உண்ணலாம் - யோகா, இயற்கை மருத்துவர் பிரேமலதா விளக்கம்\nகொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.\nகொரொனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் என்ன என்பது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரேமலதா தெரிவித்துள்ளார்\nவேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு\nடெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் வரும்10 ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமீன்கடையை காலால் எட்டி உதைத்த பேரூராட்சி ஊழியர்கள்\nவிழுப்புரம் மாவட்டம் வளவனூரில், ஊரடங்கு விதிமுறைகள் குறித்து, ஆய்வு செய்த பேரூராட்சி ஊழியர்கள், சாலையோரம் மீன்கடை வைத்திருந்த பெண்ணை கடையை அகற்ற கூறியுள்ளனர்.\nஉணவு டெலிவரி செய்வது போல மது விற்பனை - 2 பேர் கைது\nசென்னை எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் மாயம்\nராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் கரை திரும்பாததால் அவர்கள் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபேஸ்புக்கில் 14 வயது சிறுமிக்கு காதல் வலை - ஊரடங்கில் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடிகள்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்தவர் ஷபின். 22 வயதான இவரின் பிரதான பொழுதுபோக்கே சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களிடம் சாட் செய்வது தான்.\nபல மணி நேரம் காத்துக் கிடந்த மாற்று திறனாளிகள் - அலட்சியமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள்\nதமிழக அரசு வழங்கிவரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் அடையாள அட்டைகளை வாங்குவதற்காக எமனேஸ்வரம், நயினார்கோவில், பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/73939", "date_download": "2020-08-05T11:20:23Z", "digest": "sha1:T5VAOGPOLP5ZYOKO23DRNFPL43OYIIAD", "length": 40994, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம்\nநாளை மூடப்படவுள்ள கொழும்பு பங்குச் சந்தை\nநீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் கைது\nஐ.தே.க.விலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்\nநாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\nநேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்\n2020.01.22 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:\n01. 2019 / 20 பெரும்போக அறுவடை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019 / 20 பெரும்போக அறுவடை தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 3 மில்லியன் மெற்றிக் தொன் அளவில் அறுவடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொள்கை ரீதியில் அரசாங்கத்தினால் அரிசியை இறக்குமதி செய்வதில்லை என்பதினால் அரிசி விலை ஓரளவிற்கு அதிகரித்திருந்த போத���லும் இதன் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நாணயமாக சேமிப்பதற்கு முடிந்துள்ளது. இந்த நிலை வெளிநாட்டு நாணய விகிதத்தின் ஸ்திரத்தன்மையைப் போன்று வட்டி விகிதத்தையும் குறைப்பதற்கான அழுத்தமும் இடம்பெற்றுள்ளது. இதற்கு அமைவாக நெல்லின் விலையில் ஸ்திரத்தன்மையை முன்னெடுத்தல் மற்றும் நியாயமான விலையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக தனியார் துறையில் அரிசி உரிமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2019 / 20 பெரும்போகத்தில் மேலதிக நெல்லை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் தலையிட வேண்டும் என்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக கீழ் கண்ட நடவடிக்கைகளை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n• தரத்துடன் (ஈரத்தன்மை தொடர்பான வரையறைக்கு உட்பட்டதாக) ஒரு கிலோ நெல்லுக்கு 50 ரூபா ஆகக்கூடிய உறுதி செய்பபட்ட விலையை நிர்ணயித்தல்.\n• ஈரத்தன்மையுடனான ஒரு கிலோ நெல்லின் ஆகக்கூடிய விலை 45 ரூபாவாக நிர்ணயித்தல்.\n• அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் மூலம் நடைமுறைப்படுத்துதல்.\n• முப்படை, சிறைச்சாலை திணைக்களம், வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு அரிசியின் தேவைக்காக நேரடியாக இந்த நிறுவனங்கள் மூலம் நெல்லைக் கொள்வனவு செய்தல்.\n• கொள்வனவு செய்யப்படும் மொத்த நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கான பணிகளை உணவு ஆணையாளர் கொண்டுள்ள அனைத்து களஞ்சியங்கள், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஃ அரசாங்க அதிபர்களிடம் உடனடியாக கையளித்தல்.\n• நெல்லை ஏற்றிச்செல்லும் பணிகளுக்காக அரசாங்கம் கொண்டுள்ள லொறி மற்றும் ட்ரக் வாகனங்களைப் பயன்படுத்துதல்.\n• உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலானதைப் போன்று பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட நெல்லை கொள்வனவு செய்வோர்களுக்கு 8 சதவீத வட்டி அடிப்படையில் 100 மில்லியன் ரூபா உறுதிக் கடன் அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்குதல்.\n• பிரதான அரிசி உற்பத்தி மாவட்டமான பொலன்னறுவை, அனுராதபுரம், குருநாகல், வவுனியா, அம்பாறை, ���ட்டக்களப்பு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான பொறுப்பை சில இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைத்தல்.\nமேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் வேலைத்திட்டத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான சுற்றறிக்கைக்கான ஆலோசனைகளை ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடுதல்.\n02. இலங்கைக்கு வருகை தரும் மற்றும் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபடும் வெளிநாட்டவர்களின் விசா விண்ணப்பம் இலத்திரனியல் பயண அனுமதி கட்டமைப்பு ஊடாக சமர்ப்பிப்பதற்கான அதிகாரம் பெற்ற கவர்களை நியமித்தல்.\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கைக்கு வருவதற்காக முழுமையான பரிசோதனையை மேற்கொள்ளுதல் மற்றும் அனுமதியை வழங்குதவற்காக இலத்திரனியல் பயண அனுமதி (Electronic Travel Authorization) (ETA). வழங்கும் முறை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் 2012 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஇலங்கை சீன சுற்றுலாப்பயணிகளின் இலங்கை சீன சுற்றுலாப்பயணிகளை பெருமளவில் கவரும் நாடான இலங்கையினால் கடைப்பிடிக்கப்படும் இலத்திரனியல் பயண அனுமதியை வழங்கும் நடைமுறை தற்பொழுது ஆங்கில மொழியில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இலங்கைக்கு வரும் அந் நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு விசாவை பெற்றுக்கொள்ளும்பொழுது சில வேலை தாமதங்களை எதிர்கொள்ளவேண்டியிருப்பது தெரியவருகின்றது.\nஇந்த நிலைமைக்கு தீர்வாக அந் நாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வரும் பொழுது விசாவை பெற்றுக்கொள்வதற்காக உதவுவதற்கு தனியார் முகவர்களின் சேவையைப் பொற்றுக்கொள்வது பொருத்தமாகும் என்று தெரியவந்துள்ளது. இதற்கு அமைவாக பல நாடுகளில் இந்த சேவையை வழங்குவதில் அனுபவமிக்க நிறுவனம் ஒன்றான சீனாவின் செங்ஹயில் உள்ள வரையறுக்கப்பட்ட ட்ரவல்ஸ் இன்டர்நெஷனல் ட்ரவல் சேவிஸ் (செங்ஹய்) நிறுவனத்தின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் உள்ளக வர்த்தகம் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சர் அவர்கள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n03. தேசிய விஞ்ஞான தொழில்நு��்ப மற்றும் புதுமை படைத்தல் அதிகார சபையை (NASTICA) ஸ்தாபித்தல்.\nவிஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதிய தயாரிப்பு இணைப்பு செயலக அலுவலகம் (COSTI), தேசிய விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் புதுமை படைத்தல் இணைப்பு அதிகாரசபை ( NASTICA) ஆக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நியமிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சட்ட திருத்த திணைக்களத்தினால் தற்பொழுது சம்பந்தப்பட்ட திருத்த சட்ட மூலத்தை தயாரிக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. 'நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலை நோக்கு' கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் இலங்கை சர்வதேச புதுமை படைத்தல் மத்திய நிலையமாக மேம்படுத்தும் தொலைநோக்கு இலக்கை வெற்றியடைய செய்யும் நோக்கில் இலங்கை தயாரிப்பாளர்களின் ஆணைக்குழு பணி மற்றும் பொறுப்பும் உத்தேச தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் புதுமை படைத்தல் அதிகார சபையின் விடயதானத்துக்கு உள்ளடக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஒழுங்கு விதிகள் தற்பொழுது திருத்த சட்ட மூலமாக தயாரிக்கப்பட்டு வரும் சட்டத்தில் அறிமுகப்படுத்தி அந்த திருத்த சட்ட மூலத்தை தயாரிப்பதற்காக உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n04. ஸ்ரீ ஜயவர்தனபுர, வயம்ப, ருஹுனு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி பணிகளை துரிதப் படுத்துதல்.\n2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதத்தினால் அதிகரிக்கும் நோக்கில், ஸ்ரீ ஜயவர்தனபுர வயம்ப, ருகுணு, கொழும்பு, சப்ரகமுவ, போராதெனிய, மொறட்டுவ மற்றும் இலங்கை பௌத்த பிக்குமார் போன்ற பல்கலைக்கழகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள 13 நிர்மாண திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் அடிப்படையில் 2020 – 2022 மத்திய கால வரவு செலவு கட்டமைப்புக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக உயர்கல்வி, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்பிக்கப்பட்ட பணிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n05. இலங்கையில் உயர் கல்விக்காக வெளிநாடு மற்றும் தங்குமிட வசதியற்ற இலங்கை மாணவ��்களை கவர்தல்.\nஅரசாங்க பல்கலைக்கழகங்களில் ஆரம்ப பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக வருடாந்தம் இணைத்துக்கொள்வதற்கு உத்தேச மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 4.5 சதவீதம் அளவில் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு சட்ட ரீதியிலான மானியம் இருந்த போதிலும் வெளிநாட்டு மாணவர்கள் சிறிய எண்ணிக்கையிலானோர் மாத்திரமே வருடாந்தம் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கிளில் கல்வி தொடர்படுத்துவதற்காக பதிவு செய்வது தெரிய வந்துள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு இலங்கை சர்வதேச அறிவு கேந்திரமாக மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சதவீத வரையறைக்குள் கட்டணத்தை அறவிட்டு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக மேம்பாட்டு பணிகள் நடைமுறைப்படுத்துவதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் பிள்ளைகள் வெளிநாட்டு பணத்தில் கற்கை நெறி கட்டணத்தை செலுத்தும் அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கும், சர்வதேச பல்கலைக்கழக தரப்படுத்தலுக்கு அமைய உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்கலைக்கழகங்களின் கிளைகளை நாட்டில் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n06. கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் முதுகலை ( Postgraduate) நிறுவனம் நடத்தப்பட்டுவரும் காணி மற்றும் கட்டத்தை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தல்.\nகொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு நிறுவனம் நடத்தப்பட்டுவரும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவில் கறுவாத்தோட்டம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பேராசிரியர் நந்ததாச கோத்தாகொட மாவத்தையில் நொறிஸ் கனெல் வீதியில் அமைந்துள்ள 0.2074 கெக்டர் காணி மற்றும் அதற்கு உட்பட்ட கட்டடம், அரசாங்கத்தின் காணி கட்டளைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய விடுவிப்பதற்கான ஆவணத்தின் மூலம் சட்டத்திற்கு அமைவாக மருத்துவ பீடத்திற்கு ( Postgraduate) வழங்குவதற்காக உயர் கல்வி, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n07. இலங்கை மின்சார��்துறையில்; தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடய நடைமுறைகள்.\nதிட்டமிடப்பட்ட மின் அனல் திட்டத்தின் தாமதத்தின் காரணமாக நாட்டின் மின்சார கோரிக்கையை பூர்த்தி செய்வதில் தற்போது இலங்கை மின்சார சபை பாரிய சவாலை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இதனால், இலங்கை மின்சக்கி பாதுகாப்பு மற்றும் தன்நிறைவுத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் மின் சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு தாமதம் இன்றி கீழ் கண்ட நடைமுறைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\n1.நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் 300 x 2 மெகா வோல்ட் வலுவைக் கொண்ட மின்சார அலகை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையத்தை நிர்மாணித்தல்.\n2. 300 மெகா வோல்ட் திரவ இயற்கை வாயு அனல் நிலையம் ஒன்றை (LNG) இலங்கை மின்சாரசபை மற்றும் இந்தியா / யப்பானுடன் கூட்டு வர்த்தக ரீதியில் கெரவலப்பிட்டியில் ஸ்தாபித்தல்.\n3. ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள உத்தேச 300 மெகா வோல்ட் வலுவைக் கொண்ட திரவ இயற்கை எரிவாயு அனல் மின் நிலையம் (LNG) நிர்மாண பணிகளை துரிதப்படுத்துதல்.\n4. இலங்கை மின்சார சபையினால் நிர்மானிக்கப்பட்டு வரும் நீர் மின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்தி மின்சார திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துதல்.\n5. சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனின் மூலம் சம்பந்தப்பட்ட திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துதல்.\n08.இலங்கையில் சதுப்புநில சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு பயன்பாடு தொடர்பான தேசிய கொள்கை.\nசுற்றாடல் சமநிலையை முன்னெடுத்து கரையோர வலையத்தை பாதுகாப்பதற்கு சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பு மிகவும் முக்கியமான பணியை நிறைவேற்றுகின்றது. இருப்பினும் தற்பொழுது பல்வேறு மனித செயற்பாடுகளின் காரணமாக இந்த கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையை கவனத்தில் கொண்டு சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு பயன்பாடு தொடர்பான விசேட நிபுனர்களின் குழுவின் வழிகாட்டலில் சம்பந்தப்பட்ட த���ப்பினரின் ஒத்துழைப்புடன் சதுப்பு நில சுற்றாடல் கட்டமைப்பின் பேண்தகு செயற்பாடு இடம்பெறுதலை உறுதி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n09. '25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் 03 சிவில் பணி பொதிகளுக்கு ஆலோசகர் ஒருவரை பெற்றுக்கொள்ளுதல்.\n25 பாலங்களை மீள நிர்மாணிக்கும் திட்டம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துதவற்காக 10 மில்லியன் குவைத் டினார்களை வழங்குதவற்காக அராபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மேற்கு, வடக்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் தேசிய பெருந்தெருக்கள் வலைப்பின்னலில் நிலவும் பாதிப்புக்கள் மற்றும் 8 குறுகிய பாலங்களை மீள நிர்மாணிப்பதற்குமான பணிகள் இந்த திட்டத்தின் 3 பொதிகளுக்கு உட்பட்டதாகும். இதற்கு அமைவாக ஆலோசனை பெறுகைக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் இந்த திட்டத்தின் 3 பொதிகளுக்கான ஆலோசனைச் சேவை ஒப்பந்தம் M/S Al Aabdulhadi Engineering Consultance ( AEC) JV With Consultance engineers and architects Associated (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\n10. களனி திஸ்ஸ 132kv Gas Insulated Switchear (GIS) விரிவுபடுத்தலின் கீழ் 145kv Double Busbar (GIS) Gas Insulated Switchear என்ற இரண்டை விநியோகித்தல் ஸ்தாபித்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் 145Kv Double Busbar (GIS) நிர்வகித்தல், பாதுகாத்தல், மதிப்பீடு செய்தல் மற்றும் அளவிடுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்.\nகளனி திஸ்ஸ கிறிட் உப நிலையம் 132 kv Busber உடன் உத்தேச எரிவாயு றெபய்னுடன் தொடர்பு படுத்துவதற்காக களனி திஸ்ஸ 132 kv Gas Insulated Switchear (GIS) விரிவுபடுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 145 Kv Double Busbar (GIS) Gas Insulated Switchear என்ற இரண்டை வழங்குவதற்கும், ஸ்தாபிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் 145 Kv Double Busbar (GIS) வரை நிர்வகிப்பதற்கும், காப்புறுதி மதிப்பீடு மற்றும் அளவிடுவதற்கான ஒப்பந்தத்தின் தயாரிப்பானAsea Brown Bovari Lanka (Pvt0 Ltd என்ற நிறுவனத்துக்கு வழங்குவதற்காக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n- அரசாங்க தகவல் திணைக்களம்\nநுவரெலியா மாவட்டத்தில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் 70% வாக்கு பதிவு நிறைவு\nபொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:16:33 பொது தேர்தல் வாக்களிப்பு நுவரெலியா மாவட்டம்\nபொதுத்தேர்தல் : மாவட்ட ரீதியில் 2 மணி வரையான காலப்புகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவு : முழு நிலைவரம் இதோ \nநாட்டின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.\n2020-08-05 16:21:12 பொதுத்தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு\nவிஷேட வழிபாடுகளின் பின் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை பதிவு செய்தார்\nநடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.\n2020-08-05 15:22:03 பொது தேர்தல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜீவன் தொண்டமான்\nநாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2020-08-05 15:03:16 கொரோனா தொற்று குணமடைவு மொத்த எண்ணிக்கை\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேச வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கபட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பெயரில் இந்த அறிவித்தல் சுவரொட்டி வட்டுவாகல் பாலத்தின் ஆரம்பத்தில் உள்ள மரத்தில் காட்சிபடுத்தபட்டுள்ளது.\n2020-08-05 14:58:50 முல்லைத்தீவு வாக்காளர்கள் அறிவித்தல்\nகொரோனாவால் சிறார்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n500 வருட கால கனவு நனவானது..: அயோத்தியில் நாட்டப்பட்டது ராமர் கோவிலுக்கான அடிக்கல்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு..\n'2011 இற்குப் பின் ஒரு வாக்காளனாக வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றேன்': மஹிந்த தேசப்பிரிய\nநாடளாவிய ரீதியில் இதுவரை 45 வீதமான வாக்குப்பதிவுகள்: மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38217/", "date_download": "2020-08-05T09:53:33Z", "digest": "sha1:WZO6DZUBLOKNS727CKVSLPLTOLXGCXR7", "length": 10048, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டுக் கொலை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர் சுட்டுக் கொலை\nபெல்ஜித்தின் பிரசெல்ஸ் நகரில் காவல்துறையினரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்ட நபர் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nநேற்றையதினம் பிரசெல்ஸில் பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திய இனந்தெரியாத நபர் பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த தாக்குதலின் போது பொதுமக்கள எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என எனவும் காவல்துறையினரின் துப்பாக்கிசூட்டில் காயமடைந்த தாக்குதலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் குறைவு என தெரிவித்துள்ள காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.\nTagsbelgium Brussels காவல்துறையினர் சுட்டுக் கொலை தாக்குதல் நபர் பெல்ஜியத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல்.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலைவரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேர்தல்கண்காணிப்பு பணியில் 10,000ற்கும் மேற்பட்ட அதிகாரிகள்\nகாபூலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 20 பேர் பலி\nசாதனையும் வேதனையும் – செல்வரட்னம் சிறிதரன்:-\nமன்னார் மாவட்டத்தில் இது வரை 49.53 வீத வாக்குப்பதிவு-அமைதியான முறையில் தேர்தல். August 5, 2020\nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது August 5, 2020\nஅம்பாறை மாவட்டத்தில் மந்த நிலையில் வாக்களிப்பு August 5, 2020\nநல்லுலகங்களை நம்முற்றங்களில் விதைத்திடுவோம் – சி.ஜெயசங்கர்… August 5, 2020\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிலைவரம்… August 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-5083-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-d-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2020-08-05T11:31:10Z", "digest": "sha1:TTRP6BA65C557IVQXDQKDRPYLT34FBNT", "length": 5735, "nlines": 97, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "எங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்தி - செவ்வந்தியே .....\" சீறு \" திரைப்படப்பாடல் - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்தி - செவ்வந்தியே .....\" சீறு \" திரைப்படப்பாடல்\nஎங்கிருந்தாலும் திறமை இனம் காணப்படும் D. இமான் கண்டெடுத்த இசை முத்து திருமூர்த்த��� - செவ்வந்தியே .....\\\\\\\" சீறு \\\\\\\" திரைப்படப்பாடல்\nஇலங்கையில் 2 ஆம் அலை பரவல்\nநிலைமை மோசமைடந்தால் பாடசாலை மூடப்படும் | Sri Lanka Kandakadu | Sooriyan Fm | Rj Chandru\nஇலங்கை ஒரு பௌத்த நாடா\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று \nஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று\nதனுஷிற்கு கொக்கி போடும் நடிகை சிக்குவாரா சுள்ளான்...\n7 லட்சம் பேர் பலி திணறும் உலக நாடுகள் #Coronavirus #Covid_19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5076-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-35-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2020-08-05T09:57:43Z", "digest": "sha1:JBXTCQOKDT6SNY33F34WO3KRRTNFUZUN", "length": 18919, "nlines": 99, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (35) : தாழ்த்தப்பட்டோருக்கு தந்தை பெரியாரின் தொண்டு!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> மே 01-15 2019 -> எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (35) : தாழ்த்தப்பட்டோருக்கு தந்தை பெரியாரின் தொண்டு\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (35) : தாழ்த்தப்பட்டோருக்கு தந்தை பெரியாரின் தொண்டு\nஇந்தியாவைப் பீடித்திருக்கும் பெருநோய்களில் முதன்மையானது, தீண்டாமையென்பதைச் சகலரும் ஒப்புக் கொள்கின்றனர். இதை ஒழிப்பதென்றால், ஷெட்யூல் வகுப்பினரின் பொருளாதார நிலை உயர வேண்டும். அவர்கள் யாவருக்கும் கல்வி வசதியளிக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும் விசேஷ உரிமையும் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும். இவைகள் இல்லாத எந்த ஒரு அரசியல் திட்டமும் சர்க்காரின் அங்கீகாரத்தைப் பெற முடியாது.\nகாங்கிரஸ் பதவி ஏற்றதும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்கின்ற ஜாதி, ஆணவம், கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன் ஓட்டல், பிராமணன் சாப்பிடும், பிரவேசிக்கும் இடம் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டும். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன், ஜாதி இந்து, ஜாதி குறைவான இந்து என்பன சாதியவைகள் அரசாங்க ஆதாரங்களில் நடைமுறைகளில் இருக்க இடம் வைக்கக் கூடாது.\nஎந்த ஒரு மதம் ஒரு மனிதனை, பிராமணனாகவும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும், பாட்டாளியாகவும் பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன்.\nதீண்டாமை பழக்கத்தைக் கிரிமினல் குற்றமாகக் கூடிய சட்டத்தை நிறைவேற்றினாலொழிய அதை அழிக்க முடியாது என்பது உறுதி.\nபார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக் கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்க மாட்டானா\nமனித வர்க்கத்திலே பறையனோ சூத்திரனோ சக்கிலியோ, பிராமணனோ, இழிஜாதியானோ இருக்கக் கூடாது.\nகிராமங்களில் ஆரியர், உயர்ஜாதிக்காரர்கள் என்று கூறப்படுவோர் தாழ்த்தப்பட்டோருக்குச் செய்யும் வஞ்சகத்தை உடனடியாக ஒழித்துத் தீரவேண்டுவது நாட்டின் நலன் கருதுவோர் அனைவரின் கடமையாகும்.\nதிராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.\nஎந்த ஒரு சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டாதவர்கள் இருக்கிறார்களோ, அந்த சமூகத்தை முற்போக்கான ஒரு சமூகம் என்று யாரும் கருதமாட்டார்கள்.\nதிராவிடர் கழகம் ஆதிதிராவிடர்களுக்கும் சேர்த்து பாடுபட்டு வருவதால்தான் திராவிடர் கழகக் கூட்டங்களில் மற்ற ஜாதியினரைக் காட்டிலும் ஆதிதிராவிடர்களே அதிகப் படியாகக் காணப்படுகிறார்கள்.\nமற்ற நாட்டாரைப் போல பணக்காரன் -_ ஏழை என்ற தொல்லையை ஒழிப்பதற்குப் பாடுபடுவதோடு முயற்சி செய்வதோடு இந்தப் பார்ப்பான் _ பறையன் என்ற தொல்லையையும் ஒழிக்க வேண்டிய நிலைமையிலே நாம் இருக்கிறோம்.\nஅரசமைப்புச் சட்டத்திற்கு நெருப்பு வைக்க வேண்டும். இந்தச் சட்டப்படி உலகம் உள்ள அளவும் பறையன் இருப்பான். ஆனால், பறையன் என்ற பெயரால் இருக்க மாட்டான். அரிசன் என்ற பெயரில் இருப்பான். விளக்குமாறு என்றால் என்ன துடைப்பக்கட்டை என்றால் என்ன உலகம் உள்ள அளவும் பார்ப்பானும் சூத்திரனும் பறையனும் இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது அரசமைப்புச் சட்டத்தில்.\nஇந்த 10 வருடத்தில் அரிசன் தீண்டாமை ஒழியும் என்று சொல்லிவிட்டால் காரியத்தில் நடப்பதென்ன எந்த சேரி ஒழிந்தது 10 வருடத்தில் எந்தப் பார்ப்பான் சேரியில் குடியிருக்கிறான் இன்றும் பார்ப்பான் பாடுபடாமல் நெய்யும் சோறும் சாப்பிடுகிறான். இன்றும் பறையன் பாடுபட்டும் கஞ்சிக்கு வழியில்லாமல் தவிக்கி���ான். இன்றும் 100க்கு 100 பார்ப்பான் படித்தவன். இன்றும் பறையன் படிக்காதவன்...\nசேரி என்று ஒன்று இருக்கிறது. அங்குள்ள மக்கள் கீழான நிலையில் வாழ்கிறார்கள். ஏதோ அந்த இனத்தில் முன்னேற்றுகிறோம் என்று சொல்லி ‘அரிசனம்’ என்று பெயர் வைத்து ஏதோ 2 பேருக்கு உத்தியோகம் தந்துவிட்டு மற்றப்படி அந்தச் சாதித்தன்மை, கீழ் நிலைமை அப்படியே வைக்கத்தான் முயற்சி செய்கிறார்கள்.\nதிராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்பதே. அதாவது, எந்த மனிதனும் எனக்குக் கீழானவனல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதே. 100க்கு 97 பேராக உள்ள மக்கள் பறையன், சூத்திரன் என்று வீட்டில் இன்று உள்ளார்கள். இங்குப் பறையனும் இருக்கக் கூடாது. இப்படிச் சொன்னால் இங்குப் பார்ப்பாரைப் பூண்டும் இருக்கக் கூடாது என்றுதான் அர்த்தம். சித்திரத்தில் வரைவதற்குக் கூட ஒரு பார்ப்பான் இருக்கக் கூடாது. பொம்மை பிடித்து வைக்கக்கூட ஒரு பறையன் இருக்கக் கூடாது. மனிதன்தான் இருக்க வேண்டும்.\nதிராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்த நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி ஜாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியைத் தருகிறேன்.\nஉயர்ஜாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுகிறான் பறைய சூப்பிரண்டு, பார்ப்பான் சப் இன்ஸ்பெக்டரை, சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு கலெக்டர் வேலை கொடுக்க இருக்கிறார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் ஜாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை எக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ வீடு கட்டிக் கொடுத்து விடுவதாலோ ஜாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.\nஇன்றைய 20ஆம் நூற்றாண்டிலும் இந்திய தேசம் என்னும் காட்டுமிராண்டி சமுதாயம் நிறைந்துள்ள நாட்டில் மனிதனில் பிறவியின் பேரால் மேல் ஜாதி, கீழ் ஜாதி, பிராமணன், சூத்திரன், பறையன், முதலாம் ஜாதி, நாலாம் ஜாதி, அய்ந்தாம் ஜாதி என்கின்ற பாகுபாடும் நடப்பும் நடத்தப்படுவதும் ஆன அநீதியும��, அயோக்கியத்தனங்களும் சாமி பேராலும் சாஸ்திரங்களின் பேராலும், சட்டத்தின் பேராலும் நீதியின் பேராலும் அமலில் இருந்து வருகிறது.\nபறையன் என்று சொல்லக்கூடாது என்ற ஆரம்பித்தவன் நான்.\nசேரியிலே இருக்கிற தீண்டப்படாத மக்களை மற்ற மக்கள் வாழும் இடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும்.\nதாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 100க்கு 100 பேருக்கு (எல்லோருக்கும்) கல்வி (சலுகை)யுடன் கல்லூரிச் சலுகையும் கொடுத்துப் பட்டதாரிகளாக ஆக்கிவிட வேண்டும். அவர்களுக்கு உத்தியோகங்களில் முதல் உரிமை கொடுக்க வேண்டும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=158", "date_download": "2020-08-05T10:24:30Z", "digest": "sha1:T3OGZ5VXLMJMPJVCDDCJW23PG33T7A54", "length": 5240, "nlines": 36, "source_domain": "vallinam.com.my", "title": "கடலூர் சீனு", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\n[ 1 ] எண்ணி எண்ணிக் குழி வெட்டி இடுப்பொடிஞ்ச பின்னாலும் இன்னும் வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி. உதையும் பட்டோம் மிதியும் பட்டோம் இங்க வந்து மானம் கெட்டோம் முட்ட முழிச் சாமி கையால் மூங்கில் கழி அடியும் பட்டோம்… [மலையகக் கூ��ித்தொழிலாளர்கள் நாட்டுப் பாடலொன்றின் சில வரிகள்.] பாரத நிலத்தை ஆண்டு சுரண்டிச்…\nசெல்லாத பணம் : அலைந்து எரிந்த நிலம்\nபார்த்த இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என் பாதம் பதித்து நடக்கும் இடத்தில் மட்டும் நிழல் தேடி என்னோடு அலைந்து எரிகிறது ஒரு பிடி நிலம். பாலை – பிரமிள் பொன்மணல் விரித்த பாலைவெளி. கண் தீண்டக் குளிர்ச்சி. கால் பதிக்க, தழல்த்தீண்டல். எல்லா உறவுகளும், அதைக் கட்டி வைக்கும் உணர்ச்சிகளும், அது வெளிக்காட்டும் உணர்வுகளும் இந்தப்…\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/pakistani-cricketers-shared-their-dinner-table-with-an-indian-cab-driver", "date_download": "2020-08-05T10:54:25Z", "digest": "sha1:NLJQ7IRQ24JXQF2E4GM5TUJGTYSMWASN", "length": 9577, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "`பணம்பெற மறுத்தார்; விருந்து வைத்தனர்!'- இந்திய டாக்ஸி டிரைவரை நெகிழவைத்த பாகிஸ்தான் வீரர்கள்| Pakistani cricketers shared their dinner table with an Indian cab driver", "raw_content": "\n`பணம்பெற மறுத்தார்; விருந்து வைத்தனர்'- இந்திய டாக்ஸி டிரைவரை நெகிழவைத்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்\nடாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா என அவர்கள் கேட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும் அந்த அணி வீரர்கள் செய்த காரியம் மற்றவர்களின் மனங்களை வென்றுள்ளது. போட்டியின் நடுவே ஆங்கில வர்ணனையாளர் அலிசன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனிடம் தெரிவிக்கும்போது இந்தச் சம்பவம் வெளியில் தெரி��வந்தது.\nசில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணி வீரர்கள் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள இந்திய கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர். டாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா என அவர்கள் கேட்டுள்ளனர்.\n`தங்கத்திற்குப் பதில் தக்காளி’- பாகிஸ்தான் மணப்பெண்ணின் இந்த முடிவு அர்த்தம் நிறைந்தது\nவீரர்களின் விருப்பப்படி அவர்களை இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். உணவகத்தில் வீரர்களை இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் அவர்களிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு போராடியும், அவர் பணம் பெற மறுத்துள்ளார். அவரின் அன்பைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் டாக்ஸி டிரைவரையும் தங்களுடன் விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஇந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்\nஅவருடன் உணவருந்திய வீரர்கள் பின்னர் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த டாக்ஸி டிரைவர் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் வர்ணனையாளர் அலிசன் இந்தச் சம்பவத்தை சொல்லவும் வீடியோ காட்சிகளும், வீரர்கள் டிரைவருடன் ரெஸ்ட்டாரன்டில் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாகிஸ்தான் வீரர்களின் செயல்களைப் பாராட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/husband-wife-committed-suicide-due-to-debt-of-daughters-wedding.html", "date_download": "2020-08-05T10:08:49Z", "digest": "sha1:QXET2WKFJU6WPIV3NGY5ZPWDDOTTBSYT", "length": 12914, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Husband wife committed suicide due to debt of daughter's wedding | Tamil Nadu News", "raw_content": "\n'மகளின் கல்யாணத்துக்கு வாங்கியது'... ‘விரக்தியில் இருந்த பால் ஏஜென்ட்’... ‘மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு’\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமகள் திருமணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத மன விரக்தியில் மனைவியுடன் பால் ஏஜென்ட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவருடைய மனைவி கண்மணி (49). இவர்களுக்கு பரமேஸ்வரி (31), வளர்மதி (26) என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். மணி வீடு வீடாக சென்று பால் வியா���ாராம் செய்து வருகிறார். மேலும் தங்களது வீட்டின் முன்பு, ஒரு கடை வைத்து, அதில் ஆவின் பால் வாங்கி விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று அதிகாலை, இவர்களது கடை முன்பு ஆவின் பால் பாக்கெட்டுகள் இறக்கி வைக்கப்பட்டு அப்படியே இருந்தது.\nவழக்கம்போல், இவர்களது கடைக்கு பால் வாங்கிச் செல்பவர்கள் வந்துள்ளனர். ஆனால், வெகுநேரம் காத்திருந்தும் வீடும், கடையும் திறக்கப்படாததால், கதவை தட்டிப் பார்த்துவிட்டு, மணியின் தம்பி பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, வீடு உள்புறம் தாழிடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது மணி மற்றும் கண்மணி ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.\nஇதையடுத்து அங்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களை கீழே இறக்கி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், தனது 2-வது மகள் திருமணத்திற்காக, ரூ.5 லட்சத்திற்கு மணி கடன் வாங்கியுள்ளார். இதனால் மணியிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என உறவினர்களிடம் கூறி மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.\nமேலும், கடந்த திங்கள் கிழமை அன்று, மணியின் வீட்டை, கடன் கொடுத்தவர்கள் பூட்டி சாவியை எடுத்து சென்றதாகவும், கால அவகாசம் கேட்டு, பணத்தை தந்துவிடுவதாக கூறி மணி சாவியை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், இந்த தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. இருவரின் உடல்களையும் பார்த்து மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கதறி அழுதனர். கந்துவட்டி காரணமா என இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'ஆண் நண்பர்களை'... 'மறைத்து வைக்க நினைத்த 15 வயது மகள்’... ‘பெற்றோர் கொடுத்த நூதன தண்டனை’... வைரலான ஜாலி வீடியோ\nஇனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..\n'12 வ��சு மகள் சார்'.. 'தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த 3 பேர்'.. அதிர வைத்த சம்பவம்\n‘எலும்புக்கூடாக’ கிடைத்த பெண்.. ‘ஒரு மாதம் கழித்து’ சிக்கிய காதலன்.. ‘அதிர வைக்கும்’ வாக்குமூலம்..\n'.. 'மூங்கிலால் ஓங்கி தாக்கி.. கொசு கொல்லி ஸ்ப்ரே அடித்து'.. கடிதத்தால் சிக்கிய 19 வயது மகள்\n'சங்க அறுத்துட்டு போய்ட்டே இருப்பேன்'.. மூத்த தாரத்தின் 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்'.. மூத்த தாரத்தின் 9 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்\n‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..\n'முகூர்த்தத்துக்கு வர சொன்னா.. இத்தன மணிக்கா வருவாங்க'.. 'இப்ப என்ன ஆச்சு பாருங்க'.. மாப்பிள்ளைக்கு வந்த சோதனை\n‘கடற்கரையில் மிதந்த சூட்கேசில்'... 'உடல் பாகங்கள்’... 'ஸ்வெட்டரில் இருந்த க்ளூ’... ‘சிக்கிய மகள், ஆண் நண்பர்’\n'.. இளம் பெண்ணின் விபரீத முடிவு.. தாலி கட்டியதும், ஓட்டம் பிடித்த கணவன்\nதிருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..\n‘10-ம் வகுப்பு மாணவன் மரணம்’... ‘விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்’... 'மகனை நினைத்து புலம்பும் தந்தை’\n‘4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டு கொலை’... ‘பெண் மருத்துவரின்’... ‘தந்தை உருக்கமான வார்த்தை’\n'ஸ்கூல் வாசல் முன்பு'... '5 வயது மகள் கண்முன்னே'... 'இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்'... 'உறைய வைக்கும் சம்பவம்'\nகொஞ்சம் ‘ஓவரா தான்’ போய்ட்டோமோ.. ‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாமல்’.. ‘பொங்கி எழுந்த மாப்பிள்ளை’..\n‘முதலாளிக்கே’ கடன் கொடுத்த.. ‘சென்னை இளைஞருக்கு’ நடந்த பரிதாபம்.. ‘அதிரவைக்கும் வீடியோ, டைரி’..\n‘விஷம் குடித்த 11-ம் வகுப்பு மாணவி’... ‘பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி’... 'கதறி புலம்பும் பெற்றோர்'\n‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\n‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..\n‘பசிக்குதுனு சொன்னான்’... ‘டிபன் வாங்கி வரதுக்குள்’... ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’... 'கதறித் துடிக்கும் பெற்றோர்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/arkamin-p37081157", "date_download": "2020-08-05T11:27:05Z", "digest": "sha1:4XRI6ZNKGMVJIJONRH6KXGALIXJIJIRH", "length": 21790, "nlines": 307, "source_domain": "www.myupchar.com", "title": "Arkamin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Arkamin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Arkamin பயன்படுகிறது -\nஉயர் இரத்த அழுத்தம் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Arkamin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Arkamin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nArkamin-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Arkamin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Arkamin எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Arkamin எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Arkamin-ன் தாக்கம் என்ன\nArkamin-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Arkamin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Arkamin ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Arkamin-ன் தாக்கம் என்ன\nArkamin ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Arkamin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Arkamin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Arkamin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Arkamin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nArkamin-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Arkamin உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Arkamin-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Arkamin உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Arkamin உடனான தொடர்பு\nஉணவுடன் Arkamin எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Arkamin உடனான தொடர்பு\nArkamin உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Arkamin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Arkamin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Arkamin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nArkamin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Arkamin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/government-school-students/", "date_download": "2020-08-05T10:09:50Z", "digest": "sha1:7UWT2CFC65HXRDFM6PNCAC637ZTNQ7ZA", "length": 9192, "nlines": 136, "source_domain": "www.sathiyam.tv", "title": "government school students Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழட��� அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅரசு பள்ளி மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச பாடத்திட்டம் – செங்கோட்டையன்\n5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு கொடுத்த அதிரடி சலுகை..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக, ஷூ மற்றும் சாக்ஸ் – பள்ளி கல்வித்துறை\nதனியாரை மிஞ்சி அசத்தும் அரசு பள்ளி\nபள்ளிகளில் மாணவ மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தி��ம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33372", "date_download": "2020-08-05T10:00:07Z", "digest": "sha1:7MY7LNVQ4D2WQB4MGNMJZD7ORPAVADFB", "length": 4261, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபன்னாட்டுச் சட்டத்தின் போர்வையில் அமெரிக்கா லாபம் ஈட்டுகிறது\nபன்னாட்டுச் சட்டத்தைக் காக்கிறோம் என்ற போர்வையில் அமெரிக்கா எப்போதும் லாபம் ஈட்டி வருகிறது என, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின் தெரிவித்துள்ளதாவது. அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ, தென் சீனக் கடல் பகுதி, சீன ராஜாங்கத்துக்கு உட்பட்டது கிடையாது எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.\nஇதுகுறித்து, சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வெங்பின் தெரிவித்துள்ளதாவது: மைக் பாம்பியோ பன்னாட்டுச் சட்டம் பற்றி மிக அதிகமாகப் பேசுகிறார். ஆனால் உலகிலுள்ள அனைவருக்கும் தெரியும், பன்னாட்டுச் சட்டத்தை மதிக்கிறோம் என்ற போர்வையில், அதை காலில் போட்டு மிதித்து, தன்னல லாபங்களை அடைவதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்று.முதலில், பன்னாட்டுச் சட்டம் என்பதை ஆயுதமாக்கும் அமெரிக்கா, அதை தேர்ந்தெடுத்த விதத்தில் பயன்படுத்தி, சுயலாபம் அடைந்து வருகிறது. அமெரிக்கா இதுவரை 10 பன்னாட்டு ஒப்பந்தங்கள், அமைப்புகளிலிருந்து வெளியேறியுள்ளது.\nதென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் 2,000த்துக்கும் மேற்பட்ட முறை போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டதை உலகு அறியும். ஜூலை 15 முதல் தென் சீனக் கடலில் 12 நாட்களுக்குத் தொடர்ச்சியாக அமெரிக்க போர் விமானம் பறந்துள்ளது. பாம்பியோவிடம் தெரிவிப்பது என்னவெனில் தென் சீனக் கடல் என்பது ஹவாய் அல்ல.\nஇவ்வாறு அவர் எதிர்வினையாற்றியுள்ளார். இந்த கருத்தால் அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் மேலும் வலுப்பெறும் என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6642?pid=867", "date_download": "2020-08-05T11:16:46Z", "digest": "sha1:PG7SNRVLKOSXO5GWZJNRY6LXUF2F3MFY", "length": 4056, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Kodi Movie Audio Launch Stills – தமிழ் வலை", "raw_content": "\nதனுஷின் கொடி உயர பறக்குமா..\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\n540 இல் 15 தமிழர்கள் மீதி வட இந்தியர் மலையாளிகள் தெலுங்கர்கள் – திருச்சி அநியாயம் தடுக்க பெ.மணியரசன் அழைப்பு\nஇந்து தர்மப்படி கெட்டநாளில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவதா\nபுதிய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nகு.க.செல்வம் பாஜகவில் சேர உண்மையான காரணம் இதுதான்\nபுதிய கல்விக் கொள்கை – டிடிவி தினகரன் சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்கள்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையும் பெ.மணியரசன் கேள்வியும்\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nஇணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து\nஇ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை\nஇலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sports-news/foot-ball/", "date_download": "2020-08-05T11:00:07Z", "digest": "sha1:4JIYIKCTGPETC4RYYAA6DXKAIQ2R4V3E", "length": 11503, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "காற்பந்து | LankaSee", "raw_content": "\nதங்கம் விலை ரூ.42 ஆயிரத்தை கடந்தது..\nசுக்கின் மருத்துவ பயன்கள் என்னென்ன\nபோதையில் அட்டகாசம் செய்த தமிழரசுக்கட்சியினர் கைது\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று..\nவேறு நபரின் காதலி மீது ஆசைப்பட்ட இலங்கை தாதா\nஅமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..\nநாடளாவிய ரீதியில் இதுவரை பதிவான வாக்கு வீதங்கள்\nமட்டக்களப்பில் ஆலயத்தை தரிசிக்க நிறுத்திய பஸ்வண்டி மீது தாக்குதல்\nகால்பந்தாட்ட வீரரை அசுர வேகத்தில் வந்து தாக்கிய மின்னல் அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்\nரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின் போது 16 வயது வீரரை மின்னல் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் இருக்கும் Orekhovo-Zuevo ந... மேலும் வாசிக்க\nஉலகபுகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா தொற்று\nஉலக புகழ்பெற்ற துருக்கி முன்னாள் கால்பந��து வீரர் rustu recbe கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். துருக்கி கா... மேலும் வாசிக்க\nகொரோனா வைரஸ் தொற்று…. 21 வயதில் உயிரிழந்த கால்பந்து பயிற்சியாளர்\n21 வயதான ஸ்பானிஷ் கால்பந்து பயிற்சியாள கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் மலகாவை தளமாகக் கொண்ட அட்லெடிகோ போர்டடா ஆல்டாவின் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக ப... மேலும் வாசிக்க\nISL கால்பந்து: சென்னையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா\nகோவாவில் இன்று நடைபெற்று இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவில் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் ஐஎஸ்எ... மேலும் வாசிக்க\n700 கோல்கள் அடித்து சரித்திரம் படைத்த ரொனால்டோ\non: ஒக்டோபர் 16, 2019\nபோர்ச்சுக்கலின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது கால்பந்து வாழ்வில் 700 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். தற்போதைய கால்பந்து உலகில் தலைசிறந்த வீரர்களாக விளங்கி வருபவர்கள... மேலும் வாசிக்க\nபிரான்ஸில் தடம்பதித்த ஈழத்தமிழரின் இளைஞர் அணி\non: ஒக்டோபர் 05, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தமிழீழ உதைபந்தாட்ட அணியானது அவ்வப்போது பிரான்சிலும் ஐரோப்பிய ரீதியிலும் போட்டிகளில் பங்கொ... மேலும் வாசிக்க\nசிறந்த வீரர் விருதை தட்டிச்சென்ற மெஸ்சி\non: செப்டம்பர் 24, 2019\nஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதை அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பெற்றுள்ளார். கால்பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனமான... மேலும் வாசிக்க\nகால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரில்கோ கொன்கியூரஸ் அணி\non: செப்டம்பர் 14, 2019\nஐ.பி.சி தமிழின் அனுசரணையுடன் நடைபெறும் வடகிழக்கு பிறிமியர் லீக் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியனான ரில்கோ கொன்கியூரஸ் அணி தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிப... மேலும் வாசிக்க\nகால்ப்பந்தாட்ட போட்டியை பார்த்த குற்றம்: நீதிமன்றத்தி���்குள்ளேயே தீக்குளித்து இளம்பெண் மரணம்\non: செப்டம்பர் 12, 2019\nஈரானில் தடையை மீறி விளையாட்டு மைதானத்துக்கு சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், தண்டனைக்கு பயந்து, நீதிமன்றத்திற்குள்ளேயே தீக்குளித்து உயிர் இழந்துள்ளார். ஈரானில் பெண்களுக்கு பல்வேறு கட்டு... மேலும் வாசிக்க\nமைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்\nகாபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/11/blog-post_2029.html?showComment=1322487836012", "date_download": "2020-08-05T11:10:00Z", "digest": "sha1:5ONAC25CCGSBNDV5X3UJDRXQK2JFGVW5", "length": 37749, "nlines": 277, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: எழில் ஓவியம்!", "raw_content": "\nவெள்ளி, 25 நவம்பர், 2011\nஒலி மாசுபாடு என்பது இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nஅதிலும் தனிமனித அத்துமீறல்கள் அளவுக்கு அதிகமாகவே உள்ளது.\nஅதிக ஒலியோடு அலைபேசியின் அழைப்பின் ஒலியை வைத்துக்கொள்தல்\nபொது இடங்களிலும் ஊருக்கே கேட்பதுபோல சத்தமாக அலைபேசியில் பேசுதல்.\nஅடுத்தவறுக்கு இடையூறாக அதிக ஒலியோடு பாடல் கேட்டல்.\nவாகனங்களில் பேரொலிதரும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்துதல்..\n1. வினை முடிந்து மீளும் தலைவன் புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.ஏனென்றால்,\nவண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது,\nதேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பற்காகவே அவ்வாறு செய்தான்\nபூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த\nதாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி\nமணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்\nஎன்ற பாடல் அடிகள் விளக்கும்.\n2.பணி நிமித்தம் தலைவியை நீங்கிச் சென்ற தலைவன் தன் வேலை முடிந்து குதிரைகள் இழுத்துச் செல்லும் தேரில் வருகிறான்.\nதம் தேரின் ஓசை அந்நிலத்தில் கூடியிருக்கும் மான் இனங்களுக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்று எண்ணுகிறான் அதனால் தன் தேர்ப்பாகனிடம் “தேரை ஒலியின்றிச் செலுத்துக\nஉயர்திணைகளைக்கூட மதிக்காத இன்றைய உலகில்\nஅஃறிணை உயிர்களையும் மதித்துப் போற்றிய சங்கத்தமிழனின் மாண்பு பெருமிதம் கொள்ளச் செய்வதாக உள்ளது.\nஎழில் மிக்க ஓவியமாக முல்லைநிலமும் - அதில்\nஅதை விட அழகான தலைவனின் அன்புள்ளமும் காட்சிப்படுத்தப்படுகிறது.\nவாழையின் பெரிய பூவினது மடல்கள் முறையாக மலர்ந்து உதிர..\nஎஞ்சிய குவிந்த மொட்டும் வீழ்ந்துவிட்ட குலையைப் போன்ற முறுக்குடைய கொம்புகளைக் கொண்ட ஆண்மான்களோடு, பெண்மான்கள் இந்நடுநாளில் விரும்பிக் கூடியிருக்கும்.\nவிரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஓசையால் மான்கள் மகிழ்ச்சி நீடிக்காதல்லவா...\nநிறைந்த சூலையுடைய கரிய மேகங்கள் கார்காலத்தைத் தோற்றுவித்தன. வானம் பொய்க்காது மழையைப் பொழிந்தமையால் கானம் செழிப்புற்று அழகு பெற்றது.\nநீலமணிபோன்ற காயா மலரின் அழகிய மலர்களின் இடையிடையே..\nசிவந்த முதுகினையுடைய இந்திரகோபப் பூச்சிகள் பரவி ஊர்ந்த திரிந்தன.\nமுல்லைக் கொடிகளிலிருந்து நிறைய மலர்கள் பரவலாக உதிர்ந்து கிடந்தன.\nஆதலால் சிறந்த நிலமாகிய முல்லை நிலப்பரப்பு ஓவியம் வல்லோனால் தீட்டப்பட்ட எழில் ஓவியம் போலக் காட்சி தந்தது.\nஅத்தகைய முல்லை நிலத்தே, தாள நடை விளங்குமாறு தாவிச் செல்லும் நடையையுடைய செருக்குடைய குதிரைகளின் தாவும் இணையொத்த கால்கள் மெல்ல நடக்கும்படி தாற்றுக்கோலால் இடித்தலை மறந்து செலுத்துவாயக என்று தேர்ப்பாகனிடம் அன்புடன் சொல்கிறான் தலைவன்.\nவானம் வாய்ப்பக் கவினி, கானம்\nகமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென,\nமணிமருள் பூவை அணிமலர் இடைஇடை\nசெம்புற மூதாய் பரத்தலின், நன்பகல்\nமுல்லை வீகழல் தாஅய் வல்லோன்\nசெய்கை அன்ன செந்நிலப் புறவின்\nவாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்\nதாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க\nவாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த\nஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு\nகணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை\nநடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே\nவினைமுற்றி மீண்ட தலைவன் பாகற்கு உரைத்தது.\n1. ஒலிமாசுபாடு உயிர்களின் இன்பத்துக்குத் தடையாக இருக்கும் என்ற தலைவனின் சிந்தனை அஃறிணை உயிர்கள் மீதும் அன்புகொண்ட பழந்தமிழரின் மாண்பை எடுத்துரைப்பதாக உள்ளது.\n2. முல்லை நிலத்தின் காட்சியானது அழகான ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகநானூறு, அனுபவம், சங்க இலக்கியத்தில் உவமை, சிந்தனைகள்\nஅருமை .. உங்கள் தமிழ் கலக்கல்\nவிஜய் மற்றும் அஜித் இணைந்த��� வழங்கும்…..\nSURYAJEEVA 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:41\nபாடம் அருமையாக இருந்தது முனைவரே... முதல் பாடலை சிறு வயதில் படித்த நினைவு.. அப்பொழுது சரியாக நினைவுகளில் அமர வில்லை.. இன்று புரிந்ததால் அருமையாக மனதில் குடி கொண்டு விட்டது\narasan 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:56\nநல்ல தகவல்களை அறிந்து கொண்டேன் ..\nசங்க இலக்கியம் மிக எளிமையாய் கூறியது சிறப்பு\nT.V.ராதாகிருஷ்ணன் 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:55\nராஜா MVS 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:00\nமற்ற உயிரிணங்களையும் தன் உயிர் போல் எண்ணுவதின் உச்சநிலைதான், ஒரு பசு தொடுத்த வழக்குக்காக தன் மகனையும் தேர்சக்கரத்தில் கிடத்தி அவன் மேல் தேரைச் செலுத்திய மனுநீதிச் சோலனின் செயல்...\nஇன்று சக மனிதன் விபத்துக்குள்ளானால் சற்றும் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பார்த்துவிட்டு, நமக்கு ஏம்பா வம்பு... அப்புறம் கோர்ட்டு, கேசுனு உன்னால அலையமுடியுமா என்று கேட்டு உதவ வருபவனையும் தடுக்கும் உயரியபண்புடையவர்களாக மாறிவிட்டார்கள். [சிலரை நான் குறைக்கூறவில்லை... அவர்களின் பண்பை மதிக்கிறேன்...] -ஆனால் பலர் இப்படிதான் இருக்கிறார்கள்...\nவெங்கட் நாகராஜ் 25 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:02\nநல்ல தகவல்கள்... என்ன ஒரு நல்லெண்ணம் இருந்தது மக்களிடம் அக்காலத்தில்....\njayaram 26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:12\nஅருமையான பதிவு சார் ..\nமீண்டும் ஒரு சங்க இலக்கியத்தை எங்களுக்கு அறிமுக படுத்தினீர்கள் நன்றி\nஇராஜராஜேஸ்வரி 26 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 8:10\nஎழிலான இலக்கியப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் 26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:30\nநண்டு @நொரண்டு -ஈரோடு 26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:06\nமகேந்திரன் 26 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:52\nதனிமனித அத்துமீறல்கள் மிக அதிகமாகிக் கொண்டிருக்கிற நேரத்தில்\nஅன்றைய மனிதர்கள் எப்படி அடுத்தவர்களின் செயலுக்கும் மனநிலைக்கும் மரியாதை கொடுத்தார்கள் என்று அருமையாக விளக்கியமைக்கு\nAdmin 27 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 12:29\nசங்க காலத்தில் இரண்டு சூழல்கள் அருமை..\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:08\n@\"என் ராஜபாட்டை\"- ராஜாதங்கள் தொடர் வருகைக்கு நன்றி இராஜா\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nமுனைவர் இர���.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:09\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:12\n@ராஜா MVS தங்கள் சிந்தனைக்கு நன்றிகள் நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:12\n@வெங்கட் நாகராஜ்புரிதலுக்கு நன்றி நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:12\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\n@நண்டு @நொரண்டு -ஈரோடுநன்றி நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:13\n@மகேந்திரன்தங்கள் ஆழ்ந்த புரிதலுக்கு நன்றி நண்பரே.\nமுனைவர் இரா.குணசீலன் 28 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:14\naalunga 3 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:53\nசங்கத் தமிழன் அஃறிணையையும் மதித்தான்..\nமுனைவர் இரா.குணசீலன் 21 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடு���் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33373", "date_download": "2020-08-05T10:05:16Z", "digest": "sha1:FQXUC3YEGJ4OI5AB73CO4FI7FSKNBVTB", "length": 4106, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nசிங்கப்பூரில் 5 தமிழர்கள் அமைச்சர்களாக பதவியேற்பு\nபிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உட்பட 37 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கொரோனா தொற்றுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இத்தேர்தல் மூலம் 93 எம்பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங் வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 37 பேரில் 9 பேர் பெண்கள் ஆவர். இந்த ஆண்டு முதன்முறையாக இஸ்தானா, நாடாளுமன்றம் என 2 இடங்களில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது. அதிபர் ஹலிமா உரை நிகழ்த்தி பதவியேற்புச் சடங்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் லூங் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். லீ சியென் தலைமையிலான அமைச்சரவையில் 5 தமிழர்கள் உள்பட 37 பேர் பதவியேற்றுள்ளனர்.\nதமிழர்கள் விபரம் வருமாறு தர்மன் சண்முகரத்னம் மூத்த அமைச்சராகவும் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். கா.சண்முகம், எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த அமைச்சரவையில் வகித்த பதவிகளைத் தொடர்ந்து வகிக்கின்றனர்.\nஇந்திராணி ராஜா பிரதமர் அலுவலக அமைச்சராகத் தொடர்வதுடன் தேசிய வளர்ச்சி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராக பதவியேற்றார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sherin-regrets-the-humiliation-she-suffered-due-to-body/c76339-w2906-cid902778-s11039.htm", "date_download": "2020-08-05T10:54:40Z", "digest": "sha1:PHWPMX3ORPRPFAZVEKXMD6STSIRYIJTJ", "length": 5122, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "உடல் எடையால் தான் சந்தித்த அவமானம் குறித்து வருந்திய ஷெரின்", "raw_content": "\nஉடல் எடையால் தான் சந்தித்த அவமானம் குறித்து வருந்திய ஷெரின்\nதுள்ளுவதோ இளைமை படம் மூலம் தமிழ் சினமாவிற்கு அறிமுகமான நடிகை ஷெரின் ஏனோ அதன் பின் தமிழ் படங்களில் அதிகமாக காணப்படவில்லை. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் என்றால் அவர் தான் ��ெரின்.\nஇவருடைய பொருமை, நேர்மை, அனைவரிடமும் நடந்துக்கொண்ட பக்குவம் என அனைத்து போட்டியாளர்களாலும் தேவதை என கொண்டாடப்பட்டவர் தான் ஷெரின். அதனைத்தொடர்ந்து ஈழத்து நடிகர் தர்ஷன் உடனான காதல் என கிசுகிசுக்கப்பட்டாலும் மவுனமாகவே இருந்து வந்தார்.\nஇந்நிலையில் தற்ப்போது உடல் எடையை குறைத்து வியப்பில் ஆழ்த்தும் body transformation போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், \" \"ஒரு வருடத்தில் என்னுடையில் எடையில் 10 கிலோ மாற்றம். நான் முதலில் அப்படி இருந்த போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்.\nதற்போது நான் எப்படி இருக்கிறேன். எடையை குறைப்பது மிக சுலபம், ஆனால் புண்படுத்தும் வகையில் கூறிய மோசமான வார்த்தைகளை உங்களால் திரும்ப பெற முடியாது. ஒருவர் சிரிப்பதற்கும் அல்லது யாரோ ஒருவர் அழுவதற்கும் நீங்கள் காரணமாக இருக்கலாம். அதனால் நல்ல விஷயத்தை தேர்ந்தெடுங்கள்\" என ஷெரின் தான் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:20:08Z", "digest": "sha1:3TK25CH2P7SWXIVH4MHR2KRTCFSYOAML", "length": 18267, "nlines": 161, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை | ilakkiyainfo", "raw_content": "\nஅமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை\nபிரிட்டனில் உள்ள ப்ளேனம் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில் 18 கேரட் தங்க கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது.\nபிரிட்டன் நேரப்படி நேற்று, சனிக்கிழமை, அதிகாலை 4.50 மணிக்கு ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதியில் உள்ள இந்த அரண்மனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, இந்த கலைப்பொருளை திருடி சென்றுள்ளதாக தேம்ஸ் பள்ளதாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n‘அமெரிக்கா’ என்ற இந்த கழிவறையைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், 66 வயதான ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த கழிவறை கட்டடத்தோடு பொருத்தப்பட்டிருந்ததால், இந்த திருட்டு சம்பவம் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்���தாகவும், அவ்விடத்தில் நீர் அதிகளவு தேங்கிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவியாழக்கிழமை திறக்கப்பட்ட இத்தாலிய கருத்தியல் கலைஞர் மௌரிசியோ கட்டெலானால் நடத்தப்படும் கண்காட்சியின் ஒரு பகுதி இதுவாகும்.\nகாவல்துறையினரின் புலனாய்வு நடைபெறும் நிலையில், ப்ளேனம் அரண்மனை தற்போது மூடப்பட்டுள்ளது.\n18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரச மாளிகை உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த ஊருமாகும்.\nவிசாரணை நடைபெற்று வருவதால் இப்போது இந்த மாளிகை மூடப்பட்டுள்ளது.\nஇந்த கலைப்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் திருப்தி அடைவதாக தற்போதைய மார்ல்பரோவின் கோமகனின் ஒன்றுவிட்ட சகோதரர் எட்வர்ட் ஸ்பென்சர்-சர்ச்சில் கடந்த மாதம்தான் தெரிவித்திருந்தார்.\nநீண்ட வரிசையை தவிர்ப்பதற்காக இந்த மாளிகையின் அரியணையை மூன்று நிமிடம் பயன்படுத்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nகுற்றம் புரிந்த கும்பல் இந்த திருட்டு சம்பவத்திற்கு குறைந்தது இரண்டு வாகனங்களை பயன்படுத்தியிருக்கலாம் என நம்புவதாக கூறுகின்ற காவல்துறை, முழு விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்கின்றது.\nமூடப்பட்டுள்ள அரண்மனை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று ப்ளேனம் அரண்மனை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.\nஇந்த திருட்டு சம்பவத்தால் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கும் மாளிகையின் தலைமை செயலதிகாரி டோமினிக் ஹாரே, இதில் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதால் நிம்மதி அடைவதாக கூறியுள்ளார்.\nமேலும் அவர் அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nகலைஞர் மௌரிசியோ கட்டெலான் உருவாக்கிய இந்த சிறந்ததொரு கலைப்பொருள் இந்த திருட்டால், எவ்வித சேதமும் அடையாமல் திரும்ப வந்து சேரும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2017ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த தங்க கழிவறையை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nகைதாகியுள்ள சந்தேகநபர் தற்போது காவல்துறை வசம் உள்ளார்.\nஇப்பல்லாம் ‘ஸ்பாட்’ பனிஷ்மென்ட் தான்.. ‘நோ’ வெயிட்டிங்.. வைரல் வீடியோ\nமனைவியை வன்புணர்வு செய்து, குழந்தையைக் கொன்ற தாலிபன்கள்: விடுதலையான பணயக்கைதியின் வாக்குமூலம்- (வீடியோ) 0\nஏலியனை போல் காது, மூக்கு,பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண் 0\nகால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்: வைரலாகும் இதயம் தொட்ட வீடியோ\nவடக்கில் மட்டும் இராணுவத்தை இறக்கியிருப்பது எதற்காக சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்கி சந்தேகம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகாத்மா காந்தி நினைவு நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\nவடக்கு கிழக்கில் பொதுசன வாகெடுப்பை நடத்த நீங்கள் தயாரா\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் – சாத்தியமானது எப்படி\nஆண்கள் ஆபாச படம் பார்த்தால் இந்த பிரச்சனைகள் வருமா\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/209208?_reff=fb", "date_download": "2020-08-05T10:25:24Z", "digest": "sha1:WS4BYGIRGCAW745PT2DQV5Z5NZNLPGFE", "length": 10377, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "சிகிச்சை பெற வந்த 29 அழகான இளம்பெண்களிடம் அத்துமீறிய சுவிஸ் மருத்துவர் கைது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிகிச்சை பெற வந்த 29 அழகான இளம்பெண்களிடம் அத்துமீறிய சுவிஸ் மருத்துவர் கைது\nசிகிச்சை பெறுவதற்காக தன்னிடம் வந்த 60 பெண்களில் 29 பேரிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் முடநீக்கு இயல் துறை மருத்துவராக பணியாற்றி வந்த ஒருவர், இன்று Rheintal மாகாண நீதிமன்றத்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 60 பெண்களில் 29 பேரிடம் அத்துமீறியதாக ஒப்புக்கொண்டார்.\nமருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரியவந்ததையடுத்து, அவரிடம் சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளிடமும் விசாரித்ததில் 29 பேர் தாங்கள் அந்த மருத்துவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யபட்டது தெரியவந்ததோடு, பலரும் அவர் மீது புகாரளிக்கவும் முன்வந்தார்கள்.\nஉடனடியாக அவரது மருத்துவம் செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது.\nஅந்த மருத்துவரிடம் வரும் பெண்கள் மூட்டு சம்பந்தமான சிகிச்சைக்கு வந்ததால், வெறும் உள்ளாடைகளுடன்தான் படுத்துக் கொள்ளவேண்டியிருந்தது.\nஅப்போது அந்த மருத்துவர் இனப்பெருக்க உறுப்புகளையும் பாலுறுப்புகளையும் தவறாக தொட்டதோடு, நோயாளிகளிடம் சொல்ல முடியாத விதத்தில் மோசமாக நடந்து கொண்டுள்ளார்.\nஒரு பெண்ணிடம் தனது ஆசையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டதோடு, தன்னுடன் பாலுறவு கொள்ள ஆசையாக இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார் அந்த மருத்துவர்.\nதாங்கள் தசை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைக்கு வந்துள்ளதால், இப்படிப்பட்ட தொடுதல் சிகிச்சைக்கு தேவையான ஒன்றாக இருக்குமோ என்று கூட சிலர் எண்ணியிருக்கிறார்கள்.\nநோயாளிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் அத்து மீறியிருக்கிறார் அந்த மருத்துவர்.\nஇன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு, 40 மாதங்கள் சிறைத்தண்டனை, சுவிட்சர்லாந்தில் மருத்துவராக பணி செய்ய வாழ்நாள் தடை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் ஆகிய தண்டனைகள் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவிரைவில் காணொளி கலந்தாய்வு முறையில் மீண்டும் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள அந்த மருத்துவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசம��க. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.instamojo.com/TNPSCSHOUTERS/tamil-arigarkal-pdf/", "date_download": "2020-08-05T11:28:48Z", "digest": "sha1:QPCPRGFHBVZW44FWP2EK3ZQ5AZ4NCJ6T", "length": 5673, "nlines": 100, "source_domain": "www.instamojo.com", "title": "TAMIL ARIGARKAL PDF", "raw_content": "\n• நாமக்கல் கவிஞர் PDF\n• கவிமணி தேசிய விநாயகம் PDF\n சிற்பி பாலசுப்பிரமணியம் PDF\n சி. மணி சாலை இளந்திரையன் PDF\n சாலினி இளந்திரையன் PDF\n அப்துல் ரகுமான் PDF\n ஆலந்தூர் கோ.மோகனரங்கன் PDF\n மு. மேத்தா PDF\n இரா. மீனாட்சி PDF\n தரும சிவராமு PDF\n ஈரோடு தமிழன்பன் PDF\n ந.மு. வேங்கடசாமி நாட்டார் PDF\n தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் PDF\n பாவலரேறு பெருஞ்சித்திரனார் PDF\n குணங்குடி மஸ்தான்(1788 – 1835)\n ஆறுமுக நாவலர்(1822 – 1879)\n அன்னி பெசன்ட் அம்மையார்\n டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி\n• இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு - VIDUTHALAI PORIL TAMIL MAGALIR PDF\n நேரு, காந்தி , மு.வ , அண்ணா , ஆனந்தரங்கர் நாட்குறிப்பு\n சிறுகதை படைப்புகள்/ஆசிரியர் குறிப்பு\n சிறுகதை மற்றும் நூல்கள் முக்கிய குறிப்புகள்\n திராவிட மொழிகள்- தமிழகம் DRAVIDA MOZHIGAL PDF\n தமிழரின் கடற்பயணம் & வணிகம் TAMIZHAR KADAL PAYAM PDF\n• உணவே மருந்து & நோய் நீக்கும் மூலிகைகள் - UNAVE MARUNTHU PDF\n• தற்காலத் தொல்லியல் ஆய்வுகள் - THARKALA THOLIYAL AYVUGAL PDF\n• புத்தக உரைநடை குறிப்புகள் PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamnews.co.uk/author/admin/page/2/", "date_download": "2020-08-05T10:30:10Z", "digest": "sha1:MIVSEGUKPRR2U25W6YH4QIKC6NEWEFGI", "length": 26726, "nlines": 381, "source_domain": "eelamnews.co.uk", "title": "Page 2 – Eelam News", "raw_content": "\nதேர்தலுக்குப் பின்னர் காத்திருக்கும் ஆபத்து\nஎதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்பதே பலருக்கும் உள்ள கவலை. நாட்டின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு மாத்திரம், மக்கள் மத்தியில் இந்தக் கவலை…\n உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nகொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் இன்னும் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இதனை த��ரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும்…\nஇலங்கையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை\nஇலங்கையில் உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. எமது கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்றால் இந்த நிலை ஏற்படும் என்று, சங்கத்தின் தலைவர் பிரசன்ன…\nபதவி விலகுகின்றார் மஹிந்த தேசப்பிரிய\nஇலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளார். தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவியில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாக…\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் நடைபெற்றன. யாழ். ஊடக அமையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர் மாலை அணியப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு…\nகோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி\nஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிச்சுற்றில் மாணவர்களுடன் கலந்துஉரையாடிய பிரதமர் மோடி, கோவை மாணவிக்கு தமிழில் வணக்கம் கூறினார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள்…\nவீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் – மிருணாளினி ஆதங்கம்\nதமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்த மிருணாளினி வீடியோ, புகைப்படம் எடுக்காதீர்கள் என்று ஆதங்கமாக கூறியிருக்கிறார். தமிழில் சூப்பர் டீலக்ஸ், சாம்பியன் ஆகிய படங்களில் நடித்தவர் மிருணாளினி. தற்போது விக்ரமுடன்…\nமுன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ். செல்லசாமி காலமானார்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி அவரது 95 ஆவது வயதில் இன்று (சனிக்கிழமை) காலமானார். எம்.எஸ் செல்லசாமி மூத்த வயது காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர்…\nயாழ் மக்களுக்கு கிழக்கில் இருந்து ஒரு போராளியின் உருக்கமான வேண்டுகோள்\nயாழ்ப்பாணத்தில் போட்டிபோடும் சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றோர் கருணா பிள்ளையானுக்கு நிகரானவர்கள் என்றும் அவர்களுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றும் கிழக்கு போராளிகள் சார்பான பகிரங்க வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 'யாழ் மக்கள்…\nஇலங்கை தேர்தலில் வெற்றிப்பெறப் போவது யார்..\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறப்போவது யார்.. மக்களின் ஆணையைப் பெற்ற மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லப்போகும், ஆட்சி அமைக்கப் போகும் அந்த அரசியல்வாதிகள் யார் .. மக்களின் ஆணையைப் பெற்ற மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்லப்போகும், ஆட்சி அமைக்கப் போகும் அந்த அரசியல்வாதிகள் யார் .. இது தொடர்பில் விசேட நேரலையின் ஊடாக கணித்து சொல்கின்றார்,…\nநீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்\nவடக்கில் உயிர் குடிக்கும் விபத்துக்கள்\nசிட்னியில் பெரும் எழுச்சியுடன் நடந்த கரும்புலிகள் நாள்\nஆனையிறவு வெற்றிக்கு பால்ராஜின் குடாரப்பு தரையிறக்கமே ஒரு…\nமொழியோடு புரிந்த போர்: தீபச்செல்வன்\nஈழசினிமாவின் புதிய பாய்ச்சல்: சினம்கொள் திரைப்படத்தின் புதிய…\nஇது தலைவனின் சினிமா கனவு; சினம்கொள் இயக்குனர் நெகிழ்ச்சி\nசிங்கள பேரினவாதத்துக்கு தலைமை தாங்குவதற்கான தேர்தல்\nதமிழீழத்தை தமிழிஸ்தான் என அழைக்கும் குர்திஸ்தானியர்கள்:…\nஉடல் வேறாயினும் உயிர் ஒன்றாக வாழ்ந்த விடுதலைப்புலிகள் தலைவர்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nசன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள்…\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் ப��ரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33374", "date_download": "2020-08-05T10:08:57Z", "digest": "sha1:JLEFEKU6646LKRLY4CXRG2E45UNHZHLJ", "length": 3410, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇந்த மண்ணில் இனி போருக்கு இடமில்லை\nஅணு ஆயுதம் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளதால் இனி இந்த மண்ணில் போர் இருக்காது என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கிழக்காசிய நாடான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ,சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி, அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தினார். வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் - கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்காமல் போனது.தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை, நடத்தத் தொடங்கியது வடகொரியா. இந்நிலையில் தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 67-வது ஆண்டு தினத்தையொட்டி போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் உன் பேசியது, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவே வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. தற்போது அணு ஆயுத சக்தியில் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளது. நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இனி இந்த மண்ணில் போர் இருக்காது.இவ்வாறு கிம் ஜாங் உன் பேசினார்.\nகிம் ஜாங் உன்னின் இந்த பேச்சு உலக நாடுகள் நம்பும் விதமாக இருக்குமா என்பது இனி வரும் காலங்களில் தெரியும் என கொரியா நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது எ�� மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1490", "date_download": "2020-08-05T10:26:23Z", "digest": "sha1:PI2SSP7MEEJGIHE4APNJWVYYLJWGN67D", "length": 27663, "nlines": 116, "source_domain": "puthu.thinnai.com", "title": "விக்கிப்பீடியா – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்\n“நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். நீங்கள்..”\n“நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்”\n“அது என்ன சின்ன கிராமமா\n“அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி”\n“அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அதற்கு மேல் தெரியாது..”\n“உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள். அதில் இருக்கிறது.”\n“அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் இருக்குமா\n“அது எப்படி உங்கள் ஊர் பற்றி விவரம் மட்டும் இருக்கும் போது.. எங்கள் ஊர் விவரம் இருக்காதா\n“உங்கள் ஊரைப் பற்றியத் தகவலை யாராவதுத் தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றியிருந்தால் இருக்கும். எங்கள் ஊரைப் பற்றி யாரோ தகவல்களைச் சேகரித்து இணையேற்றியிருப்பதால் அது இருக்கிறது.”\n“அப்படியா.. நானும் அது இருக்கிறதா என்று பார்க்கிறேன். அப்படி இல்லாவிட்டால் தகவல்களை என்னால் இணையேற்ற முடியுமா\n“அவசியமாக.. இணையத் தொடர்புக் கொண்டக் கணினி இருந்தாலே போதும். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் சரியானத் தகவலைத் திரட்டி, பயனராகப் பதிவுச் செய்துக் கொண்டு, தகவல்களைத் தட்டச்சுச் செய்து இணையேற்றலாம்.”\n“அப்படியென்றால் எனக்குத் தெரிந்ததை நானும் விக்கிப்பீடியாவிற்குத் தருகிறேன்.”\nவிக்கிப்பீடியா நமக்காக, நம்முடைய மக்கள் வளர்த்து வரும் கலைக்களஞ்சியம். அதற்கு நீங்களும் உதவலாம் என்றுச் சென்ற வாரம் குறிப்பிட்டு இருந்தேன். அது எப்படி என்பதை மேற்கண்ட உரையாடல் விளக்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை எப்படிச் செய்யலாம் என்று கணினி அறிவுக் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்றும் எண்ணுகிறேன். அதைப் பயன்படுத்தி அறியாதவர்கள், இயன்றச் சிறு முயற்சியை விக்கிப்பீடியாவிற்கு எப்படித் தரலாம் என்று அறிந்துக் கொள்வோம்.\nஒவ்வொரு மொழித் தொகுப்பும் தனித்தனியே செயல்படுகின்றன. அதற்கு ஆணி வேராக இருப்பது ஆயிரக்கணக்கானச் சம்பளம் எதிர்பார்க்காதத் தன்னார்வலர்கள். விக்கிப்பீடியா நிறுவனத்தில் மொத்தமே 12 ஊழியர்கள் தாம். வன்பொருள், வடிவமைப்புச் செய்ய இரு நிரலர் (புரோகிராமர்) இருக்கின்றனர். வன்பொருளை நடைமுறைப்படுத்துதலுக்கும், வலை பட்டையக்கலம் (பான்விட்த்) ஆகியவற்றிற்கானச் செலவுகள் மட்டுமே. எல்லா எழுது வேலைகளும், பதிப்பகக் காரியங்களும் மனத் திருப்திக்காக ஆர்வத்துடன் காரியமாற்றும் மக்களால் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் லாப நோக்கமற்றுப் பணிபுரிவதன் காரணமாக, இணையத்தின் மூலமாக நீங்கள் பணம் செலுத்தி அவர்களின் செலவுகளைச் சரி கட்ட உதவலாம்.\nநீங்கள் விக்கிப்பீடியாவிற்கு உதவ எழுத்தாளராக இருக்க வேண்டியதில்லை. செய்தியாளராக இருக்க வேண்டியதில்லை. நூலகத்தில் பணிப் புரிபவராக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து, நீங்கள் உண்மையென அறிந்தவற்றைத் தந்து சிறு உதவிச் செய்யலாம்.\nவிக்கிப் பக்கங்களைப் பார்க்கும் போது முதலில் உங்களுக்கு என்ன தோன்றியது. தகவல்கள் சரியானதா என்ற ஐயம் எழுந்ததா இல்லையா இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். தவறுகளைச் சுட்டிக் காட்டலாம். மேல் விவரங்கள் தெரிந்திருந்தால், அதைச் சேர்க்க உதவலாம். தேடியத் தகவல்கள் கிடைக்காவிட்டால், அத்தகையத் தகவல்கள் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று கருதினால், புதியப் பக்கத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்.\nவயது வரம்புப் பாராமல், எல்லோருக்கும் ஒரேயளவு உரிமை இதில் கொடுக்கப்படுகிறது. பத்து வயதுச் சிரார் முதல் எண்பது தொண்ணூறு வயது முதியவர் வரை அனைவருக்கும் ஒரே உரிமை உண்டு. எழுதலாம். திருத்தலாம். அழிக்கலாம். ஆனால் அதைச் சரிப் பார்க்க ஒரு பதிப்பாளர் குழு உள்ளது. அதில் உள்ளவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.\nஇதைச் செய்ய முதலில் நீங்கள் உங்கள் பெயரைப் பயனர் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலதுப் பக்க மூலையில் பயனர் கணக்குத் தொடக்கம் என்றிருக்கும்.\nஅதைச் சொடுக்கினால், பெயரையும், உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே கேட்கும் படிவம் தோன்றும். அதைத் தந்துப் பதிவுச் செய்துக் கொண்டாலே போதும். பிறகு புகுபதிகைச் செய்து அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும், எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.\nகொடுக்க விரும்பும் தகவல் அதில் ஏற்கனவே இருக்கிறதா என்று முதலில் சரிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றுத் தெரிந்தப் பின்னர், கொடுக்கப்படும் தகவலில் உண்மையும் நேர்மையும் இருக்கும் பட்சத்தில், உங்கள் தகவல்களை நீங்கள் தொகுத்துத் கொடுங்கள். அதைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து முழுமைப்படுத்துவார்கள். தமிழில் தட்டச்சுச் செய்ய, ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துத்துரப் பயன்படுத்தப்படுகிறது.\nகொடுக்கப்பட்டத் தகவலில் தவறுகள் இருப்பின் உரையாடல் பகுதிக்குச் சென்று அதைப் பதிவு செய்யுங்கள். அந்தப் பக்கத்தை உருவாக்கியவர் தவறுகளைச் சரிச் செய்துக் கொடுப்பார்.\nஒத்தாசைப் பகுதி(ஹெல்ப்) நீங்கள் விக்கிப்பீடியா உபயோகிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கற்றுத் தரும். உங்கள் பதிவுகளை எப்படிச் செய்யலாம் என்ற விளக்கங்களையும் தரும்.\nஆலமரத்தடிப் பகுதி விக்கிப்பீடியா குறித்தச் செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவற்றைத் தருகிறது.\nபுதிதாக எழுவதால், தவறுகள் ஏற்படும் என்று எண்ணினால், உங்கள் பரிசோதனைகளை மணல்தொட்டி(சான்ட் பாக்ஸ்) பகுதி மூலமாக பரிசோதித்துவிட்டு, பின்னர் முழுமையான பங்கேற்பைச் செய்யலாம்.\nஉங்கள் கட்டுரையை விக்கிப்பீடியாவிற்குத் தர வேண்டுமென்று விரும்பினால், தயங்காதீர்கள். ஒவ்வொரு கட்டுரையும் தரமானதாகவும், கட்டானதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகச் சில வார்ப்புருக்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி தங்கள் கட்டுரையைப் பிரித்துக் கொடுத்தால் போதும். உங்கள் கட்டுரையும் விக்கிப்பீடியாவிற்கு உகந்தக் கட்டுரையாக மாறிவிடும்.\nமேலும் இதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விக்கிப்பீடியாவிற்கு உதவ வேண்டும் என்று எண்ணினால், உதவிகளை விக்கிப்பீடியாவிலேயே பெறலாம். மேலும் விக்கிப்பீடியாவின் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அதன் பயனர் தேனீ. எம். சுப்பரமணி அவர்கள் வெளியிட்ட “தமிழ் விக்கிப்பீடியா” என்றப் புத்தகத்தில் எல்லா விவரங்களும் தரப்பட்டுள்ளன.\nஉலகின் மூலை முடுக்கில் இருக்கும் பலரும், இணையத்தின் மூலம், ஒரே இடத்தில் விவாதம் செய்து, முடிவுகள் எடுப்பது விக்கிப்பீடியாவின் சிறப்பம்சம்.\nவிக்கி மென்பொருள் தான் இதற்கு உதவுகிறது.\nமுதல் விக்கிப் பயன்பாடு (அப்பிளிகேஷன்), வார்ட் கன்னிங்கம் என்பவரால் 1994இல் உருவாக்கப்பட்டு, 1995இல் அமுலாக்கப்பட்டது. இதை விக்கிவிக்கிவெப் என்ற பெயரிட்டார். விக்கி மிகவும் எளிய, பயன்படுத்தக் கூடிய நேரடியானத் தகவல்தளம் என்று உருவகப்படுத்தினார். விக்கி என்பது ஹவாய் மொழியில் “வேகம்” என்றப் பொருள் கொண்ட வார்த்தை. “வேகமான” என்ற பொருள்படக் கூடிய வார்த்தையைத் தேடிய போது அவர் சென்ற இடத்தில் “விக்கி பஸ்” (வேகமான பஸ்) என்று பொருள்படும் சொல் பயன்படுத்தியதைக் கண்டார். உடனே அதையே தன்னுடையப் பயன்பாட்டிற்குப் பெயராகச் சூட்டினார்.\nஇந்த மென்பொருள் உலகின் பல பகுதிகளிலுள்ளப் பயனர்கள் தங்கள் விருப்பமான தகவல்களை இணையேற்றும் வசதியைத் தருகிறது. அப்படி இணையேற்றப்பட்டத் தகவல் சரியா தவறா என்று மற்றப் பயனர்கள் சென்று பார்த்துச் சொல்லும் வசதியையும் தருகிறது. இதன் மூலம் இணையேற்றப்பட்டத் தகவல்கள் சரிப் பார்க்க ஏதுவாகிறது.\nபயனர்களில் பலர் அதிக ஆர்வம் காரணமாகத் தேவையற்றப் பயனற்றத் தகவல்களை இணையேற்றலாம். இந்தத் தகவல்களைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து அழிக்கவும் வசதிகள் இருக்கின்றன. ஏதாவது ஒரு நபர் தொடர்ந்து தேவையற்றத் தகவல்களையே தந்து கொண்டிருந்தால், அவரைப் பயனர் பட்டியலிலிருந்து நீக்கவும் வசதி உண்டு.\nஇவ்வாறாக விக்கி மென்பொருள் பல தரப்பட்ட சாராரையும் ஒன்றிணைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் தன்னை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டு வருகிறது. இருக்கும் திட்டங்களுடன் பல புதியத் திட்டங்களையும் உருவாக்க உதவி வருகிறது. அகரமுதலி அத்தகையத் திட்டத்தின் வடிவமே.\nஇன்னும் வரும் காலங்களில் இது மேன்மேலும் வளர்ச்சிப் பெற்று, மனித இனத்திற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் இருந்த இடத்திலேயே பெற்றுத் தரும் களஞ்சியமாக விளங்கும் என்பது உங்களுக்கு இந்த அறிமுகத்தின் மூலம் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.\nSeries Navigation இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்உறவுகள்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nAuthor: சித்ரா சிவகுமார், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/2/", "date_download": "2020-08-05T10:53:03Z", "digest": "sha1:U4KD4QLQCCJHXD6C5FVJKUOJT3G24AWP", "length": 6678, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "குறித்து Archives - Page 2 of 3 - வில்லங்க செய்தி", "raw_content": "\nமீடூ ரொமான்ஸ் குறித்துப் பேசிய திமிறு பிடிச்சவன் படத்தின் நடிகர் விஜய் ஆண்டனி \nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nரகசியம் குறித்து பேசிய அமைச்சர் உதயகுமார் \nஅடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலை திறப்பு மற்றும் கிருஸ்துவ மதபோதகர் குறித்து அர்ஜுன் சம்பத் தடாலடி பேச்சு\nபெண்கள் உடை மாற்றம் குறித்து அர்ஜுன் சம்பத் பேச்சு \nபாலியல் விவகாரம் குறித்து தமிழக அம���ச்சர் ஜெயக்குமார் அளித்த பரபரப்பு விளக்கம் \nபாலியல் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் ஆளுநர் குறித்து கலகலப்பாக பேசிய நக்கீரன் கோபால் \nபிரபல பிஸ்கட் கம்பெனிக்கு எதிராக அதிர்ச்சி தரும் தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பெண் \nதல அஜித் குறித்து சீமான் என்ன சொன்னார் தெரியுமா \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&si=0", "date_download": "2020-08-05T10:13:43Z", "digest": "sha1:IEBTEDIYUTNPXDGXA4W3JDUXOTN54MLS", "length": 12908, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » நவீன தமிழிலக்கிய அறிமுகம் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நவீன தமிழிலக்கிய அறிமுகம்\nநவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam\n\"ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஜெயமோகன் (Jeyamohan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநவீன இலக்கியத்தினுள் நுழைய விரும்பும் வாசகனுக்குரிய முழுமையான எளிய கையேடு இது. நவீன இலக்கியம் என்றால் என்ன, அதனுள் நுழையும்போது வரும் சிக்கல்கள் என்ன, ஒரு வாசகனாக எப்படி நம்மைத் தயாரித்துக்கொள்வது போன்ற வினாக்கள் எளிமையாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. நூற்றாண்டுகால நவீனத் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅல்ல அல்ல பணம், சிந்து சமவெளி, தொ மு சி ரகுநாதன், திருவெம்பாவை மூலமும் உரையும், தலைக்குப், vetri nichayam, Holmes, புதிரா புனித, சுஜாதா கற்றதும் பெற்றதும், Chinthan, 108 திருப்பதிகள் பாகம், அவள் பிரிவு, ம போ சிவஞானம், அலெ, பெயரில்\nஏர்முனைக்கு நேரிங்கே - Ermunaikku Neringae\nவாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம் -\nகாவல் கோட்டம் (புதிய பதிப்பு) -\nஒரு வரிச் செய்திகள் 1600 -\nதொழிலாளர்கள் நலச் சட்டங்கள் - Thozhilalargal Nala Sattangal\nதேர்வில் வெற்றி பெற எப்படிப் படிக்கலாம்\nஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு -\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nகாத்திருக்கிறேன் ராஜாகுமாரா - Kaathirukiren Rajakumaraa\nலக்கினங்களில் கிரகங்கள் செவ்வாயின் பிரதாபங்கள் பாகம் 3 - Sevvaayin Piradhaabangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/rohit-sharma-trolls-indian-pacer-shami", "date_download": "2020-08-05T11:22:44Z", "digest": "sha1:YLX7ACYLOPUJUOLPOVKRI62KDHO2L7ZJ", "length": 8216, "nlines": 152, "source_domain": "sports.vikatan.com", "title": "`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு!’ -கலாய்த்த ரோஹித் | Rohit sharma trolls Indian pacer shami", "raw_content": "\n`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ளார்.\nலாக்டெளன் காலங்களில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.. எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். வீட்டிலே ஃபிட்ன்ஸ் வொர்க்கவுட், வீடியோ காலில் அரட்டை என பொழுதைக் கழித்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய வீரர் வார்னர் டிக் டாக்கில் புட்டபொம்மா பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்ஸ்களை அள்ளிக்கொண்டு இருக்கிறார். யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் அரட்டை அடித்து வருகிறார்கள்.\nஇந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஜெமீமா ரோட்ரிஜஸுடனான உரையாடலின்போது ஷமி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரோஹித் ஷர்மாவும், ஷமியும் 2013-ம் ஆண்டு அறிமுகமானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில்தான் இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தனர். இருவருக்கும் இப்போது இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர்.\n``வலைப்பயிற்சியின்போது எங்களுக்கு பச்சைப் பசேலென இருக்கும் பிட்ச் மட்டுமே கிடைக்கும். எப்போதெல்லாம் இதுபோன்ற பிட்ச்களை ஷமி பார்க்கிறாரோ உடனே குஷியாகிவிடுவார். உடனே எக்ஸ்ட்ராவாக பிரியாணி சாப்பிட்டு விடுவார்.\nபும்ராவும் கடினமான பந்துவீச்சாளர்தான். ஆனால், அவர் அணியில் 3-4 ஆண்டுகளாகத்தான் இருக்கிறார். 2013-ம் ஆண்டில் இருந்து நானும் ஷமியும் விளையாடி வருகிறோம். ஆனால், இப்போது பும்ராவுக்கும், ஷமிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை யார் அதிகமுறை பதம் பார்ப்பது என்ற போட்டிதான் அது” என ரோஹித் வேடிக்கையாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:39:40Z", "digest": "sha1:43FTCHLUG4LHQNIWGHTVYW7DK46ELSK3", "length": 22491, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Jaffna , இலத்தீன்: Dioecesis Jaffnensis) என்பது இலங்கையின் வடக்குப் பகுதிக்கென உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். புனித பிரான்சிஸ் சவேரியாரின் காலத்திலிருந்தே தோன்றிய இந்த மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராகப் பணியாற்றுபவர் அதிவணக்கத்துக்குரிய தாமஸ் சவுந்தரநாயகம் ஆவார்.\nபுனித மரியா மறைமாவட்டக் கோவிலின் உட்பகுதித் தோற்றம், யாழ்ப்பாணம்\nபுனி��� மரியா மறைமாவட்டக் கோவில், யாழ்ப்பாணம்\nமால்கம் ரஞ்சித், கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்\n2 யாழ்ப்பாணத்தின் ஆயர்கள், திருத்தூதுத் தலைவர்கள்\nமுதலில் இலங்கை மறைமாவட்டம் பிரிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் திருத்தூதுப் பணியிடம் (Apostolic Vicariate of Jaffna) என்ற பெயரில் இம்மறைமாவட்டப் பகுதி 1845, பெப்ருவரி 17ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] யாழ்ப்பாணம் மறைமாவட்டப் பகுதி 1886, செப்டம்பர் 1 இல் மறைமாவட்டம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் மறைமாவட்டம் 1893, ஆகத்து 25ஆம் நாள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருகோணமலை-மட்டக்கிளப்பு மறைமாவட்டம் உருவானது.[1]\n1975 திசம்பர் 19ஆம் நாள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவான அனுராதபுரம் மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின.[1] பின்னர், 1981 சனவரி 24ஆம் நாள் மன்னார் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் அப்புதிய மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின.[1]\n1548ஆம் ஆண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் இலங்கையின் மன்னார் பகுதிக்குக் கிறித்தவ மறையைப் போதிக்கச் சென்றார். அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் சென்று, அங்கு அரசனைச் சந்தித்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயலை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.[2]\n1580ஆம் ஆண்டு, இலங்கையில் போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் யாழ்ப்பாணத்தில் முதல் கிறித்தவக் கோவில் கட்டி எழுப்பப்பட்டது. போர்த்துகீசியரின் தளபதியான ஆந்திரே ஃபுர்ட்டாடோ டெ மென்டோன்சா (André Furtado de Mendonça) என்பவர் 1591இல் யாழ்ப்பாண மூவலந்தீவு முழுவதையும் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் கொணர்ந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மக்களில் பலர் கத்தோலிக்க சமயத்தை ஏற்றனர்.\nபின்னர், 1658இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றிய சமயத்தில் அங்கு கத்தோலிக்க சமயம் தழைத்திருந்தது. யாழ்ப்பாண மூவலந்தீவில் 50 கத்தோலிக்க குருக்கள் பணியாற்றினர். இயேசு சபையினர் நடத்திய ஒரு கல்லூரி நிறுவப்பட்டிருந்தது. 14 கோவில்கள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன. பிரான்சிஸ்கு சபை மடம் ஒன்றும், சுவாமிநாதர் சபை மடம் ஒன்றும் நிறுவப்பட்டிருந்தன.\nயாழ்ப்பாணத்தை போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றிய ஒல்லாந்தார் கத்தோலிக்க திருச்சபையை ஒடுக்கும் முயற்சியில் ��றங்கினர். கத்தோலிக்கக் குருக்களும் துறவியரும் வெளியேற்றப்பட்டு, அவர்கள் மறைப்பணியாற்ற தடைவிதிக்கப்பட்டது. அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தவர்களுக்குத் தூக்குத்தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை நீண்ட கால துன்பத்துக்கு உட்படுத்தப்பட்டது.\nஇந்நிலை 1796ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய ஆண்டுவரை நீடித்தது.\nயாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பகுதியான மன்னார் தீவில் புனித பிரான்சிசு சவேரியார் மறைப்பணி ஆற்றியிருந்தார். அவரது பணியின் விளைவாகத் தழைத்த கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாண மன்னன் ஆட்சியின் கீழ் துன்புறுத்தப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி சுமார் 600-700 கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர்.\nயாழ்ப்பாண மறைமாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள மடு மாதா கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஒல்லாந்தர் காலத்தில் கிறித்தவம் துன்புறுத்தப்பட்ட போது கிறித்தவர்கள் மடு கோவிலில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் கொணர்ந்த ஆரோக்கிய அன்னை திருவுருவச் சிலை அக்கோவிலில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மடு அன்னை கோவில் ஒரு புகழ்மிக்க திருத்தலமாக உருப்பெற்றது. ஆண்டுதோறும் நிகழ்கின்ற அன்னை மரியா திருவிழாவின்போது 40 ஆயிரத்துக்கும் மேலான திருப்பயணிகள் அக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.\n1845ஆம் ஆண்டு இலங்கை இரு மறைமாவட்டங்களாக ஆக்கப்பட்டது. அவை கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகும். யாழ்ப்பாணத்தின் ஆயராக ஒராசியோ பெட்டக்கீனி நியமிக்கப்பட்டார்.\n1847ஆம் ஆண்டில் அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள் (Missionary Oblates of Mary Immaculate) இலங்கையில் கிறித்தவ மறைப்பணி ஆற்ற வந்தனர். 1847இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் இவர்களின் பொறுப்பில் விடப்பட்டது. இவ்வாறு, ஆயர் ஒராசியோ பெட்டக்கீனியின் மறைவுக்குப் பிறகு, அமலமரியின் தியாகிகள் சபையைச் சேர்ந்த ழான்-எத்தியன்-செமேரியா (Jean-Etienne Sémeria) என்பவர் யாழ்ப்பாணத்தின் ஆயரானார்.\n1868ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆயராக கிறிஸ்தோபர் போன்ழான் (Christopher Bonjean) என்பவர் பொறுப்பேற்றார். இவர் ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் மறைப்பணி புரிந்துவிட்டு, 1856இல் இலங்கை சென்று அமலமரியின் ஊழியர் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அவர் மக்களுக்குக் கல்வியறிவு அளிப்பதில், குறி��்பாகத் தொடக்கக் கல்வி வழங்குவதில் மிகுந்த ஆர்வத்தோடு உழைத்தார். இம்முயற்சியால் மக்களிடையே கத்தோலிக்கக் கல்வி பரவியது.\nயாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த ஆயர் போன்ழான் பின்னர் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஆனதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் ஆயராக தியோஃபில் மெலிர்சான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரும் பின்னர் 1893ஆம் ஆண்டு கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார். அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தின் ஆயராக ஹென்றி ழூலேன் என்பவர் பொறுப்பேற்றார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 499,200 என்றிருந்தது. அவர்களுள் 45,500 பேர் கத்தோலிக்கர். யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பு மரியாவின் ஊழியர் சபையிடம் இருந்தது. அவர்களோடு இணைந்து வேறு மூன்று மறைமாவட்ட குருக்கள் பணியாற்றினர். மொத்த மறைப்பணிக் குருக்களின் எண்ணிக்கை 46ஆக இருந்தது.\nமறைமாவட்டக் கோவிலை அடுத்துள்ள புனித மார்ட்டின் குருத்துவக் கல்லூரியில் குருக்களாகப் பணிபுரிய விழையும் இளைஞர்கள் பயிற்சி பெறுகின்றனர்.\nயாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின், மற்றும் வடக்கு மாகாணத்தின் புகழ்மிக்க ஒரு நிறுவனம் ஆகும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி உயர் கல்வி பெறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலக் கல்வியிலும் இலக்கியம் இலக்கணத்திலும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபெண்களுக்குக் கல்வி அளிப்பதில் யாழ்ப்பாணம் கான்வென்ட் சிறப்புடையது. அதை நடத்துவோர் போர்டோ திருக்குடும்ப சகோதரிகள் ஆவர். தூய யோசேப்பு சகோதரர் சபை யாழ்ப்பாணம், கெயிட்ஸ் தீவு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கல்வி பயிற்றுவிக்கின் றனர்.\nயாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட புனித பேதுரு சபை சகோதரிகள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் தொடக்கக் கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வி அளிக்கின்ற 127 கல்விக் கூடங்கள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ளன. கொழும்பகம், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள இரு தொழிற்கல்வி நிலையங்களில் பல மாணவர்கள் தொழிற்கல்வி பயில்கின்றனர். புனித வின்சென்ட் தே பவுல் சபையும் இளந்தொழில���ளர் இயக்கமும் செயல்படுகின்றன. மறைமாவட்டத்தில் புனித யோசேப்பு அச்சகம் உள்ளது. கத்தோலிக்க பாதுகாவலன் என்னும் வாரப்பத்திரிகை வெளியிடப்படுகிறது. கத்தோலிக்கரின் முன்னேற்றத்துக்காகக் கத்தோலிக்கக் கழகம் என்னும் அமைப்பும் உள்ளது.\nயாழ்ப்பாணத்தின் ஆயர்கள், திருத்தூதுத் தலைவர்கள்தொகு\nஒராசியோ பெட்டக்கீனி 1847 1849\nஒராசியோ பெட்டக்கீனி 1849 1857\nசான்-எத்தியன் செமேரியா 1857 1868\nகிறிஸ்தோப்-எத்தியன் போன்சான் 1868 1883\nஆந்திரே-தியோபில் மெலிசான் 1883 1886\nஆந்திரே-தியோபில் மெலிசான் 1886 1893\nஎன்றி சூலெயின் 1893 1919\nசூல்-அந்திரே புரோல் 1919 1923\nஆல்பிரட்-சான் குயோமார் 1924 1950\nஜெரோமி எமிலியானுஸ்பிள்ளை 1950 1972\nபஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை 1972 1992\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.\n↑ \"Diocese of Jaffna\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2014, 00:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vijay-sarkar-movie-next-announcement-today", "date_download": "2020-08-05T10:33:06Z", "digest": "sha1:CERNQFUNHO4TJPQ4KF3BBOUYG4UB7JOF", "length": 4650, "nlines": 21, "source_domain": "tamil.stage3.in", "title": "தளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nதளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதளபதி விஜயின் சர்கார் படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை இன்று மாலை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.\nமெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பும், விமர்சனங்களுக்கும் உள்ளானது.\nஇசைப்புயல் இசையமைத்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பாலா கருப்பையா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர���. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வரும் இந்த படத்தின் பணிகள் தற்போது பலத்த எதிர்பார்ப்புடன் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nதற்போது சர்கார் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகலாம் என்று தகவல் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த தகவலை இன்று மாலையில் வெளியிட உள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று வெளிவரவுள்ள இந்த அறிவிப்பில் சர்கார் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதளபதி விஜயின் சர்கார் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html?showComment=1509522765854", "date_download": "2020-08-05T10:08:22Z", "digest": "sha1:NHY6CVNL7EARIBEK43I5XXWDISBAATCX", "length": 32235, "nlines": 237, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்", "raw_content": "\nசெவ்வாய், 25 ஏப்ரல், 2017\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புத்தகங்களின் பெருமை பற்றியும் புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் நான் வாசித்த பொன்மொழிகளின் தொகுப்பு,\nஇந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்\nஎங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…\nஎது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.\nதான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்\nஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி\nநல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன்\nஉடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசி���்பு - சிக்மண்ட் பிராய்டு.\nஎவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி\nஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்\nஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.\nவேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.\nமனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்\nபுரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.\nஎங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா\nபோதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்\nஉண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு\nஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிந்தனைகள், படித்ததில் பிடித்தது, பொன்மொழிகள்\nவைசாலி செல்வம் 25 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:33\n|o| அனைவரும் அறிய வேண்டிய பயனுள்ள தொகுப்பு ஐயா.\nதாங்கள் கூறுவது போல நூல் வாசிப்பு என்பது குறைந்து வருகிறது.இது போன்ற வாசங்களை படிக்கும் போது தான் நூல்களின் அருமை தெரிகிறது.\nமுனைவா் இரா.குணசீலன் 18 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:24\nவெங்கட் நாகராஜ் 25 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 7:59\nஅனைத்துமே அருமையான பொன்மொழிகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nமுனைவா் இரா.குணசீலன் 18 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:25\nமுனைவா் இரா.குணசீலன் 18 மே, 2017 ’அன்று’ முற்பகல் 9:25\nதங்களது பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:24\nதிரு. நெல்சன் மண்டேலாவின் பொன்மொழி மிகவும் உயர்வானது.\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:24\nமுனைவர் சி.ரா.சுரேஷ் 5 மே, 2017 ’அன்று’ முற்பகல் 1:23\nஅனைவரும் போற்றக்கூடிய, பின்பற்ற வேண்டிய பதிவு.\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:24\nஇணய ���ாசிப்பு அதிகரித்து புத்தக வாசிப்பு குறைந்ததோ..\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:23\nசென்னை பித்தன் 23 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 6:43\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:23\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:23\nஅப்பாதுரை 1 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 6:31\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:22\nUnknown 28 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:00\nபிள்ளைத்தமிழ் பருவங்கள் பற்றித் தெளிவாக அறிய தேடியபோது தங்கள் பக்கத்தைப் பார்த்தேன்.நல்ல வாசிப்பாளரின் அறிமுகம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன், நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:22\nUnknown 28 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 9:07\nநாம் வரம் பெற எவரோ இருந்த தவமல்லவோ புத்தகம்.\nமுனைவர் இரா.குணசீலன் 1 நவம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nகேள்விகளால் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்வது எப்படி\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nசடாயு உயிர் நீத்த படலம் விளக்கம்\nமாரீச மானால் வஞ்சித்து சீதையை இராவணன் எடுத்துச் சென்றபொழுது கழுகரசனாகிய சடாயு அவனைத் தடுத்துப் போரிட்டு வலிமையைச் சிதைத்து , இறுதியி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nமனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/surya-controversy-speech/", "date_download": "2020-08-05T09:50:17Z", "digest": "sha1:HUEL5S6HZCF6XRMX4SHP3ONNO7PBKHBW", "length": 7937, "nlines": 124, "source_domain": "www.sathiyam.tv", "title": "Surya Controversy Speech Archives - Sathiyam TV", "raw_content": "\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nராஜராஜசோழன்.. கீழடி அகழாய்வு.. இன்னொரு நல்ல செய்தி..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\n12 Noon Headlines | 05 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 04 AUG 2020 |\n12 Noon Headlines | 04 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஅஜித்தின் வயது குறித்து பேசிய கஸ்தூரி..\nவெப் தொடரில் களமிறங்கும் வடிவேலு..\nவிராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..\nபிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா.. அவரே வெளியிட்ட டுவீட்..\nசுஷாந்த் தற்கொலை.. நெருங்கிய தோழி.. அதிகமான மாத்திரைகள்.. திடுக் தகவல்..\nEIA 2020-க்கு எதிர்ப்பு.. கார்த்தியை தொடர்ந்து சூர்யா அதிரடி..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:01:25Z", "digest": "sha1:PG3QS5NCBNGSPWUFQXSNYY4F5N6QVUPV", "length": 14716, "nlines": 283, "source_domain": "www.vallamai.com", "title": "விசாகை மனோகரன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\n-விசாகை மனோகரன் வீட்டில், தெருவைப் பார்த்த ஒரு ஜன்னல் அதில் ரசித்துப் பார்த்த பல முகங்கள் ஆண், பெண், கருப்பு, வெளுப்பு, சிற\n-விசாகை மனோகரன் ஏங்க, நாளைக்கு எத்தன மணிக்கு ட்ரெயின் பொறப்படும் எத்தன தடவ தான் கேட்ப மாலதி எத்தன தடவ தான் கேட்ப மாலதி\nவிசாகை மனோகரன் கடந்து போன பாதையின், வழி நடந்த வாழ்க்கையின் விபரீத விளையாட்டுகளை நினைத்துப் பார்க்கிறேன். இளமைப் பிராயத்தின் இளர\nவிசாகை மனோகரன் ஏரெடுத்துழைத்துமை வளர்த்தவர்களை ஏறெடுத்தும் பார்க்காத தலைமுறையே ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத\nவிசாகை மனோகரன் தமிழாசிரியர் சுந்தர வாத்தியாருக்கு அன்று மனதே சரியில்லை. பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடலாமா என்று யோசித்தார். வேண்டாம், அ\nயாரைக் கேட்டு இங்கு வந்தாய்\nவிசாகை மனோகரன் விண்வெளியின் முற்றத்தினுள்ளே நட்சத்திரக் கோலங்களின் வழியே தவழ்ந்துவரும் முழுநிலவே யாரைக் கேட்டு இங்கு வந்தாய் யாரைக் கேட்டு இங்கு வந்தாய்\nவிசாகை மனோகரன் வாழ்க்கை ஓடத்தின் ஓட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் வேடத்தில் நிரந்தரம் என்பது ஏதடா அதை நினைத்து மாய்வது ஏனடா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\n��ல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33375", "date_download": "2020-08-05T10:12:32Z", "digest": "sha1:ZPBKQ5RSUCVBBKMOXAEHUYOLIUTVRDV5", "length": 5041, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nரபேல் போர் விமானங்கள் வந்தடைந்தன\nஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, ஐந்து ரபேல் போர் விமானங்கள், இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. அந்த விமானத்தை சுகோய் போர் விமானங்கள் அழைத்து வந்தன. ஹரியானாவின், அம்பாலா விமானப்படை தளம் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம்(ஜூலை 27) புறப்பட்டன. இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள, அம்பாலா விமானப்படை தளத்துக்கு, வந்தடைந்தன இந்திய எல்லையில் நுழைந்ததும், அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை தொடர்பு கொண்டன.\nஅப்போது, ரபேல் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஐந்து ரபேல் போர் விமானங்களும், இந்திய வான் எல்லையில் நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ விமானங்கள் அழைத்து வந்தன. அம்பாலாவில், நடக்கும் நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி கலந்து கொண்டு விமானங்களை விமானப்படையில் சேர்க்க உள்ளார்.\nஇதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ' எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பாலா மக்கள், இன்று இரவு, 7:00 முதல், 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ., எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8278:2012-01-16-20-47-26&catid=344:2010&Itemid=27", "date_download": "2020-08-05T10:07:03Z", "digest": "sha1:4WW72DLJJEG4GCJ5QZV6NLAHBI5HU3UR", "length": 15518, "nlines": 39, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉரவிலையேற்றம்: விவசாயத்தைச்சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்\nஇந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு விலையேற்றத்தால் இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல்நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில், தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.\nதழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று வகையான உரங்கள் விவசாயத்திற்கு அடிப்படையான உரங்களாகும். இதில் முதலிரண்டு வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களுக்கு, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மானியமாக ஒதுக்கும் இந்திய அரசு, அவற்றை உர நிறுவன முதலாளிகளிடமே நேரடியாகக் கொடுத்து வருகிறது.\nஇதுவரை உரங்���ளின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த இந்திய அரசு, இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், சௌமித்ரா சௌத்திரி கமிட்டியின் பரிந்துரையின் பேரில் உரங்களின் விலைகளை உரக் கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, உர நிறுவன பெருமுதலாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள தங்களது கூட்டமைப்பின் மூலம் (கார்ட் படல்கள்) உரங்களின் விலையைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றியுள்ளனர். ஒரு மூட்டை டி.ஏ.பி.யின் விலை ரூ. 480 லிருந்து ரூ.900ஆக உயர்த்தப்பட்டுள்ளது. யூரியாவின் விலையும் பத்து சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.\nஇது மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொட்டாஷை கள்ளச் சந்தைக்காரர்கள் பதுக்கிக் கொண்டு, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொட்டாஷின் விலையை ரூ. 290 இலிருந்து ரூ. 450ஆக உயர்த்தியுள்ளனர். கலப்பு உரம் தயாரிக்க பொட்டாஷ் அத்தியாவசியமென்பதால், கலப்பு உரத்தின் விலை ரூ.320லிருந்து ரூ.720ஆக, அதாவது இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, தமிழ்நாடு முழுவதும் 26 உர நிறுவனங்கள் பொட்டாஷ் சேர்க்காமலேயே கலப்பு உரம் என்று சொல்லி விவசாயிகளிடம் மோசடி செய்து விற்றுள்ளன.\nசிமென்ட் கம்பெனிகள் எவ்வாறு கார்டெல் அமைத்துக் கொண்டு அரசையும் மக்களையும் ஆட்டிப் படைக்கின்றனவோ, அதேபோலத்தான் இன்றைக்கு உரக் கம்பெனி கார்டெல்களும் செயல்படுகின்றன. உர நிறுவனங்கள் மட்டுமன்றி, உர விற்பனை ஏஜென்சிகளும் விவசாயிகளைச் சுரண்டிக் கொழுக்கின்றன. இந்தத் திடீர் விலை உயர்வைப் பயன்படுத்தி உரங்களைப் பதுக்கி வைத்துக் கொண்டு, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கியும், பதுக்கிய உரங்களை மிக அதிக விலையில் விற்றும் கொள்ளை லாபமடிக்கின்றனர். இவ்வாறு கந்து வட்டிக்காரன் போல உரமுதலாளிகளும், ஏஜென்டுகளும் இந்திய விவசாயிகளை ஒட்டச் சுரண்டுகின்றனர்.\nஇந்திய அரசு, விவசாயிகளின் நலனைக் காப்பதாகக் கூறிக் கொண்டு ஆண்டுதோறும் ஒரு இலட்சம் கோடி ரூபாய் வரை உர மானியமாக உரக் கம்பெனிகளுக்குக் கொடுக்கிறது. இதுவும் போதாதென்று, மோசடியான கணக்குகளைக் காட்டி உரக் கம்பெனிகள் கோடிகோடியாக ஊழல் செய்திருப்பதை மத்திய தணிக்கைக் கட்டுப்பாட்டு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனாலும், உர முதலாளிகளின் கொள்ளைக்குக் கூட்டாள���யாக உள்ள அரசு, இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\n\"கடந்த இரண்டு ஆண்டுகளாக உரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் கொள்கை முடிவுகள் அரசுக்கும் உர உற்பத்தியாளர்கள் மற்றும் கள்ளச்சந்தைக்கும் உள்ள இரகசிய தொடர்பைக் காட்டுவதாக உள்ளது' என்று சி.பி.எம். கட்சியின் விவசாய சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகிறார்.\nஉற்பத்திச் செலவைவிடக் கூடுதலாக 50 சதவீத விலையை வேளாண் உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தேசிய விவசாயிகள் ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன்படி பார்த்தால், ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,000 ரூபாய் வரை அரசு தர வேண்டும். ஆனால், தற்போது நெல்லுக்குக் கிடைப்பதோ குவிண்டாலுக்கு ரூ. 1,100 மட்டும்தான். நெல்லுக்கும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய விலை நிர்ணயம் செய்ய மறுக்கும் அரசு, உர முதலாளிகளின் பரிந்துரைகளை மட்டும் உடனே ஏற்றுச் செயல்படுத்துகிறது.\nவிவசாயத்திற்கு வழங்கப்பட்டுவரும் மானியங்களைப் படிப்படியாகக் கைவிடுவது என்ற தனியார்மயக் கொள்கையை ஏற்று நடத்திவரும் அரசு, இப்போது உரவிலையை முதலாளிகளே தீர்மானித்துக் கொள்ளையடித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்துள்ளது. இந்நிலையில், சில விவசாய சங்கங்கள் உரத்திற்கான மானியத்தை விவசாயிகளிடமே கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. முதலாளிகளுக்குக் கொள்ளையடிக்க சுதந்திரம் கொடுத்துவிட்டு, மானியத்தை விவசாயிகளிடம் கொடு என்பது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதைப் போலத்தான்.\nஏற்கெனவே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) காரணமாக விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருவதால், சிறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமலும், விலை வீழ்ச்சியாலும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். சென்ற ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் விற்ற மஞ்சளின் விலை இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம்தான். இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளைச் சுமந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்தது போல, வரைமுறையற்ற உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது. விவசாயிகள் விவசாயத்தை விட்ட��� ஓட்டம்பிடிக்கும் வண்ணம் தனியார்மயமும் தாராளமயமும் சேர்ந்து தொடுத்திருக்கும் இத்தாக்குதலை முறியடிக்காமல், இந்தியாவின் ஆகப் பெரும்பான்மையான விவசாயிகளையோ, விவசாயத்தையோ காப்பாற்ற முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2019/07/02/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:29:03Z", "digest": "sha1:WGW32JDJ7NN6NZREEZG5UTWEEOKOFXOE", "length": 22946, "nlines": 193, "source_domain": "karainagaran.com", "title": "எதிரிகள் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nசுகுனாவும் சந்திரனும் அன்று கடைக்குச் சந்தோசமாகவே சென்றனர். அப்படியே ஒவ்வொரு முறையும் அவர்கள் செல்வார்கள். திரும்பி வரும்போது அவர்கள் வானிலை மாறிவிடும். அது மனித இயற்கை. எதிர்பார்ப்புடன் புறப்படும் பயணங்கள். எதிர்பார்ப்பு எப்போதும் மனஸ்தாபங்களின் கருவறை. திரும்பி வரும்போது அது குழந்தையாக அவர்கள் கைகளில் தவழும். பின்பு… அப்படி அதிசயமாக வானிலை மாறாது இருந்தால் அது புறநடையே. அல்லது அது கணக்குப் பார்க்காத விட்டுக்கொடுப்பாய் இருக்கும். கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வெளியேறும் நேரம் சுகுனா அதிஸ்ரலாபச்சீட்டுப் பதிவு செய்து வாங்க வேண்டும் என்று சந்திரனைக் கேட்டாள். சந்திரனுக்கு அதிஸ்ரத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அந்தப் பணத்தைச் சேர்த்தாலே அதிஸ்ரமாக ஒரு தொகை வங்கியில் சேர்ந்துவிடும் என்பது அவன் எண்ணம். ஏற்கனவே அவன் அட்டையிலிருந்து நிறையக் கழிந்து விட்டது. அதனால் அவன் அவளைப் பார்த்து,\n இந்தக் கிழமை வேண்டாம். வாற கிழமை பார்ப்பம்.’ என்று நழுவும் வழியைப் பார்த்தான். அவள் விடவில்லை.\n‘இந்தக் கிழமை நிறையக் காசு விழும். எடுத்தா நல்லது.’ என்றாள்.\n‘என்னிட்டைக் காசில்லை. உன்னிட்டைக் காசிருந்தா எடு.’\n‘நான் காட் கொண்டு வரேல்லை.’\n‘ஓ என்னோடை கடைக்கு வரேக்க மட்டும் நீ காட்டைக் கொண்டு வராத.’ என்றான் சந்திரன் கோபத்தோடு.\n‘பெரிய காசு இது. பெரிசாக் கதைக்கிறியள்…’ அவள் கோபமானாள்.\n‘கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்தால் இதுவும் பெரிய காசாய் வரும்.’\n‘ம்… நீங்க சேர்த்து எடுத்துக் கொண்டு போங்க.’\nகூறியபடி சுகுனா அவனை எரிப்பது போல முறைத்துப் பார்த்தாள். அதே நேரம் அவள் கூறியதின் அர்த்தம் அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. அதன் பின்பு அவனோடு அவள் எதுவும் ���தைக்கவில்லை. இது எங்கே போய் முடியும் என்பது பற்றிச் சந்திரனுக்கு நன்கு தெரியும். தெரிந்தாலும் எல்லாவற்றிற்கும் தான் என்ன பணமரமா என்கின்ற எண்ணத்தில் அவன் கொடுக்க மறுத்தான். காசு அட்டையை அவள் வீட்டில் வைத்துவிட்டு வருவது இது முதல் தடவை அல்ல. கொண்டு வந்தால் தனது பணத்தில் செலவாகிவிடும் என்பதில் அவள் குறியாக இருப்பாள். அத்தோடு தன் பணத்தை மட்டும் கரைப்பதில் ஆர்வத்தோடு இருப்பாள் என்கின்ற அவிப்பிராயமும் அவனிடம் உண்டு.\nசுகுனா மேல் அளவு கடந்த காதல் சந்திரனுக்கு உண்டு. அவளை எண்ணினால் அவன் கண்களில் நீர் கோத்துக் கொள்ளும். ஏன் என்பது அவனுக்குத் தெரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்பது போல… அப்படி ஒரு உணர்வு. இது ஒரு முகம். இதற்கு எதிராக மறுமுகமும் உண்டு. அது அளவுகடந்த வெறுப்பாக அவள்மேல் படரும். அவளைக் கண்ட நாள் முதல் அவளோடு எக்கணமும் பிரியாது சேர்ந்து வாழவேண்டும் என்பது அவன் பேரவா. அதே போல் அவளை விட்டு விலகி எங்காவது போய்விட வேண்டும் என்பதும் அவன் மனதிற்குள் எழும் அடங்கா அவா. வாழ்க்கை இவ்வளவு சிக்கலாக இருக்கும் என்று அவன் எண்ணியது இல்லை. இன்று அதை எளிமையாக்கும் வழி அவனுக்குத் தெரியவில்லை. அவள் சில வேளைக் காதலால் கசிந்து… கலந்து… அணுவைப் பிரித்தாலும் எம் உறவைப் பிரிக்க முடியாது என்பதாகப் பிணைந்து கிடப்பாள். அப்போது இனி எப்போதும் எம்மிடையே எந்த வேறுபாடும் நிச்சயம் வரவே முடியாது என்று அவன் எண்ணுவான். அந்தப் பிணைப்பு எந்தக் கணத்திலும் தெறிக்கும்… மீண்டும் எரிமலை எப்போது வெடிக்கும்… என்பது யாருக்கும் தெரியாது. அதன் பின்பு அவள் வெறுமையாகக் கிடக்கும் அறைக்குள் வேகமாகச் சென்று அடைந்து கொள்வாள். அப்போது அவனுக்கும் கோபமாக இருக்கும். இவளிடம் தான் ஏன் கெஞ்ச வேண்டும் என்கின்ற வீராப்போடு தங்கள் அறைக்குள் அல்லது கோலில் இருக்கும் சோபாவில் வந்து இருப்பான். அல்லது படுப்பான். இருந்தாலும் மனம் புயல் கொண்ட கடலாக ஆர்ப்பரிக்கும். இப்படி எவ்வளவு காலம் என்கின்ற எண்ணம் அலையலாகத் தோன்றும். எங்காவது… எல்லாவற்றையும் துறந்து… அமைதி தேடி ஆன்மீகத்தில் தொலைய மனது உந்தும்.\nஅவள் அறைக்குள் அடைந்து கொண்டால் ஒரு இரவு கடக்க வேண்டும். அது கடந்தால் அவளே அவனைத் தேடி வருவாள். சிரிப்பாள். கொஞ்சுவாள��. எதுவும் நடக்காதது போல் கதைப்பாள். சில வேளை மன்னிப்புக் கேட்பாள். எல்லாம் மாறியது… இனிச் சந்தோசமே என்று எண்ணி இறுமாந்து இருப்பான். ஆனால் புயல் மீண்டும் பலமாக வீசும். அந்தப் புயலைக் கண்டு அவன் மனதிலும் பலமான சூறாவளி எழுந்து கூத்தாடும். ஆணும் பெண்ணும் வேறு வேறு உலகங்கள். அவை என்றும் ஒத்துப் போகவே முடியாதவை. அவை இரண்டும் எண்ணுபவை அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். பெண் இதயத்தைப் பயன்படுத்தினால் ஆண் மூளையைப் பயன்படுத்துவான். ஆணிற்கு இடது பக்க மூளை பெண்ணிற்கு வலதுபக்க மூளை. பெண் உணர்ச்சியில் தத்தளித்தால் ஆண் வரவு செலவுக் கணக்குப் பார்ப்பான். இரண்டும் இருவிதமா எதிர்ச் சக்திகள் கொண்ட துருவங்கள். ஆனால் அவை இரண்டும் ஒன்றை ஒன்று கவரும் சக்தி கொண்டவை. அதே வேகத்தில் எதிர்ச் சக்தியை தமக்குள் உருவாக்கும் திறனும் கொண்டவை. அவை சேர்ந்து இருக்கவும் வேண்டும். அவற்றால் சேர்ந்து இருக்கவும் முடியாது. இயற்கை அப்படியே படைத்திருக்கிறது. இயற்கை தனது தேவையைப் பூர்த்தி செய்யத் தனது படைப்புக்களை மயக்குகிறது. அந்த மயக்கம் இருக்கும் வரைக்கும் சமாதானம். அது முடிந்ததும் அங்கே யுத்தம் மூண்டுவிடும். எவ்வளவிற்கும் படித்து இருக்கலாம். எந்த ஞானத்தையும் பெற்று இருக்கலாம். சாந்தத்தைப் போதனையால் மனதில் ஏற்றி இருக்கலாம். இருந்தும் யுத்தம் மூளும். அதன் பின்பு சமாதானம் பிறக்கும். சமாதானத்தை இயற்கை கொண்டுவருவது போல யுத்தத்தையும் அதுவே அவர்களுக்கு உள்ளே பொதிந்து வைத்திருக்கிறது.\nகால காலமாய் இதைப் பலரும் அறிந்து இருந்தாலும் இணைப்புக்கள் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நடைபெறுகின்றன. அங்கே யுத்தமும், சமாதானமும் அடிக்கடி வந்து போகின்றன.\nபெண்ணும் ஆணும் சேர வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. ஆனால் அவை சேரும். இயற்கை அதன் சூட்சுமத்தை அவர்களில் புதைத்து வைத்திருக்கிறது. உலகத்தில் உள்ள அனேக உயிரினங்கள் இந்த மாய வலைக்குள் அகப்பட்டவையே.\nஅன்று கடையால் வந்த பின்பு கதவடைப்பால் சமையல் அறை மூடப்பட்டு இருந்தது. சந்திரனுக்கு வேறு வழி இல்லை. இணையத்தில் இரைதேட அவர்கள் வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார்கள். சாப்பிடச் சுகுனாவையும் கூப்பிட்டான். அவள் வரவில்லை. அதிஸ்ரலாபச் சீட்டை வாங்கிக் கொடுத்து இருக்கலாம் என்று அப்போது அவனுக்குத் தோன்றியது. உச்சியில் ஏறிய பின்பு தோன்றினால் என்ன தோன்றாமல் விட்டால் என்ன என்பதும் அவனுக்கு விளங்கியது. அடுத்த நாள் சுகுனா அவனைத் தேடி வந்தாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.\n‘வேறை என்ன செய்கிறது. நாய்க்கு நடுக்கடலுக்குப் போனாலும் நக்குத் தண்ணிதான் எண்டு முடிவாப் போச்சுது. இனிக் கேவிச்சு என்ன செய்கிறது\n‘அப்ப ஏன் கோபிக்கிறாய் நீ.’\n‘நீங்கள் செய்கிறதைப் பார்த்தா கோபம் வராமல் என்ன செய்யும்\n‘பிறகு ஏன் சமாதானம் இப்ப\n‘மனம் மாறிடுதே… உங்களை விட முடியல்லையே\n‘மாறத இயற்கை. அதன் தேவை.’\n‘ஒண்டும் இல்லை… கிட்ட வா.’ என்றான் அவன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஜூன் அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/sachin-makes-a-mockery-of-yuvrajs-challenge", "date_download": "2020-08-05T11:34:32Z", "digest": "sha1:NZ5OTBOHXJFHQDM27CWZZ4ZDNG34KBOG", "length": 10868, "nlines": 160, "source_domain": "sports.vikatan.com", "title": "`தப்பா சவால் விட்டுட்டேன்; எனக்கு ஒருவாரம் பிடிக்கும்!’- சச்சின் - யுவராஜின் #KeepItUp கான்வோ #Viral | sachin makes a mockery of yuvrajs challenge", "raw_content": "\n`தப்பா சவால் விட்டுட்டேன்; எனக்கு ஒருவாரம் பிடிக்கும்’- சச்சின் - யுவராஜின் #KeepItUp கான்வோ #Viral\nஇந்த சவாலுக்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் செய்துவிட்டேன் .\nகொரோனா தொற்று பரவல் காரணமாக ஒலிம்பிக் முதல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், விளையாட்டு வீரர்கள் துடிப்புடன் உள்ளனர். இதற்கு உதாரணமாக முன்னாள் கிரிக்கெட் ��ீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களில் \" Keep it Up\" என்ற சவாலைத் தொடங்கியுள்ளார்.\nயுவராஜ்சிங் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கிரிக்கெட் பேட்டின் நுனிப்பகுதியில் பந்து கீழே விழாமல் தட்டுகிறார். 23 விநாடிகள் அந்த வீடியோ நீடிக்கிறது. அதில், ``இந்த சவாலான காலகட்டத்தில் நாம் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டில் இருக்கிறேன். எவ்வளவு நாள்கள் அவசியமோ அவ்வளவு நாள்கள் அதை நான் கடைப்பிடிப்பேன்’’ என்று யுவராஜ் பேசுகிறார்.\nமேலும், இதேபோன்று பந்து கீழே விழாமல் பேட்டின் நுனி கொண்டு தட்டமுடியுமா என கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு யுவராஜ் சவால் விடுத்தார். யுவராஜின் சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின், புதுமையாக அந்த சவாலைச் செய்துமுடித்திருக்கிறார்.\nடெண்டுல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #Keepitupchallenge இன் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், சச்சின் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு பந்தை கிரிக்கெட் பேட்டின் நுனியில் மிக லாகவமாகத் தட்டுகிறார். சச்சினின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்பின்னர், இதேபோல் கண்களை மூடிக்கொண்டு பந்தைத் தட்ட முடியுமா என யுவராஜ் சிங்குக்கு அவர் சவால் விடுத்திருக்கிறார்.\nமேலும், அந்த வீடியோவில் சச்சின், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஅதற்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், `நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் விட்டுவிட்டேன்.\nசச்சின் விட்ட சவாலைச் செய்வதற்கு எனக்கு ஒரு வாரம் ஆகலாம். நான் முயற்சி செய்கிறேன்’’ என்றார். இதையடுத்து, அதை எப்படி எளிதாகச் செய்யலாம் என இரண்டாவது வீடியோ ஒன்றையும் சச்சின் பதிவிட்டிருக்கிறார்.\nஹர்பஜன் சிங்கும் யுவராஜ் சிங்கின் சவாலை முடித்துவிட்டு, தான் இந்தக் கொரோனா தொற்று பிரச்னை முடியும் வரை வீட்டில் இருக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், இந்த சவாலைச் செய்யுமாறு தவான், சௌரவ் கங்குலி, அனில் கும்ப்ளே ஆகியோருக்கு ஹர்பஜன் சவால் விடுத்துள்ளார். போட்டிகள் முடங்கினாலும், சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அன்றாட நடவடிக்கைகளையும், கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கத��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:19:26Z", "digest": "sha1:7ODCIRH3D2AWOHBWMSENTVV73Q4HXXG4", "length": 7982, "nlines": 39, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "கோவில் சுரங்கம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nPosts Tagged ‘கோவில் சுரங்கம்’\nஇந்தியாவில் பழைய கட்டிடங்களில் சுரங்கங்கள், பதுங்கு அறைகள், முதலியன ஏன் இருந்தன\nஇந்தியாவில் பழைய கட்டிடங்களில் சுரங்கங்கள், பதுங்கு அறைகள், முதலியன ஏன் இருந்தன\nநகரி (03-06-2010): காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுடன் இணைந்துள்ள, பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில், சுரங்கப்பாதை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரதராஜசுவாமி கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணி 2 மாதங்களாக நடந்து வருகிறது. இக்கோவிலில் சுவாமியின் விக்ரகத்தை உயரமான இடத்தில் வைக்க, கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நேற்று நடந்தது. மேலும், கோவில் முன் உள்ள மண்டபத்தை விரிவாக்கம் செய்வதற்கு அங்குள்ள சிறிய அறையை அப்புறப்படுத்த முயன்ற போது, அங்கு மூன்று சிறிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுரங்கம் போன்ற அந்த இருட்டு அறையில் சுவாமியின் திருவாபரணங்கள், அதை பத்திரப்படுத்துவதற்கான பெட்டி, அதன் மீது தாமிர பத்திரம், பழைய காலத்து கத்தி, குத்துவிளக்குகள், செம்பு குடம் போன்ற பூஜைக்கான பொருட்கள் உள்ளதை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.\nமுருகன் கோவிலில் சுரங்கம் கண்டுபிடிப்பு\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 21, 2006, 5:30[IST]\nகாஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் உள்ள பழம்பெரும் முருகன்கோவிலுக்குள் ஒரு சுரங்கப் பாதையும், இரண்டு அறைகளும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வல்லக்கோட்டை முருகன் கோவில் வட மாவட்டங்களில் பிரபலமான முருகன்தலமாகும். இங்கு கோவில் வளாகத்தில், பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதைஇருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக ஆய்வாளர் திருமூர்த்திகூறுகையில், “1,200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மண்டபம்கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் இதுபோல எந்தக் கோவிலிலும் சுரங்கப் பாதை இருப்பதாகத்தெரியவில்லை. இந்த சுரங்கப் பாதைக்குள் சுடு மண்ணால் கட்டப்பட்ட இரண்டு அறைகளும் உள்ளன.இந்த சுரங்கப் பாதை குறித்தும், அதன் அறைகள் குறித்தும் மேலும் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன”, என்றார் திருமூர்த்தி. வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களை இந்த புதிய சுரங்கம் கவர்ந்திழுத்து வருகிறது.\nகுறிச்சொற்கள்:இந்து மடாதிபதிகள், இந்துக்கள், கோயில், கோயில் புனரமைப்பு, கோவில் சுரங்கம், சுரங்க அறை, சுரங்கப்பாதை, சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு\nகோயில், கோயில் புனரமைப்பு, சுரங்க அறை, சுரங்கப்பாதை, தமிழ் கலாச்சாரம், தமிழ் குடிமகன்கள், தமிழ் பண்பாடு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/comalireview/", "date_download": "2020-08-05T11:04:16Z", "digest": "sha1:FJRTJUE4SZPAE766LUNV2CEMJ7GZBVNT", "length": 3064, "nlines": 97, "source_domain": "tamilscreen.com", "title": "Tamilscreen", "raw_content": "\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nசீமான் – விஜயலட்சுமி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை\nதமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தாரா ரஜினி\nஇந்தக்காலத்தில் இப்படி ஒரு நடிகையா\nகோமாவில் இருப்பவர் ரஜினி l ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nதமிழ்நாட்டுக்கு ரஜினி ஆபத்தான சக்தி\nஇளையராஜா பொய் புகார் அளிக்க மாட்டார் என்று நம்புகிறேன் – ஜெ.பிஸ்மி, பத்திரிகையாளர்\nபஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக செயல்படுகிறதா ஒரு கும்பல்\nபோலீஸ் பிடியில் நடிகர்; போட்டுக் கொடுத்த ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/6472.html", "date_download": "2020-08-05T11:26:01Z", "digest": "sha1:R7EN5HMI6KS4UHFC223KCJEU7OKC3X2O", "length": 9493, "nlines": 123, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும�� 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை:\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இதுவரை 1,17,252 ஆண்கள், 75,689 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவுக்கு 52,939 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583ல் இருந்து 1,36,793 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் ஒரேநாளில் 62,112 மாதிரிகளும், இதுவரை 21,57,869 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 63 பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் மேலும் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 89,542லிருந்து 90,900 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் 20வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட மு���ியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/190247-.html", "date_download": "2020-08-05T11:18:58Z", "digest": "sha1:REOS5Z7A6F4AMEWSZLXEV7ZL7JCHGEWB", "length": 14479, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "குர்கானில் பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கைது | குர்கானில் பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கைது - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nகுர்கானில் பெண் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளில் ஒருவர் கைது\nஹரியாணா மாநிலம் குர்கானில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, அவரது குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுர்கானில் கடந்த மே 29-ம் தேதி இரவு பெண் ஒருவர் தனது 9 மாத பெண் குழந்தையுடன் ஆட்டோவில் பயணம் செய்தார். இந்நிலையில் ஆட்டோவில் ஏற்கெனவே இருந்த இருவர் மற்றும் ஆட்டோ டிரைவரால் அப்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். மேலும் ஆட்டோவில் இருந்து குழந்தை வீசப்பட்டதில் தலையில் காயம் அடைந்த குழந்தை இறந்தது.\nஇது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று முன்தினம் குற்றவாளிகளி���் படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் குர்கான் காவல்துறை ஆணையர் சந்தீப் கிர்வார் நேற்று கூறும்போது, “குற்றவாளிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஹரியாணா மாநிலம்குர்கான்பெண் கூட்டு பலாத்காரம்குழந்தை கொல்லப்பட்ட வழக்குஒருவர் கைது\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nயூபிஎஸ்சி தேர்வில் வெற்றி: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nஅமெரிக்காவில் 'கரோனா பார்ட்டி'யில் கலந்துகொண்ட இளைஞர் மரணம்: வைரஸ் வதந்தியென நம்பியதால் விபரீதம்\nகரோனா வைரஸ்; வாக்சின் கண்டுபிடித்த சீனா: முதலில் ராணுவத்தில் ஓராண்டுக்குப் பயன்படுத்த அனுமத��\nகரோனா வைரஸ்: மேலும் ஐந்து நாடுகளில் பாதிப்பு\nகரோனா வைரஸ்: வைரஸ் தடுப்பு மாஸ்க் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்பு கவலை\nஇந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் 2017 இறுதிக்குள் அமலுக்கு வரும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33376", "date_download": "2020-08-05T10:15:57Z", "digest": "sha1:XLFRUSIQPHNXDCSTUP5PT2FXO4VEDYTM", "length": 2608, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஉதவியாளருக்கு கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்டார் கவர்னர்\nஉதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டாக்டர்களின் அறிவுரைப்படி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 7 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக கவர்னர் மாளிகையில் பணியாற்றிய 147 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 84 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து, அங்கு கிருமி நாசினி தெளித்து தூய்மைபடுத்தப்பட்டது. இந்நிலையில், கவர்னர் உதவியாளர் தாமஸ் உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.\nஇருப்பினும், கவர்னர் பன்வாரிலால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா உறுதியானதால், பன்வாரிலாலை 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். இதனையடுத்து அவர் தனிமைபடுத்தி கொண்டார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/01/", "date_download": "2020-08-05T10:41:06Z", "digest": "sha1:UCVKWETSOIKVASDFUVAQBBLYRH66Y4IU", "length": 127487, "nlines": 498, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: January 2014", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு\nஇன்னைக்குப் போட வேறே படம் தேடிட்டு இருந்தப்போ இது கிடைச்சது. ஏற்கெனவே சட்டி பற்றிய கருத்துப் பகிர்வில�� சீனாச் சட்டி பத்திக் குறிப்பிட்டிருந்தேன். அப்போ எடுத்து வைச்சுட்டுப் போடாமல் விட்டுட்டேன் போல. நான் போட நினைச்சது. ஹார்லிக்ஸுக்குக் கொடுக்கும் மைக்ரோவேவ் கிண்ணம். ஆனால் பாருங்க, இங்கே சாக்லேட் ஹார்லிக்ஸுக்குத் தான் அது கொடுக்கிறாங்களாம். அது கொடுத்திருந்தால் எங்கள் ப்ளாகுக்குப் போட்டியாகப் போட்டிப் படம் போட்டு போட்லினு பேரும் வைச்சிருக்கலாம். சான்ஸ் போச்சு நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க. ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன். இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு நாங்க வாங்கின ஹார்லிக்ஸுக்கு டிஃபன் டப்பா கொடுத்திருக்காங்க. ஹிஹிஹி, ஓட்ஸ் வாங்கினால் இலவசமாக் கொடுக்கிற ஹார்லிக்ஸை வைச்சே ஒப்பேத்திட்டு இருந்தேன். இப்போ ஓட்ஸ் நிறைய இருக்கிறதாலே ஹார்லிக்ஸை வாங்கும்படி ஆயிடுச்சு யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே யாரானும் வந்தாக் கொடுக்க வேணுமே\nஇங்கே இந்தச் சீனாச்சட்டியிலே பண்ணிட்டு இருந்தது வெண்டைக்காய்க் கறி. சப்பாத்திக்கு. இது தக்காளி, குடமிளகாய் சேர்த்துப் பண்ணினது. செய்முறை ஏற்கெனவே போட்டிருக்கேன். அங்கே போய்ப் பார்த்துக்குங்க. வெண்டைக்காயை முழுசாவும் பண்ணலாம். சப்பாத்திக்குத் தான். அதுக்கும் இந்தச் சட்டியிலே செய்தால் நல்லா வரும் என்பதோடு சீனாச் சட்டியிலே செய்தால் நிறமும் மாறாது ; உடலில் இரும்புச் சத்தும் சேரும். எண்ணெயும் அதிகம் தேவைப்படாது. இதிலே பருப்பு உசிலி செய்து பாருங்க. ஜூப்பரா இருக்கும். சின்ன உ.கி. ரோஸ்ட்டும் நல்லா வரும்.\nபழைய சீனாச்சட்டியை இங்கே பார்க்கலாம்.\nவெண்டைக்காய், குடமிளகாய், தக்காளி சேர்த்த கறி\nசக்ரதீர்த்தத்தில் இருந்து வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடி சென்றோம்.\nஇங்கே தான் வியாசர் வேதங்களை ஆறு சாஸ்திரங்களாகவும், பதினெட்டுப் புராணங்களையும், ஶ்ரீமத் பகவத் கீதையைத் தொகுத்ததாகவும், சொல்கின்றனர். இங்கே தாம் மஹாபாரதம், ஶ்ரீமத் பாகவதம், சத்யநாராயணர் கதை ஆகியவையும் தொகுப்பட்டதாய்க் கூறுகின்றனர். ஆனால் பத்ரிநாத்திலிருந்து இன்னும் சற்று மேலே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் உள்ள மானா என்னும் உயரமான சிறிய எல்லைக் கிராமத்தி��ும் இதே கதையைச் சொல்கின்றனர். இதில் விசேஷம் என்னவெனில் மானாவில் தான் சரஸ்வதி நதியைப் பார்க்க முடியும். வியாசர் குகையும், பிள்ளையாருக்கெனத் தனியான குகையும் அங்கே உண்டு. கிட்டத்தட்ட 3,500 மீட்டர் உயரத்தில் உலகின் உயரமான டீக்கடையும் அங்கே இருக்கு. பீமன் பாலம் என்னும் பாலம் வழியாகவே பஞ்ச பாண்டவர்கள் மேலுலகம் சென்றார்கள் என்கின்றனர். அந்தப் பாலமும் இன்னமும் இருக்கிறது. அதற்கருகே தான் சரஸ்வதி நதியைக் காண முடியும். அந்த வெள்ளத்தில் தான் இப்போது நம் காலத்தில் ஸ்வாமி ஶ்ரீஹரிதாஸ் மஹராஜ் ஜலசமாதி அடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கங்கையில் என்கிறார்கள்.\nதன்னுடைய புத்திரன் ஆன சுகருக்கு ஶ்ரீமத் பாகவதம் குறித்த விளக்கங்களை அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.\nசுகருக்கும் தனியாக ஒரு ஆசிரமம் உள்ளது. மேலே காண்பது சூத முனிவர் நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஶ்ரீமத் பாகவதத்தைக் கூறிய இடம் எனப்படுகிறது.\nஶ்ரீமத் பாகவதம் கதை முதலில் சொல்லப்பட்ட இடம் எனப்படுகிறது.\nஉலக க்ஷேமத்துக்காக வேண்டி ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை இங்கே அமர்ந்து சொல்லச் சொல்லி வரும் பக்தர்களை வேண்டிக் கொண்டு வைத்திருக்கும் அறிவிப்பு.\nஸ்வாயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடம்னு ஒரு இடத்தில் சிலைகள் வைத்திருக்கின்றனர்.\nநாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல\nசில மாதங்களாக ஏழரையிலிருந்து எட்டரை வரைக்கும் கணினியைக் கட்டாயமாய் மூடிடுவதால் (அந்த நேரம் இரவுச் சாப்பாடு தயார் செய்து சாப்பிடும் நேரம் வேறே) வேறே வழியில்லாமல் தொலைக்காட்சித் தொடர் பார்க்கிறேன். எட்டரைக்கு அப்புறமா அவசியம் இருந்தால் தான் கணினியைத் திறப்பதுனு வைச்சிருக்கேன். ஆகையால் சாப்பாடு முடிஞ்சதும் உடனே படுத்துக்கக் கூடாது என்பதால் இதிலே உட்காரும்படி ஆயிருக்கு. :))))\nஎட்டு மணிக்கு \"தெய்வமகள்\" என்ற பெயரிலே ஒரு தொடர் வருது. அதிலே கதாநாயகியாக நடிக்கும் பெண் சத்யப்ரியா என்ற பெயரில் வருகிறார். அவரைத் தான் தெய்வமகள்னு ஏகத்துக்கு பில்ட் அப் கொடுத்துட்டு இருக்காங்க. ஆனால் உண்மையில் பார்த்தால் அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் தான் உண்மையில் வெளுத்துக்கட்டுகிறார். இந்த சத்யப்ரியா ஆரம்பத்தில் கதாநாயகனை எதிர்ப்பதற்காக ஏதோ க��ஞ்சம் சாமர்த்தியத்தைக் காட்டறாப்போல் இருந்ததோடு சரி. அவ்வளவு தான். அதுக்கப்புறமா எப்போப் பார்த்தாலும் விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வித விதமான உடையில் வந்து போகிறார்.\nமுரட்டுத் தனம் நிறைந்தவனாகச் சொல்லப்படும் கதாநாயகனைத் திருத்த ஒண்ணும் செய்யலை (இனிமேல் வருமோ) என்பதோடு மாமனார், மாமியாரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யறமாதிரித் தெரியலை. ஒரே ஒருநாள் அவங்க படுக்கை அறையைச் சுத்தம் செய்து கொடுத்ததோடு சரி. கணவனின் அண்ணியின் சுயரூபம் தெரிஞ்சே தங்கையைக் கல்யாணம் செய்து தர மாட்டேன்னு சொன்ன சத்யப்ரியாவுக்கு இப்போ தானே அந்த இடத்துக்கு வந்தப்புறமும் அந்த அண்ணி காரக்டரின் சுயரூபம் பத்திப் புரியாமல் போனது ஏன்\nஅதை எல்லாம் கண்டு பிடிக்க ஒரு முயற்சியும் எடுக்கலை என்பதோடு சிறிதளவு சந்தேகமும் படாமல் மண்ணாந்தையாக இருப்பதோடு அந்த அண்ணியிடமே போய் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தன்னை வீட்டை விட்டு வெளியேற்றுவதே அந்த அண்ணியின் குறிக்கோள் என்பது தெரிந்தும் அதை எல்லாம் புரிஞ்சுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு சத்தமாகக் கணவனோடு வாக்குவாதம் பண்ணுவதும், வெளியே கேட்பாங்களோ என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாததும், வீட்டில் நடப்பது குறித்த கவனமே இல்லாததும் ஹிஹிஹிஹி சகிக்கலை :))))))))) இப்படி ஒரு அசடான காரக்டரைக் கதாநாயகியாப் போட்டிருக்காங்களேனு நினைச்சு சிப்புச் சிப்பா வருது.\nஅதே அவர் தங்கை தாரிணியாக நடிக்கும் பெண் ஒவ்வொரு முறையும் மாமியாரை சாமர்த்தியமாக மடக்குவதோடு இல்லாமல் அக்கா பட்ட கடனையும் தீர்த்து விடுகிறார். தங்கைக்குப் பள்ளிக்குக் கட்டணம் கட்டுகிறார். உண்மையில் குடும்பத்துக்காகப் பாடுபடுவது லூஸு காரக்டராக இருந்த இவர் தான். இவர் தான் தெய்வ மகள். அம்மா, அக்கா, தங்கை ஒதுக்கியும் தன் பிறந்த வீட்டுக்காகச் செய்வது இவர் தான். சத்யப்ரியா இல்லை. சத்யப்ரியாவுக்குச் சம்பளமும் இல்லையே; அம்மாவும் தங்கையும் என்ன செய்வாங்கனு கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் அதைக் குறித்து நினைக்கக் கூட இல்லாமல் அவர் பாட்டுக்குக் கணவன் வீட்டில் தன் ஓரகத்தியிடம் தன்மானத்தை விட்டுக் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார். இவரா தெய்வ மகள் ஒண்ணு தொடரின் தலைப்பை மாத்தணும், இல்லையானா கதாநாயகி தாரிணியாக நடிக்கும் பெண் தான்னு மாத்தணும். இவர் எப்போ எல்லாத்தையும் கவனிச்சுக் கணவனைத் திருத்தி, குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, கணவனின் அண்ணியையும் ஜெயிச்சு............\nகடவுளே, இருக்கிற இருப்பைப் பார்த்தால் இந்த சீரியல் இன்னும் மூணு வருஷமாவது வரும் போலிருக்கே என்னத்தைச் சொல்றது மறந்துட்டேனே. டிஆர்பியிலே இது ஹிட் லிஸ்டிலே இருக்கிறதாச் சொன்ன ஹரன் பிரசன்னாவுக்குத் தான் இது பிடிக்கும்னு நினைக்கிறேன்\nநைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு\nசக்கரதீர்த்தத்தைச் சுற்றிய மேலும் சில சந்நிதிகள். மஹா காளர் சந்நிதி\nசிவலிங்கம் அருகே அபிஷேஹத்துக்கான நீர். நாமே ஊற்றி அபிஷேஹம் செய்யலாம். கீழே முந்தைய பதிவின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படங்களும் விபரங்களும் தொடரும். :))))\nசோதனைப்பதிவு. முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்க நினைச்சால் அவை திறக்கவே இல்லை. ஆகவே இந்த சோதனை எனக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் தான் ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா ஹிஹிஹி, சுப்பு சாரின் பின்னூட்டத்துக்கு பதில் கொடுக்க வந்தேனா இப்போத் தான் கவனிச்சேன். இது 1,700 ஆவது (மொக்கை) சேச்சே மொத்தத்தில் என்பது மொக்கைனு வந்திருக்கு. :) வெளியீடு.\nடெல்லியில் மாநிலத்திற்கெனத் தனியான காவல் துறை இல்லை. ஏனெனில் அது நாட்டின் தலைநகர். பல பெரிய தலைவர்கள், உலகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் வந்து போகும் இடம்; வசிக்கும் இடம். முக்கியமானவர்கள் வசிக்கும் ஊர். அங்கே மாநிலத்தின் கீழ் காவல் துறை இருந்தால் சரியா வராது என்பதால் மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. ஏற்கெனவே ஷீலா தீக்ஷித் முன்னாள் முதல்மந்திரி காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தாலும் டெல்லி போலீஸின் மீது குறைகள் தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆகவே இது புதுசா இப்போ கெஜ்ரிவால் மட்டும் வந்து சொல்லலை. அவரும்,அவர் கட்சி ஆட்களும் விதிமுறைகளை மீறிச் சட்டத்தை மீறிச் செயல்படுவதையும் டெல்லி போலீஸ் இவங்களுக்கு இருக்கும் மீடியா செல்வாக்குக்குப் பயந்து கொண்டு வேடிக்கை தான் பார்க்கிறது. அப்போ மட்டும் கெஜ்ரிவால் என்ன செய்தார்\nஊழல் எதிர்ப்பு ஒன்று மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வளர்ந்த இந்தக் கட்சி நேர்மையான கட்ச��யாகத் தோற்றம் அளிக்கிறது. அவ்வளவே. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இந்தக் கட்சியின் செயல்பாடுகளை ஆரம்பிக்கக் கூட இல்லை; அது குறித்துப் பேசக் கூட இல்லை. போராட்டங்களினால் ஊழல் ஒழியுமா செயல் முறை என்ன டெல்லியின் முக்கியச் சாக்கடையான யமுனையைச் சீர் செய்ய இவர்கள் செய்யப் போவது என்ன சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன சேரி மக்களைப் பாதுகாக்க எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன தங்கள் கொள்கைகை எவ்விதம் நிறைவேற்றப் போகிறார்கள்\nஉண்மையாக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராக இருந்திருந்தால் இவர் இப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். Governance எனப்படும் ஆட்சி முறைக்கட்டுப்பாடு இல்லாமல் இவர் சாதிக்கப் போவது தான் என்ன டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா டெல்லி போலீஸை இவரிடம் ஒப்படைத்த அடுத்த நிமிடமே இவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும். அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும். இவர் இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும். நிஜத்தில் அல்ல. முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன குறைந்த பக்ஷமாக இவரால் பணியிடை நீக்கம் எனப்படும் சஸ்பென்ஷன் தான் செய்ய முடியும். அதற்கும் விசாரணைகளின் போது தக்க பதில் சொல்ல வேண்டும். இவர் இந்தியன் சினிமாக் கதாநாயகனாகவோ, முதல்வன் படக் கதாநாயகனாகவோ தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாக்களில் தான் ஒரே காட்சியில் நிர்வாகச் சீரமைப்பு நடைபெற முடியும். நிஜத்தில் அல்ல. முதல் அமைச்சராக இவர் சாதித்தது தான் என்ன முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார்.\nதெருக்கூட்டம் போட்டுப் பொதுச்சொத்துக்களை நாசம் செய்வதும், பொதுமக்களையும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், இன்னும் எண்ணற்ற ஊழியர்களை அவரவர் பணியைச் செய்யவிடாமல் இரண்டு நாட்களாகத் தடுத்து வருகிறார். மெட்ரோ ரயில் நிலையங்களே மூடப்பட்டு விட்டன. அவசரத்திற்குக் கூட மக்கள் எங்கேயும் அணுக முடியாத அவலம். டெல்லி��ில் உங்கள் உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை நிலைமை புரியும். இந்த தர்ணா ஆரம்பிக்கும் முன்னர் அங்கே சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி இது.\nநான் ஜோக்கெல்லாம் செய்யவில்லை. யாரிடமும் நியாயமாப் பேசித் தீர்க்க முடியாத ஒரு நிலை தான் இப்போது; இல்லை என்னவில்லை. ஆனால் இவர் கைகளில் அதிகாரம் இருக்கிறது. வெளிநாட்டுக்காரங்களோட நினைப்பும் இந்தியாவுக்கு முக்கியம் தான். அப்போத் தான் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். ஏற்கெனவே ஊழல்களில் இந்தியா மிகத் தலை குனிந்து தான் நிற்கிறது. இப்போ இந்த மாதிரியான அசட்டுத்தனங்கள் வேறே. அப்படி என்ன அந்த கெஜ்ரிவால் சாதித்துவிட்டார் அவர் என்ன ஒழுங்கானவரா வருமானவரித்துறையில் இருந்தபோது தண்டனைக் கட்டணத்துடன் திரும்பச் செலுத்த வேண்டிய பணத்துக்கு இவர் சொல்லாத சால்ஜாப்புகள் இல்லை. அப்புறமா சட்டரீதியான நடவடிக்கைனு துறையில் ஆரம்பிக்கவுமே மன்மோகன் சிங் பெயரில் செக் கொடுத்தார். துறையின் பெயரால் கொடுக்க வேண்டிய செக்கை இப்படிக் கொடுக்க இவரால் மட்டுமே முடியும்\nபற்றாக்குறை பட்ஜெட்டாக இருக்கையிலேயே மின் கட்டணக்குறைப்பு. மான்யத்தை எங்கிருந்து கொடுப்பார் ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை. மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார். இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா ஷெல்டர் கட்டித் தரேன்னு சொல்லிட்டு ஆரம்பிக்கக் கூட இல்லை. மின் கட்டணம் கட்டாதவங்களோட இணைப்பை மின் வாரியம் துண்டித்தால் இவர் போய்த் தொலைக்காட்சிக்காரங்களுக்கு முன் கூட்டி அறிவிச்சுட்டு மின் இணைப்பைக் கொடுக்கிறார். இது எல்லாம் சட்டப்படியான குற்றம் இல்லையா முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது முதல்லே இவருக்குக் கொடுக்கப்பட்ட அரசாங்க வீட்டிற்குக் குடி போவதற்கே எத்தனை ஸ்டன்ட் அடிக்க வேண்டி இருந்தது டெல்லியில் சாமானிய மக்கள் படும் கஷ்ட���்களைக் குறித்துத் தொலைக்காட்சியில் சொல்றாங்க. கேளுங்க.\nஇவை அனைத்துமே பத்திரிகைகளில் வந்தவைகளே இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :( அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே இதுக்கப்புறமும் கெஜ்ரிவாலை ஆதரிப்பது என்பது........ மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம். :( அதோடு டெல்லி தவிர மற்ற மாநிலங்களில் இவருக்கு ஆதரவு இருப்பதாக இவர் நினைப்பதும் கனவே நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே நேற்றிரவு வந்த செய்தியின் படி கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பார்க்கலாம், இனி எப்படி ஆட்சியை நடத்தப் போகிறார் என்று. மக்கள் சேவையைப் பெரிதாக நினைத்தால் சந்தோஷமே பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே பெரும்பான்மை மக்களால் எதிர்க்கப்பட்டாலும் இவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களும் இன்னமும் தெரிவிக்கிறவர்களும் இருக்கின்றனர் என்பதும் உண்மையே ஆனால் பின் விளைவுகளைக் குறித்து யாருமே சிந்திக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.\nஇது நேற்றே எழுதியது. ஆனால் என்ன காரணமோ வெளியாகலை. இப்போ வெளியிட்டுப் பார்க்கிறேன். :))))\nஒண்ணும் சொல்லத் தோணலை; எங்கேயோ போயிட்டிருக்கு. இதெல்லாம் மட்டமான முறையில் பிரபலம் ஆகணும்னு நினைக்கிறாரோனு நம்மை எண்ண வைக்குது ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா ஒரு முதல் மந்திரி இப்படியெல்லாம் நடந்துக்கலாமா தெரியலை டெல்லியே ஸ்தம்பிச்சுப் போய் இருக்கு இதெல்லாம் சரியா அதோட மட்டும் இல்லாமல் குடியரசு தினத்தைக் கொண்டாடக் கூடாதுனு வேறே கட்டாயப் படுத்திட்டு இருக்கார். இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை சுதந்திரப் போராட்டத்தின் போது கூட யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். வெட்கமாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முறைப்படி பேசித் தீர்த்துக்கத் தான் முயல வேண்டுமே தவிர இது சரியான வழிமுறை அல்ல. உலக அளவில் டெல்லி முதல் மந்திரியி��் பெயர் பிரசித்தி அடையலாம் என்பதைத் தவிர நாட்டுக்கு எவ்வளவு தீமையை கெட்ட பெயரை விளைவிக்கும் என்பதை அவர் சிந்திக்கவே இல்லை.\nஎன் கேள்விக்கு என்ன பதில் கேள்விகள் முடிவடைந்தன\n\"இ\" சாருக்காகவும் கேள்விப் பதிவுகளைப் படிக்காத மற்ற நண்பர்களுக்காகவும்\n16. உங்கள் கணவரை/மனைவியை முதன் முதல் எப்போது சந்தீத்தீர்கள் பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும் பெண் பார்த்தல்/பிள்ளை பார்த்தல் நிகழ்ச்சி இல்லாமல் பார்த்தது மட்டும்\n17. உங்கள் பதின்ம வயதில் டேட்டிங் எனப்படும் பழக்கம் உண்டா அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது அதற்கு உங்கள் பெற்றோரின் கருத்து என்னவாக இருந்தது திருமணம் என்பது எப்படி மதிக்கப்பட்டது\n18. உங்கள் பள்ளி நாட்களில் ஏற்பட்ட மிகுந்த நகைச்சுவையான சம்பவம் என்ன\n19. உங்கள் பெற்றோருடனான உங்கள் உறவு எப்படி நட்பாகவா ஒரு தோழனைப் போல் அல்லது தோழியைப் போல் அவர்கள் பீடத்திலிருந்து இறங்காமல் இருந்தார்களா\n20. குழந்தைப் பருவத்தில் சந்தோஷமாகவே இருந்தீர்களா இப்போது உள்ள தொழில் நுட்ப முன்னேற்றங்களால் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை மிக எளிதாக மாறி உள்ளது. இந்த வித்தியாசம் நன்மையா, தீமையா\nகேள்விகள் முடிவடைந்தன. இது எதுக்குனு கேட்பவர்களுக்கு பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்றிலிருந்து பதினைந்து வரை\n11. உங்கள் வாழ்க்கையில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது எதுவாகவும் இருக்கலாம். உங்கள் கல்யாணம், முதல் காதல், தேர்வில் முதல் தகுதினு எதுவாகவும் இருக்கலாம்.\n12. உங்கள் சிறு வயதிலேயே போலியோ தடுப்பு ஊசி போடும் வழக்கம் இருந்ததா உங்களுக்குப் போட்டிருக்கார்களா இது குறித்த விழிப்புணர்வு 1950 களில் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்கின்றனர். பின்னர் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது எப்போது\n13. உங்களை மிகவும் கவர்ந்த இசைக்கலைஞர் யார் எந்த மொழிக்கலைஞர் அவரின் இசையை/பாடல்களை எப்போதும் கேட்பீர்களா\n14. ஏர் இந்தியா விமான சேவை குறித்து முதன் முதல் எப்போது அறிந்தீர்கள் அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது அதன் தாக்கம் உங்களை எவ்வகையில் பாதித்தது உங்கள் குடும்பத்தில் முதல் விமானப்பயணம், அதுவும் ஏர் இந்தியாவில் செய்தவர் யார்\n15. நம் நாட்டில் அடிக்கடி எல்லைத் தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை அறிவீர்கள் அல்லவா அது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வகையில் பாதிக்கிறது\nஅடுத்த ஐந்து கேள்விகளில் முடிஞ்சுடும். :)))))\nகேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன \"கலகலப்பான\" இடைவேளை\nஅப்பாடா, ஒரு வழியா கடைசியிலே ஒரு படம் புதுசு அதுவும் 2012 ஆம் ஆண்டிலேயே வந்ததைப் பார்த்துட்டேனே. பொங்கல் அன்னிக்கு மதியம் தொலைக்காட்சியிலே (எந்தத்தொலைக்காட்சி) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது. வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன். படம் பெயர் கலகலப்பு. படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை. தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா) இந்தப் படம் ஓடிட்டு இருந்தது. வழக்கம்போல் படம் ஆரம்பம் பார்க்கலை. ஆனாலும் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆகலைனு நினைக்கிறேன். படம் பெயர் கலகலப்பு. படம் முழுக்கவே கலகலப்புத் தான். படத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் அஞ்சலி, (இவரை எங்கேயும், எப்போதும் படம் பார்த்ததால் அடையாளம் தெரிஞ்சது), சந்தானம், மனோபாலா, ராகவன் ஆகியோரைத் தவிர மத்தவங்களை யார்னு தெரியலை. தாத்தாவின் பேத்தியாக நடிக்கும் பெண்ணுக்குப் பாவாடை, சட்டை மட்டும் போதுமா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தாவணி அல்லது சல்வார், குர்த்தா போட்டிருக்கலாம். இதான் கவர்ச்சினு விட்டுட்டாங்க போல. தொலையட்டும். அஞ்சலி ஒரே மாதிரியான நடிப்பை இந்தப் படத்திலும் காட்டுகிறார் அல்லது அவங்களுக்கு இப்படி ஒரு முத்திரை குத்திட்டாங்களானு தெரியலை.\n'எங்கேயும் எப்போதும்' படத்திலே நடிச்ச மாதிரி அதே விறைப்பு, காதலனை ஓட ஓட விரட்டுவதுனு அஞ்சலி இந்தப் படத்திலும் நடிச்சு இருக்கார். மத்தபடி அவருக்கு வேலை ஏதும் இல்லை. கதாநாயகனாக நடிக்கும் நபர் இயல்பாகவே அசமஞ்சமாத் தான் இருப்பார் போல அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும் பேர் தெரியலை) ஜெயில்லேருந்து வராராமே அவர் தம்பியாக நடிக்கும் குண்டு நடிகர் (அடிக்கடி பார்த்திருந்தாலும�� பேர் தெரியலை) ஜெயில்லேருந்து வராராமே எதுக்கு ஜெயிலுக்குப் போனார் அவரோட அண்ணன், சீனுவாக நடிக்கும் நடிகர் பாரம்பரிய ஓட்டல் ஒண்ணை மிகுந்த நஷ்டத்தோடு நடத்தி வரார். அந்த ஓட்டலை அது இருக்கும் முக்கியமான கடைத்தெரு இடத்துக்காக ஒரு தொழிலதிபர் குறி வைக்கிறார். என்ன கஷ்டம்னாலும் விற்க மாட்டேன்னு அடம்பிடிக்கும் சீனு, அவர் தம்பியான ஜெயில் ரிடர்ன் குண்டர், குண்டரைக் காதலிக்கும் தாத்தாவின் பேத்தி, ஒரு வழியாய் விறைப்பைக் குறைத்துக் கொண்டு சீனுவைக் காதலிக்கும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன அஞ்சலி இவங்க ஒருத்தருக்கொருத்தர் கல்யாணம் செய்துண்டாங்களானு தான் படமே.\n அதெல்லாம் பெரிசா ஒண்ணும் இல்லை. வெறும் சிரிப்புத் தான். நல்லவேளையா இரட்டை அர்த்த வசனங்களை சந்தானம் கூடப் பேசலை. அதுக்கு பதிலா நடிகைகளை ஓவராக் கவர்ச்சியாக் காட்டிட்டுத் திருப்தி அடைஞ்சுட்டாங்க போல அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க அது என்ன காதலி கோவிச்சுண்டா எல்லாருமே டாஸ்மாக்கைத் தேடிப் போறாங்க இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும். தலை எழுத்து இந்தப் படத்திலேயும் அண்ணனும், தம்பியும் அவரவர் காதலி கோபத்தினால் டாஸ்மாக்கை நாடுகிறார்கள். தேவையில்லாமல் ஒரு பாட்டும், நடனமும். தலை எழுத்து இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார். இடுப்புப் பிடித்துக் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு இந்த குண்டுத் தம்பி செய்யும் ஒவ்வொண்ணும் காமெடியாப் போகுதுன்னா, அசமஞ்சம் அண்ணனும் லஞ்சம் கொடுக்கப் போய் அடி வாங்கிட்டு வரார். இடுப்புப் பிடித்துக் கொண்டு அவர் படும் அவஸ்தை ஜூப்பரு அட, இதைச் சொல்லலையா ஹோட்டலை நல்லா நடத்தத் தாத்தாவின் ஆலோசனையின் பெயரில் இயற்கை உணவுத் திட்டத்துக்கு மாற அது சூடு பிடிக்கிறது.\nபடத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருப்பது அந்த நாய் தான். அழகா வைர பாக்கெட்டை, இதுக்குள்ளே வில்லன் ஒருத்தன் (காமெடியாகவா தேவையா இந்த வில்லன்) அசட்டு வில்லன், அசட்டுத் தனமாக ஐந்து கோடிக்கு மேல் மதிப்புள்ள வைரத்தை அடியாள் கிட்டேக் கொடுக்க அது எ���்படியோ நம்ம அசமஞ்சம் ஹீரோவிடம் வர, காமெடி சைட் ட்ராக்கில் கொஞ்ச நேரம் பயணிக்கிறது. இதுக்குள்ளே ஊருக்குப் போன அஞ்சலிக்கு முறை மாப்பிள்ளை சந்தானத்தோட கல்யாணம் நிச்சயம் ஆகக் காதலனோடு ஓடிப் போறதுக்காக அவனை ஊருக்கு வரவழைக்கிறார் அஞ்சலி. சந்தானத்தை வாத்தியார்னு சொல்ல, வாத்தியார்னா ஸ்கூல் வாத்தியாரா சந்தானத்தை ஸ்கூல் வாத்தியார்னு நினைச்சுப் போனால் சிலம்பாட்ட வாத்தியார்னு தெரிஞ்சதும், அசமஞ்சம் அதிர்ச்சி அடைகிறார்.\nபாதிக்கதையில் சந்தானம் வந்தாலும் எடுபடலை. அந்த குண்டுத் தம்பி நடிகர் தான் வெளுத்துக் கட்டுறார். ஆனாலும் குண்டுத் தம்பி சீட்டாட்டத்தில் தோற்போம்னு தெரிஞ்சே தோத்துட்டு ஹோட்டலை அடமானம் வைச்சு அண்ணனுக்கு துரோகம் பண்ணுவது கொஞ்சம் உருக்கிங்ஸ் ஆஃப் இந்தியா. முட்டாள்த் தனமாக ஹோட்டலை வைத்துச் சீட்டாடித் தோற்கிறார். ஆனால் வைரத்தைக் கொடுத்துட்டு அண்ணன் அதை மீட்டுவிடுகிறார் என்றாலும் மறுபடியும் குண்டுத் தம்பியின் காதலியைக் காப்பாற்ற வேண்டி இன்னொரு பத்து வைரத்தையும் கொடுத்துட்டு, கடைசியில் அமைச்சர் ஷண்முக சுந்தரத்தைக்கைது செய்யப் போய் அங்கே நடக்கும் காமெடியைப் பல தரம் பார்த்தாச்சு. அதுக்கப்புறமா ஹோட்டலில் மறுபடி கிளைமாக்ஸ். கிளைமாக்ஸ் குழப்பம், கலாட்டா அவ்வளவு நேரம் நீடிக்கணுமா என்ன வைரம் அங்கே இங்கேனு மாறிக் கடைசியில் முற்றத்தின் கம்பிகளில் மாட்டிக்கொள்ள, அதை எடுக்கப்போட்டா போட்டி. இங்கேயும் சந்தானம் எப்படியோ வரார். சந்தானம் பெருமையா விட்டுக் கொடுக்கறதாச் சொல்றார். அப்புறமாக் கொஞ்ச நேரம் அவரும் காமெடி பண்ணறார். வைரம் அங்கே இங்கே போய்க் கடைசியில் எப்போதும் போல் தாமதமாகப் போலீஸார் வராங்க. வைரத்தைக் கைப்பற்றி விடுகிறார்கள். எல்லாம் சுபம்.\n வாங்க, ஓடி வாங்க, அறிவுஜீவித்தனம் இல்லாமல் இந்தப் படம் பரவாயில்லைனு சொல்லி இருக்கேனே\nசீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்\nஎல்லாருக்கும் நல்லதே நடக்க வேண்டிக் கொண்டு கனுப்பொடி வைச்சாச்சு. சீர் கொடுக்க வரிசையிலே வாங்கப்பா ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை. தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி. நகையாக் கொடுத்தால் தனி வரிசை. முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு. முந்துங்க, முந்துங்க ப.பு. கொடுக்கிறவங்க தனி வரிசை. தங்கக்காசு கொடுக்கிறவங்க வரிசை தனி. நகையாக் கொடுத்தால் தனி வரிசை. முத்துக்கள், நவரத்தினங்கள் இன்னொரு வரிசை. மத்தச் சீரெல்லாம் பொது வரிசை. கூட்டம் சமாளிக்க முடியாமல் போயிடுமோனு பயம்மா இருக்கு. முந்துங்க, முந்துங்க\nஎன் கேள்விக்கு என்ன பதில் தொடர்ச்சி -- (அடுத்த ஐந்து கேள்விகள்)\n6. இப்போதெல்லாம் குழந்தைப் பருவத்தில் இருந்தே இசை கேட்டுப் பழகுகின்றனர். அதிலும் பள்ளிப் பிள்ளைகள் கூட வீட்டுப்பாடம் செய்கையிலேயோ, படிக்கையிலேயோ இசையை, அது சினிமா இசையாய் இருந்தாலும் கேட்டுக் கொண்டே செய்கின்றனர். உங்கள் காலத்தில், அல்லது உங்களுக்கு இசை கேட்டுக் கொண்டே பாடம் படிக்கும் வழக்கம் உண்டா\n7. நாடகங்கள், மேடை நாடகங்கள், தெருக்கூத்து போன்றவற்றில் ஆர்வம் உண்டா அவற்றை ரசித்திருக்கிறீர்களா திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் உண்டா நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படம் எது விரும்பிய/விரும்பும் நடிகர் யார் பார்க்க முடியாமல் ஆசைப்பட்ட படம் எது\n8. குழந்தைப் பருவத்தில் உங்களைக் கவர்ந்த இசைக்கும், பதின்ம வயதில் கவர்ந்த இசைக்கும், இப்போது உங்களைக் கவரும் இசைக்கும் வேறுபாடுகள் உண்டா இருந்தால் அவை என்ன அவற்றால் உங்கள் மனம் முதிர்ச்சி அடைந்திருப்பதாய் நினைக்கிறீர்களா\n9. பதின்ம வயதில் உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு எது விளையாட்டு எது பாரம்பரிய இசை கற்றுக்கொள்ளப் பிடித்ததா வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா வாத்திய இசைக்கருவிகள் இசைக்கத் தெரியுமா அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா அல்லது இவை எதுவும் இல்லாமல் புத்தகப் புழுவாகவே இருப்பது பிடித்திருந்ததா கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா கதைகள், கட்டுரைகள் கற்பனையில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டா\n10. உங்கள் பதின்ம வயதில் நாட்டில் ஏதேனும் முக்கியமான யுத்தங்கள் ஏற்பட்டனவா அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது அப்படி எனில் அது உங்களைத் தனிப்பட்ட முறையில் எவ்விதம் பாதித்தது நீங்கள் குடியிருந்த நகரத்தையும், உங்கள் நாட்டையும் எவ்விதத்தில் பாதித்தது\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஹாஹாஹா, ஹிஹிஹிஹி,ஹுஹுஹுஹு, ஹெஹெஹெஹெ, எல்லாரும் பொங்கல் லீவை ஜாலியாக் கொண்டாடிட்டிருப்பீங்க. இன்னிக்கு போளி, வடை பண்ணறவங்க வீட்டில் போளி, வடையும், நாளைக்குப் பொங்கல், வடையும் சாப்பிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சினிமா நடிகர்களும், நடிகைகளும் பொங்கல் கொண்டாடுவது பற்றிச் சொல்லிக் கொடுப்பதை ரசித்துக் கொண்டிருப்பீங்க. இணையத்துக்கு வெகு சிலர் தான் வருவாங்க. நாம எப்படியும் ஒரு தரமாவது வந்துடுவோமுல்ல . அதை விடுங்க.\nஇப்போ எல்லாருக்கும் வீட்டுப் பாடம் தரப் போறேனே. அதை ஒழுங்காச் செய்யணும். பின்னூட்டத்திலே பதிலளிச்சாலும் சரி, அவங்க அவங்க பதிவாப்போட்டாலும் சரி. பதிவு போடறவங்க சுட்டியை எனக்கு அனுப்புங்க. இதுக்கு வயசு ஒண்ணும் கிடையாது. வயசு வரையறை சொல்லலாமோனு முதல்லே நினைச்சேன். அப்புறமா வேணாம்னு விட்டுட்டேன். அவங்க அவங்க அனுபவத்தைச் சொல்லணும். ஐந்து, ஐந்து கேள்விகளாக நாலு நாளைக்கு (விடமாட்டோமுல்ல) வரும். :)))\n1. உங்கள் குழந்தைப் பருவத்தில் முதல் பள்ளி அனுபவம் எப்படி இருந்தது\n2.வயதானதும், பதின்ம வயதில், அதாவது டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் உங்க டீச்சர் வீட்டுப்பாடம் நிறையக் கொடுத்து ஒரு வழி பண்ணிட்டாங்களா இல்லைனா கொடுக்கிற வீட்டுப்பாடத்தைச் சமர்த்தாச் செய்யும் டைப்பா நீங்க\n3. இப்போ தொழில் நுட்பம் முன்னேறி வருகிறது. சின்னக் குழந்தைக்குக் கூடத் தொழில் நுட்பம் விரைவில் கற்க முடிகிறது. ஆனால் முப்பது வருடங்கள் முன்னர் இந்தத் தொழில் நுட்பம் என்பது தெரியாது இல்லையா இந்தத் தொழில் நுட்ப உதவி இல்லாமல் உங்களால் பள்ளிப் பாடங்களை, அதற்கான வீட்டுப்பாடங்களை சிரமம் இல்லாமல் செய்ய முடிந்ததா\n4. உங்க பள்ளியிலே சீருடை உண்டா அப்படின்னா என்ன மாதிரி சீருடை அப்படின்னா என்ன மாதிரி சீருடை உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா உதாரணமாகப் பையர்கள் வேட்டி, சட்டை அல்லது பான்ட், சட்டை, பெண்கள், பாவாடை, தாவணி, அல்லது ஸ்கர்ட், ப்ளவுஸ், அல்லது சல்வார், குர்த்தா (சல்வார் குர்த்தா கடந்த முப்பது வருடங்களிலே தான் பிரபலம்)\n5.உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ���ார் அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம். நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார் அது உங்களுக்குப் பாடம் கற்பிக்காத ஆசிரியராகக் கூட இருந்திருக்கலாம். நீங்கள் முன் மாதிரியாகக் கொள்ளும் ஆசிரியர் யார் என்ன விதத்தில் உங்களைக் கவர்ந்தார்\n அமெரிக்காக் காரங்க எல்லாம் வந்து படிங்கப்பா\nநம்ம சகோதர(ரி)ப் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அமெரிக்காவிலே போய் எப்படி சாம்பார்ப் பொடிக்கு அரைச்சீங்க, பகிர்ந்துக்குங்கனு (தெரியாத்தனமா) கேட்டிருக்காங்க. சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா) கேட்டிருக்காங்க. சும்மாவே வம்பு வளர்க்கும் நமக்குக் கேட்கணுமா இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம் இப்படியான அழைப்புக்குத் தானே காத்திருக்கோம் மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை. ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை மாவு மெஷினெல்லாம் அமெரிக்காவிலே பார்க்கவே இல்லை. ஆனால் மாவெல்லாம் கிடைக்குது. எங்கே அரைக்கிறாங்கனு புரியலை நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன நாங்க அமெரிக்கா போயிட்டா, தமிழ்நாட்டு இட்லி, சாம்பாரை விட்டுடுவோமா என்ன அங்கேயும் போய் அதையே தானே சாப்பிடுவோம். ஏதோ ஒரு தரம், இரண்டு தரம் இந்தியா வரச்சே சாம்பார்ப் பொடி கொண்டு போகலாம். அங்கேயே இருக்கிறவங்க என்ன செய்யறதாம்\nஅமெரிக்காவிலே பொடி அரைக்க முதல்லே மிக்சி வேணும். ஹிஹிஹி, அந்த மிக்சியும் அமெரிக்க, சீனத் தயாரிப்பாய் இல்லாமல் இந்தியத் தயாரிப்பாக அங்கே உள்ள 120வோல்டுக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யும்படியான தொழில் நுட்பம் கொண்டதாக இருக்கணும். இப்போத் தான் ப்ரீத்தி, \"நான் காரண்டி\"னு சொல்லிட்டு இருக்காளே அதை நம்பலாம். ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை. சமர்த்துக்குட்டி அதை நம்பலாம். ஜாஸ்தி தொந்திரவு செய்யறதில்லை. சமர்த்துக்குட்டி பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார். ஆனால் மருமகள் நம்ம கட்சி. ப்ரீத்தியே சிநேகிதி பிள்ளை கிட்டே அமெரிக்க மிக்சி இருக்கு. அவர் அதைத் தான் நம்புவார். ஆனால் மருமகள் நம்ம கட்சி. ப்ரீத்தியே சிநேகிதி என்னதான் ப்ரீத்தி நான் காரன்டினு சொன்னாலும், தும்மலுக்கும், இரு��லுக்கும் நான்(அதாவது கீதா சாம்பசிவமாகிய நான்) காரன்டி இல்லை. தும்மல், இருமல் வந்தால் உங்க பாடு\nபொண்ணுட்டயும் ப்ரீத்தி தான். ஆகவே தோழர்களே, தோழிகளே, முதல்லே நல்லதொரு மிக்சியைத் தேர்ந்தெடுங்கள். அப்புறமா நீங்க அரைக்கப் போறது சாம்பார் பொடியா, ரசப் பொடியானு முடிவு பண்ணிக்குங்க. ரெண்டும் ஒண்ணுதானேங்கறவங்க எதுக்கும் கவலைப்படவே வேண்டாம். உங்க ஊரிலே இருக்கும் இந்தியன் ஸ்டோரில் கிடைக்கும் ரக, ரகமான மிளகாய்ப் பொடியை வாங்கி எதில் காரம் ஜாஸ்தினு கண்டு பிடிச்சுக்குங்க. ஏன்னா அதுக்குத் தகுந்த தனியாப் பொடி வேணுமே\nஇப்போ முதல்லே கொஞ்சம் போல சோதனைக்கு அரைச்சுப் பாருங்க. ஒரு சின்னக் கிண்ணம் அதாவது நூறு கிராம் மிளகாய்ப் பொடி என்றால்\nஅதுக்கு தனியாப் பொடி 300 கிராம்\nமஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்\nமேலே சொன்ன மூணையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும். தனியே வைக்கவும்.\nஇப்போ இதுக்கு மேல் சாமான்கள்\nது பருப்பு ஒரு சின்ன குழிக்கரண்டி\nமிளகு ஒரு டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன்\nஇந்த சாமான்களை நன்கு வெயில்(ஹிஹி வெயில் அடிச்சால் உங்க அதிர்ஷ்டம்) காய வைங்க. சரி, வெயிலே இல்லைனா என்ன செய்யறதா ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒரு வாணலியை எடுங்க. அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க. வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க. ஆறிடுச்சா ஒண்ணும் செய்ய வேண்டாம். ஒரு வாணலியை எடுங்க. அடுப்பில் வைங்க. மேலே சொன்ன து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கோங்க. வறுத்ததைக் கொஞ்ச நேரம் ஆற விடுங்க. ஆறிடுச்சா இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது. நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை. ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க. மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க. அரைக் கிலோ பொடி தேறும். இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும். இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலை��்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம். இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம். செரியா இப்போ மிக்சி ஜாரில் போட்டு அரைங்க. மைக்ரோவேவில் வைச்சால் காந்திப்போயிடுது. நேரம் சரியா செட் பண்ணத் தெரியலை. ஆகவே வறுக்கிறதே நல்லது. நல்லாப் பொடியானதும் ஏற்கெனவே கலந்திருக்கிற கலவையில் போட்டு நல்லாக் கலங்க. மறுபடி ஒரு தரம் மிக்சியில் போட்டு ஒரே சுத்து சுத்திட்டு ஒரு காத்துப் புகாத டப்பாவில் போட்டு வைங்க. அரைக் கிலோ பொடி தேறும். இது குறைந்தது பதினைந்து நாட்களுக்கு மேல் வரும். இதிலேயே மிளகு, தனியா, துபருப்பு மட்டும் போட்டு அரைச்சால் ரசப்பொடி. ரசப்பொடி பண்ணறதா இருந்தால் கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்க்க வேண்டாம். இரண்டுக்கும் ஒரே பொடி எனில் மேலே சொன்னாப்போல் பண்ணி வைக்கலாம். செரியா\n\"பொடி\"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்\nஎத்தனை பேர் காப்பிக்கொட்டை மெஷினைப் பார்த்திருப்பீங்கனு தெரியலை. என்னோட காப்பிக்கொட்டை மெஷின், பொடி அரைக்கும் மெஷின் இரண்டையும், ஶ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் எடைக்குப் போட்டேன். :( அப்போ இருந்த மனநிலையிலே ஃபோட்டோ எடுக்கணும்னு தோணலை. காப்பிக்கொட்டை மெஷினில் அரைச்சுப் பழகி இருந்ததால் இதிலே சிக்கினதுமே அதன் வாயைத் திறந்து அதிகப்படியாக இருந்த பொருளை எடுத்துவிட்டு மறுபடிபோட்டு அரைத்தேன். ஹிஹி, தொழில் நுட்பம் எல்லாம் கத்துக்கிட்டு இருந்தோமுல்ல அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம் அப்போ எல்லாம் ஃப்யூஸ் போனால் கூட நானே ஃப்யூஸ் கட்டையை எடுத்துட்டுப் போடுவேன். அது ஒரு கனாக்காலம் :)))) இப்படியாகத் தானே ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்னு செலவிட்டு ஒரு வாரத்தில் அரைத்து முடித்தேன். மிக்சியில் அரைக்கக் கூடாதானு கேட்கலாம். அப்போ மிக்சி அவ்வளவா பிரபலம் ஆகலை. எங்கேயோ ஒன்றிரண்டு பேர் வைச்சிருந்தாங்க. அதுவும் சுமீத் மிக்சி தான் கிடைக்கும். முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போவே ஆயிரம் ரூபாய் விலை. அப்போத் தங்கம் மிக்சியை விடக்குறைவாகவே விற்றது. மிக்சி வாங்கற பணம் இருந்தால் கல்யாணத்துக்கு இருந்த நாத்தனாருக்குப் பவுன் வாங்கலாம். ஆகவே நோ மிக்சி. :))))\nநசிராபாதில் இப்படியாகத் தானே கிட்டத்தட்ட நால��� வருஷம் கை மெஷினிலே அரைச்சே பொடி விஷயம் கடந்து சென்றது. இதுக்கு நடுவிலே பையர் பிறந்து அம்மா மடியை விட்டு இறங்காத ரகமான அவரை மடியில் போட்டுக் கொண்டே ஆட்டுக்கல், அம்மி, கை கிரைண்டரில் அரைத்த கதை எல்லாம் தனியா வைச்சுப்போம். அதுக்கப்புறமா சிகந்திராபாத் வந்தப்போ அங்கே கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஒரே ஒரு மெஷினில் அரைச்சுக் கொடுப்பாங்க. நல்ல நாள், நக்ஷத்திரம், யோகம் பார்த்துப் போய் அரைச்சு வாங்கி வரணும். கால் கிலோ மி.வத்தல் போட்டு அரைக்கிற பொடியையே ஒரு மாசத்துக்கெல்லாம் பழசாயிடுச்சு சொல்லும் குழுவைச் சேர்ந்த நான் அங்கே அரைகிலோ மி.வத்தல் போட்டு அரைச்சு வாங்கி வைச்சுக்க வேண்டியதாப் போச்சு இதிலெல்லாம் நம்ம தமிழ்நாட்டை அடிச்சுக்க வேறே மாநிலம் கிடையாது. சகலவிதமான செளகரியங்களும், அசெளகரியங்களும் நிறைந்த மாநிலம்னா அது தமிழ்நாடு மட்டுமே\nபின்னர் மறுபடி சென்னை வந்து மறுபடி நசிராபாத் போனப்போ மிக்சி வாங்கியாச்சு. சுமீத் தான். முன் பதிவு செய்து வாங்கிக் கொடுத்தது என் தம்பி. என்றாலும் அதிலே மஞ்சளை எல்லாம் போட்டு அரைக்கக் கொஞ்சம் யோசனையாக இருக்கும். இப்போ மாதிரி பல அளவுகளில் ஜார்கள் இல்லை. ஒரே அளவு தான். பெரிய ஜார் மட்டுமே. அப்புறமா ரொம்பக் காலம் கழிச்சு சின்ன ஜார் கிடைக்க ஆரம்பிச்சது. அந்தச் சின்ன ஜாரிலே சாம்பாருக்கு அரைச்சு விடறதெல்லாம் கஷ்டம். ஆகவே அதில் கொஞ்சம் போலக் காப்பிக் கொட்டை போட்டு காப்பிப் பொடி மட்டும் அரைக்கனு வைச்சிருந்தேன். ஆகக் கூடி மிக்சி இருந்தும் சாம்பாருக்கு அரைக்கிறதெல்லாம் அம்மியில் தான். :)))) பின்னர் அங்கிருந்து குஜராத் ஜாம்நகர் வந்தப்போ கொஞ்சம் அப்பாடானு இருந்தது. அங்கே உள்ள ஒரு மாவு மில்லில் மி.பொடி, ம.பொடி, த.பொடினு வகை வகையாப் பொடி இருக்க, அவங்க கிட்டே அரைச்சுத் தரச் சொல்லிக் கேட்டால்\nம்ஹூம், மாட்டவே மாட்டேன்னு சொல்லிட்டார். வேணும்னா மி.பொடி, த.பொடி, ம.பொடினு வாங்கிப் போய்க் கலந்துக்குங்கனு சொல்லவே, கடும் ஆய்வுகள் எல்லாம் செய்து அரை கிலோ மி.பொடிக்குத் தேவையான த.பொடி, ம.பொடி வாங்கி மூன்றையும் கலந்து கொண்டு. மேல் சாமான்களை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து அவற்றோடு கலந்து கொண்டு மறுபடி மிக்சியில் போட்டு அரைத்துக் கலந்து கொண்டேன். அதிலே கு���ம்பு வைத்தாலோ, ரசம் வைத்தாலோ, வாசனை ஊரைத் தூக்கியது ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது. அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா ஆஹா, அருமைனு எனக்கு நானே ஷொட்டுக் கொடுத்துக் கொண்டேன். இந்த முறையில் பழகிக் கொண்டது எனக்குப் பின்னாட்களில் அமெரிக்காவில் போய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி பண்ணி வைக்க உதவியது; உதவுகிறது. அது சரி, இந்தக் கதை ஃப்ளாஷ் பாக்கெல்லாம் ஏன்னு கேட்கறீங்களா இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம். சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான். பின்னே இப்போவும் கடந்த ஒரு மாசமாக ரசப்பொடி பண்ண நேரமே இல்லாமல், இருந்த பொடியெல்லாம் தீர்ந்து போக, தனியா, து.பருப்பு, க.பருப்பு, மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து வீட்டில் வைத்திருந்த தனி மிளகாய்ப் பொடியோடு கலந்து கொண்டு மறுபடி அரைத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் பத்துநாட்களாகக் குழம்பு, ரசம் எல்லாம். சாம்பார் மட்டும் எப்போவும் போல் அரைத்துவிட்டுத் தான். பின்னே அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும் அது ஒண்ணு தானே ஒழுங்கா வரும்\nநேத்துத் தான் ரசப்பொடிக்கு சாமான்கள் எல்லாம் வாங்கி வைத்து அரைத்து வாங்கி வந்திருக்கிறோம். ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. :) சரியாக அரைக்கலைனு நான் நொட்டுச் சொல்லவும், ரங்க்ஸுக்குக் கோபம். ஹிஹிஹி, என் மேல் இல்லை(அப்படித் தானே நினைச்சுக்கணும்) அரைச்சுக் கொடுத்த தாத்தா மேல். பொதுவா இந்த மெஷின்காரங்க கிட்டே ரொம்ப நைசா வேண்டாம்னா சாமான்கள் எல்லாம் தெரியும்படியாக் கொரகொரனு அரைக்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் புரியவே இல்லை. அது��ே நான் அரைச்சு வைச்சிருக்கேன் பாருங்க, சூப்பரா இருக்கு. கோதுமை அரைக்கையில் நைசா வேண்டாம்னு சொன்னதுக்கு ரொம்பக் கொரகொரனு அரைச்சிருக்காங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதனாலே இனி பேசாமல் இப்படியே அரைச்சுடலாமானு யோசிச்சுட்டு இருக்கேன். :)))) அதுக்குத் தான் இந்தப் பதிவே. ஆனால் கோதுமையை மெஷினில் தான் அரைச்சாகணும் மாவெல்லாம் வாங்கினால் சரிப்பட்டு வரலை. என்ன செய்யலாம்\nஇப்படியாகத் தானே பொடி மஹாத்மியம் இப்போதைக்கு நிறைவு பெற்றது.\nஹெஹெஹெ, பொடி விஷயம்னா என்னனு நினைச்சீங்க தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா ஒரு சிலர் மூக்குப் பொடியை நினைச்சிருக்கலாம். ஒரு சிலர் ஏதோ அல்ப விஷயம்னு நினைக்கலாம். ஒரு சிலர் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தலைப்புக்கு வைச்சதுனு நினைக்கலாம். ஆனால் உண்மையில் இது பொடியைப் பத்தின விஷயமே. பொடினா சாம்பார்ப் பொடி, ரசப்பொடி விஷயம்.\nஎங்க அம்மா வீட்டில் சாம்பார் பொடினு தனியா எல்லாம் அரைக்கிறதில்லை/திரிக்கிறதில்லை. ரசப்பொடினு தான் பண்ணுவோம். சாம்பார்னா சாம்பார் பண்ணுகிற அன்னிக்கு எல்லா சாமானும் எண்ணெயில் வறுத்து அரைத்துத் தேங்காய் சேர்த்துத் தான் செய்வது வழக்கம். பொடி போட்டு சாம்பார்னா நாங்கல்லாம் ஒரு காலத்தில் சிரிச்சிருக்கோம். ஆனால் அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி தான். இங்கே வந்தப்புறம் தினம் தினம் சாம்பார்னு ஆனதுக்கப்புறமாத் தான்பொடி போட்டும் சாம்பார் பண்ணுவாங்கனு தெரியவே வந்தது :))) ஆனாப் பாருங்க இன்னி வரைக்கும் இந்த பொடி போட்ட சாம்பாருக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம். தொலையட்டும்னு விட்டுட்டேன்னு வைச்சுக்குங்க. ரங்க்ஸும் தலை எழுத்தேனு சகிச்சுக்கப் பழகிட்டார். இப்போ நாம பார்க்க வேண்டியது அதெல்லாம் இல்லை. இந்தப் பொடியைத் திரிக்க அல்லது அரைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இன்னிக்கு flash back லே வந்தது.\nகல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறந்தப்போ எல்லாம் சென்னை வாசம் என்பதால் கருவிலியில் மாமியார் கிட்டே இருந்தோ, பெரும்பாலும் மதுரையில் அம்மா கிட்டே இருந்தோ பொடி அரைச்சு வந்துடும். பிரச்னை இல்லாமல் இருந்தது. கல்யாணம் ஆகி நாலு வருஷத்திலே முதல் முறையா ராஜஸ்தான் போனப்போ தான் இந்தப் பொடி விஷயம் உண்மையில் எத்தனை பெரிய விஷயம்னு புரிஞ்சது. கையிலே ���ண்ணரை வயசுக் குழந்தை புது இடம்; நாங்க இருந்த குடியிருப்பிலே ஹிந்தி, ஆங்கிலம் செல்லுபடி ஆனாலும் உள்ளூர் மக்கள் பேசிய ராஜஸ்தானி கலந்த ஹிந்தி சட்டுனு புரியாது.\nபோய் இரண்டு மாசத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லை. பொடி எல்லாம் இருந்தது. அதெல்லாம் ஆனப்புறம் தான் பிரச்னையே ஆரம்பம். மிளகாய் அரைக்க எனத் தனி மெஷினே அங்கே கிடையாது. இருக்கிற மிஷினெல்லாம் கோதுமை மட்டுமே அரைக்கும். எப்போவோ கடைகளுக்காகக் கடலைப்பருப்பு. அதுவும் குறிப்பிட்ட நாளில் மூட்டையாகக் கொடுப்பாங்க. நசிராபாத் முழுவதும் அலசி ஆராய்ந்தும் மிளகாய் அரைக்கும் மெஷினைக் கண்டே பிடிக்க முடியலை. ஹோலி சமயத்தில் ஒரு சில ஊர்களில் மொத்தமாக மிளகாய் வத்தல், தனியா அரைச்சுத் தருவாங்களாம். நாம் கொடுக்கும் கால்கிலோ மி.வத்தல் சாமான்களை அரைப்பாங்களா தெரியலை. அதோடு ஹோலி மார்ச்-ஏப்ரலில் வரும். இதுவோ ஆகஸ்ட் மாசம். அது வரைக்கும் என்ன செய்யறது\nஅக்கம்பக்கம் விசாரித்ததில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடினு இயந்திரத்தில் அரைச்சுக் கொடுப்பாங்கனு கேள்விப் பட்டு கால் கிலோ மிளகாய் வத்தல், தனியா ஒரு கிலோ, அதற்கான சாமான்கள் என அனைத்தும் கொடுத்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ சாமான்கள். ஆனால் எங்களுக்குக் கிடைச்சதோ கால் கிலோ பொடி கூடக் கிடையாது. கேட்டால் அரைச்சால் அப்படித் தான் கம்மியா ஆகும்னு சொல்றாங்க. \"ஙே\" னு முழிச்சோம்.\nஅடுத்து இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறதுனு யோசிச்சதிலே பக்கத்திலே அஜ்மேரிலே கையால் அரைக்கிற மெஷின் கிடைக்குதுனு சொன்னாங்க. ஏற்கெனவே காப்பிப் பொடி கிடைக்காது என்பதால் கொட்டையை மொத்தமா வாங்கி (ஹிஹி, மொத்தமான்னா, மொத்தமா, ஐந்து ஆறுகிலோ வரைக்கும்) எடுத்துட்டுப் போயிடுவோம். வீட்டிலேயே கொட்டையை வறுத்து, காப்பிக்கொட்டை மெஷினிலே போட்டு( கல்யாணச் சீரிலே அம்மா கொடுத்தது; காரைக்குடி மெஷின்னு சொல்வாங்க அதை இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம் இப்போ காரைக்குடியிலேயே கிடைக்குமானு சந்தேகம்) அரைச்சுத் தான் காஃபி. குழந்தை அப்போத் தான் அம்மா கிட்டே பாசம் அதிகம் வந்து அம்மா தூக்கணும்னு அடம் பண்ணுவா. அவளையும் தூக்கிக் கொண்டு அரைப்பேன். இப்போ சாம்பார் பொடிக்குமா\nஅஜ்மேர் போய் மெஷினைப் பார்த்தோம். ஒரே சமயத்தில் கால்க���லோ பொருட்களைப் போடும் அளவுக்குப் பெரிய வாய் கொண்ட மெஷின். அப்போ அதோட விலை நூறு ரூபாய்க்குள் தான். வாங்கியாச்சு. மிளகாய் வற்றலை நல்லா வெயிலில் காய வைச்சு மெஷினில் போட்டு அரைக்கணும். ஒரே தும்மல் குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம். விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன். மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது. சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன். மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு குழந்தை அங்கே வரணும்னு பிடிவாதம். விளையாட்டு சாமான்களோடக் குழந்தையை முன்னறையில் போட்டுட்டு அந்தக் கதவைச் சும்மா சார்த்திட்டு அங்கே விளையாடும் குழந்தையை இங்கே இருந்தே கண்காணித்துக் கொண்டு அரைச்சேன். மிளகாய் ஒன்றிரண்டாகத் தான் வந்தது. சரினு கொஞ்சம், தனியா, சாமான்களைப் போட்டேன். மஞ்சளைப் போட்டதும் எங்கோ சிக்கிக் கொண்டு பிள்ளையாரே\nநேத்திக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வத்திருமகள் படம் போட்டிருந்தாங்க. அந்தப் படத்தின் முக்கியமான மறுபாதியை ஏற்கெனவே ஹிந்தியில் பார்த்துட்டேன். சுஷ்மிதாசென் தான் அதில் வக்கீலா வருவாங்க. படம் பெயர் மறந்துட்டேன். ஆனாலும் ஹிந்தி தான் மூலம் னு நினைச்சுட்டு இருந்தா, க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆங்கில மூலம். I am Sam என்ற படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ஹிந்தியிலும், தமிழிலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி இருக்காங்க. ஆங்கிலத்தில் போட்டாலும் பார்க்கணும். பின்னே மும்மொழித் திட்டத்தை ஆதரிக்க வேணாம்\nஇப்போ தெய்வத் திருமகளுக்கு வருவோம். மனநிலை சரியில்லாத விக்ரமுக்கும், ஒரு பணக்கார முதலாளியின் முதல் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை நிலா. பணக்காரப் பெண் எந்தச் சூழ்நிலையில் விக்ரமைத் திருமணம் செய்து கொண்டாள் ஹிஹிஹி, நான் படம் பார்க்கையிலே விக்ரமுக்குக் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரிக்குப் பார்க்க வரார். அதெல்லாம் வழி நல்லா நினைப்பிலே இருக்கு. போக்குவரத்து விதிகளைச் சுத்தமாக் கடைப்பிடிக்கிறார். ஆனால் குழந்தை அழுதால் பால் கொடுக்கணும்னு தெரியலை. அதோடு வக்கீல் பாஷ்யமாக வரும் நாசரின் குழந்தைக்கு ஜுரம் வந்தப்போ என்ன மருந்து கொடுக்கணு���்னு தெரிஞ்சு, டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமலேயே இவர் தன்னை அடைத்து வைத்த பாஷ்யத்தின் வீட்டிலிருந்து தப்பிச்சுப் போய் அந்த மருந்தை வாங்கி வந்து கொடுக்கிறாராம். டாக்டருக்கே ஆச்சரியமா இருக்காம். எனக்கும்\nஎங்க டாக்டர் மட்டும் இருந்திருந்தா அந்த இடத்திலேயே எங்களை உதைச்சிருப்பார். ஹூம் சினிமா டாக்டருக்குத் தெரியலை :P தொலையட்டும். நிலாவாக நடிக்கும் குட்டிப் பொண்ணு அசப்பில் எங்க அப்பு போல இருந்தாள். படு சுட்டி கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு. ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் கைகளாலேயே பேசிக் கொள்வதும், அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவதும், எல்லாம் படு இயல்பு. ஊட்டியும், அவலாஞ்சியும் அழகாகப்படமாக்கப் பட்டிருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் ஹிஹிஹி, யாருக்கு வேணும் இரண்டு வருஷம் கழிச்சுனு ஒளிப்பதிவாளர் சொல்லுறது காதிலே விழுந்தது. அதே போல் இசையும் ஓகே.\nவிக்ரம் ரொம்பக் கடுமையான முயற்சிகள் செய்து தன்னை மனநிலை பிறழ்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறார். என்றாலும் கடைசியில் பாஷ்யம் பயமுறுத்தலைக் கேட்டுக் கொண்டு, குழந்தையைத் திரும்பத் தன் மைத்துனியிடமே ஒப்படைப்பது கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர். இந்த அளவுக்கு யோசிக்கத் தெரிஞ்சவரை மனநிலை பிறழ்ந்தவர்னு எப்படி ஒத்துக்க முடியும் கஷ்டகாலம் அதோடு இல்லாமல் அவர் கேஸை எடுத்து நடத்தும் அநுஷ்கா() படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்து தான் போங்க) படத்தில் அநுராதாவாக வரும் வக்கீலம்மாவுக்கு விக்ரம் இடிக்குப் பயந்து கட்டிக் கொண்டதுமே காதல் பிறக்கிறது. தலை எழுத்து தான் போங்க நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதா எல்லாம் காட்டலை; பிழைச்சோம். அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது. அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும் நல்லவேளையாக இரண்டு பேரும் கல்யாணம் ப���்ணிக்கிறதா எல்லாம் காட்டலை; பிழைச்சோம். அதோட இடிக்குப் பயப்படும் விக்ரமைக் கொட்டும் மழையில் அநுஷ்கா அழைச்சுட்டு வருவதும், ஜன்னல் வழியாக் கைகளால் சைகை காட்டும் நிலாவும் ரொம்பவே ஓவரா இருந்தது. அந்த மழையில் ஜன்னல் அதுவும் அந்தக் குறிப்பிட்ட ஜன்னல் வழியா நிலாவின் கைகள் தெரியும்னு விக்ரமுக்கு எப்படித் தெரியும் மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே மழை சத்தத்தையும் மீறிக்கொண்டு, இடியையும் மீறிக்கொண்டு அவரோட விசில் சப்தம் நிலாவுக்குக் கேட்குதாமே\nஇப்படி நம்ப முடியாத சினிமாத்தனமான காட்சிகள் நிறையவே இருந்தாலும் ஓகே சொல்லலாம். ஆனால் இப்போ என்னோட தலையாய சந்தேகம் விராட் நடிக்கும் விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா விராட் நடிக்கும் விளம்பரத்தில் வரும் அநுஷ்காவும், இந்தப் படத்தில் வரும் அநுஷ்காவும் ஒருத்தரே தானா இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா இல்லை அவங்க வேறே, இவங்க வேறேயா ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா ஆங்கிலத்தில் வக்கீலின் குடும்பச் சிக்கல்கள் சாமால் தீருவது போலக் காட்டி இருக்காங்களா இதிலே அநுஷ்காவும் ஒய்.ஜி.யும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இருந்தவங்க விக்ரமால் மனம் மாறி ஒருத்தர் மேலே இன்னொருத்தர் பாசத்தைப் பொழிய ஆரம்பிச்சுடறாங்க.\nஎன்றாலும் கோர்ட் சீனில் சுற்றிலும் இருப்பவர்களை எல்லாம் மறந்து அந்தக் குழந்தை நிலாவும், விக்ரமும் கைகளாலேயே பேசிக் கொள்வதும், விக்ரம் குழந்தை தன்னை விட்டுட்டுப் போய்விட்டாள்னு கோவிப்பதும், குழந்தை சமாதானம் செய்வதும் கண்ணையும், மனதையும் நிறைத்த காட்சி. போனால் போகுதுனு தொலைக்காட்சியிலே போடறச்சே பார்த்து வைக்கலாம். ஆனால் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியதுனு கேள்விப் பட்டேன். நிஜம்ம்ம்ம்ம்மாவா\n இந்தப் படத்தை ஆறரைக்கு ஆரம்பிச்சாங்களா இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் முடியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன் இதைப்பார்த்து முடிக்கிறதுக்காகவே என்னோட ஒன்பது மணித் தூக்கத்தைத் தியாகம் செய்துட்டுப் படம் ம��டியறவரைக்கும் முழிச்சுட்டு இருந்தேன்னா பாருங்களேன் பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம் பத்தேகால் ஆச்சு படம் முடிய : (ஒன்றரை மணி நேரம் தான் படம், பாக்கி நேரம் விளம்பரம் :( சகிப்புத் தன்மை கொஞ்சம் அதிகமாவே இருந்திருக்கு\nசட்டி சுடாது, தைரியமாப் பாருங்க\nமவுன்ட்பேட்டன் குறித்த எங்கள் ப்ளாக் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தில் சீனாச்சட்டியும், இரும்புச் சட்டியும் குறித்துச் சொல்லி இருந்தேன். கீழே காண்பது சீனாச்சட்டி. இது இட்லி வார்க்கவேண்டி வைத்தது. இதிலும் எண்ணெய் விட்டோ விடாமலோ வறுக்கலாம். காய்கள் வதக்கலாம். எல்லாம் செய்யலாம்.\nஇங்கே கீழே பார்ப்பது இரும்புச் சட்டி. இதிலேயே காது வைத்த சட்டியும் உண்டு. அதையும் ஒரு நாள் படம் எடுத்துப் போடறேன். இப்போவும் அந்த இரும்புச் சட்டியிலும் கீழே காணப்படும் இந்தச் சின்ன இரும்புச் சட்டியிலும் தான் சமையலுக்கு முக்கியமானவைகள் வறுப்பது, கறி வதக்குவது போன்றவை எல்லாம். உடல் நலத்திற்கு நன்மை தரும். அதோடு இரும்பு வாணலியில் ஒட்டாமலும் வரும்.\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு\nசக்கரதீர்த்தத்தைச் சுற்றி இருந்த சில சந்நிதிகளின் படங்களை இப்போது காணலாம். மேலே காணப்படும் இவர் அநேகமாய் வால்மீகியாவோ, வியாசராவோ இருக்கணும். அங்கே பெயர்ப்பலகை காணப்படவில்லை. விசாரிக்கவும் யாரும் கிடைக்கலை. :)\nஇது சொல்லவே வேண்டாம், ஶ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணன், சீதையுடன்.\nநம்ம ஆஞ்சி தான். கதையைத் தூக்கிக் கொண்டு காட்சி அளிக்கிறார். வலக்கரத்தில் மலைனு நினைக்கிறேன்.\nபார்வதி, பரமேஷ்வரரும் , கணேஷ் ஜியும். :)\nபைரவர், சூரிய நாராயணன், பத்ரகரணி துர்கா தேவி\nமொக்கை போஸ்டுக்கெல்லாம் ஹிட் லிஸ்ட் எகிறுது :P :P :P இதுக்கு எப்படினு பார்க்கலாம்.\nவருக, வருக புத்தாண்டே வருக எல்லாரும் சாப்பிட்டதை வந்து பாருங்க\nஇந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் இப்போல்லாம் ரொம்பவே அமர்க்களமா இருக்கு. சின்ன வயசிலே ஆங்கிலப் புத்தாண்டுனு அப்படி விசேஷமாக் கொண்டாடாவிட்டாலும், ஒரு விதத்தில் முக்கியமாகவே இருந்தது. ஏன்னா அன்னிக்குத் தான் அப்பா எங்களை ஏதானும் ஒரு ஹோட்டலுக்கு டிஃபன் சாப்பிட அழைத்துச் செல்லுவார். அன்னிக்கு டிஃபன் சாப்பிடற செலவுக்குக் கணக்���ும் பார்க்க மாட்டார். ஹிஹிஹி, ஒரு வாரம் கழிச்சுப் பார்த்துட்டுப் புலம்பிப்பார்ங்கறது தனியா வைச்சுக்கலாம். ஆனால் அன்னிக்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்.\nஇதுக்காக நாங்க ஒரு மாசம் முன்னாடியே தயார் பண்ணிப்போம். எப்படினு கேட்கறீங்களா ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது ஒருத்தருக்கொருத்தர் நீ என்ன சாப்பிடப் போறே, நீ என்ன சாப்பிடுவே, ஸ்வீட் என்ன ஆர்டர் கொடுக்கறது மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா மூணு பேரும் சேர்த்து ஒரே மாதிரியா ஆர்டர் கொடுக்கறதா அல்லது அவங்க அவங்க விருப்பத்துக்கு ஏற்றாற்போல் ஆர்டர் கொடுக்கிறதானு பேசிப்போம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஆர்டர் கொடுத்தால் அப்புறமா அப்பா என்ன சொல்லுவாரோ, விலை எல்லாம் ஜாஸ்தி இருக்குமோனு யோசிச்சுப்போம். அப்புறமா ஒரு வழியா முடிவு பண்ணி எல்லாருமா ஒரே ஸ்வீட் ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவு செய்துப்போம்.\nஅது ஜிலேபியா, மைசூர்பாகா, அல்வாவானு அடுத்த விவாதம். இதெல்லாம் வீட்டிலே பண்ணறது தானே. வீட்டிலே பண்ணாத ஸ்வீட்டா வாங்கிக்கணும்னு நான் சொல்லுவேன். எப்போவுமே ஹோட்டலுக்குப் போனால் வீட்டிலே பண்ணற இட்லி சாம்பார் வாங்கிச் சாப்பிடறது எனக்குப்பிடிக்காது :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன். அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும். அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது. வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க. கம்பி, கம்பியாக இருக்கும். அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம். அதிலே என்ன ருசி இருக்கும் :)))) புதுசா ஏதானும் போடுவாங்க அதை வாங்கிக்கணும்னு நினைச்சுப்பேன். அதே போல் ஸ்வீட்டும் புதுசா வாங்கணும்னு தோணும். அப்போல்லாம் சோன் பப்டி கேக் கடைகளில் கிடைக்காது. வாசலில் மணி அடிச்சுண்டு ராத்திரிக்குக் கொண்டு வருவாங்க. கம்பி, கம்பியாக இருக்கும். அதை வாங்கிச் சுருட்டி ஒரே வாயில் போட்டுக்கலாம். அதிலே என்ன ருசி இருக்கும் ஆகவே ரசிச்சுச் சாப்பிடறாப்போல யோசிச்சுக் கடைசியில் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு முடிவு பண்ணுவோம்.\nஇது எதுவும் இல்லைனா ஏதேனும் பாலில் செய்த இனிப்பு வாங்கலாம்னு நினைப்போம். ஹோட்டலுக்குப் ��ோனதும் அங்கே முதல்லே ஒரு நோட்டம் விடுவோம். எது புதுசாச் செய்திருப்பாங்க அநேகமா அல்வா தான் தினம் தினம் புதுசாப் பண்ணுவாங்க. அப்பாவோட ஓட் எப்போவுமே அல்வாவுக்குத் தான். அப்பா அல்வா ஆர்டர் கொடுக்க, நாங்க மூணு பேரும் குலாப் ஜாமூன் இல்லைனா பாசந்தினு சொல்லுவோம். குலாப்ஜாமூன் சாப்பிடத் தெரியுமானு அப்பா கேட்பார். அப்போல்லாம் குலாப் ஜாமூனை ஜீராவில் ஊற வைச்ச மாதிரியே அப்படியே ஜீராவோடு கொடுப்பாங்க. ஆகவே அதைச் சாப்பிடறது அப்போ ஒரு புதுமை\n(அப்போக் கொடுக்கும் ஜாமூனை ஜீராவோடு சேர்த்து உதிர்த்துக் கலந்துக்கணும். அதுக்கப்புறமாச் சாப்பிடணும். இந்த குலாப்ஜாமூன் செய்யும் வித்தையெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதல்லே ராஜஸ்தான் போனப்புறம் தான் நல்லாவே புரிஞ்சது. ஜீராவில் ஊறிய ஜாமூன்களைத் தனியே வைக்கலாம் என்பதே அப்போப் புதுமையா இருந்தது. அதோடு ஸ்டஃப் பண்ணின ஜாமூன் வேறே பண்ணுவாங்க. அப்போ குழந்தையிலே ஜாமூன் சாப்பிட்டதை நினைச்சுப் பார்த்துச் சிப்பு, சிப்பா வரும். அது தனியா ஒரு நாள் பார்த்துப்போம். ) அல்வா சூடா இருக்கு, அதைச் சாப்பிடாமல் என்னனு அப்பா முறைப்பார். உடனே நான் இன்னிக்கு எங்க இஷ்டத்துக்குச் சாப்பிடலாம்னு சொல்லிட்டு, இப்போ மாத்தறீங்களானு கேட்டுடுவேன். முறைப்போடு இருக்கும் அப்பாவுக்கு பதில் சொல்ல முடியாது. கடைசியில் ஜாமூன் வரும்.\nநானும், தம்பியும் அதை ஜீராவோடு கலக்க, அண்ணாவோ அதைத் துண்டாக்கித் தனியாகச் சாப்பிட்டுவிட்டு, ஜீராவைத் தனியாகக் குடிக்க முயல்வார். துண்டாக்க முடியாமல் வழுக்கிக் கொண்டு போகும் ஜாமூன். பின்னே இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க இங்கே எல்லாம் என்ன பால் காய்ச்சின கோவாவிலா ஜாமூன் பண்ணறாங்க ஜாமூன் பவுடர் தானே இதெல்லாமும் அப்புறமாத் தான் புரிய வந்தது. :)))) ஒரு வழியா ஜாமூனைப் பிடித்து வெட்டிச் சாப்பிட்டுவிட்டு அடுத்து மசால் தோசை அல்லது சாம்பார் வடை அல்லது ஸ்பெஷல் வடை ஆர்டர் கொடுப்போம். ஸ்பெஷல் வடை கிட்டத்தட்ட ஒரு தோசை அளவுக்கு இருக்கும் என்பதோடு முந்திரிப்பருப்பெல்லாம் போட்டிருப்பாங்க. அந்த மாதிரி வடை இப்போல்லாம் எங்கேயுமே பண்ணறதில்லை.\n{அப்போல்லாம் ஹோட்டலில் அடை, அவியல் எல்லாம் கிடையாது. முதல் முதல்லே ஹோட்டலில் அடை அவியல் கொடுத்து ���ான் பார்த்தது எங்க மாமா கல்யாணம் முடிந்து திருநெல்வேலியில் இருந்து திரும்புகையில் கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் தான். அட, ஹோட்டலில் அடை அவியலானு ஆச்சரியமா இருந்தது அப்போ. } இப்படியாகத் தானே எங்க ஹோட்டல் மகாத்மியம் நடைபெறும். சில சமயம் அப்பாவுக்கு முடியலைனா ஹோட்டலில் இருந்து டிஃபன் வரவழைப்பார்.\nஅப்போ பின்னாடி மேலச் சித்திரை வீதி, வடக்குச் சித்திரை வீதி முடுக்கில் இருக்கும் கோபு ஐயங்கார் கடையிலிருந்து தூள் பஜ்ஜியும் , சட்னியும் கட்டாயம் இடம் பெறும். அதைத் தவிர நாகப்பட்டினம் அம்பி கடை அல்வாவும், உருளைக்கிழங்கு மசாலாவும் இடம் பெறும். இந்த அல்வாவும் , உருளைக்கிழங்கு மசாலாவும் மதியம் ஒரு மணிக்குள்ளாக வாங்கிடணும். கோபு ஐயங்கார் கடை பஜ்ஜியோ மதியம் ஒரு மணியிலிருந்து மூணு மணிக்குள்ளாக வாங்கிடணும். கொஞ்சம் லேட் ஆனாலும் தீர்ந்து போயிடும்.\nஆக மொத்தம் புத்தாண்டை நாங்க வரவேற்பதே இந்த ஹோட்டலில் சாப்பிடலாம் என்ற ஒரே காரணத்துக்காகவே. இப்போல்லாம் புத்தாண்டு என்பது எல்லா நாட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. :)))))\nவலை உலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசீனாச்சட்டி, சீனாச் சட்டி பாரு\nநாங்களும் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்போமுல்ல\nநைமிசாரண்யம் --தொடர்ச்சி படப் பதிவு\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஎன் கேள்விக்கு என்ன பதில் ----தொடர்ச்சி.. பதினொன்...\nகேள்வி கேட்கும் முன்னர் ஒரு சின்ன \"கலகலப்பான\" இடைவ...\nசீர் கொடுக்க வாங்கப்பா எல்லோரும்\nஎன் கேள்விக்கு என்ன பதில் தொடர்ச்சி -- (அடுத்த ஐ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\n\"பொடி\"விஷயம் இல்லைனுட்டாங்க, பெரிய விஷயமே தான்\nசட்டி சுடாது, தைரியமாப் பாருங்க\nநைமிசாரண்யத்தில் ஒரு நாள்-- படப்பதிவு\nவருக, வருக புத்தாண்டே வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/192919", "date_download": "2020-08-05T10:49:09Z", "digest": "sha1:G73WD6GWRRZMCGWHTJ75N4LIW6JCHANQ", "length": 8464, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n‘யுனிஃபை ஏர்’ க��்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\nகோலாலம்பூர்: டெலிகாம் மலேசியா (டிஎம்) தமது ‘யுனிஃபை ஏர்’ அதிவேக கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை தற்போதுள்ள மற்றும் புதிய பயனர்களுக்கு விரிவுபடுத்துகிறது.\nகடந்த மாத தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த சேவை ஆரம்பக்கட்டத்தில், முன்கூட்டியே ஸ்ட்ரீமிக்ஸ் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.\nஸ்ட்ரீமிக்ஸ் அல்லாத பயனர்களுக்கான ஆரம்ப விலையாக 129 ரிங்கிட் விலையிலிருந்து, யூனிஃபை ஏர் ஒரு மாதத்திற்கு 79 ரிங்கிட்டுக்கு வாவேய் பி618 கம்பியில்லா திசைவி மூலம் வழங்கப்படும் என்று டிஎம் கூறியுள்ளது. இத்திட்டமானது வரம்பற்ற இணைய சேவையை வழங்குகிறது.\nபதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் ஆகிய இரண்டிற்குமான யுனிஃபை ஏர் சிறந்த வேகமாக 20எம்பிபிஎஸ்சை வழங்குகிறது.\nவாவேய் பி618 திசைவி ஒரே நேரத்தில் 63 சாதனங்களை இணைக்க முடியும் என்றும், 12 மாத உத்தரவாதத்தைக் கொண்டுள்ளது என்றும் டிஎம் தெரிவித்துள்ளது.\nஇந்த சேவையானது சந்தாதாரரின் வீட்டிற்கு வெளியே கூட பயன்படுத்தப்படலாம் என்றும், யுனிஃபை எல்டிஇ செயலெல்லை (Unifi’s LTE coverage) வரம்பிற்குள் எந்த இடத்திலும் இணைக்கப்படலாம் எனவும் டிஎம் தெரிவித்துள்ளது. டிஎம்மின் வலைத்தளத்தின் தரவுகளின்படி, கிள்ளான் பள்ளத்தாக்கு, மலாக்கா, ஜோகூர் மற்றும் பினாங்கில் இந்த இணைப்பைக் காண முடிகிறது.\nமலேசியா தினத்தில் தொடங்கிய இந்த விளம்பரமானது மேற்கொண்டு அறிவிக்கப்படும் நாள் வரை நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஆஸ்திரேலியா: பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்\nNext articleநியூயார்க் நகர காவல் துறையுடன், மலேசிய காவல் துறை ஒத்துழைப்பை உருவாக்க ஆர்வம் கொண்டுள்ளது\nஸ்ட்ரீமிக்ஸ் சேவை இனி யுனிபை சேவையாக மேம்படுத்தப்படும்\nடெலிகோம் மலேசியா: 10 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தை சந்திக்கிறது\nடெலிகோம் மலேசியா பங்குகள் – 714 மில்லியன் ரிங்கிட் ஒரே நாளில் சரிவு\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nஅமித்ஷா கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதி\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை அமைக்கும் திட்டமும், பன்னாட்டு வலையரங்கமும்\nபெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/206574", "date_download": "2020-08-05T11:16:11Z", "digest": "sha1:34OKUMENXYD6VTMKB4PCJZO24ZLQE37F", "length": 8383, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவடக்கு ஆளுநர் அலுவலகம் முன் பெண் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழீழ காலத்தில் நிம்மதியாக வாழ்ந்தநாங்கள், நடுச்சாமத்திலும் வெளியில போகலாம், தமிழீழ காலத்தில அந்த\nமாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தநாங்கள், ஆனால் இப்போது இப்படி துன்பப்படுறம் என வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக தாய் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த தாய் இவ்வாறு தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.\nமேலும், எங்கட பிள்ளைகளை விடு, எங்கட ஆட்சியில விடு, தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தநாங்கள்.\nஇப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள், என்றெல்லாம் தமது துயரை கொட்டி போராட்டத்தின்போது கொட்டித் தீர்த்துள்ளார்கள்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33377", "date_download": "2020-08-05T10:19:06Z", "digest": "sha1:4E5T5YPGY3EAGPZZ5YHE5KAGGGLFIAT6", "length": 5020, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகேரளாவை சேர்ந்த 149 பேர் ஐ.எஸ்.,ல்\nகடந்த மூன்று ஆண்டுகளில், கேரளாவில் இருந்து, 149 பேர் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.,சில் இணைந்துள்ளதாக, மத்திய நுண்ணறிவுப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவில் உள்ள சிலருக்கு பயங்கரவாத தொடர்பு இருப்பதாக, பல ஆண்டுகளாகவே கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, சமீபத்திய தங்கம் கடத்தல் விவகாரத்திலும், பயங்கரவாத தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில், தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ.,) விசாரணை நடத்தி வருகிறது.\nஇதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 149 பேர், ஐ.எஸ்.சில் சேர்ந்துள்ளதாக, மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. 32 பேர் வளைகுடா நாடுகளில், கைது செய்யப்பட்டு, அங்கு ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துள்ளனர். இவர்கள், துருக்கி இஸ்தான்புல் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளச் சென்றதாக, போலியாக பயண ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது, விசாரணையில் அம்பலமானது.\nஇதேபோல், ஐ.எஸ்., முகாம் சென்ற கேரள வாலிபர், அங்குள்ள துயரத்தை விவரித்து அனுப்பிய, 'டெலிகிராம்' தகவல் மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்குகிடைத்தது. இதன் அடிப்படையில், வெளிநாட்டு ஏஜன்சி உதவியுடன் விசாரித்தபோது, அவர் கொல்லப்பட்டதாக, அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தற்போது ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிராக வளைகுடா நாட���களில்,கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐ.எஸ்., அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது வெகுவாக குறைந்துள்ளது.\nமுதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவை சேர்ந்த சிலருக்கு ஐ.எஸ்., தொடர்பு குறித்து, மாநில நுண்ணறிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்கனவே விசாரணையை துவங்கி உள்ளது. சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/03/29/", "date_download": "2020-08-05T10:48:42Z", "digest": "sha1:PPJOLPQLXC5GWQZ6ZZSNOSKCI25GSPE4", "length": 6185, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2020 March 29Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாட்டின் பொருளாதார சரிவால் மன உளைச்சல்: நிதி அமைச்சர் தற்கொலை\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ்: மீண்டும் நல்ல செய்தி சொன்ன விஜயபாஸ்கர்\nஒருசில மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 5000 பேர்: அதிர்ச்சியில் தமிழக அரசு\nதனிமைப்படுத்துதலை கடைபிடிக்காத நபரின் பாஸ்போர்ட் கேன்சல்: அதிரடி நடவடிக்கை\nஅறிவே இல்லாத பொதுமக்கள்: சிக்கன் மட்டன் கடைகளில் குவிந்த கூட்டம்\nகிராமங்களில் மரக்கிளை தான் தனிமைப்படுத்துதல்: வைரலாகும் புகைப்படம்\nஆயிரத்தை நெருங்கியது இந்தியா: என்ன செய்ய போகிறது மத்திய அரசு\nஇத்தாலியில் பத்தாயிரம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா\nநாட்டுப்புற படாகி பரவை முனியம்மா காலமானார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nலெபானானை உலுக்கிய பயங்கர வெடிவிபத்து:\nகொரோனாவில் இருந்து மீண்ட மதுரை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/harun-yusuf/", "date_download": "2020-08-05T11:01:25Z", "digest": "sha1:MQZSGRAPWIEXWNM6W4H2EIE6SQKYSVNQ", "length": 16238, "nlines": 253, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Harun Yusuf « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமிதாப் மகனுக்கு பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி கார் யாருக்கு சொந்தமானது\nபுதுதில்லி, பிப். 9: அமிதாப் மகன் அபிஷேக் பச்சனின் பிறந்த நாளன்று பரிசளிக்கப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை, தானே விலை கொடுத்து வாங்கியதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அமர்சிங் கூறியுள்ளார்.\nலண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த காருக்கு, அனைத்து சுங்கத் தீர்வைகளையும் முறையாகச் செலுத்திவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nகாரின் பதிவுக்காக (ரெஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்பித்த ஆவணத்தில் அமர்சிங் “ஜல்ஸô, மும்பை’ என வீட்டு முகவரியை அளித்திருந்தார். இந்த முகவரி குறித்து ஐயம் எழுப்பிய தில்லி போக்குவரத்து துறை, அது தவறான தகவல் என்றால் அமர்சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதன்கிழமை கூறியிருந்தது.\nஇதை மறுத்துள்ள அமர்சிங், அமிதாப் குடும்பத்துக்குச் சொந்தமான ஜல்ஸô இல்லத்தை, மும்பைக்கு செல்லும்போது தங்குவதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும், அமிதாப் இதை மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தவறான தகவலை அளித்ததற்காக தில்லி மாநில முதல்வர் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹாரூண் யூசுப் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் அமர்சிங் எச்சரித்துள்ளார்.\nபெண்ட்லே காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசளித்தது யார் என்பதைக் கூற அவர் மறுத்துவிட்டார்.\nஅபிஷேக் பச்சனுக்கு வெளிநாட்டு கார்: அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி செலுத்தினார்\nபிரபல ஹாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன் கடந்த 5-ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட���னார்.\nஇதையொட்டி அமிதாப்பின் நெருங்கிய குடும்ப நண்பரும், சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர்சிங் வெளிநாட்டு காரை பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.\nவிலை உயர்ந்த காரை அபிஷேக் பச்சனுக்கு பரிசாக வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. உடனே அது தனது கார் அபிஷேக்குக்கு பரிசாக கொடுக்கவில்லை என்று அமர்சிங் மறுத்து இருந்தார்.\nஇந்த நிலையில் வெளிநாட்டு காருக்கு அமர்சிங் ரூ. 85 லட்சம் சுங்க வரி கட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போக்குவரத்து மந்திரி ஹாரூன் ïசுப் கூறியதாவது:-\nலண்டனில் இருந்து `பென்ட்லி’ கார் கடந்த 31-ந் தேதி விமானம் மூலம் வந்தது. இந்த காரின் மதிப்பு ரூ. 1.76 கோடி என்று கூறி அதற்கு ரூ. 85 லட்சம் சுங்க வரியை அமர்சிங் செலுத்தியுள்ளார்.\nகடந்த 1-ந் தேதி அந்த கார் வடக்கு டெல்லியில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த காருக்கு நம்பர் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/freestyle/price-in-azamgarh", "date_download": "2020-08-05T11:16:08Z", "digest": "sha1:NJJS6KKHJDX5KQSLICJPZ4C2YLW2VKII", "length": 26792, "nlines": 485, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ப்ரீஸ்டைல் அசாம்கர் விலை: ப்ரீஸ்டைல் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு ப்ரீஸ்டைல்\nமுகப்புநியூ கார்கள்போர்டுப்ரீஸ்டைல்road price அசாம்கர் ஒன\nஅசாம்கர் சாலை விலைக்கு போர்டு ப்ரீஸ்டைல்\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.8,64,051*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.9,19,840*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.9,58,892*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.58 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.6,79,949*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.79 லட்சம்*\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.7,41,316*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.7,97,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.8,36,157*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.36 லட்சம்*\nடிரெண்டு டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.8,64,051*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.9,19,840*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்) (top மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.9,58,892*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாடல்)Rs.9.58 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.6,79,949*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.7,41,316*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.7,97,105*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு அசாம்கர் : Rs.8,36,157*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடைட்டானியம் பிளஸ்(பெட்ரோல்)(top மாடல்)Rs.8.36 லட்சம்*\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை அசாம்கர் ஆரம்பிப்பது Rs. 5.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் உடன் விலை Rs. 8.49 Lakh. உங்கள் அருகில் உள்ள போர்டு ப்ரீஸ்டைல் ஷோரூம் அசாம்கர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை அசாம்கர் Rs. 5.49 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை அசாம்கர் தொடங்கி Rs. 5.29 லட்சம்.தொடங்கி\nப்ரீஸ்டைல் டிரெண்டு டீசல் Rs. 8.64 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் Rs. 9.19 லட்சம்*\nப்ரீஸ்டைல் டிரெண்டு Rs. 7.41 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் டீசல் Rs. 9.58 லட்சம்*\nப்ரீஸ்டைல் ஃ ஆம்பியன்ட் Rs. 6.79 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் Rs. 7.97 லட்சம்*\nப்ரீஸ்டைல் டைட்டானியம் பிளஸ் Rs. 8.36 லட்சம்*\nப்ரீஸ்டைல் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஅசாம்கர் இல் ஃபிகோ இன் விலை\nஅசாம்கர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nஅசாம்கர் இல் Elite i20 இன் விலை\nஎலைட் ஐ20 போட்டியாக ப்ரீஸ்டைல்\nஅசாம்கர் இல் ஸ்விப்ட் இன் விலை\nஅசாம்கர் இல் பாலினோ இன் விலை\nஅசாம்கர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQ. How much ஐஎஸ் the விலை அதன் போர்டு ப்ரீஸ்டைல் டைட்டானியம் டீசல் at Dhule\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ப்ரீஸ்டைல் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,762 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 2\nடீசல் மேனுவல் Rs. 6,500 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,340 3\nடீசல் மேனுவல் Rs. 4,762 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,162 4\nடீசல் மேனுவல் Rs. 4,239 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 5\nடீசல் மேனுவல் Rs. 7,023 6\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,831 6\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ப்ரீஸ்டைல் சேவை cost ஐயும் காண்க\nபோர்டு ப்ரீஸ்டைல் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரீஸ்டைல் விதேஒஸ் ஐயும் காண்க\nஅசாம்கர் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகோராக்பூர் Rs. 6.79 - 9.58 லட்சம்\nவாரானாசி Rs. 6.79 - 9.58 லட்சம்\nபாலீயா Rs. 6.79 - 9.58 லட்சம்\nஅலகாபாத் Rs. 6.79 - 9.58 லட்சம்\nபாட்னா Rs. 6.91 - 9.84 லட்சம்\nஹஜிபூர் Rs. 6.94 - 9.84 லட்சம்\nமுசாஃபர்பூர் Rs. 6.91 - 9.84 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-cooperative-bank-recruitment-2019-apply-online-for-300-assistant-jr-assistant-post-005448.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-08-05T10:15:34Z", "digest": "sha1:FJID3XUTUZ6CGOKWDLFXOPKRST2VKL6I", "length": 17672, "nlines": 157, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | TN Cooperative Bank Recruitment 2019: Apply Online for 300 assistant, Jr assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை\nசென்னையில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளந��லை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 300 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கூட்டுறவு வங்கியில் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 300\nபணி மற்றும் பணியிட விபரங்கள்:-\nநிர்வாகம் : தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை-1\nஊதியம் : மாதம் ரூ.18,800 முதல் ரூ.56,500 வரையில்\nநிர்வாகம் : தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை-4\nஊதியம் : மாதம் ரூ.13,000 முதல் ரூ.45,460 வரையில்\nநிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை - 10\nபணி : இளநிலை உதவியாளர்\nஊதியம் : மாதம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்\nநிர்வாகம் : தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93\nபணி : இளநிலை உதவியாளர்\nஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,800 வரையில்\nஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றித்தல் கட்டாயம்.\nகணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.\nவயது வரம்பு : 01.01.2019 அன்று 18 வயது நிரம்பியவர்கள், 01.01.2001 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இட ஒதுக்கீடு பெறும் இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.tncoopsrb.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.\nஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.\nகட்டணம் செலுத்தும் முறை : தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் உள்ள \"SBI Collect\" என்ற சேவையைப் பயன்படுத்திச் செலுத்த வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசாணைப்படியான இட ஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.11.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 29.12.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\n ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\nபி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை- விண்ணப்பிப்பது எப்படி\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசுத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் MDNIY துறையில் வேலை வாய்ப்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே தமிழக அரசு வேலை\nஎம்.எஸ்சி, எம்.ஏ பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\n18 hrs ago வேலை, வேலை, வேலை.. ரூ.73 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n19 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n20 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை\n20 hrs ago பி.இ, பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nNews விபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்\nSports ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலிக்கு இணையாதான் அவர் இருக்காரு... பாகிஸ்தான் கேப்டன் பெருமிதம்\nAutomobiles பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் விலை குறைவான டீசல் வேரியண்ட் அறிமுகம்\nMovies சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து\nFinance பொருளாதாரம் வளர்ச்சி காண ஆரம்பித்துள்ளது.. ஆனால் இது சந்தைக்கு போதுமானதாக இல்லை.. \nLifestyle இந்த இலை சாற்றை குடித்தால் போதும், கட்டுக்கடங்காத சர்க்கரை நோயும் சட்டென்று அடங்கிவிடும்…\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை\nரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vignesh-shivans-forehead-kiss-to-nayanthara-picture-goes-viral-201641/", "date_download": "2020-08-05T11:36:57Z", "digest": "sha1:VHPZCRKPGHEVFV4K3IVKQ2SAGPI7D3NQ", "length": 9544, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனா இல்லைன்னு நிரூபிக்கிறாங்களாம்! நயன் – விக்கி ரொமான்ஸ் போட்டோ", "raw_content": "\n நயன் – விக்கி ரொமான்ஸ் போட்டோ\n\"நயன்தாராவை தான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார்.\"\nNayanthara Vignesh Shivan: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது கோலிவுட்டின் மிக அழகான ஜோடி. தங்களைப் பின்தொடர்பவர்களுக்கும், ரசிகர்களுக்கும் சமூக ஊடகங்களில் கப்பிள் கோல்ஸ் பலவற்றை நிர்ணயித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் இருவரும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதையடுத்து, ஃபேஸ் ஆப் வீடியோ மூலம் அதற்கு பதிலடி கொடுத்திருந்தனர்.\nசமந்தாவின் பெஸ்டீக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஇதற்கிடையே, கலிபோர்னியாவின் புகழ்பெற்ற சான் பிரான்சிஸ்கோ பாலத்தின் மீது நின்றுகொண்டு நயனை நெற்றியில் முத்தமிடும் ஒரு புகைப்படத்தை விக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு அந்தப் படத்தை இன்ஸ்டா புரஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நயன்தாராவை தான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதந்தை, மகன் லாக் அப் மரணம்; நியாயம் கேட்டு பொது மக்கள் மறியல்\nகொரோனா லாக்டவுன் முடிந்ததும், நயன் விக்கி இருவரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் மீண்டும் புரஃபஷனலாக ஒன்றிணைவார்கள் எனத் தெரிகிறது. இதில் விஜய் சேதுபதியும், சமந்தாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nபாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா: நலமாக இருப்பதாக வீடியோ பேட்டி\nநான் எப்படி சினிமாவுக்கு வந்தேன் – மனம் திறக்கிறார் ஸ்ருதிஹாசன்\nSBI வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் BSBD திட்டம் பற்றி தெரியுமா\nAyodhya Ram Mandir Live Updates : இந்தியா 500 ஆண்டு பிரச்னையை அமைதியாக தீர்த்துக் காட்டியுள்ளது...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் : பெர்ஸ்ட் மருமகன் அவார்டு கதிருக்கு தான் போல\nதபால்காரன் குறும்படம் : தினமும் 15 கி.மீ அவருடன் நடந்து சென்று இந்த படத்தை எடுத்தோம்\n“ராமர் கோயில் நமது மரபுகளின் நவீன அடையாளமாகும்” – அயோத்தியில் பிரதமர் மோடி\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில் இடையேயான பின்னிப்பிணைந்த பயணங்கள்\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nசிம்பிளான செய்முறை... சளி, காய்ச்சலை விரட்ட இதுதான் பெஸ்ட்\nஎய்ம்ஸ்-ல் கோவாக்ஸின் மனிதப் பரிசோதனை எப்படி நடக்கிறது 20 சதவீதம் பேர் நிராகரிப்பு\n’படிப்பு, வேலை, பாலிவுட் நடிகைக்கு டப்பிங்’: தன்னம்பிக்கையை விடாத தேவிப்ரியா\nவாட்ஸ் ஆப்: இந்த அப்டேட்டை கவனியுங்க... பெரிய தொல்லை இனி இல்லை\nகோவில் கட்ட தன் நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர் - காரைக்காலில் நெகிழ்ச்சி\nகிரிக்கெட்டின் உச்சக்கட்ட அநாகரீகம் - பவுலருக்கு இந்த தண்டனை போதுமா\nஅண்ணா பல்கலைக்கழக ‘டாப்’ கல்லூரிகள் எவை\nபடத்தில் எத்தனை யானைகள் நிற்கிறது - குழம்பிய சோஷியல் மீடியா\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு... மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா; நலமாக இருக்கிறேன் என வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:16:21Z", "digest": "sha1:P3LM3WYMFLEUNDDTTLVJUG4YKIKY6DWW", "length": 7117, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு", "raw_content": "\nகடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு\nகடுவெல நீதிமன்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேகநபர்களை கைது செய்ய விசேட குழு\nகடுவெல நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தேகநபர் ஒருவர் மீது நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, இந்த சம்பவம் இடம்பெறும் போது தப்பி சென்ற கைதிகள் இருவரை தேடும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் வெல்லவ பகுதியில் ஒருவர் கைது\nசீனாவின் உளவாளியாக செயற்பட்டதாக சந்தேகம்: சிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nகுடு அஞ்சுவின் உதவியாளர் கைது\nபுகுடி கண்ணாவின் உறவினர் ஹெரோயினுடன் கைது\nஇயக்குநர் வேலு பிரபாகரன் கைது\n1000 கிலோகிராம் மஞ்சளுடன் மன்னாரில் ஒருவர் கைது\nT-56 ரக துப்பாக்கி, 22 ரவைகளுடன் ஒருவர் கைது\nசிங்கப்பூர் பிரஜை அமெரிக்காவில் கைது\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nநண்பகல் 03.00 மணி வரையான வாக்களிப்பு வீதம்\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/25/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-05T09:51:01Z", "digest": "sha1:7KHJJ76AZPG4Z3ML5PYT6YBP6YNVYI3C", "length": 7777, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை - Newsfirst", "raw_content": "\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை\nஅவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணை\nCOLOMBO (News 1st) – தென்னாபிரிக்காவுடனான கிரிக்கெட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nகேப் டவுனில் நேற்று நடைபெற்ற போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதை அவுஸ்திரேலிய வீரரான Cameron Bancroft ஒப்புக்கொண்டார்.\nஇந்த விடயம் தொடர்பில் தாம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.\nஇது தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் தென்னாபிரிக்காவிற்கு செல்லவுள்ளனர்.\nபந்தை சேதப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஜேம்ஸ் சதர்லேன்ட் கூறியுள்ளார்.\nகழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் விசாரணை\nபுவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு: விசாரணைக்கு பிரதமரால் நிபுணர் குழு நியமனம்\nBlue Ocean குழுமம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nஆட்ட நிர்ணயம்: விசாரணைகளை நிறுத்தியது தவறு என்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே\nஆட்ட நிர்ணயக் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லை: விசாரணை நிறுத்தம்\nகழிவுக் கொள்கலன்களை அனுப்பிய நிறுவனத்திடம் விசாரணை\nஅரசவை தகர்ப்பு: விசாரணைக்கு நிபுணர் குழு நியமனம்\nBlue Ocean குழுமம் தொடர்பில் CID விசாரணை\nரிஷாட் பதியுதீனிடம் 9 மணித்தியாலங்கள் விசாரணை\nஆட்ட நிர்ணயம்: விசாரணைகளை நிறுத்தியது தவறு\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nLive Blog: பொதுத் தேர்தல் 2020\nவாக்களிப்பதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்ற தடை\nநண்பகல் 12 மணி வரையிலான வாக்குப்பதிவு\n'SF லொக்கா' துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு\nஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000மில்லியன் நட்டம்\nகொரோனா உயிரிழப்புகள் 7 இலட்சத்தை தாண்டியது\nSLC இலிருந்து விலகுவதாக மதிவாணன் அறிவிப்பு\nபெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு\n28வருடங்களுக்குப் பிறகு இணையும் பாரதிராஜா-இளையராஜா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/04/rithivika-latest-pic-viral-2/", "date_download": "2020-08-05T10:42:48Z", "digest": "sha1:WDDYXGUEVYO6EIYIX2MVVRYHTAANSA3B", "length": 15776, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "மாடர்ன் உடையில் கலக்கும் நம்ம தமிழ் பொண்ணு பிக்பாஸ் ரித்விகா-ரசிகர்கள் ஷாக் - NewsTiG", "raw_content": "\nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nஇரட்டை குழந்தைகளுக்கு தாயான இளம்பெண்…ஸ்கேனில் காத்திருந்த பேராபத்து…வைரல் புகைப்படம்\nமிகவும் அழகான கொரோனா இடைவேளி சல்சா நடனம் …இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nஇனி இதையெல்லாம் டவ்ன்லோட் செய்தால் பேராபத்து…மத்திய அரசு அதிரடி\nநீங்கள் இந்த வயதுடையவர்களா அப்போ எவ்வளவு பால் குடிக்க வேண்டும் தெரியுமா\nபுடவையில் அது தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை நீலிமா…\nதனுஷின் கையில் இத்தனை பிரம்மாண்ட படங்களா…அப்போ உங்க காட்டுல பனமழைதான்\nவீ���்டில் தன்னந்தனியாக இருந்த நடிகையை நாசம் பண்ணிய நபர்.. கதறியும் கண்டுக்காத மக்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா பரவ முக்கிய காரணமே இவர் தான் \nஅஜித் உருவாக்கிய ட்ரோன் செஷன்: வைரலாகும் வீடியோ இதோ\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nமது உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் தர்பூசணி பழத்தின் விதை…இனி அதை குப்பையில்…\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nநீங்கள் இந்த நட்சத்திரகாரர்களா அப்போ இந்திரனும் அக்னியும் ஆளும் இவர்களுக்கு …\nகுருவின் நற்பலன் கிடைக்காத நிலையில் ராகு கேதுவின் பிடியில் சிக்கியது யார்\nஉங்க ராசிப்படி இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் எழுத்தை பயன்படுத்தினால் பேரழிவு நிச்சயம்\nதிருமண உறவில் பல இக்கட்டான நிலைமையை சந்திக்கப்போகும் மேஷ ராசி பெண்களா நீ��்கள்… அப்போ…\nகூரையை பிய்த்துக்கொண்டு பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nமாடர்ன் உடையில் கலக்கும் நம்ம தமிழ் பொண்ணு பிக்பாஸ் ரித்விகா-ரசிகர்கள் ஷாக்\nமாடர்ன் உடையில் கலக்கும் நம்ம தமிழ் பொண்ணு பிக்பாஸ் ரித்விகா-ரசிகர்கள் ஷாக் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இதில் பிரபல நகைச்சுவை நடிகை மதுமிதா தான் ஒரு தமிழ் பொண்ணு எனும் வார்த்தையை தெரியாமல் கூற தற்போது பெரும் பிரச்சினையை உண்டு பண்ணியுள்ளது இதற்கு அடித்தளம் அமைத்தவர் இரண்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல குணச்சித்திர நடிகை ரித்விகா. அந்த நிகழ்ச்சியில் அவர் தமிழ் பொண்ணு என்பதன் அடையாளமாக மிகவும் நாகரீகமாக உடை அணிந்து அந்த நிகழ்ச்சியின் வைத்தியராகத் திகழ்ந்தார்.\nதற்போது தமிழ் பொண்ணு என்று கத்தி வந்த ரித்விகா தற்போது மாடர்ன் உடையில் இறங்கியுள்ளார் ஏற்கனவே நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து அசத்தி இருப்பார் இந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது .தற்போது இவர் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் இதை பார்த்த இவ்வளவு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப் பார்த்த சில நீங்களா தமிழ் பொண்ணு என்று கூட கேள்வி கேட்டு வருகின்றனர்.\nPrevious articleஉடல் எடையை குறைத்து மிக கேவலமான புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா-திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nNext articleவசந்த் அண்ட் கோ ஓனரின் மருமகள் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் இதோ\nபுடவையில் அது தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய சீரியல் நடிகை நீலிமா ராணி\nதனுஷின் கையில் இத்தனை பிரம்மாண்ட படங்களா…அப்போ உங்க காட்டுல பனமழைதான்\nவீட்டில் தன்னந்தனியாக இருந்த நடிகையை நாசம் பண்ணிய நபர்.. கத��ியும் கண்டுக்காத மக்கள்\nமறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் யார் தெரியுமா \nதமிழ் திரையுலகில் உச்சம் பதித்த நடிகர்களில் காமெடியன்களும் இருக்கிறார்கள். அக்காலத்தில் பாலய்யா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன் என பலர் நகைச்சுவை மன்னராக மக்கள் செல்வாக்குடன் பிரபலமாக இருந்தனர். அவர்களுக்கென தனி உடல் மொழி...\nகடன் பிரச்சனை காரணமாக இணையத்தில் லீக் ஆனதா மாஸ்டர் திரைப்படம் \nஒரே நாளில் கொரோனவிலிருந்து விடுபட இந்த ஒரு ஸ்வீட் போதும்…போட்டி போட்டு வாங்கும் மக்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் கணவர் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் வெளியானது இதோ...\nபிங்க் கலர் ப்ரா மெல்லிய மேலாடையில் அது தெரியும்படி கவர்ச்சி காட்டிய சீரியல்...\nதிருமணமான 5 நாளில் கொரோனாவுக்கு பழியான புதுமாப்பிள்ளை…கடும் அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்\nஇந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சி புகைப்படம் தேவையா நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரை வெளுத்துவாங்கிய...\nநான் தனிமையில் இருந்து கஷ்டப்பட்டாலும் சரி :மறுமணதிற்கு வாய்ப்பே இல்லை அடம் பிடிக்கும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?6204-satissh_r&s=401fe5ca67bae4befe057ec4e08d4adc", "date_download": "2020-08-05T10:43:24Z", "digest": "sha1:CNV6GTWHUY2SC22PGE5KG7UHJHIDRIPC", "length": 15542, "nlines": 279, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: satissh_r - Hub", "raw_content": "\nகாலை பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள் காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்\nமோகனப் புன்னகை செய்திடும் நிலவே மேகத்திலே நீ மறையாதே பாகுடன் தேனுமே கலந்திடும் நேரம் சாகசமே நீ புரியாதே\nகண் வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம் வேறெதிலே உந்தன் கவனம்\n அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா அன்பான பதியே அம்பிகாபதியே அவசரப்படலாமா\nஅட போய்யா போய்யா உலகம் பெருசு நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா அட நீயா இல்லை நானா வெறும் சவடால் எதுக்கப்பா\n இனிய தென்றலே இரு கைகள் வீசி வா இளைய தேவதை இவள் பேரை பாடிவா கவி கம்பன் காவியம் ரவி வர்மன் ஓவியம் இரண்டும்...\nஒ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள்...\nநானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து வரும் சொந்தம் அதை என்றும் நினைத்தே\nகை விரலில் பிறந்தது நாதம் என் குரலில் வளர்ந்தது கீதம்\nபுலவர் சொன்னதும் பொய்யே பொய்யே பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே\nகண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது\nஅவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை Sent from my SM-N770F using Tapatalk\nபெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ சிரிப்பு மல்லிகைப்பூ\nஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் Sent from...\nஎப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா\nஅடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்\nஎல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி Sent from my SM-N770F using Tapatalk\nஇந்திர லோகத்து சுந்தரியே எண்களில் காதலை சிந்துறியே என்ஜினை அள்ளி கொஞ்சுறியே ஹே மின்சார சம்சாரமே Sent from my SM-N770F using Tapatalk\nபூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள்போல் காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே\nபார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம் பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்\nபுதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க. வண்ண பூமழை பொழிகிற\nநாடறியும் நூறு மலை நான் அறிவேன் ஸ்வாமி மலை கந்தன் ஒரு மந்திரத்தை தந்தையிடம் சொன்ன மலை\nஇது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த சங்கதியும் இந்த பாட்டில்...\nசந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் உருண்டு வந்து விளையாடுது சுகம் விலையாகுது சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது மனமோ இது என்ன...\nவடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி மாந்தோப்பு ஜோடிக் கிளி மங்காத தங்கக் கொடி\nமுருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா Sent from my SM-N770F using Tapatalk\nஇன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே இன்ப சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே Sent from my SM-N770F using...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/accountant/", "date_download": "2020-08-05T10:55:58Z", "digest": "sha1:MLJM7CQD6W2WSXRQPG6Q7HVZXZF64ZTN", "length": 53834, "nlines": 310, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Accountant « Tamil News", "raw_content": "\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபோலி காசோலைகளும் தொடர் வழக்குகளும்\nஇந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’\nஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.\nபணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “��ுரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.\nபணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.\nஎனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.\nஇக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.\nஇம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது ��ாசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.\nபணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.\nகையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஎதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்புக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.\nகையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்\nசேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.\nஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.\nஎந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழக்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.\nமேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.\nஅரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.\n(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).\nமுகங்கள்: தமிழுக்கு ஒரு புது வரவு\nசிலர் ஒன்றை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்வார்கள். ஆனால் அது பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த��விடும். ஆனால் சிலர் செய்யும் செயல்களோ அவர்களே எதிர்பாராத வகையில் சிறப்பாக அமைந்துவிடும். தமிழ் வழிக் கல்வி என்றாலே ஏளனமாகப் பார்க்கும் இக்காலத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் நர்சு பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் ஏன் நோயாளிகளுக்கும் பயன்படும் விதமாக மருத்துவத்துறையில் வழக்கத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சொற்களுக்கு ஓர் அகராதியைத் தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார், டி.ராம்பாபு. இது ஆங்கிலம் – தெலுங்கு – தமிழ் அகராதியாகும்.\nசென்னை விஜயா குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டலின் நிதி, கணக்குப் பிரிவின் பொது\nதமிழுக்கோ, தெலுங்குக்கோ பெரிய தொண்டு செய்வதாக நினைத்தெல்லாம் இதைச் செய்யவில்லை.\nஅவரைச் சந்தித்துப் பேசிய போது…\nதமிழிலும் தெலுங்கிலும் இப்படியொரு மருத்துவ அகராதியைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது\nநான் விஜயா குரூப் ஆப் ஹாஸ்பிட்டலில் 1984 ல் வேலைக்குச் சேர்ந்தேன். நிறைய பேஷன்ட்ஸ் ஆந்திராவிலிருந்து இங்கு வந்து அட்மிட் ஆவார்கள். எனது பூர்வீகம் ஆந்திரா என்பதால் டாக்டர்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்த மருத்துவக் குறிப்புகள் என்னவென்று தெரியாமல் அவர்கள் என்னிடம் வந்து கேட்பார்கள். எனக்குத் தெரிந்த அளவுக்கு த் தெலுங்கில் அவர்களுக்குச் சொல்வேன். ஆனால் பல வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது. அதற்காக எத்தனையோ டிக்ஷனரிகளைப் புரட்டியிருக்கிறேன். இருந்தும் பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது.\nஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்குத் தமிழிலோ, தெலுங்கிலோ பொருள் கண்டுபிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். எனவே நான் கண்டறிந்த சொற்களுக்கான பொருளைத் தொகுத்து ஓர் அகராதியாக வெளியிட்டால் என்ன என்று தோன்றியது.\nநீங்கள் தயாரித்துள்ள இந்த அகராதி யாருக்குப் பயன்படும்\nசாதாரண மனிதனுக்கே இந்த அகராதி பயன்படும். டாக்டர் தனது மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஏ/பஎன்று போட்டிருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்று பேஷன்ட்டுக்குத் தெரியாது. இந்த அகராதியைப் பார்த்தால் ஏ/ப என்றால் ஹைப்பர் டென்சன் என்றும் தமிழில் மிகை ரத்த அழுத்தம் என்றும் தெரிந்து கொள்ளலாம். க்ஷ.ண்.க். என்று மருந்துச் சீட்டில் குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு இரண்டு முறை எ��்று இந்த அகராதியின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.\nஅடுத்து மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, நர்சிங் பயிலும் மாணவர்களுக்கு இந்த அகராதி பயன்படும். ஆங்கிலத்தில் புரியாத சொற்களுக்கு தமிழில், தெலுங்கில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக நர்ஸ்களுக்கு அதிகம் பயன்படும். டாக்டர் என்ன எழுதியுள்ளார், மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து வேலை செய்ய வேண்டியவர்கள் அவர்கள். அவர்களுக்கு இது அதிகம் பயன்படும்.\nதமிழ், தெலுங்கு இரண்டு மொழிகள் எதற்கு\nதமிழகத்திலிருந்து ஆந்திராவிற்குச் சென்று மருத்துவம், நர்சிங் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர். அதுபோல ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்களும் உள்ளனர். எனவே இருமொழிக்காரர்களுக்கும் பயன்படும்விதமாக இந்த மருத்துவ அகராதியைத் தயாரித்தேன். மேலும் எனக்குத் தாய்மொழி தெலுங்கு என்பதால் இந்தப் பணி சிரமமாகத் தெரியவில்லை.\nமருத்துவ அகராதியைத் தயாரிப்பது என்பது வேறு; புத்தகப் பதிப்புத் துறை என்பது வேறு. அப்படியிருக்க நீங்களே இதை ஏன் வெளியீட்டீர்கள்\nஅடிப்படையில் நான் டாக்டர் இல்லை. நான் அக்கவுன்ட்ஸ் படித்தவன். மருத்துவமனையில் நீண்டநாள் பணி புரிந்தாலும் நிறைய மருத்துவர்களுடன் பழக்கம் வைத்திருப்பதாலும் இந்த டிக்ஷனரியைத் தொகுக்க முடிந்தது. மேலும் நீங்கள் நினைப்பது மாதிரி புத்தகப் பதிப்புத் துறை எனக்குப் புதியதல்ல. நான் ஏற்கனவே “அனைத்து தேவதை காயத்ரி மந்திரங்கள்’ என்ற சிறு புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன். அது இப்போது மூன்று பதிப்புகள் வந்துவிட்டது. எனவே எனக்குப் புத்தகத் தயாரிப்பு புதியதல்ல.\nஒரு டாக்டர் அல்லாத நீங்கள் இப்படி ஓர் அகராதியைத் தொகுத்ததற்கு வரவேற்பு எப்படி இருந்தது\nஇது நூலாக வெளிவரும் முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு டாக்டரிடம் கையெழுத்துப் பிரதியைக் காட்டினேன். “நீ ஒரு டாக்டரா’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற’ என்று கேட்டார். “இல்லை’ என்றதும் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கூடப் பார்க்கவில்லை. ‘சர்ய்-ம்ங்க்ண்ஸ்ரீஹப் – ஆ இருந்துக்கிட்டு எப்படி எழுதுற நீ மெடிக்கல் ஆள் இல்ல. அதனால பார்க்க மாட்டேன்’ என்று சொன்னார். மூன்று வருடங்களுக்கும் மேலாக இரவு இரண்டு மணி வரை கண்விழித்து செய்த முயற்சிக்குக் கிடைத்த வரவேற்பு. ரொம்பவும் மனம் வருத்தப்பட்டேன். ஆனால் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜின் டாக்டர் தணிகாசலம் என்னை மிகவும் பாராட்டினார். இதைப் புத்தகமாக வெளியிடணும்\nஎன்று என்கரேஜ் பண்ணினார். “இது மருத்துவத்துறை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய வேலை, நீங்க\nபண்ணியிருக்கீங்க’ன்னு புகழ்ந்தார். அது எனக்கு மிகுந்த\nதெம்பைக் கொடுத்தது. அப்புறம் எனக்குப் பழக்கமான நிறைய டாக்டர்கள் அகராதியைத் தொகுக்கும் போது ஏற்பட்ட நிறையச் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் இது எனக்குச் சாத்தியமானது.\nஆங்கிலத்தில் உள்ள மருத்துவத் துறை சொற்களுக்கு தமிழில் பொருள் கண்டுபிடிப்பது சிரமமான காரியமாயிற்றே\nஇந்த மருத்துவ அகராதியில் உள்ள எல்லாச் சொற்களையும் தொகுத்தது, அதற்கு விளக்கமளித்தது என் வேலையாக இருந்தது. அதை மொழிபெயர்த்தவர் வி.வி.ரத்னஸ்ரீ. என்றாலும் மொழிபெயர்க்கும் போது உடனிருந்து அதிலும் பங்கு பெற்றவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். மேலும் இந்த அகராதி தயாரிப்பதற்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என்று மொழிகள் மட்டும் தெரிந்தால் மட்டும் போதாது. மருத்துவத்துறை தொடர்பான அறிவும் அவசியம். இல்லையென்றால் சரியாக மொழிபெயர்க்க முடியாது.\nதெலுங்கைவிட தமிழில் மொழிபெயர்க்கச் சிரமப்பட்டோம். காரணம், தெலுங்கில் நிறைய எழுத்துகள் உள்ளன. உதாரணமாக தெலுங்கில் நான்கு “க’ உள்ளது. தமிழிலோ ஒன்றே ஒன்றுதான். அதுபோல ந, ண, ழ, ள, ல போன்றவற்றில் எந்த “ந’ போடுவது, எந்த “ல’ போடுவது என்பது பிரச்சினையாக இருந்தது. இது எங்களுடைய முதல் முயற்சி என்பதால் எங்களுக்கே தெரியாமல் பிழைகள் இருக்கக்கூடும். சுட்டிக்காட்டினால் அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக் கொள்வோம்.\nஇப்போது தமிழ்வழிக் கல்வி கற்பதில் ஆர்வம் குறைவாக உள்ளது. அப்படியிருக்க இந்த அகராதி மாணவர்களுக்கு எப்படி உதவும்\nநீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மையிருக்கிறது. என்றாலும் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் அதைத் தெரிந்து கொண்டால் சிறப்பாகப் படிக்க முடியும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு மருத்துவம் தொடர்பான சொல்லுக்குத் தமிழில் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள இந்த அகராதி உதவும்.\nசினிமாவை ரசிக்கப் புரிந்து கொள்ள மொழியே தேவையில்லை என்றாலும் எத்தனை டப்பிங் திரைப்படங்கள் வருகின்றன டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே டி.வி.யிலும் கூட டப்பிங் படங்களை ஒளிபரப்புகிறார்களே எனவே தாய்மொழிக்கெனத் தனிச் சிறப்பு இருக்கவே செய்கிறது.\nஉங்களுடைய அகராதியில் மருத்துவத் துறை தொடர்பான சொற்களுக்கான பொருள்கள் தவிர வேறென்ன சிறப்பு அம்சம் உள்ளது\nஇந்த அகராதியில் நிறைய மருத்துவம் தொடர்பான பொதுவிஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அகராதி மொத்தம் 6 பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது.\nமுதல் பகுதியில் மனித உடல், உடல்நலன் தொடர்பான பொதுவான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு நோய்க்கும் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகளுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நான்காம் பகுதியில் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் எல்லாவற்றையும் பற்றிய விளக்கம் உள்ளது. ஐந்தாம் பகுதி அகராதி. ஆறாம் பகுதியில் மனித உடலின் பல்வேறு பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசாதாரண மனிதனுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் என்ற நோக்கத்தில் தான் இந்த அகராதியைத் தொகுத்து வெளியிட்டேன். ஆனால் அது தமிழுக்குச் செய்த சேவையாகக் கருதப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது நான் எதிர்பாராதது.\n“வாட்’ வரி: “இன்புட், அவுட்புட் டாக்ஸ்’ கணக்கிடுவது எப்படி\nநான் சிமெண்ட் கடையில் கணக்கராக வேலை பார்க்கிறேன். வாட் முறையில் “இன்புட் டாக்ஸ்’, “அவுட்புட் டாக்ஸ்’ பற்றி விளக்கவும்.\nசிமெண்டை நம் மாநிலத்தில் ஆலைகளிலிருந்து நீங்கள் வாங்கும்போது 12.5 சதவீதம் வரி செலுத்தி வாங்கியிருப்பீர்கள். உதாரணமாக சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 எனில் அதற்கு 12.5 சதவீதம் ரூ.25 வாட் வரியாகச் செலுத்தியிருப்பீர்கள். அவ்வாறு செலுத்திய வரிதான் “இன்புட் டாக்ஸ்’ என்பது. இந்த இன்புட் டாக்ûஸ நீங்கள் கணக்கில் வரவு வைத்து���் கொள்ளலாம்.\nநீங்கள் அந்த சிமெண்ட் மூட்டைக்கு ரூ.20 லாபம் வைத்து விற்க வேண்டும் என கருதுவீர்களேயானால் வாங்கிய விலை வரி உள்பட ரூ.225 லாபம் ரூ.20 ஆக மொத்தம் ரூ.245 என்று நிர்ணயம் செய்து அதற்கும் 12.5 சதவீதம் வரி வசூல் செய்ய வேண்டுமே என்ற கருத்தில் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். இது தவறு.\nஉங்களுக்கு ரூ.20 லாபம் வேண்டும் என்றால் நீங்கள் ரூ.200 வாங்கிய விலை லாபம் ரூ.20 சேர்த்து ரூ.220 பிளஸ் 12.5 சதவீதம் வாட் வரி என்றுதான் விற்க வேண்டும்.\nநீங்கள் கொள்முதல் செய்தபோது செலுத்திய “வாட்’ வரியை அடக்க விலையில் சேர்க்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் பொருளை விற்கும்பொழுது வசூலிக்கும் வரியில் (அவுட்புட் டாக்ஸ்) தாங்கள் ஏற்கெனவே கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியை வைத்துக் கொண்டு மீதியைத்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். மேலே சொன்ன உதாரணத்தில் நீங்கள் சிமெண்ட் மூட்டை ரூ.220 பிளஸ் “வாட்’ என விற்கிறபோது நீங்கள் ரூ.27.50 வரியாக வசூல் செய்வீர்கள். இதுதான் “அவுட்புட் டாக்ஸ்’ என்பது.\nஇந்த வரித் தொகையில் தாங்கள் கொள்முதல் செய்யும்போது செலுத்திய வரியான ரூ.25-ஐ வைத்துக் கொண்டு மீதி ரூ.2.50-ஐ மட்டும்தான் அரசுக்குச் செலுத்துவீர்கள். இதுதான் “செட்ஆஃப்’ என்று சொல்வது.\nநுகர்வோருக்கு மொத்த விலை வரி உள்பட ரூ.227.50 மட்டுமே. “வாட்’ வரியில் வரி மீது வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\n“வாட்’ வரி விதிப்பில் விவசாயத் துறை சார்ந்துள்ள இடுபொருள் வர்த்தகர்களுக்கு எத்தகைய பலன் கிடைக்கும்\nபாண்டியன் உர டிப்போ, திண்டிவனம்.\n“வாட்’ வரி முறையில் விவசாய இடுபொருள்களான உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு 4 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வரிப் பளு இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் “வாட்’ வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையை ஏற்று உரம் மற்றும் பூச்சி மருந்துக்கு நம் மாநிலத்தில் முதல் கட்ட விற்பனையில் மட்டும் வரி விதிக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு நடைபெறும் விற்பனைகளுக்கு வரி விலக்கு அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\n“வாட்’ வரி குறித்த விவரங்களை இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். இணையதள முகவரி: http://www.tnvat.gov.in\nஇந்தப் பகுதியில் இடம்பெறும் கேள்வி-பதில்களை http://www.dinamani.com/vat/index.asp என்ற இணையதள முகவரியிலும் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/nokia-tamil-news-nokia-new-model-mobile-phone-nokia-5310-price-features-204965/", "date_download": "2020-08-05T11:35:21Z", "digest": "sha1:DVAE2CBJN2GWBZOYSOO5BZQY7CPDTDGP", "length": 11973, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது!", "raw_content": "\nஇவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது\nNokia phones : பேட்டரி ஆயுள் 4 முதல் 5 நாட்கள் வரை வருகிறது எனவே பயணங்களின் போது இந்த கைபேசி மிகவும் உதவிகரமாக இருக்கும்.\nNokia 5310 price, features: நோக்கியா பிராண்டை தற்போது சந்தைப்படுத்தும் பின்லாந்தை சேர்ந்த தொடக்கநிலை நிறுவனமான HMD Global, புதிய சாதனங்களை விற்பனை செய்ய பழைய நினைவுகளின் ஆற்றலை விரிவாகப் பயன்படுத்துகிறது. இந்த தந்திரத்தை பயன்படுத்தி தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ள மாடல் Nokia 5310. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த Nokia 5310 XpressMusic மாடல் கைபேசியை மறு வடிவமைப்பு செய்து அதை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.\nஇந்த புதிய Nokia 5310 மாடல் கைபேசி ரூபாய் 3,399/- க்கு விற்பனைக்கு வந்துள்ளது, இது மற்ற நோக்கியா (Nokia) அடிப்படை மாடல் கைபேசிகளின் விலையை விட சற்று அதிகம் தான்.\nபுதிய Nokia 5310 கைபேசியின் 2020 பதிப்பு பழைய மாடல் நோக்கியா கைபேசியால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது, எனினும் அதை அப்படியே நகல் எடுத்ததை போல இல்லை. புதிய மாடல், ஒரு நிலையான candy-bar வடிவத்தில் உள்ளது. பழைய கைபேசியை போலவே புதிய மாடலும் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டிருந்தாலும் பழைய மாடல் கைபேசி இதை விட நன்றாக இருந்தது.\nமுன்பக்கத்தில் 2.4-inch 240×320p colour screen மற்றும் standard 12-button dial pad உள்ளது. சார்ஜ் செய்வதற்கு micro USB port உடன் 3.5mm headphone jack, 16MB built-in சேமிப்பு வசதி, 32GB கூடுதல் சேமிப்பு வசதிக்காக microSD slot மற்றும் கழற்றக் கூடிய பேட்டரி வசதியும் உள்ளது. அதிகப்படியான பாடல்களை சேமித்து வைக்க விரும்பினால் SD card தேவைப்படும்.\nHi-Fi தரத்தில் ஆடியோவை வழங்குவதற்கு பழைய மாடல் நோக்கியா கைபேசியில் இருந்த audio chip (DAC-33) வசதி புதிய மாடலில் இல்லை. இருந்த போதிலும் இதன் ஆடியோ தரம் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. பாடல் கேட்பதற்கு வெளியே உள்ள music keys காரணமாக music player பயன்படுத்துவதற்கும் FM ல் பாடல் கேட்பதற்கும் வசதியாக உள்ளது.\nநோக்கியா Series 30+ மென்பொருளில் இயங்கும் இந்த புதிய மாடல் கைபேசியில் Mediatek 6260A chip with 8MB of RAM உள்ளது. இது ஒரு 2G கைபேசி மேலும் இதில் 4G LTE அல்லது Wi-Fi அனுகுவதற்கான வசதி இல்லை.\nNokia 5310 மாடல் கைபேசியை எதற்காக வாங்க வேண்டும் \nசமூக ஊடகங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு இது ஏற்ற மாடல் கைபேசி. வெறுமனே அழைப்புகள் செய்வதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் சிறந்த மாடல். இதன் பேட்டரி ஆயுள் 4 முதல் 5 நாட்கள் வரை வருகிறது எனவே பயணங்களின் போது இந்த கைபேசி மிகவும் உதவிகரமாக இருக்கும். நிறுவனத்தின் கணிப்பு படி கைபேசி standby ல் இருந்தால் பேட்டரி ஒரு வாரம் வரை வரும் எனக் கூறுகிறது.\nரூபாய் 1,199/- க்கு கிடைக்கக்கூடிய Nokia 105 மாடல் கைபேசியில் இந்த Nokia 5310 கைபேசியில் கிடைக்கும் வெளிப்புற ஆடியோ கட்டுப்பாடு மற்றும் dual frontal speakers தவிர அனைத்து வசதிகளும் உள்ளது\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஎங்கள் அடையாளத்தின் மீதான தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nலெபனானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து… சிக்கியவர்களின் நிலை என்ன\nவியக்க வைக்கும் அழகு… அதர்வாவுக்கு தங்கச்சி ரோல்.. ஜூனியர் நித்யஸ்ரீ வளர்ந்துட்டாங்க\nநாஞ்சில் விஜயன் பாவம்; கஸ்தூரியும் சூர்யா தேவியும்தான் கல்பிரிட்: ஆவேச வனிதா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nஎங்கள் அடையாளத்தின் மீதான தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகள்\nஉங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானை நீங்கள் தொடர வேண்டுமா\nகுட்டி சேது பிறந்தான்: அண்மையில் மறைந்த நடிகர் மனைவிக்கு ஆண் குழந்தை\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன\nமுடி வளர என்னென்னவோ செஞ்சிருக்கோம், இத கவனிக்கலையே...\nப்ளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை - ஆந்திர முதல்வர் அறிவிப்பு\nமகனை வைத்து அச்சுறுத்தல்: எதற்கும் அஞ்சாத ‘எழுச்சி’ மோனிகா\nரூ10,000 விலையில் பெஸ்ட் மொபைல் எது\nரஜினியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் - \"சிங்கம்\" அண்ணாமலை\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 5 ஸ்டைலிஷ் மனைவிகள்\nஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்கள்: மனதில் கொள்ள வேன்டிய முக்கிய 5 அம்சங்கள்\nமரம் ஏறும் மலைப் பாம்பு: தத்ரூப வீடியோ\nதங்கத்தில் முதலீடு: உங்கள் பெண் குழந்தைகளுக்கு உதவுமா\nTamil News Today Live : இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள்... ஓபிஎஸ் ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-05T11:28:40Z", "digest": "sha1:3CCJUCS445WQX4W2N3SGRD4ASCLNV22O", "length": 47814, "nlines": 139, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "அரேபியர்கள் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nகீழடி – முடிவுகள் பெறும் முன்னரே, பிடிவாதமான கருத்துகள் அறிவித்து அரசியலாக்கப்பட்ட அகழ்வாய்வு சர்ச்சைகள், பேரினவாதங்கள், மற்றும் முரண்பாடுகள் [3]\nகீழடி – முடிவுகள் பெறும் முன்னரே, பிடிவாதமான கருத்துகள் அறிவித்து அரசியலாக்கப்பட்ட அகழ்வாய்வு சர்ச்சைகள், பேரினவாதங்கள், மற்றும் முரண்பாடுகள் [3]\nநக்கீரன், வினவு போன்ற தளங்களின் இனவெறி, மொழி பித்து பிடித்த செய்திகள்[1]: நக்கீரன் கதை, இவ்வாறுள்ளது, “கீழடி அகழாய்வில் சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650-க் கும் மேற்பட்ட விளையாட்டுப் தொல்பொருட்கள் கிடைத்துள்ள போதிலும், மத வழிபாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆரியர்களின் வேத நாகரிகத்துக்கு மாறான, தனித்துவமிக்க இயற்கை சார்ந்த சமூகமாக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே கீழடியும் உண்மையாக்குகிறது. இதன்மூலம், எந்தவொரு மத அடையாளத்தையும் தமிழர்கள் கொண்டிருக்கவில்லை என்பது உறுதியாகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் எழுதப்படுவதற்கு முன்பே அந்த வாழ்க்கை முறையைத் தமிழர்கள் கடைப்பிடித்திருப்பதும் தெரிய வருகிறது”. இத்தகைய ஆரிய-திராவிட போக்கில், நாத்திகத்தில் முடிப்பதில் தான் இவர்களது பண்டிதத் தனம் வெளிப்படுகிறது[2]. பாலகிருஷ்ணன் போன்றோர், இதற்கு பதில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இவர்கள் எல்லோருமே, “diplomatic”கா அமைதியாக இருந்து விடுவர்.\nமதுரையில் சமணம்[3]: இந்த தலைப்பில், “கீழடி” அறிக்கையில், குறிப்பிட்டுள்ளாவது, “கர்நாடகா மாநிலத்தில��ள்ள சரவணபெலகோலா எனும் இடத்துக்கு பத்ரபாகு தலைமையில் இடம் பெயர்ந்த சமணர்களால் தென்னிந்தியாவில் சமணம் பரவியது என்று கூறப்படுகிறது. மதுரையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சமணர்கள் தமது தனித்த வாழ்வை மேற்கொள்ளப் பொருத்தமான இடங்களாக விளங்கின. மதுரையைச் சுற்றி அமைந்திருந்த இயற்கையான பாறைக் குகைகளை தேர்வு செய்து குடியேறினர். இவ்வாறு பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட 14 குகைகளை மதுரையைச் சுற்றி காண முடியும். இந்த மலைக்குகை பகுதிகளில் கி.மு.500 முதல் கி.பி. 300 வரையிலான எழுத்தமைதியைில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவைகளுள் பழமையானது ஐந்து தமிழிக் கல்வெட்டுகளைக் கொண்டு திகழும் மாங்குளம் ஆகும்.” ஆக சமணம் இருந்தது, அவர்களது கல்வெட்டுகள் இருந்தது என்றெல்லாம் சேர்க்கத் தெரிந்த அறிஞர்களுக்கு, கீழடி மக்களின் மதம் தெரியவில்லை என்பது, மடத்தனமானது. ஏனெனில்,தேவையில்லாத சர்ச்சையை உருவக்கிய போக்கு தான் வெளிப்பட்டுள்ளது.\nஅரைகுறை விவரங்களைத் தொகுத்து அறிக்கை என்று வெளியிட்டு மாட்டிக் கொண்டது: வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு என்ற தலைப்பில், “இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும்,” என்றும்[4], கட்டட தொழிற்நுட்பம் என்றதன் கீழ், “தற்போது அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. செங்கல் கட்டுமானங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னர், இக்கட்டுமானத்தின் பயன்பாடு குறித்து முழுமையாகத் தெரியவரும்,” என்றெல்லாம் குறிப்பிடும் போது[5], வழிபாடு விசயத்தில், பகுத்தறிவு வெளிப்பட்டது போலும். அமர்நாத் மட்டுமல்ல, மற்ற ராஜன் போன்றோருக்கும், இது இழுக்காகிறது. அறிக்கை அவர்கள் தொகுத்து, சரிபார்த்து வெளியிடப் பட்டது என்றிருப்பதால், அவர்கள் தான், இதற்கு பொறுப்பாகிறார்கள். அதனால், இப்பொழுது, யாராவது கொண்டு வந்து போட்டார்களா என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி, கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது எப்படி[6]: அமர்நாத் ராமகிருஷ்ணன், பிபிசி.தமிழ் தளத்திற்கு கொடுத்த பேட��டியில் சொல்லியிருப்பதாவது[7], “சங்க காலத்தை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பது ஒரு சார்புநிலை கால மதிப்பீடுதான் (relative dating). தவிர, பெருங்கற்காலமும் சங்க காலமும் வேறு வேறா என்ற பிரச்சனையும் இன்னும் தீரவில்லை. ஏனென்றால் காலத்தை இன்னும் நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியவில்லை[8].\nசிந்துச் சமவெளி நாகரீகத்தில் அதைச் செய்திருக்கிறார்கள். மெகார்கர் பகுதி, புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இது ஹரப்பாவுக்கு முந்தைய நகரமாகக் கருதப்படுகிறது. அதன் காலகட்டம் கி.மு. 7000. இதற்குப் பிறகு முதிர்ந்த ஹரப்பா நாகரீகம். அதற்குப் பிறகு சிந்துவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என இந்தக் காலவரிசை தொடர்கிறது. ஆனால், அதுபோல ஆய்வுகள் தமிழகத்தில் நடக்கவில்லை. இங்கேயும் பழங்கற்காலம், புதிய கற்காலம், இடை கற்காலம் ஆகியவை உண்டு. இதற்கிடையில்தான் பெருங்கற்காலம் வருகிறது. இது எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.\n7000 BCEக்கு சென்ற பிறகு தான், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிட்டு பேச முடியும். ஆனால், 580 BCE வந்ததற்கே, இவ்வளவு ஆர்பாட்டம் செய்கிறார்களே\n“இது [பெருங்கற்காலம்] எந்தெந்த வருடங்களை ஒட்டியது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.” – இருப்பினும், சிந்துச் சமவெளி நாகரீகத்துடன் ஒப்பிடுவதுடன், அசோகன் பிரம்மியை விட முந்தியாது போன்ற வாதங்கள் வைக்கப் படுகின்றன.\nஇதில், ஆரிய-திராவிட வாத-விவாதங்கள் வேறு வருகின்றன.\nமேலும் தமிழ்நாட்டில் தமிழ் பிராமி குறித்த முழுமையான ஆய்வுகள் தேவை. அப்படி நடந்தால்தான், கீறல்களில் இருந்து தமிழ் பிராமி எப்படி உருவானது என்பதை வரையறுத்துச் சொல்ல முடியும். கீறல்கள் எப்படி மெல்ல, மெல்ல எழுத்தாக மாறியது என்பதை ஆராய வேண்டும்.”\nகீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. 02-10-2019 அன்று தஞ்சவூரில் பேசியது[9]: தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில்[10],\n“கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும்.\n1. “கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை,” என்றால், தீர்மானிக்கப் பட்டது போல, ஏன், இத்தனை பேர் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதும், அறிக்கை விடுவதும் நடந்து வருகின்றன என்று தெரியவில்லை.\n2. “இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” ஆனால், கோடிக்கணக்கான கால அளவு பேசப் படுகிறது. “குமரிக் கண்டம்” எல்லாம் இழுக்கப் படுகிறது\nகீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்[11]. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன,” என்றார்.\n[1] நக்கீரன், தமிழனுக்கு மதம் இருக்கிறதா…அரசியல் சூழ்ச்சி…கீழடி தரும் அதிர்ச்சி தகவல்\nure-history-rewind-by-keeladi-research-and-get-shocking[3] அறிக்கை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை, கீழடி – வைகை நதிக்கரையில் சங்க கால நாகரிகம், 2019, பக்கம்.8\n[6] பிபிசி.தமிழ், கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன, 1 அக்டோபர் 2019\n[8] இருப்பினும், டிவிசெனல்களில் வாதிடும் கீழடி-நிபுணர்கள், எல்லாம் தீர்மானித்து விட்டது போல பேசுகிறார்கள்.\n[9] தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும்\n[11] அதாவது, “கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழ தினமணி, கீழடி ஸ்பெஷல்: தமிழர் வாழ்வும் வரலாறும், By DIN | Published on : 05th October 2019 01:04 PM ங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும்,” என்பதை விளக்கியுள்ளார்.\nகுறிச்சொற��கள்:அமர்நாத், அமர்நாத் ராமகிருஷ்ணன், கற்கள், கற்காலம், கீழடி, தமிழன் மதம், தமிழர் சமயம், தமிழர் மதம், நாத்திகம், மதம், மதுரை, வழிபாடு\nஅகழாய்வு பணிகள், அமர்நாத் ராமகிருஷ்ணன், அரேபியர்கள், ஐராவதம் மகாதேவன், ஐராவதம் மஹாதேவன், ஒரிசா பாலு, ஓலைச் சுவடி, ஓலைச்சுவடி, கண்ணன், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், தெய்வம், பசு, பசு மாடு, பாலகிருஷ்ணன், புலால், புலால் மறுத்தல், ஷரியா நீதிமன்றம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nமதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன\nசமீபத்தில், சில இயக்கங்கள் “இந்து” என்ற அடைமொழியை வைத்துக் கொண்டு ஊடகங்களின் ஆதரவோடு ஆக்கிரமித்துக் கொண்டு, அதிரடியாக பேட்டிகள், வழக்குகள், புகார்கள், அதிலுள்ள விவரங்களையே செய்தியாக போட்டு மிரமிக்க வைக்கும் போக்கைக் காணும் போது, தமிழக ஊடகங்களின் சிரத்தை, அக்கரை, விழிப்புணர்வு முதலியவை புல்லரிக்க வைக்கின்றன.\nஆனால், மதுரை ஆதீனத்தை முஸ்லீம்கள் மிரட்டியபோது, இந்த அர்ஜுன் சம்பத், நெல்லை கண்ணன் முதலிய இந்துக்கள், இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\nமுஸ்லீம்கள் அவரை கேவலமாக பேசி, இழிவு படுத்தியபோதும், எந்த இந்துவிற்லும் சூடு, சுரணை, ரோஷம் வரவில்லை.\nமுஸ்லீம்கள், “உங்களை இறைவன் நேர்வழியில் செலுத்தவும், உங்களுக்கு நேர்வழி கிடைக்கவும் நாங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்…”, என்று சொல்லி சென்றார்களாம். பாவம், அவரை இறைவன் ஏதோ நேரில்லா வழியில் செல்ல வைத்ததைப் போலவும், இவர்கள் வந்துதான், அந்த ஆயிரக்கணக்கான பாரம்பரியம் மிக்க வழிவந்த மடாதிபதி நேர்வழியில் சென்றது மாதிரியும் எழுதி பரப்பினர்.\nஇஸ்லாமே இல்லாதபோது, சைவம் இருந்தது, இந்த மடம் இருந்தது என்றெல்லாம் இவர்களுக்குத் தெரியாமலா போய்விட்டது\nகுறிச்சொற்கள்:இந்து, இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்கள், இஸ்லாம், சிதம்பரம், சைவம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்ட���க்கதைகள், நபி, நித்யானந்தா, மடாதிபதிகள், மன்னிப்பு, மிரட்டல், முகமது, முஸ்லீம், முஹம்மது, வழக்கு\nஅருணகிரிநாதர், அரேபியர்கள், ஆக்கிரமிப்பு, ஆதீனம், ஆறுமுக நாவலர், ஆறுமுகசாமி, இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, இந்துத் துறவியர் தாக்கப்படுதல், இந்துமடங்கள் முற்றுகை, ஔரங்கசீப், கோவில் உடைப்பு, சிதம்பரம், சிவலிங்க வழிபாடு, சுல்தான், சைவதூஷண பரிகாரம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், நடராஜர் ஆலயம், நித்யானந்தா, போராட்டம், மடாதிபதி, மடாதிபதிகள், மதுரை, மன்னிப்பு, மாலிக்காஃபூர், மிரட்டல், முற்றுகை, முஸ்லிம்கள் இந்துக்களைத் தாக்குதல், முஸ்லிம்கள் இந்துத் துறவியரைத் தாக்குதல், முஸ்லீம் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nவங்காள விரிகுடா / சோழர்கள் கடலில் பாய்மர படகுப் போட்டிகள்\nசோழர்கடலில் படகு போட்டிற்கு தமிழர்களுக்கு பயிற்சியாம்: வங்காள விரிகுடா முன்னர் “சோழர்கள் கடல்” என்றே அழக்கப்பட்டது. சோழர்கள் திடீரென்று மறைந்தது போல, அப்பெயரும் மறைந்து விட்டது. மக்களும் மறந்து விட்டார்கள். இப்பொழுது அதே கடலில், பாய்மர படகுப் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம்தான் ஆனால், இங்குள்ள மாண்வர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது என்பதுதான் வேடிக்கை\nசர்வதேச படகு போட்டி: அக்டோபர் 3-ல் தொடக்கம்[1]: உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச அளவிலான பாய்மரப் படகு போட்டி அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக “தமிழக பாய்மரப் படகு போட்டி சங்க”த்தின் தலைவர் அசோக் தக்கார் தெரிவித்தார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: “தமிழ்நாடு படகோட்டும் சங்கத்தின் சார்பில் இந்திய சர்வதேச பாய்மரப் படகு போட்டியை சென்ûனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 3 முதல் 10-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது’[2].\nவங்காள விரிகுடா கடலில் பாய்மர படகுப் போட்டிகள்: வங்காள விரிகுடா கடலில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஈரான், ஸ்லோவேனியா, மியான்மர், சேஷல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். சுற்றுச்சூழல், இயற்கை ஆதார வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் இளைஞர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், பாய்மரப் படகு ஓட்டுவதை ஆபத்தாக கருதாமல் ஓர் ஆரோக்கியமான விளையாட்டுப் போட்டியாக பிரபலப்படுத்தும் நோக்கத்துடனும் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார் அசோக் தக்கார்[3]. பாவம், அந்த அளவிற்கு, தமிழர்களின் படகோட்டும் திறன் குறைந்து, மறைந்து விட்டது போலும்.\nபாய்மர போட்டி வரைமுறைகள்: இந்தப் படகு போட்டி இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 8 வயதிலிருந்து 15 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “சிங்கிள் ஹாண்டட் ஆப்டிமிஸ்ட்’ என்ற படகுகளும், 15 வயதிலிருந்து 20 வயது வரை உள்ள போட்டியாளர்களுக்கு “டபுள் ஹாண்டட்’ என்ற படகு வகைகளும் கொடுக்கப்படும். மொத்தம் 9 சுற்றுகளாக இந்தப் போட்டிகள் 8 நாள்கள் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடையும் படகுகளுக்கு இந்திய படகு போட்டிகள் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nதஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம்:அரசு லட்சங்களை இல்லை கோடிகளை செலவு செய்து ராஜராஜனின் கைங்கர்யத்தினால், இன்றுள்ள இந்து விரோத நாத்திகர்கள் கூட்டம் போட்டுள்ளனர். ராஜராஜன், ராஜேந்திரன் புகழ் பெற்றது இந்தியாவின் பெரும் பகுதியை வென்றது, தென்மேற்கு ஆசிய நாடுகளை வென்றது என்ற நிலையில் இருந்தது. தென்னிந்திய கடற்கரைகள் மற்றும் இந்து மஹா சமுத்திரத்தில், இவர்களை எதிர்த்து யாரும் கப்பல் விட முடியாது. கப்பற் கொள்ளைக்காரர்கள் சோழர்கள் என்றாலே கதிகலங்குவார்கள். ஆனால், இன்றைய தமிழக இந்தியர்கள் அல்லது இந்தியாவை வெறுக்கும் தமிழர்கள், கடற்கரைகளையே கொள்ளைக் காரர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளனர். கடத்தலில் பங்குப் பெற்று தாய்நாட்டையேக் காட்டிக் கொடுக்க தயாராக உள்ளனர். அக்காலத்திலும் அப்படித்தான். உள்ளூர் பாண்டியர்களும், மலையாளத்து சேரர்களும் அரேபியர்கள் மற்றும் சீனர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தனர். முன்னூறு ஆண்டுகளில் சோழ பேரரசை மறையச் செய்து விட்டனர்.\n[2] தினத்தந்த���, பாய்மர படகு போட்டியில் மாணவர்களுக்கு பயிற்சி, 22-09-2010; http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்:அரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சர்வதேச படகு போட்டி, சீனர்கள், சோழர்கள் கடல், தமிழ்நாடு படகோட்டும் சங்கம், படகோட்டும் திறன், பாய்மர படகுப் போட்டிகள், ராஜராஜன், ராஜேந்திரன், வங்காள விரிகுடா\nஅரேபியர்கள், இந்து மஹா சமுத்திரம், கப்பற் கொள்ளைக்காரர்கள், சீனர்கள், படகுப் போட்டி, படகோட்டும் திறன், பாய்மர கப்பல், பாய்மர கப்பல் போட்டி, ராஜராஜன், ராஜேந்திரன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா எப்படி இஸ்லாமாக்கப் பட்டது\nமலாக்கா / மலேசியா இஸ்லாமிய மயமாக்கப்பட்ட கதைகள் இவ்வாறு உள்ளன. பரமேஸ்வரன் என்ற இந்து ராஜா 1409ல் “பசை” என்ற இளவரசியைத் திருமணம் செய்து கொண்டானாம். இஸ்கந்தர் ஷா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டானாம். தென்னிந்திய ராவுத்தர்கள், மரக்காயர்கள்தாம் திருமணத்தை அறிமுகப்படுத்தினார்களாம்.\nமலாக்காவின் சுல்தான் ஆட்சிசெய்த காலம்\nபரமேஸ்வரன் எனப்படும் இஸ்கந்தர் ஷா 1400 – 1414\nமேகத் இஸ்கந்தர் ஷா 1414 – 1424\nமுஹம்மத் ஷா 1424 – 1444\nஅபு ஸைய்யத் 1444 – 1446\nமுஸாஃபிர் ஷா 1446 – 1459\nமன்சூர் ஷா 1459 – 1477\nஅலவுத்தீன் ரியாத் ஷா 1477 – 1488\nமஹுமுத் ஷா 1488 – 1528\nஇருப்பினும் உண்மையாகவே பரமேஸ்வரன் மதம் மாறினானா இல்லையா என்று தெளிவான ஆதாரங்கள் இல்லையாம். மேற்குறிப்பிடப்பட்டது சப்ரி ஸைன் என்பவரது கருதுகோளாகும். சோழர் காலத்திலேயே தமிழ் / இந்திய வணிகர்கள் சீன ஆவணங்களில் முகமதிய பெயர்களில் குறிப்பிடப்பட்டார்கள். இது இன்றும் வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்கள், தங்கள் பெயர்களை முஸ்லிம் பெயர்கள் போல மாற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். டி.வி.எஸ் கம்பெனிக்கு வேலைக் கேட்டுச் செல்பவர்கள் நாமம் போட்டுக் கொண்டு செல்வது மாதிரிதான். இந்த கதை / பழக்கம்.\nபரமேஸ்வரன் இறந்ததும் அவனது மகன் மலாக்காவின் இரண்டாவது அரசனாக சீனர்களால் எற்றுக் கொள்ளப்பட்டானாம், அவனுக்கு ராஜா ஸ்ரீ ராம விக்ரம, டெமாசிக் மற்றும் மெலகவின் என்று அங்கீகரிக்கப்பட்டானாம். அவன் இறந்ததும் மலைமேல் “தஞ்சுங் துயான்” (also known as Cape Rachado), near Port Dickson என்ற இடத்தில் புதைக்கப்பட்டானாம். ஒரு அடையாள சமாதி கானிங் கோட்டை அரு��ில் சிங்கப்பூரிலும் (Fort Canning in Singapore) உள்ளாதாம் “துஞ்சும் தூயான்” என்று தமிழில் பொருள் கொண்டால் தூங்கினாலும், தூங்கவில்லை என்று பொருள் வருகிறது அதாவது இறந்த பிறகும் வாழ்கிறான் என்றாகிறது\nராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம். 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே.\nகுறிச்சொற்கள்:இடிப்பு, இந்து, கோவில், சீனா, சுல்தான், செரி மஹராஜா, சோழர், நரசிம்மா, மலாக்கா, மலேசியா, மிங், ராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம்\nஅரேபியர்கள், ஆக்கிரமிப்பு, இந்து சங்கம், இந்துக் கோயில்கள், ஔரங்கசீப், கப்பல், கோயில், கோயில் புனரமைப்பு, சடங்குகள், சீனர்கள், சுல்தான், சோழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தெற்காசிய நாடுகள், நரசிம்மா, நாவாய், பாய்மர கப்பல், பாய்மரம், மகராசா, மரக்கல நாயகன், மரணம், மலாக்கா, மலேசிய இந்திய வம்சாவளியர், மலேசிய இந்துக்கள், மலேசிய தமிழர்கள், மலேசியா, மலேசியாவில் இந்து பெண்கள், மஹராஜா, மஹாராஜா, மாலுமி, மீகாமன், முஸ்லீம், ராஜராஜன், ராஜேந்திரன், ஸ்ரீவிஜயம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-08-05T10:56:28Z", "digest": "sha1:QSZJBSEJREHM6OLRF4C4OGILTPCOC5SP", "length": 41192, "nlines": 91, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "கொல்லாமை | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சித்தாந்த ஆய்வுக்கட்டுரைகள் வாசிப்பும், “இந்தியா” பற்றிய வாத-விவாதங்களும் [5]\n11-08-2019 – சனிக்கிழமை இரண்டாவது நாள் – மூன்றாவது அமர்வு: பொதிகை வள்ளலாராக நடித்தவர் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பாவம்-புண்ணியம், அவரவர் அனுபவம் அவருக்கு, மக்களுக்கு செய்யும் காரியங்களில் அகம்பாவம் இருக்கக் கூடாது; என்றெல்லாம் பேசினார். ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் பொதுவானவையாக இருந்தன, மீண்டும் மீண்டும் சொன்ன விசயங்களை திருப்பிச் சொல்வாத இருந்தன, இதனால், பார்வையாளர்கள், கேட்பவர்களுக்கு ஆர்வமற்றவர்களாக ஆக்கியது. ஆய்வுக்கட்டுரைகளின் பட்டியல் வழங்கப்படாததாலும், அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றப்பட்டதாலும், எதையும் கண்காணிக்க முடியவில்லை. ஷீபா சீனிவாசன், ஒரு கட்டுரையை வாசித்தார். கட்டுரை வாசித்தவர்ரும், உடனே சென்று விட்டார். மற்றவர் வாசிப்பைக் கேட்க தயாராக இல்லை என்று தெரிந்தது.\nநான்காவது அமர்வு – 3.00 மணி முதல்…..:\nஅருணகிரிநாதர்- பற்றியது – புதியதாக ஒன்றும் இல்லை.\nவிவேகானந்த கல்லூரியைச் சேந்த கணபதி இளங்கோ[1], சைவ சிந்தாந்தம் மற்றும் சிவாவின் வேத வழிபாடு இவற்றை வேறுபடுத்திக் காட்ட முயன்றார். “தமிழர் சமயம்” என்பதை வலியுறுத்துவது, தமிழர்கள் பின்பற்றும் மதம் அதிலிருந்து வேறுபட்டது போல வாசித்தார். அவர் ஒரு மார்க்சியவாதியைப் போல கோசாம்பி, சர்மா என்றெல்லாம் குறிப்பிட்டு விளக்குகினா���். இந்தியா இல்லை என்றும், எனவே எந்த மதமும் இல்லை என்றும் அவர் கூறிக்கொண்டிருந்தார். அதேசமயம், தமிழ் என்பது பண்டைய மொழி, இதனால் தமிழின் மதம் வேறுபட்டது. தொடர்ந்து எம்.எம். அடிகளைக் குறிப்பிட்டு, சைவம் மற்றும் சித்தாந்தம் மாறுபட்டது என்றார்.\nகே. வி. ராமகிருஷ்ண ராவ் இந்தியாவே இல்லை என்றால், கொலம்பஸ் எதைக் கண்டு பிடிக்க போனார் என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் மழுப்பினார். அதாவது, “இந்தியா” இருந்ததினால் தான், இந்தியாவுடன் வியாபாரம் செய்ய, கம்பெனிகளை உருவாக்கிக் கொண்டு வந்தன. “East India Company” என்று பெயர் வைத்துக் கொண்டபோது, தெற்காசிய நாடுகளையும் சேர்த்து தான் “இந்தியா” என்றது.\nமர-வழிபாடு பற்றி ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.\nஐந்தாவது அமர்வு: முருகேசன் தலைமையில் கட்டுரைகள் படிக்கப்பட்டன.\nஔவையார் – பல ஔவையார்கள் இருந்தது பற்றி கவலிப் படவில்லை.\nவெறியாடல் – இது பற்றி படித்த பெண்மணிக்கு பல விசயங்கள் தெரியாமலே இருந்தன. முருகு, முருகன் வேறு என்று தெரியாமலே குழப்பிக் கொண்டிருந்தார். மரியறுத்தல் பற்றி குறிப்பிடவில்லை. மரியறுத்தல், கழங்கு நிறம் மாறுதல், நெய்யணி மயக்கம் முதலியவை இருந்தன. கே. வி. ராமகிருஷ்ண ராவ், இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டினார். சரவணன் இடைமறித்து தனது விளக்கத்தைக் கொடுத்தார். இருப்பினும், கே. வி. ராமகிருஷ்ண ராவ் சே-சேஎய்-சேய், சேயோன்[2] மற்றும் கந்து-கந்தழி-கடம்பா[3] போன்றவற்றை குறிப்பிட்டு தெளிவு படுத்தினார். இவை பற்றிய அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் இணைதளத்தில் உள்ளன[4]. ஆனால், எதையும் குறிப்பிடாமல், பொதுப்படையாக வாசிப்பது வியர்த்தமான செயலாக இருக்கிறது.\nபிரியா – சைவசித்தாந்தத்தில் சமய வளர்ச்சியில் ஸ்தல புராணங்கள்.\nதிருவந்திபுரம் – ஆண்பனை, பெண்பனையாக மாற்றியது\n12-08-2019 – மூன்றாவது நாள், சனிக்கிழமை – முதல் அமர்வு:\nவாசுகி கண்ணப்பன் – திருக்குறளில் சைவ சித்தாந்தம் (படித்துச் சென்று விட்டார்[5]), இது பற்றி பல கட்டுரைகள் ஏற்கெனவே வாசிக்கப் பட்டு விட்டன.\nவிஜயலட்சுமி – வினைத் தீர்க்கும் திருப்பதி, நேரம் மற்றும் இடம் பற்றி விவாதிக்காமல் அற்புதங்களை விவரித்து நியாயப்படுத்திக் கொண்டிருந்தார். சரவணன் ஒருபுறம் புராணத்தை விமர்சித்து வருவதும், மறுபுறம் பாராட்டுவதும், விஞ்ஞான ரீதியாகவோ அல்லது ��ரலாற்று ரீதியாகவோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இதனால் இத்தகைய கதைகள் இன்றைய இளைஞர்களுக்கும் சமூகத்திற்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கவையா என்று தெரியவில்லை.\nசரஸ்வதி ஐயப்பன் – கண்ணதாசன் பாடல்களில் முப்பொருள்,\nசந்தியா – வள்ளலாரின் சிந்தனைகள்,\nசரோஜா – மாணிக்கவாசகரின் இலக்கிய சிறப்பு,\nகீதா – காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் முப்பொருள்,\nஇரண்டாவது அமர்வு: பாலு (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)\nசைவ சித்தாந்த சூழலில் “வீரசைவம்” கொள்கைகளை விளக்கவும், வித்தியாசப் படுத்திக் காட்டவும், அணுகவும் ஆராய்ச்சியாளர்கள் வசதியாக இல்லை. பல சமயங்களில், சமணர்களுக்கும் வீரசைவர்களுக்கும் இடையிலான மோதல்களை ஆராய்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் இல்லாமல், வீரசைவ இலக்கியங்களைப் படித்து ஆராய்ச்சி செய்ய முடியாது. எவ்வாறாயினும், இந்த தமிழ் சார்பு ஆராய்ச்சியாளர்கள் இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து விளக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர், ஆகவே, அவை ஜீவகாருண்யம், புலால்-மறுப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகும் போது, வெளிப்படுகின்றன. பசவர் சாதி அமைப்புக்கு எதிராக வழிநடத்தி கர்நாடகாவில் சிவ வழிபாட்டை பிரபலப்படுத்தினார். அவரைப் பின்பற்றுபவர்கள் லிங்காயத்துகள் என்று அழைக்கப்பட்டனர். இறுதிக்கடன், இறந்தவர்களின் தகனம் போன்ற பல இந்து மத நடைமுறைகளை அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் சடலங்களை அடக்கம் செய்கிறார்கள். வேதங்களையும் பிற புனித நூல்களையும் ஓதினால் மட்டுமே கடவுளை உணர முடியாது. ஆசைகளை கைவிடுவதன் மூலம் மட்டுமே கடவுள் மனதில் உணரப்பட வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.\nசித்தாந்தத்தை நோக்கிய அகோரசிவாச்சார்யாரின் அணுகுமுறை: சிதம்பரத்தில் அமர்தக ஒழுங்கின் கிளை மடத்தின் தலைவரான அகோரசிவாச்சார்யா, 12 பன்னிரண்டாம் நூற்றாண்டில், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் சித்தாந்த மரபுகளை ஒன்றிணைக்க முடிவு செய்தார். சித்தாந்தத்தின் ஒற்றை விளக்கங்களை கடுமையாக மறுத்து, அகோரசிவாச்சார்யா முதல் ஐந்து கொள்கைகளை அல்லது தத்துவங்களை (நாத, பிந்து, சதாசிவா, ஈஸ்வர மற்றும் சுத்தவித்யா) பாசம் (பத்தங்கள்) வகைக்கு மறுவடிவமைப்பதன் மூலம் சிவாவைப் புரிந��துகொள்வதில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். பண்டைய ஒருமித்த பாரம்பரியத்தின் சமஸ்கிருத சடங்குகளை பாதுகாப்பதில் அகோராசிவா வெற்றி பெற்றார். ஆக, அகோரசிவாவின் சித்தாந்த தத்துவத்தை கிட்டத்தட்ட அனைத்து பரம்பரை கோயில் சிவாச்சார்யார்கள் பின்பற்றுகிறார்கள், மேலும் அகமங்கள் குறித்த அவரது நூல்கள் நிலையான பூஜை கையேடுகளாக மாறிவிட்டன. சைவத்தின் அன்றாட வழிபாடு, அவ்வப்போது சடங்குகள், தீட்சை சடங்குகள், இறுதி சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட ஷைவ சித்தாந்த சடங்கின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பரந்த படைப்பு அவரது கிரியக்ரமாதியோதிகா ஆகும்.\nமூலங்கள், அசல் ஆதாரங்கள் இல்லாமல் தமிழ் சைவ சித்தாந்தம் இருக்க முடியாது: 13 ஆம் நூற்றாண்டில், தமிழ் சைவ சித்தாந்தம், மெய்கந்தர், அருள்நந்தி சிவாச்சார்யார், மற்றும் உமபதி சிவாச்சார்யா ஆகியோர் தமிழ் சைவ சித்தாந்தத்தை மேலும் பரப்பினர். 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் கூறப்படும் மெய்கந்தரின் பன்னிரண்டு சூத்திரங்கள் கொண்ட, சிவஜனபோதம் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள், மெய்கண்டார் சம்பிரதாயத்தின் (பரம்பரை) அடித்தளத்தை அமைத்தன, இது கடவுள், ஆத்மாக்கள் மற்றும் உலகம் ஒன்றிணைந்து ஆரம்பத்தில் இல்லாமல் ஒரு பன்மைத்துவ யதார்த்தத்தை முன்வைக்கிறது. சிவன் ஒரு திறமையான ஆனால் பொருள் காரணமல்ல. சிவாவில் ஆன்மா ஒன்றிணைவது தண்ணீரில் கரையும் உப்பு போன்றது, என்று அவர்கள் கருதுகிறார்கள், இது ஒரு நித்திய ஒற்றுமை, இது இரட்டையர். எனவே, ஒரு மெல்லிய வித்தியாசத்தால், அவர்கள் வேறுபட்டவர்கள் என்றும், அசல் இலக்கியம், வேதங்கள் போன்றவற்றுடன் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூற முடியாது. எதிரான திராவிட சித்தாந்தத்தை இங்கு கொண்டு வந்து ஆய்வு கட்டுரைகளை குழப்ப முடியாது.\n[1] தமிழ் துறையைச் சேர்ந்தவர்- இவருக்கு மற்ற விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும், ஆனால், இந்தியா என்ற தேசம் இல்லை, பல நாடுகள் கொண்ட தேசம் போன்ற கொள்கைகளுடன், இவர் படித்த கட்டுரை இருந்தது.\n[5] அவருக்கு அடுத்த நாள் “கலைமாமணி” விருது கொடுப்பதால் சென்று விட்டாராம்\nகுறிச்சொற்கள்:அகோர சிவாச்சாரியா, ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உலக சைவ மாநா���ு, சிதம்பரம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர், சைவர்களும் இந்து அல்ல, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், பசவேஸ்வர, லிங்காயத்து, வீர சைவம்\nஅருணை வடிவேலு முதலியார், ஆரியன், ஆரியர், இந்து சங்கம், இந்து மடங்கள், இந்து மடாதிபதிகள், இந்து விரோத திராவிட நாத்திகம், உலக சைவ மாநாடு, கொல்லாமை, சித்தர், சிவஞானபோதம், சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மாநாடு, சைவதூஷண பரிகாரம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர் சமயம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், நல்.முருகேச முதலியார், நல்லூர் சரவணன், புலால், புலால் மறுத்தல், மடாதிபதி, மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முருகன், முருகு, முருக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nமாடுகள் கொண்டு செல்வதை தடுத்தால்…\nஇறைச்சி உண்ணும் பழக்கம் மதத்தினால் ஏற்படுகின்றது என்றால், அதிலும் சைவம் மற்றும் அசைவம் இருப்பது வினோதம் தான். அதாவது தின்னும் இறைச்சியில் “ஏற்றுக்கொள்லப்பட்டது / படாதது”, ஏற்புடையது / ஒவ்வாதது என்ற பாகுபாடுகள் உள்ளதும் வேடிக்கையே.இனி அதில் ஹிம்சை, அஹிம்சை என்ற பேச்சிற்கே இடமில்லை தங்கள் பாரம்பரியத்தை மறந்த தமிழர்கள்: செல்வத்தை “மாடு” என்று வழங்கி வந்த தமிழ் மக்கள், தாங்கள் வளர்த்த “செல்வங்களை” கொல்ல கேரளாவிர்கு அனுப்பி வருகிறார்கள். திருவள்ளுவரைப் பற்றி வாய்கிழிய பேசி, கொலைத்தொழிலைச் செய்து வருவதில் வல்லவகள் தமிழர்கள். தமிழகத்திலுள்ள பொள்ளாச்சி, காங்கேயம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், அந்தியூர் போன்ற ஊர்களிலிருந்து தினமும், கேரளாவுக்கு மாடுகள் லாரியில் ஏற்றிச்செல்லப்படுகிறது. ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் புதன்கிழமை மாலையில் தொடங்கி வியாழக்கிழமை காலை வரையில் நடைபெறும் மாட்டுச்சந்தையில் சராசரியாக நன்காயிரம் மாடுகளை கேரளாவுக்கு, இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகிறார்கள். இப்படி இறைச்சிக்காக வாங்கிக்கொண்டு போகும் மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு போகும் போது, மாடுகளை சித்���ரவதை செய்வதாக சொல்லி விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சில இந்து மதஅமைப்ப்புகளும் புகார் செய்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் கண்ட இடங்களில் மாடு ஏற்றிச்செல்லும் லாரிகளை மடக்கி வசூல் வேட்டை நடத்தி வந்தனர்.கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழகத்தின் கட்டுப்பாடு: கேரள நீதிமன்றம் தான், தமிழக மாடுகள் கேரளாவிற்குல் வருவதைத் தடை செய்து தீர்ப்பளித்தது. கடந்த ஜூலை மாதம், 25ம் தேதி முதல், 10.08.2011 வரை ஏழு லாரி மாடுகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்த காவல் துறையினர், ஐம்பது மாடுகளை ஈரோடு மாவட்டம், கொடுமுடி பக்கமுள்ள சாவடிப்பாளையம் கோசலைக்கும், 131 மாடுகளை கோவை மாவட்டம் மைலேரிபாளையத்தில் உள்ள கோசலைக்கும் அனுப்பிவிட்டார்கள். இதை தொடர்ந்து, 10.08.2011 அன்று ஈரோட்டில் கூடிய தமிழக, கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய கேரள மாட்டு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் யூசப்[1],\nஒரு முஸ்லீம் வியாபாரியின் வாதம்: “தமிழகத்திலிருந்து மாடுகள் மட்டுமல்ல… கோழி முட்டைகள், இறைச்சி கோழிகள், இறைச்சி ஆடுகள், பால், அரிசி மற்றும் உணவு காய்கறிகள் என பல பொருட்களை நாங்கள் கேரளாவுக்கு தினமும் வாங்கிச்செல்கிறோம், மாடு மட்டுமா… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இறைச்சிக்கு பயன்படுகிறது, கோழி, ஆடுகளும் கூட இறைச்சிக்குத்தான் பயண்படுகிறது. ஏன் அதையெல்லாம் இந்த அமைப்பினரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்துவதில்லை… இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் தமிழகத்திலிருந்து, கேரளாவுக்கு வாங்கிக்கொண்டு போகும் அனைத்து பொருட்களையும் தடுப்போம்… நாங்கள் குடும்பத்துடன் வந்து கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் அமர்ந்து, தமிழகத்திலிருந்து வரும் எல்லா லாரிகளையும் தடுப்போம். தேவைப்பட்டால் எங்கள் குடும்பத்தோடு ஈரோட்டுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்”, என்று பேசினார்.\nஒரு இந்து வியாபாரியின் வாதம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நல்லசாமி, “விவசாயிகள் கால காலமாகவே மாடுகள் வாங்குவது விற்பது என்ற வழக்கம் நடைமுறையில் இரு��்து வருகிறது, காங்கேயம் மாடுகள் அத்திக்கோம்பை மாடுகள், பர்கூர் மாடுகள் என்று சொல்லப்படும் தமிழகத்தின் பூர்வீக இன மாடுகள் விவசாயிகள் உழவு செய்யவும், வண்டி இழுக்கவும், கடினமான வேலைகளுக்கும் பயன்பட்டுவந்தது. அந்த வகை மாடுகளை நீங்கள் எத்தனை தூரம் பிடித்துக்கொண்டு போனாலும் நடந்து செல்லும் பலம் அந்த மாடுகளுக்கு இருந்தது. ஆனால் இப்போது உள்ள ஜெர்சி, சிந்து போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகள் உடல் பலமில்லாதவை, இந்த மாடுகள் சாதாரணமாக புல் தின்பதற்குக்கூட காட்டுக்குள் நடக்க முடியாமல், கட்டுத்தரையில் நின்றபடியே விவசாயிகள் அறுத்துக்கொண்டு வந்து போடும் புல்லைத்தான் தின்கிறது. இந்த லட்சனத்தில் அந்த மாடுகளை எப்படி ஐம்பது கிலோ மீட்டர் தூரமோ அல்லது நூறு கிலோ மீட்டர் தூரமோ நடந்து ஒட்டிக்கொண்டுபோவது”, என்கிறார்.\nமுரண்பட்ட வியாபாரிகளின் நிலை, விவாதங்கள்: வைக்கோல், மாட்டுத்தீவனம் விலை அதிகரித்துவிட்டதால், பால்காரர்கள் கால்நடைகளை குரிப்பாக எருமைகளை வளர்க்க முடியாததால், இறைச்சிற்காக கேரளாவிற்கு விற்க முன்வந்துவிட்டதாக தருமபுரியில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கால்நடைகள் இப்படி இறைச்சிற்காக விற்கப்படுவது தொடர்ந்தால், தமிழகத்தில் பாலிர்கே பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்[2]. தமிழகத்தில் இதைப் பற்றி விவாதிக்க உயர் அதிகாரிகள் கூட்டங்களும் நடந்துள்ளன[3].\n2007ல் சிறிது கட்டுப்படுத்தப் பட்டது: 2007ல் தமிழகத்திலிருந்து, கேரளாவிற்கு அனுப்பப்படும் மாடுகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப் பட்டது[4]. அதனால் அதே நேரத்தில். ஜூன் 2007ல் நீதிமன்றத்தின் ஆணைப்படி, லாரிகளில் மாடுகளை அடைத்துச் செல்லும் முறை தடுக்கப்பட்டது. இதனால், மாட்டு மாமிசத்தின் விலை கேரளாவில் உயர்ந்து விட்டது, கிடைப்பதற்கரியதாகி விட்டது என்றெல்லாம் பேசப்பட்டது[5]. இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் தான் மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி எடுக்கப்படுகிறது[6]. ஒவ்வொரு கசாப்புக் கடையிலும் சுமார் 30 மாடுகள் கொல்லப்படுகின்றன. இப்படி மாடுகளை கொலை செய்து வரும் கேரளாவில் மாடுகளின் உற்பத்தி 1.13% தான் ஐக்கிய நாடுகள்ளின் சமூக-பொருளாதார ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியா��ில், கீழ்தட்டு மக்கள் தாம், மாட்டிறைச்சி, அதிலும் பசு மாட்டிறைச்சியை உண்கின்றனர். இதில் முஸ்லீம்களைப் பற்றி சொல்லவேண்டாம். ஏனெனில், அவர்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை, ஆனால், இந்துக்களில் பெரும்பாலோர் பசு மாட்டு இறைச்சியை உண்பதை தவிர்த்து வருகிறார்கள்.\nசித்தாந்தத்தால் ஒன்றுபடுபவர், மொழியினால் வேறுபடும் திராவிடர்கள்: நாத்திகம் பேசினால், அதில் கிருத்துவர்கல், முஸ்லீம்கள் எல்லோருமே கலந்து கொள்வார்கள். இலங்கைத்தமிழர்கள் என்றால், இலங்கை மலையாளிகள் தனியாகி விடுவர். முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் பிரிந்திருப்பர். ஆனால், தமிழர்கள் மதத்தினால் ஒன்றுபட மாட்டார்கள். ஏனென்றால், அங்கு நாத்திகம் வந்து, இந்து மதத்தை எதிர்க்கும் போது, இந்து தமிழர்கலின் நிலை அதோகதியாகி விடும். அதாவது, மாடுகளின் கதிதான். கேரளா, மேர்கு வங்காளம், வடமேற்கு மாநிலங்கள் முதலியவை அதே சித்தாந்தத்தால், மதங்களினால் வெஏருபட்டு இருக்கிறார்கள். சைவம் பேசின்னாலும், நந்தியை மரந்து விடுவார்கள், வைணவர்களாக இருந்தாலும் பசுக்களை மரந்து விடுவர். செல்வத்தை வெட்டுவார்கள், இறைச்சியாக்குவார்கள், ஏற்றுமதி செய்வார்கள்.\nகுறிச்சொற்கள்:ஆடு, இந்து, இறைச்சி, எருமை, கேரளா, சைவர், தமிழகம், தமிழ்நாடு, பசு, மாடு, முஸ்லீம், வைணவர்\nஆடு, இந்தியர்கள், இறைச்சி, கொலை, கொல்லாமை, தமிழச்சி, தமிழர்கள், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ்-இந்துக்கள், திருவள்ளுவர், பசு, பசு மாடு, புலால், புலால் மறுத்தல், மாடு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து மடாதிபதிகள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கோயில் கோயில் புனரமைப்பு சங்ககாலம் சைவ மாநாடு சோழன் சோழர் தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/07/ca.html", "date_download": "2020-08-05T11:15:35Z", "digest": "sha1:FKEQGQR7AAQLSOJ3ABAUICIKDDOQLA6C", "length": 9276, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "CA தேர்வு ரத்து - ஐசிஏஐ - Asiriyar Malar", "raw_content": "\nCA தேர்வு ரத்து - ஐசிஏஐ\nசென்னை: CA தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது. இந்திய முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சில முக்கியம் வாய்ந்த தேர்வுகள் மட்டும் ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகளை ரத்து செய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ அந்த அந்த மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பலவிதமான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் இருமுறை CA தேர்வை இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கான நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த தேர்வு ஜூலை 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.CA தேர்வு எழுத இந்திய முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.\nதேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என ஐசிஏஐ கூறியுள்ளது. மேலும் இந்த தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களைத் மாணவர்கள் www.icai.org என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மே மாதம் நடத்தத் திட்டமிட்டு இருந்த CA தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\nதமிழக முதல்வருக்கு கனிவான வேண்டுகோள் - ஜாக்டோ ஜியோ\nஎல்கேஜி, யுகேஜி குட்டீஸ்களுக்கு ஹேப்பி நியூஸ்..ஆன்லைன் கிளாஸ் கூடாது..தமிழக அரசு ஸ்டிரிக்ட் உத்தரவு\nநீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை என்ன \nஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை.*\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம்\nஆகஸ்டு 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஎவ்வளவுதான் பயிற்சி எடுத்தாலும் தேர்வு நேரத்தில் படிப்பதால் மட்டுமே இலக்கை எட்ட முடியும்” - யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்த கணேஷ்குமார்\nஅண்ணா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள்: பட்டியல் வெளியீடு\nதமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 5,063 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=643917", "date_download": "2020-08-05T10:41:56Z", "digest": "sha1:OXJQFK6MKWHM22O4AYUI7S7MISW2IMSN", "length": 31016, "nlines": 296, "source_domain": "www.dinamalar.com", "title": "\"மாமதுரை போற்றுவோம்\" மதுரையின் பழம்பெருமையை விளக்க இதோ ஒரு மாபெரும் விழா! | Maa Madurai Poottruvoom function celebrated to mark the Madurai day | Dinamalar", "raw_content": "\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 16\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 61\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 19\nபோலீசார் திருந்தாவிட்டால் அரசா பொறுப்பு\n\"மாமதுரை போற்றுவோம்\" மதுரையின் பழம்பெருமையை விளக்க இதோ ஒரு மாபெரும் விழா\nஇந்த படத்தில் நாய் எங்கிருக்கிறது\n'எனக்கு ஏதாவது நடந்தால் சூர்யாவே பொறுப்பு' 1\nமாலவி நாட்டில் கொடுமை: 5 மாதங்கள் பள்ளிகள் மூடல்: 7,000 ... 12\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 128\nமக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': ... 152\nவிநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து\nஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் ... 128\nமதுரை: மதுரையின் பழம்பெருமையை விளக்கும் வகையில், \"மாமதுரையை போற்றுவோம்' விழா இன்று (பிப்.,8) துவங்கி பிப்., 10 வரை நடக்கிறது. இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, \"மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் \"கூடல்' என்றும், கலித்தொகையில் \"நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் \"மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர், சோழர், பிற்கால பாண்டியர், இஸ்லாமியர், நாயக்கர் அரச வம்சத்தினரின் தலைநகராக விளங்கியது. 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வசம் சென்றாலும், மதுரையின் கலைகள் அழியவில்லை. ஒவ்வொரு வம்சத்தினரின் ஆட்சி காலத்திலும் கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரத்தில் மதுரை சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.\n\"பதியெழுவறியா பழங்குடி மூதூர்' என சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் \"மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா தற்போதைய பழமொழியில் கூறப்படும் \"மதுரையைச் சுற்றிய கழுதை... வேறெங்கும் போகாது' என்பது தான். பலவிதமான வணிகங்களுக்கு மையமாக விளங்கியது மதுரை. மதுரையைச் சுற்றி அழகர்கோயில், திருப்பரங்குன்றம், யானைமலை, சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர் புளியங்குளம், அரிட்டாபட்டி, கீழவளவு, செட்டிப்புடவில் சமணர்கள் வாழ்ந்த மலைகள் உள்ளன. மதுரையின் சிறப்புகளை ஒருபக்கத்தில் அடக்கிவிட முடியுமா மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி சதுர வடிவில் மிக மிக நேர்த்தியாக, திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்ற பெருமை பெற்றது, நமது மதுரை. கோயிலைச் சுற்றி சதுர வடிவில் தெருக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தெருக்களிலும் குறிப்பிட்ட தொழில் செய்வோர், ஒரு சமூகமாகவே வாழ்ந்துள்ளனர், எனஅக்கால பரிபாடல் கூறுகிறது. அதுமட்டுமா...மதுரை மக்கள், \"அறவோர் ஓதும் மறையொலி கேட்டு துயில் எழுவர்,' என இறைமைத் தன்மையின் மேன்மையைப் போற்றுகிறது.\nமதுரை நகரைச் சுற்றி வானளாவிய கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர்கள் எளிதில் உள்ளே வராத வகையில், பாண்டிய மன்னனின் கொடிகள் காற்றில் அசைந்து பறந்தன. மதிலின் புறப்பகுதியில் பகைவர்களை சூழ்ந்து அழிக்க, வீரர்கள் இருக்கவில்லை. அதற்கு பதிலாக மதில்களில் இருந்து, பகைவர்களை நேரடியாக தாக்கும் வகையில், நெருப்பை, மணலை வீசுவது, வெந்நீர் ஊற்றுவது போல தானியங்கி ஏற்பாடுகள் இருந்தன. கோட்டையைச் சுற்றி ஆழமான, நீர் நிறைந்த அகழி இருந்தது. அதில் குவளையும், ஆம்பலும் மலர்ந்து செழிந்திருந்தன. இதனால் பகைவர், அதில் முதலை இருக்கும் என்று பயந்தனராம்.\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த கோட்டையும், அகழியும் ஆங்கிலேயர் காலத்தில் அகற்றப்பட்டன. 1790ல் மதுரையின் முதல் கலெக்டராக அலெக்ஸாண்டர் மக்லியோட் நியமிக்கப்பட்டார். 1840ல் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் என்பவர் தான், பழைய நகரமைப்பை மாற்றாமல், புதிய நகராக்கினார். கோட்டையை இடித்து, அகழிகளை அகற்றி, வெளிவீதிகள் அமைத்து, மதுரை நகரை வெளியுலகுடன் இணைத்தார். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இருந்தபடியே, ஆங்கிலேயர் காலத்திலும் குறிப்பிட்ட ஜாதியினர் ஒரே பகுதியில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். மாரட் வீதி, வெளிவீதிகள் எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டன. கடைவீதிகள், \"அங்காடி வீதிகள்' எனப்பட்டன. காலையில் கூடும் வீதிகள் \"நாளங்காடி' எனவும், மாலையில் கூடும் வீதிகள், \"அல்லங்காடி' எனப்பட்டன. \"மதுரை நகரில் ஆறு கிடந்தாற்போல, அகன்ற நெடிய தெருக்கள் அமைந்திருந்ததாக' மதுரைக் காஞ்சி கூறுகிறது. இப்போதைய தெருக்களில் நடக்கவே முடியவில்லை. ம்ம்ம்... அது ஒரு கனாக்காலம்.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த மதுரையின் பெருமைகளை விளக்கும் வகையில் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி இன்று துவங்கி வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள சமணர் படுகை அருகே தீபம் ஏற்றப்பட்டது. இங்குள்ள கி.மு.,3ம் நூற்றாண்டு கல்வெட்டில், \"மதிரை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, மதுரையை பற்றி குறிப்பிடும் மிகவும் பழமையான கல்வெட்டாகும். இந்த தீப ஓட்டத்தை, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் துவக்கி வைத்தார். அதேநேரம், சமணர் படுகைகள் உள்ள, கீழக்குயில்குடியில் ராமசாமி, தென்பரங்குன்றத்தில் முத்தையா, குன்னத்தூரில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் அருண்சுந்தர் தயாளன், யானைமலையில் தமிழிசை அறிஞர் மம்முது ஆகியோர் தீபஓட்டத்தை துவக்கி வைத்தனர். தீபத்தை ஏந்தி வந்தவர்கள், மதுரை யானைக்கல் அருகே வைகை ஆற்றில் உள்ள வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். இன்று காலை 8.30 மணிக்கு, மீனாட்சி அம்மன் கோயில், செயின்ட் மேரீஸ் சர்ச், கோரிப்பாளையம் தர்கா ஆகிய இடங்களில் இருந்தும் தீபங்கள் கொண்டு வரப்பட்டு, தமுக்கம் மைதானத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்னிசை அரங்கம், நடன, நாட்டிய அரங்கங்கள் நடைபெறவுள்ளன. தொடர்ந்து தொன்மையை போற்றுவோம் மற்றும் வைகையைப் போற்றுவோம் நிகழ்ச்சிகளும் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஐ.மு., கூட்டணியின் கொள்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும் வகையில் உள்ளது: அரசு துறை ஆய்வு(2)\nதமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி(46)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆணுக்கு பெண் அனைத்திலும் நிகர் ஆனவர்கள் என்பதை நிருபிக்கும் வண்ணம் மதுரை மீனாக்ஷி விளங்கியதாக அறிகிறோம் .ஆனால் மதுரையை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை எடுத்து அழகாக தொகுத்து வழங்கிய தினமலருக்கு நன்றி\nநானும் மதுரக்காரன் என்று சொல்வதற்கு மிகவும் பெருமையடைகிறேன்\nsami annachi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nபெயரை கேட்டாலே சும்மா அதிர் த்துலே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐ.மு., கூட்டணியின் கொள்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும் வகையில் உள்ளது: அரசு துறை ஆய்வு\nதமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/oct/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3249085.html", "date_download": "2020-08-05T11:31:08Z", "digest": "sha1:YIWYVRIC6EXDDGE7DODO5ZR6LPNWXUUK", "length": 9126, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை\nமதுரையில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட கோபால்சாமி.\nமதுரையில், வெள்ளிக்கிழமை இளைஞரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.\nமதுரை கோ. புதூரைச் சோ்ந்த பூமிநாதன் மகன் கோபால்சாமி(25). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா் வெள்ளிக்கிழமை தல்லாகுளம் பெருமாள் கோயில் பின்புறம் உள்ள நடுத்தெருவில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த 8 போ் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கோபால்சாமியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.\nஇதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று கோபால்சாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் கோபால்சாமியை முன்விரோதம் காரணமாக அவரது நண்பா்களே கொலை செய்திருப்��து தெரியவந்துள்ளது. உயிரிழந்த கோபால்சாமி யின் தந்தை காவலராக பணியாற்றியவா். தற்போது அவா் உயிருடன் இல்லை. அவரது தாயாா் மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடதக்கது.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/oct/06/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3248843.html", "date_download": "2020-08-05T10:44:33Z", "digest": "sha1:TUOXATVWZQBQZPMLY5FN76ALRWZFG3FI", "length": 9454, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தெற்கு விஜயநாராயணம் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n04 ஆகஸ்ட் 2020 செவ்வாய்க்கிழமை 04:28:11 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதெற்கு விஜயநாராயணம் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம்\nமுகாமில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்த செயல்விளக்கம் அளித்தாா் துணை ஆட்சியா் சிவகுருபிரபாகா்.\nநான்குனேரி சட்டப்பேரவை தொகுதி தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.\nமுகாமுக்கு, துணை ஆட்சியா் சிவகுரு பிரபாகா் தலைமை வகித்தாா். நான்குனேரி துணை வட்டாட்சியா் குமாா், விஜயநாராயணம் வருவாய் ஆய்வாளா் மஞ்சு, நான்குனேரி இளைஞா் செஞ்சிலுவை சங்க இணைச் செயலா் சபேசன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.\nமாணவா், மாணவிகளுக்கு வாக்களிப்பதன் அவசியம், கடமை குறித்தும் வாக்களிக்கும் முறை குறித்தும் எடுத்துரைத்தனா்.\nபின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து மாணவா், மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.\nமுகாமில், கல்லூரி முதல்வா் சுரேஷ் தங்கராஜ் தாம்சன், துணைமுதல்வா் விமலா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.\nஏற்பாடுகளை இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்கி, நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுந்தா் ராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை - புகைப்படங்கள்\nமாளவிகா மோகனன் - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nமழைநீரில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்\nநாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nகர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ\nரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு\nவிசாகப்பட்டினத்தில் ராட்சக கிரேன் சரிந்து விழுந்ததில் 10 பேர் பலி\nதவறி விழுந்து உயிர் தப்பிய எம்.எல்.ஏ.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/128560-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-08-05T11:10:34Z", "digest": "sha1:GVUPNKOIVVGAUSHUAXXFWFCNHHWZIERN", "length": 15012, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "மஜதவுடன் கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கருத்து | மஜதவுடன் கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கருத்து - hindutamil.in", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nமஜதவுடன் கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கருத்து\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (மஜத)கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.\nகர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மஜத கிங் மேக்கராக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்���ுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா சிம்லாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபாஜக வேட்பாளர்களுக்கு செலவுக்காக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் போக்குவரத்துக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் பாஜகவின் தேர்தல் செலவு ரூ.15 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தேர்தலில் மத்திய அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.\nஇதையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும். ஒரு வேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மஜதவுடன் கூட்டணி வைக்கவும் காங்கிரஸ் தயங்காது. மதச்சார்பற்ற மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஅணியின் கேப்டனாக குறைந்தபட்ச முக்கியத்துவமே ஒருவர் தனக்குக் கொடுத்துக் கொள்ள வேண்டும்: ரோஹித்...\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\nசம்பளப் பணத்தை உடனே வழங்கினால் தான் வேலை செய்வோம்; நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட...\nநடுவர் பார்க்காமல் விட்டு விடும் நோ-பால்கள் இனி இல்லை: டெஸ்���்டில் புதிய முறை...\n500 ஆண்டுகள் பயணம்: அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை….\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nஒரு பக்கம் மோடி, இன்னொரு புறம் யோகி இருக்கும் போது இப்போது கட்டாமல்...\nராமர் கோயில் பூமி பூஜை விழா; குடியரசு துணைத் தலைவர், பாஜகவினர் வழிபாடு\nதங்கம் விலை கிடுகிடு உயர்வு; பவுனுக்கு ரூ.976 அதிகரிப்பு\n'முதல் நீ முடிவும் நீ' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பு; மதச்சார்பின்மைக்கு தோல்வி- இந்துத்துவாவுக்கு...\nபிரபல பாப் பாடகி ஸ்மிதாவுக்கு கரோனா தொற்று உறுதி\nஇழந்த பெருமையை மீட்குமா பிரான்ஸ்\nபயணம்: பாலி தீவு - இயற்கை வனப்பும் மனித வனப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-05T11:05:05Z", "digest": "sha1:EV7PTI7HHMA4XD6P45MG3C64GHU5SDBF", "length": 7463, "nlines": 238, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சீமான்", "raw_content": "புதன், ஆகஸ்ட் 05 2020\nஈபிஎஸ், ஸ்டாலின், தமிழிசை, விஜயகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு\nஇந்துத்துவாவை மோடி ஆரத் தழுவினார், மக்கள் மோடியை...\nமும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் வீட்டு முன்பு...\nமொழியை மையமாக வைத்து அரசியல் செய்ய வேண்டாம்:...\nகூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் தயாராக...\nஎண்ணித் துணிந்தால் எதுவும் தடையல்ல: ஐஏஎஸ் தேர்வில் வென்று...\nஇனியும் தேவைதானா இ-பாஸ் நடைமுறை\nகு.க.செல்வம் எம்.எல்.ஏ: எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83023", "date_download": "2020-08-05T10:40:29Z", "digest": "sha1:7QEFJUF6WPC6TIAIDVIZGXJBCPL63SUQ", "length": 22191, "nlines": 298, "source_domain": "www.vallamai.com", "title": "யோகக்கலையின் இராணி ஞானம்மாள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஇராமாவதாரம் August 5, 2020\nகம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7... August 5, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-35... August 5, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 91 (மாது)... August 5, 2020\nகோபால் பல்பொடி August 5, 2020\nபுதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) இருப்பும் ஏமாற்றமும்... August 3, 2020\n‘விதிமீறல்’ – ஒரு விளக்கம் August 3, 2020\nசா.கந்தசாமியும் எனது நினைவுகளும்... August 3, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 3 August 3, 2020\nபல நேரங்களில் பெறுபவர்களின் தன்மையின் அடிப்படையில் விருதுகள் பெருமைப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த முறை பத்மஸ்ரீ விருதும் பெருமை அடைந்துள்ளது\n2018 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஞானம்மாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் பிறந்தவர். 98 வயதான, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் யோகக் கலையில் கைதேர்ந்தவர். தற்போது கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வருகிறார். தமது தாத்தா மன்னார்சாமி என்பவடமிருந்து ஞானம்மாள் யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டுள்ளார். ஞானம்மாளின் மாணவர்கள், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, போன்ற பல்வேறு நாடுகளின் யோகா போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்றுள்ளனர்.\n1920 இல் பிறந்தவர் 98 வயதைக் கடந்தும் தம் முறையாகக் கற்ற யோகக்கலையை இன்றும் தொடர்வதோடு, பல ஆயிரம் பேர்களுக்கு முறையாகப் பயிற்சியும் அளித்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் 600க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதிலும் யோகா பயிற்சி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் தன் வீட்டு மொட்டை மாடியில் நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு யோகா பயிற்சியை அளித்துவருகிறார். ஒரு சித்த வைத்தியருக்கு வாழ்க்கைப்பட்ட இவருக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இவருடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே யோகா பயிற்றுநர்கள் என்பதோடு இவர்தம் மகன்கள், மகள்கள், மருமக்கள், பேரக் குழந்தைகள் என அனைவருமே யோகா ஆசிரியர்கள். தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் வைத்து நடத்திவருபவர்கள். இவர்களும் பல பரிசுகளையும் வென்றவர்கள்.\nதனக்குப் படிப்பு எதுவும் இல்லை என்றும் ஒன்றாம் வகுப்பு மட்டும் போனதுகூட நினைவில் இல்லை என்கிறார். யோகா மட்டுமில்லாமல் கிராமத்து வைத்தியத்திலும��� தங்கள் குடும்பம்தான் ஊருக்குள்ளே அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்ததாகச் சொல்லும் ஞானம்மாள் பாட்டியின் வீட்டில் ஒருவரும் ஊசி, மருந்து ஆகியவற்றை எடுத்துக்கொண்டது இல்லையாம். தன் குடும்பத்தில் அனைவருக்கும் சுகப் பிரசவம் ஆனதற்கும் யோகாதான் காரணம் என்கிறார் ஞானம்மாள். இன்றுவரை இவருக்கு மூக்குக் கண்ணாடியின் தேவை ஏற்படவே இல்லை. ஊசியில் நூல் கோத்து, துணி தைக்கிற அளவு பார்வைத் திறன் இருக்கிறது என்பதோடு செவித்திறனும் நன்றாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மூட்டு வலி, கைகால் வலி என எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்.\nதன் அம்மா 50 முக்கியமான ஆசனங்களைச் செய்வதோடு, பெண்களில் இந்த வயதில் இவ்வளவு ஆசனங்கள் செய்கிறவர் இந்திய அளவில் இவர் மட்டுமாகத்தான் இருக்கும் என்ற பெருமையும் பெற்றவர் என்கிறார் இவருடைய மூன்றாவது மகன் பாலகிருஷ்ணன். மேலும் தன் அம்மாவின் யு-டியூப் காணொளியை இதுவரை ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள் என்றும் இவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nதிருப்பூரில் சர்வதேச இளைஞர் யோகா கூட்டமைப்பு சார்பாக 2012-இல் நடந்த போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று அதன் மூலம் அந்தமான் சென்றிருக்கிறார். பிறகு 2013 பிப்ரவரியில் அந்தமானில் 60 பேர் கலந்துகொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே குடியரசுத்தலைவரிடம் பெண் சக்தி விருதைப் பெற்றுள்ள ஞானம்மாள் தற்போது மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nகுறுந்தொகை நறுந்தேன் – 21\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇசைக்கவி ரமணன் அவளுக் கென்றோர் மனமுண்டு அதில்ஆயிர மாயிரம் குணமுண்டுசிவனை நெஞ்சில் மிதித்திடுவாள், ஒருசித்திர மலராய்ச் சிரித்திடுவாள்கவலைகள் யாவும் இவளேதான், ஒருகலமாய் வருவதும் அவளேதான்\n2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி\nராமஸ்வாமி ஸம்பத் “யாரது துவரகாதீசரா” என்று வினவிய கர்ணன், “தாங்களா இந்த எளியேனிடம் வரம் கோரி வந்திருப்பது” என்று வினவிய கர்ணன், “தாங்களா இந்த எளியேனிடம் வரம் கோரி வந்திருப்பது தங்களிடம் இல்லாதது எதேனும் இந்த தேரோட்டி மகனிடம் இருக்குமா தங்களிடம் ���ல்லாதது எதேனும் இந்த தேரோட்டி மகனிடம் இருக்குமா” என ஆச்சரியத்துடனும் ஏளனத்துடனு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nRajendran on கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7\nவெங்கட ஸ்ரீனிவாசன் on படக்கவிதைப் போட்டி – 269\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 269\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/05/", "date_download": "2020-08-05T11:13:54Z", "digest": "sha1:XPPKKZMZTWTYS6DFANJJKCST3Z6NTTGG", "length": 161315, "nlines": 749, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: May 2013", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nநாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும் மணநாளாம்\nதுணிமணிகள், பாத்திரம், பண்டம்னு வாங்கியாச்சு. அடுத்து முக்கியமான ஒன்று திருமணம் நடைபெறப் போகும் இடம். முன்னெல்லாம் வீடுகள் பெரிதாக இருக்கும். ஒரு வீடு எனில் வாசல் திண்ணை இருபக்கமும், உள்ளே ரேழி, ரேழியில் ஒரு அறை, சில வீடுகளில் ரேழியில் இருந்தே மாடிக்குச் செல்லும்படிகள், பின்னர் கல்யாணக் கூடம், கூடத்தில் எதிரும் புதிருமாக இரு அறைகள், பின்னர் இரண்டாம் கட்டுக்குச் செல்லும் இன்னொரு ரேழி, அங்கேயும் வருஷாந்திர சாமான்களை வைக்க நெல்லுக்குதிரோ(சிலர் பத்தாயம் என்பார்கள்) அல்லது சின்னதாக சாமான் அறையோ இருக்கும். வருஷத்துக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் அந்த அறையில் வைக்கப்பட்டு ஒரே மளிகைக்கடை வாசனை வந்து கொண்டிருக்கும். அதன் பின்னர் இரண்டாம் கட்டு, அங்கேயும் ஒரு அறை இருக்கும், இரண்டாம் கட்டுத் தான் அநேகமாய் வீட்டினர் அனைவரும் சாப்பாடுக்குக் கூடும் கூடமாகவும் இருக்கும். அது தாண்டி, முற்றம், சமையலறை என அமைந்திருக்கும். இரண்டாம் கட்டில் இருக்கும் முற்றம் சாப்பிட்டுக் கை அலம்புவதற்காகவும், கூடத்தில் வெளிச்சம் வருவதற்காகவும் திறந்த முறையில் அமைக்கப்பட்டு, மேலே அழிக்கம்பிகளால் மூடப் பட்டுக் காணப்படும். அதைத் தாண்டித் தாழ்வாரம் என்னும் ஒரு சிறிய கூடத்தைத் தாண்டித் தான் சமையலறை. இந்தத் தாழ்வாரம் தான் கறிகாய் நறுக்க, மாவு அரைக்க இயந்திரம், கல்லுரல், அம்மி போன்றவை இருக்கும் இடமாக இருக்கும்.\nஇதைத் தாண்டிச் சமையலறையில் கிழக்கே அடுப்புப் போட்டிருப்பார்கள். ஒரு பெரிய அடுப்பும், பக்கத்தில் கொடி அடுப்பு என்னும் துணை அடுப்புமாகக் காணப்படும். சமையலறை தாண்டிக் கொல்லையில் கிணற்றடி, முற்றம், பாத்திரங்கள் தேய்க்கும் இடம், துணிகள் தோய்க்கும் இடம், குளிக்கும் அறை, குளியலறை வாசலில் வெந்நீருக்கு என நிரந்தரமாக ஓர் அடுப்பு, அதற்கருகே கோட்டை அடுப்பு என்னும் பெரியதொரு அடுப்பு எல்லாம் இருக்கும். அநேகமாய் இது இல்லாத வீடுகளே இருக்காது. ஆகவே வீட்டு வாசலிலேயே எப்போதும் போட்டிருக்கும் பந்தலைக் கொஞ்சம் பெரிதாகப் பக்கத்து வீடுகளையும் சேர்த்துப் போட்டுவிட்டு, அலங்காரங்கள் செய்வார்கள். அதோடு வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வாசல் சுவரில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடிப்பார்கள். பின்னர் இது வீடு முழுதும் அடிக்காவிட்டாலும், கூடத்திலும், வாசலிலும் மட்டும் அடிக்கும் வழக்கம் இருந்து பின்னர் சத்திரங்களில் கல்யாணம்னு ஆனதும் அதுவும் போயாச்சு :))))கல்யாணக் கூடத்திலே நடுவிலே எடுத்துக்கட்டினு மேலே இருந்து காற்றும், வெளிச்சமும் வர, மேல் மாடியிலே ஜன்னல்கள் அமைத்து அதன் மேல் செங்கல்கள் வைத்துச் சுண்ணாம்பு பூசி எடுத்துக் கட்டி இருப்பார்கள். இது எத்தனைக்கெத்தனை உயரமாக உள்ளதோ அவ்வளவுக்குக் கீழே கூடம் குளிர்ந்து காணப்படும். மேலே இருந்து காற்றும் வீசும். இந்த எடுத்துக்கட்டியின் நடுவிலேதான் கல்யாணப்பெண்ணும் பிள்ளையும் அமர்ந்து கொண்டு கல்யாணம் செய்துப்பாங்க. கூட்டம் அதிகமா இருந்தால் சிலர் மேலே மாடிக்குப் போய் ஜன்னல் அருகிலே உட்கார்ந்த வண்ணம் கல்யாணத்தைப் பார்ப்பார்கள்.\nஇது எல்லாம் நா���் சின்ன, ரொம்பச் சின்ன வயசா இருக்கிறச்சே நடந்தது. கல்யாணக் கூடத்திலே கல்யாணம், உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலே சாப்பாடுனு நடக்கும். எல்லா வீடுகளும் கல்யாண விருந்தினர்களை வரவேற்கும்படி பெரிதாக இருக்காதே அப்போ கல்யாணத்தை அவரவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டால், சமையல், சாப்பாடு இன்னொரு வீட்டிலே நடக்கும். மாப்பிள்ளை வீட்டினருக்கு இன்னொரு தெரிஞ்சவங்க வீட்டைக் கேட்டு வாங்கிப்பாங்க. அந்த வீட்டுச் சொந்தக்காரங்களும் இதுக்கு ஒத்துழைப்பாங்க. கல்யாணச் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, வெல்லம், காய்கறிகள், பழங்கள் எல்லாம் சமையல் நடக்கும் வீட்டிலேயே ஒரு அறையை ஒழித்து அதிலே சேர்த்து வைப்பார்கள். பொறுப்பாக ஒருத்தரிடம் மட்டும் அதற்கான சாவியைக் கொடுத்து வைப்பார்கள். கல்யாணத்திலே சமையல்காரர்களுக்கு மட்டுமல்லாது, இப்போ போல் அல்லாமல் அந்தக் காலத்திலே உண்மையாகவே சுற்றமும், நண்பரும் ஒரு மாதம் முன்னராகவே போயிடுவாங்களா, அன்றாடமே சில கல்யாண வீடுகளில் ஐம்பதிலிருந்து நூறு பேருக்குள்ளாகச் சாப்பிடுவாங்க. அப்போலே இருந்தே இந்த சாமான் அறையைப் பார்த்துக்கும் முக்கியஸ்தருக்கு வேலை ஜாஸ்தியாயிடும்.\nதஞ்சை ஜில்லாவில் இதை உக்கிராணம் என்று அழைக்கின்றனர். சமையல்காரர்களே அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த உக்கிராண அறைப் பொறுப்பைக் கொடுப்பதுண்டு. இது சில சமயம் நன்மை என்றாலும் பெரும்பாலும் சரியாக வந்ததில்லை என்பதே என் கருத்தும் அனுபவமும். கல்யாணம் நடக்கும் வீட்டில் கல்யாணத்துக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னராவது முஹூர்த்தக்கால் நடுவது என்னும் விசேஷம் நடைபெறும். பெண்ணின் நக்ஷத்திரத்துக்கு ஏற்ப ஒரு நல்லநாளைப் பார்த்துப் புரோகிதரைக் கூப்பிட்டு, வீடு முழுதும் புண்யாஹவசனம் செய்து, பின்னர் மூங்கிலில் காவிப்பட்டை, சுண்ணாம்பு அடித்துத் தயாராக வைத்திருப்பார்கள். ஒரு சிலர் கல்யாண முருங்கை என்றும் சொல்கின்றனர். நுனியில் மாவிலைக்கொத்து வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்து நுனியிலும் சந்தனம், மஞ்சள், குங்குமம் தடவி வைத்திருக்கும். அநேகமாய் ஈசான்ய மூலையில் தான் முஹூர்த்தக்காலை நடுவார்கள். சில வீடுகளில் முஹூர்த்தக்கால் நடுவதற்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் பால் ஊற்றுகின்றனர். சிலர் புண்யாஹவசன நீரை ஊற்றுகின்றனர். காசுகளும் போடுவதுண்டு. இதெல்லாம் அவரவர் வீட்டு வழக்கம் போல் செய்வார்கள். முஹூர்த்தக்காலை நட்டானதும்,அதையும் சேர்த்தே பந்தல் போடுவார்கள். திருமணம் நடைபெறுவதற்குள்ளாக அது துளிர்க்கவும் ஆரம்பிக்கும். இப்போதெல்லாம் இந்த வழக்கம் மறைந்து வருகிறது. பெரும்பாலான சத்திரங்களில் பந்தல் எப்போதுமே இருக்கிறது. அதோடு சேர்த்து ஒரு காலை முஹூர்த்தக்காலாக நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள். அதுவே போதும் என்பதே பெரும்பாலானோர் எண்ணம்.\nஇதற்கு உறவினர்கள் அனைவரையும், முக்கியமாகப் பெண்ணுக்கு மாமா, அத்தை போன்றோரை அழைப்பதுண்டு. பின்னர் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபடுவார்கள். சில வீட்டு வழக்கப்படி முஹூர்த்தக்கால் நட்ட பிறகு கல்யாணப்பெண் வெளியே எங்கும் செல்லக் கூடாது. தங்கக் கூடாது என்பார்கள். பொதுவாகவே திருமணம் நிச்சயம் ஆனதும் விரைவில் திருமணத்தை நடத்துவது நலம் என்றாலும் தற்காலங்களில் சத்திரம், சமையல் கேட்டரர் என்பவர்களின் செளகரியத்தைப் பார்த்துக் கொண்டு அதற்கேற்றாற்போல் முஹூர்த்தத் தேதியை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது என்பதே உண்மை. சரி, இப்போ முஹூர்த்தக்கால் நட்டாச்சு. அடுத்து என்ன வேலைனு பார்க்கலாம். பக்ஷணங்கள் செய்யணும். வடாம், வற்றல் தயாரிக்கணும். அப்பளங்கள் தயார் செய்யணும். இப்போ எல்லாம் உடனுக்குடன் கிடைத்தாலும் அந்தக் காலத்தில் எப்படிச் செய்தார்கள்னு பார்க்க வேண்டாமா\nஇந்தப் பெண், பிள்ளை நிச்சயம் ஆனதும் என்ன செய்யணும் என்பதைக் குறித்தும் பார்க்கப் போகிறோம். யாரும் அடிக்க வராதீங்கப்பா\nஇது ஒரு பகிர்வு மட்டுமே\nபொதுவாய் நம் திருமணப் பழக்கங்களை எழுதினாலே கொஞ்சம் இல்லை, நிறைய வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும். இப்போ மாறி வரும் கலாசாரத்தில் பலருக்கும் அந்த நாளையத் திருமணப் பழக்கங்களே தெரியவில்லை என்பதோடு இப்போதைய திருமணங்களில் சில முக்கியமான பழக்கங்கள், சம்பிரதாயங்கள் முன்பின்னாகவும், முரணாகவும் நடைபெறுகின்றன. இதை எல்லாம் நன்கு கவனித்துவிட்டே திருமண முறைகள் பற்றி மட்டுமில்லாமல், முக்கியமான திருமண மந்திரங்கள் குறித்தும் எழுத நினைத்தேன். மின் வெட்டு (இப்போ சில நாட்களாக இல்லை) கணினியில் தேடுத��் என்பதற்கேற்பப் பதிவின் போக்கு சில சமயங்களில் மாறி வரலாம். என்றாலும் கூடுமானவரை கோர்வையாகவே எழுத முயற்சிக்கிறேன்.\nஇன்னும் சிலர் எல்லாத் திருமணப் பழக்கங்களையும் கேட்டு எழுதச் சொல்கின்றனர். இயலுமா தெரியவில்லை. தமிழ்நாட்டிலேயே பிராமணர்களுக்குள்ளேயே மாவட்டத்துக்கு மாவட்டம் வித்தியாசப் படும். ஆகவே பொதுவான திருமணப் பழக்கங்கள், திருமண மந்திரங்கள், கணவன், மனைவி உறவு குறித்த விளக்கங்கள் என்பதோடு மட்டுமே நிறுத்திக்க எண்ணம். இது பொதுவான ஒரு தகவல் குறிப்புக்களே தவிர எதையும், எவற்றையும் நியாயப் படுத்த வில்லை. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. ஆனால் நம் திருமண மந்திரங்கள் அர்த்தமற்றவை அல்ல. குறித்த நேரத்தில் அதைக் குறித்தும் கூடியவரை விளக்கமாக எழுத ஆசை. இதுவும் இப்போதெல்லாம் ஒரே நாளில் எனக் குறுகி விட்டது. முன்னெல்லாம் 3 நாட்கள் இருந்தது போய், ஒரு நாள் திருமணத்தில் காலை, மாலை என இருந்ததும் போய் இப்போது காலை மட்டும் அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற்போல என ஆகி இருக்கிறது. இதற்கு நாமே முக்கியக் காரணம்.\nஅதோடு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறும் திருமண வழக்கங்கள் மாநிலத்துக்கு மாநிலம் இன்னமும் மாறி விடுகிறது. வட நாட்டவர் வழக்கம் நம்மிடம் இல்லை. நம் வழக்கம் வடநாட்டவரிடம் இல்லை. தமிழ் நாட்டிலேயே மதுரையிலே உள்ள வழக்கம் தஞ்சை மாவட்டத்துக்காரர்களிடம் கிடையாது. தஞ்சை மாவட்டத்து வழக்கம் ஆற்காடு மாவட்டத்திலே கிடையாது. ஊருக்கு ஊர் சமையல் கூட மாறுபடும். ஆங்காங்கே மாறும். இப்படி மாறுவதைத் தெரிந்தவரை சுட்டுவதே குறிக்கோள்.\nஎனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவற்றின் நம்பகத்தன்மை உறுதியாய்த் தெரிந்த பின்னரே பகிர்ந்து கொள்கிறேன். இது ஒரு பகிர்வு மட்டுமே இது ஆன்லைன் பதிவு\nகல்யாணப் பெண்ணுக்கு உடைகள் வாங்குகையில், திருமணம் ஆகிச் செல்லும் பெண் குறைந்தது ஆறு மாதத்துக்காவது புகுந்த வீட்டில் இருந்து எதையும் கேட்டு வாங்கும் வண்ணம் விட மாட்டார்கள். ஆறு மாதத்துக்கான உடைகளோடு, மற்ற அத்தியாவசியப்பொருட்களையும், வாங்கிக் கொடுப்பார்கள். இதில்பவுடர், சோப்பு, சீப்பு, குங்குமம், மற்ற அழகு சாதனப்பொருட்கள் போன்றவையும் அடங்கும். எல்லாத்துக்கும் முதல்லே துணி எடுக்கக் கடைக்குப் போனதும் முதலில் வாங்க வ��ண்டியது பிள்ளையார் வேஷ்டி. அப்புறமா அவங்க அவங்க குல தெய்வத்துக்குச் சாத்த வேண்டிய துணிகளை வாங்கி விட்டுப் பின்னரே மணப்பெண்ணுக்கும், மற்றவர்களுக்கான துணிமணிகளும் வாங்க வேண்டும். அதே போல் பாத்திரங்கள். திருமணம் ஆகித் தனிக்குடித்தனம் போகும் பெண்ணாக இருந்தால் அதற்கேற்றாற்போல் பாத்திரங்கள் வாங்கிவிடலாம். ஒரு சிலர் பின்னர் தனிக்குடித்தனம் போவார்கள். அப்போத் தனியாகச் செய்ய வேண்டும் என சில பிள்ளை வீட்டினர் கேட்பார்கள். அப்படியான இடமாக இருந்தால் கல்யாணத்துக்கு வைக்கும் பாத்திரங்களிலேயே சிலவற்றைத் தனியாக எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் கொடுக்கலாம். அதோடு புகுந்த வீட்டுப் பழக்கங்கள், பூஜை முறைகள் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரியான சில பாத்திரங்களும் வாங்கும்படி இருக்கும்.\nஉதாரணமாகப் பூஜை சாமான்கள் மணி, சூடத்தட்டு, தீபக்கால், தூபக்கால் போன்றவையும் வாங்குவார்கள். சமையல் பாத்திரங்கள் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றாற்போல் வாங்குவார்கள். இப்போது எல்லாம் மிக்சி, கிரைன்டர் போன்றவை, மைக்ரோவேவ் அவன், குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவையும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. வெளிநாட்டில் அவரவர் சக்திக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்கவென கிஃப்ட் வவுச்சராகக் கொடுப்பார்கள். திருமணம் ஆன தம்பதியர் அந்த வவுச்சரின் தொகைக்கேற்பத் தாங்கள் வாங்க வேண்டிய தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வார்கள். நம் நாட்டிலும் இம்முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. இதனால் பெண் வீட்டினருக்குப் பெருமளவில் சுமை குறையும். மஹாராஷ்டிரா திருமணங்களிலும், குஜராத்தியர் திருமணங்களிலும் திருமணத்துக்கு நாம் கொடுப்பது பரிசோ பணமோ பொதுவிலே தான் கொடுக்க வேண்டும். பெண் வீட்டினருக்குத் தனியாக, பிள்ளை வீட்டினர் தனியாக என வாங்கும் வழக்கம் அங்கில்லை. இது தெரியாமல் ஒரு முறை குஜராத்தியர் திருமணத்தில் நீங்க பெண் வீட்டினரா, பிள்ளை வீட்டினரா எனக் கேட்க, அவர்கள் சிரித்ததோடு அல்லாமல்,\n\"இந்தப் பணம், பரிசு எல்லாம் பிள்ளை, பெண் இருவரையும் சார்ந்தது. நாங்க மொத்தமாய் வாங்கி அவர்களிடம் கொடுத்துடுவோம். ஒரு பைசா கூடப் பெண்ணின் அம்மா, அப்பாவுக்கோ, பிள்ளையின் அப்பா, அம்மாவுக்கோ போகாது. திருமணத் தம்பதிகளிடம் அப���படியே ஒப்படைப்போம். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கவும், குடும்பம் நடத்தவும் இந்தப் பணம் பயன்படும். \"அப்படினு சொன்னார்கள். ஆச்சரியமாவே இருந்தது. அதோடு வாங்கிக் கொடுப்பவர்களும் ஒருத்தருக்கொருத்தர் கலந்து பேசிக் கொண்டு எந்தப் பொருளும் இரண்டாம் முறையாக டூப்ளிகேட் இல்லாமல் வாங்கியும் கொடுக்கின்றனர். அல்லது பணமாய்க் கொடுத்து விடுகின்றனர். மஹாராஷ்டிராவில் திருமணத்துக்குப் பெண் வீட்டில் ஐம்பது பேர் என்றால் ஐம்பது பேர் தான். அதே போல் பிள்ளை வீட்டிலும் ஐம்பது பேர் தான் வரலாம். மொத்தம் நூறு பேர்தான் அழைப்பே கொடுப்பாங்க. அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கணுமோ அதை முன் கூட்டியே தீர்மானித்துவிட்டு அதற்கேற்றாற்போல் அழைப்பிதழை அச்சிட்டுக் கொடுப்பார்கள். சமையல், சாப்பாடு எல்லாமும் அதற்கேற்றாற்போல் கச்சிதமாகவே இருக்கும். ஒரு நபர் கூட வந்தாலும் சரி, முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும் என்பதோடு யார் தரப்பில் வருகிறாரோ அவர்கள் செலவுக்கான பணத்தைக் கொடுக்க வேண்டும்.\nஆனால் இப்போல்லாம் மாறி இருக்கிறதாவும் கேள்விப் படுகிறேன். எல்லாரையும் பார்த்துட்டு அவங்களும் ஆடம்பரத் திருமணத்துக்கு மாறி இருக்கலாம். ஆனால் இங்கே குடியேறிய மராட்டியர்கள் திருமணம் முன்னெல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் நடந்ததாகவும், இப்போது மூன்று நாள் திருமணமாக ஆகி இருப்பதாகவும் கூறுகின்றனர். அதோடு மூன்று முறை தாலி கட்டுவார்கள் எனவும் சொல்கின்றனர். முதல் நாள் ஒரு கருகமணி வைத்த தாலி, பின்னர் இரண்டாம் நாள் இரண்டாம் தாலி மஞ்சள் கயிற்றில். இந்தத் தாலியைப் பிள்ளைக்குப் பெண்ணும் கட்டுவாராம். பெண்ணுக்குப் பிள்ளையும் கட்டுவாராம். இருவருமே ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வார்கள் என்கின்றனர். மூன்றாம் நாள் மீண்டும் இன்னொரு கருகமணி வைத்த தாலி பிள்ளை கட்டுவாராம். அப்போது பிள்ளையின் அம்மா பார்க்கக் கூடாது என்றொரு சம்பிரதாயம் இருப்பதாகவும், தாலி கட்டி முடிந்ததும், பெண்ணின் அம்மா பிள்ளையின் அம்மாவைப் போய்த் திருமணப் பெண் போல் அலங்கரித்து அழைத்து வந்து மணமக்களை அவங்க மடியிலே உட்கார வைத்து, வேடிக்கை, விளையாட்டுனு நடக்கும் எனவும் சொல்கின்றனர். இதுக்குக் காரணம் இன்னொரு பெண் தன்னோடு பிள்ளையைப் பங்கு போட வந்துட்ட��ளேனு அவங்களுக்கு மனது சங்கடப்படும் என்று சொல்கின்றனர். அநேகமாய் இது குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கானதாகவும் இருக்கலாம். இது ஒரு பத்திரிகைச் செய்தியில் படித்தது.\nஆனால் பல வட இந்தியத் திருமணங்களில் பிள்ளையின் அம்மா சொந்தப் பிள்ளையின் திருமணத்தில் கலந்து கொள்வதில்லை. பெரும்பாலானவர்கள் சொல்வது ஸ்ரீராமனின் திருமணத்திலும், அவர் தம்பியர் திருமணத்திலும் கோசலை, சுமித்ரை, கைகேயி மூவரும் கலந்து கொள்ளாததால் அதே நடைமுறையைக் கடைப்பிடிக்கிறோம் என்கின்றனர். பெண்ணைத் திருமணம் ஆனதுமே பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். முன்பெல்லாம் பல்லக்குகளில் அனுப்பி வைத்திருக்கின்றனர். இப்போதெல்லாம் விளம்பரங்களில் பார்ப்பதோடு சரி. :))))\nடெல்லிவாலாதான் போக முடியலை. குறைஞ்சது அந்தப் பக்கத்து ஸ்வீட்டானும் சாப்பிடணும்னு எனக்குப் பிடிவாதம். அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நான் மசியவில்லை. அண்ணாவுக்கும், தம்பிக்கும் கூட ஆசைதான். அப்பாவுக்குப் பயந்து வாயே திறக்கலை. கடை ஊழியர் நான்கு கிண்ணங்களில் இரண்டிரண்டு ஜாமூன்களை ஜீராவோடு போட்டுக் கொண்டு வைத்துவிட்டார். எப்படிச் சாப்பிடறதுனு யாருக்கும் தெரியலை. ஜீராவை முன்னாடி குடிக்கிறதா இல்லை உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு ஜீராவைக் குடிக்கிறதா, வைச்சுடணுமா இல்லை உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு ஜீராவைக் குடிக்கிறதா, வைச்சுடணுமா எனக்கோ இரண்டும் வேண்டும். ஆகவே ஜாமூன்களை உடைத்து ஜீராவில் கலந்துவிட்டேன். உடனே அண்ணா, தம்பி இருவரும் அப்படியே செய்து சாப்பிட்டார்கள். அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதுக்கப்புறமா மசால் தோசை சாப்பிட்டோம். எல்லாத்துக்கும் மேலே புத்தாண்டு சிறப்பாக சினிமாவுக்கு வேறே கூட்டிப் போறதா அப்பா சொல்லி இருந்தார். அந்த நாளைய வழக்கப் படி அம்மா ஹோட்டலுக்கெல்லாம் வரலை. ஆகையால் அம்மாவுக்குப் போற வழியிலே வீட்டிலே போய்க் கொடுத்துட்டு வரலாம்னு அம்மாவுக்குப் பிடித்த கத்திரிக்காய், வெங்காய பஜ்ஜிகளை வாங்கியாச்சு.\nஎங்க தெருவழியாத் தாண்டியும் அப்போ கல்யாணப்பரிசு ஓடிட்டிருந்த கல்பனா தியேட்டருக்குப் போகலாம். பஜ்ஜியைக் கொடுக்க வேண்டியே அந்த வழியாவே போனோம். தெரு முக்கில் நாங்க நிற்க தம்பி ஓடிப் போய் வீட்டிலே அம்மா கிட்டே பஜ்ஜியைக் கொடுத்துட்டுத் திரும்ப ஓடி வந்தான். எங்கே விட்டுட்டுப் போயிடுவாங்களோனு பயம். :))) கல்யாணப் பரிசு சினிமாவுக்குப் போனால் அங்கே ஹவுஸ் ஃபுல் நாங்க தியேட்டருக்குப் போயிட்டிருந்தப்போவே அங்கிருந்து கூட்டமாக ஜனங்கள் வர படம் முடிஞ்சுதான் வராங்கனு நினைச்சு என்னனு கேட்டால் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வரும் மக்கள்னு தெரிஞ்சது. எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்க, அப்பாவோ நல்லதாப் போச்சு, புது வருஷமும் அதுவுமா அழுகைப் படம் பார்க்க வேண்டாம்னு திரும்ப ஆரம்பிக்கத் தம்பியோ சினிமா இல்லைனும் ஏமாற்றத்தின் எல்லைக்கே போக, திடீர்னு அப்பா என்ன நினைச்சாரோ, வந்த வழியிலேயே போய்ப் பின்னர் தெற்கு கோபுரம் செல்லும் பாதையில் செல்ல ஆரம்பிக்க வீட்டைத் தாண்டி எங்கே போகிறோம்னு தெரியாமல் நாங்களும் கூடப் போக நியூ சினிமா வந்தது.\nஅங்கே அப்போ ஓடிட்டு இருந்த படம் \"வீரபாண்டியக் கட்ட பொம்மன்,\" அப்பா கவுன்டருக்குப் போய்ப் படம் போட்டாச்சா டிக்கெட் இருக்கானு கேட்க, அவரும் இப்போத் தான் நியூஸ் ரீல் ஓடுது, கல்பனா தியேட்டரில் ஃபுல்லுனு வந்தப்புறமாத் தான் இங்கே படம் போடுவோம். அங்கே டிக்கெட் கிடைக்காதவங்க இங்கே வர வாய்ப்பு இருக்கேனு சொல்ல, அப்பாவும் நல்லதாப் போச்சுனு அதுக்கு டிக்கெட் எடுத்தார். அப்போ கலர் படமே அரிதான காலத்தில் கேவா கலர் எனப்படும் கலரில் வந்த படம் வீரபாண்டியக் கட்டபொம்மன். அப்போல்லாம் கட்டபொம்மன் வரலாறு இவ்வளவு நன்றாகத் தெரியாது. ஆகவே ரசித்தே பார்த்தேன். ஆகக் கூடி இம்மாதிரித் தான் எதிர்பாராமல் வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் பார்க்க நேரிட்டது. அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். எனக்குத் தான் அப்போலே இருந்து சிவாஜியைப்பிடிக்காது. ஜெமினி படம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும் அவ்வளவு ஆர்வம் இல்லை. சிவாஜி படத்துக்குப் பரவாயில்லைனு தோணும். ஆனால் வேறு வழியில்லாமல் அன்னிக்கு அந்தப் படம் பார்த்தேன்.\nஅதுக்கப்புறமா கல்யாணப்பரிசு படத்துக்குப் பின்னர் பாஸ் கிடைத்துப் போய்ப் பார்த்தோம், அம்மாவோடு. தியேட்டரிலிருந்து வெளியே வரச்சே அம்மா முகமெல்லாம் அழுது வீங்கி இருந்தது பார்க்க அப்போ சிரிப்பா வந்தது. அதுக்கப்புறமா நிறைய சிவாஜி படங்களைப் பார்க்க நேரிட்டிருக்கிறது. என்னோட டாக்டர் சித்தப்பா (சின்னமனூரில் இருந்தார்) சிவாஜியின் ரசிகர் எனச் சொல்வதை விட வெறியர்னே சொல்லலாம். எங்க ரெண்டு பேருக்கும் இதை வைச்சு வாக்குவாதம் நடக்கும். சிவாஜியை விட உயர்ந்த நடிகர் இல்லைனு அவர் கட்சி. நடிப்பா அதுனு என் கட்சி :))))) விபரம் தெரிஞ்சப்புறமா ரசிக்க முடியலை. சித்தப்பாவாலே உயர்ந்த மனிதன் படத்தை மட்டும் குறைந்த பக்ஷம் பத்து முறை பார்க்கும்படி ஆயிடுச்சு. கட்டித் தூக்கிட்டுப் போய்த் தியேட்டரிலே உட்கார வைப்பார். :))))) விதியேனு பார்த்திருக்கேன்.\nஉன்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தேன்\n குலாப்ஜாமூனை முதன்முதலாகப் பார்த்தப்போ என்ன நினைச்சேனு சொல்லப் போறேன்.\nஹோட்டல்னு சொன்னதும் பல நினைவுகள். ஹோட்டலுக்கே போகாத எங்கள் குடும்பத்திலே திடீர்னு ஒரு ஜனவரி ஒண்ணாம் தேதி அப்பா எங்களை எல்லாம் ஹோட்டலுக்குக் கூட்டிப் போய் ஸ்வீட், காரம் வாங்கித் தரப் போவதாய்ச் சொன்னார். உடனே எனக்குள்ளே பல நினைவுகள், பல கனவுகள். ஹோட்டல்கள் வழியாய்ப் போகும்போதும் வரும்போதும் அங்கே உள்ள கண்ணாடிப் பெட்டியில் உள்ள ஸ்வீட் வகையறாக்களைப் பார்த்துப் பெருமூச்சு, சிறுமூச்சு விட்டது உண்டு. இப்போ ஹோட்டலுக்கே போறோம்னதும் தலைகால் புரியலை. வடுகக் காவல் கூடத் தெருவில் இருந்தோம் அப்போ. அங்கிருந்து ஒரே ஓட்டமாய் மேலாவணி மூல வீதி பெரியப்பா வீடுக்கு ஓட்டமாய் ஓடி, அங்கே அறிவிப்புச் செய்தேன். ஏதோ பெரிய விஷயமே நடந்துட்டதாய், உலகமே தலைகீழாய் மாறி விட்டதாய் எனக்குள் நினைப்பு. ஆனால் அங்கே எல்லாரும் சாதாரணமாய் எடுத்துக்கக் கொஞ்சம் ஏமாற்றம்னே சொல்லணும்.\nஅங்கிருந்து அதே தெருவின் பிள்ளையார் கோயில் வாசலில் தங்கள் நண்பர் குழாமுடன் (இவங்க நண்பர்கள் அனைவருமே இந்தப்பெயரில் தான் பழகினார்கள்) இருக்கும் மாமாக்களிடம் போய்ச் சொன்னேன். அவங்களும் சிரிச்சாங்க. சே, எவ்வளவு பெரிய விஷயம், யாருக்குமே இதன் அருமை புரியலை. நாளைக்கு ஸ்கூலில் போய்ச் சொல்லணும். மனசுக்குள்ளே நினைச்சுக் கொண்டே வீடு திரும்பினேன். அன்னிக்குச் சாயந்திரமா ஹோட்டலுக்குக் கிளம்பினோம். ஒரே படபடப்பு, திகில் கலந்த எதிர்பார்ப்பு. என்ன ஆர்டர் கொடுப்பது என எங்களுக்குள்ளாக ஒரு கலந்தாலோசனை. வேறே உடை மாத்திக்கணும்னு எனக்கு ஆசை. இதே பாவாடையோடயா போறது ஆனால் அப்பா முழித்த முழியி���் ஹோட்டல் ப்ரொகிராமே கான்சல் ஆகிவிடும் சாத்தியக் கூறு தென்பட்டதால் அடக்கிக் கொண்டு கிளம்பினேன்.\nஅப்பா முன்னே செல்ல பின்னால் நாங்கள் மூவரும் ஏதோ பெரிய முக்கியமான இடத்துக்கு அவார்ட் வாங்கச் செல்லும் மனோபாவத்துடன் தெருவில் இருந்த நண்பர்களை அலட்சியமாய்ப் பார்த்தபடி சென்றோம். தெருத் திரும்பி அப்பா அழைத்துச் சென்றது மேல மாசி வீதி மாடர்ன் லாட்ஜோ, அப்போ புதுசா மேல கோபுர வாசலில் வந்திருக்கும் வட நாட்டு இனிப்பு வகைகள் உள்ள புத்தம்புதுக்கடையான டெல்லிவாலாவோ இல்லை. வடக்காவணி மூல வீதியில் வழக்கமாய் சாம்பார் வாங்கும் சுமுஹ விலாஸ் ஹோட்டலுக்குத் தான் கூட்டிப் போனார். சொப்புனு உற்சாகம் குறைய அசடு வழிய உட்கார்ந்தோம். அங்கே என்ன இருக்கும் வழக்கமான பஜ்ஜி, சொஜ்ஜி தான். என்ன ஆனாலும் அதைச் சாப்பிடக் கூடாது. சுற்றும் முற்றும் பார்த்த என் கண்களில் ஜீராவில் மிதக்கும் குலாப்ஜாமுன்கள் கண்களில் பட, (அதன் பெயரே அப்போத் தெரியாது.) எனக்கு அதான் வேண்டும்னு சொல்ல, அப்பாவுக்கு திக். அதெல்லாம் உனக்குச் சாப்பிடத் தெரியாது. எதிலே பண்ணி இருக்காங்களோ\nமதுரை மல்லிகைப்பூ இட்லியின் கதை\nஎங்கள் ப்ளாக் ஶ்ரீராம் ஹோட்டலில் சாப்பிடறதைப் பத்தி எழுதினதும் பல மலரும் நினைவுகள். என் தம்பி பிறக்கும் வரையிலும் நாங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பெரியப்பா(அப்பாவோட அண்ணா) வீடுகளிலேயே மாறி மாறி இருந்ததால் எப்போவோ பார்க்கும் அப்பாவை, \"மாமா\" என்றே கூப்பிட்டுக் கொண்டிருந்தோம். அண்ணாவும், நானும் மாமானு கூப்பிட்டதை வேறு வழியில்லாமலோ என்னமோ அப்பா அநுமதித்திருந்தார். :))) ஆனால் தம்பி பிறந்ததும் அவரும் மாமானு கூப்பிடப் போறாரேனு நினைச்சு எங்களை \"அப்பா\" னு கூப்பிடச் சொல்லி பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். அப்போத் தான் அம்மா கல்யாணமான இத்தனை வருடங்களில் முதன் முதலாகத் தனிக் குடித்தனம் வைத்திருக்கிறாள். தம்பி கைக்குழந்தை.\nஅண்ணாவை சூரிய நாராயணா பள்ளியில் இருந்து வடக்காவணி மூலவீதியில் இருந்த(இருக்கும்) பொன்னு ஐயங்கார் பள்ளியில் எனக்குத் துணைக்காகவும் சேர்த்து விட்டாச்சு. ரெண்டு பேரும் ஸ்கூலிலேயும் போய் அப்பாவை மாமானு சொல்லப் போறாங்களேனும் அப்பாவுக்குக் கவலை. அப்பானு கூப்பிடப் பயிற்சி கொடுத்த எங்க அப்பா எங்களுக்கு லஞ்சம் கொடுக���கவும் தயாரானார். அப்பானு கூப்பிட ஆரம்பித்தால் ஸ்வீட், காரம் வாங்கித் தருவேன்னு வாக்குறுதி கொடுத்தார். அதுவும் நரசிம்மன்னு ஒருத்தர் கிட்டே தவலை வடை வாங்கித் தருவதாகவும் வீட்டிலேயே அம்மாவை அல்வா பண்ணித் தரச் சொல்வதாகவும் ஆசை காட்டினார். நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மசிந்து கொண்டிருந்தோம். நடுவில் பெரிய குளத்திலிருந்து அத்தை, அத்திம்பேர் வந்து ராஜாபார்லியில் வெண்ணை பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அப்பாவுக்காகப் பிரசாரம் செய்தார்கள். ராஜாபார்லி வெண்ணை பிஸ்கட்னா அடிச்சுக்க வேறே கிடையாது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(\nதிடீர்னு ஒரு நாள் முனிசிபாலிடியில் சுகாதார இன்ஸ்பெக்டராக இருந்த அம்மாவின் அத்தை பிள்ளை நரசிம்மன் என்பவர் வந்தார். அவரை, \"நரசிம்மா,\" என்று பெயரெல்லாம் சொல்லிக் கூப்பிட்டு அப்பாவும், அம்மாவும் ஏதேதோ பேசிட்டு, தம்பிக்கும் எனக்கும் அம்மைப் பால் வைக்கச் சொன்னாங்க. அவர் வந்திருந்ததே அதுக்குத் தானாம். நான் பிறந்ததும் ஒரு இடமாக இல்லாமல் அங்கே இங்கேனு அம்மா சுத்திட்டு இருந்ததிலே இந்தத் தடுப்புக்கள் எதுவுமே செய்யலைனு தம்பி பிறந்தப்போ தான் வைச்சாங்க. அவர் பெயர் நரசிம்மன்னு தெரிஞ்சதும், நானும் இவர் தான் தவலை வடை சப்ளையர்னு நினைச்சுட்டு, அசடு மாதிரி நாக்கில் ஜலம் ஊற அம்மை குத்திக் கொண்டேன். வந்த வேலை முடிஞ்சதும் அவர் கிளம்ப, நான் ,\"அம்மா, அம்மா, தவலை வடை கொடுக்காமப் போறார், பாருனு\" கத்த, அப்பாவும், அம்மாவும், அந்த நரசிம்மனும் ஒரு கணம் திகைக்க, அப்பா, அம்மா விஷயம் புரிந்து சிரிக்க, நரசிம்மன் திருதிரு. அப்புறமா அம்மா அவரிடம் விஷயத்தை விளக்கிவிட்டு என்னிடம் இவர் அந்த நரசிம்மன் இல்லை. அவர் வேறேனு சொல்லி விளக்கம் கொடுத்தாள்.\nஅதுக்கப்புறமாத் தவலை வடை நரசிம்மன் வந்து தவலை வடையும், காராவடையும்(இது மதுரை ஸ்பெஷல், மத்த ஊர்களில் பார்க்க முடியாது) கொடுத்துவிட்டுப் போனார். நாங்களும் வடைகளும், அல்வாவும் சாப்பிட்டுவிட்டு, மெல்ல மெல்ல அப்பாவை அப்பானு கூப்பிட ஆரம்பித்தோம். பொதுவாக அப்போல்லாம் ஜாஸ்தி ஹோட்டலுக்குப் போக மாட்டாங்க. கல்யாணம் ஆகாதவங்க தான் ஹோட்டலில் சாப்பிடுவாங்க. குடும்பமாக ஹோட்டலில் போய் சாப்பிடுவதை அப்போல்லாம் பார்க்கவே முடியாது. இத்தனைக்கும் பெண்கள்/குடும்பம்னு போட்டுத் தனியாகவே அறை ஒதுக்கி இருப்பாங்க. அப்படியும் யாருமே ஹோட்டலுக்குப் போய்ப் பார்த்ததில்லை. ஹோட்டலில் இருந்து எப்போவானும் அப்பா வாங்கி வருவார். வீட்டுக்குத் தான். வீட்டில் வைத்துச் சாப்பிட்டிருக்கோம். அதுவும் அம்மாவுக்கு முடியலைனா எட்டணாக் கொடுத்து சாம்பார் தான் ஜாஸ்தி வாங்குவாங்க. அந்த டேஸ்டே தனி. நல்லாவே இருந்தாலும் சாதத்தோடு சாப்பிட அத்தனை ருசிக்காது. என்றாலும் நாங்க அந்த சாம்பாருக்கு தேவுடு காத்துட்டு இருந்து சாப்பிட்டிருக்கோம். ஆனால் அப்பாவும் ஒரு சமயத்தில் எங்களை ஹோட்டலுக்கு அழைத்துப் போக ஆரம்பித்தார்.\nதானப்ப முதலி அக்ரஹாரத்திலிருந்து பிரியும் கருகப்பிலைக்காரச் சந்தில் ஒரு மாமா வீட்டிலேயே இட்லி போட்டுவிட்டு அதைத் தூக்கி வந்தும் கொடுப்பார். பஞ்சகச்சத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு தோள் துண்டை மடித்துத் தோளில் போட்டுக் கொண்டு, முடிந்த குடுமியோடு தோளில் துண்டின் மேல் ஒரு போசியில்(இப்போல்லாம் குத்தடுக்குனு சொல்றாங்க) இட்லிகளைப் போட்டுக் கொண்டு இடக்கையால் அதைப் பிடித்துக் கொண்டு, வலக்கையில் ஒரு தூக்கில் அடியில் தேங்காய்ச் சட்னியும், மேலே ஒரு கிண்ணத்தில் நைசாக அரைத்த மிளகாய்ப்பொடியில் எண்ணெயை ஊற்றியும் கொண்டு வருவார். அணாக்கள் புழக்கத்தில் இருந்த சமயம் அரை அணாவுக்கு இரண்டு அல்லது மூன்று இட்லிகள் வரை கிடைத்தது. தொட்டுக்கச் சட்னி, அல்லது மிளகாய்ப் பொடி ஏதேனும் ஒன்று. பைசா புழங்க ஆரம்பித்ததும், ஐந்து பைசாவுக்கு இரண்டு இட்லியாகப் பண்ணினார். எப்படி இவ்வளவு நினைவு இருக்குன்னா, ஐந்து பைசாவோடு ஒரு பைசாவைச் சேர்த்தால் ஆறு பைசாவை ஓரணா என்று அப்போச் சொல்லுவாங்க. அரை அணாவுக்கு இரண்டு இட்லி கொடுத்தது போய் இப்போ ஆறு பைசாவுக்கு நான்கு இட்லினு கணக்குப் பண்ணினாக் கூட ஐந்து பைசாவுக்கு மூணாவது கொடுக்கணுமேனு அப்பா அவரிடம் வாக்குவாதம் பண்ணுவார்.\nஅவர் வீட்டுக்குப் போனால் நல்ல வாழையிலை போட்டு எண்ணெய், மிளகாய்ப் பொடி, சட்னி, சாம்பார்னு எல்லாத்தோடயும் கொடுப்பார். அதோட அங்கே கல்தோசையும் வார்த்துக் கொடுப்பார். தோசையை வீட்டுக்கு வேணும்னா அங்கே போய்த் தான் வாங்கிக்கணும். இட்லியோடு சேர்த்துக் கொண்டு வர மாட்டார். இவர் அப்புறமா அந்த வட்டாரங்களுக்குள்ளேயே பல வீடுகள் மாறி என் கல்யாணம் ஆனப்புறம் கூட நம்ம ரங்க்ஸுக்கும் அவர் கையால் இட்லி, தோசை என் தம்பி கூட்டிப் போய் வாங்கித் தந்திருக்கிறார்னா பார்த்துக்குங்க. அப்போவும் இட்லி விலை அதிகம் இல்லை. ஒரு ரூபாய்க்கு நான்கு இட்லிகள் தான். இப்போ கேரளாவின் ராமசேரி இட்லி ரொம்பப் பிரபலம்னு பேசிக்கறாங்க. அது பார்க்கக் கல்தோசை மாதிரித் தான் இருக்கு. :)))\nஇட்லி கூகிளார் கொடுத்தார். தவலை வடை நம்ம கைப்பக்குவம் தான், யோசிக்காமல் சூடா எடுத்துக்குங்க. :))))\nகல்யாணச் சேலை உனதாகும் நாளை\nதிருமணத் தேதி குறிக்கப்பட்டுப் பத்திரிகைகள் அடிக்கக் கொடுக்கிறோம். அதிலே குறைந்தது இரண்டு தலைமுறையைக் குறிப்பிட்டால் தான் நாம் அனுப்புபவர்களுக்கு யாரிடமிருந்து பத்திரிகை வந்திருக்கிறது என்பது புரியும். பிள்ளைக்குக் கல்யாணம் எனில் பிள்ளையின் தந்தை, மற்றும் தாத்தா பெயரும் பூர்வீக ஊரும் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் பிள்ளையின் தாய்வழித் தாத்தா பெயரையும் குறிப்பிடுவார்கள். அதிலும் தவறு இல்லை. ஏனெனில் பிள்ளையின் அம்மா வழி உறவினர்களுக்கு எளிதில் புரியும். அதே போல் பெண்ணுக்கும் தந்தைபெயர் மற்றும் தாத்தாக்கள் இருவரின் பெயர், அவர்களின் பூர்விகம் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கூடிய வரையில் பத்திரிகை எளிமையாக இருந்தால் நல்லது. சிவப்பு, மஞ்சள் கலந்த வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அச்சிட்டாலே போதுமானது. அதிலேயே ஆங்கிலத்திலும் அச்சிட வசதி இருக்கிறது.\nசிலநாட்கள் முன்னர் ஒரு அரங்கேற்றத்துக்குப் பத்திரிகை வந்தது. குறைந்த பக்ஷமாக அந்தப் பத்திரிகையின் விலை ஐநூறு ரூபாயாக இருக்கணும். அவ்வளவு விலை உயர்ந்த பத்திரிகை. இதில் எல்லாம் காசைப் போடுவது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. பத்திரிகை மங்களகரமாக இருந்தால் போதுமே அதுக்காகப் பெயர், விலாசம், கல்யாணம் நடக்கும் இடத்துக்கு வரும் வழி போன்றவை கூட அடிக்க முடியாத அளவுக்கு மோசமாவும் இருக்க வேண்டாம். அப்படியே தூக்கிப் போடணும் அவற்றை. :( அதுக்கப்புறமா \"உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்\" நபர்களின் பெயர்கள். இது தேவையே இல்லை. பெண் வீட்டுக்கார முக்கியஸ்தர்களும், பிள்ளை வீட்டின் முக்கியஸ்தர்களும் அனைத்து உறவினரின் நல்வரவைக் கட்டாயம் எதிர்ப்பார்க்கத் தான் செய்வார்கள்; செய்கிறார்கள். இத���லே பெயர் போடவில்லை எனில் ஒவ்வொரு குடும்பத்தில் சண்டையே வருகிறது. ஆகவே நல்வரவை எதிர்பார்க்கும், நண்பர்களும் உறவினர்களும் என்று பொதுவாகப் போட்டுடலாம். வம்பே இல்லை. ஒண்ணுமே போடலைனால் இன்னும் நல்லது. அடுத்து மறுபடியும் ஜவுளியைப் பார்க்கலாம். அவ்வளவு சீக்கிரம் இது முடியாது.\nபெண்ணிற்குக் கூறைப்புடைவை பொதுவாகப் பிள்ளை வீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு. ஆனால் பெரும்பாலான பிள்ளை வீட்டினர் அதை ஒத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் என்னோட பெரியப்பா பெண்கள் கல்யாணத்தில் எல்லாம் பெண் வீட்டில் மணப்பெண்ணுக்குப் புடைவை எடுப்பது என்பது ஒன்றோ அல்லது இரண்டோ தான் இருக்கும். ஊஞ்சல் புடைவையும், சாந்தி கல்யாணப்புடைவை என்ற முதலிரவுப் புடைவையும் தான் இருக்கும். மற்றப் புடைவைகள் நிச்சயதார்த்தம், கூறைப்புடைவை, நலுங்குப் புடைவை, கிரஹப்ரவேசப் புடைவை போன்ற நான்கு புடைவைகளும் பிள்ளை வீட்டிலேயே எடுப்பார்கள். ஏனெனில் பெண் கல்யாணம் ஆகி அவங்க வீட்டுக்கு வரப் போகிறாள். வீட்டுக்கு அழைக்கும் பெண்ணைப் புதுப்புடைவையோடு மங்கலப் பொருட்களைக் கொடுத்துத் தான் அழைப்பார்கள். அதோடு கூறைப் புடைவை மிகவும் முக்கியம். அதை முஹூர்த்தத்தின் போது பிள்ளைதான் பெண்ணிடம் கொடுத்துக் கட்டிக் கொண்டு வரச் சொல்லுவார். இது குறித்துப் பின்னாலும் வரும். அந்தப் புடைவை தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணுக்குப் பிள்ளை எடுத்துக் கொடுப்பதாகவே ஐதீகம். ஆகவே தான் பிள்ளை கையால் கொடுக்கச் சொல்லுவார்கள். அப்போது சொல்லப் படும் மந்திரங்களும் இதையே அறிவுறுத்தும். ஆனால் இன்றைய நாட்களில் அதையும் பெண் வீட்டினரே எடுக்கின்றனர்.\nஅடுத்து விளையாடல் எனப்படும் நலுங்குப்புடைவை. இதை நாத்தனார் தான் செய்ய வேண்டும் என்பார்கள். நலுங்கு என்பது பிள்ளையும், பெண்ணும் ஒருவருக்கொருவர் கூச்சம் விலகிப் பழகிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சடங்கு. இதைப் பெண்ணின் நாத்தனார் தான் ஏற்பாடு செய்வதாக ஐதீகம். ஆகவே நலுங்குக்கான சாமான்களும், விளையாட்டுப் பொருட்களும், நலுங்குக்கான புடைவையும் அவள் தான் வாங்குவாள். தன் சகோதரன் அவன் மனைவியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்குத் தான் போடும் இந்த அச்சாரம் நன்மையாக இருத்தல் வேண்டும் என்��ு நினைத்துக் கொண்டு அவள் தன் சகோதரன் மனைவிக்குப் புடைவை, வளையல், அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டு சாமான்கள், மங்கலப் பொருட்கள் என வாங்கித் தருவாள். இதன் மூலம் அவளுக்கு சகோதரன் மனைவியிடம் நெருக்கம் அதிகரிக்கும். கல்யாணப் பெண்ணுக்கும் நாத்தனாரிடம் அன்பு ஏற்படும். கல்யாணத்தின் ஒவ்வொரு சடங்கும் இப்படி இரு;குடும்ப உறவுகளையும் ஒன்றுக்கொன்று பிணைப்பதாகவே இருக்கும்.\nஆனால் இப்போதெல்லாம் எல்லாப் புடைவைகளையும் பெண் வீட்டிலேயே எடுக்கின்றனர். இதனால் அவர்களுக்குச் சுமை கூடத்தான் செய்கிறது. ஆனாலும் இப்படித்தான் நடக்கிறது. கூறைப் புடைவையைக் கூடப் பிள்ளை வீட்டினர் ஒத்துக் கொள்வதில்லை. தஞ்சாவூர்ப் பக்கம் கிரஹப்ரவேசப் புடைவையும் கூடப் பெண் வீட்டிலே தான் பெண்ணுக்கு எடுக்க வேண்டும். ஆனால் சாஸ்திரப் படி பிரமசாரியானவன் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்ததுமே தன் திருமணத்திற்கான செலவை தானமாகத் தான் பெற வேண்டும். முன் காலங்களில் அரசர்களிடமோ அல்லது அரசரின் பிரதிநிதிகளிடமோ பெற்று வந்தனர். இதிலிருந்து பிள்ளை வீட்டினருக்கே திருமணச் செலவு என்பது புரிய வரும். இந்தக் காலங்களில் அது இயலாது என்பதால் முடிந்தவரை விவாகச் செலவைப் பிள்ளை வீட்டினரும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇருங்க, இருங்க, இன்னும் துணிமணி எடுத்து முடியலை. பெண்ணுக்கும் பிள்ளைக்கும் எடுப்பதோடு முடியற விஷயமா இந்த ஜவுளி எடுப்பது அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே அடுத்துப் பரிவார தேவதைகளுக்கு எல்லாம் எடுக்கணுமே இதான் ரொம்பவே கஷ்டமான விஷயம். பெண் வீட்டில் பெண்ணைத் தவிர பெண்ணின் அம்மா, அத்தை, அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் மனைவியர், அம்மாவின் கூடப் பிறந்தவர்கள்னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கும். அதே போல் பையர் வீட்டிலும் இருக்கும். ஆக இந்த ஜவுளி விஷயத்தில் மட்டும் யாருமே தப்பிக்க முடியாது. முன்னாலெல்லாம் இப்படி இல்லைனு என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். முக்கியமாய்ப் பெண்ணின் அத்தை, பிள்ளையின் அத்தை, பெண்ணின் மாமி, பிள்ளையின் மாமி ஆகியோருக்கு மட்டுமே எடுப்பார்களாம். அதுவும் இரண்டு மூன்று அத்தைமார், மாமிமார் இருந்துவிட்டால் பணமாக ஓதிக் கொடுப்பார்களாம். பெண்ணுக்கு அத்தை அப்பக்கூடை வைப்பது என்றொரு வழக்கம் உண்டு. அது பெண்ணின் அத்தை செய்வதால் அவங்களுக்கு பதில் மரியாதையாகப் பிள்ளை வீட்டார் ஏதோ பணம் கொடுத்து வந்தது போய் இன்றைய தினம் பட்டுப்புடைவையில் வந்து நிற்கிறது. அதே போல் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் அவரவர் மாமா வீட்டு ஆசீர்வாதப் பணம் தான் முதலில் தருவாங்க. அப்போ மாமாக்களுக்கும், பதில் மரியாதை உண்டு. அது இன்று மாமாவுக்கும், மாமிக்கும் துணி எடுப்பதாக ஆகி விட்டிருக்கிறது.\nஅதைத் தவிரவும் தெரிந்தவர்கள், முக்கிய உறவினர்கள் என ஒரு சூட்கேஸ் நிறைய வேட்டி, புடைவைகளை வாங்கி வைத்துக் கொண்டு விநியோகம் செய்வதும் உண்டு. இது கொடுத்தாலும் கஷ்டம்; கொடுக்கலைனாலும் கஷ்டம். பெரும்பாலும் நாம் கொடுப்பது வாங்கிக்கிறவங்களுக்குப் பிடிக்காது. வேறே வழியே இல்லாமல் வாங்கிப்பாங்க. நமக்கோ பெரிய செலவு செய்துட்டோமேனு இருக்கும். ஆக இப்படி இருபக்கமும் மனம் வருத்தம் அடைவதைத் தவிர்க்கலாம். கட்டாயமாய் மரியாதை செய்ய வேண்டியவங்களுக்குப் பணமாகக் கொடுத்துடலாம். என்ன வேணுமோ அதை வாங்கிப்பாங்க. நமக்கும் கல்யாணச் சத்திரத்துக்கு மூட்டை தூக்கும் சுமை இல்லை. முன்பெல்லாம் இதைக் கல்யாணத்தின் போது முதல்நாள் காலை அல்லது மாலை சாஸ்திரிகளிடம் கொடுத்து ஓதிக் கொடுக்கச் சொல்வார்கள். இப்போதெல்லாம் அவசரம்+நாகரிகம் கலந்து பத்திரிகை கொடுக்கும்போதே பாக்கு, பழம், பூவோடு புடைவை, வேஷ்டியையும் வைத்துக் கொடுத்துவிடுகின்றனர். இப்படி ஒரு வழக்கமே கிடையாது. பத்திரிகை கொடுக்கையில் மஞ்சள் கலந்த அல்லது குங்குமம் கலந்த அக்ஷதை தான் பத்திரிகையின் மேலே வைத்துத் தருவார்கள். இப்போதெல்லாம் அக்ஷதை கொண்டு வருவதே இல்லை.\nபிறந்த நாள், நான் பிறந்த நாள் இன்றில்லை தொண்டர்களே\nவலை உலக ரசிகப் பெருமக்கள் அனைவரும் இன்னிக்கு என்னோட பிறந்தநாள்னு 62 அடி கேக் வெட்டி, 62 முறை அலகு குத்திண்டு, 62 தீச்சட்டி எடுத்து, 62 முறை மண் சோறு சாப்பிட்டு, 62 கோயில்களில் அபிஷேஹ ஆராதனைகள் பண்ணுவதாக அறிய வந்தது. இன்னிக்கு என்னோட பிறந்த நாள் இல்லை.\nஇன்னும்சில தினங்களில் வரப்போகும் பிறந்த நாளுக்கு மறுபடி இவை எல்லாத்தையும் தொண்டர்கள், குண்டர்கள் எல்லாரும் செய்யறதோடு 62 வகை ரத்தினங்களை, 62 வளையல்களில் பதித்து 62 கிலோ எடை தங்கத்தோடு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மேலும் அன்பளிப்புகளாக விவாஹா, பிரைடல் செவன், வஸ்த்ரகலா போன்றவையும் வரவேற்கப் படுகின்றன. வகைக்கு 62 போதும்.\nஅப்புவுக்கு மே 2 ஆம் தேதி பிறந்த நாள். அன்னிக்கு ஸ்கூல் இருந்ததாலே அவங்க அம்மா, அப்பா, நாலாம் தேதியன்னிக்குப் பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க. :)) யு.எஸ்ஸிலே இதான் வழக்கம். தீபாவளியோ, பொங்கலோ, கார்த்திகையோ வார நாட்களில் வந்தாக் கூட சனி, ஞாயிறு தான் கொண்டாடுவாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்பு பிறந்த நாளன்னிக்கு ஸ்கூல் போயிருக்கு அதனால் மறுநாள் தான் வாழ்த்துச் சொன்னோம். அப்போவே எங்களிடம் நாளைக்கு பார்ட்டி, நீங்க ரெண்டு பேரும் வாங்கனு கூப்பிட்டது. ம்ம்ம்ம்ம்ம் எங்கே அப்பு பிறந்த நாளன்னிக்கு ஸ்கூல் போயிருக்கு அதனால் மறுநாள் தான் வாழ்த்துச் சொன்னோம். அப்போவே எங்களிடம் நாளைக்கு பார்ட்டி, நீங்க ரெண்டு பேரும் வாங்கனு கூப்பிட்டது. ம்ம்ம்ம்ம்ம் எங்கே அப்போத் தான் அவ அம்மா, ஏற்கெனவே ஒரு கடிதம் முன் கூட்டியே எழுதி அனுப்பி இருக்கிறதாச் சொன்னாள். அப்பு வார்த்தைகளாகக் கோர்வையாக எழுத ஆரம்பிச்சிருக்கிறதாவும் சொன்னாள். இது அப்பு கிட்டே இருந்து எழுத்தில் வந்த முதல் கடிதம். இன்னும் கணினி கிட்டே எல்லாம் விடலை. விட்டால் மெயிலும் அனுப்ப ஆரம்பிச்சுடும். :))))\nஅக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா\nஅக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப��� பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே\nமேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.\nஅன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்கஅன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் த���த்தாவின் நடையிலேயே கீழேஅன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.\nஎங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்\nஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,\nபாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்\nகுரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.\nயார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்\nஉத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான\nபரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து\nகொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து\nவாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.\nபல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய\nசிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.\nமற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்\nவருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்\nசெல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய\nதேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து\nஇழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்\nவந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்\nஅங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.\nஎல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமி��ுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.\n2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு.\nமருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன் எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.\nஅனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இ��க்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ\nஅரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு\nதேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புரத்திலே;\nபின்னை இட்ட தீ தென் இலங்கையில்;\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;\nயானும் இட்ட தீ மூள்க\nவேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்\nவீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க\nஅவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.\nபட்டினத்தார் குறித்து மேலும் படிக்க மேற்கண்ட சுட்டிக்குச் செல்லவும். நன்றி. அன்னையர் தினத்தை ஒட்டிப் பட்டினத்தாரின் அன்னை இறந்தபோது நிகழ்ந்தவை குறித்து மட்டும் இங்கே கொடுத்துள்ளேன்.\nசங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும் ஜனனி, ஜனனி, ஜகம் நீ, அகம் நீ\nஅம்மா என்பவள் இருந்தாலே போதும்,குழந்தை நிம்மதி அடைந்துவிடுகின்றது. வாயிலில் விளையாடப்போனாலும் சரி, படுத்துத் தூங்கும்போதும் சரி, பள்ளி சென்றாலும் சரி, அம்மா என்பவளின் இருப்பே குழந்தைக்கு மன உறுதியையும் நிம்��தியையும் தருகின்றது. தரவேண்டும். ஏனெனில் இன்றைக்கு விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் இன்றளவும் குழந்தையைப்பெறுவதற்குப் பெண் தான் தேவை. அம்மா என்பவள் ஆதார சுருதி மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி மழைபோல் அன்பை வர்ஷிக்கும் ஒரு உன்னத சக்தி மண்ணிலிருந்து கிளம்பும் மண்வாசனை போல் அவள் நினைவு ஒரு இனிய மணம் தரும் ஆற்றல் உள்ளது. பூமியானது எப்படி இத்தனை உயிர்களையும், தனக்குப் பாரம் சிறிதும் இல்லை என்பது போல் தாங்குகின்றதோ அவ்வாறே ஒரு தாய் தனக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் மாறாத பாசம் காட்டுவாள். தாயன்புக்கு ஈடு, இணை இல்லை. ஒரு துறவி ஆனாலும் தாயன்பை மட்டும் விடவே முடியாது. இந்த உலகை ரட்சிக்கும் சக்தியே அன்னை என்னும் மாபெரும் சக்தி.\nதுறவி ஆன ஆதிசங்கரரே அன்னை என்னும் மாபெரும் சக்தியைக் கண்டு ஒதுங்கவில்லை. துறவி ஆனாலும் அன்னைக்கு மகனே என்பதை நிரூபித்தார். அன்னையின் கடைசிக் கணத்தில் அவள் அருகே இருந்தார். அன்னையைப் பல துதிகளால் துதியும் செய்தார். அன்னையின் துயரங்களை விவரித்தார் அதிலே. தன்னை வயிற்றில் கர்ப்பம் தரித்ததில் இருந்து அன்னை பட்ட கஷ்டங்கள், தன்னை வயிற்றில் வளர்க்க வேண்டி எடுத்துக் கொண்ட ஆகாரங்கள், மருந்துவகைகள், பிறக்கும்போது ஏற்பட்ட வலி, வேதனைகள், பிறந்த குழந்தையை இரவும், பகலும் போற்றிப் பாதுகாத்து ஆகாரங்கள் கொடுத்து வளர்த்தது, நோய் வந்தால் காப்பாற்றியது என்று எத்தனையோ குறிப்பிடுகின்றார் தன் மாத்ரு பஞ்சகத்தில்:\n\"அம்மா, என்னைக் கருவில் ஏற்றபோது உனக்கு உடம்பு வேதனை ஏற்பட்டிருக்குமே\nஅம்மா, என்னைக் கர்ப்பத்தில் தரித்ததும், மசக்கை ஏற்பட்டு வாந்தி எடுத்து அவதிப் பட்டீர்களே\nபின்னர் எனக்கு நன்மை பயக்கும் என விழுதியிலைக்கஷாயம் விளக்கெண்ணயோடு சேர்த்துச் சாப்பிட்டீர்களே\nஅம்மா, என்னை வளர்க்க வேண்டி உங்களுக்குப் பிடிக்காத ஆகாரங்களை உணவில் சேர்த்துக் கொண்டீர்களே\nஐந்து மாதங்கள் ஆனதும் உப்பு, காரங்களைக் குறைத்துக் கொண்டு ஆஹாரங்களையும் குறைத்துக் கொண்டீர்களே\nஅம்மா, ஏழு மாதம் ஆகிக் குழந்தை அசைய ஆரம்பித்ததும், அதன் காரணமாய்ப் படுக்கவும் முடியாமல், உட்காரவும் முடியாமல் என்னைக் காப்பாற்றினீர்களே\nஅம்மா, வயிற்றில் குழந்தை சுற்றி வரும்போது ஏற்படும் மயக��கம் தரும் வேதனையைப் பொறுத்துக்கொண்டீர்களே\nஅம்மா, பிறந்தபோது ஏற்படும் வலியையும், வேதனையையும் பொறுத்துக் கொண்டதோடு அல்லாமல், என்னைக் காப்பாற்ற இரவு, பகலாய்க் கண்விழித்து எனக்கு உணவளித்து, ஜலமல துர்க்கந்தங்களைப்பொறுத்துக் கொண்டு என்னைக் காப்பாற்றினீர்களே\nஅம்மா, எனக்குக் கணை, மாந்தம் போன்ற வியாதிகள் வந்து வாடும்போது தக்க மருந்துகளோடு இறைவனையும் பிரார்த்தித்து எனக்குப் பத்திய உணவிட்டுக் காத்தீர்களே\nஅம்மா, நான் பிறந்தது முதல் துறவியாகும் வரை நீங்கள் எனக்குச் செய்ததுக்கு நான் திரும்பச் செய்வது இது ஒன்றே\nஊரிலே அனைவரும் விலகிவிட்ட போதிலும் அன்னைக்குத் தீ மூட்டி அந்திமக் காரியங்களைச் செய்தார் சங்கரர். அத்தகைய சக்தி படைத்த அன்னையைப் போற்றுவோம்.\n\"ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸுதி ஸமயே துர்வர சூலவ்யதா\nநைருச்யே தநுசோஷணம் மலமயீ சய்யா சஸாம் வத்ஸரீ\nஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரன க்லேசஸ்ய யஸ்யாக்ஷம்\nதாதும் நிஷ்க்ருதி முந்ந தோநி தநய: தஸ்யை ஜநந்யைநம:\nகுருகுலுமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா\nயதி ஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை\nகுருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்\nஸபதி சரணயோஸ்நே மாதரஸ்து ப்ரணாம\"\nசில இடங்களில் அர்த்தம் மாறி இருக்கலாம், பொதுவான அர்த்தங்களையே எழுதி இருக்கின்றேன். கடைசியில் கொஞ்சம் மாறும். குருகுலவாசத்தின் போதே ஆர்யாம்பாளுக்குச் சங்கரர் துறவியாகிவிடுவது போல் கனவு கண்டதாய்ச் சொல்கின்றார் இங்கே. மேலும் தாய்க்குத் தொடர்ந்து தன்னால் திதிகள் கொடுக்க முடியாதே எனவும் வருந்துகின்றார். தன்னைத் தாய் எவ்வாறெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி அழைத்தாள் என்பதையும் நினைவு கூர்ந்து வேதனைப் படுகின்றார். இத்தனையும் செய்யும் தாய்க்குத் தான் செய்யப் போவது இது ஒன்றே என்று தன் தாய்க்குத் தான் செய்யப் போகும் கடைசிச் சடங்குகளை நினைத்து வருந்துகின்றார். அனைத்தும் செய்யும் தாய் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றே. மாறாத பாசம் ஒன்றே. ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான தாய்மார்கள் தங்களுக்குத் தக்க வசதிகள் இருந்தும் பிள்ளைகளை வளர்ப்பதில் அத்தனை சந்தோஷம் அடையவில்லை, கொஞ்சம் தொந்திரவாகவே கருதுகின்றனர். தியாகம் தேவை இல்லை, தாய்மை தேவை. அந்தத் தாய்மை இன்று கொஞ்சம், கொஞ்சமாய் மறைந்தே வரு��ின்றதோ என்றே தோன்றுகிறது.\nஆதி சங்கரரே அன்னையர் தினம்னு ஒண்ணை ஆரம்பிச்சிருப்பாரோ\nகாமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது. இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி\n பின்னால் சுவர் தான். :)))) சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை.\nகல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா\nமுதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்\nதொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.\nஅடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது. ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி. அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும். அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.\nபத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.\nஅடுத்துத் துணிமணிகள். முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும். ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க. அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும். ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்) கல்யா���ப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.\nஅடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம். காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர். ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)\nஇதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.\nஇங்கே நல்லா வெயில் காயுது யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும். அதுக்கு அடுத்தாப்போல் வருவோம் அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும். அதுக்கு அடுத்தாப்போல் வருவோம் இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.\nதென்னிந்தியத் திருமணப் பாடல்கள் தொடர்ச்சி\nநம்ம ஜானகி மணமகள் ஆனாளே\nக்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து\nலக்ஷ்மி கல்யாண வைபோகமே - 2 times\nரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை\nமாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்\nபொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து\nஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து\nகன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...\nஉத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி\nபக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி\nகன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...\nஅசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட\nஇசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட\nகாஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்\nரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்\nமுத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட\nசுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன\nமதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்\nபாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன\nவிந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி\nவிளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி\nஅந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே\nஅபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்\nஇந்திரைய���ம் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட\nசந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட\nதும்புரு நாரதரும் வீணை மீட்ட\nஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்\nநலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே\nமுத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு\nவந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட\nபட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு\nநாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட\nஎந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்\nமோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட\nநாரதரும் வந்து கானங்களை பாட\nநானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்\nசொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து\nபுஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்\nசொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்\nவாசனை கந்தம் பரிமளம் பூசினாள்\nவணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்\nமீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்\nநவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்\nவாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து\nமாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்\nநாட்டிய கூடம் பச்ச மரகதம்\nபதித்த செவர்களும் பசும்பொன் தரையில்\nபலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்\nநட்ட நடுவே குத்து விளக்கேற்றி\nதூண்கள் தோறும் தூண்டா விளக்கும்\nசுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய\nதலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி\nஅகல்யை திரௌபதி சீதை தாரை\nமண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி\nமுத்திரை மோதிரம் விரலில் கொண்டு\nபசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து\nபார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்\nமாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி\nஇரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி\nபாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு\nசிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்\nபாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்\nவாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்\nகுங்குருக்கு சுகமான சம்பா அரிசியென\nமொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்\nபொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்\nவெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்\nவாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்\nமதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்\nபருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்\nகுடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்\nசூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்\nசுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்\nஅக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்\nஎன்னென்ன சுண்டல் வகையான வடை\nசுமசாலா வடை வெங்காய வடை\nசொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை\nதயிர் வடையும் பால் போளிகளும்\nஅனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்\nசேமியா ஹல்வா ஜிலேபி லட்டு\nமுத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு\nரம்மியமாய் இருக்கும் ரவா லாடு\nபேஷா இருக்கும் பேசரி லாடு\nகுண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு\nமைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து\nபொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்\nதேன்கதளி பழம் செவ்வாழை பழம்\nநேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்\nபலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்\nஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து\nபகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்\nவெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்\nகொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்\nமீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்\nசங்கு சக்ரம் தரித்துக் கொண்டு\nதனுசைக் கையில் பிடித்துக் கொண்டு\nகோதண்டம் தனைப் பிடித்து ராமர்\nகருணா நிதே ஜெய ஜெய\nஅடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே\nஜன்மம் அதில் சுகித்து நீராடி-மன்மதனுக்கு\nஎங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் முழுப்பாடலும், வெங்கட் நாகராஜுக்கு நன்றியுடன்\nஎங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்\nஇட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,\nமைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு\nஇட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,\nமைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு\nபுளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்\nதிரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்\nபுளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்\nதிரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்\nகுலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்\nடசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்\nதின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்\nகுலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்\nடசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்\nதின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்\nஅமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி\nஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை\nகுங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை\nஅமெரிக���க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி\nஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை\nகுங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை\nகவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்\nகவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்\nவெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி\nஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்\nஎங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்\nவெயில் காரணமாவோ என்னவோ ஒரே வயிற்று வலி. அதோடு மின்சாரப் படுத்தல், இன்வெர்டரே உயிரை விட்டுடுச்சு. ஹிஹிஹி, வேறே மாத்தறாப்போல் ஆயிடுச்சு. நேத்திக்கு ஒரே அமர்க்க்க்க்க்க்க்க்க்களம் :)))) ராத்திரி உங்களை எல்லாம் மின்சாரத்தைக் கொடுத்துத் தூங்க விடமாட்டோம்னு ஒரே அடம். கேட்டால் ஆங்காங்கே கொள்ளை, கொலை, திருட்டுனு நடப்பதால் மக்கள் விழிச்சுட்டு இருக்கட்டும்னு இப்படி ஒரு ஏற்பாடுனு சொல்றாங்க. :)))))))))))))))))\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nநாளாம், நாளாம் திருநாளாம், நங்கைக்கும், நம்பிக்கும...\nஇது ஒரு பகிர்வு மட்டுமே\nஉன்னை முதன் முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தேன்\nமதுரை மல்லிகைப்பூ இட்லியின் கதை\nகல்யாணச் சேலை உனதாகும் நாளை\nபிறந்த நாள், நான் பிறந்த நாள் இன்றில்லை தொண்டர்களே...\nசங்கர ஜெயந்தியும், அன்னையர் தினமும்\nதென்னிந்தியத் திருமணப் பாடல்கள் தொடர்ச்சி\nஎங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-05T10:40:54Z", "digest": "sha1:WBECJ5QWE5RD5M5OCTK5NNK4FU2FYIET", "length": 5274, "nlines": 123, "source_domain": "karainagaran.com", "title": "நரகம் சொர்க்கம் மோட்சம் | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nநோர்வே சொற்காபுரியாக இருந்தாலும் தரனின் வாழ்க்கை இந்தச் சொற்காபுரியில் ஒரு நரகமாகவே தொடங்கியது. அது அவர்கள் தப்பு அல்ல எங்கள் இயலாமை என்பது தரனுக்குத் தெரியும். அதன் காரணம் தெரிவதால்…\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொ���ுதி\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/178675", "date_download": "2020-08-05T10:18:35Z", "digest": "sha1:FUFMRD3E7DM7OMHY4CULN45A3O7RTDQ4", "length": 7573, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "சீனா: 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், சீன கலாசாரத்திற்கு மாற வேண்டும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சீனா: 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், சீன கலாசாரத்திற்கு மாற வேண்டும்\nசீனா: 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள், சீன கலாசாரத்திற்கு மாற வேண்டும்\nபெய்ஜிங்: சீனாவில் இஸ்லாமிய மதத்தினரை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தும் வகையில் சீன அரசாங்கம் மேலும் ஒரு செய்தியை அறிவித்துள்ளது.\nஇன்னும், 5 ஆண்டுகளில் சீனாவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் முழுமையாக சீன கலாசாரத்துக்கு மாறிவிட வேண்டும் எனும் புதிய சட்டத்தினை சீனா உருவாக்கியுள்ளதாக, சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இப்புதிய சட்டத்தின் படி, ஹிஜாப் அணிவது, இஸ்லாமிய உடைகள் அணிவது, தாடி வளர்ப்பது மற்றும் மதராசாக்களில் இஸ்லாமிய பாடங்களைப் படிப்பது குற்றமாகக் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.\nசீனாவில் தற்போது, அனைத்து விவகாரங்களிலும் சீனமயமாக்கல் திட்டமானது தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், பிற இன, மத மக்களும், சீனாவின் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் இந்தப் புதியச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\n2 கோடி சீன இஸ்லாமிய மக்கள் வசிக்கும் இந்நாட்டில், உய்குர் பிரிவு இஸ்லாமிய மக்கள் தீவிர மதப்பற்றுக் கொண்டவர்களாகவும், பிரிவினைவாதிகளாகவும் சீன அரசு கருதுகிறது. ஆகவே, முதலில் அவர்களை இந்த விவகாரத்தில் மாற்ற வேண்டும் எனக் கருதி அந்நாடு இச்சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது.\nPrevious article1எம்டிபி நிதி ஊழலை மறைப்பதற்கு நஜிப், சீன அரசாங்கம் கைகோர்ப்பு\nNext articleகேமரன் மலை: தேசிய முன்னணி வேட்பாளர் வியாழக்கிழமை அறிவிக்கப்படுவார்\nடிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும்\n��ீனாவின் 47 குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை\nசீனாவில் 61 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 சம்பவங்கள் பதிவு\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை அமைக்கும் திட்டமும், பன்னாட்டு வலையரங்கமும்\nபெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்\nஇஸ்ரேலில் மக்கள் போராட்டம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்\nகொவிட்19: தோக்கியோ தொற்றுக்கான மையப்பகுதியாக மாறுகிறது\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/27379", "date_download": "2020-08-05T10:15:10Z", "digest": "sha1:VQEAXL6D4OK2XDESOUG7QZPMYGHXG6Z2", "length": 9135, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "டெலிகோம் மலேசியா சேவைகளுக்கு 5 இலட்சம் சிறு,நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சந்தாதாரர்கள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் டெலிகோம் மலேசியா சேவைகளுக்கு 5 இலட்சம் சிறு,நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சந்தாதாரர்கள்\nடெலிகோம் மலேசியா சேவைகளுக்கு 5 இலட்சம் சிறு,நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சந்தாதாரர்கள்\nமே 16 – டெலிகோம் மலேசியா எனப்படும் மலேசிய தொலைத் தொடர்பு நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு சேவைகளுக்கு சந்தாதாரர்களாக சுமார் 5 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக டெலிகோம் மலேசியா நிறுவனத்தின் உதவித் தலைவர் அசிசி ஏ.ஹாடி தெரிவித்துள்ளார்.\nஇவர்களில் சுமார் 320,000 நிறுவனங்கள் டெலிகோம் மலேசியாவின் அகண்ட அலைவரிசை சேவையைப் பயன்படுத்தி வருகின்றன. மற்றவை தகவல்,தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகளுக்கு சந்தாதாரர்களாக உள்ளன.\nதற்கால வர்த்தக நடைமுறைகளில் தகவல், தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்த சிறு, நடுத்தர நிறுவனங்கள் நன்கு உணர்ந்துள்ளதையே இந்த வளர்ச்சி காட்டுவதாகவும் அசிசி கூறியுள்ளார்.\n“மலேசியாவில் உள்ள சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 640,00 ஆகும். எனவே, இதில் 5 இலட்சம் சந்தாதாரர்கள் என்பது ஏறக்குறைய 80 சதவீதமாகும். இது குறிப்���ிடத்தக்க வளர்ச்சி” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nதகவல், தொலைத் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாடுகளை வர்த்தக நிறுவனங்கள் மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதில் சிறு,நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு டெலிகோம் மலேசியா சேவைகளினால் பயன்பெற்றன என்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அசிசி ஹாடி குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து மேலும் விளக்கங்கள் பெற விரும்புவோர், இது போன்ற கருத்தரங்குகளில் பங்கு பெற விரும்புவோர்,www.tm.com.my/sme என்ற இணையத் தள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு பதிவுக் கட்டணங்கள் எதுவுமில்லை என்பதும் குறிப்பபிடத்தக்கது.\nNext articleவேதமூர்த்தி நியமனத்திற்கு எதிராக ம.இ.கா இளைஞர் பகுதி கண்டனம் அவரை விட ஐபிஎப் பிரதிநிதிகள் சிறந்தவர்கள்\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” – காமாட்சி துரைராஜூ\nதகவல் தொழில்நுட்பத்தில் இளம் இந்திய தொழில்முனைவோர் முனைப்பு காட்ட வேண்டும் – வேதமூர்த்தி\nஹாங்காங் அனைத்துலக நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப்பள்ளிக்கு மீண்டும் தங்கம்\nஇலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்\n“பாப்பா பாடும் பாட்டு” – இயங்கலைக் கருத்தரங்கம்\nநான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி\nசபாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்\nவேலையற்ற இளைஞர்களுக்கு உதவி தேவைப்படுகிறது\nகொவிட்19: கெடாவில் மீண்டும் 3 சம்பவங்கள் பதிவு\nபினாங்கில் மைசெஜாதெரா குறுஞ்செயலி மட்டுமே பயன்படுத்தப்படும்\nபாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொவிட்19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2351983", "date_download": "2020-08-05T11:22:41Z", "digest": "sha1:3HPDOYNBYHFVXZOB7E572T7A266Z7Z3F", "length": 19242, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல் முறையாக \"ரூபே\" கார்டை பயன்படுத்திய மோடி| Dinamalar", "raw_content": "\nராமர் கோயில் பூமி பூஜை: நாடு முழுவதும் இந்துக்கள் ...\nஆக.,10 முதல் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க ...\nதி.மு.க.,விலிருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்: ஸ்டாலின் 17\nராமர் கோயில்: புதிய இந்தியாவின் புதிய ஆரம்பம் - ... 5\nஇந்திய கலாசாரத்தின் அடையாளம் ராமர் கோவில்: பிரதமர் 12\nஅயோத்தி வந்தும் ராமஜென்ம பூமிக்கு வராத பிரதமர்கள்: ... 17\n500 ஆண்டு கனவு நனவானது: அயோத்தி ராமர் கோயிலுக்கு ... 63\n360 தூண்கள், 5 குவி மாடம், 161 அடி கோபுரம்: ராமர் கோயில் ... 3\n'ராமர் கோவில் நாட்டில் புதிய கலாச்சாரத்தை ... 18\nகடவுள் ராமர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு 20\nமுதல் முறையாக \"ரூபே\" கார்டை பயன்படுத்திய மோடி\nமனாமா : பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோயிலில் முதல் முறையாக ரூபே கார்டினை பயன்படுத்தி பிரசாதம் வாங்கி உள்ளார்.\n3 நாடுகள் பயணமாக பிரதமர் மோடி பஹ்ரைன் சென்றுள்ளார். அங்குள்ள மனாமா பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்ற மோடி, ரூபே (RuPay) கார்டினை பயன்படுத்தி, பிரசாதம் வாங்கி உள்ளார். இந்தியாவில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை வலியுறுத்தி வரும் மோடி, பஹ்ரைனில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் கோயிலில் உள்ள இந்திய ஸ்வீட் கடையில் பிரசாதம் வாங்கி உள்ளார். பூடான், சிங்கப்பூருக்கு பிறகு ரூபே கார்டினை அறிமுகம் செய்த நாடு பஹ்ரைன் ஆகும்.\nபஹ்ரைனில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயிலில் பிரதமர் மோடி இன்று (ஆக.,25) வழிபாடு செய்ய உள்ளார். அதன் பிறகு தனது பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டில் உள்ள பியாரிட்ஸ் நகருக்கு செல்ல உள்ளார். பியாரிட்ஸ் நகரில் ஆக.,25 மற்றும் 26 ஆகிய நாட்களில் ஜி 7 மாநாடு நடக்க உள்ளார். இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, டிஜிட்டல் தகவல் பரிமாற்றம், கடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மோடி பஹ்ரைன் ரூபே கோயில் பிரசாதம் ஜி7 மாநாடு\nகாஷ்மீரில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு(14)\nரோஹிங்யா அகதிகள் இருவர் சுட்டுக் கொலை\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஃப்ரான்சில் ரூபே கார்டைப் பயன்படுத்தச் சொல்லுங்கள்...செல்லுதான்னு பாக்கலாம். அங்கேயும் தானே 36000 கோடிக்கு ரஃபல் வியாபாரம் பண்ணியிருக்கோம்\nJanarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்தியாவில் உருவான ரூபே (RuPay) எல்லா நாடுகளிலும் பயன் படுத்த ப்ரோமோ செய்வது அவரின் இந்திய நாட்டு மீது உள்ள அக்கறையை காட்டுகிறது\nஇந்தியாவில் நிறைய ஊர்களில் ரூபே க���ர்டுகளை வாங்கமாட்டேன் என்கிறார்கள்... நல்ல பெரிய கடையாக இருக்கும்...இருந்தும் ஒரு கார்டும் வாங்குவதில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்�� புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாஷ்மீரில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு\nரோஹிங்யா அகதிகள் இருவர் சுட்டுக் கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/blog-post_761.html", "date_download": "2020-08-05T10:05:11Z", "digest": "sha1:PSP4UQ5KR5FSCYHOF2RAU2M2N2O5YTA4", "length": 9291, "nlines": 155, "source_domain": "www.kalvinews.com", "title": "பொதுத்தேர்வு கண்காணிப்பில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்?", "raw_content": "\nமுகப்புபொதுத்தேர்வு கண்காணிப்பில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்\nபொதுத்தேர்வு கண்காணிப்பில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்\nவெள்ளி, மே 22, 2020\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15 முதல் நடைபெறுவதாக, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில், துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பொதுத்தேர்வு மையத்தில், ஒரு அறையில், 20 பேருக்குப் பதிலாக, 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்றால், சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு, இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், தேர்வறைகளில், கண்காணிப்பாளர் பணிக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் போதாது. எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், ஆசிரியர் விவரங்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர். 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்���ு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nபுதன், ஜூலை 29, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\n15.08.2020 சுதந்திர தினவிழா - அனைத்து பள்ளிகளிலும் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கொண்டாட உத்தரவு \nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nவியாழன், ஜூலை 30, 2020\nE-Pass விண்ணப்பிக்க இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் லிங்க் ஒரே இடத்தில் (www.tnepass.tnega.org)\nவெள்ளி, ஜூலை 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/608-new-covid19-positive-cases", "date_download": "2020-08-05T11:37:01Z", "digest": "sha1:3NTARVKED4V6X45PG4WSALYORMBUGWCT", "length": 9749, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட கேரளா! | 608 new COVID19 positive cases | nakkheeran", "raw_content": "\nகரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்ட கேரளா\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.\nஇன்று மட்டும் கேரளாவில் 608 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 138 பேர் வெளிநாட்டில் இருந்தும், 51 பேர் வெளி மாநிலத்தில் இருந்து கேரளா வந்தவர்கள். பலருக்கு தொடர்புகள் மூலம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்ததையடுத்து, அம்மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 28 ஆக அதிகரித்து உள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,930ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 4,454 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 4500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n10ஆம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..\nமேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா தொற்று உறுதி..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nEIA 2020 வரைவு விவகாரம்... மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ரஞ்சன் கோகாய்க்கு கரோனா என்பது உண்மையா..\n\"பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை\" பிரதமர் பெருமிதம்...\nதிண்டிவனம்: அண்ணன் தம்பி இருவரும் ஒரே நாளில் மரணம்\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mettur-dam-which-5-feet-same-day-water-supply-likely-decrease", "date_download": "2020-08-05T10:44:39Z", "digest": "sha1:42G5JSEB7U6O3DRVOVTONFU2BJTHATT6", "length": 10517, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஒரே நாளில் 5 அடியை எட்டிய மேட்டூர் அணை!! - நீர்வரத்து குறைய வாய்ப்பு | Mettur Dam, which is 5 feet on the same day -Water supply is likely to decrease | nakkheeran", "raw_content": "\nஒரே நாளில் 5 அடியை எட்டிய மேட்டூர் அணை - நீர்வரத்து குறைய வாய்ப்பு\nகர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பொழிந்துவந்ததால் கபினி அணையின் மொத்த கொள்ளளவான 84 அடியில�� 81 அடி நீர் நிறைந்தது. எனவே கபினி அணையிலிருந்து ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு நொடிக்கு 3500 கன அடியாக இருந்தது. ஆனால் மழையளவு தற்போது குறைந்ததால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9500 கன அடியாக குறைந்தது. எனவே தற்போது கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு நொடிக்கு 729 கன அடியாக குறைந்துள்ளது.\nஅதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த 124 அடி கொள்ளளவில் 121 அடி நிறைந்துள்ளது. இந்த அணையிலிருந்தும் நீர் காவிரிக்கு திறக்கப்பட்டது. தற்போது கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நொடிக்கும் 369 கன அடி நீர் திறப்பட்டுள்ளது. எனவே இந்த நீர்வரத்தினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி அதிகரித்து மொத்தம் 45 அடியாக உள்ளது.\nஆனால் தற்போது கர்நாடகவிலிருந்து தமிழகத்திற்கான நீர் வரத்து நொடிக்கு 1100 கன அடியாக குறைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் நீர் வரத்து குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 'கரோனா'\nகாங்கிரஸ் - பா.ஜ.க. இரண்டுமே கிரிமினல் கட்சிகள்... குதிரை பேரம் அரசியலில் வர காங்கிரஸ்தான் காரணம்... குமாரசாமி குற்றச்சாட்டு\nபா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்திருப்பேன்... குமாரசாமி பேட்டி\n\"புகாரளிக்காத காங்கிரஸ், அமைதி காக்கும் பா.ஜ.க.\" - கரோனா ஊழல் குற்றச்சாட்டில் குமாரசாமி காட்டம்...\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\nஎஸ்.வ���. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/plan-send-foreign-workers-by-rail-communist-mp-tamil-nadu-government", "date_download": "2020-08-05T11:01:07Z", "digest": "sha1:LTLP6YPFZAE26EBT2IUIJ3TDCSNJPT7X", "length": 12433, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளிமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்–தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம் | Plan to send foreign workers by rail - Communist MP to Tamil Nadu government | nakkheeran", "raw_content": "\nவெளிமாநில தொழிலாளர்களை ரயில் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்–தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதி எம்.பி. திருப்பூர் சுப்பராயன் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில்,\n\"சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வெளிமாநில, வெளிமாவட்டத் தொழிலாளர்களுக்கு (Migrant workers) அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என தமிழக அரசு உள்துறை செயலாளரை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்ட அவர் மேலும் “சென்னையில் 40 சமூக நல கூடங்களில் 6000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த ஊருக்குச் செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக செய்திகள் வருகின்றன.\nசென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர், அவர்களை வலியுறுத்தவில்லை என்றும், விருப்பப்பட்டால் போகலாம் என்றுதான் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், தமிழ்நாட்டு தொழிலுக்கும், மாநில மேம்பாட்டுக்கும் தமது உழைப்பை செலுத்திய அவர்களை, இந்த இக்கட்டான நேரத்தில் இன்னும் கௌரவத்துடன் அவர்களை தமிழக அரசு கையாள வேண்டும். அன்றாடம் உழைத்து அதன்மூலம் கிடைக்கும் ஊதியத்தில் வாழ்ந்துவந்த இவர்கள் கையிலிருந்த பணம் கரைய, கர���ய மாநகராட்சியின் நிவாரண மையங்களை நோக்கி நாடிவருவது இயல்பானதாகும். எனவே, தமிழகத்துக்குள் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதியை செய்துதர தமிழக அரசு முன்வரவேண்டும்.\nஅதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள், தமது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் அதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னெப்போதும் கண்டிராத ஒரு கொடூரமான சூழலில் மத்திய அரசிடம் தயங்காமல் பேசி, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே ரயில்களை இயக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅதோடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய மொத்த ஊதியத்தையும் உடனடியாக அரசு பெற்றுத்தர வேண்டும்\" எனக் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\nபருத்திப்பட்டில் திறந்தவெளியில் சட்டவிரோத மதுவிற்பனை\n500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் ரெடி; ஆடியோ மெசேஜ் பரபரப்பு\nகரோனா நோயாளிகள் தப்பியோட்டம்... அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்\n''நீக்கினாலும் கவலை இல்லை'' -கமலாலயத்தில் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம்\nகள்ளக்குறிச்சி: ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டதாக ஒருவர் புகார்\nவிழுப்புரம்: மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n90 தமிழக மாணவர்கள் வீடு திரும்ப உதவிய சோனு சூட்\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா\n24X7 ‎செய்திகள் 12 hrs\nபயோபிக்கை எடுக்க மும்முரம் காட்டும் பிரபல வீரர்\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ‘ஜெயம்’ பட இயக்குனருக்கு கரோனா\nநொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய நகரம்... பதறவைக்கும் காட்சிகள்...\nவி.பி.துரைசாமியைப் போல கு.க.செல்வத்தையும் கட்சியிலிருந்து நீக்குவாரா மு.க.ஸ்டாலின்\nஎஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால்... ஜெயக்குமார் கடும் தாக்கு..\nராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை வந்துள்ள நிதி எவ்வளவு- அறக்கட்டளை வெளியிட்ட தகவல்...\n\"ஒழுங்கா பேசவே முடியல... நீ எப்படி சிரிக்கவைக்க போற\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா\" - கேட்டவர்களுக்கு கிடைத்த பதில் தெரியுமா ரோவன் அட்கின்சன் | வென்றோர் சொல் #7\nBIG BREAKING : EXCLUSIVE VIDEO : உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் வீடியோ\nமாணவர் வழிகாட்டி: ஆடிட்டர் படிப்புக்கு ஆயுள் முழுக்க வரவேற்பு\n'மாணவர் வழிகாட்டி': எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர தேர்வு நடைமுறை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/in-india-26506-positive-cases-confirmed-in-last-24-hours-total-affected-increased-to-793802/", "date_download": "2020-08-05T10:53:15Z", "digest": "sha1:QGVHKISHRRDDQPQXJYC5IKZCUWBEZV35", "length": 11176, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி... மொத்த பாதிப்பு 8லட்சத்தை நெருங்கியது... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி… மொத்த பாதிப்பு 8லட்சத்தை நெருங்கியது…\nஇந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி உள்ளது.\nஇந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,93,802-ஆக உயர்ந்துள்ளது.\nஅதுபோல கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 475 போ் உயிரிழந்தனா். இதனால் கொரேனாவால் பலியானோர் எண்ணிக்கை 21,604 -ஆக அதிகரித்துள்ளது.\nதற்போதைய நிலையில் தொற்று காரணமாக 2,76,685 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 4,95,513 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .\nதேசிய அளவில் கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கையில் தொடா்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,30,599 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1,27,259 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,667ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா சவாலை எதிர்த்துப் போராடுவதிலும் முறியடிப்பதிலும் அரசாங்கத்துடன் இணைந்து நிற்கிறோம் மோடிக்கு ராகுல் 3 பக்க கடிதம்… இந்தியா : கொரோனா பரிசோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 5% ஆக அதிகரிப்பு மும்பை : கொரோனா ஹாட்ஸ்பாட் தாராவியில் ஒரு வாரமாக உயிரிழப்பு இல்லை\nPrevious சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி…\nNext கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்கள்… மத்திய சுகாதாரத்துறை\nஎம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…\nசென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…\nஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம்… தமிழகஅரசு\nசென்னை: தமிழகத்தில் ஆகஸ்டு 10ந்தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தொற்று…\nஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்வு…\nசென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு…\n05/08/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் …\nகடந்த 24 மணி நேரத்தில் 52509 பேர், இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 19,08,255 ஆக உயர்வு\nசென்னை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த…\nசென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழப்பு…\nசென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439735939.26/wet/CC-MAIN-20200805094821-20200805124821-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}