diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_1176.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_1176.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_1176.json.gz.jsonl" @@ -0,0 +1,433 @@ +{"url": "http://dinasuvadu.com/khushboo-to-re-entry-with-chiranjeevi-in-telugu", "date_download": "2020-07-12T10:45:37Z", "digest": "sha1:XPXGLIVIZATEEG2MRQONZ2CZYV6TSOB6", "length": 6950, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "தெலுங்கில் சிரஞ்சீவி படத்துடன் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா குஷ்பு.!", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பங்களாவிற்கு சீல்.\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\n#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nதெலுங்கில் சிரஞ்சீவி படத்துடன் ரீ என்ட்ரி கொடுக்கிறாரா குஷ்பு.\nமோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு\nமோகன்லால் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியுடன் நடிக்க குஷ்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.\nதமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகிலும் 90ஸில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கோவில் எல்லாம் இவருக்காக ரசிகர்கள் கட்டியுள்ளனர். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் குஷ்பு. சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தற்போது குஷ்புவை தெலுங்கிலும் சிரஞ்சீவி படத்தில் நடிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று லூசுபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தோமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் குஷ்பு அவர்களை நடிக்க கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சுஹாசினியிடம் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n\"சூரரை போற்று\" டிரைலர் இந்த ஸ்பெஷல் தினத்தில் வருதாமே.\n\"மங்காத்தா\" வெற்றிக்கு விருந்தளித்த த���பதி..\nபிரமாண்டமாக உருவாகி வரும் RRR படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.\nஓடிடியில் ரிலீஸாகும் ஆர்யா - சாயிஷாவின் 'டெடி'.\nமெகா ஸ்டார் படத்தில் நடிக்கிறாரா சாய்பல்லவி.\nதளபதி விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்.\n60 வயதான பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க போகிறாரா அமலாபால்.\nவிரைவில் திருமணம் செய்யவிருக்கும் நித்தீன்.\nசியான் விக்ரமின் அடுத்த படம் தல பட இயக்குநருடனா.\nமீண்டும் தனுஷ் & செல்வராகவன் கூட்டணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.kasangadu.com/2012/", "date_download": "2020-07-12T10:42:46Z", "digest": "sha1:JILPC7LCJMCRDVLTIOPF2WMZKXVQBW3C", "length": 8367, "nlines": 105, "source_domain": "videos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்: 2012", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nஇவ்விணையத்தில் நிகழ்படம் வெளியிட இங்கே மேலேற்றிய பிறகு அதன் தொடர்பு இணையத்தை மின்னஞ்சலில் அனுப்பவும். நன்றி.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. நிகழ்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nகாசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nகிராம மக்கள் பெரும்பாலானோர் பங்கு கொண்ட நிகழ்ச்சி.\nநடந்த நாள்: சூலை 8, 2012\nநிகழ்ச்சி: காசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 3:42 கருத்துகள் இல்லை:\nஇருப்பிடம்: நடுத்தெரு மேலத்தெரு ரோடு, காசாங்காடு, தமிழ்நாடு 614613, India\nபுதன், 14 மார்ச், 2012\nகாசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து - ஐக்கிய அமெரிக்காவில்\nஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற தமிழ் சங்க பொங்கல் விழாவில் காசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து அவர்கள் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்று அவர்கள் பாடல்களை பாடிய நிகழ்படம்.\nபாடல்: அச்சம் என்பது மடமையாடா\nஅச்சம் என்பது மடமையடா பாடல் வரிகள்\nபாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே\nஏர் முனைக்கு நேர், இங்கு எதுவுமே இல்லை\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 2:21 கருத்துகள் இல்லை:\nலேபிள்கள்: ஐக்கிய அமெரிக்கா, தமிழ் சங்கம், தென்கரோலினா, பாடல், மாரிமுத்து\nபுதிய இடுகைக��் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nகாசாங்காடு மேற்கு அய்யனார் மஹா கும்பாபிஷேகம்\nகாசாங்காடு கீழத்தெரு ஐயா. மாரிமுத்து - ஐக்கிய அமெர...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:PrefixIndex/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:524/", "date_download": "2020-07-12T08:33:24Z", "digest": "sha1:NYE3Q4FMHCQVTOJHHEKXPCH5W7Q5TDES", "length": 2354, "nlines": 21, "source_domain": "www.noolaham.org", "title": "முன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும் - நூலகம்", "raw_content": "\nமுன்னொட்டுச் சுட்டியுடன் உள்ள அனைத்துப் பக்கங்களும்\nபின்வரும் முன்னொட்டு உடைய பக்கங்களை காட்டு:\nபெயர்வெளி: (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு வழிமாற்றுகளை மறை பட்டியலின் வரி முன்னொட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/21036-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?s=8a17072e14c034ab65cdaaa8d18c20be&p=435051&highlight=", "date_download": "2020-07-12T08:56:19Z", "digest": "sha1:KDSNQ6UUCGYZG5KTYONUTZFIIVV226YM", "length": 13108, "nlines": 327, "source_domain": "www.tamilmantram.com", "title": "புவன் - இந்திய கூகுள் எர்த் - Page 2", "raw_content": "\nபுவன் - இந்திய கூகுள் எர்த்\nThread: புவன் - இந்திய கூகுள் எர்த்\nஅருமையான தகவல் நன்றி அறிஞரே...\nமனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:\nஆஹா, திரியின் ஆரம்பத்தில் அறிஞர் பதிந்ததை கவனிக்காமல் கூகிள் எர்த்துடன் இதனை கம்பேர் செய்தவர்களை பற்றி கூறி விட்டேன். நான் தட்ஸ் தமிழில் இந்த கட்டூரை படித்திருந்தேன். அந்த அனுபவத்திலே எழுதினேன். அறிஞர் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளாதிருக்க வேண்டுகிறேன்.\nமுதல் குறை இஸ்ரோ தளத்தின் இனைய வேகம் மிகவும் சாதாரணமான இனைய தொடர்பு\nஇரண்டாம் குறை இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் மட்டுமே (அதுவும் ஒரு ப்ளக் - இன், முதலில் 40 எம்பி அளவில் இருந்தது என்று நினைக்கிறேன், தற்போது அப்டேட் செய்யப்பட்ட இரண்டாவது பதிப்பு 11 எம்பி அளவு) பதிந்தால் மட்டுமே பார்க்க முடியும். தற்போது தான் மற்ற பிரவுசரில் பார்க்க வழி செய்திருக்கிறார்கள்.\nமூன்றாம் குறை மெம்பர்சிப் ஆகி யூசர் நேம் பாஸ்வேர்டு இட்டால் தான் அடுத்து லாகின் ஆக முடியும். இதனை கூட நம் நாட்டு பாதுகாப்பு கருதி பார்க்க அனுமதிப்பதாக சொல்லிக்கொள்ளலாம்.\nநான்காவது, பின்னர் வரும் பக்கத்தில் கூகிள் எர்த் போலவே ஜம்மென்று பூமி உருண்டை தெரிகிறது, இதில் நம் நாட்டை தவிர வேறு நாடுகள் பார்க்க முடியாது என்றும் தெரிகிறது. சரி நம் நாடாவது முழுமையாக கூகிளில் ஒரு அளவிற்கு மேல் தெரியாததெல்லாம் இதில் தெரிகிறதா என்று பார்த்தால், கூகிள் அளவிற்கு 6 மடங்கு தூரத்திற்கு முன்பாகவே இதில் தெளிவு இல்லை. தெரு வீடு என்றெல்லாம் பார்க்கும் அளவிற்கு ஸூம் வைத்துள்ளார்கள் இதில் நாடு அளவிற்கு தான் தெரிகிறது என்பது தான் வேடிக்கை.\nநேரம் கெட்டது தான் மிச்சம். நம் நாட்டு அதுவும் அரசு நிறுவனத்தின் முயற்சி என்பதால் வருத்தத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டியது தான்.\nசாம்பிளுக்கு ராமேஸ்வரம் பாம்பன் பாலம்\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nகூடுதல் தகவலுக்கு நன்றி ப்ரவீன்...\nஇன்ஸ்டால் பண்ணிட்டேன்...ஆனால் எர்த் ஆப்ஷ்ன் வரவில்லையே..\nபிரவின் உங்க பதிவை முதலிலையே படித்திருந்தால் , என் நேரம் மிச்சமாயிருக்கும்...\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nநானும் ரொம்ப நாளா நெனெச்சுக்கிட்டிருந்தேன். நல்லவேளை நேரம் வீணாகாமல் நண்பர் பிரவீன் காப்பாற்றிவிட்டார்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்��்பு, மனித வளம்\n« அனத்து தமிழ் வானொலிகளும் ஒரே வலைப்பக்கத்தில் | சமூக தளங்களை தாக்கி வரும் கூப்பேஸ் வைரஸ்-எச்சரிக்கை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/08/blog-post_11.html", "date_download": "2020-07-12T10:03:54Z", "digest": "sha1:OPMEJ3LREF3IBLFIARGMZWXGZXSZC5YK", "length": 14232, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பொள்ளாச்சி பக்கம் போனேன்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\n“பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்” -இப்படியும் சிலர். “பிறந்தோம், வளர்நதோம், வாழ்வில் சாதனைகள் படைத்தோம்” - இப்படியும் சிலர். அவர்களில், பிறந்த மண்ணையும் வளர்ந்த ஊரையும் உயர்த்திவிட துடிப்பவர் மிகச்சிலரே.\nபொள்ளாச்சியில் “பொதிகை” என்றோர் அமைப்பு புரட்சிகளைச் செய்து வருகின்றது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இனிய மாலைப்பொழுதொன்றில் கூடுகின்றனர். பிறந்து வளர்ந்த பூமிக்கு புதுப் புனல் பாய்ச்சும் இவர்கள் பணி இனிமையானது. பொதிகையின் பணிகளுக்கு வழிகாட்டிகளாய், இந்திய ஆட்சிப்பணியில் இன்றிமையாத பணிகள் பல புரிந்த கல்வித்துறையின் கலங்கரை விளக்கு திரு.M.P.விஜயகுமார் இ.ஆ.ப. ஐயா அவர்களும், கல்யாணசுந்தரம் ஐயா அவர்களும் அயராது உழைக்கின்றனர்.\nஇந்த மண்ணில் பிறந்த திரு.பாலசுப்ரமணியன் ஐயா அவர்கள், தம் தாய் தந்தையைப்போற்றும் வகையில், தம் சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றைக் கட்டியுள்ளார். இருபத்தி நான்கு மணி நேரமும் இன்முகத்துடன் இலவச சேவை இங்கே. இதனருகில் அனைத்து வசதிகளுடன் “வேதநாயகம் கலையரங்கம்” ஒன்றும் கட்டியுள்ளார். பொதுச் சேவைகளுக்கு இலவசம். திருமணமென்றால், சிறிய தொகையொன்றைச் செலுத்தவேண்டும்.\nஇந்த மாதம் எட்டாம் தேதி வேதநாயகம் கலையரங்கத்தில், “உணவில் கலப்படம்-உயிருக்கு உலை வைத்திடும்” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தனர். கோவை, இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லுriயில், எனது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர் திரு.சிவகுமார் “பொதிகைக்கு” என்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றுதான் பார்த்தேன். ஆயிரம் ஆண்டுகள் பழகியதுபோல், “வாழ்க வளமுடன்” என வாயார வாழ்த்தி வரவேற்ற பொருளாளர் திரு.தண்டபாணி ஐயா. இன்னும் அங்கே இன்முகத்துடன் பழகிய பலரைச் சொல்ல பக்கங்கள் காணாது. நிகழ்ச்சியில், பொதிகையின் தலைவர் இயற்கை ஆர்வலர் திரு.இராமகிருஷ்ணன் ஐயா என்னை அறிமுகம் செய்தார். பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி நுகர்வோர் குழு, கற்றறிந்த பெரியோர் எனப்பலர் வீற்றிருந்த சபையில் எடுத்துச் சொன்னேன் எனக்குத் தெரிந்த கருத்துக்களை. கண்ணுக்குத் தெரியும் கலப்படங்களைவிட, கலர்க்கலராய் கலக்கப்படும் இரசாயனக் கலப்படங்களே இப்போததிகம் என்பதை எடுத்துக்காட்டுக்களுடன் தொகுத்துக் கொடுத்தேன்.\nஇறுதியில் பார்வையாளர்கள், கேள்விகள் கேட்டனர். பார்வையாளர் மத்தியில் எழுந்த கேள்வி: \"அத்தனையிலும் கலப்படம் என்று அடித்துச் சொல்லிவிட்டீர்கள். எதனை உண்பது\" என்பதையும் கூறுங்களென்றனர்..\nஎப்படிச் சொல்வது இதற்கோர் பதிலை இன்றளவும் யோசிக்கின்றேன். விலை சிறிது அதிகம் கொடுத்தாலும், விளைகின்ற நிலத்தில் இயற்கை விஞ்ஞான முறைதனை பயன்படுத்தி விளைவிக்கின்ற பொருட்களே நம் உடலுக்கு நல்லது. உணவில், செயற்கை நிறமிகளைத் தவிர்ப்போம். செம்மையாய் வாழ்வோம்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி நாராயணன்.\nமிக்க சந்தோசம் ராஜமாணிக்கம் சார்.\nவண்ணத்து பூச்சியின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வண்ண மயமான தங்கள் வலைபூவையும் கண்டேன், களிப்புற்றேன்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகண் போனால் பெண்ணாலே பார்வை வர(ரு)ம்.\nஇனிப்பை தந்து இன்னலும் தருபவர்கள்\nசிப்ஸ் -சிறு தவறுகள் -சில தகவல்கள்.\nதரங்கெட்ட தண்ணீர் - தடாலடி நடவடிக்கை.\nசெல்போன் சிக்கலைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nஉணவைப் பதப்படுத்த உதவும் கிராம்பு\nகலப்பட காய்கறிகள் கலக்குது பாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535202", "date_download": "2020-07-12T10:41:52Z", "digest": "sha1:LUL7FOMDZPBOMVXP6I4UGCLK3OTC2C7U", "length": 10086, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Abhisheng Singhvi applauds Savarkar, Modi | சாவர்க்கர், மோடிக்கு அபிஷேங் சிங்வி பாராட்டு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாவர்க்கர், மோடிக்கு அபிஷேங் சிங்வி பாராட்டு\nபுதுடெல்லி: இந்துத்துவா தலைவர் சாவர்க்கர், பிரதமர் மோடி ஆகியோரை காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டிவிட்டரில் பாராட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் பா.ஜ வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருவு வழங்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும்’’ என தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள், மகாத்மா காந்தி கொலை வழக்கில், சாவர்க்கர் விடுவிக்கப்பட்டாலும், விசாரணைக்கு உள்ளானவர்’’ என தெரிவித்திருந்தது. மும்பையில் கடந்த வாரம் பேட்டியளித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘‘நாங்கள் சாவர்க்கருக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவரது இந்துத்துவா கொள்கையைத்தான் நாங்கள் ஆதரிக்கவில்லை. சாவர்க்கர் நினைவாக முன்னாள் பிரதமர் இந்திர���ாந்தி தபால் தலை வெளியிட்டார்’’ என கூறினார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி அபிஷேக் சிங்வி டிவிட்டரில் விடுத்துள்ள தகவலில், ‘‘எனக்கு சாவர்க்கரின் கொள்கையில் உடன்பாடு இல்லை. ஆனால் அந்த கொள்கை, அவர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த திறமையான நபர், தலித் உரிமைகளுக்காக போராடியவர் என்ற உண்மையை நீக்கவில்லை. சுதந்திர போராட்ட இயக்கத்தில் பல வகைககள் உள்ளன. சாவர்க்கரின் நாட்டுப்பற்றில் உள்ள போராட்டக் குணம் மற்றும் காந்தியத்துக்கு எதிரான கொள்கையை ஒருவர் ஏற்க முடியாது’’ என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடியை பாராட்டியுள்ள அபிஷேங் சிங்வி, ‘‘காந்தியின் தூய்மை கொள்கையை பரப்ப, சங்க் சக்திகளை பயன்படுத்தாமல், பாலிவுட் சக்திகளை பிரதமர் மோடி பயன்படுத்தியது ஆச்சர்யம். அதற்குரிய பாராட்டை கொடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..\nஉத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2013/07/19/paper-mind/", "date_download": "2020-07-12T09:02:30Z", "digest": "sha1:QDNTVRZPMIXZZTX6VYIR4W2U4IIEXHS4", "length": 18771, "nlines": 269, "source_domain": "niram.wordpress.com", "title": "வெற்றுக்கடதாசியின் மனம் | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஎழுதுவது என்பது ஒரு குழப்பமான குதூகலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுவொரு புரியாத புதிரின் புலன். பலன் என்றும் சொல்லிவிடலாம்.\nஉன்னை நீ எழுத்தோடு இணைக்கும் போதுதான் வரிகள் உருவாகும். பந்திகள் உருவாகும். சந்தங்கள் உருவாகும். அது பேனாவாக இருந்தாலும் சரி, கணினியின் விசைப்பலகையாக இருந்தாலும் சரி. எழுதுவது என்பது உன்னோடு இணைந்துவிட்ட ஒரு கூறின் வெளிப்பாடு.\nஉன்னைப் பிரித்துவிட்டு எழுதிவிட முடியாது. நீ சொல்வதைக் கேட்டு, தன்னியக்கமாக எழுதும் செய்நிரல்களிலும் நீ சொன்னால்தான் எழுத முடியும். எழுத்து, நீ அதனோடு ஐக்கியமாகவிருக்கின்ற நிலையில் தான் சாத்தியம் ஆகிறது.\nஉன்னைத் தூரமாக்கி, படர்க்கையாக எழுத்தால் வெற்றுத் தாளை நிரப்ப முனைந்தாலும், நீ எழுத்தோடு இருந்தால் தான் அங்கு கலை தோன்றும்.\nஉன் எழுத்தின் மூலம், உனக்கு நீயே எழுதிக் கொள்கிறாய். தபாலிடப்படாத கடிதங்களாய் அவை உன் குறிப்புப் புத்தகத்தின் சுவையைக் கூட்டுகின்றன. நீ எழுதுகையில், உன் இதயம் நிறங்களைப் பூசிக் கொள்கிறது. உன் ஆன்மாவை கொஞ்சமாக உன்னால் கண்டுகொள்ள அவகாசம் கிடைக்கிறது.\nநான் முந்தைய எழுத்தும் ஏழாம் வருடமும் என்ற பதிவில் சொன்னது போல், எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.\nநீ எழுதுகின்ற போது, வேறுபட்ட திறன் கொண்டவனாய் மாறிவிடுகிறாய். சொற்களைச் சேர்த்து பின்னர் அவற்றைக் கோர்த்துச் செய்யும் வித்தைகளாய் மட்டும் நீ திறனாளியில்லை. உன் சொற்களோடு பொருந்தும் சந்தங்கள், உலக தத்துவத்தின் உண்மைகளைச் சொல்வதாலும் நீ வித்தியாசமாவன் தான்.\nஎழுத்துக்களை நீ வாசிக்கின்ற போது, உன்னால் எழுதியவரின் யாரும் பார்க்காத ஆன்மாவின் பக்கத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. உன்னால் அவர்களின் மனதின் இதத்தை ஸ்பரிசித்துக் கொள்ளவும் முடிகிறது. நீ எழுதுகின்ற போதும், மற்றவர்களையும் உன் ஆன்மாவின் ஒரு பகுதியை பார்க்க வழி செய்கின்ற உன் அழகு தான் நீ எழுதுவதன் சுவை.\nஎழுத்துக்களை வாசிக்கையில் உனக்கு கவலை வரலாம். ஆனந்தம் வரலாம். கண்ணீர் வரலாம். கடதாசியில் உணர்வுகளைப் பதிவும் செய்யும் ஆற்றல் எழுதுபவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். அவனின் எழுத்துக்களால், வெற்றுக் கடதாசி, மனமொன்றைப் பெற்று வாழத் தொடங்குகிறது.\nஎழுத்துக்களை வாசிக்கின்ற காரணத்தால், உன் அறையின் குளிர் போய், வெப்பம் கூடும். மாரிகாலத்தின் மழைப் பொழுதில் குளிர்போக்கும் போர்வையாய் எழுத்துக்கள் இருக்கலாம். இத்தனையும் செய்யும் வலிமை இந்த எழுத்துக்கு உண்டு.\nஎல்லோரும் அறிய வேண்டுமென்ற ஆர்வத்தில் எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் தான் இன்றளவிலும் உலகை போசித்துக் கொண்டிருக்கிறது.\nஎழுதுவதால் என்ன எய்தப்படலாம் என்பதை விட தம் அறிவின் ஒரு சொட்டை உலகோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுதிப் பகிர்ந்து கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அதுவே இப்பதிவாயிற்று.\n“எழுதும் எல்லோருக்கும் நன்றிகள் கோடி” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.\nகுறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பத்தொன்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்��லாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onetune.in/world/yamahas-motorcycle-riding-humanoid-robot", "date_download": "2020-07-12T10:07:20Z", "digest": "sha1:XVZWE5NMHWNDKLUWP4GIMJOR3PTCP2PH", "length": 6983, "nlines": 173, "source_domain": "onetune.in", "title": "யமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ - Robot - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » யமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nயமஹாவின் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ – Robot\nயமஹா மோட்டார் நிறுவனம் மோட்டார் சைக்கிள் ஓடும் ரோபோ (இயந்திர மனிதன்) ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.\nமிகவும் வேகமாக அது மோட்டார் சைக்கிள்களை ஓடுகிறது.\nடோக்கியோ மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இதனை யமஹா அறிமுகம் செய்தது.\nஇப்போதைக்கு இந்த ரோபோ மனிதர்களில்தான் தங்கியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் வேகம், திசை போன்றவற்றில் தானே தீர்மானங்களை இந்த ரோபோ எடுக்கும் வகையில் தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிடுகிறது.\nமோட்டார் சைக்கிளை ரோபோ ஓடும் ஒரு காணொளி.\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nஉலகம் முகப்பு > செய்திகள் > உலகம் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா டிசம்பரில் இந்தியா வருகை\nஐ எஸ் அமைப்பு அழிக்கப்படும், அதன் நிலப்பரப்பு மீட்கப்பட்டு சீரமைகப்படும் :ஒபாமா\nஐ.எஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள்\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:02:19Z", "digest": "sha1:PPM7HNO2W75KSL2XUAHJ3E3GYHODMZHO", "length": 6146, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புலையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுலையர் (Pulayar) (புலையா, புலையாசு, சேரமான், சேரமார் உட்பட) எனப்படுவோர் தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள் ஆவர்.[1] இவர்கள் கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களிலும் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர்.[சான்று தேவை] [சான்று தேவை] சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமண விழாவில் ��ற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nகேரளா மாநிலத்தில் 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட் தொகை கணக்கீட்டின் படி இவர்கள் 1,041,540 பேர் உள்ளனர். அதாவது 3.27 சதவீதம் பேர் அங்கு வசிக்கின்றனர்.[2]\n1976 ஆம் ஆண்டு மத்திய அரசு பட்டியல் இனத்தவர்களை மறு சீரமைப்பு செய்தபோது இவர்களை, பழங்குடிகளின் பட்டியலிருந்து பட்டியல் இனத்தவர்களாக மாற்றிவிட்டார்கள். தங்களை பழங்குடிகளாக மாற்றும்படி கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். கேரளா மாநிலத்தில் வாழும் சேரமார் புலயர் என்ற இனத்தவர்களைக் கணக்கில் கொண்டு தமிழக மலைப்பகுதியில் வாழும் இவர்களையும் பட்டியல் இனத்தவர்களோடு சேர்த்துவிட்டார்கள்.[3]\nஅய்யன்காளி (1863 - 1941), சமுதாய மறுமலர்ச்சியாளர்\n↑ \"புலயருக்கு எப்போது விடுதலை\". இந்து தமிழ் திசை (04 பிப்ரவரி 2019)\n↑ \"புலயருக்கு எப்போது விடுதலை\". இந்து தமிழ் திசை (04 பிப்ரவரி 2019)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%B0%AA%E0%B1%8D%E0%B0%B0%E0%B0%A4%E0%B1%8D%E0%B0%AF%E0%B1%87%E0%B0%95", "date_download": "2020-07-12T10:57:33Z", "digest": "sha1:SHDU7FY67BUM6M7GHH4Y27WIXCTWRUC6", "length": 4060, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ప్రత్యేక\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nప్రత్యేక பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேரகரமுதலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/kiwi", "date_download": "2020-07-12T10:23:31Z", "digest": "sha1:GIHMN3URWXTQLXXFNN37HNT4LIUN3VTI", "length": 4117, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"kiwi\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nkiwi பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/price-in-kolkata", "date_download": "2020-07-12T10:43:10Z", "digest": "sha1:FZNLYPFLHVYIPFDC4I4L7MMFNO5D6FZF", "length": 22673, "nlines": 395, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ வோல்க்ஸ்வேகன் வென்டோ 2020 கொல்கத்தா விலை: வென்டோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புநியூ கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோroad price கொல்கத்தா ஒன\nகொல்கத்தா சாலை விலைக்கு வோல்க்ஸ்வேகன் வென்டோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.0 பிஎஸ்ஐ trendline(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.9,84,540**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,02,479*அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)Rs.11.02 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline(பெட்ரோல்) மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.11,08,152**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline(பெட்ரோல்)மேல் விற்பனைRs.11.08 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,45,918**அறிக்கை தவறானது ��ிலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)Rs.13.45 லட்சம்**\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.12,19,241*அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.13,34,173**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)Rs.13.34 லட்சம்**\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு கொல்கத்தா : Rs.14,77,624**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Exchange Bonus அப் t... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top மாடல்)Rs.14.77 லட்சம்**\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை கொல்கத்தா ஆரம்பிப்பது Rs. 8.86 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி உடன் விலை Rs. 13.29 Lakh.பயன்படுத்திய வோல்க்ஸ்வேகன் வென்டோ இல் கொல்கத்தா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.0 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள வோல்க்ஸ்வேகன் வென்டோ ஷோரூம் கொல்கத்தா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா ரேபிட் விலை கொல்கத்தா Rs. 7.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் வெர்னா விலை கொல்கத்தா தொடங்கி Rs. 9.3 லட்சம்.தொடங்கி\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ் Rs. 11.02 லட்சம்*\nவென்டோ பிஎஸ்ஐ edition Rs. 12.19 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline Rs. 9.84 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி Rs. 14.77 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline Rs. 11.08 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் Rs. 13.34 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline ஏடி Rs. 13.45 லட்சம்*\nவென்டோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொல்கத்தா இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\nகொல்கத்தா இல் வெர்னா இன் விலை\nகொல்கத்தா இல் சியஸ் இன் விலை\nகொல்கத்தா இல் போலோ இன் விலை\nகொல்கத்தா இல் சிட்டி இன் விலை\nகொல்கத்தா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n இல் ஐஎஸ் it right to கோ with வோல்க்ஸ்வேகன் வென்டோ comfort line\nQ. indore (m.p). க்கு What will be the மீது road விலை அதன் புதிய வென்டோ பிஎஸ்ஐ 1.0l பெட்ரோல்\n இல் ஐஎஸ் வென்டோ கிடைப்பது\nQ. வென்டோ பிஎஸ்ஐ 1.0 பெட்ரோல் or ரேபிட் பிஎஸ்ஐ 1.0 which ஒன் to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வென்டோ mileage ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வ��ன்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகொல்கத்தா இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\no எஸ் எல் எக்ஸ்க்ளுசிவ்\npark street பகுதி கொல்கத்தா 700017\no எஸ் எல் எக்ஸ்க்ளுசிவ்\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான வடிவமைப்பைக் காட்சிப்படுத்துகிறது\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வென்டோ இன் விலை\nஜம்ஷெத்பூர் Rs. 9.77 - 14.72 லட்சம்\nராஞ்சி Rs. 9.74 - 14.62 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 9.95 - 15.25 லட்சம்\nகவுகாத்தி Rs. 9.86 - 14.98 லட்சம்\nராய்ப்பூர் Rs. 10.04 - 15.12 லட்சம்\nவிசாகப்பட்டிணம் Rs. 10.47 - 15.94 லட்சம்\nலக்னோ Rs. 9.95 - 15.25 லட்சம்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/03/23235952/300-special-buses-operating-from-Kumbakonam.vpf", "date_download": "2020-07-12T09:55:06Z", "digest": "sha1:EMZKYUVXZKJ5LR5XJO6LZ64TFLJL4K7M", "length": 13447, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "300 special buses operating from Kumbakonam || கும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகை ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி | திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது | மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு |\nகும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல் + \"||\" + 300 special buses operating from Kumbakonam\nகும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கம் அதிகாரி தகவல்\nகும்பகோணத்தில் இருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என பொதுமேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 31-ந் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஇதனால் வெளி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஅ��ன்படி கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னைக்கு 90 பஸ்களும், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 210 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.\nமேற்கண்ட தகவலை கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி கூறினார்.\nநேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 5 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆதலால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு முடிந்ததையடுத்து காலை 5 மணிக்கு மேல் குறைவான அளவில் தான் பஸ்கள் இயங்கின. இதனால் வெளியூர்களில் இருந்து டிரைவர்கள், நடத்துனர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர முடியவில்லை. குறைவான அளவில் பஸ்கள் இயங்கியதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.\n1. குவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்\nகுவைத்தில் இருந்து 114 பயணிகள் சிறப்பு விமானத்தில் திருச்சி வந்தனர்.\n2. சேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி திட்டம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nசேலத்தில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி அளிக்கும் திட்டத்தை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\n3. திருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் பயணம்\nதிருப்பூரில் இருந்து பீகாருக்கு 1,464 தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு சென்றனர்.\n4. வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் மாநகராட்சி ஆணையாளர் தகவல்\nவெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.\n5. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி சிவன், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊரடங்கால் யாரும் கிரிவலம் செல்லவில்லை. இதனால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளி��ிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n4. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த கிராம மக்கள்\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/7089", "date_download": "2020-07-12T09:38:21Z", "digest": "sha1:I6XMR5KD7U3MRWCLNSFV2ZUW4PKHVV6Q", "length": 5852, "nlines": 81, "source_domain": "www.panuval.com", "title": "ந.சிதம்பர சுப்பிரமணியன் புத்தகங்கள் | Na.Sidhampara Suppiramaniyan Books | Panuval.com", "raw_content": "\nமுக்கியமாக தி.ஜ.ர.வ.ரா., கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்ரமண்யன், ஏ.என். சிவராமன், பி.எஸ். ராமையா, ரா.நா. போன்றவர்கள் அரசியல் நெருப்பில் முக்குளித்துப் பத்திரிகைக்கு வந்தவர்கள். இவர்கள் அன்போடும் ஆதரவோடும் தங்கள் சங்கப் பலகையில் இடம் கொடுத்து என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களிடம் தினந்த..\nபாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெ..\nகோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போது காலை நேரத்தில் வகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போது கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போது ஏற்படும் புனிதமான தெய்வீக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளை படிக்கும் போது உண்டாகிறது காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ சிதம்பரம் கோயிலைப் போன்ற..\n“மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை.” சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றித் தான் சொன்ன இந..\nமகாத்மா காந்தியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும்,அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால்,காந்தியோடு அந்தக் காலத்திய இந்தியாவையே நம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வோரு இந்தியனும் அப்போது என்ன நினைத்தான், சுதந்திரப் போராட்டம் எப்படி நடந்தது, சராசரி மனிதனின் வாழ்வை அது எப்படி பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-about-sasikalas-imprisonment-and-release", "date_download": "2020-07-12T09:17:45Z", "digest": "sha1:FZIEOXUGR73KYOKIG4BBEXVRETRBQPZJ", "length": 6558, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாக வாய்ப்பு... இதனால் தமிழகத்தில் என்ன நடக்கும்? #VikatanPollResults | Vikatan Poll about Sasikala's imprisonment and release", "raw_content": "\nஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாக வாய்ப்பு... இதனால் தமிழகத்தில் என்ன நடக்கும்\nஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாக வாய்ப்பு... இதனால் தமிழகத்தில் என்ன நடக்கும்\nசொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார் சசிகலா. அவர் ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.\nசசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் என்ன நடக்கும் விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.\nஆகஸ்ட் 14 ; நன்னடத்தை; சசிகலா விடுதலை - டெல்லிக்கு உறுதி கொடுத்தாரா எடியூரப்பா\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்\nஇந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்\nஇது குறித்து உங்களின் பிற க���ுத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/social-activists-slams-political-parties-over-cauvery-river-sand-theft", "date_download": "2020-07-12T09:14:01Z", "digest": "sha1:PESFSO43PGL5NKN7QRAZZEM7ZD2PUTAG", "length": 15081, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`கரூர் காவிரியில் குளிக்க நின்னைப்பவர்களா நீங்கள்?' -அதிர்ச்சி கொடுக்கும் அபாயக் குழிகள்| social activists slams political parties over cauvery river sand theft", "raw_content": "\n`கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களா நீங்கள்' -அதிர்ச்சி கொடுக்கும் அபாயக் குழிகள்\nகாவிரியில் மணல் அள்ளப்பட்ட பள்ளம்\nகாவிரியில் ஓடும் தண்ணீருக்கு அடியில் இருக்கும் மணல் அள்ளிவிடப்பட்ட குழிகள் அபாயத்தை ஏற்படுத்தக் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மணல் அள்ளிய குழிகள் மரணக்குழிகளாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.\nகரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியில் மொத்தம் 9 இடங்களில் புதைமணல், சுழல் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்பதால், அவை குளிப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக, பொதுப்பணித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ``இது குறைவான எண்ணிக்கை. உண்மையில் கரூர் காவிரியில் நடந்து வந்த கணக்குவழக்கில்லாத மணல் கொள்ளையால், 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறியிருக்கின்றன\" என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nகாவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்\nகர்நாடகா தொடங்கி, பூம்புகார் வரை பாயும் காவிரியில், அதிகம் மணல் கொள்ளை நடப்பது கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியில்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று கணக்கில்லாமல் கரூர் மாவட்ட காவிரியில் பல இடங்களில் மணலை பல அடி ஆழத்துக்கு சுரண்டி எடுத்துவிட்டார்கள். கரூர் மாவட்டத்தில் காவிரி கிட்டத்தட்ட 70 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடுகிறது.\n`இந்த 70 கிலோமீட்டர் தூரத்தில், கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளாத இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழக அரசே இங்கு பத்து இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து, மணலை அள்ளியது.\nஇயற்கை ஆர்வலர்கள் பலர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, அந்தக் குவாரிகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இருந்தாலும், ஆளுங்கட்சியினர் பலர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், இந்தக் கொரோனா வைரஸ் லாக்டௌன் காலத்தில், கணக்கு வழக்க��ல்லாமல் கரூர் மாவட்ட காவிரியில் மணல் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.\nகாவிரியில் நடந்த தொடர் மணல் கொள்ளையால், பல இடங்களில் பல அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த 12-ம் தேதி பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் காவிரியில் இப்போது தண்ணீர் அதிகமாகப் போகிறது. இந்தச் சூழலில், காவிரியில் பலரும் ஆர்வமாக குளிக்க வருகிறார்கள். அவர்களுக்கு, காவிரியில் ஓடும் தண்ணீருக்கு அடியில் இருக்கும் மணல் அள்ளிவிடப்பட்ட குழிகள் அபாயத்தை ஏற்படுத்த காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மணல் அள்ளிய குழிகள் மரணக்குழிகளாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதுகுறித்து, நம்மிடம் பேசிய பா.ம.க கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்,\n``காவிரியில் முதலை ஆபத்து இல்லை. ஆனால், மணல் அள்ளிய குழிகளால் அங்கே குளிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. காவிரியில் 3 அடி மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதிகள் இருக்கு. ஆனால், அரசே விதிகளை மீறி பல இடங்களில் 40 அடிகள் வரை மணல் அள்ளி குழிகளை ஏற்படுத்திட்டாங்க. அந்தக் குழிகளின் மீது தண்ணீர் போகும்போது, அந்தக் குழியில் லேசான மணல் சூழும். ஆனால், அந்த இடத்தில் கால் வைத்தால், அழுத்தமான தரையாக இருக்காது. கரைகளின் ஓரத்தில் இப்படி குழிகள் இருப்பதால், குளிப்பவர்கள் அங்கே போகும்போது, அந்த புதைமணல் அவர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது. எவ்வளவு பெரிய நீச்சல் வீரராக இருந்தாலும், இந்தப் புதைமணலில் சிக்கினால், உயிர் பிழைப்பது கஷ்டமே.\n`30 அடி ஆழ மரணக்குழி.. உறிஞ்சப்படும் காவிரி நீர்' - சர்ச்சையில் புகளூர் அரசு காகித ஆலை\nஇப்படி, கடந்த வருடம் கட்டிப்பாளையம் அருகே 6 பேர் இறந்தாங்க. பெட்டவாய்த்தலையில் ஒரே நேரத்தில் 13 பேர் இறந்தாங்க. கடந்த 20 வருடங்களில், கரூர் மாவட்டத்தில் மட்டும் 500 பேர் இப்படி புதைமணலில் சிக்கி இறந்திருக்காங்க. காவிரியின் அமைப்பு, போக்கைத் தெரிந்த உள்ளூர்வாசிகளின் உயிரையும் காவிரி குடிக்கத் தொடங்கியிருப்பதுதான், அதிர்ச்சியைத் தருது.\nகாவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்\nஅதுக்கு காரணம், இங்கு நடக்கும் மணல் கொள்ளைதான். இதனால், கரூர் மாவட்ட காவிரியில் மட்டும் குறைந்தபட்சம் 100 இடங்கள் அபாயப்பகுதியாக மாறியிருக்கிறது. ஆனால், காவிரியில் நடக்கும் ம��ல் கொள்ளையை மறைக்க பொதுப்பணித்துறையினர், 9 இடங்கள் மட்டும் ஆபத்தானவை என்று குறைத்துக் காட்டியிருக்கிறார்கள்.\nஅதனால், மக்களும், கல்லூரி, பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்களும் விழிப்புணர்வோடு காவிரியில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதை நிறுத்திக்கணும். இல்லைன்னா, இந்த வருடமும் காவிரியில் விபத்துகள் ஏற்பட்டு, உயிர்கள் போவதை தடுக்க முடியாது\" என்றார்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog/renuka", "date_download": "2020-07-12T09:23:43Z", "digest": "sha1:4A57YFKDHXYAGHET2VCISPCMXOLEEOVJ", "length": 9628, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "My blog | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nமுயல் குட்டி போல அப்பப்ப எட்டி பார்த்தாலும் எப்போதாவது தான் பதிவுகள் வெளியே எட்டி பார்க்குது. இப்போதெல்லாம் பக்கம்... more\nஉண்மை சம்பவம். எப்ப நினைச்சாலும் கண்ணு கலங்கிடும். காலை மணி சரியா 7.40 அலாரம் அடிச்சது. டைம் ஆச்சு சீக்கரம்... more\nஎனக்கு ஒரு ரோபோ வேணும்....\nஅறுசுவையில் தான் நிறைய கற்று கொண்டது. உடனே பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. ஆனாலும் புது தளத்தில் எழுத ஆசை. இந்த பதிவு... more\nசொல்லிட்டு போக‌ வந்தேன்.....\" போயிட்டு வரேன்\".........\nவருடபிறப்புக்கு வாழ்த்து சொல்றமோ இல்லையோ, ஆனா ஏப்ரல் மாசத்துல இருந்து பார்க்கற ஒவ்வொரு தோழிகளிடமும் கேட்பது, சொல்வது... more\nஉங்களுக்கு கிடைத்த பதில் என்ன\nஒரு கருத்தரங்கில் நிறைய பெண்கள் கூடி இருந்தனர்.கணவருடன் இனிமையாக எப்படி வாழ வேண்டும் என்பதற்க்கான செமினார் அங்கு... more\n\"குப்பைய சேர்க்காதடி\" எங்க வீட்ல என் கிட்ட எல்லாரும் சொல்ற ஒரே டயலாக் குப்பைய சேர்க்காதடி......... நான் ஒன்னும்... more\nஅதிகாலை கனவு பலிக்கும், பகல் கனவு பலிக்காது இது கனவுக்கான வரிகள் .... எனக்கு அதிகமா கனவு எல்லாம் வராது, ஆனாலும்... more\nமார்ச் 8 மகளீர் தினம், ஓ இப்படி ஒரு நாள் இருக்கா என்றே சில‌ வருடம் முன் தான் தெரிந்தது. இத்தனை வருஷமா தெரியாமலே போச்சே... more\nஇன்னிக்கு காலைல சின்னவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு அப்படியே பக்கத்துல இருக்க சூப்பர் மார்க்கெட் போனேன், கடைக்குள்ள... more\nஅப்பாவின் செல்லமும் அம்மாவின் கண்டிப்பும்....\nநீயா நானாவில் இந்த டாபிக் பேசுனா நல்லா இருக்கும்ன்னு நான் நினைச்சது அப்பாக்களின் செல்லமும், அம்மாக்களின் கோபமும், போன... more\nஇன்னிக்கு காதலர் தினம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா அதான் உலகமே போஸ்டர் அடுச்சு ஒட்டாத குறையா... more\nதட‌ தட ரயில் வண்டி....\nஎன்ன தான் ரயில்ல போக ஆசை இருந்தாலும் உடனே நடக்கனும் என்ற எண்ணம் இருந்தது இல்லை... நடக்கும் போது நடக்கட்டும் என்று... more\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535041", "date_download": "2020-07-12T09:41:34Z", "digest": "sha1:ZDIUMVSDRVO2MLJ3WBRXGPXDCJYVCCDN", "length": 8754, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains in Southern districts: CM orders district administration to take precautionary measures | தென் மாவட்டங்களில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல�� தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதென் மாவட்டங்களில் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு\nசென்னை: தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nஉச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இந்தமாதம் இறுதிவரை பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை..தொழிற்சங்கங்கள் தகவல்.\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஜூலை 16 முதல் பேருந்தை இயக்குவதில் சிக்கல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் தீவிரமடையும் கொரோனா தொற்று: ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nநெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.17,84,47,876 அபராதம் வசூல்\nஉயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை; கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..\n'பாரத்நெட் டெண்டரில் முறைகேடு நடைபெற்றது உறுதி': அமைச்சர் உதயகுமார் மீது ஊழல் வழக்கு பதிவு செய்க..அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்\nசெங்கல்பட்டு திருப்போரூரில் ரியல் எஸ்டேட் ஆட்களுடன் கிராம மக்கள் வாக்குவாதம்: கோயில் நிலம் வழியாக தனியார் சாலை அமைக்க எதிர்ப்பு\n× RELATED தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/566273/amp", "date_download": "2020-07-12T10:10:06Z", "digest": "sha1:7YQ5RMIQ5LUR4XFHZG76KL5WRRNGYCY4", "length": 10710, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "The President calls on Palanisamy to attend the dinner hosted by US President Trump | அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அளிக்கப்பட இருக்கும் இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு | Dinakaran", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அளிக்கப்பட இருக்கும் இரவு விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு\nகுடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான விருந்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு அதிபரை இந்தியா வருமாறு அழைத்துள்ளார். அதனையேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மணைவி மெலானியா டிரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக நாளை இந்தியா வரவுள்ளனர். அவர்களது பயணத்தில் முக்கியமாக குஜராத் மாநிலம் இடம்பெற்றுள்ளது.\nஅமெரிக்க அதிபரை வருகையையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அலங்கரிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் விருந்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையேற்று, நாளை மாலை முதல்வர் பழனிசாமி டெல்லி செல்லவுள்ளார்.\n அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nஉச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இந்தமாதம் இறுதிவரை பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை..தொழிற்சங்கங்கள் தகவல்.\nபழைய நடைமுறைகள்; தளர்வுகள் தொடரும்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்..\nஉயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை; கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nகொரோனாவிற்கு எதிராக இந்தியா எப்படிப் போரிடும��� என்று நினைத்தார்கள்; தற்போது தம்மை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றனர்...உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சனுக்கு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅமைதியாக இருந்துவிட்டார்கள்; கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள் சீனாவுக்கு முன்பே தெரியும்...ஹாங்காங் பெண் விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் கொலை குறித்து முழுமையான விசாரணை தேவை: ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலியுறுத்தல்\nமுதன்முறையாக ஒரே நாளில் 28,637 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.49 லட்சத்தை தாண்டியது; 22,674 பேர் பலி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு 10 காசு உயர்வு; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.01-க்கும் விற்பனை.\nபொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்தால் கைது நடவடிக்கை; தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்...பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.67 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.28 கோடியை தாண்டியது\nஎம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி பேரம் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜ முயற்சி: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்; தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி\n 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்; இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி...... தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/204461", "date_download": "2020-07-12T09:59:05Z", "digest": "sha1:FRVWHLEP3WLWXCUZJRIDS3PO7W7WQCZI", "length": 8751, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "தீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீவிரவாதம் தொடர்பில் சுவிட்ச��்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்\nசுவிஸ் அரசாங்கம் தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியாக, சிறுவர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்கள் அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்குவதோடு, வீட்டுக் காவலில் வைப்பது வரையிலான பல திட்டங்களை முன்வைத்துள்ளது.\n2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புகையை எதிர்நோக்கியிருக்கின்றன.\nசமீப காலமாக சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், ஜிகாத் கண்காணிப்பு திட்டம் ஒன்றின்கீழ் அரசு நூற்றுக்கணக்கான சந்தேகத்துக்குரிய நபர்களை கண்காணித்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த புதிய திட்டங்களால் சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கள் வசிப்பிடம் குறித்தும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது குறித்தும் பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கும்.\nஅவர்களது பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்படுவதோடு, யாரையும் சந்திக்க முடியாத நிலைக்கு ஆளாகலாம்.\nஇவர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிறையிலடைக்கப்படுவதோடு, மின்னணு உபகரணங்கள் மூலம் கண்காணிக்கப்படவும் செய்யலாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, கடைசி நடவடிக்கையாக அவர்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்படலாம், ஆனால் அதற்கு சுவிஸ் ஃபெடரல் பொலிசார் மற்றும் நீதிமன்றத்தின் ஒப்புதல் வேண்டும்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namvazhvu.org/asia/details/621/----", "date_download": "2020-07-12T09:47:00Z", "digest": "sha1:6DX5IILAFEDNDSA5RO3OHJWXJ4VIBEJO", "length": 9862, "nlines": 157, "source_domain": "namvazhvu.org", "title": "ஜூடோ வழியாக நட்புணர்வை வளர்த்த அருள்பணியாளர்", "raw_content": "\nசந்தா செலுத்த / Online Payment\nஆன்லைனில் சந்தா செலுத்த / Online Payment\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 15 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nஜூடோ வழியாக நட்புணர்வை வளர்த்த அருள்பணியாளர்\nAuthor நம் வாழ்வு --\nஜப்பான் தற்காப்புக் கலையாகிய ஜூடோவைக் கற்று, சாம்பியாவிலும், பல ஆப்ரிக்க நாடுகளிலும் அதனைப் பரப்புவதில் வட அயர்லாந்தின் அருள்பணியாளர் பெரும்பங்காற்றி யுள்ளார். ஆப்ரிக்காவில் நட்புணர்வை வளர்ப்பதற்கு, ஜூடோ பயிற்சி முறையைப் பயன்படுத்தி உழைத்ததற்காக, ஜப்பானின் உயரிய விருது வழங்கப்பட்டு வட அயர்லாந்தின் அருள்பணியாளர் ஒருவர் ஜூடு மெக்கன்னா கௌரவிக்கப் பட்டுள்ளார்,.\nசாம்பியா நாட்டில், 50 ஆண்டு களாக மறைப்பணியாற்றிவந்த வட அயர்லாந்து கப்புச்சின் துறவு சபை அருள் பணியாளர் Jude McKenna அவர்களுக்கு, Order of the Rising Sun என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ள ஜப்பான் அரசு, அருள்பணியாளரின் ஜூடோ பயிற்சிப் பணி, ஆப்ரிக்காவில் நட்புணர்வை வளர்ப்பதற்கும், ஜப்பான் கலாச்சாரத்தை பரப்புவதற்கும் உதவியுள்ளது என தெரிவித்தது.\nகுத்துச் சண்டையில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்த அருள்பணி ஜூடு, ஜப்பான் தற்காப்புக் கலையாகிய ஜூடோவைக் கற்று, சாம்பியாவிலும், பல ஆப்ரிக்க நாடுகளிலும், அதனைப் பரப்புவதில் பெரும்பங்காற்றியுள்ளார். Order of the Rising Sun என்பது, 1875 ஆம் ஆண்டு ஜப்பானில் உருவாக்கப்பட்ட முதல் தேசிய விருதாகும்.\nகோவிட்-19க்குப்பின் பொருளாதாரத்தில் பசுமை புரட்சி அவசியம்\nஇஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனைக்கு இரு நாடுகள் அமைப்பு ஒரே தீர்வு\nஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை\nஈராக்கின் புதிய அரசு மீது நம்பிக்கை\nஇஸ்ரேல் அரசின் இணைப்புக்கொள்கை, கடுமையானது\nகோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறரன்புக்கு அழைப்பு\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 13 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nபுனித கன்னி மரியாவின் மன்றாட்டுமாலையில் “இரக்கத்தின் அன்னையே” “எதிர்நோக்கின் அன்னையே” “புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதலே” ஆகிய வேண்டல்கள் சேர்ப்பு\nகாவலர்களின் வரம்பு மீறிய வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇல்லங்களில் ஆலயம் - பொதுக்கால 12 ஆம் ஞாயிறு திருவழிபாடு- நம் வாழ்வு\nகொரோனாவால் உயிரிழந்த முதல் தமிழக அருள்பணியாளர் பாஸ்கல் பேத்ருஸ் (Fr. Paschal Petrus)\nஇதுவும் கடந்து போகும் புனித வெள்ளி சிலுவைப்பாதை\nஇல்லங்களில் பாஸ்கா - PRAYER E-Book for HOLY WEEK - நம் வாழ்வு\nதிருத்தந்தையின் மே வணக்க மாத செபமாலையும் செபங்களும் Marian (May) Devotions - நம் வாழ்வு- FLIPBOOK\nகுழித்துறை மறைமாவட்டதிற்கு அப்போஸ்தலிக்க நிர்வாகியாக மதுரை பேராயர்- திருத்தந்தை நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2014/12/13/fear-of-failure/", "date_download": "2020-07-12T09:33:56Z", "digest": "sha1:DEYVIJRJIE6KVP3VPBXSFRU6U4ID5IPZ", "length": 17335, "nlines": 268, "source_domain": "niram.wordpress.com", "title": "நீ தோற்றுப் போவாய்! | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஅதைச் செய்தால், பிழையாகிவிடும் என்ற கற்பனைக்கு விடுப்புக் கொடுத்து, அது சரியாக நடந்தேறும் என்ற உவகையான எண்ணத்திற்கு சுவாசம் கொடு. அது உன் மனவானில் வாசம் வீசட்டும்.\nஅந்த அற்புதமான விடயத்தை முயற்சி செய்வதால், அதில் தோற்றுப் போய்விடுவோம் என்பதை, அதை ஒரு சொட்டும் முயற்சிக்காமல், அதனைப் பற்றி வியாக்கினம் கூறுகின்ற பழக்கம் என்பது சாதாரண வழக்கமாகியுள்ளது.\nஅந்த விடயம் அற்புதமானது என்பதை அறிந்து கொண்ட, உன்னுடைய அதே மூளைதான், அதை முயற்சிப்பதால் தோற்றுப் போவாய் என்று உனக்குள் சொல்லவும் தன்னை இயல்பாக்கியிருக்கிறது. இது இயல்பான நிலைதான்.\nஇப்படியான மூளையின் இயல்புநிலையை அறிந்து கொள்வதன் வாயிலாக, தோற்றுப் போவது பற்றிய மாயை மனப்பாங்கு உன்னுள் குடிகொள்வதை நீ, தவிர்க்கலாம்.\nமூளை, நீ முயன்றால் தோற்றுப் போவாய் என்று முந்திக் கொண்டு சொல்வதை, புறக்கணிப்பது எவ்வாறு என்று நீ கேட்கலாம். முயற்சி பற்றிய எந்த அமைப்பும் இல்லாது, செய்யாத ஒன்று பற்றிய அனுமானத்தின் விளைவை, மூளை சொன்னால், அதை மூளையாலும் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கமல்லவா\nஆனால், நாம் மூளை சொல்ல நினைப்பதை முந்திக் கொண்டு நம்பி, பல எண்ணங்களின் ஆக்கநிலைகள், வெறும் “தோற்றுப் போவோம் என்ற மாயையான பயத்தினால்” விலாசமிழந்து போக வழி செய்கிறோம்.\nஆக, இந்த தோற்றுவிடுவோம் என்கின்ற பயத்தை தோற்கடிப்பது எப்படி மிக இலகுவானது. நதிபோல, ஓடிக் கொண��டேயிரு. காரியங்களைச் செய்து கொண்டேயிரு.\nஒரு அற்புதமான விடயத்தை எண்ணி, அதனைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியதும், அந்தக் காரியங்களைச் செய்யத் தொடங்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தாமதித்தாலும், மூளை உடனடியாக வந்து, அதன் தொழிலைச் செய்யத் தொடங்கும்; தோற்றுப் போவாய் என்று பயம் காட்டத் தொடங்கும்.\nஎந்த அற்புதமான விடயத்தை ஆற்றவேண்டுமென நீ எண்ணினாலும், அதனை அறிந்துள்ள அந்தக் கணத்திலேயே அதன் ஒரு சிறு படியையாவது, செய்து, அந்த அற்புதமான விடயத்திற்கு உயிர் கொடுக்க நீ முனைய வேண்டும்.\nஎப்படியெல்லாம் நீ தோற்றுப் போகலாம் என்று எண்ணி, எண்ணி — எதையுமே செய்யாமல், ஒவ்வொரு கணமும் உன்னை நீயே தோற்கடிப்பது எப்படியான குரூர நிலை என்பதை எண்ணிப்பார்.\nஉன் எண்ணங்கள், உன்னைச் சுற்றியுள்ளவர்களின் அறிவுரை என்ற பெயர் கொண்ட எண்ணங்கள் என எல்லாமுமே, தோற்றுப் போவது பற்றியதான பயத்தை உனக்குள் பல மடங்காக்கப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்.\nஅதனாலேயே, நனவாகாத கனவுகளையும் தொடங்கப்படாத வணி நிலைகளையும் பயிரிடப்படாத காணிகளையும் எழுதப்படாத புத்தகங்களையும் பற்றி நீ தொடர்ச்சியாக கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறாய்.\n“கனவுகளை நனவாக்க, தொடர்ச்சியாய் தொழிற்பட்டுக் கொண்டேயிரு.” — கோபாலு சொல்லச் சொன்னான்.\nஉதய தாரகை (தாரிக் அஸீஸ்)\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக��கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Fiat_Uno/Fiat_Uno_Petrol.htm", "date_download": "2020-07-12T09:30:56Z", "digest": "sha1:IXJ5L26J7ZJ7YTL45JPOGXAM4THMUWAJ", "length": 7578, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் யூனோ பெட்ரோல் ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஃபியட் யூனோ பெட்ரோல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.0 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 14.0 கேஎம்பிஎல்\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nஃபியட் யூனோ பெட்ரோல் விவரக்குறிப்புகள்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nடயர் அளவு 145/70 r13\nயூனோ 1.2 இஎல்எக்ஸ் ஏசிCurrently Viewing\nயூனோ ஜூபிலி ஏசிCurrently Viewing\nயூனோ 1.7 இஎல்எக்ஸ் ஏசி Currently Viewing\nயூனோ ஜூபிலி ஏசி டிCurrently Viewing\nஎல்லா யூனோ வகைகள் ஐயும் காண்க\nஃபியட் யூனோ மேற்கொண்டு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/chennai-rpf-gets-segway-scooters-for-patrolling-019556.html", "date_download": "2020-07-12T10:00:08Z", "digest": "sha1:V5KJQV24XXT3CS2RZYQ43JSVI77XZ6QS", "length": 21929, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n3 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n17 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews லடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணிகளுக்காக போலீசாருக்கு செக்வே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாள் தோறும் பல்லாயிரணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே, இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் முயற்சிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே போலீசாருக்கு கண்காணிப்புப் பணிகளுக்கு வசதியாக செக்வே ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது.\nமிக அடக்கமான இந்த செக்வே வகை ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளில் பெரிய வணிக வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள் மற்றும் பெரும் கல்வி நிறுவனங்களில் வளாகத்தில் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த வகை ஸ்கூட்டர்களை போலீசார் ரோந்து பணிக்காக பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.\nஇந்த செக்வே ரக ஸ்கூட்டர்களை சீனாவை சேர்ந்த ஃப்ரீகோ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பேட்டரியில் இயங்கும் இந்த ஸ்கூட்டர் தானியங்கி சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது. இதனால், இந்த ஸ்கூட்டரில் பயணிப்பவர் கீழே விழுவதற்கான வாய்ப்பில்லை. இது சென்சார் மூலமாக கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇந்த ஸ்கூட்டரில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு இயக்கும் வகையில் உள்ளது. மேலும், நின்றுகொண்டே இயக்கும் விதத்தில் மிக அடக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 4 கிமீ வேகம் வரை செல்லும் த���றன் படைத்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான கூடம் மட்டுமின்றி, அனைத்து நடைமேடைகளுக்கும் இந்த ஸ்கூட்டரில் போலீசார் எளிதாக சென்று வர முடியும்.\nMOST READ: முகேஷ் அம்பானி வைத்திருக்கும் இந்த விலை உயர்ந்த கார் வேறு யாரிடம் எல்லாம் இருக்கிறது தெரியுமா\nஇந்த ஸ்கூட்டரில் இருக்கும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 கிமீ தூரம் அல்லது 35 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இந்த ஸ்கூட்டர் 360 டிகிரி கோணத்தில் திரும்பும் வசதியை பெற்றிருக்கிறது. மேலும், பிரச்னை தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக ரயில் நிற்கும் பகுதி மற்றும் நடைமேடைக்கு உடனடியாக செல்வதற்கான வாய்ப்பை இந்த செக்வே ஸ்கூட்டர் வழங்கும்.\nMOST READ: 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார்... காரணத்தை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆன டிராக்டர் டிரைவர்...\nமொத்தமாக ஆறு செக்வே ஸ்கூட்டர்களை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் வாங்கி இருக்கின்றனர். இந்த ஆறு ஸ்கூட்டர்களும் ரூ.6 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. இவை மிகவும் பயனுள்ளதாகவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்துவதற்கும் பயனுள்ள வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த செக்வே ஸ்கூட்டர்களானது ரோந்து பணிக்காக போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இதே வகை செக்வே ஸ்கூட்டர்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளது.\nMOST READ: சாகசத்தின்போது நேர்ந்த கொடூரம்... இதயம் பலவீனமானவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம்...\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\n1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/dakar-2020-hero-motosport-team-pulls-out-from-remainder-of-rally-details-020546.html", "date_download": "2020-07-12T09:26:29Z", "digest": "sha1:2SDPI7W6KEMXRAPOG5DBOE3L2XN33H6G", "length": 20896, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாவ்லோ கான்காவ்ல்ஸ் மரணம் எதிரொலி... டக்கார் ராலியிலிருந்து விலகியது ஹீரோ அணி! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n1 hr ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n2 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n5 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n17 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews திமுகவில் நடிகர் விமல்... கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nMovies வானவில் பிகினி.. முன்னழகும்.. பின்னழகும்.. மொத்தமாக தெரிய.. கவர்ச்சி விருந்து வைத்த பிரபல நடிகை\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாவ்லோ கான்காவ்ல்ஸ் மரணம் எதிரொலி... டக்கார் ராலியிலிருந்து விலகியது ஹீரோ அணி\nடக்கார் ராலியில் நடந்த விபத்தில் கான்காவ்ல்வ்ஸ் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, போட்டியிலிருந்து விலகுவதாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி அறிவித்துள்ளது.\nஇந்த ஆண்டுக்கான டக்கார் ராலி பந்தயம் சவூதி அரேபிய நாட்டில் நடந்து வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், 7வது ஸ்டேஜ் போட்டியின்போது ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணமடைந்தார்.\nஇந்த சம்பவம் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி நிர்வாகத்திற்கும், சக போட்டியாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த முன்னணி வீரராகவும், டக்கார் ராலியில் மிகவும் சிறப்பான தர வரிசையை பெற்று வந்த கான்கால்வ்ஸ் திடீர் மரணம் ஹீரோ அணிக்கு பெரும் அதிர்ச்சியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nமேலும், ஹீரோ அணி சார்பில் பங்கேற்றுள்ள பிற வீரர்களுக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொடர்ந்து போட்டியில் பங்கு கொள்ள ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் நிர்வாகம் விரும்பவில்லை.\nபாவ்லோ கான்காவ்ல்ஸ் குடும்பத்தினரின் துயரத்தில் சக வீரர்கள், அணி நிர்வாகத்தினர், மீட்பு குழு ஆகியோர் பங்கு கொள்ளும் விதத்தில், டக்கார் ராலியின் 7வது ஸ்டேஜ் போட்டியுடன் விலகுவதாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் ரேஸிங் அணி அறிவித்துள்ளது.\nஉலகின் மிகவும் சவாலான ராலி ரேஸ் பந்தயமாக டக்கார் ராலி கருதப்படுகிறது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் வீரர்களின் மன வலிமை, உடல் வலிமை, சமயோஜிதம், வாகனத்தின் கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப திறன் என அனைத்தையும் பரிசோதிக்கும் விதத்தில், மிக சவாலானதாக இந்த டக்கார் ராலி போட்டி இருந்து வருகிறது.\n���ந்த போட்டியில் வாழ்வா, சாவா என்ற போராட்டத்துடன்தான் வீரர்கள் பங்கு கொள்கின்றனர். இந்த நிலையில், டக்கார் ராலியில் 13 முறை பங்கு கொண்டு முக்கிய இடத்தை பதிவு செய்து வந்த பாவ்லோ கான்கால்வ்ஸ் மரணம் ஒட்டுமொத்த மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையினருக்கு இழப்பாகவும், அதிர்ச்சியாகவும் மாறி இருக்கிறது.\nபோர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 40 வயதான கான்கால்வ்ஸ் இந்த ஆண்டுக்கான டக்கார் ராலியில் முதல் ஆறு ஸ்டேஜ் போட்டிகளில் மிக சிறப்பான முன்னேறி வந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கி அவர் மரணத்தை தழுவ நேரிடிட்டுள்ளது.\nபாவ்லோ கான்கால்வ்ஸ் மரணம் ஹீரோ அணி மற்றும் சக அணி வீரர்கள் மட்டுமின்றி, டக்கார் ராலியில் பங்கு கொண்ட அனைத்து வீரர்களுக்குமே அதிர்ச்சியை வழங்கி இருக்கிறது.\nகடந்த 2015ம் ஆண்டு போலந்து நாட்டு வீரர் மிச்சல் ஹெர்னிக் அர்ஜென்டினாவில் நடந்த டக்கார் ராலியில் மரணமடைந்தார். இதையடுத்து, தற்போது கான்கால்வ்ஸ் மரணமடைந்திருப்பது மோட்டார் பந்தய ரசிகர்களையும், வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.\nஇந்த ஆண்டு டக்கார் ராலி 12 ஸ்டேஜ் போட்டிகளாக நடத்தப்படுகிறது. நேற்று 8வது ஸ்டேஜ் போட்டி நிறைவுபெற்ற நிலையில், இன்று 9வது ஸ்டேஜ் போட்டி நடந்து வருகிறது.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nடக்கார் ராலியில் அதிர்ச்சி... ஹீரோ அணி வீரர் பாவ்லோ கான்கால்வ்ஸ் விபத்தில் மரணம்\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n2019 டக்கார் ராலி துவங்கியது... டிவிஎஸ், ஹீரோ அணிகள் பங்கேற்பு\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n2016 டக்கார் ராலி நிறைவு - டாப் 10 இடங்கள் பெற்றவர்கள் குறித்த விரிவான தகவல்கள்\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\n2016 டக்கார் ராலியின் ஸ்டெஜ் 13 நிறைவு - முக்கியத் தகவல்கள்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nடக்கார் ராலியின் ஸ்டெஜ் 10 நிறைவு : டோபி பிரைஸ், ஸ்டெஃபான் பீட்டர்ஹன்ஸல் முன்னிலை\nகிராஃபிக்ஸ் என்றால் ��ப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nடக்கார் ராலியின் ஸ்டேஜ் 9 நிறைவு - டோபி பிரைஸ் முன்னிலை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டக்கார் ராலி #dakar rally\n1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/unit/disaster-management-geo-tamil-9/?id=48262", "date_download": "2020-07-12T09:44:31Z", "digest": "sha1:DFDE2XGZRKRZTC5K5TNCH5AMROPJOWZ3", "length": 22180, "nlines": 835, "source_domain": "tnpsc.academy", "title": "வகுப்பு 9 - பேரிடர் மேலாண்மை | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nவகுப்பு 9 – பேரிடர் மேலாண்மை\nஇயற்���ை பேரழிவுகள் - பேரழிவு மேலாண்மை - வகுப்பு 9 - பேரிடர் மேலாண்மை\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/thirisha-new-photos/", "date_download": "2020-07-12T08:52:43Z", "digest": "sha1:4BZP437FFRBEQPH4STJW5EDISO47XPZJ", "length": 8633, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "திரிஷாவின் அழகை கண்டு மயக்கிய ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே.! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News திரிஷாவின் அழகை கண்டு மயக்கிய ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே.\nதிரிஷாவின் அழகை கண்டு மயக்கிய ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே.\n96 படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த திரிஷா அவரது மார்க்கெட் மறுபடியும் உயர்ந்துள்ளது , சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் திரிஷா கலந்து கொண்டார். அந்த விழாவில் த்ரிஷாவின் அழகான புகைப்படம் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.\nஅதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் திரிஷா முன் இருக்கையில் அமர்ந்திருக்க பின் புறம் காளிதாஸ் (அதாவது ஜெயராமின் மகன்) அமர்ந்திருந்தார். காளிதாஸ் முன்புறம் அமர்ந்திருந்த த்ரிஷாவை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். தற்போது அந்த புகைப்படம் ட்விட்டரில் ட்ரெண்டில் உள்ளது. இதோ அந்த புகைப்படம்.\nபசித்தவர்களுக்கு 10.ரூ வயிறார சாப்பாடு ..மதுரை ராமு தாத்தா மறைவுக்கு நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு\nகட்டப்பாவாக முதல் தேர்வு இந்த பிரபல நடிகர் தான்..சீக்ரெட்டை உடைத்த பாகுபலி கதாசிரியர்…\nபிரபல நடிகர் ரன்பீர்கபூருக்கும் கொரோனாவா\nவிஜய்யின் சச்சின் பார்ட்-2 வருமா..\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு..\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியான பிறகு வைரலான வீடியோ..\nஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்றா..\nகொரோனா போர்க்களத்தில் நர்சாக பணிக்கு திரும்பிய பிரபல நடிகை…சம்பளம் இல்லாமல் சேவை\nமகனுக்கு கொரோனா…மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சன்..\n“எங்களுக்கு கொரோனா” உங்களுக்கும் வரட்டும்…டெஸ்ட் பண்ண வந்த டாக்டர்ஸ் இருமிய கிராம மக்கள்\nஒரு நம்பமுடியாத “ஷாக்கிங்” வீடியோவை வெளியிட்ட நடிகர் சதிஷ்..\nஅனுஷ்கா ஷர்மாவின் ஹாட் பிகினி போட்டோஷூட் ..\nகருணை இல்லாத கொரோனா… சென்னையில் 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனா…அதிரவைத்த தகவல்\nசிக்கென்று உடை அணிந்து சிட்டாக நடந்து வரும் சமந்தா\nஅடுத்த வருடம் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும்.\nஊரடங்கு 17ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில்…பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரை…\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் இறந்துவிட்டாராபிரபல தொலைக்காட்சியில் வெளியான அதிர்ச்சி செய்தி\nஅட்லீ இயக்கும் அடுத்த படத்தில் பாலிவுட் பாட்ஷா\nவலிமை ஷூட்டிங்கில் ஸ்டைலான பைக்கில் அஜித்தின் ஆக்‌ஷன் காட்சி..\n2 ரூபாய்க்கு கொரோனா மருந்து:சாதனை படைத்த தமிழக டாக்டர்\nஇவள் ஒரு கர்வம் பிடித்தவள் என விமர்ச்சித்த நெட்டிஸன்கள் பதிலளித்த கரீனா கபூர்\nகொரோனாவுக்குப் பிறகு சீனாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம்… \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/303-2016-10-29-08-36-14", "date_download": "2020-07-12T09:36:23Z", "digest": "sha1:JRPEHRRMNGY7ZDFNGE6RWF2EF5KXBULO", "length": 10669, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "விமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர் - eelanatham.net", "raw_content": "\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nபுரட்சி கீதம் சாந்தனின் பூதவுடல் இன்ற் மாங்குளத்தில் மக்கள் அஞ்சலிக்காக‌\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nவிமானத்தில் தீ, பயணிகள் உயிர்தப்பினர்\nசிக்காக்கோ விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று தீப்பாற்றியுள்ளது.அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமே தரையிறக்கும் போது தீப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஇச் சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் விமான சிப்பந்தியொருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Oct 29, 2016 - 9689 Views\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Oct 29, 2016 - 9689 Views\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nMore in this category: « சுவிற்சர்லாந்தில் குழுமோதல் தமிழர் பலி டொனால்ட் ட்ரும்பிற்கு சார்பானவரா F.B.I இயக்குனர் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட��ழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஅரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nபுனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_194508/20200604091257.html", "date_download": "2020-07-12T10:28:59Z", "digest": "sha1:KC5XOVZJFU2IKTVPL5GXY3CKRPC3LWB5", "length": 9760, "nlines": 77, "source_domain": "tutyonline.net", "title": "கூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "கூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஞாயிறு 12, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகூகுளுக்கு அபராதம் செலுத்த சசிகலா புஷ்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nசித்தரிக்கப்பட்ட தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்த சசிகலா புஷ்பாவின் ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேஸ்புக், கூகிள் யூடியூப் ஆகிய இணையதளங்களில் தன்னை அவதூறாகவும் தவறாக சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை நீக்குமாறு அந்த இணைய தளங்களுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கடந்த 2011ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் பிரதிநிதி ஒருவர் தனது கணவர் அல்லாத எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுக்குப் பின்னால் சென்று சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு. இதை பொது வெளியில் இருந்து மறைக்க விரும்புவதை பொதுநலன் சேர்ந்ததாக கருத முடியாது. அதுபோன்ற சந்திப்பிலும் அதை அவர் மறைக்க விரும்பும் பொதுநலன் உள்ளது என்பது அவர் தரப்பு வாதங்கள் கூறவில்லை.\nஎனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது அல்ல மேலும் பேஸ்புக் கூகுள் யூடியூப் ஆகிய வலைதளங்களில் அவருடைய புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்த மனு தள��ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் பேஸ்புக் நிறுவனத்திற்கு 2 லட்சமும், கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய இணையதளங்களுக்கு தலா ஒரு லட்சமும் வழக்கு செலவுக்காக அவதாரமாக வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.\nஇவர் தாம் தூத்துக்குடி தொகுதி BJP MLA ஆக போகிறார்\nநான் கூட போஸ்ட் போட்டேன் . என் மேல கேஸ் போட்டா கூட எனக்கு ஒரு லக்க்ஷம் கிடைக்குமே\nஎப்படிப்பட்ட ஆளை MP ஆக கட்சி நியமித்துள்ளது. எப்படிப்பட்ட ஆளை தூத்துக்குடி மக்கள் மேயராக தேர்ந்து எடுத்து வைத்தார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி முழுவதும் 120 இடங்களில் காவல் சோதனை : எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி\nபெண்கேட்டு தராததால் கோஷ்டி மோதல் :5 பெண் உள்பட 17பேர் மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது\nதூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்று : முழு ஊரடங்கை அமல்படுத்த வணிகர் சங்கம் கோரிக்கை\nஇரட்டைக் கொலை வழக்கு : மேலும் 5போலீசார் சஸ்பெண்ட்\nதூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது\nகிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/05/", "date_download": "2020-07-12T08:46:26Z", "digest": "sha1:ZY7KYQSCA7K33TZQD5KABNBOQI3QYI2U", "length": 116430, "nlines": 866, "source_domain": "kuralvalai.com", "title": "May 2010 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nடிங்கிரித்தலையன் (எ) செந்தில் (எ) பிரபு\nபாலாஜி நகர். திபகு. மதுரை.\n“நான் ப்ப்ரபு பேசறேன்ம்மா..சுபத்ரா இருக்காங்களா\n“நான் தான் பிரபு பேசறேன்”\n“டென்த் டிவிஎஸ்ல உன்னோட க்ளாஸ்மேட்..”\n“நல்லா���ிருக்கேன். நீ எப்படி இருக்க\n“ஓ நல்லயிருக்கேன்..இப்ப எந்த காலேஜ்..”\n“இன்னும் அந்த ஸ்கூட்டி தான் வெச்சிருக்கியா\n“ம்ம் அந்த பிங்க் கலர்”\n எப்பவுமே என்கிட்ட ஸ்கூட்டி கெடையாதே..”\nடங் என்று தலையில் கொட்டு விழுகிறது. ஓவர் ஆக்ட் ஒடம்புக்காகாது..\n“ஓகே ஓகே ஒருநாள் நீ ஓட்டிட்டு வந்த..அதான்..”\n என்னம்மா..இதோ வரேன்ம்மா..சரி பிரபு அப்புறம் பேசலாம்..”\n“நான் உங்க வீட்டுக்குப் பக்கதில தான் இருக்கேன்.. எஸ் எஸ் ஐல தான் நானும் படிக்கிறேன்..உன் சிப்ட் தான்..மீட் பண்ணா பேசலாம்..ஓகே”\nஎனக்கு அப்பாடா என்றிருந்தது. இன்னோரு போன் லைன்னை காதில் வைத்துக்கொண்டிருந்த பிரபு (த ரியல் பிரபு) எழுந்து சிரிச்சுக்கிட்டே வந்தான். “இதெல்லாம் தேவையாடா..ஒழுங்கா பில்டப் கொடுக்காம… இப்படி எக்கச்செக்கமா மாட்டிக்கிட்டியே..” “சோ வாட்..தப்பிச்சிட்டோம்ல..அதுசரி..உனக்காத்தானடா பேசினேன்..” “ஆமா தேங்ஸ்டா..இனி நான் மேனேஜ் பண்ணிக்குவேன்..நமக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் அவ்வளவுதான்..” “தாங்க்ஸ் எல்லாம் எதுக்குடா..எனக்கு பொழுதுபோகலைன்னா இருக்கவே இருக்கா என்னோட புது ·போன் பிரண்ட்” “அடப்பாவி..அப்படியெல்லாம் செஞ்சிடாதடா..அவ உனக்கு தங்கச்சிடா”..\n“டேய் டப்பாத்தலையா..சொல்லுடா மோகன் தான் பேசறேன்”\n“டேய் நாளைக்கு காலைல எஸ் எஸ் ஐ பில்டிங் வரையாடா\n“டேய் க்ரீட்டிங்ஸ் தானடா கொடுக்கப்போற அதுக்கு நான் எதுக்குடா\n“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா.. வாடா”\n“சரி வந்து தொலையறேன். ஆனா காலைல எட்டு மணிக்கு ஒரு கால் பண்ணி ஞாபகப்படுத்திடு”\n“வரதுன்னா வாடா…இல்லீன்னா வேணாம்..நம்ம டாக்டரு வந்திருக்கான்..என்கூடதான் இருக்கான்..அவனக்கூட்டிட்டுப்போறேன்”\n“என்னது மாத்ருபூதமா..அவன் எங்கடா வந்தான்..ஹாஸ்டல்ல அவுத்துவிட்டுட்டாங்களா\n“டேய் இன்னிக்கு செகன்ட் சாட்டர்டே..”\n“டேய் டாக்டர்மாமா..இங்க என்னடா பண்ற\n“சும்மா மதுரைக்கு வந்தேன்..அப்படியே நம்ம டிங்கிரித்தலையனையும் பாத்துட்டுப்போகலாம்னு வந்தேன்..எங்கேயோ கூப்பிடறான்..”\n“போயிட்டுவா..ஆனா உன் கக்கூஸ் வாய கப்புசிப்புன்னு மூடிட்டுவரனும் புரியுதா..”\n“டேய் டுபுக்குமாமா..எல்லாம் எங்களுக்குத் தெரியும்..உன் வேலையப்பாரு..”\n“சரிடா கோச்சுக்காத..சாயங்கலாமா வீட்டுக்கு வாடா..”\n“ம்ம்..சரிடா..அப்படீன்னா நீ வரவேணாம்..நாளைக்கு நாங்க உங்க ���ீட்டுக்கு வாரோம்..”\nஅய்யனார் இன்ஜினியரிங் காலெஜ். இன்ஜினியரிங் மாத்தமாட்டிக்ஸ்.\nகரடி தாடியைத் தடவிக்கொண்டே போர்ட்ல ஏதோ எழுதிப்போட்டுக்கொண்டிருந்தது. ஐ லவ் இன்ஜினியரிங் மேத்தமேட்டிக்ஸ். ஆனா இந்த ஆள் நடத்துறத கவனிச்சா சின்னப்பிள்ளைல படிச்ச வாய்ப்பாடு கூட மறந்துபோயிடும். பெட்டர் கவனிக்காம இருக்கிறதுதான்.\n“ச்சீ ச்சீ இல்லடா..நான் ஜென்டில்மேன்..”\n“அதான்..நல்லவேல நீ பேசல..இல்லன்னா உன் சங்காத்தமே வேணான்னு பிரபுகிட்ட சொல்லிருப்பா”\nய்யேய்..அஸ்வின்..அங்க என்ன பேச்சு..கெட் அப்..(அஸ்வின் மிக மிக மிக மிக மெதுவாக எழுந்திருக்கிறான்..)\nவெளில போய்டு..கெட் அவுட் ஆ·ப் மை க்ளாஸ் (கரடி சொல்லிவிட்டு மீண்டும் போர்டுக்குத் திரும்பியது..)\nஅஸ்வின் ஏதும் நடக்காதது போல உட்கார்ந்து கொண்டான்..\nஅதே இடம். மற்றொரு நாள். வேறொரு க்ளாஸ்.\nஎனக்கு ஓஆர் புரிவதேயில்லை. பட் ராகவன் சார் எப்படியும் புரியவைத்துவிடுவார். நானும் நல்லாத்தான் கவனிக்கறேன்..ஒன்னுமே புரியவில்லை..”அன்பு..டேய் அன்பு..” “ம்ம்ம்ச்ச்சு..பேசாம இருடா..இப்போத்தான் ஆபீஸ்ல இருந்து வாரேன்..பிள்ளைய கூப்பிடப்போனும்” “வாட்..த..” “அவளும் ஆபீஸ்லருந்து வந்திடுவா..” “டேய்..அன்பு என்னடா ஆச்சு..பிள்ளைய கூப்பிடப்போறையா உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு உனக்கெப்படா கல்யாணம் ஆச்சு..” “அது ஆச்சு..இப்போ ஒரு பையன்..ஒரு பொண்ணு..பையன் பேரு ஆனந்த்..பொண்ணு பேரு..” “பொண்ணு பேரு” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது” “அது அவளோட ச்சாய்ஸ்..அவக்கிட்டயே கேட்டுக்கோ..” “என்னது யாருடா அவ” “இதே ரோவில் கடைசில ஜன்னலுக்குப் பக்கத்தில உட்கார்ந்திட்டு ஜன்னலுக்கு வெளியே இருக்கிற அந்த மரத்தில எத்தன இலை இருக்குன்னு என்னிட்டிருக்கா பாரு அவளே தான்..” “யாரு வனிதாவா” “ம்ம்ம்” எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்புவா\nநான் மெதுவாக கீழே குணிந்து என் தலையை மட்டும் மிக மெதுவாக அந்தப்பக்கம் திருப்பினேன்..ஷிட்..சுபா என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்..ஷிட்..ஷிட்..ஷீ க்காட் மீ..\nசுபா வனிதாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவள்.\n“நீ ஏண்டா டெஷனா இருக்க..கூல்”\nபிரபு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அம்மா டீ ��ொடுத்தார்கள். ஐந்து நிமிடம் மிக மிக அமைதியாகக் கழிந்தது.\n“சரிடா மோகன் நான் கிளம்பறேன்”\n“எப்படிடா லூஸ்ல விடுறது..மூணு வருஷம் டா..”\n“சரிடா விடு..நல்ல பதில் தான் சொல்லுவா”\n“சரி உனக்கு யாரு இவ்ளோ தைரியம் கொடுத்தது நீயே உன்ன ஏத்திவிட்டுக்கிட்டியா\n“இல்ல..இது தான் சரின்னு பட்டது செஞ்சிட்டேன்”\n“டேய்..நீ வேற..அவ என்னமோ ஓகே சொன்னமாதிரி..”\n“சரி டா நான் கெளம்புறேன்..”\nமறுநாள் ஒரு தகவலும் இல்லை. மறுநாளும் ஒரு தகவலும் இல்லை. அடுத்த நாள் காலேஜ்.\nஎன்ன ஆச்சுன்னு சும்மா சைகல கேட்டேன். உதட்டைப்பிதுக்கினான்.\nஅப்புறம் பிட்ஸ் என்ன உங்க ஊரு புரோட்டா கடைக்குப்பக்கத்திலையா இருக்கு\nஇதற்கிடையில்..அன்புவின் ஒரு தலைக்காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனது. அதிகாலை ஏழு மணிக்கு கம்ப்யூட்டர் லேபுவுக்கு வந்துவிடுகிறானாம். படிப்பையும் விட்டுக்கொடுக்காம இருக்கான் பாருன்னு சொன்னேன். அப்புறம் கெழவி சொல்லித்தான் தெரிஞ்சது.. லேபுக்காக வரலையாம் அவன்..காலைல ஏழு மணிக்கு காலேஜுக்குள்ள இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு அவ சாமி கும்பிட வருவாளாம்..அந்த சில நிமிட தரிசனத்துக்காக இவர் சிவகாசிலருந்து காலங்காத்தால எழுந்து குளிச்சு அவங்க அம்மாவையும் எழுப்பி..அவங்க ஏதோ பையன் லேபுக்கு போறான்னு சமைச்சுக்கொடுத்து..பஸ் பிடிச்சு..அப்புறம் ஒரு 15 நிமிடம் நடந்து…\nஒழுங்கா லேபுக்கு வந்து படிச்சிருந்தான்னா இந்நேரம் பில்கேட்சா ஆகிருப்பான்..\nஎன்னடா சொல்லுடா..நாளைக்கு கிரிக்கெட் மாட்சுக்கு வர்றையா\nஐ கெஸ் ஷீ மிஸ்ட் மீ..ஹெல் எ லாட்..\n உன் கஞ்சப்பிசினாரித்தனத்த எல்லாம் விட்டுட்டு இதுக்காவது ட்ரீட் கொடுடா..அப்பா டாக்டருன்னு தான் பேரு..பையன் மகா கஞ்சன்..\nஅப்பா மாட்டு டாக்டர் தானடா..\nசோ வாட்..உனக்கான மெடிக்கல் பில்லாவது கொறையுதுல\nஎனக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. போர்வைக்குள் புகுந்துகொண்டேன்..மீண்டும் தூக்கம் என்னைத் தழுவிக்கொண்டது..\nஅன்று என் சித்தப்பா வீட்டிற்குப்போனேன். அவரிடம் அப்பா கொடுத்த புத்தகத்தைக்கொடுத்துவிட்டு அப்படியே பிரபுவின் வீட்டுக்கும் போகலாம் என்று நினைத்திருந்தேன். அப்பா நீண்ட நாட்களாக ஏதோ புத்தகம் கேட்டுக்கொண்டிருந்தாராம். அந்தப் புத்தகம் வந்துவிட்டது என்று சொல்லி உள்ளே வந்து எடுத்துக்கொள்ளுமாறு சொ���்னார் சித்தப்பா. தன்னால் அதைத் தூக்கமுடியாது என்றும் சொன்னார். உள்ளே போய் பார்த்தபொழுதுதான் தெரிந்தது அது அந்த அறையில் பாதி அளவுக்கு தடிமனாக இருந்தது. இது என்ன புத்தகம் சித்தப்பா என்றேன் நான். இதுவா..இது தான் டெயில்மீகி எழுதிய காட்டெருமையானம். ஓ..எப்படித் தூக்கிப்படிப்பது இவ்ளோ பெரிசா இருக்கு..ஆமா…அப்படியே கீழ வெச்சுதான் படிக்கனும்..மேலே ஏறிடக்கூடாது..சுத்தி சுத்தி வந்துதான் படிக்கனும்னு சொல்லிட்டு பலமாகச் சிரித்தார்..அப்புறம் என் நண்பர்களைக் கூட்டி வந்து எடுத்துச்செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த விசித்திரமான புத்தகத்தைப் பற்றி நினைத்தவாரே வெளியே வந்தேன்.\nபிரபுவின் வீட்டினருகே வண்டியை நிறுத்தி..கதவைத் லேசாகத் தட்டினேன். கதவு தானாகத் திறந்து கொண்டது. உள்ளே…\nபிரபுவைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள். கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கால்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அவனுடைய அம்மா தலைவிரி கோலமாய் அழுதுகொண்டிருக்கிறார். “என்னங்க வேண்டாங்கா..என்னங்க..வேண்டாங்க..” என்று கத்திக்கொண்டேயிருக்கிறார்..\nஅவனது அப்பா ஒரு மீட்டர் நீளத்துக்கு ஒரு ஊசி வைத்திருக்கிறார்..அண்டா போன்ற ஏதோ ஒரு பானையில் விட்டு அந்த பெரிய ஊசியில் மருந்தை ஏற்றிக்கொள்கிறார்..தூக்கமுடியாமல் தூக்கி கையில் செங்குத்தாகப் பிடித்து லேசாக அமுக்கிப்பார்க்கிறார்..எப்படியும் ஒரு லிட்டர் மருந்தாவது வெளியே வந்திருக்கும்..அதில் சில துளிகள் அழுதுகொண்டிருந்த பிரபுவின் அம்மாமேல் தெரித்தன…அவ்வளவு தான் அவர் மயங்கிச் சரிந்தார்..\nபிரபுவின் அப்பா ஊசியைப் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து பிரபுவை நோக்கி வந்தார்..பிரபுவின் முகத்தில் சலனமில்லை..அவள மறந்திடுவேன்னு சொல்லுடா..நெவர்..டாடி..அப்படீன்னா உனக்கு இந்த ஊசிதான்..என்று சொல்லி ஹா ஹா ஹா என்று சிரிக்கிறார்..\nஅங்கிள் நிறுத்துங்க உங்க அராஜகத்த..நான் உள்ளே பாய்கிறேன்..அவன் என்ன தப்பு செஞ்சான்..காதலிக்கிறது குத்தமா..மோகன்..இது எல்லாத்துக்கும் நீதான்..காரணமா..வா இங்க..உனக்குத்தான் முதல்ல ஊசி போடணும்..பரவாயில்ல போடுங்க என்கிறேன் நான். சட்டைய கொஞ்சம் எறக்கிவிடுப்பா..லெ·ப்ட் ஆர்மில ஏதும் சமீபத்தில ஊசி போட்டியாஇல்ல அங்கிள்..ஏன்னா இது டைனோசர்களுக்குப்போடற இன்ஜக்சன்..கொஞ்சம் வீக்கம் இருக்கும்..அறுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி தீடீர்னு அவை அழிய ஆரம்பிச்சப்போ நாங்க அவைகள பாதுகாத்து வெக்க இந்த இன்ஜக்சன் தான் போட்டோம்..அப்படியா..என்னது டைனோசருக்குப் போடற இன்ஜக்சனா…\nகடுமையான வெயில் வெளியே. ·பேனிலிருந்து வரும் காத்து மேலும் வெப்பத்தை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தது. என் சிடிமேனில் ஜென்னிங்கஸ். இது மட்டுமே ஒரே ஆறுதல். ஜெ·ப்ரி ஆர்ச்சர் இருந்தால் கிரிக்கெட் இல்லாத கடுமையான மதியப்பொழுதையும் எளிதாகக் கடந்து விடலாம். ·பர்ஸ்ட் அமங் ஈக்குவள்ஸ்.எனக்கு மதியவேளைகளில் தூங்கப்பிடிக்காது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மதியம். சாப்பிட்டப்பிறகு எல்லோரும்-டீவி முதற்கொண்டு- தூங்கிக்கொண்டிருக்கையில் ப்ளூஸ¤ம் அழகான ஒரு நாவலும் இனிமைதரக்கூடியது. தூங்கினால் மதியப்பொழுது சட்டென ஓடிவிடும். சாயங்காலம் வெறுமையே மிஞ்சும்.\nநிழல் தென்படவே திரும்பிப்பார்த்தேன்..பிரபு. இயர்·போனை கழட்டி “வாடா..” என்றேன்.\nபயல் நிறைய மாறியிருக்கிறான். முன்பெல்லாம் எப்பொழுதும் ஒரு கட்டம் போட்ட சட்டை போட்டுக்கொண்டிருப்பான்..இப்ப என்னடான்னா ஜீன்ஸ் சர்ட்..ஜீன்ஸ் பேண்ட்..ம்ம்ம்ம்..கலக்குற பிரபு..\nஎன்னடா புதுசா ஜீன்ச் சர்ட்\nசீடிமேனை எடுத்து காதில் வைத்துக்கொண்டான்.\nஎன்னடா..ஜெ·ப்ரி ஆர்ச்சர விட்டா உனக்கு பொழப்பே கெடையாதா\nஒரே நிமிடத்தில் சீடிமேனைத் திறந்து ஜென்னிங்ஸை தூக்கி எறிந்து விட்டு..என் சீடி ரேக்கில் தேடி..ஷெரில் க்ரோவை எடுத்துப் போட்டான்..கண்களை மூடிப் படுத்தான்.. நான் ஜெ·ப்ரி ஆர்ச்சருக்குத் திரும்பினேன்..\n முன் பெஞ்சிலிருந்து மின்னல் கேட்டான்.\nகெழவி மூடிட்டு வேலையப்பாருன்னு சைகை காமிச்சான்..மின்னல் பின்னால் திரும்பிய வேகத்தில் மீண்டும் முன்னால் திரும்பிக்கொண்டான்..\nடேய் பாப்பையா..எத்தன் நாளைக்குத் தான்டா வனிதாவ இப்படியே பாத்திட்டிருப்ப..அவ கிட்ட போய் சொல்றதுதான\nஒன்றும் பேசாமல் அன்பு உட்கார்ந்திருந்தான்.\nகெழவி என்னைப்பார்த்தான்..டேய் மாமா நம்ம ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..\nடேய் உனக்கு என்னடா ஆச்சு..நீ எவளுக்காவது நூல் விட்டிட்டிருக்கியா..\nஉனக்குத்தெரியாதா..ட்ரான்ஸ்மீட்டர் மண்டையன் இங்கிருந்து சிக்னல் விடறத பாத்ததில்லையா\nப்ரதீப் கொஞ்சம் வாய மூடறையா\nஆமாடா சிக்னல�� விடறாய்ங்களாம்..நூல் விடறாய்ங்களாம்..மூஞ்சிகளப் பாரு..நம்ம டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..பாரு திருவிழால காணமப்போன செந்தில் மாதிரி இருந்திட்டு பிட்ஸ் பொண்ண பிடிச்சிருக்கான் பாத்தியா..ஒரே லெட்டர்ஸ்தான் போ..இங்கிருந்து அங்க..அங்கிருந்து இங்க..ம்ம்ம்..\nடேய் டிங்கிரித்தலையனுக்கு செந்தில்ங்கற பேருகூட நல்லாருக்குடா..அவனும் செந்தில் மாதிரித்தான அண்ணே அண்ணேன்னு சொல்றான்..\nடேய் மாண்டி (சைகை செய்கிறான்) (எழுதமுடியாது)..\n(இப்பொழுதிலிருந்து டிங்கிரித்தலையனனான நம்ம பிரபு, செந்தில் ஆகிறார்)\nஅண்ணா பூங்கா. திருநகர். தீபாவளி.\nநான் கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்தேன். மணி பின் மதியம் 4 இருக்கும். பைப்பில் தண்ணி பிடிக்கச்சென்ற ப்ரசாத் வந்துவிட்டான்.\n(மேட்ச் பத்தி எழுதி இன்னும் மொக்க போட விரும்பல)\nமேட்ச் முடிந்தது. கோட்டைச்சுவற்றின் மேல் உட்கார்ந்து டாப் ஆரம்பமாகியது. மணி ஆறு. கோயிலில் கூட்டம் வரத்தொடங்கியது.\nஅப்புறம் ஹரிஷ் மாப்ள..பிட்ஸ்ல பொண்ணுங்கல்லாம் எப்படி\nசாரதி வாய மூடுடா..கொசு உள்ள போய்டப்போவுது..\nடேய் மாம்ஸ் உன் ஆளுடா..\nப்ரசாத் எழுந்து ஜீன்ஸ் பேண்ட்டைத் தட்டிவிட்டுக்கொண்டு மெதுவாக கோயிலை நோக்கி நடக்கிறான்..\nடேய் ப்ரசாத் பாத்துடா..எம் எல் ஏவுக்கு தெரிஞ்சது கண்டம் தான்டி..\nஇவளுக எல்லாம் என்னடா..பிட்ஸ் வந்து பாக்கனுமே..\nஎன்ன ஓட்டகம் மாதிரி இருக்குங்களா\nடேய் அய்யனார் காலெஜில படிக்கிற ஆயனார்..உனக்கு என்னடா தெரியும் பிட்ஸப்பத்தி\nபெரிய அமெரிக்காவுல படிக்கிற மாதிரி பிலிம் காட்டுற..ராஜஸ்தான்லதான படிக்கிற..\nஅது ராஜஸ்தான் இல்லடா..பாலைவனத்தில இருக்கிற நியுயார்க்..\nஅள்ளிவிடறான்..உங்க பிட்ஸ் பொண்ணு ஒன்னு அய்யனார் காலேஜ் ஆயனார் கைல தெரியுமா\nஉங்க ஸ்கூல் தான் மச்சி..டீவிஎஸ்..\n சான்ஸே இல்ல..எனக்குத் தெரியாம எப்படி\nஆமா இவருதான் ராஜஸ்தான் காஸ்நோவா..எல்லா பொண்ணுங்களும் இவரு மடில வந்து விழுதுங்க..நிறுத்துடா..\nடேய் டுபுக்கு..மதுரைலருந்து ராஜஸ்தான் போறோம்..மொத்தம் எத்தனை பேரு இருப்போம்…ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம எப்படி இருக்கும்\nகரோல் கிங்.நாளைக்கு எல் ஐ சி ப்ராக்ட்டிக்கல்ஸ். எனக்கு பிடிக்காத ஒரே லேப். எல் ஐ சி. ஐ ஹேட் ப்ரட் போர்ட்ஸ். தே ஆர் ஸ்டுபிட்.அரைமணிநேரம் கனெக்ஷன் கொடுத்துவிட்டு..கடைசில செக் பண்ணினா..ஒன்னும் நடக்காது..நோ பவர் அவுட்..ஏன்னா ப்ரட்போர்ட் வேலைசெய்யாததா இருக்கும்..\n பிரபுவுக்கு ஒரு உதை விட்டேன்..\n நானும் வந்ததிலருந்து பார்த்திட்டிருக்கேன்..மூஞ்சியத்தொங்கப்போட்டிட்டு இருக்க\nஅம்மா நேத்திக்கு அவ லெட்டரப்பாத்திட்டாங்க.\nடேய்..பேண்ட் பாக்கெட்டில இருந்து எடுத்திட்டாங்க..\nஎனிவே என்னைக்கினாலும் பாக்கத்தான வேணும்..\nஆமா..இப்போதைக்கு..ஆனா அப்பாகிட்ட சொல்லிடுவாங்களோன்னு பயமாருக்கு..\n திருட்டுமுழி முழிச்சுக்கிட்டு எல்லா திருட்டுத்தனமும் தெளிவா பண்ணுவியே..சும்மாவா உனக்கு செந்தில்னு பேரு வெச்சாய்ங்க..\nடேய் நீயுமா..நானே சோகத்தில இருக்கேன்..\nசரி வா கீழ போய் பசங்க இருந்தா ஒரு கேமப்போட்டுட்டு வரலாம்..ச்சியர் அப் மேன்..\nஉன் கிட்ட வெர்ச்சுவல் ரியாலிடி பத்தின பேப்பர் இருக்குல\nஅத எந்த காலேஜ்ஜுக்கு போட்டாலும் செலக்ட் ஆகுதா\nசரி அப்படீன்னா கொடு..நான் பிட்ஸ¤க்குப் போடப்போறேன்..\nஓக்கே..வித் ப்ளஷர்..நாளைக்கு ப்ரிண்ட் அவுட் கொடுக்கறேன்..\nசா·ப்ட் காப்பி கொடு..அப்படியே பிபிடியும் கொடு..\nஸ்யூர்..உன் ஆள நீ பாக்கலாம்..டோன்ட் ஒரி..\nசுபா உன் ·போன் நம்பர் என்கிட்ட கேட்டுவாங்கினா..\n(அவன் வைப்பதற்குள் நான் வைத்துவிட்டேன்)\n(எதுக்கு நமக்கு கால் பண்றா\nபக்கத்தில் கிடந்த ஹோம் ஜோர்னலை எடுத்துப்புரட்டினேன். வீடே அமைதியாக இருந்தது. ம்யூசிக் சிஸ்டம் தவிர. எல்லோரும் தூங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர்.\n(கையிலே கார்ட்லெஸ்ஸை எடுத்துக்கொண்டு பாத்ரூம் போனேன்)\nபத்தரை. நார்வேஜியன் வுட் படித்துக்கொண்டே..தூங்கியிருக்கிறேன்..\nபெறகு எதுக்கு நம்பர் வாங்கினா\nம்ம்..வெலை ஏறும் போது விக்கிறதுக்கா இருக்கும்..\nமிளகாய் பஜ்ஜி. முட்டை போண்டா. சூடான டீ சகிதம் டாப் ஆரம்பமாகியது.\nடேய் நீங்க பிட்ஸ் பிலானிக்கு போனீங்களா இல்லியா\nஓ…நம்ப டிங்கிரித்தலையனோட ஆள கேக்கறீங்களா\nடேய் அவன் பேர காந்தி செத்தப்பவே செந்தில்னு மாத்தி கெஜட்ல கூட ரெஜிஸ்டர் பண்ணியாச்சு..\nஓகே…நம்ம செந்திலோட ஆள பாத்தியா பாக்கலையா\nஇல்ல முகத்த திருப்பிக்கிட்டு வந்திட்டேன்..\nபேசுனேன்டா..அவங்க ரெண்டு பேரும் சுத்திட்டிருந்ததால நான் பெருசா எதுவும் பேசிக்கல..என்ஜாய் பண்ணட்டும்னு விட்டுட்டேன்..\nஎன்னது நம்ம ஜாயும் வந்திருந்தாளா\nசரி நம்ம செந்தில் ஏதேதோ சொல்றான்..\nஇவிங்க பிட்ஸ் போயிருந்தப்போ..அமெரிக்கன் பை படம் போட்டாய்ங்களாம்..\nஇவிங்க சினிமா தியேட்டருக்குப் போனாய்ங்களா இல்ல பிட்ஸ் போனாய்ங்களா\nடேய் அது என்ன அய்யனார் காலேஜ்னு நெனச்சியா அங்க வாரா வாரம் படம் போடுவாய்ங்களாம்..எல்லோரும் ஒன்னா உக்காந்து பாப்பாங்களாம்..\nபடம் பாக்கும் போது..அந்தப் பொண்ணும் கூட உட்கார்ந்திருச்சாம்….\nஅய்யனார் காலேஜ். அஜைல் கைஸ் ஹாஸ்டல். லெ·ப்ட் விங். 14வது மாடி.\nசெந்தில்: நான் தான் ஏற்கனவே அந்தப்படம் பாத்திருக்கேனே..\nஅல்லக்கை கும்பல்: டேய் கெழவி..அதுவா முக்கியம்..மூடிட்டு கதயக் கேளுடா..\nசெந்தில்:எங்க உட்டேன்..ம்ம்ம்..அதனால அந்த சீன் வர்றதுக்கு முன்னாலயே எனக்கு என்னவோ மாதிரி ஆகிடுச்சு..பக்கத்தில இவ வேற உட்காந்திருக்காளா\nசெந்தில்: எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல..\nசெந்தில்: டேய்..நானும் அவளும் லவ்வர்ஸ் டா..ச்சீ…ச்சீ..எனக்கு அப்படியெல்லாம் தோணவேயில்ல..\nஇன்னும் கொஞ்ச நாளைக்கு முன்ன..\nஅமெரிக்கன் பை திரையில் ஓடிக்கொண்டிருந்தது. சுபாவும் (ஷிட் மேன்..நாட் சுபா..)ஓகே..·ப்ரம் ·பர்ஸ்ட்..சுபத்ராவும் நம்ம செந்திலும் பக்கத்துப்பக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.தமிழ் படம் பார்த்தே வளர்ந்திருந்த நம்ம செந்தில் ஒரு டிஸ்டண்ட் கீப்பப் பண்ணினான். ஆனாலும் அவளுடைய Cologneயின் மனமும் கேஷத்தின் மனமும் அவனை மொத்தமாகத் தாக்கின.\nஅப்பா அம்மா கிட்ட பேசிட்டியா..\n(ஒரு மின்னல் அவனது தலையை மட்டும் தாக்குகிறது..அவனுக்கு சட்டென்று ஞாபகம் வருகிறது..படத்தில் இன்னும் சிறிது நேரத்தில்..ஐயகோ ஒரு தமிழ் பெண் அதுவும் கல்யாணம் ஆகாத தமிழ்ப்பெண் இதப்பாக்கலாமா..ஐயோ..அவன் மனம் பதறுகிறது..துடிக்கிறது..)\n(மயான அமைதி..தடக் தடக் தடக் தடக் தடக் தடக் தடக்)\nசெந்திலின் திருட்டு முழி ரத்தச் சிவப்பாக மாறுகிறது..\nபாட்ஷாவப்பாத்த பாட்ஷாவின் ஸ்டெப் தம்பி போல சுபத்ரா மிரண்டு போகிறாள்..\nபேக் டு அய்யனார்..லெ·ப்ட் விங்..\nஅ.கு: அப்புறம் என்னடா ஆச்சு..\nசெந்தில்: என்ன பண்ணுவா..பயந்து போயிட்டா..பேசாம எழுந்து போயிட்டா..\nசெந்தில்: அப்புறம் சமாதானப்படுத்த வேண்டியதாப்போச்சு..\n அவன் சொன்னது நம்புறமாதிரியா இருக்கு\nநம்பாத கெழவி. உன்ன யாரு நம்பச்சொன்னா\nஅவன் ஏதோ பொய் சொல்றமாதிரி இருக்குடா..\nடேய் அதில்லடா..படம் பாத்தாங்களாம்..சீன் வந்துச்சாம்..எழுந்து போகச்சொன்னாராம்..\nஇவனும் தானடா எழுந்து போயிருக்கனும் அப்புறம் என்ன சொல்லி சமாதானப்படுத்துவான்..அசிங்கமான சீன் வந்துச்சு..நீ பாக்கக்கூடாது..ஆனா நான் பாக்கலாம்னா\nயு ஹேவ் எ பாயிண்ட்..\nடிசம்பர் குளிர். திருநகர். ரெண்டாம் ஷோ படம் பாத்திட்டு பைக்ல வரும்போது திபகு பைபாஸ்ல வண்டிய நிறுத்திட்டு சுக்கு டீ சொன்னோம்.\nசுபத்ரான்னு ஒரு பொண்ணு..பிட்ஸ்ல படிக்குதுன்னு..\nவிசாரிச்சேன் மாப்ள..ஆனா காலேஜ்ல வேற பேரு கொடுத்திருக்கலாம்..தெரியல..\nஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி யாரும் மதுரையில இருந்து போகல..\nசுக்கு காப்பியின் மணம் நாசியைத் துளைத்தது.\nடிங்கிரித்தலையன் GMATல எவ்வளவு மார்க்குன்னு\nபாலாஜிநகர். இரவு மணி பத்து. பால் ஆறிக்கொண்டிருந்தது.\nஎண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய காஸநோவா 99 படித்துக்கொண்டிருந்தேன். சீடிமேனில் மைல்ஸ் டேவிஸ்.\nசும்மா உட்கார்ந்திருந்தேன்..செமஸ்டர் லீவு முடிஞ்சிருச்சு..திங்கட்கிழமை மறுபடியும் காலேஜ்..கடைசி செமஸ்டர்..\n இப்போ என்ன ஆச்சுன்னு சொல்லப்போறியா இல்லயா\nநேத்து..நியூ இயர்க்கு விஷ் பண்றமாதிரி கால் பண்ணலாம்னு ரொம்ப நாளா ப்ளான் பண்ணியிருந்தேன்..\nபிறகு எதுக்கு உன் கிட்ட ·போன் நம்பர் வாங்கித்தரச்சொன்னேன்..\nஐ டின்ட் டேக் யூ சீரியஸ்..\nஅன்புவின் கைகள் நடுங்குகின்றன. கஷ்டப்பட்டு நம்பர்களை டயல் செய்கிறான்.இதயம் அதிவேகமாகத் துடித்தது. மன்னித்துவிடுங்கள்..நிலைமையின் தீவிரத்தை பிறகு எப்படித்தான் சொல்லுவது..மூளை மிக வேகமாகத் துடித்தது என்றால் யூ வில் நெவர் கெட் இட்..மூனரை வருஷம்..அவளையே பாத்திட்டு இருந்திட்டு..பசங்க ஓட்றதயெல்லாம் தாங்கிட்டு..கொஞ்சம் கொஞ்சமா தைரியம் வரவழைத்து அவளுடைய நம்பரைத் தேடிக்கண்டுபிடித்து..மீண்டும் தைரியத்தை திரட்டி..அவளுடைய வீட்டுக்கு போன் செய்வது என்றால் சும்மாவா வீட்டில் வேறு யாரவது எடுத்தால் சிக்கல்..மீண்டும் கால் செய்ய வேண்டும்..சந்தேகம் வரும்..\nஉள்ளங்கை வேர்வையில் நனைந்தது. அவன் கையில் பிடித்திருந்த ரிசீவர் வழுக்கிக் கீழே விழுந்துவிடக்கூடும் என அவன் பயந்தான். ஒரு ரிங் அடிப்பது ஒரு யுகம் போல இருந்தது.\n(இதயம் வெளியே வந்துவிடும் போல இருக்கிறது)\nரிசீவர் நழுவி கீழே விழுந்தது. பீப்..பீப்…பீப்..\nஅவளுக்கு எப்படித் தெரிஞ்��து நீதான் கால் பண்ணேன்னு\nஅமாடா..காலேஜ் பூராம் என்னையும் அவளையும் சேத்து வெச்சு ஓட்டுங்க..அப்புறம் அவளுக்குத் தெரியாதா\nஇருந்தா டிங்கிரித்தலையன் மாதிரி இருக்கனும்டா..(மூக்கு உறிஞ்சும் சத்தம்)\nஎன்னுடைய சீடிமேனில் மைல்ஸ் டேவிஸின் சோ வாட் ஓடிக்கொண்டிருந்தது..காஸ்நோவாவை மூடிவைத்தேன்.\nகெழவி: மாமா நியூஸ் தெரியுமா\nஅவன் இல்லாத நேரத்தில பொட்டியத் தொறந்திட்டாய்ங்க..\nம்ம்..அவ எழுதினதாச் சொல்ற லெட்டர்ஸ் எல்லாத்தையும்..\nஆமாடா..எல்லா லெட்டர்ஸ¤ம் மதுரைல தான் போஸ்ட் செஞ்சிருக்காங்க..பிட்ஸ்லருந்து ஒரு லெட்டர் கூட இல்ல..\nஆமா..கேட்டா அவ மதுரைக்கு வந்த போது போட்ட லெட்டர்ஸ்னு சொல்றான்..தேதி பாத்தா எல்லாமே செமஸ்டர் டைம்ல இருக்கு..பிட்ஸ்லருந்து வாரா வாரமா வருவாங்க\nஅ.கு1: பெண்ணின் பின்னால் சுற்றிசுற்றி\nஅ.கு2: பெண்ணைத் தலைதெரிக்க ஓடவைக்கும் பேரழகன் எவனோ\nஅ.கு1 & அ.கு2: அவனே டிங்கிரித்தலையன்..டிங்கிரித்தலையன்..\nகாதல் மன்னன் ஒன்றுமே பேசவில்லை. இடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.\nஆமா சத்தியமா நான் செண்டருக்குப்போனேன்..சென்னையில எங்க வீட்டுக்குப்பக்கத்தில தான் இருக்கு..\nநான் GMAT எழுதினவங்க லிஸ்ட் பாத்தேன் மாப்ள..இவன் பேரு இல்ல..\nவை ஸ¤ட் ஹீ லை\nஐ டோன்ட் நோ..ஆஸ்க் யுவர் ·ப்ரண்ட்..\nநான் லவ் பண்ணா என்ன லவ் பண்ணாட்டி போனா இவிங்களுக்கு என்ன\nஇவங்க அப்பா எனக்கு ·பீஸ்கட்டப்போறாரா\n நான் லவ் பண்ணா பண்ணலைன்றாய்ங்க..GMAT எழுதினா எழுதலைன்றாய்ங்க..\n(சட்டைப் பையிலிருந்து ஒரு கம்ப்யூட்டரைஸ்ட் ஸ்லிப் ஒன்றை எடுத்து தூக்கிப்போட்டான்)\nபாரு..GMAT மார்க்ஷீட்..மார்க் போட்டிருக்கா..செண்டர் பேரு போட்டிருக்கா..\nசொல்லு உன் ·ப்ரண்ட்ஸ் கிட்டப்போய் சொல்லு..டூர் போறீங்கல்ல..அங்க சொல்லு..\nசோ நீ டூருக்கு வரலை\n நான் செய்றதெல்லாம் பொய்..நான் ஒரு சைக்கோன்னு சொல்ற இவிங்ககூடயா\nஸ்ரீகாந்த் உனக்கென்னடா கோபம் பிரபு மேல\nஏன் அவன் GMAT எழுதலன்னு சொல்ற\nநான் சொல்லலடா..ரெக்கார்ட் சொல்லுது..ஐ சா த ரெக்கார்ட் மைசெல்·ப்..\nஅவன் அவனோட மார்க்ஷீட் காமிச்சான்..நீ சொல்ற செண்டர் தான் அது..எதையும் ஒழுங்காப் பாக்காம செய்யாம..சொல்லாதடா..\n(உள்ளே சென்று எதோ ஒரு ·பைலைத் தூக்கிக்கொண்டு வருகிறான்.)\nஇதோ இது என்னோட மார்க்ஷீட்..நானும் அதே செண்டரில அவன் எழுதின அதே நாள் தான் எழுதினேன்..இது என்னோட மார்க் ஷீட்..இப்படியா இருந்தது..அவன் காமிச்சது..\nஅன்னிக்கு டிங்கிரித்தலையன் கூட மதுரைல எஸ் எஸ் ஐக்கு போனியா\nஅவன் கிரிட்டிங்ஸ் கார்ட் கொடுத்தானா\nஅவன் அன்னைக்குப் பேசினானா அவளோட\nஇல்லடா..தூரத்தில நின்னு அவதான்னு காமிச்சான் அவ்ளோதான்..\nபின்ன எதுக்கு என்கிட்ட அப்படி சொன்ன\nஅவன் தான் மோகன் கேட்டா க்ரீட்டிங்கஸ் கார்டு கொடுத்திட்டேன்னு சொல்லுன்னான்..\nஆனா அப்புறம் உங்கிட்ட உண்மையச் சொல்லனும்னு நினைச்சேன்.. அதுக்கப்புறம் மறந்தே போச்சுடா..\nம்ம்..ஆனந்த் நம்பருக்கு கான்·பரன்ஸ் போடுடா..\nஅன்பு டா..மோகனும் லைன்ல இருக்கான்..\nராஸ்கல்..வந்தேன் அடிச்சு பல்லகில்லஎல்லாம் உடைச்சுப்போடுவேன்..\nயூ சட் த **** அப் அன்பு..\nஆனந்த்..கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு..\nபிட்ஸ் பிலானில டிங்கிரித்தலையனோட ஆள பாத்தியா பாக்கலையா\nஎனக்கு எல்லாம் தெரியும்..மவனே பொய் சொன்ன கொன்னேபோட்டுடுவேன்..காலேஜுக்கு வரனுமில்ல\nம்ம்..ரெண்டு நாள் தான் இருந்தோம்..அவள இவன் பாக்கவே போகல..\nஇன் ·பேக்ட்… பேப்பர் ப்ரசண்டேஷனுக்குக் கூட இவன் ரூமவிட்டு வெளில வரல..\nநான் மட்டும்தான் ப்ரசண்ட் பண்ணினேன்..\nஎன்னையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிவைடான்னு சொன்னேன்..\nபிஸியா இருக்கா அப்படி இப்படின்னு கடத்திட்டான்..\nஆனா திரும்பி வரும்போது நான் அவளப் பாத்ததா உங்ககிட்டச் சொல்லச்சொன்னான்..\nபசங்க ஓட்டுவாங்கடான்னு கெஞ்சினான்..எனக்குப் பாவமாப்போச்சு..\nசென்னை. கிண்டி. வண்டிக்காரன் தெரு.\nகடைசி வரைக்கும் அது புதிராவே போச்சுடா..இல்ல..\nஅவனும் அமெரிக்காவில எம்பிஏ படிக்கப்போயிட்டான்..\nமுடியாது..வீணா இந்த ஜூகாந்த்தான் சந்தேகப்பட்டுட்டான்..\nடேய்..அவன் காலேஜ் படிக்கும்போது எழுதி ·பெயில் டா..அப்புறம் காலேஜ் முடிச்சதுக்கப்புறம் திரும்பவும் எழுதினான்..\nஆமா..790 மார்க் எடுத்தவன் எதுக்கு ஒரு வருஷம் வெயிட் பண்ணனும்\nவரவர..காஸிப்ல கேர்ள்ஸ மிஞ்சிடுவிங்க போல..\nஇல்ல மச்சி..உண்மையத் தோண்ட வேண்டாமா\nகாலேஜ் படிக்கும்போதே தோண்டறதுக்கு என்ன\nநம்ம டுபுக்கு மாமாதான தடை உத்தரவு போட்டான்..இதப்பத்தி பேச்சே எடுக்கக்கூடாதுன்னு..\nஆமாடா டிங்கிரித்தலையனும் சைக்கோ மாதிரி ஆகிட்டான்..\nஇந்தப்பேச்ச எடுத்தாலே கத்த ஆரம்பிச்சிட்டான்..செத்துப்போகப்போறதாக்கூட சொன்னான்..தெரியும்ல\nஆனா எதுக��கு இந்த வீண் பந்தா கேர்ள் ப்ரண்ட் இருக்கு மயிரு இருக்குன்னு..\nடேய் கெழவி..உன் வேதாந்தத்த ஆரம்பிச்சிடாத..\nகுளிர். கடுமையான குளிர். டவுன் ஜாக்கெட்டையும் மீறிக் குளிர் உடலில் பரவியது. நடையைத் துரிதப்படுத்தி நான் தங்கியிருந்த சிட்டாடைன்ஸ் ஓட்டலுக்குள் நுழைந்தேன். கதவை இழுக்க முயன்ற போது, ஒரு இந்திய ஜோடி கதவை உள்ளேயிருந்து திறக்க முயன்று கொண்டிருந்தது..நான் திறந்து வழிவிட்டேன்..அந்தப்பெண் என்னைப் பார்த்து தாங்க்ஸ் என்றது..நான் சிரித்துவைத்தேன்..உள்ளே நுழையப்போகும் போது..பின்னாலிருந்து ஒரு கை என் தோளில் விழுந்தது..\n(ஷிட்..பக்கத்தில் அவன் மனைவி…யாகத்தான் இருக்க வேண்டும்..நிஜப் பேரு என்ன..செந்தில்..\nஒரு பிஸினெஸ் விசயமா வந்தேன்…இன்னிக்கு நைட் நியுயார்க்கு ·ப்ளைட் எனக்கு..\nயெஸ்..தி இஸ் மை வை·ப்..சுபத்ரா..\nஓ இவர் தான் மோகனா\nக்ளாட் டு மீட் யூ..சுபத்ரா..\nஓ..க்ரேட்..நைஸ் டு மீட் யூ கைஸ்..என் கூட லஞ்ச் வாங்களேன்..\nஇல்லடா..இன்னிக்கு லாஸ்ட் நாள்ங்கறதனால க்ளையண்ட் எங்கள லஞ்சுக்கு கூப்பிட்டிருக்காங்க..நைட் ஏழுமணிக்கு ப்ளைட்ங்கறதனால..அப்படியே கெளம்பிடுவோம்..\nஇன்னொரு டைம் மீட் பண்ணலாம்..\nஓகே டா..கேப் வெயிட் பண்ணுது..நாங்க கெளம்பறோம்..\nஇருவரும் டாக்ஸியை நோக்கி நடக்கிறார்கள்.\nபிரபு திரும்பிப் பார்த்துச் சிரித்தான். சுபத்ரா திரும்பிப்பார்க்கவேயில்லை. காதில் விழவில்லை போல.\nதமிழ்ல வேட்டைக்காரன் சுறா புறான்னு எதுனாச்சும் எடுத்துட்டுப்போறாங்க விடுங்க, ஹிந்தில கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீன்னு ஒரு படம் வந்திருக்கு பாருங்க. கண்டிப்பா பாருங்க.\nபாடம் பாத்த கையோட இந்த பதிவு போடறேன். கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீங்கற டைட்டில் பார்த்த உடனே என்னைய மாதிரி கொஞ்சம் அறிவாளியா இருந்தீங்கன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சிருவீங்க என்ன கதைன்னு. அதேதான் கதை. ஆனால் படத்தில இன்னும் நிறைய இருக்கு. காமெடி காதல் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாம்.\nபடத்தை பாக்கணுங்கறவங்க இதுக்கு மேலே தயவுசெய்து படிக்காதீங்க.\nகார்த்திக் ஒரு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறவர். சின்ன வயசில தன்னோட அண்ணன் இறந்ததுக்கு காரணம் தான் தான்னு நினைச்சுக்கறார். அதுக்கப்புறம் மனசுக்குள்ளேயே சுயவெறுப்பு வளர்கிறது. யாரோடும் சரிவர பேசுவதில்லை. சைக்கியாட்ரிஸ்ட் இடம் செல்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் இது உனது தவறு இல்லை என்று எடுத்துச்சொல்லியும் மீண்டும் அதே போல சுயவெறுப்பில் ஆழ்கிறார். சுயவெறுப்பு அவறுக்கு தன்னம்பிக்கையை மழுங்கச்செய்கிறது. ஐஐஎம்மில் படித்திருந்தாலும் வேலையில் அவரை எல்லோரும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். எம்டி இவரை தூசு போல நடத்துகிறார்.\nநீண்ட நாட்களாக நான்கு வருடங்களாக உடன் வேலைசெய்யும் சொனாலியை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நிதமும் ஈமெயில் எழுதி சேமித்து வைத்துக்கொள்கிறார். சொனாலிக்கு அனுப்பவதில்லை. நீண்ட நாட்களாக உடன் வேலை செய்தும் சொனாலிக்கு கார்த்திக் யார் என்றே தெரியாது.\nஒரு நாள் எம்டி போனில் கார்த்திக்கைப் பிடி பிடி என்று பிடிக்க போனை தூக்கிப்போட்டு உடைத்து விடுகிறார்.பிறகு மறுநாளே வேறு ஒரு புதிய போன் வாங்கிக்கொள்கிறார். அப்படியே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு எம்டியிடம் கார்த்திக் பேசப்போக அது பெரிய பிரச்சனையாக முடிகிறது. வேலையை இழக்கிறார். ஆழ்ந்த சோகத்தில் மூழ்குகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்கமாத்திரையை விழுங்கப்போகும் போது டெலிபோன் அழைப்பு வருகிறது.\nபேசுவது கார்த்திக்கேதான்.முதலில் கார்த்திக் பயந்துபோகிறார். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் விசாரிக்கிறார். கார்த்திக்குக்கு ஏதும் கால்கள் வரவில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருவழியாக போன் கார்த்திக் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிவிடுவதாக உறுதியளித்தப்பின் கார்த்திக் அவரிடம் பேசுகிறார்.\nபோன் கார்த்திக்கின் அறிவுரையின் பேரில் கார்த்திக் இழந்த தன் வேலையை மீட்கிறார். அதே அலுவலகத்தில் பெரிய பதவியில் அமர்கிறார். சொனாலியிடம் காதலை தைரியமாக சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார். பெரிய புது வீட்டுக்குக் குடிபோகிறார். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.\nபோனில் பேசும் கார்த்திக் கார்த்திக்கிடம் தான் தினமும் காலை ஐந்து மணிக்கு கால் செய்வதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் கார்த்திக் மற்றொரு கார்த்திக்கைப் பற்றி சொனாலியிடம் சொல்லிவிடுகிறார். சொனாலி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கச்சொல்கிறார்.\nசைக்கியாட்ரிஸ்ட் கார்த்திக் சொல்வதை பொறுமையாகக் கேட்டு அப்படி நடக்க சாத்தியமில்லை உங்களுக்���ாக அதிகாலை ஐந்து மணிக்கு நான் வருகிறேன் கார்த்திக் கால் செய்கிறாரா பார்ப்போன் என்று நக்கலாகச் சொல்கிறார். மறுநாள் காலை ஐந்து மணிக்கு மிகச்சரியாக போன் அடிக்கிறது. முதலில் கார்த்திக்கின் நண்பர்களுல் யாரோ ஒருவர் தான் விளையாடுகிறார் என்று நினைக்கும் சைக்கியாட்ரிஸ்ட் பிறகு தான் உணர்ந்துகொள்கிறார் அது கார்த்திக் தான் என்று. சைக்கியாட்ரிஸ்ட் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.\nஇதையெல்லாம் நம்ப மறுக்கும் சொனாலியும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு காத்திருக்கிறார். சரியாக ஐந்து மணிக்கு போன் வருகிறது. பயந்து போன சொனாலி போனை எடுக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.\nபோன் கார்த்திக்குக்கு கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி என் போனை நீ எடுக்காமல் போகலாம் என்று சொல்லி எப்படி உன்னை மேலே ஏற்றினேனோ அப்படி உன்னை கீழே இறக்குகிறேன் பார் என்று சொல்கிறார். அதே போல வேலையும் போகிறது. சொனாலியும் பிரிந்து போகிறார்.\nகார்த்திக் பேங்கில்ப் சேமித்து வைத்திருந்த பதினைந்து லட்ச ரூபாயும் ஏதோ அனாதை இல்லத்துக்கு போன் கார்த்தி டெலிபேங்கிங்கில் மாற்றிவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போகிறார் கார்த்திக்.\nபிறகு அவருக்கே தெரியாமல் இன்னொருவரை விட்டு டிக்கெட் எடுக்க சொல்லி கண்ணைக் கட்டிக்கொண்டு எங்கோ தூரதேசத்துக்கு சென்று விடுகிறார்.\nசில மாதங்கள் கழித்து கார்த்திக் அந்த தூரதேசத்தில் ஒரு சின்ன கம்பெனியில் வேலையில் சேர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். போனே வைத்துக்கொள்வதில்லை. மானேஜரின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் போன் வாங்குகிறார்.ஐந்து மணிவரையிலும் முழித்திருக்கிறார். கால் வரவில்லை. கார்த்திக் கால் செய்யவில்லை.\nசொனாலிக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக மெயில் அனுப்பி நாளைக்கு மும்பய் வருகிறேன் என்கிறார். பே செய்துவிட்டுத் தூங்கிவிடுகிறார். சரியாக காலை ஐந்து மணிக்கு மீண்டும் கார்த்திக் கால் செய்கிறார்.\nஎன்னையா ஏமாத்தப்பாக்குற..எப்படி பிடிச்சேன் பார்..நீ சாகத்தான் போகிறாய்..செத்துவிட்டதாக நினைத்துகொள் என்று கொக்கறிக்கிறார்.\nமீதியை வெள்ளித்திரையில் காண்க. அல்லது டிவிடி வாங்கி சின்னத்திரையில் காண்க. அல்லது விக்கிப்பீடியாவில் சென்று என்னதாண்டா நடக்குதுங்கறத தெரிஞ்சுக்கோங்க.\nஏம்ப்பா கோடம்பாக்கத்து குசேலங்களா, நீங்க இங்கிலீசுப் படத்தயெல்லாம் பாத்து கிழிச்சு படமெடுத்து ஆஸ்கார் நாயகனா ஆனதெல்லாம் போதும் மொத ஹிந்திப்படத்தப் பாருங்க.\nவாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.\nஆங்கிலத்தில் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பதிவும் தொடங்கியிருக்கிறேன். http://booksmoviesastronomy.blogspot.com. Books Movies Astronomy என்று பெயர் வைத்திருக்கிறேனே தவிர கிடைக்கிற எல்லாவற்றையும் பற்றி எழுதலாம் என்று தான் நினைத்திருக்கிறேன் இரண்டு காரணங்கள். ஒன்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணம். மற்றொன்று தமிழ் தவிர பிற மொழி பேசுவோரையும் மொக்க போடலாம் என்கிற நல்லெண்ணம் தான். அவ்வப்போது அங்கேயும் வாருங்கள். 🙂\nSpectrum ஊழல் தொடர்பான செய்திகளைக் கவனித்துக்கொண்டுதான் இருப்பீர்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ச்சே..சாரி..இந்திய வரலாற்றிலே மிகப்பெரிய ஊழல் என்று சொல்கிறார்கள். 60,000 கோடி என்கிறார்கள் ஒரு லட்சம் கோடி என்கிறார்கள்; எவ்வளவு கோடி என்பது ஆள்பவர்களுத்தான் வெளிச்சம். நித்யானந்தா வீடியோவை அத்தனை முறை ஒளிபரப்பு செய்தவர்கள் கிடைத்திருக்கும் இந்த ஆடியோ க்ளிப்பை எத்தனை முறை ஒளிபரப்பினார்கள் பாரீஸில் எனக்கு இந்தியத் தொலைக்காட்சிகள் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகள் கிடைப்பதில்லை.\nஇங்கே ஐரோப்பாவில் க்ரீஸ் திவாலாகப் போகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது திவாலாகமல் இருக்கவேண்டும் என்றால் தோராயமாக தேவைப்படும் தொகை 120 பில்லியன் டாலர். யூரோப்பியன் யூனியனும் IMF உம் சேர்ந்து அதைக் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. பணம் கொடுப்பதற்குப் பல கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள். அப்புறம் பணம் கொடுப்பவன் சும்மா கொடுப்பானா அறிவுரைகளும் கூடவே சில கண்டிஷன்களும் வரும் தானே. எனக்குத் தெரிந்த சில கண்டிஷன்கள்: அரசு வேலை பார்ப்பவர்கள் இப்பொழுது இன்னும் பணிரெண்டு வருடங்கள் அதிகமாக வேலை பார்க்கவேண்டும். இப்பொழுது அவர்கள் ரிட்டையர் ஆகும் வயது 55 என்று வைத்துக்கொள்ளுங்கள் இனி அவர்கள் 67 வயதில் தான் ரிட்டையர் ஆக முடியும். பணிரெண்டு வருட கூடுதல் உழைப்பு\nஇன்று கார்டியனில் நான் படித்தது மற்றும் என் நண்பர் கொடுத்த தகவல்கள்.கிரீஸ் நாட்டு மக்கள் மிகுந்த ��ோபத்தில் இருக்கிறார்கள். யார் மீது கோபம் அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால் அரசியல்வாதிகள் மீது. பத்திரிக்கையாளர்கள் மீது. தொழிலதிபர்கள் மீது. மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப்பொருத்தவரையில் அவர்கள் யார் மீது கோபப்படலாம் என்றால் நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும் நியாயமாக அவர்கள் மீதேதான். முப்பது வருட ஊழலை யார் சரிக்கட்ட முடியும் சில மாதங்களில் அது எப்படி சரியாகும் சில மாதங்களில் அது எப்படி சரியாகும்\nக்ரீஸில் இன்று வரை நடந்துவந்தது ஒரு இரும்புத்திரை அரசாங்கம். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குத் தெரியாது. அந்த இரும்புத்திரையை உருவாக்கி அந்த திரை விலகிவிடாமல் போற்றிப் பாதுகாத்துவந்தவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சர்வென்ட்ஸ் என்கிற அரசு ஊழியர்கள். குறிப்பாக உயர்பதவியில் இருந்த அரசு ஊழியர்கள். இந்த இரும்புத்திரை அவர்கள் செய்யும் ஊழல்களை எளிதாக மறைக்க உதவியது. பிரச்சனை என்னவென்றால் க்ரீஸின் மக்கள் தங்களுக்கு எல்லாம் கிடைக்கிற வரை நமக்கேன் வம்பு என்று இருந்தது தான். மேலும் கிரீஸில் நான்கில் ஒரு பங்கு அரசு ஊழியர்களாம். எனவே நமக்கு நிரந்தர அரசு வேலை இருக்கிற வரை என்ன கவலை மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா மாதம் முடிந்தால் சம்பளம் கிடைக்கிறதா அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன அதுவும் பதினான்கு மாத சம்பளமாம். பிறகென்ன யார் ஊழல் செய்தால் நமக்கென்ன\nஅரசியல்வாதிகள் மக்கள் கண்டுகொள்ளாததால் அவர்கள் போக்குக்கு வேலைசெய்துகொண்டிருந்தார்கள். புதிது புதிதாக வேலைகளை உருவாக்கினார்கள். கடன் வாங்கிக்கொண்டேயிருந்தார்கள். அவர்கள் செய்வதை ஆய்வு செய்யவும் மதிப்பீடு செய்யவும் யாரும் இல்லை. அவர்களைக் கண்காணிக்க யாரும் இல்லை.\nஇந்த அரசியல் முறை வேறென்னத்துக்கு வழிவகுக்கும் கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம�� பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன கண்காணிப்பில்லாத துறை ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். அதுதான் நடந்தது. புதிதாக உருவான தொழிலதிபர்கள் அரசு கான்ட்ராக்ட்களை எளிதாக எடுத்தார்கள். கனிசமாக அரசிடம் பணம் வசூலித்தார்கள். கொள்ளை லாபம் பார்த்தார்கள். அப்படி கொள்ளை லாபம் பார்ப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அரசியல் வாதிகளுக்கு பணம் கொடுத்தார்கள். இந்த ஊழல் அவ்வப்போது கொஞ்சம் கசிந்தது. ஊழல் கசியாமல் இருக்கவே இருக்காது. யாருக்கும் தெரியாமல் ஊழல் செய்யமுடியுமா என்ன அப்படியென்றால் நம்ம பணத்தை நாம ஊழல் செஞ்சா மட்டுமே முடியும். செய்தி கசிந்தது. மக்கள் சில மந்திரிகளின் மிக ஆடம்பரமான வாழ்க்கையைப் பார்த்து என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார்கள்.\nஇதில் கொடுமை என்னவென்றால் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிற மீடியாவும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான். மீடியாவும் கண்டுகொள்ளவில்லை; நீதித்துறையும் கண்டுகொள்ளவில்லை. ஊழல் நடப்பது தெரிகிறது. மீடியாவில் துப்பறியும் துறை கண்டிப்பாக இருக்கும். ஏன் கண்டுகொள்ளவில்லை\nஇப்படி முப்பது வருடங்களாக நடந்த ஊழலை எப்படித் திருத்துவது ஜனாதிபதி முதல் சராசரிக் குடிமகன் வரை எல்லோரும் எல்லார் மீதும் கோபமாக இருக்கிறார்கள். ஹீரோவாக இருக்கவேண்டும், மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று ஜனாதிபதியை எல்லோரும் தேடுகிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இப்பொழுது எதை எதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதெல்லாம் 1980இல் இப்பொழுதிருக்கிற நம்ம ஹீரோ ஜனாதிபதியின் அப்பா ஏற்படுத்திய மாற்றங்களாம்.\nவாரிசு அரசியல். ஊழல். மீடியா. இரும்புத்திரை.மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது.\nதீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்\nநேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த��மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.\nஇர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.\n எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்\nஇன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.\nவானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து\nஇன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌\nமும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.\nமாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.\nஅமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்ட���ல் தான் தீவிர‌வாத‌ம் இல்லை பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா\nக‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535204", "date_download": "2020-07-12T10:25:16Z", "digest": "sha1:TNDYTRRPR77PO4UJDV7VSL5GR2Z7S7W7", "length": 10439, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court permits Muslim side to file written statement on Ayodhya case | அயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கலுக்கு முஸ்லிம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வ���்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅயோத்தி வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கலுக்கு முஸ்லிம் தரப்புக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபுதுடெல்லி: அயோத்தி வழக்கில் எழுத்துப் பூர்வமாக கருத்துக்களை தாக்கல் செய்ய முஸ்லிம் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அயோத்தி வழக்கு மேல் முறையீடு விசாரணைஉச்ச நீதிமன்றத்தில் கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் தவான் தங்களது தரப்பு எதிர்வாதம், இறுதி ஆவணங்கள், கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பினரும் தங்களது தரப்பு கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.\nஇதையடுத்து ராஜிவ் தவான் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தாலும், அது அடுத்த தலைமுறையினரை பாதிக்கும். ஆட்சி அமைப்பதிலும் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு பாதிக்காத வகையில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் என நம்புகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.\nராம் லாலா தரப்பு அறிக்கை\nராம் லாலா தரப்பு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எழுத்துப் பூர்வமாக அளித்த அறிக்கையில், `இந்துக்கள் வழிப்படும் 1480 சதுர அடி இடமானது, ராமர் பிறந்த இடம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. காலம் காலமாக மக்கள் அங்கு ���ாமரை வழிபட்டு வருகின்றனர். எனவே இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\nவாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது\nதங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்\n× RELATED உள்ளாட்சி தேர்தல் விவகாரம் திமுகவின் கோரிக்கை உச்ச நீதிமன்றம் ஏற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2020-07-12T09:31:54Z", "digest": "sha1:EJ2VNXP76VKYCRGZPBBCL7VCRMHK44YH", "length": 12456, "nlines": 147, "source_domain": "marumoli.com", "title": "இந்தியாவின் அனுசரணையுடன் இயங்கும் 265 இணையத் தளங்கள் போலிச் செய்திகளை வழங்குகின்றன - ஆய்வு - Marumoli.com", "raw_content": "\nஇந்தியாவின் அனுசரணையுடன் இயங்கும் 265 இணையத் தளங்கள் போலிச் செய்திகளை வழங்குகின்றன – ஆய்வு\nஅமெரிக்கா, கனடா, பிரஸ்ஸெல்ஸ், ஜெனீவா உள்ளிட்ட 65 நாடுகளில் இருந்து வெளியாகும் 265 இணையத்தளங்கள் போலிச் செய்திகளை வெளியிடுகின்றன எனவும் இவை பாகிஸ்தான் மீதான அவப்பெயரை வேண்டுமென்றே பரப்புவதற்காக இந்தியாவின் அனுசரணையுடன் அதன் வலையமைப்புக்களால் நிர்வகிக்கப்படுகின்றன எனவும் EU DisinfoLab என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.\nஉதாரணத்திற்கு, newyorkmorningtelegraph.com, thedublingazette.com, or timesofportugal.com போன்ற பெயர்களில் இவ்விணையத் தளங்கள் மேற்கு நாடுகளில் இருந்து வெளியிடப்படுகின்றன.\nஅக்டோபர் மாதம் பிரஸ்ஸெல்ஸ் இல் இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்ற��்திற்கான இணையத்தளமெனத் தம்மை அழைத்துக்கொள்ளும் eptoday.com, றஸ்யா ருடே மற்றும் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா போன்ற செய்தி ஊடகங்களின் செய்திகளை மறு பதிப்புச் செய்திருந்தன. இதில் பல தலையங்கங்கள், கட்டுரைகள் பாகிஸ்தானிலுள்ள சிறுபான்மை இனத்தவரைக் குறிவைத்தும், வேறு பல இந்தியா சார்ந்த செய்திகளையும் வெளியிட்டிருந்தன என ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிக்குழு ஒன்று கண்டுபிடித்திருந்தது.\nஇது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட EU DisinfoLab, ஈபி ருடே இணையத் தளத்தைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் சிறிவஸ்தாவா குழுமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்கள் என்பதைக் கண்டுபிடித்தது. அதே வேளை சிறிவஸ்தாவா குழுமத்திற்குச் சொந்தமான IP address ஐயே இன்னுமொரு இணைய ஊடகமான ‘New Delhi Times’ மற்றும் ‘the International Institute for Non-Aligned Studies (IINS)‘ அமைப்பு ஆகியன பாவித்து வருகின்றன எனவும் இவ்விரண்டு நிறுவனங்களும் நியூ டெல்ஹியில் ஒரே விலாசத்தில் இருந்து இயங்குகின்றன எனவும் EU DisinfoLab கண்டுபிடித்தது.\nசில வாரங்களுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் 27 பிரதிநிதிகளைக் காஷ்மீருக்கு அழைத்து பிரதமர் மோடியைச் சந்திக்க IINS ஒழுங்குசெய்திருந்தது.\nஇதன் பின்னர் OSINT (Open Source Intelligence Techniques) தொழில்நுட்பத்தைப் பாவித்து மேலும் ஆய்வுகளைச் செய்தபோது இவ் வலையமைப்பு ஜெனிவாவில் ஐ.நா.வின் அகதிகள் நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் செல்வது தெரியவந்தது. அங்கு ’35 வருடமாகச் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும்’ timesofgeneva.com என்ற இணையத்தளம் இயங்கி வருவது தெரியவந்தது. இந்த இணையத்தளமும் EP Today இணையத்தளம் வெளியிடும் செய்திகளையே பிரதிசெய்துகொள்கிறது. அவற்றில் பெரும்பாலானவை காஷ்மீரில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கும் காணொளிகள், ஊர்வலங்கள் பற்றிய செய்திகளாகவே இருந்தன.\nEP Today மற்றும் Times of Geneva போன்ற இணையத் தளங்களுக்கும் பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Pakistani Minorities (EOPM)) மற்றும் பாகிஸ்தான் பெண்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Pakistani Women’s Human Rights Organization ) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்ததையும் EU DisinfoLab கண்டுபிடித்தது. இவ்வமைப்புகள் எல்லோரும் பெரும்பாலும் ஒரே சேர்வர்கள், டொமெயின் பதிவுகள் மற்றும் பணியா��ர்களைக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.\nRelated: வேதராஜன் பாலாஜி | சதுப்பு நிலப் பேணலுக்கான ஒரு தனி மனிதனின் பயணம்\nஐரோப்பிய ஒன்றியம், ஜெனிவா போன்ற தளங்களைக் கொண்டிருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா. அமைப்புக்கள் போன்றவற்றை லொபி செய்வது அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.\nஇதே நடைமுறைகளைப் பாவித்து விசாரணைகளை மேற்கொண்டதில் 265 இணையத் தளங்கள் 65க்கும் மேலான நாடுகளில் இருந்து இயங்கிக்கொள்வது தெரியவந்தது. அவை ஏதோ வழியில் EP Today, சிறிவஸ்தாவ குழுமத்துடன் தொடர்பு பட்டவையாகவுமே உள்ளன என EU DisinfoLab கூறுகிறது.\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,859)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,458)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,294)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,285)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/17/", "date_download": "2020-07-12T10:49:39Z", "digest": "sha1:7DR3YUX5KVKG5LGMHQAS2SMMBO7F2RNU", "length": 11951, "nlines": 189, "source_domain": "newuthayan.com", "title": "சினிமா Archives | Page 17 of 45 | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nஸ்ருஷ்திக்கு தமிழரை திருமணம் செய்ய ஆசையாம்\n‘மேகா’ படத்தின் மூலம் பிரபலமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருஷ்தி டங்கே, தமிழரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போது, தமிழில் ‘கட்டில்’ என்ற...\nஅனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடிப்பில் உருவாகி உள்ள ’சைலன்ஸ்’ படத்தின் வெளியீட்டுத் திகதி ஏப்ரல் 2 என மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘சைலன்ஸ்’ திரைப்படம் ஜனவரி 31ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர்...\nவிமான நிலையத்தில் சூர்யாவின் இசை வெளியீட்டு விழா\n”இறுதிச்சுற்று” புகழ் சுதா கொங்காரா சூர்யாவை வைத்து இயக்கியிருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடத்த படக்குழு தீர்மானித்துள்ளது. விமான வீரர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை...\nவிஜயை குறி வைத்த வருமான வரித்துறை; என்ன காரணம்\nநடிகர் விஜய் உட்பட 38 பேரின் வீடுகளில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இதன் நிமித்தம் 77 கோடி ரூபாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது. ஆயினும் விஜய்...\nரவிவர்மனின் ஓவியங்களாக மிளிரும் இந்திய நடிகைகள்\nகிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபயங்கரவாதி ஷஹ்ரான் குழுவுடன் தொடர்பு; ஒருவர் கைது\nஇருபாலையில் அரச முன்பள்ளிக்கான வேலைகளை பிரதேச சபை ஆரம்பித்தது\nகிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபயங்கரவாதி ஷஹ்ரான் குழுவுடன் தொடர்பு; ஒருவர் கைது\nஇருபாலையில் அரச முன்பள்ளிக்கான வேலைகளை பிரதேச சபை ஆரம்பித்தது\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nகிழக்கை பௌத்த மாநிலமாக்கவே செயலணி – விக்னேஸ்வரன்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபயங்கரவாதி ஷஹ்ரான் குழுவுடன் தொடர்பு; ஒருவர் கைது\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:15:49Z", "digest": "sha1:54KPXDDDR7ZAPAOHPOS75YEJCQ5I5URC", "length": 99261, "nlines": 207, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எழுத்துமயக்கம் - தமிழ் ���ிக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஎழுத்துமயக்கம், புரிந்தும் படிக்க இயலாமை அல்லது சொல்லெழுத்துக்கேடு (Dyslexia, டிஸ்லெக்சியா) என்பது மொழியோடு சம்பந்தப்பட்ட ஊனம் ஆகும். டிஸ்லெக்சியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் தெளிவற்ற பேச்சு. டிஸ்லெக்சியா எழுத்து, பிழைகள் மற்றும் வாசிப்புத் திறனின்மை ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு படித்துப்புரியாமை நிலையாகும். இது நரம்பு மண்டல தொடர்பல்லாத பிற குறைபாடுகளான பார்வையின்மை, காது கேளாமை ஆகியவற்றினாலோ அல்லது போதிய அளவு வாசிக்கக் கற்பித்தலின்மையாலோ எழும் வாசிப்புத் திறனின்மையிலிருந்து வேறுபட்டதாகவும், தனித்தன்மையுடையதாகவும் காணப்படுகிறது. மூளையானது எழுத்து மற்றும் பேச்சு மொழியைக் கையாளும் விதத்தில் ஏற்படும் முரண்பாடுகளிலிருந்தே புரிந்தும் படிக்க இயலாமை ஏற்படுகிறது என்பதை இது காட்டுகிறது.\n3.1 வகைப்பாடும், புரிந்தும் படிக்க இயலாமை தொடர்புடைய பிற கோளாறுகளும்\n4 காரணங்களின் மீதான ஆராய்ச்சி\nபுரிந்தும் படிக்க இயலாமை நிலைக்கு வரையறைகள் பல அளிக்கப்பட்டிருந்த போதிலும் கருத்தொற்றுமை கொண்டிருக்கவில்லை. சில வரையறைகள் விரிவான விளக்கமளிப்பதாகவும் ஏனையவை அதன் காரணங்களை அலசும் கோட்பாடுகளாகவும் இருந்தன. பல்வேறு காரணங்களால் எழும் எண்ணற்ற வாசிப்புத் திறன் குறைபாடுகள், துன்பங்களின் வெளிப்பாடாக இருப்பதால் புரிந்தும் படிக்க இயலாமை என்பது ஒரே ஒரு குறைபாடல்ல என்றும் பல குறைபாடுகளை உள்ளடக்கியது என்றும் தோன்றுகிறது.[1]\nதற்போதிருக்கும் பெரும்பாலான புரிந்தும் படிக்க இயலாமை ஆய்வுகள் அகரவரிசை எழுத்து முறையை, குறிப்பாக ஐரோப்பாவிலிருந்து உருவான மொழிகளின் எழுத்து முறையை மையமாகக் கொண்டிருக்கின்றன. எனினும் எபிரேய மற்றும் சீன மொழி பேசுவோர்களிடையேயும் தற்சமயம் இவ்வாய்வுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாய்வுக் குறிப்புரை புரிந்தும் படிக்க இயலாமையைக் குறித்து ஒரு ப��ந்த உலகளாவிய கண்ணோட்டத்தை அளிக்கிறது.\n1993 ஆம் ஆண்டில், கேசில்ஸ் மற்றும் கோல்ட்ஹார்ட் ஆகியோர் எழுத்துப்பிழைகளின் எண்ணிகையை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட பாரம்பரிய முறையில் அமையப் பெறாத புரிந்தும் படிக்க இயலாமை (படித்துப் புரியாமை) வகைகளுக்கு இணையாக கேள்வியொலி மற்றும் அகராதி வகையிலான காலவரையறைக்குட்பட்ட சொல்லெழுத்துக்கேடுகளை (டெவெலப்மென்டல் டிஸ்லெக்சியா) விளக்கினர்.[2] எனினும் கேள்வியொலி மற்றும் அகராதி வகையிலான புரிந்தும் படிக்க இயலாமை வகைகள் பண்டைய அனுபவப்பூர்வ கலைச்சொற்களான ஒலிப்பிறழ் மற்றும் பார்வைப்பிறழ் வகைகளிலான டிஸ்லெக்ஸியா வகைகளுக்கு நிகராதல் கடினம் (போடர் 1973). அகராதி/கேள்வியொலி பாகுபாடுகள் விவரிப்பதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டவைகளாகும். இவற்றின் நிகழ்வுகளுக்குக் காரணமான மூளையின் செயல்பாட்டை இவை கருதுவதில்லை. ஆனால் ஒலிப் பிறழ்/பார்வைப்பிறழ் பாகுபாடுகள் முறையே பேச்சு வகைப்படுத்து குறைபாடு மற்றும் பார்வையுணர்வுக் குறைபாடு எனும் மூளையின் இருவேறு குறைபாடுகளைக் குறிக்கிறது. புரிந்தும் படிக்க இயலாமையை உடையோர் பலர் போடரின் பார்வைப்பிறழ் வகையினரைச் சார்ந்தவர்களாய், வாசிப்பு முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கவனக்குறைவு மற்றும் இடம்சார்ந்த உணர்வற்ற நிலை உடையோராய்க் காணப்படுகின்றனர்.[3]\nநரம்புவழி முரண்பாட்டின் விளைவாகக் கருதப்பட்டாலும் புரிந்தும் படிக்க இயலாமை ஒரு அறிவுக் குறைபாடென்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. புரிந்தும் படிக்க இயலாமை அறிவுத்திறனளவின் பல்வேறு நிலைகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.[4][5]\nபுரிந்தும் படிக்க இயலாமையின் அறிகுறிகளுள் சில பின்வருமாறு:\nமுன்/பின், வலது/இடது போன்றவைகளைப் பற்றிய குழப்பம்\nஅகரவரிசை எழுத்துக்களைக் கற்பதில் உணரப்படும் சிரமங்கள்\nவார்த்தைகளை நினைவுகூர்தல் மற்றும் பொருட்களை அடையாளங்காண்பதில் உள்ள சிரமங்கள்\nஒலி இயைபுடைய சொற்களை அடையாளங்காண்பது, அமைப்பது மற்றும் வார்த்தைகளின் அசைகளை எண்ணுவது போன்றவைகளில் உள்ள சிரமங்கள். (கேள்வியொலி விழிப்புணர்வு)\nவார்த்தைகளின் பல்வேறு ஒலியலகுகளைக் கேட்பதிலும், பகுப்பதிலும் உள்ள சிரமங்கள் (ஒலியனின் விழிப்புணர்வு)\nவார்த்தைகளின் பல்வேறு ஒலிபேதங்களை அடையாளங்காண்பதி���் உள்ள சிரமங்கள் (கேள்வி புல பாகுபாடு)\nஎழுத்துக்களின் ஒலிகளை கற்பதிலுள்ள சிரமங்கள்\nசொற்களை அவற்றின் சரியான அர்த்தத்தோடு இணைத்துப் பார்ப்பதில் உள்ள சிரமங்கள்.\nநேரத்தைக் கடைபிடிப்பதிலும் காலம் எனும் நியதியோடு இயைவதிலும் ஏற்படும் சிரமங்கள்\nபேச்சு சரிவர அமையாமல் போய்விடுமோவென்ற பயத்தில் சில குழந்தைகள் உள்வாங்குபவர்களாகவும், வெட்கப்படுபவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள சமுதாயக் கூறுகளை உணர்ந்து கொள்ள முடியாத காரணத்தால் மற்றவர்களைச் சண்டைக்கிழுப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.\nபுரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மாதிரிகளை ஆய்வுசெய்ததன் வாயிலாகவே இக்காரணிகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இங்கிலாந்தில், இத்தகைய ஆய்வுகளை நடத்தியவர்களில் முக்கியமானவர் தாமஸ் ரிச்சர்ட் மைல்ஸ் ஆவார். அவரது பரிசோதனைகள், பேங்கர் புரிந்தும் படிக்க இயலாமை நோய் கண்டறிதல் சோதனையை (பேங்கர் டிஸ்லெக்ஸியா டயக்னாஸ்ட்டிக் டெஸ்ட்) உருவாக்க வைத்தது.[6]\nபேச்சின் குறியீடறியும் பார்வைப்புலனுணர்ச்சிக் குறைபாட்டால் விளைவதே புரிந்தும் படிக்க இயலாமையாகும். ஐரோப்பிய மொழிகள் பலவற்றில் இக்குறைபாடு ஒலியமைப்புடைய எழுத்துக்களை எழுதும் முறைகளில் ஏற்படும் சிக்கலாக வெளிப்படுகிறது. பேச்சுத் திறனமைவில் ஏற்படும் தாமதம், பேச்சு மொழிக் குறைபாடு ஆகியன கேள்வியொலியைக் கையாண்டுப் பகுத்துணரும் திறனில் ஏற்படும் கோளாறுகளால் விளையும் பேச்சுப் பிறழ்நிலையாக வெளிப்பட்டு அதீத தயக்கம் நிறைந்த திக்கல் மற்றும் குழம்பிய பேச்சாக வெளிப்படுகிறது.[7][8]\nஇப்பிரச்சனைகள் புரிந்தும் படிக்க இயலாமைவால் அவதிப்படும் மனிதர்களின் எழுத்துக்கோர்வை மற்றும் எழுதும் திறனில் ஏற்படும் சிரமங்களின் சகஅம்சமாகக் காணப்படலாம்.\nபுரிந்தும் படிக்க இயலாமையின் முறையான நோய்க் கண்டறிதல் நரம்பியல் வல்லுநர், நரம்பு உளவியலர், வளர் குழந்தைகள் நல மருத்துவர் அல்லது கல்வி உளவியலர் போன்றோரால் நடைபெறலாம். பொதுவாக வாசிப்புத் திறமைக்கான சோதனை மற்றும் அதனுடனான சக திறன் அளவைகளான, விரைவாகப் பொருட்களின் பெயர்களைக் கண்டறிதல், வரிசைக் கிரமமாக அண்மைக் கால நிகழ்வுகளை நினைவு கூறும் நினைவுத் திறன் ஆகியன க���றித்த சோதனைகள், எழுத்துப்பிழைக் கோர்வைகளை வாசிக்க வைத்து கேள்வியொலி பகுப்புத் திறன் நிர்ணயம் செய்ய ஏதுவான சோதனைகள் ஆகியவைகளை உள்ளடக்கியதே புரிந்தும் படிக்க இயலாமை மதிப்பீடாகும். கற்பதற்கான வலிமை மற்றும் கற்பதில் உள்ள பலவீனங்கள் ஆகியன குறித்த சுய விவரங்களை நிர்ணயம் செய்வதற்கான பொது அறிவுச் சோதனையையும் உள்ளடக்கியது இம்மதிப்பீடு. பொது அறிவு அளவுகோல் மற்றும் வாசிப்புத்திறன் சோதனைகளுக்கிடையேயான முரண்பாடுகள் அவற்றைத் தோல்வியடையச் செய்தாலும்,[9] வாசிப்புத் திறனின்மைக்கான ஏனைய காரணங்களாய் கருதப்படக்கூடியவைகளான பொதுப்படக் காணப்படும் உளப்புலன் குறைப்பாடு மற்றும் பார்வையின்மை, காதுகேளாமை போன்ற பௌதீகக் காரணங்களால் ஏற்படக் கூடிய வாசிப்புத் திறனின்மைகளை இனங்கண்டு விலக்க உதவும் கூறுகளுக்கிடையேயான சோதனைமுறைகளை இவை கொண்டுள்ளன.\nலெப்பானன் மற்றும் பலர்., டிஸ்லெக்சியா பின்னணி உடைய குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகள், டிஸ்லெக்சியாவால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் பெற்றவர்களா என்பதைக் குறித்து ஆய்வுசெய்தனர். டிஸ்லெக்சியா குடும்ப பின்னணி உடைய மற்றும் குடும்ப பின்னணி இல்லாத ஆறு மாத குழந்தைகளின் மூளையில் பேச்சொலிகளின் கால அமைப்புக்கள் ஏற்படுத்தும் மின்னதிர்வு முரண்பாடுகளெனும் பேச்சுத்திறனின் முக்கிய குறிப்பை ஆய்வுசெய்தனர். டிஸ்லெக்சியா இடர்பாட்டுடைய குழந்தைகள், ஒப்புநோக்கப்பட்ட குழந்தைகளிலிருந்து மாறுபட்ட ஆரம்ப ஒலிவிளைவுகளையும், மாறுபாடைக் கண்டறிவதால் ஏற்படும் தூண்டல்-துலங்கல் விளைவுகளையும் கொண்டிருந்தனர். வாசிப்புக் குறைபாடுடைய குடும்ப பின்னணி காரணமாக டிஸ்லெக்சியா ஏற்படும் இடர்பாட்டைக் கொண்டிருக்கும் குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்வதற்கு முன்பே, அத்தகைய ஆபத்தற்றோரிடமிருந்து மாறுபட்ட செவிப்புலனுணர்வின் பேச்சொலி கால குறிப்புச் செயலாக்கத்தைக் கொண்டிருந்தன எனவும் நோய்க் கண்டறிதலில் குடும்ப பின்னணி முக்கிய பங்காற்றுகிறதெனவும் இவ்வாய்வு தெரிவிக்கிறது.[10][11]\nநரம்பியல் வரைகலையை (நியூரோ இமேஜிங்) பயன்படுத்தும் அண்மைக் காலத்திய டிஸ்லெக்சியா ஆய்வுகள், பேச ஆரம்பிப்பதற்கு முன்பே டிஸ்லெக்சியா குழந்தைகளை அடையாளங்காணும் நாள் தொலைவில் இல்லை எனக் கூறுகின்��ன.[10][11]\nதற்சமயம் நியூரோ இமேஜிங் அரிதாயிருக்கும் காரணத்தால் டிஸ்லெக்சியா மூளை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்க இயலாததாய் இருக்கிறது; எனினும் நரம்புயிரியல் முரண்பாடுகளின் விளைவுகளை மதிப்பிடக் கூடிய சோதனைக் கருவிகள் உபயோகத்தில் உள்ளன. இக்கருவிகள் நுட்பமான தங்கு தடையற்ற, வார்த்தைகள் அடையாளங்காணும் திறன், தனி வார்த்தை, போலிவார்த்தைகள் வாசிப்பு திறன், பேச்சொலிப் பகுப்பாய்வு மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கான எழுத்துக்கோர்வைக் குறைபாடுகள், பொதுவான மொழித் திறனளவு ஆகியவற்றை மதிப்பிடக் கூடியவை. ஆறு வயதே ஆன டிஸ்லெக்சியா அபாயமுள்ள குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்குரிய திறன் தணிக்கை உபகரணங்கள் வழக்கில் உள்ளன.[12]\nடிஸ்லெக்சியா ஒரு குறைபாடா அல்லது வேறுபட்ட மனிதர்களுக்கிடையேயான வெறும் வாசிப்பு திறன் முரண்பாடுகளின் பிரதிபலிப்பா என்பது குறித்து டிஸ்லெக்சியா ஆய்வில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.[13]\nவகைப்பாடும், புரிந்தும் படிக்க இயலாமை தொடர்புடைய பிற கோளாறுகளும்தொகு\nஎழுத்து மொழி வாசிப்பதை பாதிக்கும் பல நரம்பியல் கோளாறுகளை டிஸ்லெக்சியா உள்ளடக்கியது என்று நம்பப்படுகிறது.[3]\nவாசிப்பில் சிரமத்தை ஏற்படுத்தவல்ல டிஸ்லெக்சியா அல்லது அதன் மூலத்தை ஏற்படுத்துவனவாகவோ, சார்ந்திருப்பனவாகவோ கீழ்காணும் நோய் நிலைகளைக் கூறலாம்:\nசெவிபுலன் செயலாக்கக் குறைபாடு (ஆடிட்டரி பிராசஸிங் டிஸார்டர்) என்பது செவிவழி தகவல்களை பகுத்தறியும் திறனில் ஏற்படும் குறைபாடாகும். ஆடிட்டரி பிராசஸிங் டிஸார்டர் ஒரு கவனக் குறைபாடாகும்.[14] இது செவிப்புல நினைவுகளிலும், வரிசைப்படுத்துதலிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோர் பலர் செவிப்புலன் புறமாற்றலை உள்ளடக்கிய செவிப்புலச் செயலாக்கக் கோளாறுகளைப் பெற்றவர்களாய், இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்ய தங்கள் சொந்த கூட்டெழுத்துக் குறியீட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். செவிப்புலச் செயலாக்கக் கோளாறு, புரிந்தும் படிக்க இயலாமை நிலையின் மிகப்பெரிய காரணங்களுள் ஒன்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.[14][15][16][17] சில குழந்தைகள் நீர்மக்கட்டுடன் கூடிய இடைச்செவியழற்சி (கோந்துக் காது, ஓட்டும் காது, இடைச்செவியழற்சி) காரணமாக செவிப்புலன் செயலாக்கக�� கோளாறைப் பெறுபவர்களாக இருக்கலாம்.\nஇருட்டு உணர்த்திறன் கூட்டியம் எனப்படும் ஸ்கோடோபிக் சென்சிடிவிடி ஸின்ட்ரோம் அல்லது ஐர்லன் ஸின்ட்ரோம், பார்வை பிரிதிறனை பாதிக்கும் மாறுபட்ட ஒளியலையுணர்வைக் குறிப்பிடுகிறது.[18][19]\nவளர்கட்ட இயக்கக் கோளாறு அல்லது டெவலப்மென்டல் டிஸ்பிராக்ஸியா எனப்படுவது உடலின் சமநிலையோடு தொடர்புடைய, நுண்ணிய இயக்கு நரம்புகளின் செயல்பாடு, தசை இயக்க ஒருங்கிணைப்பின்மை, பேச்சொலிப் பிரயோகச் சிக்கல், குறைந்த கால நினைவுத் திறன் பாதிப்பு மற்றும் ஒழுங்குக் குறைபாடுகள் போன்ற இயல்பு நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களை உள்ளடக்கியதாகும்.\nபின்வருவன பொதுவான நரம்பியல் காரணங்களால் ஏற்படும் புரிந்தும் படிக்க இயலாமைக்கு ஒத்த கோளாறுகளாகும்.\nஎழுத்தமைப்புக் குறைபாடு (டிஸ்கிராஃபியா) என்பது எழுதும்போதோ, தட்டச்சு செய்யும் பொழுதோ பெருமளவு வெளிப்படுவதாகவும், சில நேரங்களில் முடிச்சு இடுவது அல்லது ஒரு செயலைத் திரும்ப திரும்பச் செய்வது போன்ற திசையமைவு அல்லது வரிசையமைவைப் பொறுத்த செயல்களில் கண்-கை ஒருங்கிணைப்பை பாதிப்பதாகவும் இருக்கிறது. டிஸ்பிராக்ஸியாவைப் போலல்லாது டிஸ்கிராஃபியாவால் பாதிக்கப் பட்ட நபர்கள் எழுதவேண்டிய வார்த்தையையோ, ஒரு செயலைச் செய்யும் வழிமுறைகளின் வரிசைமுறையையோ, தங்கள் மனதில் தெளிவாகக் கொண்டவர்களாய் இருந்தாலும், அச்செயலை நிறைவேற்ற முனையும் பொழுது தவறான முறையில் செய்பவர்களாய் இருக்கின்றனர்.\nகணிதக் குறைபாடு (டிஸ்கால்குலியா) என்பது அடிப்படைக் கணிதம் கற்பதில் உள்ள சிரமங்கள் அல்லது ஒன்றோ பலவோவான எண் திறமைகளைக் கற்பதில் உள்ள சிரமங்களைக் குறிப்பது. மிகுந்த சிக்கலான கணித கருத்துகளையும், கொள்கைகளையும் எளிதில் புரிந்தும் கொள்ளும் இவர்கள், சூத்திரங்களை கையாள்வதிலும், அடிப்படை கூட்டல் கழித்தலிலும் சிரமப்படுபவர்களாக இருக்கின்றனர்.\nகுறிப்பிட்ட மொழி வலுக்குறைவு (ஸ்பெஸிஃபிக் லாங்வேஜ் இம்பேர்மென்ட்-SLI) என்பது பேச்சு மற்றும் கேட்கும் மொழியைப் பாதிக்கும் வளர்கட்ட மொழி கோளாறாகும் (டெவெலப்மென்டல் லாங்வேஜ் டிஸார்டர்). SLI, குறிப்பிட்ட மொழி வலுக்குறைவு என்றழைக்கப்பட காரணம், அது ஏனைய வளர்கட்ட கோளாறுகள், காது கேளாமை அல்லது மூளை பாதிப்பு ஆகியவற்றோடு எவ்வித தொடர்பும் அற்றதாக இருக்கிறது. மாஸ்ட்ரீட் மற்றும் யுட்றேட் போன்ற பல்கலைக்கழகங்கள், புரிந்தும் படிக்க இயலாமை குடும்பப் பின்னணி உடைய மூன்று வயது போர்த்துகீசிய குழந்தைகளில் பேச்சு உணர்திறன் மற்றும் பேச்சுத்திறனமைவு குறித்து ஆய்வு செய்தனர். அவர்களது பேச்சொலி வகைப்படுத்து திறன் மற்றும் வார்த்தைகளமைப்புத்திறன் போன்றவை, குறிப்பிட்ட மொழி வலுக்குறைவுவுடைய (SLI) அவர்கள் வயதையொத்த குழந்தைகளுடன் ஒப்பிடப்பட்டு, அசல் மாதிரிகள் உருவாக்கப்பட்டன. புரிந்தும்படிக்க இயலாமை அபாயமுள்ளோரின் முடிவுகள் பிரத்தியேக மொழி வலுக்குறைவுடைய குழந்தைகளின் முடிவுகளுடன் ஒத்திருந்தன. தனி நபர் தரவுகளின் பகுப்பாய்வு இரு தரப்பினராலும் நல்ல செயல்திறன் மற்றும் குறைந்த செயல்திறன் உடைய குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தது. அவர்களது பேச்சொலி வலுக்குறைவு பேச்சுணர்வுத்திறன் குறைபாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது. புரிந்தும் படிக்க இயலாமை மற்றும் குறிப்பிட்ட மொழி வலுக்குறைவு (SLI), ஆகிய இரண்டையுமே உளபுலன் மற்றும் மரபியல் காரணிகளை உள்ளடக்கிய பல இடர்பாட்டு மாதிரியை கொண்டு விளக்கலாம் என்பதை இம்மாதிரிகள் காட்டின.[22]\nகுழம்பிய பேச்சு என்பது பேச்சின் வேகத்தையும், இயைபையும் பாதித்து, வலுக்குறைந்த பேச்சுத் திறனை ஏற்படுத்தக்கூடிய பேச்சுச்சரள கோளாறாகும். பேச்சு தவறுகள் நிறைந்ததாகவும், வேகமான குளறுபடிகளையும், வெட்டியிழுக்கும் விதமான பீறித்தெறிப்புச் சொற்றொடர்களை உள்ளடக்கியதாகவும் காணப்படும். குழம்பிய பேச்சாளரின் ஆளுமை கற்பதில் குறைபாடுடையோரை ஒத்திருக்கக் கூடியது.[23]\nபுரிந்தும் படிக்க இயலாமை ஆய்வுகளின் வரலாறு\n1881 ஆம் ஆண்டில் ஆஸ்வால்ட் பெர்கான் அவர்களால் அடையாளங்காணப்பட்டு,[24] டிஸ்லெக்சியா என்ற சொல் 1887 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரைச் சேர்ந்த கண் மருத்துவரான ருடால்ஃப் பெர்லின்[25] அவர்களால் உருவாக்கப்பட்டது..[26]\n1896 ஆம் ஆண்டில் டபள்யூ. ப்ரிங்கிள் மார்கன் என்பவர் வாசிப்பு பாதிப்பு ஏற்படுத்தும் கற்தலின் குறைபாடினைப் பற்றி \"கன்ஜெனிடல் வேர்ட் ப்ளைண்ட்னஸ்\" அல்லது பிறவிசார்ந்த வார்த்தை பார்வையின்மை என்ற தலைப்பில் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலில் வெளியிட்டார்.[27]\n1890 ஆம் ஆண்டுகளிலும் ஆரம்ப கால 1900 ஆம் ஆண்டுக��ிலும், ஜேம்ஸ் ஹின்ஷல்வூட் இதே போன்ற பார்வையின்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பற்றி மருத்துவ சஞ்சிகைகளில் தொடர்ச்சியாகப் பல ஆய்வுக் குறிப்புரைகளை வெளியிட்டார். பிறவிசார்ந்த வார்த்தை பார்வையின்மை என்ற தலைப்பிலான தனது 1917 ஆம் ஆண்டு புத்தகத்தில், ஹின்ஷல்வூட் கண்களால் பார்த்த சொற்கள் மற்றும் எழுத்துக்களை நினைவுக்குக் கொணடு வருவதில் உள்ள சிக்கலே இந்நோய்க்கான முதன்மை குறைபாடு என வலியுறுத்தி அதற்கான அறிகுறிகளாக எழுத்துக்களின் நேர்மாற்றம் மற்றும் வாசித்துப் புரிந்தும் கொள்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார்.[28]\n1925 சாமுவேல் டி. ஆர்டன் மூளை பாதிப்பல்லாத ஒரு கூட்டியம் படித்தலை கடினமான ஒன்றாக மாற்றுவதாக நிர்ணயித்தார். சொற்களின் வடிவங்களை, அவற்றை உச்சரிக்கும் போது ஏற்படும் பேச்சொலியோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பதில் புரிந்தும் படிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டோருக்கு சிரமமிருப்பதாக ஆர்ட்டனின் இடவல மாற்றக் கோட்பாடு (ஸ்ட்ரெஃபோஸிம்பலியா) விவரித்தது.[29] பார்வையின்மையால் மட்டுமே டிஸ்லெக்சியா ஏற்படுகிறதெனக் கூறுவதிற்கில்லை என ஆர்ட்டன் கருதினார்.[30] மூளையின் அரக்கோள ஆதிக்க நிர்மாணத்தில் ஏற்படும் கோளாறே இத்தகையதொரு நிலைக்குக் காரணம் என அவர் நம்பினார்.[31] பின்னர் ஆர்ட்டன் உளவியல் நிபுணரும் கல்வியியலாருமான அன்னா கில்லிங்காமுடன் பணியாற்றி ஒரே நேரத்திய பல்லுணர்வு போதனை எனும் கல்வி இடையீட்டின் முன்னோடியானார்.[32]\nஅதற்கு மாறாக டியர்பார்ன், கேட்ஸ், பென்னெட் மற்றும் பிளா போன்றோர் பார்க்கும் திறனின் தவறான வழிகாட்டுதலே இதன் காரணம் எனக் கருதினர். வலமிருந்து இடமாக மேவும் கண்களின் திசையமைவுச் செயல்பாட்டுக்கும், எதிர்திசையில் கண்களின் மேவுதலுக்கெனப் பெறும் பயிற்சிக்கும் இடையேயான முரண்பாடு புரிந்தும் படிக்க இயலாமை கோளாறின் உண்மைகளை விளக்கி கண்ணாடி பிம்ப வாசிப்பு திறமையையும் அளிக்குமா என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ள முனைந்தனர்.\n1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆராய்ச்சியான [http://fr.wikipedia.org/wiki/Clément_Launay (ஆராய்ச்சிக் கட்டுரை G. மஹேக் பாரிஸ் 1951) முன்னோக்கி சென்றது. எழுத்துக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தும் பொழுது ஏற்படும் பார்வையின்மையால், சொற்களை வாசிக்கும் நிலை மாறி வெறும் எழுத்துக்களையே பார்க்க முடிவதால், இந்நிகழ்வு பார்வையின் பரிமாணங்களுடன் தொடர்புடையது. இவ்வனுபவம் கண்ணாடி பிம்ப வாசித்தலையும் விவரிக்கிறது.\n1970 ஆம் ஆண்டுகளில், பேச்சொலி பகுப்பாய்வு குறைபாடு அல்லது வார்த்தைகளின் பேச்சு தனித்தனி எழுத்தொலிகளாலேயே ஆனதென உணர்வுராதிருத்தல் ஆகியவைகளாலேயே புரிந்தும் படிக்க இயலாமை உருவாகிறது எனும் புதிய கருதுகோள் வெளியானது. பேச்சொலி விழிப்புணர்வின் இன்றியமையாமையை முக்கிய ஆய்வுகள் உணர்த்தின.[33]\n1979 ஆம் ஆண்டில் கேலபூர்டா மற்றும் கெம்பெர்,[34] மற்றும் 1985 ஆம் ஆண்டில் கேலபூர்டா மற்றும் குழுவினர் [35] ஆகியோர் புரிந்தும் படிக்க இயலாமையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் பிரேத பரிசோதனைக்குப் பிந்தைய ஆய்விற்குப் பின் புரிந்தும் படிக்க இயலாமை மூளையின் மொழி மையத்தில் உடற்கூறியல் மாற்றங்கள் அமைந்திருந்ததைக் கண்டனர். இவ்வாய்வுகளும் 1989 ஆம் ஆண்டின் கோஹன் மற்றும் குழுவினரின் [36] ஆய்வுகளும் மாறுபட்ட பெருமூளைப் புரணி விருத்தியைத் தெரிவித்தன. இத்தகைய மாறுபாடு ஆறு அல்லது அதற்கும் முந்தைய கால கருவின் மூளை வளர்ச்சியின் போது அமைவதாக இவர்கள் தெரிவித்தனர்.[3]\n1993 கேஸ்டில்ஸ் மற்றும் கோல்ட்ஹார்ட் ஆகியோர் இருவேறு பரிமாணங்களுடைய படித்துப்புரியாமை வகைகளான அகராதி மற்றும் சொல்லொலி புரிந்தும் படிக்க இயலாமையை வைத்து வளர்கட்ட டிஸ்லெக்ஸியாவை விவரித்தனர்.[2] 1996 ஆம் ஆண்டில் மேனிஸ் மற்றும் குழுவினர் உள்ளார்ந்த பன்குறைபாடுகளோடுடனான இரண்டுக்கும் மேலான உள்வகைகளை புரிந்தும் படிக்க இயலாமை கொண்டிருப்பதாக முடிவு செய்தனர்.[37]\n1994 ஆம் ஆண்டில் பிரேத பரிசோதனைக்குப் பிந்தைய மாதிரிகளிலிருந்து கேலபூர்டா மற்றும் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர்: புரிந்தும் படிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படக்கூடிய மாறுபட்ட செவிபுலன் செயலாக்கம் செவி மண்டலத்தில் உடற்கூறு சார்ந்த மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. இவர் புரிந்தும் படிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டோரின் இடப் பெருமூளைப் புரணியை அடிப்படையாகக் கொண்ட பேச்சொலிக் குறைபாடைக் குறித்த ஆய்வு முடிவுகளை ஆதரித்தார்.[38]\n1980 ஆம் ஆண்டுகளிலும், 1990 ஆம் ஆண்டுகளிலும் வளர்ந்த நரம்பியல் வரைவு கலை, புரிந்தும் படிக்க இயலாமை ஆய்வின் மு��்கியமான முன்னேறுதலுக்கு வழிகோலியது. பாஸிட்ரான் உமிழ்வு வெட்டுவரைவு எனப்படும் பாஸிட்ரான் எமிஷன் டோமோக்ராஃபி (PET) மற்றும் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு எனப்படும் ஃபங்க்ஷனல் மேக்னடிக் ரெஸநன்ஸ் இமேஜிங்(fMRI) ஆய்வுகள் வயது வந்தோர் வாசிப்பின் சாதாரண நரம்பியல் பாங்கையும் (எ.கா: ஃபீஸ் மற்றும் பீட்டர்சன், 1998;[39], டர்கல்டாப் மற்றும் குழுவினர், 2002[40]) பேச்சொலி செயலாக்கத்தையும் (எ.கா.ஜெல்ஃபேன்ட் மற்றும் புக்ஹெய்மர், 2003;[41] போல்டரேக் மற்றும் குழுவினர்., 1999[42]). பலதரப்பட்ட சோதனை அணுகுமுறைகள் மற்றும் உதாரணங்களைக் கையாண்டு (எ.கா: இயைபுகளைக் கண்டுபிடித்தலும், தீர்ப்பு வழங்குதலும், எழுத்துப்பிழையுள்ள சொற்களை வாசித்தல், முழு நிறைவான வாசித்தல்), இவ்வாய்வுகள், புரிந்தும் படிக்க இயலாமையின் பேச்சொலி செயலாக்க செயல் பிறழ்ச்சியை குறிப்பாக அகர எழுத்து முறையைப் பாதிப்பதான இவ்வகைப் பிறழ்ச்சியை, மூளையின் இடவரைக் கோளத்தின் சில்வியன் பிளவைச் சுற்றியுள்ள இடங்களோடு தொடர்புப் படுத்தியுள்ளன. (பாலெஸ்கு மற்றும் குழுவினர், 2001;[43] மதிப்புரைக்குப் பார்க்க, ஈடன் மற்றும் செஃபிரோ, 1998[44] எனினும அகர எழுத்தல்லாத வடிவங்களில் இடைவெளிகளை வாசிப்பது குறைவான ஒலியனின் செயலாக்கத் தேவையைக் கொண்டிருந்து பார்வை வடிவம் சார்ந்த ஒருமைப்பாட்டை பிரதானமாகக் கொண்டிருப்பதால், இவ்வகை புரிந்தும் படிக்க இயலாமை மைய மூளை முன்மடல் மடிப்பின் செயல்பாட்டுக் குறைபாடோடு தொடர்புடையதென எண்ணப்பட்டது. (சையக் மற்றும் குழுவினர்., 2004).[45]\n1999 ஆம் ஆண்டில் வைடல் மற்றும் பிரையன் பட்டர்வர்த் ஆகியோர் ஆங்கிலம் மற்றும் ஜப்பான் ஆகிய இருமொழிகள் அறிந்த ஒருவருக்கு நேர்ந்த ஒருமொழி புரிந்தும் படிக்க இயலாமை நிலைக் குறித்து ஆய்வு செய்தனர்.[46] ஒரு மொழியின் உருவ வடிவிலிருந்து குரலுக்கு மாற்றும் வரைபடம் தெளிவானதாகவோ, தெளிவற்றதாகவோ அல்லது ஒரு மொழியின் வடிவ அலகினை பிரதிபலிக்கும் ஒலி உருநயமற்ற வகையில் இருக்கும் பொழுதோ (ஒரு எழுத்து அல்லது வார்த்தை என்ற அளவில்) வளர்கட்ட பேச்சொலி புரிந்தும் படிக்க இயலாமை வரக்கூடாததாய் இருக்கிறது. ஏனெனில் வடிவங்கள் டிஸ்லெக்ஸியா அறிகுறிகளை பாதிக்கக்கூடியன.\n2003 ஆம் ஆண்டில் காலின்ஸ் மற்றும் ரூர்கி ஆகியோர் மூளையுடனான புரிந்தும் படிக்க இயலாமையின் தொடர்பு பற்றிய தற்கால உதாரணங்கள் ஏதாவதொரு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடு அல்லது தாமதத்தினாலேயே ஒருமுகப்படுத்தப்படுவதாக முடிவு செய்தனர்.[47]\n2007 ஆம் ஆண்டில் லிட்டினன் மற்றும் குழுவினர். நரம்பியல் மற்றும் மரபணு கண்டுபிடிப்புகளுக்கும் வாசிப்புக் கோளாறுக்குமிடையேயான தொடர்பைக் கண்டறிய முற்படுகின்றனர்.[48]\n2008 ஆம் ஆண்டில் எஸ்.ஹெயிம் மற்றும் குழுவினர் காகனிற்றிவ் சப்டைப்ஸ் ஆஃப் டிஸ்லெக்சியா அல்லது உளப்புலன் சார்ந்த டிஸ்லெக்ஸியா உள்வகைகள் எனும் தனது ஆய்வறிக்கையில் டிஸ்லெக்ஸியாவின் உள்வகைகளை ஒப்புக் குழுவோடு எவ்விதம் ஒப்பிட்டனர் என விளக்கப்பட்டுள்ளது. புரிந்தும் படிக்க இயலாமையால் பாதிக்கப்பட்டோரை புரிந்தும் படிக்க இயலாமை அல்லாத ஒப்புக்குழுவோடு ஒப்பிட்ட வகையில் மட்டுமல்லாது புலனுணர்வு சார்ந்த புரிந்தும் படிக்க இயலாமை உள்வகைகளை டிஸ்லெக்ஸியா அல்லாத ஒப்புக்குழுவோடு ஒப்பிட்ட வகையிலும் இது முதன்மையான ஆய்வுகளில் ஒன்றாகும்.[49]\nகீழ்காணும் கோட்பாடுகள் ஒன்றுக்கென்று போட்டியிடுபவைகளாக எண்ணப்படாமல், ஒரே மாதிரியான அறிகுறிகளை விளைவிக்கும் காரணிகளை பலதரப்பட்ட ஆய்வுக் கண்ணோட்டங்களிலும், பின்னணிகளிலும் விளக்க முனையும் தத்துவங்களாக எண்ணப்பட வேண்டும்.\nஇக்கோட்பாட்டின் கூற்றுப்படி, வாசிப்பு என்பது இயற்கைக்கு மாறான ஒரு நடவடிக்கையாகவும், நமது பரிணாம வரலாற்றில், மனிதர்களால் குறைந்த காலத்திற்கே நிறைவேற்றப்படுவதாகவும் உள்ளது.(டால்பி, 1986). பெரும்பாலான மேற்கத்திய சமுதாயங்கள் தங்களது மக்கள் தொகையின் வாசிப்பை விரிவடையச் செய்து நூறு ஆண்டுகளுக்குக் குறைவாகவே ஆகியிருப்பதால் நமது நடத்தையை வடிவமைக்கும் சக்திகள் பலவீனமானதாகவே உள்ளன. உலகின் பல பகுதிகளில் பெரும்பாலான மக்களுக்கு வாசிக்கும் வாய்ப்பே இல்லை. நோய்க்குறியியல் பாதிப்பிற்கான ஆதாரங்கள் இல்லாத போதிலும் பெருமூளை மாற்றங்கள் மற்றும் வித்தியாசங்களுக்கான ஆதாரங்கள் புரிந்தும் படிக்க இயலாமையில் காணப்படுகின்றன. இத்தகைய இன்றியமையாதவைகளின் வேறுபாடுகளே வாசிப்பு எனும் செயற்கையான பணியில் ஈடுபடுவன.[50]\nஒலிக் குறைபாடு கோட்பாடு, புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோர் தங்களது கூற்றுகளிலும், பேச்சொலிகளின் சேமிப்���ு மற்றும் மீட்சியிலும் குறிப்பிட்ட பிறழ்ச்சியைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோரின் வாசித்தல் பிறழ்ச்சியை, அகர எழுத்து வாசிப்பு முறைக்குத் தேவையெனக் கருதப்படும் கீற்றம்-ஒலியனின் இயைபு, அதாவது எழுத்துக்கள் மற்றும் அவற்றின் ஒலிகளுக்கிடையேயான இயைபின் அடிப்படையில் விவரிக்கின்றன.[51]\nதுரித செவிப்புல பாகுபாட்டு கோட்பாடு\nதுரித செவிப்புல பாகுபாட்டு கோட்பாடு என்பது ஒலிக் குறைபாடு கோட்பாட்டின் மாற்றாகும். இக்கோட்பாட்டின் படி முதல் நிலைக் குறைபாடு, குறுகிய அல்லது வேகமாக மாறுபடும் ஒலிகளைப் பகுத்துணர்வதில் இருக்கிறது. புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்வெண் பாகுபாடு, கால ஒழுங்கு மதிப்பீடு உட்பட எண்ணற்ற செவிப்புல பணிகளில் மோசமான செயல் திறன் உடையவர்களாய் இருப்பதற்கான ஆதாரங்கள் இக்கோட்பாடிற்கான ஆதரவாய் இருக்கின்றன.[51]\nஉரையின் ஒரு பக்கத்திலிருக்கும் எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை பகுத்தாய்வதில் இருக்கும் சிரமங்களை ஏற்படுத்தும் பார்வையின்மையை புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையெனக் கூறும் டிஸ்லெக்சியா ஆய்வின் நெடு நாளைய பாரம்பரியத்தை பார்வைக் கோட்பாடு பிரதிபலிக்கிறது. ஸ்திரமற்ற இரட்டைத் தொலை நோக்காடி நிர்ணயங்கள், மோசமான ஓரங்களமைவு அல்லது பார்ப்பனவற்றின் அதீத நெரிசல் ஆகிய வடிவங்களில் இது ஏற்படலாம். பார்வைக் கோட்பாடு ஒலிக் கோட்பாடை நிராகரிப்பதில்லை.[51]\nபிறிதொரு கருத்து சிறு மூளை/தானியங்குக் கோட்பாடாகக் குறிப்பிடப்படுகிறது. புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோரின் சிறுமூளை சிறிதளவு செயல்படாமல் இருப்பதால் எண்ணற்ற புலனுணர்வு சிரமங்கள் ஏற்படுகிறதென இக்கோட்பாட்டின் உயிரியல் உரிமை கொண்டாடுகிறது.[51]\nமேற்காணும் அனைத்து கோட்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் கோட்பாடு ஒன்று உள்ளது. பார்வைக் கோட்பாட்டின் பொதுக்காரணியான பேரணு கோட்பாடு, பெரிய செல்களின் செயல்படாமை பார்வைக்கான வழிமுறைகளில் மட்டுமல்லாது அனைத்து புலனுணர்வு வழிமுறைகளிலும் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதென ஒப்புக்கொள்கிறது.[51]\nஒலியுணர்வு தவிர்ப்பு குறைபாடு (பார்வை-ஒலி) எனும் கருத்து அண்மைய கருதுகோளாகும். இது கவன சிதறலின் பொழுது புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோர் இயக்கம் கண்டறிதல் போன்ற பார்வை புல பணிகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை சந்திப்பதாகவும், சோதனை சூழ்நிலையில் அத்தகைய கவனசிதைவுக்கான காரணிகள் நீக்கப்படும் பொழுது இக்குறைபாடுகள் நேர்வதில்லை எனவும் கண்டறிந்துள்ள ஆய்வுகளால் ஆதரிக்கப்படுகிறது.[52] ஆய்வாளர்கள் பார்வைப்புல பாகுபாட்டு நிகழ்வுகள் பற்றிய ஆய்வுகளோடு ஏனைய செவிப்புல பாகுபாடு பணிகள் பற்றிய ஆய்வுகளை ஒப்புமைப்படுத்தியுள்ளனர். புரிந்தும் படிக்க இயலாமை அறிகுறிகள் பார்வை மற்றும் செவி புல கவனச் சிதறல்களை வடிகட்டும் திறனின் அழிவாலும் முக்கியம் வாய்ந்த உணர்வு தரவுகளிலிருந்து தேவையற்றவைகளைப் பகுக்கும் திறனின் அழிவாலும் ஏற்படுகிறதென இவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.[53]\nமூளை அலகிடல் தொழில்நுட்ப ஆய்வுகள்\nநவீன நரம்பியல் வரைவு நுட்பங்களான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு எனப்படும் ஃபங்க்ஷனல் மேக்னடிக் ரெஸநன்ஸ் இமேஜிங் (fMRI) மற்றும் பாஸிட்ரான் உமிழ்வு வெட்டுவரைவு எனப்படும் பாஸிட்ரான் எமிஷன் டோமோக்ராஃபி (PET) ஆகியன வாசிப்பு குறைபாடுகளுடைய குழந்தைகளின் மூளைகளில் தென்படும் உடற்கூறு மாற்றங்களைக் குறித்து தெளிவான ஆதாரங்களைக் கொடுத்தள்ளன. புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டோருக்கு வாசிப்போடு தொடர்புடைய மூளையின் இடது அரைக்கோளத்தில் குறைபாடிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது மூளையின் கீழ் முன் மடிப்பு, கீழ்பக்கமடல், இடை கீழ் பொட்டு மடல்களை உள்ளடக்கியது.[54]\nPET ஆல் நடத்தப்பட்ட மூளை தூண்டுதல் ஆய்வுகள் கடந்த பத்தாண்டு கால மொழியின் நரம்பியல் அடிப்படை பற்றிய நமது புரிதலில் ஒரு திருப்பமாகும். பார்வை அகராதி மற்றும் கேள்வி பேச்சு குறைந்த கால நினைவு கூறுகளின் நரம்பியல் அடிப்படை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.[55] வளர் கட்ட புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையின் நரம்பியல் விளைவுகள் பணிசார்புடையவை (அமைப்பு வகையல்லாத செயல்பாட்டு வகையான) என்ற உள்ளார்ந்த குறிப்போடு இருக்கிறது.[56]\nஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று குழந்தைகளின் வாசிப்பு மொழியைப் பொறுத்து, மூளையின் பல்வேறு அமைப்புகளை புரிந்தும் படிக்க இயலாமை பாதிப்பதாக வாதிடுகிறது. [128] இவ்வாய்வு ஆங்கி��� மொழி வாசிக்கப் பழக்குவிக்கப்பட்ட குழந்தைகளையும், சீன மொழி வாசிக்கப் பழக்குவிக்கப்பட்ட குழந்தைகளையும் ஒப்புநோக்கும் வண்ணம் அமைந்திருந்தது.\nமாஸ்ட்ரீட் பல்கலைக்கழக (நெதர்லாந்து) ஆய்வு ஒன்று வயதுவந்த புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்ட வாசிப்பாளர்கள் எழுத்துக்கள் மற்றும் ஒலிகளின் ஒருங்கிணைப்பிற்காக மேற் பொட்டு மடலின் செயல்பாட்டை ஒடுக்குவதாகக் கூறுகிறது.[57]\nமூலக்கூறு ஆய்வுகள் பலதரப்பட்ட புரிந்தும் படிக்க இயலாமை வகைகளை டிஸ்லெக்ஸியாவின் மரபியல் அடையாளம் காட்டிகளோடு தொடர்புபடுத்தியுள்ளனர்.[58] புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையோடு தொடர்புள்ள இரு பகுதிகள் உட்பட பலதரப்பட்ட போட்டி மரபணுக்கள் அடையாளங்காணப் பட்டுள்ளன: DCDC2[59] மற்றும் KIAA0319[60]குரோமோஸோம் ஆறிலும்,[61] மற்றும் DYX1C1 குரோமோஸோம் 15 லும் காணப்படுகிறது.\n2007 மதிப்புரை ஒன்று குறிப்பிட்ட புலனுணர்வு நிகழ்வுகள் எதுவும் பாதிப்பு முன்மொழியப்பட்ட மரபணுக்களால் விளைவதில்லை எனக் கூறுகிறது.[62]\nமூன்று செயல்பாட்டு நினைவு கூறுகளாலான ஒரு ஒருங்கிணைக்கும் கோட்பாடு 12 ஆண்டு காலத்திய ஆய்வின் பழைய மற்றும் புதிய கண்டுபிடிப்புகளைக் கலந்தாலோசித்ததின் வாயிலாக மரபியல் மற்றும் மூளையை அடிப்படையினாலான மாறுபட்ட மரபணுத்துவத்தையும், புரிந்தும் படிக்க இயலாமை நிலைமையின் நடத்தை வெளிப்பாட்டையும் கொண்ட அமைப்பு கண்ணோட்டத்தை அளித்துள்ளது.[63]\nPET மற்றும் fMRIகளை பயன்படுத்தி, பாலெஸ்கு மற்றும் குழுவினர், 2001 ஆம் ஆண்டில், அகர எழுத்து முறைகளில் காணப்படும் புரிந்தும் படிக்க இயலாமை நிலையானது மூளையின் உலகளாவிய அடிப்படையைக் கொண்டது எனவும் ஒரே மாதிரியான நரம்பியல் உளப்புலன் குறைபாட்டைக் கொண்டிருக்கும் எனவும் காட்டினர். வாசிப்பு நடத்தையிலுள்ள மாற்றங்கள் எளிய ஒலிப்பமைப்பு விளைவில் குறைந்த வீரியமுள்ளவை.[43]\nபுரிந்தும் படிக்க இயலாமை நிலைமையால் பாதிக்கப்பட்டவர், மோசமான வாசிப்பாளர், வாசிக்க இயலாதவர் எனும் வகைகளை இனங்காண்பது அறிவியல்பூர்வ ஆதாரமற்ற தன்னிச்சையான பாரபட்சமாகக் கருதப்படக்கூடியதாகும். வாசிப்புத் திறன் ஒரு நிறமாலையாயின் புரிந்தும் படிக்க இயலாமை அந்நிறமாலையின் கீழ் பகுதியையே குறிக்கிறது. மரபியல் மற்றும் நரம்பியலின் ஆற்றல் மதிப்பீட்டை வழிகாட்டவும் கல்வி நடைமுறைகளுக்கும் எதிர்காலத்தின் ஏதாவதொரு கட்டத்தில் சாத்தியப்பட்டாலும் புரிந்தும் படிக்க இயலாமை என்பது வாசிப்பில் சிரமத்தை எதிர்கொள்வோரின் ஒரு உட்பிரிவே என்பதை நிலைநிறுத்த இப்பாடங்களில் இருக்கும் தற்போதைய அறிவே போதுமானது என்ற தவறான நம்பிக்கை உள்ளது.[13]\nபுரிந்தும் படிக்க இயலாமை நிலைமையைக் குணப்படுத்தக்கூடிய எவ்வித சிகிச்சையும் இல்லாதிருந்தாலும் சரியான கற்பித்தல் உதவியோடு புரிந்தும் படிக்க இயலாமை நிலமைக்கு ஆளானோர் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ளலாம்.\nஅகர எழுத்து முறைகளுக்கு, கீற்றம் மற்றும் ஒலியனின் இடையீடைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி வாசிப்புக்கும் எழுத்துக்கோர்வைகளுக்கும் அவற்றைத் தொடர்புபடுத்துவதே அடிப்படைக் குறிக்கோளாகும். வெறும் வாய்மொழி பயிற்சியைவிட, பார்வை மொழி மற்றும் ஒலிப்பமைப்பு நிகழ்வுகளை குறித்த பயிற்சி நீண்ட கால ஆதாயங்களைத் தரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.[48]\nபுரிந்தும் படிக்க இயலாமை நிலைமையின் அறிகுறியை விளைவிக்கும் நரம்பியல் காரணியை நிர்ணயிப்பதே மிகச் சரியான அணுகுமுறையாகும்.\nபுரிந்தும் படிக்க இயலாமையின் நிர்வாகத்திற்குத் தொடர்புகொண்டிருக்கும் சிறப்பு கல்விக்கான வழிமுறைக்கு தொடர்பாக பல நாடுகளின் பலதரப்பட்ட சட்ட வரைவுகளும் பல்வேறு சிறப்பு கல்வி ஆதரவு கட்டமைப்புகளும் இருக்கின்றன.\n↑ புரிந்தும் படிக்க இயலாமை : வாட்ஸ் தி ப்ராப்ளம்\n↑ ஸ்டீபன் வில்காக்ஸ் - டிஸ்லெக்சியா & விஷன்\n↑ திஸ் புக் இஸ் ரிட்டன் இன் \"ப்ளைன் லாங்க்வேஜ்\" டு மேக் இட் ஈசியர் டு ரீட் ஃபார் ஸ்டுண்ட்ஸ் வித் டிஸ்லெக்சியா ஆஸ் வெல் ஆஸ் \"பிசி\" டீச்சர்ஸ் அண்ட்\n↑ மேர்சோலா, எய்லீன் எஸ். அண்ட் மார்கரெட் ஜோ ஷெபெர்ட், (2005). அசெஸ்மன்ட் ஆஃப் ரீடிங் டிஃபிகல்டீஸ். இன் ஜூடித் ஆர். பிர்ஷ்(Ed), \"மல்டிசென்சரி டீச்சிங் ஆஃப் பேசிக் லேங்க்வேஜ் ஸ்கில்ஸ்\"(pp 182-184). பால் எச். ப்ரூக்ஸ் பப்ளிஷிங் கோ. பால்டிமோர், மேரிலான்ட். ISBN-13 978-1-55766-678-5.\n↑ க்ளட்டரிங் ஆஸ் எ காம்ப்ளக்ஸ் ஆஃப் லேர்னிங் டிசெபிலிடீஸ்\n↑ பெர்கான் ஓ. நியூர். Zent 28 1917\n - காரணங்களும் சில உண்மைகளும்\nஆடிட்டரி அண்ட் விஷுயல் ஆட்டமடிக் அட்டென்ஷன் டிஃபிஸிட்ஸ் இன் டெவலப்மண்டல் டிஸ்லெக்சியா\nஆடிட்டரி அண்ட் விஷுயல் டைனமிக் பிராசஸிங்: ���ெபரேட் இன்ப்ளூயென்செஸ் இன் ரீடிங்\nஆடிட்டரி ப்ரீக்யுயெந்ஸி டிஸ்க்ரிமினேஷன் அடல்ட் டெவெலப்மென்டல் டிஸ்லெக்ஸிக்ஸ்\nகேன் சென்சிடிவிடி டு ஆடிட்டரி ப்ரீக்யுயெந்ஸி மாட்யுலேஷன் ப்ரேடிக்ட் சில்ட்ரென்'ஸ் ஃபோனாலஜிகல் அண்ட் ரீடிங் ஸ்கில்ஸ்\nடைனமிக் சென்சரி சென்சிடிவிடி அண்ட் சில்ட்ரென்ஸ் டிகோடிங் ஸ்கில்ஸ்\nஎஃபெக்ட் ஆஃப் இன்டென்சிவ் ட்ரைனிங் ஆன் ஆடிட்டரி பிராசஸிங் அண்ட் ரீடிங் ஸ்கில்ஸ்\nஆன் தி ரிலேஷன்ஷிப் பிட்வீன் டைனமிக் விஷுயல் அண்ட் ஆடிட்டரி பிராசஸிங் அண்ட் லிடரரி ஸ்கில்ஸ்; ரெஸல்ட்ஸ் ஃப்ரம் எ லார்ஜ் ப்ரைமரி-ஸ்கூல் ஸ்டடி\nஹஸ்கின்ஸ் லேபாரட்டரீஸ் ரீடிங் ரிசெர்ச்\nஃப்ரோபெசர் டாரதி பிஷப்: இவேல்யேற்றிங் அல்டேர்நேடிவ் சொல்யுஷன்ஸ் ஃபார் டிஸ்லெக்சியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 16:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-07-12T10:51:51Z", "digest": "sha1:E3ULZMQOKNNNHXHAOOH37XDADLKZMJ35", "length": 5136, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தென்னாட்டுப் போர்க்களங்கள் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதென்னாட்டுப் போர்க்களங்கள் என்பது கா. அப்பாத்துரை எழுதிய போர்க்களங்கள் (போர் நடந்த இடங்கள்) பற்றிக்கூறும் வரலாற்றாராய்ச்சி நூலாகும். இதில் சங்ககாலம் நடந்த போர்கள், வரலாற்று காலப்போர்கள் நடந்த போர்களும் கல்வெட்டுகளையும், சங்கத்தமிழ் பாடல்களையும் சான்று காட்டி எழுதப்பட்டுள்ளது.\nஇதில் சங்கப்பாடல்களையும் சிலப்பதிகாரத்தையும் கொண்டு பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் அரண்மனையில் அமைக்கப்பட்ட பொறிகளையும், போர்கருவிகளையும் அதன் உபயோகங்களையும் பற்றி எழுதப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.\nஇதை படித்த முன்னால் தமிழக முதல்வர் அண்ணா பின்வருமாறு உரைத்தார்.\n“ இந்நூல் என்னை மிகவும் கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் ��ார்த்திருக்க வேண்டும். எத்தனை ஆயிரம் கவிதைகள், இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் என்பதை எண்ணி வியந்தேன் ”\n↑ பி. தயாளன் (ஆகத்து 2009). \"பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்\". தினமணி. (Web link). Retrieved on 22 சனவரி 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2015, 13:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Ford_Endeavour_2015-2020/Ford_Endeavour_2015-2020_2.2_Trend_MT_4X2.htm", "date_download": "2020-07-12T10:53:40Z", "digest": "sha1:HDOF3ZKGNYLJXCUGBJB6XYIJSNVRYTGO", "length": 33315, "nlines": 476, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு MT 4X2\nbased on 219 மதிப்பீடுகள்\nமுகப்புநியூ கார்கள்போர்டு கார்கள்இண்டோவர் 2015-2020\nஇண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 மேற்பார்வை\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 11.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2198\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை டீசல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு tdci\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஅதிர்வு உள்வாங்கும் வகை anti rollbar\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரை��ில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 225\nசக்கர பேஸ் (mm) 2850\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/60 r18\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 நிறங்கள்\nபோர்டு இண்டோவர் 2015-2020 கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- பரவலான வெள்ளி, வைர வெள்ளை, மூண்டஸ்ட் வெள்ளி, சூரிய அஸ்தமனம் சிவப்பு, முழுமையான கருப்பு and ஸ்மோக் கிரே.\nஇண்டோவர் 2015-2020 2.2 டைட்டானியம் ஏடி 4x2 சன்ரூப் Currently Viewing\nஇண்டோவர் 2015-2020 டைட்டானியம் பிளஸ் 4x2Currently Viewing\nஇண்டோவர் 2015-2020 டைட்டானியம் பிளஸ் 4x4Currently Viewing\nஎல்லா இண்டோவர் 2015-2020 வகைகள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் 2015-2020 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2019 ஃபோர்டு எண்டீவோர் மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது: எந்த ஒரு வாங்குதல்\nஇரண்டு வகைகள், இரண்டு என்ஜின்கள் மற்றும் இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்ஸ், ஆனால் உங்களுக்கு எந்த விதமான அர்த்தம்\n2019 ஃபோர்டு எண்டீவர் Vs டொயோட்டா ஃபோர்டுனர்: வேரியட்ஸ் ஒப்பீடு\nஃபோர்டுனர் என்பது விற்பனையின் அடிப்படையில் பிரிவு தலைவர், ஆனால் இந்த இரண்டு SUV களின் சிறப்பம்சங்களைப் பொறுத்து பணத்திற்கான சிறந்த மதிப்பு அளிக்கிறது\nஇண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 படங்கள்\nஎல்லா இண்டோவர் 2015-2020 படங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் 2015-2020 வீடியோக்கள்\nஎல்லா இண்டோவர் 2015-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் 2015-2020 2.2 டிரெண்டு எம்டி 4x2 பயனர் மதிப்பீடுகள்\nஇதனால் simi எஸ் dev\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் 2015-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் 2015-2020 செய்திகள்\nபிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ, ஆஸ்பியர், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டெவர் போன்றவற்றிற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது\nஃபோர்டு தன்னுடைய ஃபோர்டு பாஸ் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை அனைத்து பிஎஸ்6 மாதிரிகளில் நிலையாக வழங்கும்\nஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது\nஃபோர்டு பாஸ் மூலம் உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அதைத் தொலை தூரத்திலிருந்து இயக்கலாம், பூட்டலாம் / திறக்கலாம்\n2019 ஃபோர்டு எண்டீவர் Vs மஹிந்திரா அல்ட்ராஸ் G4 Vs டொயோட்டா ஃபோர்டுனர் Vs இசுயூ MU-X: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nஃபோர்டு இப்போது எண்டெவரை புதுப்பித்துவிட்டது, அதன் போட்டியாளர்களிடமிருந்து காகிதத்தில் எப்படி அடுக்குகிறது\n2019 ஃபோர்டு எண்டீவர் Vs மஹிந்திரா அல்ட்ராஸ் G4: படங்கள்\nஇது புதைக்கப்பட்ட புதிய மஹிந்திராவிற்கு எதிராக அமெரிக்க முரட்டுத்தனமாக உள்ளது. எந்த உயர்ந்தவர்\n2019 ஃபோர்டு எண்டீவர் இந்தியாவில் அறிமுகம்: விலை ரூ. 28.19 லட்சம்\nமேம்படுத்தப்பட்ட அம்சப் பட்டியல் மற்றும் நுட்பமான ஒப்பனை மேம்பாடுகளை பெறுகிறது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\nபோர��டு இண்டோவர் 2015-2020 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/scooter-car-bus-near-miss-accident-video-who-is-at-fault-019577.html", "date_download": "2020-07-12T10:22:16Z", "digest": "sha1:QOPYMBIL5JRIJRLUTNBVF6IBK447RUA6", "length": 22352, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக சென்ற கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n3 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக பறந்த கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ\nஇருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரை அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மிக ஆபத்தானநிலையில் ஓவர் டேக் செய்யும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி பார்ப்போரை ஒரு நிமிடம் உறைய வைக்கின்ற வகையில் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஇணையத்தில் பல வீடியோக்கள் வைரலாவதை நம்மால் காண முடிகின்றது. அந்தவகையில், இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை கார் ஒ��்று மிகவும் அபாயமான முறையில் கடந்துச் செல்லும் வீடியோக் காட்சி ஒன்று தற்போது மிக வேகமாக வைரலாகி வருகின்றது.\nஇந்த சம்பவம் சற்று பழைய சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில், வீடியோ காட்சியில், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதைக் காட்டுகின்றது. ஆனால், இந்த வீடியோ நெட்டிசன்களின் புண்ணியத்தில் தற்போதுதான் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nகர்நாடகா மாநிலத்தின் டிசிஆர்-இகேஎம் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த வீடியோ காட்சியினை அனில் சிடி என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.\nவீடியோவில், கேஎஸ்ஆர்டிசி-க்கு சொந்தமான அரசு பேருந்து மிதமான வேகத்தில் சாலையின் வலது புறம் சென்றுக் கொண்டிருக்கின்றது. அதனை அதிவேகமாக செல்லும் ஹூண்டாய் எலன்ட்ரா கார் ஓவர் டேக் செய்து செல்லுகின்றது. இதனை கண் மூடித் தனமாக தொடர்ந்து வந்த மற்றுமொரு கார் அதே வேகத்தில் பேருந்தைக் கடக்க முயற்சிக்கின்றது.\nஅந்த நேரத்தில் சாலையின் இடது புறத்தில் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர் ஒன்றும் சென்றுக் கொண்டிருந்தது. இதையறியாமல் வந்த கார், ஸ்கூட்டரைக் கண்டதும் சமயோஜிதமாக யோசித்து சற்று லேசாக வலப்பக்கம் திருப்பி, பைக் மற்றும் பேருந்திற்கு நடுவில் செல்கின்றது. ஓட்டுநரின் இந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nகண்மூடித் தனமாக வந்த கார் டொயோட்டா இன்னோவா என கூறப்படுகின்றது. ஓட்டுநர் சற்று யோசிக்காமல் செயல்பட்டிருந்தால் மிகப் பெரியளவிலான பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கும். இதன்காரணமாக சாலையில் மிதமான, கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.\nMOST READ: டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...\nஇந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி இருவர் மீதும் தவறிருப்பதை நம்மால் காண முடிகின்றது.\nஇதில், கார் ஓட்டுநர் அதிவேகமாக சென்றது மட்டுமில்லாமல், கண்மூடித் தனமாக வெறொரு காரை பின் தொடர்ந்து குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. தனக்கு முன்னால் அரசு பேருந்து சென்றுக் கொண்டிருக்கும் வேலையிலும், வேகத்தைக் குறைக்காமல் அதே வேகத்தில் சென்றதே இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.\nMOST READ: புதிய காரை திறந்து வைத்த அரசியல் கட்சி தலைவர்.. தொண்டர் ஆசையை நிறைவேற்றிய அந்த தலைவர் யார் தெரியுமா\nஅதேபோன்று, இருசக்கர வாகன ஓட்டியும் நெடுஞ்சாலையில் மிக ஜாலியாக பொறுமையாக சென்றதும் இந்த சம்பவத்திற்கு ஓர் காரணம். பொதுவாக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅதனை மீறும் வகையில் மிகவும் பொறுமையாக அக்செஸ் ஸ்கூட்டரின் உரிமையாளர் ஜாய் ரைடிங் செய்துள்ளார்.\nMOST READ: வித்தியாசமான காரை ரொம்ப ஆசைப்பட்டு வாங்கிய நடிகை... என்ன கார் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...\nஇதுபோன்று, பொறுமையாக செல்லும் வாகன ஓட்டிகள் சர்வீஸ் சாலையை பயன்படுத்த வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் இத்தகைய சூழலை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஹூண்டாய் ��்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/covid19-pandemic-jaipur-company-developed-robots-to-help-help-health-workers-025532.html", "date_download": "2020-07-12T09:01:22Z", "digest": "sha1:KTQM7EMXIKKIGS5NASZSZHNG6F4IU6ET", "length": 18276, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள்.! என்ன சிறப்பு தெரியுமா? | COVID19 Pandemic: Jaipur Company Developed Robots to Help Health Workers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n6 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n7 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n7 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews சென்னை கற்றுக்கொடுத்த வித்தை.. சீனாவின் அஸ்திவாரத்திலேயே கை வைக்கும் இந்தியா.. பை பை பெய்ஜிங்\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nMovies அப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின் வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nSports 30 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட் காலி.. சரண்டர் ஆன இங்கிலாந்து.. வெ.இண்டீஸ் கையில் கிளைமாக்ஸ்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த ரோபோக்கள்.\nஅன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று 100 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 2,549ல் இருந்து 2,649 ஆக உயர்வடைந்தது. 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்தும், 51 ஆயிரத்து 401 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ�� பாதிப்பு எண்ணிக்கை 81 ஆயிரத்து 970 ஆக உயர்வடைந்தது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. அதனை தடுக்கம் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு\nநாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை\nஅளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.\nஅட்டகாச திட்டம்: வீட்டிற்கே வந்து ரூ.5000 தரும் paytm., உங்க கிட்ட இது இருக்கா\nகுறிப்பாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக ரோபோக்களைராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த க்ளப் பஃர்ஸ்ட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் புதிய வகை ரோபோக்களை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்களுக்கு உதவும் விதமாக\nஇது குறித்து தகவல் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் நிறுவனர் புவனேஷ் மிஷ்ரா, இந்த ரோபோக்கள் மனிதர்களின் உடல்\nவெப்பநிலையை பரிசோதிக்கும், மனிதர்கள் முககவசம் அணிந்துள்ளனரா இல்லையா என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என தெரிவித்துள்ளனர்.\nJio செய்த அதிரடி மாற்றம் மலிவு விலையில் தாராளமான டேட்டா வழங்கும் வவுச்சர் நன்மைகள்\nமேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொற்று பரவி வரும் நிலையில் இது வேலைப்பளு குறையும் எனக் கூறப்படுகிறது.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n எல்லாரு வேலைக்கும் ஆப்படித்த ரோபோட் புரட்சி\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n600 அடி பள்ளத்தில் உள்ள ஆபத்தை கண்டறியும் நவீன ரோபோக்கள்.\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகொலை செய்யும் ரோபோக்கள் பற்றி தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nபாலியல் குற்றங்களை தடுக்க உதவும் \"செக்ஸ் ரோபோட்\"கள்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/online-funny-photos-005818.html", "date_download": "2020-07-12T09:08:40Z", "digest": "sha1:4UC5BIKGH5BXU6BY6BJYL5INCTQIVXPF", "length": 16998, "nlines": 285, "source_domain": "tamil.gizbot.com", "title": "online funny photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n6 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n7 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n7 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nMovies அப்படி விழுந்துட்டாராமே அந்த ஹீரோயின் வீட்டில் நெருக்கடி.. வேகம் எடுக்கும் கல்யாண ஏற்பாடு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nSports 30 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட் காலி.. சரண்டர் ஆன இங்கிலாந்து.. வெ.இண்டீஸ் கையில் கிளைமாக்ஸ்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து பாஸ்\nஇந்த உலகில் எத்தனையோ விஷயங்களுக்கு நம்மால் விளக்கம் அளிக்க முடியாது இது உலகம் ஒத்து போகும் பழைமையான நீதி தான். சரி, சரி, இப்ப நான் எதுக்கு இத உங்கள்ட்ட சொல்லி கடுப்பேத்தறன்னா நம்ம ஸ்டோரி அது சம்மந்தபட்டது தான் பாஸ் அதான் இந்த பில்டப்பு.\nஇங்க சில போட்டோக்கள் இருக்கு பாஸ் அத பாருங்க எப்படி இருக்குன்னு இந்த போட்டோக்களுக்கு உங்களால் விளக்கம் தர முடிஞ்சா தாங்க பாஸ்.\nசரி, வாங்க நாம போட்டோவ போய் பாப்போம்....\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்த போட்டோக்கள பத்தி உங்க கருத்து\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=432:2008-04-14-07-11-28&catid=180:2006", "date_download": "2020-07-12T10:46:06Z", "digest": "sha1:7MNALGJU2LC66M7VDPRLABRL6M5INMTI", "length": 12006, "nlines": 107, "source_domain": "tamilcircle.net", "title": "மரணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nம��ணதண்டனைக்குரிய முதல் குற்றவாளியே புஸ் தான்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகுற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு,\nஅமெரிக்காவின் தேர்தல் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வெளிவருகின்றது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பாளன் நடத்துகின்ற தொடர் கொலைவெறியாட்டத்தில், சதாமின் உயிரும் அடங்குகின்றது. கடந்த மூன்று வருடத்தில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மரணத்துக்கு காரணமான ஆக்கிரமிப்பாளன் அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் உரிய தண்டனையைத் தான், சதாமுக்கு வழங்கப்படுகின்றது. ஈராக் எண்ணை வயல்களை சூறையாடும் ஆக்கிரமிப்பாளனின் கொலைவெறியாட்டம், சதாமின் மீதாக பாய்கின்றது. அப்பட்டமான ஒரு படுகொலை தீர்ப்பாகின்றது.\nகூலிக்கு மாரடிக்கும் கைக்கூலி பொம்மை நீதிமன்றங்களில், சர்வதேச நீதிக்கு புறம்பான வகையில் தான் சதாம் விசாரணை செய்யப்பட்டார். ஏகாதிபத்தியம் தான் உருவாக்கிய சர்வதேச நீதிமன்றத்தில் கூட, சதாம்குசனை விசாரி;க்க மறுத்தது. நீதிக்கு புறம்பான ஒரு சதியை நீதியாக நடத்தியது. கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் நீதிபதியாக இருக்கவே, இந்தக் கேலிக் கூத்து அரங்கேறியது.\nசதாம்குசைனை ஓரு சர்வாதிகாரியாக, மனித விரோதியாக ஈராக்கில் ஆட்சியில் ஏற்றியதே இந்த அமெரிக்கா தான். 10 இலட்சம் பேரைக் கொன்ற ஈரான் யுத்தம் முதல் அனைத்தையும் வழிநடத்தியது இந்த அமெரிக்கா தான். இரசாயன ஆயுதங்களையும், அழிவுகரமான ஆயுதங்களையும் அள்ளியள்ளி வழங்கி, கொலையெறியாட்டத்தை ஊக்குவித்து நடத்துவித்ததும் இந்த அமெரிக்கா தான். மிகப்பெரிய மனிதப்படுகொலைகளை சதாம் நடத்திய போது, அதை உலகுக்கு மூடிமறைத்து பாதுகாத்ததும் அமெரிக்கா தான்.\nகுற்றவாளிகள் ஜனநாயக வேஷம் போட்டு படுகொலைகளை ஈராக்கில் நடத்துகின்றனர். ஈராக்கில் கற்பழிப்பு முதல் படுகொலைகள் வரை நடத்தும் அமெரிக்கா எந்த நீதி மன்றத்தின் முன்னாலும் நிறுத்தப்படுவதில்லை. இன்றைய பொம்மை ஆட்சி நடத்தும் கொலைகள் அனைத்தும் ஜனநாயக கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றது.\nஈராக்கில் அமெரிக்கா பிரி��்டிஸ் எண்ணைக் கம்பனிகள், அந்த மக்களின் தேசிய வளத்தை சூறையாட நடத்தும் பாசிச நாடகங்களே இவை. இந்த எண்ணைக் கம்பனி முதலாளிகளும், ஆயுதக் கம்பனி முதலாளிகளும் தான், அமெரிக்காவின் அதிகாரத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள். அவர்கள் தமது நலன் சார்ந்து ஈராக்கை ஆக்கிரமித்து யுத்தம் செய்கின்றனர். இதில் சதாம் மீதான விசாரணை ஒரு கேலிக் கூத்தாகின்றது.\nசதாம் மீதான விசாரணை மூலம் சதாமின் குற்றங்கள் மூடிமறைக்கப்படுகின்றது. சதாம் தியாகியாகி தண்டனையில் இருந்து தப்பிச் செல்லமுடிகின்றது. சதாமின் குற்றத்தினை தூண்டி, அதற்கு துணையான பிரதான குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிவிடுகின்றனர். சதாமுக்கு மரணதணை;டனையை வழங்கி, குற்றத்தை எண்ணி வருந்துவதற்குரிய அனைத்துச் சூழலையும் இல்லாததாக்கிவிடுகின்றனர். மக்கள் நீதிமன்றங்கள் மட்டும் தான், உண்மையான நேர்மையான விசாரணையை நடத்தி தண்டனையையும் வழங்கும். இது அல்லாத அனைத்தும் அமெரிக்காவின் எண்ணைக் கொள்ளைக்கான கேலிக் கூத்துதான்.\n அமெரிக்காவின் ஜனநாயகம் அங்கே எப்படி செயற்படுகின்றது. இதைத் தெரிந்து கொள்ள உள்ளே செல்லுங்கள்.\n2 .வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்\n3. அமெரிக்காவின் போர் குற்றங்கள:; அன்று வியட்நாம் இன்று ஈராக்\n4.அமெரிக்கர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு தாயின் போராட்டம்\n5. அமெரிக்கா வழங்கிய ஜனநாயகம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள்\n6.அபு கிரைப் சித்திரவதையின் நோக்கம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=991", "date_download": "2020-07-12T10:08:45Z", "digest": "sha1:GXU65OLAAKRZKFZ5QHWFW6DXE4U2IKRX", "length": 31767, "nlines": 88, "source_domain": "puthu.thinnai.com", "title": "திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\n(கட்டுரை தொடங்குமுன் ஒரு முன்னுரை: இந்த இருபது வருடங்களில் இந்தியாவில் உள்ள பெரு நகரங்கள் சென்னை உட்பட கண்ட மக்கள்தொகை மற்றும் தொழில் வளர்ச்சி அபரிதமானது. இங்கு எழும்பி நிற்க்கும் சில கட்டிடங்களும், தொழில் நிறுவனங்களும் உலகதரம் ���ாய்ந்தவை. ஆனால், இந்த நகரங்களில் உள்ள சாலை, குடி நீர், மற்றும் பொது வளங்களோ (கல்வி சாலைகள் உட்பட) வெறும் குப்பை கழிவுகள் என்று சொன்னால் மிகையாகாது. அதாவது, தனியார் வளங்கள், தன் குடும்பம், நிர்வாகம் எல்லாம் எந்தவிதத்திலும் பாதுகாக்கபடவேண்டும்; ஆனால், பொதுவளங்கள், சகமனிதர்கள், சமுதாயம் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை ஆதங்கபட்டு என்ன பயன் பொதுவளங்கள் குறித்து தனியார்துறைகளின் பங்களிப்பு என்ன அதாவது, ஒவ்வொருவரும் தன் வீட்டில் பெருக்கிய குப்பைகளை தன் வீட்டு முன் உள்ள சாலையில் எறிவது போல; முடிவு அதாவது, ஒவ்வொருவரும் தன் வீட்டில் பெருக்கிய குப்பைகளை தன் வீட்டு முன் உள்ள சாலையில் எறிவது போல; முடிவு குப்பைகள் நகரம் என்ற பெரிய நாகரீகத்தின் குப்பை மேட்டின் உச்சியில் நமது அரசியல் தலைவர்களும், திட்டகுழு உறுப்பினர்களும், பொருளாதார, தொழில் நுட்ப மேதைகளும் குப்பைகள் நகரம் என்ற பெரிய நாகரீகத்தின் குப்பை மேட்டின் உச்சியில் நமது அரசியல் தலைவர்களும், திட்டகுழு உறுப்பினர்களும், பொருளாதார, தொழில் நுட்ப மேதைகளும்\nநில ஆக்கிரமிப்பை, நில வளங்களின் பொருளாதாரத்தை மைய சக்திகளாக கொண்ட நிலபிரபுத்துவ மற்றும் காலணிய நாட்கள் முதல் தற்போதைய தொழில் வளர்ச்சி மற்றும் அணு ஆயுத போட்டியை மைய விசைகளாக கொண்ட சர்வதேச அரசியல் காலம் வரையிலும், பழங்கால பண்டமாற்று வணிக காலம் தொடங்கி, தற்கால உலகளாவிய வர்த்தகம் மற்றும் வியாபார நிறுவனங்களின் காலம் வரையிலும், திட்டமிடல் குறித்தும், திட்ட நோக்கங்கள் செயல்படுத்துவதற்க்கான அமைப்புகளை (political, social, economic, cultural, business organizations and institutions) உருவாக்குவது குறித்தும் பல சிந்தனையாளர்கள் தங்கள் கருத்தாக்கங்களையும் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சிந்தனைகள், ஆய்வுகள், பல்வேறு தளங்களிலும், கருத்தியல் சாதனங்களின் துணையுடனும், பொருளாதார, சமூக, மானுட-மேம்பாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் வழங்கபட்டிருக்கின்றன. இருப்பினும், திட்டத்தின் தொடக்கம் எது திட்டமிடல் என்ற வினையின் மூலகாரணம் எது திட்டமிடல் என்ற வினையின் மூலகாரணம் எது தனிமனித அகமா அல்லது ஒரு சமூக அமைப்பியல் காரணமாக எழும் விளைவா படிமமா ஒரு சமூகத்தில், அல்லது குழுவில், அல்லது நிர்வாக அமைப்பில் திட்டமிடல் என்ற வினை தனி மனித ஆ��ுமையினாலோ அல்லது அமைப்பியல் காரணமான விளைவாகவோ, அல்லது தனிமனித விருப்பமும் அமைப்பியல் கோட்பாடுகளும் இணைந்து எழும் காரியமாகவும் அமையலாம்.\nஇந்த திட்டமிடல் குறித்த உரையாடலை தொடரும் முன் உள்ள ஒரு சில கேள்விகள் இயற்க்கையாகவே சில சமூகங்களில் திட்டமிடலும், திட்டங்களை செயல் ஆற்றுவதற்க்கும் ஆன ஆளுமையும், சமூக கட்டமைப்பும் அமைந்துள்ளதா இயற்க்கையாகவே சில சமூகங்களில் திட்டமிடலும், திட்டங்களை செயல் ஆற்றுவதற்க்கும் ஆன ஆளுமையும், சமூக கட்டமைப்பும் அமைந்துள்ளதா மனித சமூகங்களை போலவே மற்ற விலங்கு இனங்களிலும் திட்டமிடல் நிகழ்கிறதா மனித சமூகங்களை போலவே மற்ற விலங்கு இனங்களிலும் திட்டமிடல் நிகழ்கிறதா சமூக அறிஞர்களால் வெகுவாக மேற்கோள் காட்டபடும் “தேனீக்கள், கரையான்கள், எறும்புகள்” போன்ற விலங்கினங்களில் நிகழும் திட்டங்களும், திட்ட நிகழ்வுகளும், தன்னிச்சையாகவே (அனிச்சை செயல் – instinctual-preprogrammed) நிகழும் காரியங்கள். இத்தகைய விலங்கினங்களின் குழுக்களிலும், அமைப்புகளிலும் நிகழும் ஒழுங்கமைவுகளை, கட்டுக்கோப்பினை, உற்பத்தி-சேமிப்பு முறையை உதாரணமாக கொண்டு மனித சமூகங்களும், குழுக்களும் பாடம் கற்று கொள்ள முடியுமா என்ன சமூக அறிஞர்களால் வெகுவாக மேற்கோள் காட்டபடும் “தேனீக்கள், கரையான்கள், எறும்புகள்” போன்ற விலங்கினங்களில் நிகழும் திட்டங்களும், திட்ட நிகழ்வுகளும், தன்னிச்சையாகவே (அனிச்சை செயல் – instinctual-preprogrammed) நிகழும் காரியங்கள். இத்தகைய விலங்கினங்களின் குழுக்களிலும், அமைப்புகளிலும் நிகழும் ஒழுங்கமைவுகளை, கட்டுக்கோப்பினை, உற்பத்தி-சேமிப்பு முறையை உதாரணமாக கொண்டு மனித சமூகங்களும், குழுக்களும் பாடம் கற்று கொள்ள முடியுமா என்ன இத்தகைய விலங்கினங்களில் நிகழும் கட்டமைப்புகள் – பரிணாம வளர்ச்சியினால் (evolutionary selection/adaptation) ஏற்பட்டவை என ஏற்றுகொள்வோமாயின், அத்தகைய கட்டமைப்புகளை மனித இன அமைப்புகளுக்கு உதாரணமாக கொள்வதில் உள்ள சிக்கல்கள் என்ன\nஉதாரணமாக, சொல்லபட்ட இவ்வினங்களில் காணப்படும் சுய-உள்- கட்டுப்பாடு (internal-self-regulation), உழைப்பை பகுத்தல் என்ற அணுகு முறைகள் நமக்கு உணர்த்தும் நல்ல பாடங்கள் எனலாம். ஆனாலும், இவ்வினங்களில் உள்ள கட்டமைப்புகளில் உள்ள சரிவான தட்டடுக்குமுறைகள் (steep hierarchies), மேல்-கீழ் அடுக்கு மட்டுமல்லாது அடிமைக்குழுக்களையும் அடிப்படையாக அமைந்த கட்டுகோப்புகள் (disciplines), மனித அமைப்புகளுக்கு ஒவ்வாத, ஏற்றுகொள்ள முடியாத கோட்பாடுகள். ஒரு கூட்டுமுயற்சியினால் ஆன கட்டமைப்புக்கு உழைப்பை-பகுத்து அதில் தனிமனிதர்கள் தேர்ச்சி (specialization and division of labor) பெறுதல் மிகவும் அடிப்படையான ஒன்றுதான். ஆனால், அது அடிமைத்தனத்திற்க்கும், மேல்-கீழ் கோட்பாட்டின் படி அமைந்த தட்டடுக்குமுறைகளையும் கொண்ட அமைப்புகளை எழுப்புமாயின், அது மனித இனத்துக்கு எந்த விதத்திலும் ஒவ்வாததாகும். மனிதன் இயற்க்கையிலேயே விடுதலையை வேட்கையாக கொண்டவன். இது எந்த ஒரு இன, சாதி, நிற, மொழி, தேசியத்தை சார்ந்த மனிதனுக்கும் பொருந்தும்.\nவிடுதலையை வேட்கையாக, ஞானமார்க்கமாக கொண்டு பரிணாமத்தால் வளர்ந்துள்ள மனிதனை எந்த ஒரு பொருளாதார, வியாபார நலன்களை கருத்தில் கொண்டு அமைக்கபட்ட கட்டமைப்பும் விலங்கிட முடியாது, கூடாது. அத்தகைய கட்டமைப்பை (சந்தையென்று சொன்னாலும்) எந்த ஒரு மனித அற நெறிக்கோட்பாடுகளினாலும் நியாயபடுத்த முடியாது. ஆனால், விதி மனிதன் தான் உருவாக்கிய பெரும்பாலான வணிக, பொருளாதார, அரசியல் அமைப்புகளினால் (சந்தை பொருளாதாரமாயினும் சரி, ஏதேச்சதிகார உழைக்கும் மக்களின் அரசாகினாலும் சரி, மதத்தலைமையை மையமாக கொண்ட அரசாகினாலும் சரி-இதே நிலைதான்) தனக்கு விலங்கிட்டு கொண்டதோடு, மற்ற எல்லா சகமனிதர்களுக்கும் விலங்கிட்டு விட்டான் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை. மொழியை அடிப்படையாக கொண்டு இயற்க்கையாக எழும் சமூக கட்டமைப்பை ஏற்று கொண்டாலும், அத்தகைய அமைப்பு ஒரு சிலரின், அல்லது ஒரு சில வர்க்க நலன்களை காப்பத்ற்க்கு உதவும் கருவியாக செயல்படுதலும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.\nஇங்கு, ஜெப்ஃபர்சன் சொன்னதை சிறிது மாற்றி சொல்லலாம். ஜெப்ஃபர்சன் சொன்னது: “It is self-evident truth that all men are created equal”. என் கருத்து: “May be it is true that men are born different in terms of physical and psychological attributes, but it is self-evident truth that all men are born free and equal”. இந்த அடிப்படையில், நவீன யுகத்தில், ஒரு நிறுவனத்தையோ, கட்டமைப்பையோ, ஒரு அரசியல் அமைப்பையோ கட்டி எழுப்புவதற்க்கான மைய இழைகள் (strings), கோட்பாடுகள் (principles) எவையாக இருக்க முடியும் அது ஆயுத பலம் ஆக இருக்க வாய்ப்பில்லை. மூலதனமாகவும் இருக்க முடியாது, கூடாது. ஏனெனில், இந்த நூற்றாண்டு வரையிலான வரலாற்று அடிப்படையில், மூலதனம் உழைப்பின் மீது ஏற்றி வைக்கபட்ட சுமையாக ஆகிவிட்டது. உதாரணமாக, பெரும்பாலான சந்தை-பொருளாதார கோட்பாடுகளை அடித்தளமாக கொண்ட வியாபார (ஏன் அரசியல் கூட) நிறுவனங்களின் அதிகார மையம் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் வசம் உள்ளது. ஆனால், இத்தகைய அமைப்புகளில் மாற்றம் தெரிகிறது, தொழில் வளர்ச்சிக்கு ஏதுவாக, இது மாறித்தான் ஆக வேண்டும் எனலாம். நவீன யுகத்தில், வியாபார தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான 1) பண மூலதனம், பெரும்பாலான உழைக்கும் மக்களின் சேமிப்பால் ஆனது; 2) தொழில்நுட்ப மூலதனம், உழைப்பவர்களின் அறிவாற்றலால் ஆனது.\nமேற்சொன்ன விவாதங்களின் அடிப்படையில், நவீன அரசியல், பொருளாதார, வியாபார அமைப்புகளை உருவாக்குவதற்க்கான மைய இழைகள், கோட்பாடுகள் என நான் கருதுவது: 1) அறம் (principles of justice), 2) பரவலாக்கபட்ட சம-அதிகாரம் (balanced power structure), 3) பிரதிநிதித்துவம் (representativeness), 4) மனித கண்ணியம் (human dignity) 5) பாதுகாப்பு வலை (safety net), 6) சமூக மற்றும் இயற்க்கை நலன்.\nஇந்த பிண்ணணியில், திட்டம் குறித்தும், திட்டமிடல் குறித்தும் ஆன உரையாடலை தொடர்வோம். என் கருத்தில், “A good strategist is a non-conformist” or ” A good strategy is naturally a non-conforming one”. இந்த கருத்து தனிமனித ஆளுமையை (விருப்பு/வெறுப்புகளை) கருத்தில் கொண்டு சொன்னது அல்ல; ஒரு கட்டமைப்பை, ஒரு கூட்டுமுயற்சியிலான அமைப்பை, ஒரு நிறுவனத்தை உருவாக்கி நிர்வகிப்பதற்க்கான தனிமனித அல்லது குழு முயற்ச்சியினை, திறனை, திட்டத்தை குறிக்கும் பொருட்டு சொல்லபட்டதாகும். இந்த விளக்கம் முக்கியமானது என நினைக்கிறேன்; அப்படி இல்லாவிடில், எல்லாவித சுய லாபத்தை அடிப்படையாக கொண்ட தன்முனைப்புகளும் (all kinds of entrepreneurial actions, including stealing…), “நல்ல திட்டம்” என்ற தகுதியை அடைந்துவிடும்.\nதிட்டம் உருவாக அடிப்படை மூல-காரணங்களாக நான் கருதுவது: “தனிமனித மற்றும் சமூக அழகியலும், ஒரு சமூக மற்றும் தனிமனித தளத்தில் நிலவும் நிறைவின்மை, குழப்பங்களில் இருந்து மீண்டு நிறைவையும், புதிய சமன் நிலையையும் அடைய மேற்கொள்ளபடும் முயற்சிகளும்தான் (dissatisfaction with status-quo)”. அழகியல்-உணர்வு ஒரு சமூகத்தின் அகவளர்ச்சியை சார்ந்ததினாலும், ஆளுமையை மையமாககொண்டதினாலும், திட்டமிடல் என்பது ஒரு குழுவோ, சமூகமோ தனது எதிர்காலத்தை விரும்பியபடி அமைத்துகொள்வதற்க்கான மரபியல் தன்மை எனலாம் (organizational DNA). மனித குழுக்களை/சமூகத்தை பொருத்த மட்டில், “திட்டமிடல்” என்பது, இயற்க்கையோடு உறவு/பரிமாற்றம் கொண்டு ஒரு புதிய உலகத்தை அமைத்து தன்னை சூழ்ந்திருக்கும் தளைகளில் இருந்து விடுதலையடைந்து ஒரு அர்த்தமுள்ள வாழ்வை (meaning seeking) உருவாக்க விழையும் மரபியல் கூறு என்றால் மிகையாகாது.\nஇந்த அடிப்படை காரணங்கள் தவிர, திட்டமிடல் என்ற வினை நேர்வதற்க்கான தூண்டுகோள், ஊக்க காரணங்கள் என வேறுசில காரணங்களும் உண்டு. ஒரு பெரிய சமூக தளத்தில் மேற்கொள்ளபடும் திட்டங்கள், திட்டமிடல் நிகழ்வுகள் அனேகமாக, பொருளாதார பயன்பாட்டுக் கொள்கையினால் (economic/materialistic utilitarianism) விளைவதாகும். அதாவது “பெரும்பாலான மக்களுக்கு, பெரும்பாலான வளங்களை, வாழ்வியல் ஆதாரங்களை வழங்குவதற்க்கான” அமைப்பை ஏற்படுத்த விழையும் திட்டங்கள். மக்களாட்சி, சமத்துவம், கம்யுனிசம் போன்ற தத்துவம் சார்ந்த அரசியல் அமைப்புகளை, தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தும் திட்டங்கள் இந்த பயன்பாட்டுக்கொள்கையின் அடிப்படையில் அமைந்தது எனலாம். பொது நலன்களுக்கு இட்டு செல்லும் திட்டங்களையும் அமைப்புகளையும் ஏற்படுத்தி நிர்வகித்தல். இந்த நோக்கில் திட்டமிடல் என்பது ஒரு பொருளாதார செயல்பாடு (economic action for more public goods). அதாவது, பொருள், உற்பத்திமுறை, நிர்வாக அமைப்பு, முதலீடு மற்றும் உபரியை பங்கீடு செய்யும் முறை, உபயோகிப்பாளரின் பலன்கள், தரம், விலை, இயற்க்கை வளங்களின் மீதான தாக்கம் எல்லாம் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் அமைவதே.\nஇதற்க்கு நேர்மாறாக, தனிமனித சொத்துரிமை (property rights) என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, சுயவளர்ச்சி, சுயலாபம் மற்றும் பொருள் ஈட்டுவதற்க்கான நோக்கில் அதற்க்கான அதிகாரத்தையும், வளங்களையும் தன்வயபடுத்தும் பொருட்டு அமைப்புகளை உருவாக்கவும் திட்டமிடல் தொடங்குகிறது எனலாம். இந்த நோக்கில், திட்டமிடல் என்பது ஒரு வியாபார/வணிக செயல்பாடு (business action). இங்கு, ஒன்றை நினைவில் கொள்வோம்: ஒரு சமுதாய அமைப்பில், பொது நலன்கள் இன்றி, தனி-சொத்துரிமை இயங்க முடியாது என்பதை. That is, “without public goods, private capital/goods cannot survive” “without a public street, there is no scope for private shops”. இந்த நோக்கில், தனி-சொத்துரிமையும், பொது நலன்களை நோக்கியே செயல்பட வேண்டும்.\nஇந்த இரண்டிலும் சாராத வகையில், தொழில்னுட்பம்/ அறிவுசார் நிறுவனங்களை ஏற்படுத்தி தனது சுய தொழினுட்ப திறன் சார்ந்த அடையாளங்களை சமூகத்தில் பதிக்க விழையும் தன்முனைவாளர்களின் திட்டங்கள் (Technocratic/knowledge action). இதைப்போலவே, சமூக/இயற்க்கை நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்த விழையும் நிறுவன அமைப்பாளர்கள், அரசியல் விழிப்புணர்வாளர்கள் (institutional entrepreneurs).\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nNext Topic: பிஞ்சுத் தூரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535205", "date_download": "2020-07-12T10:17:13Z", "digest": "sha1:GWMXYO2UNFDMSJIS65EJXJT3Q66ISJNQ", "length": 11422, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "CBI chargesheet in Chidambaram in INX media case: CBI court hearing tomorrow | ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கை ஏற்பு: நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றம் விசாரணை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூ��் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கை ஏற்பு: நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றம் விசாரணை\nபுதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வரும் 24ம்தேதி விசாரணை நடத்துவதாக உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்ற சிபிஐ நீதிமன்றம் 7 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் நாளை மறுநாள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அதேப்போல் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலும் நாளை மறுநாளோடு முடிவடைகிறது. இந்த நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கடந்த 18ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட மொத்தம் 14பேர் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி���தி தனது உத்தரவில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் உட்பட 14 பேருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறது. இதில் ப.சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிக்கையின் விசாரணை வரும் 24ம் தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெறும். அப்போது அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.\nஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு\nசிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\nவாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது\nதங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்\n× RELATED யெஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4143:50-&catid=202:2008-09-26-19-54-01", "date_download": "2020-07-12T08:42:00Z", "digest": "sha1:ESZIEDFJXRCNYELKWTO3UF6ZGREXBWTY", "length": 46674, "nlines": 199, "source_domain": "tamilcircle.net", "title": "50 டொலர் பெண்ணே", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nவட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள்.\nஅரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம் சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை.\nஅவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்பிடித்து விளையாட(பெரியபிள்ளைகள் விளையாட்டு), ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் காதலித்துக் கொண்டிருந்தார்கள். இவள் ஒருவள்தான் மாநிறமும், கறுப்புக் கூந்தலும். ஆனால் எல்லோருடனும் சகஜமாய் இருந்தாள். என்ன\nகதைக்கிறாள் என்பதைத் தான் என்னால் கேட்க முடியவில்லை. தூரம்.\n சாத்துத்தான் விழும். என்னுடைய கஸ்ரம் எனக்குத்தானே தெரியும். வந்து மூன்று மாதமாக ஒரு தமிழரையும் காணாத எனக்கு இன்று முதல் முதலாய் ஒரு தமிழை அதுவும் தமிழ் பெட்டையைக் கண்டால் எப்படியிருக்கும். காய்ந்த மாடும் கம்பும் மாதிரி.\nஎப்படி அவள் தமிழ்ப் பெண்தான் என்று முடிவு கட்ட முடிந்தது ஏதோ உள்ளுணர்வு. அவள் தமிழ்ப்பெண்ணாயிருக்க வேண்டுமென்ற என் ஆசை.\nஇலங்கை முகந்தான். ஆனால் தமிழோ, சிங்களமோ என்று சொல்லவியலாத குழப்பமான கலவை. அநேகமாகத் தமிழ்ப் பெண் தான். வடிவாயிருந்தாள். தமிழ்ப் பாரம்பரியம் எதுவுமில்லாமல் டொச் ஸ்ரைலில்….\n ஆளையே தெரியாது. டொச்காறருடன் நிற்கிறாள். நான் போய் கதைக்கிறது பிடிக்குமோ தெரியாது.\nஅவளுக்குத் தெரியத்தக்கதாய் நின்று பார்ப்போம். கண்டு கதைக்க வருகிறாளா என்று பார்க்கலாம். கொஞ்சம் அண்மையாக நடந்தேன். கவனித்தேன். அவள் பார்க்கவில்லை. இன்னும் கிட்டப்போனபோது, பஸ் வர அவள் ஏறிப் போய்விட்டாள்.\nஏமாற்றம். சீ.. இனி எப்படி அவளைச் சந்திப்பது இவ்வளவு நாளாய் அலைந்துவிட்டு இப்போது கிடைத்த ஒருத்தியையும் விட்டிட்டு நிக்கிறேனே இவ்வளவு நாளாய் அலைந்துவிட்டு இப்போது கிடைத்த ஒருத்தியையும் விட்டிட்டு நிக்கிறேனே சலித்துப் போய் அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் அறைக்கு வந்து விட்டேன்.\nதபாற்பெட்டி காலி. பாஸ்கரனிடமிருந்து இன்றும் கடிதமில்லை. ஆஸ்பத்திரியைவிட்டு இன்னும் வெளியேறவில்லைப் போலும்.\nஜேர்மனி வந்து மூன்றாவது மாதம். ஆச்சரியமாகவே இருக்கிறது. எல்லாம் திடுதிப்பென்று நடந்து முடிந்து விட்டது. பிராங்பேட்டில் வந்திறங்கினால் கள்ளனைப் பி���ித்த மாதிரிக் கொண்டுபோய் கேள்விகள் கேட்டு, கையடையாளம் பதிந்து, முகத்தையும் பல கோணங்களில் பதிந்து, ஒரு முகாமில் கொண்டு போய் விட்டு, பின்னர் இந்த நகரத்திற்கு அனுப்பி…. பதினைந்து நாட்களாகிவிட்டன. எந்தத் தமிழரையும் காண முடியவில்லை. இருக்கும் கட்டிடத்திலும் லெபனான், லைபீரிய, ரோமா, போலந்த்… குடும்பமாயும், தனியாயும்.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு பாசை, சமயம், பழக்கம். எல்லாம் சாம்பாராய் கலந்து தவிர்க்கவியலாத ''யாதும் ஊரே யாவரும் கேளிர்''. அவ்வப்போது சண்டையும், சமாதானமும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. புரிந்து கொள்ளுமளவிற்கு இன்னும் மனம் விடவில்லை. ஆங்கிலம் எல்லோருக்கும் அப்பிடி. இப்பிடித்தான்..\n எல்லாம் கொட்டியாயிற்று. புதிதாய் எதுவுமில்லை. பசித்தது. சமையலறைக்கு வந்தால், இருந்த நிலையைப் பார்த்ததுமே பசி போய்விட்டது. ஊர்ச் சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம்தான் யாரும் பெரிய மனது பண்ணி கக்கூசுக்கு மட்டும் இருக்கவில்லை. தேத்தண்ணி போட்டுக் குடித்துவிட்டு வந்து படுத்தேன்.\nமறுநாள் சாமான் வாங்கப் போகும் போதுதான் அவள் ஞாபகம் வந்தது. இன்றும் அதே இடத்தில் காணலாமோ\nஅதே பஸ் ஸ்ரான்ட். அவளும் பட்டாளங்களுடன் நிற்கிறாள். இன்று வேறு உடுப்பு. எதைப் போட்டாலும் பாவி அழகாய்த்தானிருக்கிறாய்.\nஒரு ஆச்சரியத்தைக் கவனித்தேன். ஆண் நண்பர்களுடன் தொட்டு, முட்டி நெருக்கமாகக் கதைத்துக் கொண்டிருந்தாள். பரவாயில்லையே யேர்மனிக்கு வந்து முன்னேறித்தானிருக்கிறாள். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவளோ யேர்மனிக்கு வந்து முன்னேறித்தானிருக்கிறாள். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவளோ வயது பதினெட்டுக்குள்தான். பெரும்பாலான தமிழர்கள் எண்பத்தி மூன்றுக்குப் பிறகு தானே வந்தார்கள். ஆனபடியால் சிலோனிலைதான் பிறந்திருக்கிறாள்.\nதமிழ் பண்பாட்டு மொட்டாக்குகளை கழட்டுறளவுக்கு, டொச் நாகரிகங்களை ஏற்கிற அளவுக்கு ஆளிட்டை மனத் தைரியம் இருக்கு. நல்ல விசயம் தான். தாய் தகப்பனும் தாராளவாதிகளாயிருக்கக்கூடும்.\nசடக்கென்று பொறி தட்டியது. தாய், தகப்பன் அப்படியென்றால் ஒரு தமிழ்க் குடும்பம் இங்கே இருக்கவேண்டுமே அப்படியென்றால் ஒரு தமிழ்க் குடும்பம் இங்கே இருக்கவேண்டுமே கண்ணில் இதுவரை தட்டுப்படவில்லை. நான் இங்கு வந்து கொஞ்ச நாள் தான��� கண்ணில் இதுவரை தட்டுப்படவில்லை. நான் இங்கு வந்து கொஞ்ச நாள் தானே முழு இடமும் இன்னும் சுத்தவில்லை. கடைகளுக்கும், நகர சபைக்கும் போய் வருவதுடன் சரி. தாய் தகப்பன் இருக்கட்டும். இப்ப இவளோடை கதைக்க வேணுமே\nதன்னுடைய டொச் சிநேகிதர்களுக்கு முன்னால் என்னோடு கதைக்க விரும்புவாளோ\nஎன்னதான் இருந்தாலும் எங்கட நாட்டு ஆள்தானேயெண்டு கதைக்கமாட்டாளா\nநான் முடிவெடுப்பதற்குள் பஸ் வந்து, அவள் ஏறிப் போய்விட்டாள். இன்றும் கோட்டைவிட்டாச்சு. என் வெட்கமும் நானும் ஒழிக\nசாமான்களை வாங்கிக்கொண்டு திரும்பினேன். தபாற்பெட்டி காலி. பாஸ்கரன் எழுதவில்லை. எப்பதான் ஆஸ்பத்திரியை விட்டு ஆள் வெளிக்கிடப்போகுதோ\nசமையலறையைச் சகித்து, சமையல் பண்ணி சாப்பிட்டாயிற்று. இங்கிலிஸ் நன்றாகக் கதைக்கக்கூடிய ஆப்பிரிக்கா ஒன்றுடன் உலகம் பற்றி தெரிந்தளவுக்கு அளவளாவிவிட்டு, அறைக்கு வந்தால் அலுப்புத் தட்டியது.\nபுத்தகங்கள் இல்லை. ரி.வி. கிடையாது. றேடியோவும் இல்லை. மனம் விட்டுக் கதைக்க எந்த இலங்கையரும் இல்லை.\nஜெயில் என்றால் விசிலடிக்க எழும்பி, எக்ஸஸைஸ் செய்து, விசிலடிக்க கல்லுடைத்து, விசிலடிக்கச் சாப்பிட்டு, விசிலடிக்க ஒண்டுக்குப் போய்.. (ஆதாரம் தமிழ்ப்படங்கள்)\nஇங்கு விசில் ஊதவில்லை. அவ்வளவுதான். எப்படிச் சுத்தினாலும் சுப்பற்றை கொல்லையைத் தாண்ட முடியவில்லை.\nஎப்படியாவது நாளை அவளுடன் கதைத்து, அவளையும், அவள் குடும்பத்தையும் பழக்கப் படித்து…. இல்லாமல் இப்படியே தனிமையில் இருந்தால் தலையைப்பிய்க்க வேண்டியதுதான்.\nநிறைய யோசித்து, தைரியத்தை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு அவளை நெருங்கினேன்.\nஅவள் திரும்பி என்னைப் பார்த்து, புரியாமல் என்ன என்பது போல முகத்தைச் சுருக்கினாள்.\nடொச்சில் கேட்கிறாள். எனக்கு ஆத்திரம். கொழுப்புத்தானே\n''நான் சிலோன்தான்'' என்றேன் மறுபடியும்.\n''வஸ்..'' தொடர்ந்து இஸ்புஸ்ஸென்று டொச்சிலேயே கதைத்தாள். எனக்கு ஒரு வசனமும் விளங்கவில்லை. ஆத்திரத்துடன் திரும்பி நடந்தேன். பின்னால், அவள் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். அவமானம்.\nதனக்கு டொச் சிநேகிதிகர் எண்ட கொழுப்பு அவளுக்கு. வேண்டுமென்றே டொச்சில் கதைச்சு அவமானப்படுத்திப் போட்டாள். அல்லது டொச் சிநேகிதர் இருக்கும் பொழுது என்னுடன் தமிழில் கதைப்பது சரியல்ல என்று ���ினைத்தாளோ அதையாவது தமிழிலை சொல்லியிருக்கலாம் தானே அதையாவது தமிழிலை சொல்லியிருக்கலாம் தானே தான் பெரிய டொச்காறியெண்ட நினைப்பு.\nசில வேளை தமிழ் தெரியாதோ இங்கேயே பிறந்து வளர்ந்த பிள்ளையென்றால் சொல்லலாம். இவளின் வயதிற்கு இவள் இலங்கையில் தான் பிறந்திருக்க வேண்டும். ஏன், சிலவேளை எண்பத்தி மூன்றுக்கு முதல் வந்த குடும்பமாயுமிருக்கலாம் தானே இங்கேயே பிறந்து வளர்ந்த பிள்ளையென்றால் சொல்லலாம். இவளின் வயதிற்கு இவள் இலங்கையில் தான் பிறந்திருக்க வேண்டும். ஏன், சிலவேளை எண்பத்தி மூன்றுக்கு முதல் வந்த குடும்பமாயுமிருக்கலாம் தானே எப்பிடியும் வீட்டில் தமிழ்சொல்லிக் கொடுக்காமலா இருக்கப்போகிறார்கள் எப்பிடியும் வீட்டில் தமிழ்சொல்லிக் கொடுக்காமலா இருக்கப்போகிறார்கள் பிள்ளையை நல்ல வளர்ப்புத் தான் வளர்த்திருக்கினம். சில வேளை தாய் தகப்பனும் திமிர் பிடித்த ஆக்களோ பிள்ளையை நல்ல வளர்ப்புத் தான் வளர்த்திருக்கினம். சில வேளை தாய் தகப்பனும் திமிர் பிடித்த ஆக்களோ கொழும்பில் சீவிக்கிறவைக்கு யாழ்ப்பாணம் வந்தால் தமிழ் மறக்கிற மாதிரி\nஆகக் கடைசி அவள் கதைக்காமல் சும்மா சிரித்தாவது இருக்கலாம். நான் தமிழில் கதைக்க, டொச்சில் பதில் சொல்லி அவ்வளவு பேருக்கு முன்னாலும் அவமானப் படுத்திப்போட்டாளே எங்கே போனாலும் நாய்க்குணம் போகாது. அவளுக்கு தெரியேலை. தான் டொச் கதைத்தாலும் தன்னுடைய கறுப்பு நிறத்தை மாற்ற முடியாதென்று.\nமனசுக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டே திரும்பியும் பாராமல் அறைக்கு வந்து விட்டேன். பாஸ்கரனின் கடிதம் இல்லை.\nபடுக்கும் போது ஒரே யோசனை. நாளைக்கு அவளைப் பின் தொடர்ந்து போய், வீட்டைக் கண்டுபிடித்து, வேற சகோதரங்களைச் சந்தித்தால் என்ன அவள் இல்லையென்றால் அவளின் தமக்கை, தங்கையாவது பழக்கம் பிடிக்கலாம். பிறகு இவளைக் கவனிக்கலாம்.\nமறுநாள் பஸ்ஸில் அவளுடன் நானும் ஏறினேன். அவள் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். கண்களில் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பயமாக இருக்கலாம்.\nநான் தன்னுடைய அப்பா அம்மாவைச் சந்தித்துச் சொல்லிவிடப்போகிறேனோ என்று பயப்படுகிறாள் போல. பயப்படட்டும். இப்பவாவது வந்து கதைக்கலாம் தானே.\nஅவள் அவள் இறங்க நானும் இறங்கினேன். புத்தகப்பையை இறுகப் பிடித்தபடி நடந்தாள். தொடர்ந்தேன்.\nஅடிக்கடி திரும்பி என்னைப் பார்த்தாள். சிரிக்க மாட்டாளா அந்தப் பிரதேசமே பணக்காரத்தனமாயிருந்தது. தனித்தனி வீடுகள் முன்னால் பெரிய பூந்தோட்டங்கள். நாய்கள் உலாவின. பென்ஸ்,. பி.எம்.வேக்கள்.\nஅவள் ஒரு வீட்டின் முன் கேற்றைத் திறந்து உள்ளே போனாள். திரும்பி என்னைப் பார்த்தாள். திரும்ப வந்து சரியாகப் போடப்படாத கேற் கொழுவியை போட்டு விட்டுப் போனாள்.\nஎனக்கு மண்;;டைக்குள் கொதித்தது. திரும்பவும் அவமானம். வீட்டுக்குள் வராதேயென்கிறாள். மதியாதோர் கேற்றைத் திறவாதே.\nதிரும்பி பஸ் தரிப்புக்கு நடந்து வந்து காய்கிறேன்;. அழுகை வந்தது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல்….. சும்மா ஒரு பேச்சுத் துணைக்காக அலைந்தால் இப்பிடி லெவல் காட்டுறாயோ பிறகேன் இவளுக்குப் பின்னால் அலைய வேண்டும். சீ….\nகொஞ்ச நாட்கள் அவளை மறந்து வேறு பக்கம் திரிந்தேன். பாஸ்கரனின் கடிதம் வந்தது. அடுத்;த கிழமையளவில் ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டி விடுவதாகவும், நேரில் வருவதாகவும்.\nமறபடியும் தனிமை சித்திரவதை செய்தது. அவள்தான் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாள்.\nஅவளைக் கணக்கிலெடுக்காமல்; அவள் என்ன விதமாக அவமானப்படுத்தினாலும் பொருட்படுத்தாமல் அவள் குடும்பத்தைச் சந்திப்பது என்று தீர்மானித்து விட்டேன்.\nஇரண்டு நாள் கழித்து அவளுடன் பஸ் ஏறினேன். கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார். எப்பிடியும் இன்று இரண்டிலொன்று.\nபஸ்;ஸிலிருந்து இறங்கிநடந்து போகும் போதும் திரும்பித் திரும்;பிப் பார்த்தாள். கேற் வரை போய் நின்றும் பார்த்தாள்.\nநான் தீர்மானகரமாய் அண்மையாகப்; போனேன். டொச்சில் ஏதோ கேட்டாள். புரியவில்லை. திரும்பக் கேட்டாள்.\n\"\"உம்மடை அம்மா அப்பாவைச் சந்திக்க வேணும்\"\" என்றேன்.\nஅவள் தன்னுடைய தலையைக் கோதிக்கொண்டு யோசித்தாள். பிறகு ஆங்கிலத்தில் கேட்டாள். \"\"நீ ஆங்கிலம் பேசுவாயா\nஇப்பாதுதான் என்னால் ஒத்துக் கொள்ள முடிந்தது இவளுக்கு உண்மையில் தமிழ் தெரியாதென்று. மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு \"\"ஓரளவு தெரியும்\"\"\n\"\"நானும் இலங்கைதான். உம்;முடைய குடும்பத்தைச் சந்திக்க விரும்புகிறேன்\"\" ஒரு தமிழ்ப் பெண்ணேடு ஆங்கிலத்தில் கதைக்க நேர்ந்த கஸ்டத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது. அப்போதுதான்; ஒரு சந்தேகம் தட்டியது. சில வேளை இவள் சிங்களப் பெட்டையோ\nஇவ்வளவு தூரம் வந்து இந்த முறையும் சும்மாத் திரும்பிப் போக முடியாது. வந்தது வந்தாயிற்று. எதற்கும் ஒரு கை பார்த்து விடுவோம்.\n\"\" என்று கேட்டு நெற்றியைச் சுருக்கினான். இலங்கை மறந்து போயிற்றா அடிச்சுச் சொல்லலாம் இவள் இலங்கைதான்;.\n\"\"உள்ளே வா கதைப்பம்\"\" பின் தொடர்ந்தேன். வாசலில் அழுத்த உள்ளே ஒலித்தது.\nகதவைத் திறந்து டொச் வயோதிப மாது. நான் குழம்பிவிட்டேன். என்னைப் பார்த்து அவளும் புருவம் நெரித்தாள். அவர்கள் இருவரும் டொச்சில் கதைத்தார்கள் அவர்களின் கதையில் \"\"சிலோன்;\"\" என்பது மட்டும் விளங்கியது.\nஇப்போது அம் மாது என்னைப் பார்த்துச் சிரித்தாள். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் அழைத்தாள். எனக்குள் சிறிது தைரியம் நிரம்பியது.\nஎன்னை இருத்தி குடிக்க தோடம்பழ யூஸ் தந்தாள். அப்போதுதான் கேட்டாள் \"\"நீ ஏன் என்னுடைய மகளைப் பின் தொடர்ந்தாய்\nஅவளுடைய மகள் தமிழ்ப் பெட்டை என்று நினைத்தது முதல் கடைசி குடும்பத்தையாவது சந்திப்போம் என்று வந்ததைச் சொன்னேன். என்; கற்பனையையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். கேலியில்லாததால் நானும் பங்கெடுத்தேன்.\nஇலங்கையில் நான் எந்தப் பகுதியென்று தாய் கேட்டாள். சொன்னேன். தான் வடபகுதிக்கு வரவில்லையென்றாள்.\nவீட்டிலும், பாடசாலையிலும் குட்டு வாங்கிப் படித்த ஆங்கிலம் இப்போதுதான் கை கொடுத்து உதவியது.\nநீண்ட நேரம் தயங்கியபின் கேட்டேன். \"\" உங்கள் கணவர் இலங்கையரா\nஅவர் பதில் சொல்லவில்லை. மகள் ஏதோ கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டே என்னைப் பார்த்துச் சிநேகிதமாய் சிரித்தாள். இதற்காகவே காத்திருந்தது போல் நானும் சிரித்தேன்.\nஎனக்கு நேரமிருந்தால் நாளை பகல் வரும்படி தாய் சொன்னாள். சிறிது நேரம் இருந்து என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.\nஅறைக்கு வந்த போது பெருமிதமாயிருந்தது. தமிழ்க் குடும்பத்தைத் தேடிப் போய் டொச் குடும்பத்தையே பிடித்தாயிற்று.\nநான் கேட்ட கேள்விக்குத் தாய் ஏன் பதில் சொல்லவில்லை ரகசியமோ அப்படியென்றால் பிள்ளை அப்பிடி இப்படிப் பிறந்ததோ மகளுக்குத் தகப்பன் இலங்கையன். தாய்க்குப் புருசன் டொச் காரனோ மகளுக்குத் தகப்பன் இலங்கையன். தாய்க்குப் புருசன் டொச் காரனோ ஏன் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். நாளைக்கு சந்திப்பது தான��\nஎப்போது விடியும் என்று பார்த்து குளித்து நால்ல உடைகள் போட்டுக் கொண்டு போனேன்.\nதாய் என்னை வரவேற்றாள். சாப்பாட்டு நேரம். எனக்கும் பாண் பூசித் தந்தாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.\nஅவள் இலங்கை பற்றி விசாரித்தாள். சொன்னேன். ஆவல் முழுக்க அவள் மகளைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்பதிலேயே இருந்தது. பொறுமை போய்விடக் கேட்டே விட்டேன்.\n\"\"அவள் எங்கள் மகள்தான். ஆனால் நான் அவளைப் பிரசவம் செய்யவில்லை\" சுவாரசியமாகக் கேட்டேன்.\n\"\"எங்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைகள் இல்லை. மருத்துவ பரிசோதனையில் எங்களுக்குப் பிள்ளை பிறக்கும் சாத்தியம் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. எனக்கும் கணவருக்கும் பிள்ளைகளில் பிரியம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் குழந்தைகளை வாங்கலாம் என்று வந்த செய்தி கிடைத்தது. நானும் கணவரும் இலங்கை போய் வாங்கி வந்து வளர்ந்து வரும் பிள்ளைதான் நீ பார்த்த எனது மகள்.\"\"\nநான் திடுக்கிட்டுப் போயிருந்தேன். பிள்ளையை வாங்குவதா காசுக்காகத் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தாய் தகப்பன் விற்கிறார்களா காசுக்காகத் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தாய் தகப்பன் விற்கிறார்களா வெளிநாட்டுப் பத்திரிகைகளில் செய்தி வருகின்றளவுக்கு இந்த வியாபாம் பிரபலமாகியிருக்கிறதா\nஅவள் தொடர்ந்து சொன்னாள். \"\"ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலும், சுலபமாக ஒரு குழந்தையை எங்களுடையதாக்கிக் கொள்ளக்; கூடியதாயிருந்ததாலும் சில பிரச்சினைகளை நாம் முதலில் ஆலோசிக்கவில்லை. இப்போது அவை மெது மெதுவாகப் பெரிதாகின்றன.\"\"\nநான் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். குழந்தை வியாபாரம் எனக்குப் புதிய செய்தி. அதிர்ச்சி.\n\"\"இப்போது இங்கே வளர்ந்து வரும் வெளிநாட்டவர் எதிர்ப்பால் எனது மகளும் பாதிக்கப்படுகிறாள். நிறப்பாகுபாட்டை அவளும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. எல்லோரும் வெள்ளை நிறமாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். உன்னைச் சந்தித்தது முதல் அவள் இன்னும் குழம்பிவிட்டாள். தான் அந்நியள் போலவும் சமயத்தில் அவள் உணர்கிறாள். அவளிடம் நான் உண்மையைக் கூற வேண்டித்தான் வரும். எப்போது எப்படி என்பதுதான்; தெரியவில்லை.\"\"\nஅவள் இரண்டு கண்ணடி ரம்ளர்களில் தோடம்பழ யூஸ் நிறைத்து ஒன்றை எனக்குத் தந்தாள். உறிஞ்சினேன். என்னால் இன்றும் பூரணமாய் நம்ப முடியவில்லை. குழந்தையை விற்கிறார்களா சொந்தத் தாய் தகப்பனா இருக்காது. பிள்ளை பிடிகாரர்கள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள் போல..\n\"\"என்னுடைய கவலை நாங்கள் அவளை விலைக்கு வாங்கி வளர்த்து வரும் உண்மையை அவளுக்குச் சொல்ல நேரும் போது அவள் எப்படி அதை எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்பது பற்றியது தான். எங்களை விட்டு அவள் போய் விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.\"\"\nசந்தித்த இரண்டாம் நாளே அவள் இப்படி மனம் விட்டு என்னுடன் கதைப்பது ஆச்சரியமாயிருந்தது. இப்படிக் கதைக்க அவளுக்கு யாரும் கிடைக்காமலிருந்திருக்கலாம். அல்லது மகள் பற்றிய உண்மையை வேறு ஆட்களுக்குத் தெரிவிக்க விரும்பாமலிருந்திருக்கலாம். இப்போது என்னிடம்; கொட்டுகிறாள்\nஅவள் உள்ளே போய் பழையகால அல்பம் கொண்டு வந்தாள். அவர்கள் இலங்கையில் நிற்கும் போது எடுத்த படங்கள். மிருகக்காட்சிச்சாலை, காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா…… சொந்தத் தாய் தகப்பன் எந்தப் படத்திலும் இல்லை. ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறார்கள்.\nகடைசிப் பக்கத்தில் ஒரு பழைய பத்திரிகைத் துண்டு. அம்பது டொலர்களில் உங்களுக்கு குழந்தை என்று தலைப்பு. உடல் ஆரோக்;;கியமான இலங்கைக் குழந்தைகள் எண்ணாயிரம் டொலர்களிலிருந்து ஐரோப்பாவில் விற்பனையாகின்றன. இக் குழந்தையை விற்பதற்காகத் தாய்மார்களுக்குக் கிடைக்கும் தொகையோ அம்பது டொலர்கள் மாத்திரமே…. மிகுதியை தொடர்ந்து வாசிப்பதற்கு அவள் அதை வாங்கிவிட்டாள்.\n\"\"இது எப்படி இதற்குள் வந்தது நான் இதை வேறிடத்தில் ஒளித்து வைத்திருந்தேனே நான் இதை வேறிடத்தில் ஒளித்து வைத்திருந்தேனே யார் கண்டு பிடித்தார்கள் அப்படியென்றால்.. அவள் தன்னை அறியத் தொடங்கிவிட்டாள்..\"\" அவள் தடுமாறினாள். அதற்குமேல் அங்கிருக்க எனக்;குக் கஸ்ரமாக இருந்தது. விடைபெற்றுக் கொண்டு வந்து விட்டேன்.\nஅறைக்கு வந்து தனியே இருந்து யோசித்தபோது ஏராளமான கேள்விகள். அந்த அம்பது டொலர் பெண் தன்னை இனி எப்படி உணர்வாள். ஜேர்மன் சமூகத்துடன் இணைத்துக் கொள்வாளா இவர்களால் புறக்கணிக்கப்பட்டால் எங்கு போவாள் இவர்களால் புறக்கணிக்கப்பட்டால் எங்கு போவாள் தன்னுடைய சொந்தத் தாய் தகப்பனை இனி அவள் சந்திக்கவே முடியாதா\nஇவளுடைய சொந்தப் பெற்ற��ர்கள் யார் சிங்களமா எப்படி இதைக் கண்டு பிடிக்கலாம்\nஇதைக் கண்டுபிடித்து என்ன பிரயோசனம் அவளை விற்றாயிற்று. பெற்றோர் யாராயிருந்தால் தான் என்ன அவளை விற்றாயிற்று. பெற்றோர் யாராயிருந்தால் தான் என்ன பெற்ற மகளை ஏன் விற்றார்கள் என்று யோசிக்கலாம். இலங்கையில் வாழ்பவர்கள் பெற்ற பிள்ளைகளை விற்கவும், மேற்கு நாடுகளில் வாழ்பவர்கள் விளம்பரங்களைப் படித்து பிள்ளைகளை வாங்கவும் கூடியதான நிலைமை எப்படி உருவானது என்று பார்க்கலாம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்; என்;று கண்டு பிடிக்கலாம்.\n பாஸ்கரனுக்கு மனைவியாயிருக்க என்னை இங்கே எனது குடும்பம் அனுப்பி வைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டியபின் பாஸ்கரன் எந்நேரமும் வந்து என்னைக் கூட்டிப் போகலாம். திருமணம் நடக்கும். அதன்பின் பாஸ்கரனுக்குச் சமைத்துப் போட, வீட்டைக் கவனிக்க, கூடப்படுக்க…. என்று நேரம் போகப் போகிறது. இனி எனது விருப்பங்களில் தீர்மானங்களில் பாஸ்கரனின் ஆதிக்கம்தானே இருக்கும்.\nவாழ்க்கையே ஒவ்வொருவரும் தங்களை வேறு யாருக்கோ அல்லது ஏதோ ஒன்றிற்கு விற்கும் வியாபாரமாய்த்தானே இருக்கிறது. ஒன்றிலும் உண்;மையில்லை. எல்லாமே பண்டமாகி.. எல்லாவற்றிற்கும் பெறுமதி குறிக்கப்பட்டு..\nதலை வலித்தது. சமையலறைக்குப் போய் தேநீர் தயாரித்தேன். சமையலறை அசிங்கங்களும் நாற்றங்களும் இத்தனை நாளில் பழகிப் போய்விட்டது. இப்போது பாதிக்கவில்லை. எல்லாம் கண்றாவிகளுக்கும் பழகி சுரணை போய்விட்டதால்தான் நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில்லைப் போலும்.\n\"புதிய கலாச்சாரம்\", இந்தியா, 1992\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1191972", "date_download": "2020-07-12T11:06:59Z", "digest": "sha1:IAWWJJ7B6RC7MO5ZWZWXLHC3QJZJC655", "length": 2812, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெல்ஜியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:07, 18 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n17:18, 17 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: chr:ᏇᎵᏥᎥᎻ)\n15:07, 18 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/barathi.html", "date_download": "2020-07-12T10:18:21Z", "digest": "sha1:WO4T4NUL2TSQJPFU4IZTAQOF22AJQEQF", "length": 7490, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "பாரதியாரின் ஜனன தினம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / பாரதியாரின் ஜனன தினம்\nயாழவன் December 11, 2019 யாழ்ப்பாணம்\nமகாகவி பாரதியாரின் 133ஆவது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.\nயாழிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூரிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்நிகழ்வு நடைபெற்றது.\nஇதன்போது பாரதியாரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்தோடு பாரதியார் பாடலும் இசைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் கே.பாலச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப���பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/swiss_9.html", "date_download": "2020-07-12T10:14:55Z", "digest": "sha1:CFOGJV7KSXBUU5WUFW5BQNHXSGDKSW4M", "length": 11734, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "தொடர்ந்தும் தடை: சீற்றத்தில் தூதரகங்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தொடர்ந்தும் தடை: சீற்றத்தில் தூதரகங்கள்\nதொடர்ந்தும் தடை: சீற்றத்தில் தூதரகங்கள்\nடாம்போ December 09, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nசுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்க தொடர்ந்தும் இலங்கை அரசு மறுத்துவருகின்ற நிலையில் ராஜதந்திர வட்டாரங்களில் அது சர்ச்சையாகியுள்ளது. குறித்த பணியாளருக்கான தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடையை நீட்டிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.\nஅதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.\nஅத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.\nஅதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் ��ூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇதனிடையே நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.\nகுறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.\nஅதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.\nஅத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.\nஅதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையிலேயே, கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந���து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/tna_30.html", "date_download": "2020-07-12T09:42:27Z", "digest": "sha1:ZD26Q65MPTENAXGN46CRT7ELW5PFCFWB", "length": 9457, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "இனி தமிழீழ தேசிய கீதமே:ஈ.சரணபவன் சபதம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / இனி தமிழீழ தேசிய கீதமே:ஈ.சரணபவன் சபதம்\nஇனி தமிழீழ தேசிய கீதமே:ஈ.சரணபவன் சபதம்\nடாம்போ December 30, 2019 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழர்கள், தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ள கருத்து தென்னிலங்கையில் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.\nதேசிய கீதத்தை நாங்கள் பாடத்தேவையில்லை என்று அவர்கள் எங்களுக்குச் சொல்லியதை நல்ல எண்ணத்தோடு எடுத்துக்கொள்வோம். வியாக்கியானமும் தேவையில்லை.\nஒருவேளை அவர்கள், சிறுபான்மையினத்தினர் தாங்களே ஒரு தேசிய கீதத்தை உருவாக்கி இசைக்கட்டுமென எதிர்பார்க்கிறார்களோ என்று தெரியவில்லை. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nவடக்கு கிழக்கில் சிங்களத்தில் தான் படிக்க வேண்டும் என்றால் அதனை அதிபர்கள் ஊக்குவிக்கக் கூடாது. வடக்கு கிழக்கிக் அத்தனை அதிபர்களும் அரச திணைக்களங்களும் அடிமைகள் ஆகக் கூடாது. எங்களுடைய முழு உரிமையைப் பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சினையாகும்.\nஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள். இதனூடாக நாங்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். எனவே இவ்விடயத்தில் நாங்கள் இசைந்து போகக் கூடாது. முன்னர் நடந்த விடயங்கள் எல்லாவற்றையும் இந்த அரசாங்கம் மீண்டும் தொடங்கி வைக்கின்றது” என சரவணபவன் தெரிவித்திருந்தார்.\nஇத்தகைய கருத்தே வாதப்பிரதிவாதங்களை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/government-bus-conductor-give-free-masks-to-passengers-in-theni", "date_download": "2020-07-12T10:59:10Z", "digest": "sha1:MTXVD6SRWMKAYAZU4SERIYZIBHBJHGGM", "length": 11966, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்!’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர் | government bus conductor give free masks to passengers in theni", "raw_content": "\n`ஒரு மாத சம்பளம்; பயணிகளுக்கு இலவச மாஸ்க்’ - அசத்தும் தேனி அரசுப் பேருந்து நடத்துநர்\nஇலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துநர் கருப்பசாமி\nஅரசுப் பேருந்தில் பயணிப்பவர்கள், மாஸ்க் அணியவில்லையென்றால், அவர்களுக்கு இலவச மாஸ்க் கொடுத்துவருகிறார் அரசுப்பேருந்து ���டத்துநர் கருப்பசாமி.\nதேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர், கருப்பசாமி. அரசுப் பேருந்து நடத்துநரான இவர், தற்போது போடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். முழுக் கவசஉடை அணிந்துகொண்டு வரும் கருப்பசாமி, தனது பேருந்தில் ஏறும் பயணிகள் மாஸ்க் அணியவில்லையென்றால், அவர்களுக்கு கொரோனா தொற்றுத் நோய் பற்றி எடுத்துக்கூறி, மாஸ்க் அணிவதன் கட்டாயத்தை வலியுறுத்தி, இலவசமாக மாஸ்க் கொடுக்கிறார். அதன்பின்னர்தான் பேருந்தில் ஏற அனுமதிக்கிறார். அது மட்டுமல்லாமல், மாஸ்க் வாங்குவதற்காகத் தனது ஒரு மாத சம்பளத்தை முழுவதுமாக செலவுசெய்துள்ளார்.\nஇலவச மாஸ்க் கொடுக்கும் நடத்துனர் கருப்பசாமி\nஅவரிடம் பேசினோம். ”கடந்த 12 ஆண்டுகளாக, அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துநராகப் பணியாற்றிவருகிறேன். போடியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பேருந்தில் தற்போது பணிக்குச் செல்கிறேன். போடி பேருந்து நிலையத்தில் எனது பேருந்தில் ஏறும் பணிகள் யாரேனும் மாஸ்க் அணியாமல் இருந்தால், உடனடியாக அவர்களுக்கு இலவச மாஸ்க் கொடுப்பேன். போடியிலிருந்து திண்டுக்கல் வரை, இடையில் எத்தனை பேர் ஏறினாலும் சரி, மாஸ்க் அணியவில்லையென்றால் அவர்களுக்கு மாஸ்க் கொடுத்துவிடுவேன். கூடவே, கொரோனா பற்றிய விழிப்புணர்வும் செய்வேன்.\n``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்\nபணிக்குக் கிளம்பும்போது, வீட்டிலிருந்து தினமும் 200 மாஸ்க் எடுத்துவருகிறேன். இதற்காக மொத்தம் 2,000 மாஸ்க் வாங்கி வைத்துள்ளேன். இவற்றை வாங்க எனது ஒரு மாத சம்பளமான 27 ஆயிரம் ரூபாயை முழுவதுமாகச் செலவு செய்துவிட்டேன். அப்படியே 200 ரூபாய்க்கு எனக்கு முழுக் கவச உடையும் வாங்கினேன்” என்றவரிடம், ``மொத்த சம்பளத்தையும் செலவு செய்துவிட்டு வீட்டுச் செலவிற்கு என்ன செய்வீர்கள்\n“எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்த சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் ஒருநாள், என்னுடைய பிள்ளைகளிடம், ‘பேருந்தில் ஏறும் பலரும் மாஸ்க் அணிவதில்லை. சில வயதானவர்களுக்கு கொரோனா பற்றி தெரியவே இல்லை. அவர்களுக்கு மாஸ்க் கொடுக்கலாம் என நினைக்கிறேன்’ என்று கூற���னேன். அதைக் கேட்ட அவர்கள், ’அடுத்த மாதம்கூட கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்’ எனக் கூறியது மட்டுமல்லாமல், என்னை உற்சாகப்படுத்தினர். சம்பளம் வந்தவுடன் மாஸ்க் வாங்கிவிட்டேன். நேற்றிலிருந்து மாஸ்க் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றார் உற்சாகமான குரலில்.\n`திருமண உறவு முறிவுக்குப் பின் ஏற்பட்ட காதல்..' -தேனி இளைஞரால் தாய், மகளுக்கு நேர்ந்த கொடூரம்\n2011’ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கான ‘லங்கா ஸ்ரீ’ இணையதள வானொலியில் அறிவிப்பாளராக எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து ’ஜன்னல்’ சமூகத்தின் சாளரம் இதழின் நிருபராக மதுரையில் பணியாற்றினேன். கடந்த 2017 முதல் விகடன் குழுமத்தில் நிருபராக பணியாற்றி வருகிறேன். அரசியல், சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதில் ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/isro-new-launchpad-in-tamil-nadu", "date_download": "2020-07-12T11:02:06Z", "digest": "sha1:CMHWV7FCEIJLRDJMPH3QRSUQU4KQSPTD", "length": 10026, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "இஸ்ரோ: `எரிபொருள் மிச்சம்!’- குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் | ISRO new launchpad in Tamil Nadu", "raw_content": "\n’- குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்\n`இத்தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள நிலையத்தைவிட பல்வேறு மேம்பட்ட வசிகளைக்கொண்டது. எஸ்.எஸ்.எல்.வி வாகனங்கள் இந்தப் புதிய விண்வெளித் தளத்திலிருந்து நேரடியாக தென்துருவத்திற்குச் செல்ல முடியும்’.\nஇஸ்ரோ தமிழ்நாட்டில் விண்வெளித்தளம் அமைப்பதற்கான வேலையை நெருங்கிவிட்டது. இஸ்ரோ அதிகாரிகள் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வேலையைத் தொடங்க தமிழக அரசின் ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். 2019 டிசம்பரிலிருந்தே விண்வெளிதளம் அமைக்க நிலங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்துவிட்டது தமிழக அரசு.\nமதவன்குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளவங்குறிச்சி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 2,300 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் இரண்டாவது விண்வெளி தளத்தை தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கவுள்ளது இஸ்ரோ. இத்தளம் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள நிலையத்தைவிட பல்வேறு மேம்பட்ட வசிகளைக் கொண்டது. எஸ்.எஸ்.எல்.வி வாகனங்கள் இந்தப் புதிய விண்வெளித் தளத்திலிருந்து நேரடியாக தென்துருவத்திற்குச் செல்ல முடியும். வ��ி தவறி இலங்கையைச் சுற்றத் தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.\nசிவன் - இஸ்ரோ மைய தலைவர்\nஎனவே, எரிபொருளைச் சேமிக்க உதவுகிறது. இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் தற்போது குலசேகரபட்டினத்தில் மாநில அரசு தேவைக்குரிய நிலங்களைக் கையகப்படுத்திக்கொண்டிருப்பதாகவும் அதற்கு பின் மற்ற வேலைகள் தொடங்கும் என்றும் சமீபத்தில் கூறினார். மத்திய அரசு விண்வெளித்துறையில், இனி தனியார் பங்களிப்புக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவித்தபிறகு, அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆர்வத்துடன் முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇஸ்ரோ மையப் பொறியாளருக்குக் கொரோனா -காரணம் தெரியாமல் கலங்கும் அதிகாரிகள்\nஏவுகணை வழித்தவறாமல் நேர்வழியில் செல்ல உதவும் கருவி அதிகமாக எரிபொருளைப் பயன்படுத்தும். இனி குலசேகரபட்டினத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவுகணையைச் செலுத்தும்போது அந்தக் கருவி தேவையில்லை. எனவே, இது எரிபொருளைச் சேமிப்பதுடன் ஏவுகணையின் தாங்கும் சுமை திறனையும் இது அதிகரிக்கிறது.\nஇந்தியாவில் தற்போதைய ஒரே ஏவுகணை தளமான ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இரண்டு ராக்கெட் செலுத்தும் இடம் உள்ளது.\nஉலகின் விண்வெளிச் சந்தையின் மதிப்பு 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணக்கிடப்படுகிறது. அதில் இந்தியாவின் பங்கு 3 சதவிகிதம்தான். எனவேதான் இதைத் தனியார் துறைகளும் ஈடுபடும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளது என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2020-07-12T10:41:26Z", "digest": "sha1:M7NOBJT5PXFRSFMV6QR677XSIIL2Q4L5", "length": 26441, "nlines": 177, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: அரபா நோன்பு@1", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, நவம்பர் 04, 2011\n“அரபாவில் ஹாஜ���கள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.”\nவெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.\n1 – துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு தீர்மானித்தார்கள்\nநபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.\n2 – அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு\nநபியவர்கள் வழம���யாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள் அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும் நபித்தோழர்கள் பிறையை அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல.\n3 – அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது.\nசில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது ‘அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.’ என பதிலளிக்கிறார்கள். இது இருவகையில் தவறாகும்-\nஎனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம் அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு ஏன்று எனக்குள் கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்\nஇது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள். அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.\n(பத்ஹுல் பாரீ 3:603 604)\nஎனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல���ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.\n4 – அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.\nஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம் செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.\nஅபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்\n5 – சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்.\nஇமாம் இப்னு தைமியாவின் வாதம்:-\nஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில் தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில் 9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு நோற்கலாமா (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலள���த்தார்) ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்\nநாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான் தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா அறிஞர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் அறிஞர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப் பார்வையிடவும்.\nஅல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 10:04 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள்\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷுரா நோன்பு)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (3)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (2)\nசூனியம் ஒரு பார்வை (1)\nமுஹர்ரம் மாதம் ஒரு பார்வை\nசூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nதொழுகையின் முக்கியத்துவம் (எங்கும்...எந்த நிலையிலு...\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஇறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்\nபள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்\nபித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\nஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா\nகொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nநேரமில்லை\" – ஓர் இஸ்லாமியப் பார்வை\nதொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா\nஒத்தி வீட்டை உபயோகிப்பது ஹராம��\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது ச...\nஅரபா தின நோன்பு @4\nதுல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அரஃபா நாள் @5\nஅரபா நோன்பு உண்டா @2\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா @6\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149686.html", "date_download": "2020-07-12T08:40:54Z", "digest": "sha1:UTHPGDQ7Y4NLXBZG4NDGVRC4ZBIU3RSL", "length": 12565, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ..\nஅமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரியாக பதவியேற்றார் மைக் பாம்பியோ..\nஅமெரிக்காவின் சி.ஐ.ஏ. இயக்குநராக பதவி வகித்து வந்தவர் மைக் பாம்பியோ. அதிபர் டிரம்பின் நம்பிக்கையை பெற்ற இவர் வெளியுறவு துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், ஜனநாயக கட்சி இவரது பதவிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nஇந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது வெளியுறவு துறை மந்திரியாக பாம்பியோ நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.\nநேட்டோ நாடுகளின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாடு, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் இந்த வாரம் நடைபெற உள்ள நிலையில், பாம்பியோவுக்கு இப்பதவி கிடைத்திருக்கிறது.\nஅமெரிக்க செனட்டின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் 70-வது வெளியுறவு துறை மந்திரியாக மைக் பாம்பியோ பதவியேற்றுக் கொண்டார்.\nபுதிதாக பொறுப்பேற்றுள்ள பாம்பியோ, பிரஸ்ஸல்ஸ், ரியாத், ஜெருசலேம் மற்றும் அம்மான் ஆகிய நாடுகளுக்கு அவர் உடனடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nகருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுக்குப் பதிலாக, முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் பாம்பியோவை நியமிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. #MikePompeo #Tamilnews\nகைரானா உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளுக்கு மே 28ம் தேதி இடைத்தேர்தல்..\nடயானா ஹைடன் குறித்த விமர்சனம் – திரிபுரா முதல் மந்திரிக்கு டுவிட்டரில் குவிந்த கண்டனங்கள்..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் – சிறீதரன்\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர் விடுவிப்பு\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு – மணிவண்ணண்…\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா…\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர்…\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு…\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது…\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\nபாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை\nகொரோனா மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம்\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/10/blog-post_73.html", "date_download": "2020-07-12T09:49:09Z", "digest": "sha1:IDJOLHK35HP234LN6ALXYP5GH56VV6KN", "length": 6967, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெள்ளிக்கிழமை வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nவெள்ளிக்கிழமை வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇம்முறை தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெற்றது. நாடு முழுவதும் இம்முறை 355,326 மாணவ மாணவிகள் இப்பரீட்சைக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது\nவெள்ளிக்கிழமை வெளியாகிறது புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் Reviewed by NEWS on October 03, 2018 Rating: 5\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2012/01/2.html", "date_download": "2020-07-12T09:19:21Z", "digest": "sha1:JGXJ65NYEPLYAM26M3V7AXTBFWTIOWDO", "length": 21330, "nlines": 185, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஜீரோ எழுத்து - 2", "raw_content": "\nஜீரோ எழுத்து - 2\nஒரு வட்டம் போடும் போது ஒரு புள்ளி வைத்து தொடங்குவோம், அப்படியே அந்த புள்ளியினை கோடாக்கி மீண்டும் அந்த புள்ளியில் சேர்க்கும் போது வட்டம் உருவாகிவிடும். அப்படியெனில் புள்ளி தான் தொடக்கம், அந்த புள்ளி தொடக்கம் எனினும் புள்ளியில் இருந்து தொடங்கிய கோடு மீண்டும் புள்ளியை தொடும்போது எது தொடக்கம், எது முடிவு என்பது பின்வரும் நாளில் வரைந்தவருக்கே மறந்து போய்விடும்.\nஇது எந்த ஒரு மூடப்பட்ட சூழலுக்கும் பொருந்தும், சதுரம், செவ்வகம், முக்கோணம் என எந்த ஒரு வடிவத்தை எடுத்தாலும் தொடக்கம் எது, முடிவு எது என அறிவது மிகவும் கடினம், ஆனால் தொடக்கமும் முடிவும் அந்த கோடுக்குள் தான் இருக்கும் என்பது மிக மிக தெளிவு. அதே வேளையில் தொடங்கும் இடத்தில் ஒரு வண்ணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு இப்பொழுது கோடு வரைவோம், மீண்டும் வண்ணம் இடத்திற்கே வருவோம், இப்பொழுது தொடக்கம் வரைந்தவருக்கு தெரிந்துவிடும். ஆனால் இதை புதிதாக பார்ப்பவர்க்கு தொடக்கத்திற்காக இடப்பட்ட வண்ண புள்ளியா, அல்லது முடிவுக்காக இடப்பட்ட வண்ண புள்ளியா என்பது புரியாது.\nஒரு வட்டம் போடத்தான் ஒரு புள்ளியை வைத்து தொடங்க வேண்டும். அதனால் வட்டத்தில் புள்ளி தொடக்கம் எது எனும் தேடல் அவசியமாகலாம், ஆனால் புள்ளியே வட்டமாக விரிவடைந்தால் அந்த புள்ளிதான் தொடக்கமும், எல்லாமும். இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் என்கிறது அறிவியல். இப்பொழுது இந்த புள்ளி இருக்க ஒரு இடம் இருக்க வேண்டும், காலம் இருக்க வேண்டும், நேரம் இருக்க வேண்டும், எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அப்படி ஒரு நிலை இல்லை எனும் கூற்று அத்தனை எளிதாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதங்களும் சொ���்கிறது, அறிவியலும் சொல்கிறது. வேதங்களும், அறிவியலும் சொல்கிறது என்பதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. இருக்கின்ற தன்மை கொண்டு இல்லாத தன்மையை சிந்திக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கை.\nஇப்பொழுது புள்ளி விரிவடைந்து கொண்டே செல்லும்போது ஒரு வெறுமை, எதுவுமற்ற தன்மை புள்ளிக்குள், அதாவது வட்டத்திற்குள், உருவாவது போன்ற தோற்றம் நமக்கு தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல, அந்த வட்டத்திற்குள் புலப்படாத விசயங்கள் இருக்கின்றது என்பதுதான் நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவு. இறைவனை பற்றி அல்லது ஒன்றை பற்றி சதா எந்நேரமும் சிந்தித்து கொண்டிருக்கும் ஒருவரும் சரி, ஒரு கணத்தில் மட்டுமே இறைவனை அல்லது ஒன்றை பற்றி சிந்திக்கும் நிலையிலும் சரி அதற்குரிய சிந்தனை மிகவும் முக்கியத்துவம் ஆகிறது.\nஇறைவன் எங்குமே இல்லை என சொல்லும்போதே அந்த வார்த்தையில், வாக்கியத்தில் இறைவன் இருப்பதாகவே அர்த்தம் காட்டப்படும். இல்லாத ஒன்றை பற்றி எதற்கு எவரும் பேச வேண்டும் அதோ அந்த இடத்தில் ஏதோ சத்தம் வருகிறது, என்னவென பார்த்து வருகிறாயா என எவரையேனும் அனுப்பி அவரை அந்த இடத்தை பார்த்து வர சொன்னால், அங்கே ஒன்றுமே இல்லை என அவர் சொல்வதன் மூலம் என்ன அர்த்தம் நமது மனதில் ஓடும் என்பது பொறுத்தே இந்த பிரபஞ்சத்திற்கான விடை இருக்கிறது.\nநிறைய சிந்தனைவாதிகளை இந்த உலகம் தந்து இருக்கிறது. ஒவ்வொருவரின் சிந்தனைகளும் மிகவும் நேசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன. இறைவன் நம்பிக்கை சரி, இறைவன் அற்ற நம்பிக்கை சரி, எந்த விசயம் எனினும் அது குறித்து திறம் படவே சிந்தித்து இருக்கிறார்கள். இருப்பினும் உலகம் எப்படி உருவானது என்பதற்கு இது விடை தெரியாத கேள்வி என்றே ஒதுங்கி கொள்கிறார்கள், இன்றல்ல, பல காலம் முன்னர் எழுதப்பட்ட ரிக் வேதம் கூட அதைத்தான் சொல்கிறது.\nரிக் வேதம் : 10 .129 (மொழி பெயர்ப்பு: ராதாகிருஷ்ணன்; தவறுகளுக்கும், தவறுதலான கருத்துக்கும் நானே பொறுப்பு; ரிக் வேதம் எழுதியவர் அல்ல)\nஇருப்பு நிலையும், இல்லாத நிலையும் இல்லாதிருந்தது. காற்றின் ஆட்சியும் இல்லை, அதைத் தாண்டிய ஆகாயமும் இல்லை. என்ன, எங்கே மறைத்து இருந்தது யார் அடைக்கலம் கொடுத்தது\nஇறப்பு நிலையும் இல்லை, இறவா நிலையும் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை, இரவ��ன்றும், பகலென்றும் பிரித்துணர. ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை.\nஇருள் இருந்தது. அந்த இருளில் ஒழுங்கின்மையுடன் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிடமாய் மட்டுமே எந்த ஒரு தன்மையும் இன்றி இருந்தது. அந்த ஒரு நிலையிலே மிகப்பெரிய அன்பு நிறைந்த சக்தி/ஆற்றல் ஒரு தொகுதியாய் உருவானது.\nஅந்த அன்பு நிறைந்த ஆற்றலில் ஒரு ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் முக்கிய காரணங்களில் மூல விதை. முனிவர்கள் இதயப்பூர்வமாக இதை தேடியபோது கண்டு கொண்டார்கள். இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என.\nஅந்த நிலையானது குறுக்கே விரிவடைந்தது, அதற்கு மேலே என்ன இருக்கிறது, கீழே என்ன இருக்கிறது உற்பத்தி திறன் இருந்தது, எல்லையில்லா சக்தி இருந்தது, சுதந்திரமான ஆக்கமும், ஆற்றலும் உலவியது\nயாருக்கு முழுமையாக தெரியும், யார் அதை பிரகடனப்படுத்துவது, எப்பொழுது பிறந்தது, எப்பொழுது உற்பத்தியானது கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள் கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள் யாருக்கு தெரியும் முதன் முதலில் இங்கு எப்படி இயக்கத்திற்கு வந்தது என.\nஅவனே, இந்த உற்பத்திக்கு முதலானவன், அவன் உருவாக்கினானா, இல்லை உருவாக்கவில்லையா, இந்த உலகத்தை சுவர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருப்பவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஒருவேளை தெரியாமலே இருக்க கூடும்.\nஇப்பொழுது இந்த வாசகங்கள் எல்லாம் (தமிழ் படுத்தும் பாடு) படிக்கும்போது மனிதர்களின் சிந்தனை எப்படி உலகம் உருவாகி இருக்கும் என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அக்னி, வாயு, காயத்ரி, இந்திரன், சோமன் போன்ற கடவுள்கள் எல்லாம் பிற்பாடே தோன்றி இருக்கிறார்கள் எனும் தெளிவு அன்றே இருந்து இருக்கிறது. இந்த உற்பத்தியை கண்காணிப்பவனுக்கு கூட ஒரு வேளை தெரியாது என்று எழுதி இருப்பதுதான் விசேசம். ஏனெனில் அத்தனை குழப்ப நிலையில் அன்றே மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இறைவன் பற்றிய சிந்தனை குறித்து ஒரு தெளிவே இல்லாமல் தான் இருந்து இருக்கிறது. அதிலும் இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என்பது கூட அறிவுக்கு எட்டாத ஒரு விசயம் என்பதால் மட்டுமே அப்படி எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரிக் வேதத்தில் எழுதியதைத்தான் அறிவியலும் குறிப்பிட்டு வருகிறது, ஒரு வேளை காலப்போக்கில் மாறக்கூடும். ஆனால் இந்த வரி ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, மிகவும் யோசிக்க வைத்தது. ஒன்றுமே இல்லாமல் எதுவுமே உருவாகி இருக்க முடியவே முடியாது. உற்பத்தி நிலை குறித்து சிவவாக்கியர் எனும் சித்தர் குறிப்பிடும்போது\nஅண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே\nபெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்\nகண்ணிலாநீர் சுக்கிலம் சுருதிஓங்கும் நாளிலே\nமண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே\nஇப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் ஒண்ணுமில்லை என சொன்னால் எப்படி பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா இந்த ஒரு கேள்விக்கு ஆன்மிகம் தேடி கண்டுபிடித்த விடை 'இறைவன்'. அறிவியல் தற்போதைக்கு தேடிக் கொண்டு இருக்கும் விடை 'கடவுளின் துகள்'\nஒண்ணுமே இல்லாமல் தான் உயிரினங்கள் வந்ததா அப்படி அதில் ஜீரோ சாதித்தது என்ன\nநல்லது நன்றி தொடருங்கள் தொடர்ந்து வாசிக்கிறோம்.\nமிக்க நன்றி தமிழ் விரும்பி ஐயா.\nகூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்\nஐயா ஒரு நிமிடம் - நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும...\nஇணையதள அறிவுகளஞ்சியங்கள் நாளை முடங்குகின்றன\nநேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்\n எனது பெயர் முகமது பி...\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா - 3\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nமொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா\nஜீரோ எழுத்து - 2\nஎன் பதிவு திருடு போச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2009/04/12/importance-of-silence/", "date_download": "2020-07-12T10:36:43Z", "digest": "sha1:4TK5JTOJ6ZFKC574U5GND2NLC6JM6WMP", "length": 31000, "nlines": 351, "source_domain": "niram.wordpress.com", "title": "மொழிபெயர்க்க முடியாத மெளனம் | நிறம்", "raw_content": "\nகாரணங்கள் எதுவுமே இல்லாமல் வலிகள் தரும் வேதனையை நாம் தனிமையில் மட்டும் தான் உணர முடியும். தனிமைக்கு அழகு உண்டு. வலிகளை வலிமைகளாக்கும் திறனும் உண்டு. வாழ்க்கையின் அர்த்தங்களை ஆழ்மனதின் விருப்புக்���ளுடன் சேர்த்து அறிந்து கொள்ளச் செய்யும் ஊடகம் தான் தனிமை என நான் சொல்வேன்.\n“கூட்டமாக இருக்கும் நிலையில் உன் பேச்சிலும், தனிமையாக இருக்கும் நிலையில் உன் சிந்தனையிலும் கவனமாக இரு” என பிரபல்யமான கூற்றொன்று உள்ளது. தனிமையின் வலிமையைச் சொல்ல இந்தக் கூற்று ஒன்றே போதும். தனிமை எப்போதும் வலிகளை வழங்குவதற்காக வருவதில்லை. அது வலிமைகளை பெற்றுக்கொள்வதற்காய் தொடர்கிறது.\nஅதிகமானோர் தனிமையில் இருப்பதை விரும்புவதேயில்லை. அது தரும் வலிகளை தாங்க அவர்களுக்கு விருப்பமில்லை. ஆனால், இந்த வலிகள் தரும் அர்த்தங்கள், வாழ்க்கையின் பாடங்கள் என்பனவற்றை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை அவர்கள் இழந்து போவதை அறிந்து கொள்வதில்லை.\nஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் இருக்கும் நிலைக்குள் வந்து விடுகிறான். தனிமை அர்த்தமுள்ளது. அர்த்தப்படுத்தப் பட வேண்டியது.\nஅண்மையில் எனது Facebook நண்பர்களில் பலரும் “தனிமையின் கொடூரம்” என்று தங்கள் Status இல் செய்தி தெரிவித்திருந்தார்கள். தனிமை அப்படி கொடுமையானது தானா என நான் எண்ணலானேன். தோன்றியது இப்பதிவு.\nநீங்கள் தனிமையாக இருக்க விரும்புவீர்களா உங்கள் மனதின் நீளம் புரிவதற்கு நீங்கள் தனிமையை சில நேரம் தேடிக்கூடச் சென்றிருக்கலாம். காரணம், நீங்கள் மெளனத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ஆத்மாவுடன் ஆறுதலாகக் கதைக்கும் நேரத்தை தேடியிருப்பீர்கள். தனிமை – அதுவொரு இனிமை.\n“தனிமையிலே இனிமை காண முடியுமா” என்று தொடர்ந்து செல்லும் அற்புதமான பாடலொன்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கே.டீ.சந்தானம் அவர்கள் எழுதிய அந்தப்பாடலில் வரும் வரிகள் அர்த்தமானவை.\nமலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை\nசெங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை\nகடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை\nநாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை\nஅதுபோலத்தான் தனிமையிருந்தால் அங்கு மெளனமிருக்கும், ஆகவது தனிமையில்லை. மெளனமே மகத்துவம். தனிமைக்கு அர்த்தம் கொடுக்க தேவையில்லை. தனிமை எமது வாழ்விற்கு அர்த்தத்தை வழங்க நிற்கிறது.\nமெளனம் என்பது தனிமையால் பெற்றுக் கொண்ட பேறாகவே இருக்கிறது. மெளனம் தான் மகிழ்ச்சிக்கான ஊக்கி. செளக்கியத்திற்கான வேர். அனுபவிக்கப்பட வேண்டியது. வ���ழ்க்கையில் நாம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளும் பல உன்னதமான விடயங்களுக்குள் மெளனமும் அடங்கும். ஆனாலும், சத்தமே எமக்குத் துணை என ஒவ்வொரு நொடியும் உணர்ந்து கொண்டவர்கள் பற்றி என்ன சொல்வது மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே.. மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குமே..\nமெளனம் – பிரபஞ்ச மொழி\nமொழிகள் தான் எண்ணங்களின் வலிமை பற்றி இன்னொருவருக்குச் சொல்லும் ஊடகம். எண்ணங்களின் அழகிய கோணங்கள் மொழியின் தயவில் தான் தோற்றம் பெறுகின்றன. மெளனமென்ற நிலைக்கு வேறொரு மொழியும் வேண்டாம். அதுவே மொழியாகும். அதுவொரு பிரபஞ்ச பாஷை.\nமெளனம், தன்னகம் கொண்டுள்ள அலாதியான சக்தி பற்றி உங்களுக்குத் தெரியுமா அந்தி மாலைப் பொழுதில் கதிரவன் மறைந்து பின்னர், மறு நாள் காலை கதிரவன் உதிக்கும் காட்சிக்கு அழகிருப்பது போன்றே அந்தத் தருணத்திற்கு மெளனம் வலிமை சேர்க்கிறது.\nஇருண்ட இரவொன்றில் பனிவிழும் அழகு அற்புதம். மெளனம் தான் அதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது. பனிவிழும் நிலையில் சத்தம் கேட்பதில்லை. கேட்டிருந்தால், காற்றிற்கு அதன் மெளனம் பிடிக்கவில்லை என்றே அர்த்தம். மெளனம் அழகே\nஆனால், மெளனம் அழகாக இருந்தாலும், அளவோடு இருக்க வேண்டும். பனிவிழும் நிலையை நாம் கற்பனை செய்து கொள்வோம். கொஞ்சம் பனிவிழுந்தால், அந்தப் பரப்பில் அழகிய பரவசமான தோற்றம் காட்சியாகும். ஆனால், அளவுக்கதிகமாய் மெளனமாக பனிவிழுமானால், அழிவைத்தான் கொண்டு வரும். அளவோடு செய்வதில் தான் அற்புதம் உண்டு. அழகு அதன் உறவு.\nமெளனத்தை யாரும் மொழிபெயர்க்க முடியுமென்றால் அது கடலுக்குள் உப்பைக் கலப்பது போன்று அமையுமென்றே நான் சொல்வேன். மெளனம் – மொழிபெயர்க்க முடியாததொன்று. அவ்வாறு முடிந்தாலும் முற்றுப் பெறாததொன்று.\nமெளனம் கொண்ட நிலையில் நாம் தனிமையை எதிர்பார்க்கலாம். அது போலவே, தனிமையும் மெளனத்தின் இணை பிரியா தோழன் தான். எமது எண்ணங்களில் அழகிய நிலை, தனிமையில் நாம் கொள்ளும் மெளனத்தின் அர்த்தத்தில் தான் வலிமை கொள்கிறது.\nநிம்மதியாக எண்ணங்களை நாம் எம்மகம் கொண்டால் மாத்திரமே, நிம்மதியாக வாழ்வதற்கான வழி பிறக்கும். எமது பலவீனங்கள் பற்றியதான விடயங்களில் மெளனம் என்ற வலிமையோடு எண்ணத் தொடங்கினால், பலமாக்கிவ���ட வழி தோன்றும்.\nமெளனம், சங்கையான எண்ணங்களின் கோயில். தினமும் கொஞ்ச நேரமாவது, மெளனமெனும் கோயில் சென்று இயற்கையின் முணுமுணுப்புகளையும் மகிழ்ச்சியின் வருடலையும் உணர முயற்சிக்க வேண்டும். இயற்கை வாசிப்பதும், அதன் காரணமாய் சுவாசிப்பதும் மகிழ்ச்சியான நிமிடங்களைப் பெற்றுத் தரும் வழிகள்.\n அது சொல்லும் அர்த்தம் வலிமை\nThis entry was posted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை and tagged அர்த்தம், அழகு, இனிமை, இன்பம், தனிமை, மெளனம், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n13 thoughts on “மொழிபெயர்க்க முடியாத மெளனம்”\nஎம்.கே.முருகானந்தன் on 1:55 பிப இல் ஏப்ரல்12, 2009 said:\nதனிமையிலே இனிமை காண்பது கலை இலக்கிய ஈடுபாடுள்ளவர்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே எண்ணுகிறேன். மெளன மொழி அற்புதமானது. நல்ல பதிவு\nஉதய தாரகை on 8:03 பிப இல் ஏப்ரல்12, 2009 said:\nநன்றி ஐயா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்.\nதனிமையும், மௌனமும் இவ்வளவு அர்த்தமுள்ளது என்ற உண்மையை சொன்ன உதய தாரகை.. உங்கள் கருத்துக்கள் எப்போதும் எப்போதும் அர்த்தமானது…\nஉதய தாரகை on 10:56 பிப இல் ஏப்ரல்12, 2009 said:\nநன்றி இன்ஸாப், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.\nவாழ்தலின் ஒவ்வொரு நிமிடமும் அழகிய நிலைகளைக் கொண்ட அற்புதமான அனுபவ ஊற்று.\nமௌனத்தில் சத்தமும், சத்தத்தில் மௌனமும் கேட்பதுதான் தனிமை. அருமையான பதிவு.\nஉதய தாரகை on 5:48 பிப இல் ஏப்ரல்13, 2009 said:\nநன்றி மடல்காரன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.\nதனிமைக்கான உங்கள் விளக்கம் அழகு.\nதனிமையென்பது இதுவரைக்கும் எனக்கு தெரிந்தது – தனிமையைத்தான்…. (சிங்கம் singleஆக வார மாதிரி)\nநீங்க என்னடான்னா.. தனிமையை மௌனத்துடன் இணைத்து single ல double ஆக ஆக்கிட்டயல்… இருந்தாலும் அற்புதம்..\nஇதைப்படிக்கும் போது இன்னொன்று ஞாபகத்துக்கு வருகிறது.\n”இருள் என்பது இல்லையாம் – அதுவும் வெளிச்சம் தானாம்\nகுளிர் என்பது இல்லையாம் – அதுவும் சூடுதானாம் ”\n…. இது போல் எப்படி வேணுமானாலும் சொல்லலாம்.\nஉங்களைப்போல் சிந்தனைவாதிகள் இருக்குவரை தமிழ் பாடத்துக்கும் பிள்ளைகள் செல்லாது. இருந்தாலும் அற்புதமான பதிவால் மேலும் மேலும் நிறத்துக்கு paint பண்ணிக்கொண்டு தான் இருக்கிறீர்கள் போங்கள்…(வடிவேலு 23ஆம் புலிகேசி -”போங்கள்”)\nஉதய தாரகை on 7:45 பிப இல் ஏப்ரல்14, 2009 said:\nபோ��்கள்.. அழகான பெயராக இருக்கே.. 😆\nதனிமைக்கு அழகு சேர்ப்பது மெளனத்தைத் தரும் எண்ணங்கள். நன்றி பெளஸர் உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும்.\nவாழ்தலின் புரிதல்களை வேறு கோணங்களில் இருந்து ஆராயும் போது, நாம் பல புதிய அனுபவங்களையும், அமைதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nகட்டுரையை வாசிக்கையில் Marlee Matlin, உம் Helen Keller, உம் என் நினைவில் வந்து போகிறார்கள்.\nஉதய தாரகை on 9:56 முப இல் ஏப்ரல்17, 2009 said:\n@ லதா அக்கா.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல..\nஉங்கள் “மொழி பெயர்க்கப்பட்ட மெளனம்” என்ற புத்தகம் அருமை.\n@ றம்ஸி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.\nமெளனம் கொண்டே உலகினை அதிசயத்தில் ஆழ்த்திய ஆளுமைகள் அவர்கள். மெளனம் – அதிசயம்.\nதஞ்சை. ஸ்ரீ. வாசன் on 10:42 முப இல் ஏப்ரல்19, 2009 said:\nஅறியாத பல செயல்களுக்கு நாம் காத்திடும் நிகழ்வு. விடை என்று சொல்வார்கள் சிலர். விடை என்னவென்று குழம்புவார்கள் பலர். அனைவரும் அறிந்த மொழி. சற்றே புரிந்து கொள்ளமுடியாத உணர்வு. மௌனம் பேசுகிறது… மொழிகள் பல இருந்தாலும்…\nஉதய தாரகை on 5:36 பிப இல் ஏப்ரல்19, 2009 said:\nநன்றி தஞ்சை. ஸ்ரீ. வாசன் தங்கள் வருகைக்கும், அருமையான மெளனம் பற்றிய நோக்கிற்கும்.. மெளனம் எப்போதும் வாசிக்கப்பட வேண்டும்.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-7.html", "date_download": "2020-07-12T10:30:30Z", "digest": "sha1:VLMIC2YOUAKX63NT3SGDHGG34ET6WQED", "length": 52630, "nlines": 459, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல் - ஏழாம் அத்தியாயம் - மகேந்திர ஜாலங்கள் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nஏழாம் அத்தியாயம் - மகேந்திர ஜாலங்கள்\nகாஞ்சி மாநகரில், பிரதான மந்திராலோசனை மண்டபத்தில் சபை கூடியிருந்தது. மந்திரி மண்டலத்தாரும் அமைச்சர் குழுவினரும் பிரசன்னமாகியிருந்தார்கள். சக்கரவர்த்தியும், குமார சக்கரவர்த்தியும் சிம்மாசனங்களில் நடுநாயகமாக வீற்றிருக்க, அருகே ஒரு தனிப் பீடத்தில் சேனாதிபதி கலிப்பகையும் அமர்ந்திருந்தார். தளபதி பரஞ்சோதியை மட்டும் அவ்விடத்திலே காணவில்லை. கோட்டைப் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தபடியால் அவரால் மந்திராலோசனைக்கு வரமுடியவில்லை போலும்.\nசபையில் கூடியிருந்தவர்களின் முகத்திலெல்லாம் இலேசாகக் கவலைக் குறி தோன்றியது. எல்லோரையும் காட்டிலும் அதிகமான கவலை, சபையில் எழுந்து நின்ற பண்டகசாலை அமைச்சர் பராந்தக உடையார் முகத்தில் காணப்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nஅக்னிச் சிறகுகள் - மாணவர் பதிப்பு\nமூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nதலித்துகள் - நேற்று இன்று நாளை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\n முற்றுகை ஆரம்பிக்கும் சமயத்தில் நீர் ��றுதியாகச் சொன்னீரல்லவா குறைந்தது பதினைந்து மாதத்துக்கு வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில் பத்திரப்படுத்தியிருப்பதாக குறைந்தது பதினைந்து மாதத்துக்கு வேண்டிய தானியங்களை நம் பண்டகசாலைகளில் பத்திரப்படுத்தியிருப்பதாக முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே ஆகிறது முற்றுகை ஆரம்பித்து ஏழு மாதந்தானே ஆகிறது இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே இன்னும் எட்டு மாதத்துக்கு இருக்க வேண்டுமே மூன்று மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே மூன்று மாதத்துக்குத் தான் தானியம் இருக்கும் என்று சொல்கிறீரே அது எப்படி\" என்று சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவரின் குரல் மிகக் கடுமை பெற்றிருந்தது. அவருடைய முகத்தில் சுருக்கங்கள் அதிகமாயிருந்தன.\nபராந்தக உடையார் குரலில் கலக்கத்துடனும், சொல்லில் தடுமாற்றத்துடனும் கூறினார்: \"பல்லவேந்திரா நான் எதிர்பார்த்தபடி சில காரியங்கள் நடக்கவில்லை. எதிர்பாராத காரியங்கள் சில நடந்து விட்டன. நகரை விட்டு வெளியேறிய ஜனங்கள் பலர், புள்ளலூர்ச் சண்டைக்குப் பிறகு நகருக்குத் திரும்பி வந்து விட்டார்கள். தொண்டை மண்டலத்திலுள்ள சிற்பிகள் அனைவரையும் தலைநகருக்குள்ளே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று தங்களுடைய ஆக்ஞை பிறந்தது. இதனால் ஐயாயிரம் பேர் அதிகமானார்கள். நமது கடிகைகள்-கல்லூரிகள் எல்லாவற்றையும் மூடி ஆசிரியர்களையும் மாணாக்கர்களையும் வெளியே அனுப்பி விடலாமென்று முதலில் யோசனை செய்திருந்தோம். கடைசி நேரத்தில் தாங்கள் அவ்விதம் செய்ய வேண்டாம் என்று கட்டளையிட்டுயிட்டீர்கள்.\"\n இதனாலேயே ஐந்து மாதங்களுக்குரிய உணவு குறைந்து போய்விட்டதா\" என்று சக்கரவர்த்தி கேட்டார்.\n\"அடியேனும் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நகரில் உள்ள புருஷர்கள், ஸ்திரீகள், குழந்தைகளை மட்டும் கணக்கெடுத்துக் கொண்டு, பதினைந்து மாதத்துக்கு உணவு இருப்பதாகச் சொன்னேன். கறவைப் பசுக்கள், கோயில் மாடுகள், குதிரைகள் இவற்றைக் கணக்கில் சேர்க்கவில்லை. மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் வைக்கோலும் புல்லும் கிடைக்காதபடியால் தானியத்தையே தீனியாகக் கொடுக்க வேண்டியதாகி விட்டது\" என்றார் அமைச்சர்.\n தொண்டைமான் இளந்திரையன் வம்சத்தில் பிறந்த காஞ்சி மகேந்திர பல்லவன், வாதாபிப் புலிகேசியிடம் சரணாகதியடைய நேர்ந்தால் அந்தப் பழியைக் கோவில் மாடுகள் மீதும், தேர்க் குதிரைகள் மேலும் போட்டு விடலாமல்லவா\" என்று கூறி விட்டுச் சக்கரவர்த்தி சிரித்தார். அந்தச் சிரிப்பில் கோபம் அதிகமாய்த் தொனித்ததா, ஏளனம் அதிகமாய்த் தொனித்ததா என்று சொல்வதற்கு முடியாமல் இருந்தது.\nஅப்போது நரசிம்மவர்மர் துள்ளி எழுந்து, \"அப்பா என்ன வார்த்தை சொன்னீர்கள் வாதாபிப் புலிகேசியிடம் மகேந்திர பல்லவர் சரணாகதியடைவதா ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக அடைபட்டுக் கிடக்கிறார்கள் ஒரு இலட்சம் பல்லவ வீரர்கள் ஏழு மாதமாக மூன்று வேளை உண்டும், உறங்கியும் இந்தக் கோட்டைக்குள்ளே எதற்காக அடைபட்டுக் கிடக்கிறார்கள் தந்தையே நமது பண்டகசாலை அமைச்சரின் கணக்குப் பிழையும் ஒருவிதத்தில் நல்லதாகவே போயிற்று. இப்போதாவது கட்டளையிடுங்கள், கோட்டைக்குள்ளே ஏழு மாதம் ஒளிந்து கொண்டிருந்தது போதும். உலகமெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரித்தது போதும். அப்பா இப்போதாவது வாதாபிப் படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக் கட்டளையிடுங்கள் இப்போதாவது வாதாபிப் படைகளைத் தாக்கி நிர்மூலம் செய்யும்படி அடியேனுக்குக் கட்டளையிடுங்கள்\" என்று ஆத்திரமும் அழுகையுமாய்க் கூறி விட்டு, மகேந்திர பல்லவரின் முன்னால் தரையில் விழுந்து அவருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டார்.\nமகேந்திர பல்லவர் தமது கண்களில் துளித்த நீர்த் துளியை மறைப்பதற்காக முகத்தைப் பின்புறமாகத் திருப்பினார்.\nஒரு நொடி நேரத்தில் சக்கரவர்த்தி மீண்டும் சபையின் பக்கம் திரும்பியபோது, அவர் முகத்தில் பழையபடி கடுமையும் ஏளனப் புன்னகையும் குடிகொண்டிருந்தன. தம் பாதங்களைப் பற்றிக் கொண்டு தரையில் கிடந்த மாமல்லரை அவர் தூக்கி நிறுத்தி, \"மாமல்லா உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா உன்னை வெகு காலம் நான் அந்தப்புரத்திலேயே விட்டு வைத்திருந்தது பிசகாய்ப் போயிற்று. மூன்று தாய்மார்களுக்கு மத்தியில் நீ ஒரே மகனாக அகப்பட்டுக் கொண்டிருந்தாயல்லவா அதனாலேதான் பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம் அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும் இருக்கக் கூடாது. நரசிம்மா அதனாலேதான் பெண்களுக்குரிய குணங்களான ஆத்திரமும் படபடப்பும் உன்னிடம் அதிகமாய்க் காணப்படுகின்றன. உலகில் வீரச் செயல்கள் புரிய விரும்பும் ஆண் மகனிடம் இத்தகைய படபடப்பும் ஆத்திரமும் இருக்கக் கூடாது. நரசிம்மா மல்யுத்தத்தில் மகா நிபுணனான உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா மல்யுத்தத்தில் மகா நிபுணனான உனக்கு இதை நான் சொல்ல வேண்டுமா\nமாமல்லருடைய உதடுகள் துடித்தன; தந்தையின் வார்த்தைகளுக்கு மறுமொழி சொல்ல அவருடைய உள்ளத்திலிருந்து வார்த்தைகள் பொங்கி வந்தன. ஆனால், அதிக ஆத்திரத்தினாலேயே அவரால் பேச முடியாமற் போய் விட்டது.\nமகனுடைய நிலையைக் கண்ட மகேந்திர பல்லவர், \"குழந்தாய் நீண்ட காலமாகப் பொறுத்து வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும் சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும் என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர் வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும் நீண்ட காலமாகப் பொறுத்து வந்திருக்கிறாய், இன்னும் சில நாள் பொறு. நீயும் நமது பல்லவ வீரர்களும் உங்களுடைய வீர தீரத்தை எல்லாம் காட்டுவதற்குரிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரப் போகிறது. வாதாபிப்படை, இன்னும் சில தினங்களுக்குள் கோட்டையைத் தாக்குமென்று எதிர்பார்க்கிறேன். அந்தத் தாக்குதல் வெகு கடுமையாயிருக்கும் என்றும் எண்ணுகிறேன். அதைச் சமாளிப்பதற்கு நாமும் நமது பூரண பலத்தையும் பிரயோகிக்க வேண்டியதாயிருக்கும். பல்லவர் வீரத்துக்கு மகத்தான சோதனை வரப் போகிறது. அதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்\nஇவ்விதம் மாமல்லனைப் பார்த்துக் கூறிய பிறகு, பண்டகசாலை அமைச்சரைப் பார்த்து மகேந்திர பல்லவர், \"பராந்தகரே இன்று முதல் காஞ்சி நகரில் உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிர��களும் உட்பட சமண நெறியை மேற்கொள்வோமாக இன்று முதல் காஞ்சி நகரில் உள்ளவர் அனைவரும், மாடுகளும் குதிரைகளும் உட்பட சமண நெறியை மேற்கொள்வோமாக\" என்றதும், சபையில் இருந்த அனைவருக்குமே தூக்கிவாரிப் போட்டது.\n\"ஒரே ஒரு காரியத்தில் மட்டும்தான் சொல்கிறேன். அதாவது, இரவில் உணவு உட்கொள்வதில்லையென்ற சமண முனிவர்களின் விரதத்தை எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த உணவுப் படியில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்து விடுங்கள். அரண்மனைக்கும் ஆலயங்களுக்கும் உள்படச் சொல்லுகிறேன். இனிமேல் காஞ்சி நகரில் உள்ளவர்களுக்கெல்லாம் தினம் இரண்டு வேலைதான் உணவு. இதன்மூலம் கைவசமுள்ள தானியத்தை நாலரை மாதம் நீடிக்குமாறு செய்யலாமல்லவா மந்திரிமார்களே\" என்று சக்கரவர்த்தி கேட்கவும், முதன்மந்திரி சாரங்கதேவர், \"பிரபு கோட்டை முற்றுகை நாலரை மாதத்துக்கு மேல் நீடிக்காதென்று தாங்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது\" என்றார்.\n நாலரை மாதம் கூட நீடிக்குமென்று நான் நினைக்கவில்லை. முன்ஜாக்கிரதையாக உணவை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாமென்று சொன்னேன். புலிகேசி இன்னும் ஒரு வாரத்தில் கோட்டையைத் தாக்கத் தொடங்குவான் என்று எதிர்பார்க்கிறேன்...\"\n அப்படித் தாங்கள் எதிர்பார்ப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கத்தான் வேண்டும்\" என்றார் சாரங்க தேவர்.\n\"ஆம்; அவற்றை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன் சபையோர்களே உணவு நெருக்கடியைப் பொறுத்தவரையில் நம்மைக் காட்டிலும் புலிகேசியின் நிலைமை ஆபத்தானது. வாதாபிப் படையினர் மூன்று மாத காலமாக அரை வயிறு உணவு உண்டுதான் ஜீவித்து வருகிறார்கள். புலிகேசி வாதாபியிலிருந்து புறப்பட்ட போது ஐந்து இலட்சம் வீரர்களுடனும், பதினையாயிரம் யானைகளுடனும் புறப்பட்டான். இப்போது வாதாபிப் படையில் மூன்றரை இலட்சம் வீரர்கள்தான் இருக்கிறார்கள். பதினாயிரம் யானைகள் மட்டுமே இருக்கின்றன. சபையோர்களே இன்னும் ஒரு மாதம் போனால் இவர்களிலும் பாதிப் பேர் பஞ்சத்திலும் நோயிலும் மடிந்து போவார்கள். யானைகளின் கதி என்ன ஆகுமோ தெரியாது. ஆகையால், புலிகேசி சீக்கிரத்தில் கோட்டையைத் தாக்கித்தான் ஆகவேண்டும். இந்தத் தாக்குதல் வெகுமூர்க்கமாய் இருக்குமென்பதிலும் சந்தேகமில்லை.\"\nமுதல் அமைச்சர் ரணதீர பல்லவராயர், \"பல்லவேந்திரா இந்த மாதிரி அதிசயத்தை இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம் சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள் பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை இந்த மாதிரி அதிசயத்தை இவ்வுலகம் எப்போதும் கேள்விப்பட்டதில்லை. முற்றுகைக்கு உள்ளானவர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி மடிவதுண்டு. எதிரியிடம் சரண் அடைந்ததும் உண்டு. ஆனால் முற்றுகை இடுகிறவர்கள் பட்டினிக்கு ஆளானார்கள் என்று கதைகளிலே கூடக் கேட்டதில்லை\n திரிபுரம் எரித்த பெருமானின் அருளினால் அம்மாதிரி அதிசயம் நடக்கிறது. தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் உள்ள ஜனங்கள் எதிரிகளுக்கு ஓர் ஆழாக்கு அரிசியோ, ஒரு பிடி கம்போ கொடுக்கவும் மறுத்திருக்கிறார்கள். கையிலுள்ள தானியத்தையெல்லாம் வெகு பத்திரமாகப் புதைத்து வைத்திருக்கிறார்கள். சபையோர்களே தொண்டை மண்டலத்து ஏரிகள் கூட நமக்குப் பெரிய உதவி செய்திருக்கின்றன. சென்ற தை மாதத்தில் எக்காரணத்தினாலோ நம் நாட்டு ஏரிகள் எல்லாம் திடீர் திடீரென்று உடைத்துக் கொண்டு விட்டன. அப்படி ஏற்பட்ட உடைப்பு வெள்ளத்தினால் வாழைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எல்லாம் பாழாயின. கோடைக் காலத்துச் சாகுபடியும் நடக்கவில்லை. இதனாலெல்லாம் புலிகேசியின் போர் வீரர்களுக்கும் போர் யானைகளுக்கும் உணவு கிடைக்கவில்லை.\"\nசேனாபதி கலிப்பகை எழுந்து, \"சபையோர்களே தொண்டை மண்டலத்து ஏரிகள் நமது கட்சியில் சேர்ந்து உடைத்துக் கொண்டு பகைவர்களைப் பட்டினிக்குள்ளாக்கியது உண்மைதான். ஆனால், அவை தாமாக உடைத்துக் கொள்ளவில்லை. விசித்திர சித்தரான நமது மன்னரின் மகேந்திர ஜால வித்தையிலேதான் ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டன\" என்றார்.\n\"நான் செய்தது ஒன்றுமில்லை. சத்ருக்னனுடைய தலைமையில் நமது ஒற்றர் படை வெகு நன்றாய் வேலை செய்திருக்கிறது. தொண்டை மண்டலத்திலுள்ள கோட்டத் தலைவர்களும் வெகு திறமையுடன் காரியம் செய்திருக்கிறார்கள். நாட்டில் பஞ்சம் வந்தாலும் வரட்டும் என்று ஏரிகள், அணைக்கட்டுகள் எல்லாவற்றையும் அவர்கள் வெட்டி விட்டிருக்கிறார்கள். சபையோர்களே தொண்டை மண்டலத்துப் பிரஜைகள் இந்த யுத்தத்தில் செய்திருக்கும் உதவிக்கு நூறு ஜன்மம் எடுத்து ���ான் அவர்களுக்குத் தொண்டு செய்தாலும் ஈடாகாது\" என்று சக்கரவர்த்தி கூறிய போது அவருடைய குரல் உணர்ச்சியினால் தழுதழுத்தது.\nசற்று நேரம் சபையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு முதல் மந்திரி சாரங்கதேவர், \"பல்லவேந்திரா புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக் கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே புலிகேசி, பாண்டியனைச் சந்திக்கக் கொள்ளிடக் கரைக்குச் சென்றிருப்பதாகத் தெரிகிறதே பாண்டியன் ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம் அல்லவா பாண்டியன் ஒருவேளை வாதாபிப் படைக்கு வேண்டிய உணவுப் பொருள் கொடுக்கலாம் அல்லவா\n பாண்டியனிடம் உணவுப் பொருள் உதவி கோருவதற்காகத் தான் புலிகேசி தெற்கே போயிருக்கிறான். ஆனால் அந்த உதவி அவனுக்குக் கிடைக்கும் என்று நான் கருதவில்லை. தவிரவும், புலிகேசி சீக்கிரத்தில் வாதாபிக்குத் திரும்ப வேண்டிய காரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. சபையோர்களே ஒவ்வொரு நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு நிமிஷமும் தெற்கேயிருந்து முக்கியமான செய்தியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர் மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே \"ஆ இதோ செய்தி வருகிறது\" என்று சொல்லிக் கொண்டே மகேந்திர பல்லவர் மண்டபத்தின் வாசற் பக்கம் பார்த்தார். பார்த்த உடனே \"ஆ இதோ செய்தி வருகிறது\nகாவலன் ஒருவன் உள்ளே வந்து, சக்கரவர்த்திக்கு அடி வணங்கி, அவருடைய காதோடு ஏதோ இரகசியமாகச் சொன்னான். சாதாரணமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆச்சரியமான அறிகுறியைக் காட்டாத மகேந்திர பல்லவரின் முகம், மேற்படி காவலன் கூறியதைக் கேட்டதும் எல்லையற்ற வியப்பைக் காட்டியது.\n நீங்களாவது நானாவது சற்றும் எதிர்பாராத அதிசயமான செய்தி வந்திருக்கிறது. என்னாலேயே நம்ப முடியவில்லை. விசாரித்து உண்மை தெரிந்து கொள்ளப் போகிறேன். இப்போது சபை கலையட்டும், இன்றிரவு மறுபடியும் சபை கூட வேண்டும். அப்போது எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். மாமல்லா நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு வா நீயும் அரண்மனைக்குப் போய் உன் தாய்மாரைப் பார்த்து விட்டு வா\" என்று கூறிக் கொண்டே மகேந்திர பல்லவர் எழுந்து சபா மண்டபத்தின் வா��லை அடைந்து, அங்கு ஆயத்தமாய் நின்ற குதிரையின் மீது தாவி ஏறினார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் பு���ழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/?per_page=36", "date_download": "2020-07-12T10:49:33Z", "digest": "sha1:T7XWQFVZ6SEW5MPMZ2ZL7WJRIKSZUC62", "length": 10303, "nlines": 182, "source_domain": "www.dinamani.com", "title": "Cinema News: Latest Trending #Nesamani News Hollywood, Bollywood News, Movies Releases , Reviews- page4", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\nநடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்ட ரஜினி\nஎனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன்.\nஐஸ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யாவுக்கும் கரோனா உறுதி\nஅபிதாப் பச்சனுக்கு கரோனா பாதிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nரீமேக் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்\nஉயரமான கணவர் வேண்டும்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nநடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ஏற்றுக்கொண்ட ரஜினி\nசமூகவலைத்தளங்களில் யாரையும் பின்தொடராதது ஏன்: நடிகை ஓவியா பதில்\nஆண் குழந்தைக்குத் தாயானார் பிக் பாஸ் ரம்யா\nஓடிடியில் நல்ல தமிழ்ப் படம் எப்போது வெளிவரும்\nபடமல்ல பாடம்: பொன்மகள் வந்தாள் பட விமர்சனம்\nதான் நடித்த படங்களை பார்க்காத நடிகை\n\"படைவீரன்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும்\nமிஸ்கின் இயக்கத்தில் \"முகமூடி' படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜாஹெக்டே தற்போது 3 தெலுங்கு\n\"என் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து பலமுறை பணியாற்றியுள்ளேன். அதேபோன்று\nகெளதமி புத்ர சாதகர்ணி ஆடியோ விழா\nபொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா\nபடைவீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nகோம்பே படத்தின் ஆடியோ விழா\nஐஐஎப்ஏ விருது விழாவில் வரலட்சுமி\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nவாத்தி கம்மிங் பாடல் வெளியீடு\nநான் சிரித்தால் - அஜூக்கு குமுக்கு பாடல்\nஎன்ன செய்கிறாா்கள் திரை நட்சத்திரங்கள்\nதனி வழியில் சென்று வென்றவர்\nஅஜித்தை ‘தல’ அந்தஸ்த்துக்கு உயர்த்திய 10 படங்கள்\nகோலிவுட்டை ஜெயித்த தமிழ்ப் பெண்\nஐஸ்வர்யா ராய் பச்சன், மகள் ஆராத்யாவுக்கும் கரோனா உறுதி\nஅபிதாப் பச்சனுக்கு கரோனா பாதிப்பு\nகரோனாவால் பாதிக்கப்பட்ட பாதுகாவலர்: நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்\nரீமேக் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன்\nஉயரமான கணவர் வேண்டும்: நடிகை ரகுல் ப்ரீத் சிங்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/Apply-Now-MBA-in-HRM.html", "date_download": "2020-07-12T09:58:12Z", "digest": "sha1:E6N6BJXZK64LQ6NU7LDOI7ZTOSIISWA5", "length": 2691, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "Apply Now: MBA in HRM - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்", "raw_content": "\nApply Now: MBA in HRM - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 31.03.2020\nபதவ�� வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/gov.html", "date_download": "2020-07-12T09:41:08Z", "digest": "sha1:JTH57R43YDC27BGKENZFO3FHDYD5664W", "length": 8675, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்\nயாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் இடமாற்றம்; பழிவாங்கல்\nயாழவன் December 11, 2019 யாழ்ப்பாணம்\nமுல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநேற்றைய தினம் (10) அவருக்கு இதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னர் அவர் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.\nஅதேபோன்று யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ம.பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக சேவையாற்றி முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக கடமை பொறுப்பேற்று குறுகிய காலத்தில் அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தற்போது இடம்பெறும் மணல் கடத்தலின் மாபியாக்களினதும், அது சார்ந்த அரசியல்க் கட்சி ஒன்றின் இயலாமையுமே யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் இடமாற்றத்துக் காணரமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஅவர் கடந்த காலத்தில் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலராக பணியாற்றிய போது மணற் கடத்தல்க்கார்ர்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை ���யர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/death.html", "date_download": "2020-07-12T08:52:02Z", "digest": "sha1:H54GOZUM2BOWIXBCRFBHLBMBDFLA5T65", "length": 7576, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சி கோர விபத்தில்; இருவர் பலி - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சி கோர விபத்தில்; இருவர் பலி\nகிளிநொச்சி கோர விபத்தில்; இருவர் பலி\nயாழவன் January 01, 2020 கிளிநொச்சி\nகிளிநொச்சி – கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு பாரவூர்தி – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்த வரதராஜா ஜெமினன் (23-வயது), யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச் சேர்ந்த செல்வநாயகம் அஜிந்தன் (29-வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nயேர்மனி லண���டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/06/blog-post_515.html", "date_download": "2020-07-12T08:51:37Z", "digest": "sha1:MDBQMXAB5SLW4JQ5W2DP3G3244TRSUCV", "length": 5350, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "வெலே சுதா - கஞ்சிபானை இ. 'கூட்டு' கோரிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS வெலே சுதா - கஞ்சிபானை இ. 'கூட்டு' கோரிக்கை\nவெலே சுதா - கஞ்சிபானை இ. 'கூட்டு' கோரிக்கை\nசிறைக்கூடத்துக்கு வெளியில் இருக்க வழங்கப்படும் நேரம் அதிகரிக்கப்பட வேண்டும் என கோரி வெலே சுதா மற்றும் கஞ்சிபானை இம்ரான் உட்பட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த உண்ணாரவிரதம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகோரிக்கையை நிறைவேற்ற முடியாவிடினும் கூட இது குறித்து சாதகமான பதில் ஒன்றை மூன்று தி��ங்களுக்குள் தருவதாக சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து குறித்த நபர்கள் தமது உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர்.\nஇதேவேளை சிறைச்சாலைக்குள் தகவல் தொழிநுட்ப உபகரணங்கள் கடத்தப்படுவது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2020/03/tnpsc-gk.html", "date_download": "2020-07-12T10:14:23Z", "digest": "sha1:KPAVPVIT2643DQSGF2ORNNKLY5FEU5VG", "length": 6400, "nlines": 101, "source_domain": "www.tnpscgk.net", "title": "பொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk", "raw_content": "\nHometnpsc gkபொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk\nபொது அறிவு – கேள்வி பதில்கள் tnpsc gk\nü 1929-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் – ஹெர்பர்ட் ஹவர்\nü சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த அரசன் - பராந்தக சோழன்\nü முசோலினியால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி – நிலையான ஆட்சி\nü தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம் - தொழில் பட்டயம்\nü சண்டையும், கைப்பற்றுதலும் என்ற கொள்கையைப் பின்பற்றியவர்கள் - சர்வாதிகாரி\nü கடற்கரைப் பகுதிகளில் நிலவும் காலநிலை – சமமான காலநிலை\nü மேற்கிந்திய இடையூறுகளால் மழைபெறும் இடம் - பஞ்சாப்\nü தென்மேற்குப் பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் -ஆரவல்லி மலைகள்\nü பருவக்காற்றுக் காடுகள் என்று அழைக்கப்படுவது - இலையுதிர்க் காடுகள்\nü மோனோசைட் மணலில் காணப்படும் தாது – யுரேனியம்\nü செயற்கைக் கோள், தொலைத் தொடர்புத் துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்\nü கேராளவைச் சேர்ந்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி - ஸ்ரீநாராயண குரு\nü சுதந்திரப் போராட்டாத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை – சத்தியாகிரகம்\nü ஜெர்மானிய கப்பற்படை தகர்க்கப்பட்ட கடல் போர் – டாகர் பாங்க்\nü சிந்து சமவெளியில் அகழ்வாராய்ச்சியினை மேற்கொண்டவர் – சர் ஜான் மார்ஷல்\nü ஐக்கிய நாடுகள் சபையின் 184வது உறுப்பு நாடு – அன்டோரா\nü நிதி ஆயோக் துணைத் தலைவர் – அரவிந்த் பனகரியா\nü கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் உருவாகின்ற மேகங்கள் - கீற்று மேகங்கள்\nü இந்தியாவில் நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் - குஜராத்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2020-07-12T10:15:14Z", "digest": "sha1:UAR3MESSIH2BEYAPENVRI5UVF4BX3TRM", "length": 25215, "nlines": 189, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: திருமண வாழ்த்து என்ற பெயரால்!..", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, ஏப்ரல் 27, 2012\nதிருமண வாழ்த்து என்ற பெயரால்\n*திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் ‘நபிமார்களைப்போல்வாழ்க’ என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன்கூறிவருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையை மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர்.*\n*ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வஃபாரிஸா வஇப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வஸுலைஹா … இவர்களைப்போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்*.\n*1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க \nA. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.\nB. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக்கனியை உண்டதற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.\nC. அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப்பட்டார்கள்.\nD. பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.\nஇந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக்கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழவேண்டுமா \n2. நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க \n*A.( நூஹு(அலை) , லூத் (அலை) ஆகிய )இருவருடைய மனைவியரும் நமது இரு\nநல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைதூதர்களால்)அவ்வருவரையும் இறைவனி(ன் தண்டனையி)லிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது.(அல்குர்ஆன்: 66: 10)*\n*B.இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது.*\n*C.இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரகவாசி யாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப்பிறகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரக வாசியைப் போன்று\n*3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க \n*A.���ப்றாஹீம் நபி – ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை\n மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி ) பிள்ளை பெறுவேனா நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார். என அல்- குர்ஆன் : 11: 71, 72. கூறுகிறது .*\n*B. வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத் தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர் எந்த தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தப் பேறில்லாதிருப்பதை விரும்புவர் ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரைஇப்படி வாழ்த்தலாமா ஆசையோடு எதிர்பர்க்கும் புதுமணத் தம்பதியரைஇப்படி வாழ்த்தலாமா\n*5. நபி யூஸுஃப் – ஸுலைஹா போல் வாழ்க\n*A. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப்பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை.இந்தஸுலைஹா யார் \nB. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன்வந்தது எப்படி\nC. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி\nD. திருமறையே இவளை நடத்தை கெட்டவள் என வர்ணிக்கிறது. நடத்தை கெட்டவள் நபியின்\nE. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா \nF. திருமணம் நடந்ததாக ஆதாரரமே இல்லாத ஒருவளை – ஒரு தம்பதியை – குறிப்பிட்டு வாழ்த்தலாமா \nG. பல தீமைகளை தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு\nநபிக்கு மனைவிக்கவேண்டுமென்ற நிர்பந்தம் என்ன\nH. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப்பெண்ணாக\nI. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயேஅறிவித்திருப்பானே\nJ. அஹ்ஸனுல் கஸஸ் அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்\nஇவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்சிகரமான மணவிழாவில் புதுத்தம்பதியரை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா மார்க்க ஞானமுள்ளவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும்\n*பாவமென்று தெரிந்தும் வீம்புக்காக இவற்றில் அடம்பிடிப்பதும் பெரும் பாவமல்லவா இவையெல���லாம் சரிதானா என்று இன்னும் சிந்தித்துப் பார்க்காமலிருப்பது பத்தாம்\n*தவறான ஃபத்வாக்கள்*ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ மர்ர்க்கத்தைப்பற்றி எதையும் துணிந்து எழுதுவது இன்று நாகரீகமாகிவிட்டது. தேசிய அளவில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஷாபானு, இம்ரானா போன்றவர்களின் செய்திகளை சமுதாயம் நன்கறியும்.*\n*தமிழகத்திலிருந்து நெடுங்காலமாக தொடர்ந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில்‘;இஸ்லாமிய சட்ட விளக்கம்’ என்ற பெயரில் யூஸுஃப் நபி , ஸுலைஹாவை மணமுடித்திருந்தார்கள் என ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர், அதை நியாயப்படுத்தஇந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட மக்களால் அறியப்படாத‘ மஆரிபுல் குர்ஆன் ” என்னும் உருது கிதாபை ஆதாரமாககக் குறிப்பிட்டுள்ளார்கள்.*\n*இதற்கு வலுவூட்டும் ஆதாரரம் ஏதையேனும் அதில் குறிப்பிட்டுள்ளார்களா என்றால்\nஎதுவுமே இல்லை. குர்ஆன் , ஹதீஸுடைய விளக்கங்களோ அதனை உறுதிப்படுத்தும்\nசான்றுகளோ குறிப்பிடப்படவில்லை. சில விரிவுரையாளர்கள் இப்படிஎழுதியுள்ளார்கள் என மொட்டையாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.*\n*இறுதியில் யூஸுஃப் ஸுலைஹா போல் வாழ்த்தலாம் எனபத்வாவும்கொடுத்துள்ளார்கள்.*\n*இதனை வரலாற்று ரீதியாக சற்று ஆராhய்ந்தாலே இதற்கு துளியும் ஆதாரம் இல்லை எனஎளிதில் புரிந்து கொள்ளலாம்.*\n*இறை தூதர் நபி யூஸுஃப் (அலை) அவர்கள் வாழ்ந்த காலமோ மூவாயிரம் ஆண்டுகளுக்கு\nமுன்னர். அவர்கள் ஸுலைஹாவை மணமுடித்தார்கள் என்பதை குர்ஆனோ ஹதீஸோ எந்த செய்தியையும் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட நூலோ,கல் வெட்டோ இல்லை. இமாம்கள் ஏவரேனும் இதுபற்றி எழுதியுள்ளார்களா என ஆராய்ந்த போதும் அப்படியும் இல்லை.*\n*இறைவன் ஸூரா யூஸுஃபில் கூறுகிறான் :*\n இந்த குர்ஆனை ( நாம் வஹீ மூலம்) அறிவித்திருப்பதின் வாயிலாக மிக்க\nஅழகான வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீர்\nஅறியாதவராக இருந்தீர். (; அல்-குர்ஆன் 12 :13)*\n*அல்லாஹ்வின் தூதரே வஹீ வருவதற்கு முன்னர் இந்தச்செய்தியைப்பற்றி எதுவும்\nதெரிந்திருக்கவில்லை என்று குர்ஆன்கூறும்போது , மற்றவர்களுக்கு குர்ஆன்,ஹதீஸ் ஆதாரமின்றி எப்படித் தெரிந்திருக்க முடியும். \n*நமக்கு அந்த துஆவில் வரும் நபி மார்களைப்பற்றித் தான் தெரியுமே தவிர அவர்களின்மனைவியருடன் நடத்திய இல்லற வாழ்வைப்பற்றி எதுவும் தெரியாது.\nஅல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ இவர்களின் இல்லற வாழ்வு பற்றி எதுவும் அறிவிக்காத போது நாம்எவ்வாறு துணிந்து இது பற்றிக் கூறமுடியும் \n*இவையெல்லாம் புனித நபிமார்களைப்பற்றிப் புனையப்படும் கற்பனைகளல்லவா \n*ஓவ்வொரு நபிமார்களின் வாழ்வில் பின்பற்றப்படவேண்டியஎத்தனையோஅம்சங்களும், பாடங்களும் உள்ளன.அவற்றையெல்லாம் முன்மாதிரியாகக் கொள்ளாமல் குர்ஆனிலோ நபிமொழியிலோ கூறப்படாத எதையும் நாமாக் கற்பனை செய்து, ஆதாரமற்றசெய்திகளைவைத்து மர்க்கமாக்குவதும் முன்மாதிரியாகக் கொள்வதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவேஇல்லை.*\n*எனவே நபி (ஸல்) அவர்கள் வாழ்தியவாறே நாமும் வாழ்த்தவேண்டும்;.\n*‘பாரகல்லாஹு லக்க வபாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீ கைர்’*\n*அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களிலும்(சந்ததிகள் பெருகுமாறு) அருள் பொழிவானாக, நல்லறங்களில்உங்களிருவரையும்\n*அருட்செல்வமும் பொருட்செல்வமும் மக்கட்செல்வமும் ஒருங்கே பெற்று பெரு வாழ்வுவாழுமாறு வாழ்த்தும் இந்த அற்புத துஆவை விட்டு விட்டு சம்பிரதாயத்துக்காகவும், சடங்கிற்காகவும் பிடிவாதமாக திருமண வாழ்த்து என்ற பெயரில் இவர்கள் ஓதுவதும் வாழ்த்துவதும் நபி வழிக்கு மாற்றமாக இல்லையா\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 7:49 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்வை – ஒரு பார்வை\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள...\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன\nமுப்பதுக்குள் வரும் முடிவு .....இடுகைத் தலைப்பு\nதிருமண வாழ்த்து என்ற பெயரால்\nஇஸ்லாத்தின்பார்வையில் முதல் இரவு (First Nigh).....\nதமிழகத்தில் நாள்தோறும் ஏழு பெண்களை காணவில்லை\nபெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nகாதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nசொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்...\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்...\nகுடும்ப வன்முறையும் பெண்களின் மன அழுத்தமும்\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nஜின்கள் பற்றி நாம் விரிவாக அறிந்துக் கொள்வோம்\nகணவன் மன��வி – அற்புதமான விஷயங்கள்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/02/blog-post_25.html", "date_download": "2020-07-12T09:36:10Z", "digest": "sha1:3ARVSMCZBHFGJGPHJ65X2MJ6RHH3HXSB", "length": 26811, "nlines": 81, "source_domain": "www.nimirvu.org", "title": "இனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / இனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு: யாப்பு ரீதியாக உள்ளடங்க வேண்டிய விடயங்கள்\nஅரசு ஒன்றிற்கு நடைமுறை வடிவம் கொடுப்பது அரசாங்கம் தான். அரசினைக் கண்ணால் பார்க்க முடியாது. அரசாங்கத்தை அதன் செயற்பாடுகளைக் கொண்டு கண்ணால் பார்க்க முடியும். அரசிற்காக நாட்டு மக்கள் மீது நேரடி அதிகாரத்தை பிரயோகிப்பது அரசாங்கமே.\nஒரு அரசாங்கத்திற்கு மூன்று பெரும் கடமைமைகள் உள்ளன. சட்டங்களை இயற்றுவது, இயற்றப்பட்ட சட்டங்களுக்கேற்ப நிர்வாகத்தை நடாத்துவது, அரசிற்கும் மக்களிற்குமான விவகாரங்களிலும், மக்களுக்கிடையிலான விவகாரங்களிலும் நீதியைச் செலுத்துவது என்பதே அம்மூன்று கடமைகளுமாகும்.\nஜனநாயக முறையில் இதற்காக சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பன உருவாக்கப்படுகின்றன. அதேவேளை சட்டத்துறை, நிர்வாகத்துறையில் உள்ளவர்களை மக்களே தேர்ந்தெடுத்தல் வேண்டும். காலத்திற்குக் காலம் தேர்ந்தெடுப்பவர்களை மதிப்பீடு செய்தல் வேண்டும் இதற்காக காலத்திற்குக் காலம் தேர்தல்களும் அவசியமாகின்றன.\nஅரசிற்கும் மக்களிற்குமிடையிலான உறவுகளில் மக்களின் உரிமைகளும் கடமைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவையெல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுங்கு விதிகள் தேவையாக உள்ளன. அரசியல் யாப்பு அதற்காகவே உருவாக்கப்படுகின்றது. இது காலத்திற்குக் காலம் செம்மைப்படுத்தப்படல் வேண்டும்.\nஇங்கு அரசியல் யாப்பு என்பதற்கு அரசொன்றின் சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பவற்றின் அமைப்பு, அதிகாரங்கள், அவற்றிற்கும் மக்களிற்குமிடையேயான தொடர்புகள், மக்களின் உரிமைகள் கடமைகள், தேர்தல் முறைகள், யாப்பு திருத்த முறைகள் என்பவற்றை தொகுத்துக்கூறும் ஆவணம் என வரைவிலக்கணம் கூறலாம்.\nஇந்த அரசியல் யாப்பு எவ்வாறு இருக்க வேண்டு���் என்பது தொடர்பாக அரசியல் யாப்பு அறிஞர்களுக்கும், அரசியல் அறிஞர்களுக்குமிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.\nஅரசியல் யாப்பு அறிஞர்கள் யாப்புச்சட்டங்களுடன் தொடர்பான பிரதான சட்டக்கருத்துக்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதன்படி அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் தாபனங்களின் கட்டமைப்பு, ஒவ்வொரு தாபனத்தினதும் அதிகாரம், அதனை நடைமுறைப்படுத்தும் முறை, அதன் வரையறை, தாபனங்களுக்கிடையிலான தொடர்பு, அரசதாபனங்களுக்கும் மக்களுக்குமிடையிலான தொடர்பும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையும், யாப்புத்திருத்தப் பொறிமுறை என்பன அடங்கியிருக்க வேண்டும் என கூறுகின்றனர். இது யாப்புறுதத்துவம் என அழைக்கப்படுகின்றது.\nஇதற்கு மாறாக அரசியல் அறிஞர்கள் யாப்பு ஆட்சி முறையோடு தொடர்பான அரசியல் கருத்துக்களுக்கும் மனித உரிமைகளுக்கும் பிரதான இடம் வழங்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதன்படி அரசு பின்பற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், பன்முக சமூகமாயின் அரசு நடு நிலையாளனாக செயற்படுவதற்கான வழிவகைகள், மக்களின் உரிமைகள், அவற்றினைப் பாதுகாப்பதற்கு வேண்டிய வழிவகைகள் என்பன உள்ளடக்கப்பட வேண்டுமெனக் கூறுகின்றனர். இது யாப்பு பற்றிய அரசியல், பொருளாதார, சமூகதத்துவம் எனவும் அழைக்கப்படுகின்றது.\nநவீன அரசியல் யாப்புக்கள் பொதுவாக இவ்விரண்டு தத்துவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் அரசு பின்பற்றும் அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை வழிகாட்டிக் கோட்பாடுகள் பக்கத்தில் அவை இருக்கின்றன. பெரியளவிற்கு சட்டப்பெறுமதிகள் அவற்றிற்குக் கொடுப்பதில்லை.\nஇன்று பெரும்பான்மையான நாடுகள் பன்மைச் சமூகங்களாகக் கொண்டிருப்பதனால் அவற்றின் நலன்களைப் பேணுவதற்கான பொறிமுறைகளும் அதன் மூலம் அரசு நடுநிலையாக செயற்படுவதற்கான விதிமுறைகளும் முக்கிய பேசுபொருளாகின்றன.\nஅரசின் நடுநிலை இதன் மூலமே பேணுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. சமஸ்டிக் கோட்பாடுகள், கூட்டுச் சமஸ்டிக் கோட்பாடுகள் இது விடயத்தில் தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வேறுபாடுகள் மத்தியில் ஐக்கியத்தைப் பேணுவதற்கு இந்த ஆட்சிமுறைகள் பங்களிக்கும் எனக் கூறப்படுகி��்றன. இங்கு கூட்டுச் சமஸ்டி ஆட்சிநாடுகளே மிகக் குறைவு, சமஸ்டி ஆட்சிநாடுகளே அதிகமாக உள்ளன.\nஉலகில் உள்ளசமஸ்டி ஆட்சிநாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல அந்தந்த நாடுகளிலுள்ள பல்சமூகப்பிரச்சினைகளின் கனதிற்கேற்பஅவை வேறுபடுகின்றன.\nசுவிஸ்லாந்து, கனடா, இந்தியா, பெல்ஜியம், பொலினியச் சமஸ்டி முறைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம். ஒரே அரசியல் சிந்தனை கூட உட்பிரிவுகளால் நாட்டிற்கு நாடு வேறுபட்டிருக்கலாம் என்பதை இவை அடையாளப்படுத்துகின்றன.\nபொதுவாக சமஸ்டிமுறை என்பது அரசின் இறைமை அதிகாரங்கள் மத்தியஅரசும் மாநிலஅரசும் பங்கிட்டுக் கொள்ளும் முறையாகும். மாநிலங்கள் உருவாக்கப்படும் போது பல் சமூகங்களின் திரட்டுக்கேற்ப அவற்றிற்குரிய மாநிலங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் சமூகங்கள் தனியான நலன்களை தனியாகவும் கூட்டாகவும் பேணுகின்ற பொறிமுறை உருவாக்கப்படுகின்றது. அதிகாரங்கள் அரசியல் யாப்பின் மூலம் பிரிக்கப்படுவதாலும், மத்திக்கும் மாநிலங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் வரக்கூடிய சூழல் இருப்பதனாலும் இவற்றைத் தீர்ப்பதற்கு பக்கம் சாராத நீதித்துறை அவசியமாகும். இந்த நீதித்துறை சமஸ்டியில் இணைந்த தேசிய இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவையாக இருக்க வேண்டும்.\nஇனப்பிரச்சனைக்குத் தீர்வுதொடர்பான சமஷ்டி ஆட்சிப் பொறிமுறையைப் பொறுத்தவரை கோட்பாட்டு ரீதியாகவும் சட்டரீதியாகவும் ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியமாகும். அதாவது கோட்பாட்டு ரீதியாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்கின்ற பொழுது அதனுடைய இறைமை, சுயநிர்ணயம், அதை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பது அவசியம்.\nஇதன்படி பார்க்கும் போது தேசிய இனம், இறைமை, சுயநிர்ணயம், சமஷ்டி என்பன கோட்பாட்டில் அடங்க வேண்டியதாக இருக்கின்றது. சட்டரீதியாகப் பார்கின்ற பொழுது நான்கு விடயங்கள் கவனத்தில் செலுத்த வேண்டியதாக இருக்கின்றது. ஒன்று அந்த சமஷ்டியினுடைய அதிகார அலகு. அதிகார அலகைப் பொறுத்தவரை அந்த இனத்தினுடைய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அந்த அதிகார அலகு உருவாக்கப்படுதல் அவசியமானதாகும்.\nசிலவேளைகளில் அதற்கு தொடர்ச்சியான நிலப்பரப்புக்கள் இல்லாமல் இருக்கலாம். தொடர்ச்சியான நிலப்பரப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களை தொடர்ச்சியற���ற வகையிலாவது இணைத்து அந்த அதிகார அலகுகளை உருவாக்குவது அவசியமானதாகும். இதற்கு உலகநாடுகளில் பல உதாரணங்கள் இருக்கின்றன.\nகுறிப்பாக பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை எடுத்தோமென்றால் அது ஒரு நிலத்தொடர்ச்சியற்ற பிரதேசமாக இருப்பதனைப் பார்க்கலாம். அங்கு காரைக்கால், பாண்டிச்சேரி என்பன தமிழ் நாட்டிலும் ஏனாம் என்பது ஆந்திராவிலும் மாஹி என்ற பிரதேசம் கேரளாவிலும் இருப்பதை நாங்கள் பார்க்கலாம். நிலத்தொடர்ச்சி இங்கு இல்லை என்பதற்காக அதிகார அலகு கொடுக்கக் கூடாதென்ற முடிவுக்கு வரக்கூடாது.\nஇரண்டாவது விடயம் அந்த தேசிய இனம் தங்களின் நலன்களை தாங்களே பார்க்கக் கூடிய சுயநிர்ணயமுடைய அதிகாரங்கள்; அவசியமாகும். இதில் எல்லா மாநிலங்களையும் இணைக்கின்ற பொழுது பொதுவான விடங்களைத் தவிர ஏனைய விடங்களை மாநிலங்களினுடைய அதிகாரங்களாக விட்டுவிடுவது தான் பொருத்தமானதாக இருக்கும்.\nசுவிஸ்லாந்தின் அரசியல் யாப்பு, கனடாவின் அரசியல் யாப்பு, பெல்ஜியம் அரசியல் யாப்பு போன்றவற்றில் இத்தகைய நிலைமை இருப்பதைக் காணலாம்.\nமூன்றாவது விடயம் இங்கு சமஷ்டி ஆட்சி என்பது கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தை உள்ளடக்கியது. மத்திய அரசில் தேசிய இனமாக பங்கு கொள்வற்கு அதிகாரம் தேசிய இனங்களுக்கு தேவையயாகவுள்ளது. இதற்கான பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும்.\nநான்காவது விடயம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கான பாதுகாப்பு இது மிக முக்கியமானதாகும். அதாவது அந்தந்த இனங்களினுடைய சம்மதம் இல்லாமல் அந்த இனங்களுக்கென பகிரப்பட்ட அதிகாரங்களை பறிக்கக்கூடாது என்ற நிலைமை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும்.\nஇந்த நான்கு விடயங்களும் உறுதியாக இருக்கின்ற போதுதான் ஒரு இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு சமஷ்டிப் பொறிமுறைக்குள்ளாலே ஒழுங்காக செயற்படுத்தக் கூடியதாக இருக்கும்.\nநிமிர்வு மாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்க��் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nநாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் (Video)\nசிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அ...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்ப��ுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\nகடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்பது அதன் கட்சித் தலைவராகிய கஜேந்திரகுமார். அவர் அரசியலுக்கு வந்து தான் காசு திரட்ட வேண்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/tag/koteeswara-iyer/", "date_download": "2020-07-12T10:14:02Z", "digest": "sha1:A2PFOYMFGYX4ASWQTCYR3I6HBLGJ2O3A", "length": 28864, "nlines": 198, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "Koteeswara Iyer | கமகம்", "raw_content": "\nசென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், கிருதிகளை முன்னிறுத்திய கச்சேரி பத்ததி உருவான போது, சங்கீத மும்மூர்த்திகள் என்று குறிக்கப்படும் தியாகராஜர், தீக்ஷிதர், ஷ்யாமா சாஸ்திரி, ஆகியோர் அமைத்த கிருதிகளே கச்சேரிகளில் புழங்கின. அதற்கு பல காலம் முன்னே, தமிழில், அருணாசல கவி, முத்துத் தாண்டவர், மாரி முத்தாப் பிள்ளை போன்றோர், பாடல்கள் புனைந்திருப்பினும், அவர்கள் அமைத்த மெட்டுகள் அதிகம் கிடைக்கவில்லை. இதனால் ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாய் கோபால கிருஷ்ண பாரதி போன்றோரின் பாடல்கள் கச்சேரிகளில் இடம் பெற்ற போதும், பெரும்பான்மையான பாடல்கள் தமிழில் அமையவில்லை.\nஇந்நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இருவர். முதலாமவர், பாபநாசம் சிவன். இவர் பாடல்கள் சென்ற நூற்றாண்டிலேயே பிரபலமடைந்து விட்டன. அவர் சம காலத்தில் வாழ்ந்து பல அரிய பாடல்கள் புனைந்த மற்றொருவர் கோடீஸ்வர ஐயர். மதுரை அருகே நந்தனூரில் 1869-ல் பிறந்த இவர், ஸ்கந்த புராண கீர்த்தனைகள், பேரின்ப கீர்த்தனைகள் போன்ற பல கீர்த்தனைகள் புனைந்த கவி குஞ்சர பாரதியின் பெயரன். சிறு வயதில் பெற்றோரை இழந்த கோடீஸ்வர ஐயர், தன் பாட்டனாரிடம் சங்கீதமும், தமிழும் பயின்றதோடு, ஆங்கிலக் கல்வியிலும் தேர்ச்சி பெற்ற பி.ஏ. பட்டமும் பெற்றார். சென்னை உயர் நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய போதும், தன் பாட்டனாரின் கீர்த்தனைகளைப் பிரபலப்படுத்தும் வகையில் ஹரிகதா காலட்சேபம் செய்தும், அவ்ற்றைத் தொகுத்துப் புத்தகங்கள் வெளியிட்டும் வந்தார்.\nபடிக்கும் போதே மதுரை சித்தி விநாயகர் பதிகம், கயற்கண்ணி பதிற்றுப் பத்தந்தாதி, மதுரை ஷண்முக மாலை முதலியவற்றை எழுதிய��ள்ளார். பட்டிணம் சுப்ரமணிய ஐயர், பூச்சி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் ஆகியோரிடம் பயின்றதாலும், மஹாவைத்தியநாத சிவன், குன்றக்குடி கிருஷ்ணையர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியதாலும் இசையில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றார். இவரது மொழித் தேர்ச்சியும், இசைத் தேர்ச்சியும் ஒருங்கிணைந்து, எழிலுறு பாடல்களாய் வெளிப்பட ஆரம்பித்தன. தனது 47-வது வயதில், சம்பூர்ண மேள பத்ததியின் வழியில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களிலும் கிருதிகள் அமைக்க விழைந்தார். பாடலுக்கான பொருளாக, தன் குல தெய்வமான முருகனையே கொண்டார்.\nஹம்சத்வனி ராகத்தில், பிள்ளையார் துதியில் தொடங்கி, 72 மேளகர்த்தா ராகங்களிலும் கோடீஸ்வர ஐயர் புனைந்த பாடல்கள் தொகுப்புக்கு ‘கந்த கானாமுதம்’ என்று பெயரிட்டார். கந்த கானாமுதத்தின் சுத்த மத்யம ராகங்கள் அடங்கிய தொகுப்பு 1932-லும், பிரதி மத்யம ராகங்கள் அடங்கிய தொகுப்பு 1938-லும் புத்தகங்களாய் வெளியாயின. அந்தக் காலத்தில், விவாதி ராகங்கள் எல்லாம் தோஷ ராகங்கள். அவற்றைப் பாடினால் கேடு விளையும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. மேளகர்த்தா ராகங்கள் 72-ல், 40 ராகங்கள் விவாதி ராகங்கள் என்ற போதும், இந்தக் கருத்தே ஓங்கி இருந்தது. உண்மையில், விவாதி ராகங்களைக் கையாள்வது கடினம். இந்த ராகங்களைப் பாட, ‘சுத்த ஸ்வரங்களைக்’ கையாளும் தேர்ச்சி மிகவும் அவசியம். அவற்றை கையாண்டு சங்கடத்தில் மாட்டிக் கொள்வதை விட, தோஷ ராகங்கள் என்று பெயரிட்டுத் தப்பித்துக் கொள்வதையே பலர் விரும்பினர். ’தோஷ ராக’ கருத்தை ஏற்காதவருக்கும் விவாதி ராகங்களைப் பாடுவதென்பது அத்தனை சுலபமாக இல்லை.\nகர்நாடக இசையில், ராகம் என்பது வெறும் ஸ்வரங்களின் சேர்க்கையன்று. ஸ்வரங்கள் என்பது வெறும் எலும்புக் கூடுதான். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில், ஒவ்வொரு ராகத்துக்கும் பிரத்யேக பிரயோகங்கள், ஜீவ, நியாஸ ஸ்வரங்கள் ஆகியவற்றை அறிந்தால்தான், எலும்புக் கூட்டிற்கு உடலும் உயிரும் கிடைக்கும். கல்யாணி. கரஹரப்ரியா போன்ற பிரபல ராகங்களின் சஞ்சாரங்களை உணர்ந்த அளவிற்கும், இந் நாளில் கூட, விவாதி ராகங்களின் அமைப்புகள் அதிகம் உணரப்படவில்லை. இந்த நிலையில், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்தது, மிகப் பெரிய சாதனையாகும்.\nகந்த கானாமுதத்தின் முகவுரையில் இடம் பெற்றிருக்கும் பிரபலங்களின் அணிந்துரைகள் அந்தக் காலகட்டத்தை உணர ஏதுவானவை. பரூர் சுந்தரமையர், “குருடனுக்கு நேத்திரம் கிடைத்தது போல், உங்களிடம் சில கீர்த்தனைகளைக் கற்ற பிறகு, 72 ராகங்களையும் சர்வ சாதாரணமாகவே பாடலாம் என்று உணர்ந்து கொண்டேன்”, என்கிறார். “தமிழ் பாஷை இசைக்குப் பொருத்தமற்றது என்ற முடிவை பண்ணாளாய் கொண்டுள்ள கொள்கை தப்பானது என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது”, என்கிறார் பாபநாசம் சிவன். “Mr. Kotiswara Iyer made first comprehensive attempt to compose kirthanas in all Melas. The scientific value of his kirtanas is of high order and this publication is a landmark.”, என்கிறார் டி.எல்.வெங்கடராம ஐயர். தெள்ளு தமிழில் விளங்கும் இந்தக் கீர்த்தனங்களில் மிளிரும் ஸ்வராக்ஷரப் பிரயோகங்களை, தமிழ்த் தாத்தா உ.வே.சா, துவாரம் வெங்கடசாமி நாயுடு, கீர்த்தனாச்சாரியார் ஸ்ரீநிவாஸய்யங்கார், டி.எஸ்.சபேஸ ஐயர் போன்ற பண்டிதர்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒவ்வொரு பாடலிலும், பாடல் அமைந்துள்ள ராகத்தின் பெயர் வருமாறு சாஹித்யத்தை அமைத்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.\nஇவ்வளவு சிறப்பினைப் பெற்றிருந்த போதும், இந்தக் கீர்த்தனைகள் கச்சேரியில் அதிகம் பாடப்படாமலேயே இருந்தன. காலப்போக்கில் கந்தகானாமுத புத்தகம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில், வித்வான் எஸ்.ராஜம், டி.சங்கரனின் தூண்டுதலால், இந்தக் கீர்த்தனைகளை வானொலியில் ஒலிபரப்ப முனைந்து பாடுபட்டார். ராஜமும், விதுஷி ஜி.வைதேஹியும், கோடீஸ்வர ஐயரிடம் நேரில் கற்றுக் கொண்ட ஆர்.எம்.சுந்தரத்திடம் 72 கீர்த்தனைகளையும் பாடம் செய்து, வாரம் ஒரு சுத்த மத்யம ராகம், ஒரு பிரதி மத்யம ராகம் வீதம் வானொலியில் பாடி ஒலிபரப்பினர். இந்த ஒலிபரப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஅப்போதிலிருந்து வித்வான் எஸ்.ராஜத்துக்கு கோடீஸ்வர ஐயரின் கீர்த்தனைகளைப் பரப்புவதே வாழ்வின் முக்கிய குறிக்கோளாக மாறிப் போனது. பல வித்வான்களுக்கு, “நிச்சயம் ஒரு கீர்த்தனையாவது, என் கச்சேரிகளில் பாடுவேன்.”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சொல்லிக் கொடுத்துள்ளார் எஸ்.ராஜம். இவரது தொண்டுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல், சென்னைப் பல்கலைகழகத்தின் இசைத் துறையின் இந் நாள் தலைவரும், எஸ்.ராஜத்தின் மருமகளுமான விதுஷி பிரமீளா குருமூர்த்தியின் தூண்டுதலில், ராஜம் அவரது 72-ஆவது வயதில், கோடீஸ்வர ஐயரின் 72 ��ேளகர்த்தா கீர்த்தனைகளையும் பதிவு செய்து, ஒலிநாடாக்களாக வெளியிட்டார்.\nஒவ்வொரு மேளகர்த்தாவுக்கும் ஆரோஹணம் அவரோஹணம் பாடிக் காண்பித்து, சிறு சித்திரமாய் ஆலாபனை பாடியுள்ளார். ராஜத்துக்கு இயற்கையிலேயே நல்ல குரல் வளமும், நல்ல மனோதர்மமும் அமைந்திருந்த போதும், இந்தப் பதிவைப் பொறுத்தவரையில், அவற்றை முன்னிறுத்துக் கொள்ளவேயில்லை. கீர்த்தனைகளை அவசரமாகப் பாடி, தான் இன்னும் இரண்டு ஆவர்த்தம் அதிகமாக ஸ்வரம் பாடலாமே என்ற எண்ணங்களை எல்லாம் அரவே தவிர்த்து, கீர்த்தனையின் முழு அழகை வெளிப்படுத்தும் வகையில் அழகாகப் பாடியுள்ளார். இன்று மலிந்து கிடக்கும் பதச் சேதங்கள், உச்சரிப்புப் பிழைகள், சாஹித்யங்களில் தெளிவின்மை ஆகியவற்றை மருந்திற்கும் கண்டுபிடிக்க முடியாது. 72 வயதிலும் கணீரென்று ஒலிக்கும் ராஜத்தின் குரலும், இம்மி பிசகினாலும் இடரிவிடக்கூடிய ராகங்களை அநாயாசமாக அவர் கையாண்டுள்ள முறையும் ஆச்சரியமானவை. அதிகம் காணக் கிடைக்காதவை. ராஜத்தின் பாடும் முறையில் உள்ள மற்றொரு விசேஷம், அவரது சுத்த ஸ்வர நிர்ணயம். உதாரணமாக, ரிஷபப்ரியா ராகக் கீர்த்தனையின் சரணத்தில், “ஷட்ஜ, ரிஷபப்ரிய, காந்தார, மத்யம, பஞ்சம, தைவத, நிஷாத வித ஸப்தஸ்வர”, என்ற வரியில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் அவர் நின்று பாடியிருக்கும் விதம் வெகு அற்புதம். ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே ஒலிக்கும் ஸர்வலகு பாணியில் அமைந்துள்ள கல்பனை ஸ்வரங்கள், முயிற்சி இருந்தால் விவாதி ராகங்களையும், தோடியையும், கல்யாணியையும் போல பாட முடியும் என்று திட்டவட்டமாய் நிறுவும் வகையில் அமைந்திருக்கின்றன.\nதீபாவளிக்கும் செய்யும் மைசூர் பாகில், பாகை, அழகாய், அடுக்காய் வெட்டியபின், ஒரே ஒரு துண்டத்தை அம்மா குழந்தையிடம் தருவார். அதை உண்ட பிள்ளைக்கோ, அனைத்து துண்டங்களும் தனக்கே வேண்டும் என்று தோன்றும். ராஜத்தின் கல்பனை ஸ்வரங்கள் அந்த விதத்தைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ராகத்திலும் இன்னும் ஐந்தாறு நிமிடங்களுக்குப் பாடியிருக்கக் கூடாதா என்று ஏங்க வைப்பவை.\nசமீப காலமாக கோடீஸ்வர ஐயரின் கீர்த்தனைகள் கச்சேரிகளில் அதிகம் ஒலிப்பதில் இந்த இசைப் பதிவின் பங்கு கணிசமானது என்றால், அது மிகையாகாது. கிட்டத்தட்ட பதினெட்டு வருடமாய், ராஜத்திடம் மட்டுமே இந்த இசைக் கோவை விற்பனைக்குக் கிட���த்து வந்தது. குடத்தில் இட்ட விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காக மாற்றியுள்ளது ஸ்வாதிசாஃப்ட் நிறுவனம். சென்ற மாதம், அந் நிறுவனத்தாரின் சன்ஸ்கிருதி வரிசையில், MP3 ஆல்பமாக ‘கந்த கானாமுதம்’ வெளியாகியுள்ளது. மூன்று தகடுகள் அடங்கிய இந்த ஆல்பத்தின் விலை ரூ.600. அரிய பதிவு என்ற போது, அதிகம் அறியப்படாத பதிவாக இருந்து வந்த இந்தப் பதிவு, அனைத்து இசை ரசிகர்களிடமும் இருக்க வேண்டிய ஒன்று.\nகந்த கானாமுதத்தை இங்கு வாங்கலாம்.\nஸ்வாதி நிறுவனத்தாரின் அனுமதியுடன், தொகுப்பிலிருந்து லதாங்கி ராகப் பாடலை இங்கு இடுகிறேன். தட்டுத் தடுமாறி இந்த ஒலியிணைப்பைக் கொடுக்க ம்யன்றிருக்கிறேன். உங்களுக்குக் கொடுப்பினை இருந்தால் பாடும்:-)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஜானகிராமனின் குரல் இல் rathnavelnatarajan\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nமதுரை சோமு - காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nநாதநர்த்தகி - திருமெய்ஞானத்தாரின் வெளிவராத பாடல்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crownest.in/index.php?route=product/product&path=265&product_id=274", "date_download": "2020-07-12T09:08:22Z", "digest": "sha1:AULXEIQL2W72XBIUGAIYYARFSHVMX62N", "length": 11520, "nlines": 275, "source_domain": "crownest.in", "title": "தடங்கள் (Thadankal)", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nபாறு கழுகுகளும் பழங்குடியினரும் (Paru Kazhukukalum Pazhankudiyanarum)\nபிணந்தின்னிக் கழுகு எனப்படும் பாறுக் கழுகு அழிவின் விளிம்பில் இருக்கிறது. பாறு கழுகுகளைக் காக்க சூழலியலாளர் சு. பாரதிதாசன் மேற்கொண்ட களப்பணியின் வெளிப்பாடு இந்நூல். பறவையியல் பற்றித் தெரியாதவர்களு..\nஎன்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (Yennai Thedi Vantha Siruuyirkal\nஆறு கால்கள், கூட்டு கண்கள், தலை, மார்பு, வயிறு, என மூன்று உடல் பகுதிகள், உணர்நீட்சிகள் ஆகியவற்றைக் கொண்டவை பூச்சிகள்.உலகில் 15 லட்சம் வகையானபூச்சிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.புலி,யானை,பாடும் பற..\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nAuthor: ராபின் டேவிட்சன் தமிழில்: பத்மஜா நாராயனன்\nதன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந்நிலத்தைச் சார்ந்தவர்களிடம் கருணையுள்ள, தன் முந்தையை அடையாளத்தைத் தொலைக்க விருப்பமுள்ள, மற்ற சாதாரண ...\nதன் நாய் மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் ஆஸ்திரேலியப் பாலைவனங்களில் தனியாகப் பயணம் செய்யத் தலைப்பட்டபோது, பைத்தியமெனவும், இறப்பைத் தேடிச் செல்பவர் எனவும், வெட்கமற்று விளம்பரத்தைத் தேடுபவர் என்றும் அழைக்கப்பட்டார். ஆனால், இந்த உற்சாகமான, ஆர்வமூட்டும் நூல் அவர் ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பால் கவரப்பட்ட, அந்நிலத்தைச் சார்ந்தவர்களிடம் கருணையுள்ள, தன் முந்தையை அடையாளத்தைத் தொலைக்க விருப்பமுள்ள, மற்ற சாதாரண பிரயாணிகளை விடச் சிறந்தவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. 130° வெப்பத்தைத் தாங்கிக்கொண்டும், பெருகி ஓடும் நதியைக் கடந்தும், விஷ நாகங்களையும், ஒழுக்கக்கேடான ஆஸ்திரேலிய ஆண்களைத் துரத்தி விட்டுக்கொண்டும், ‘ஒட்டகங்கள் மருளும் போது அவற்றின் பின் ஓடிக்கொண்டும், அவை காயமடைந்த போது பேணிக் கொண்டும், டேவிட்ஸன் அசாதாரண தைரியமும், நேர்த்தியான கூருணர்வும்கொண்ட கதாநாயகியாக மிளிர்கிறார். மாறுதலையும் கண்டுபிடிப்பையும் உள்ளது உள்ளபடி உரைக்கும், பாராட்ட வேண்டிய பயணக் காவியம் தான் “தடங்கள்”.\nஎன் கணவனும் ஏனைய விலங்குகளும்\nபுகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-12T10:36:51Z", "digest": "sha1:ZINU73L6XWCURELSEXCVK46ZYN3X75VP", "length": 4230, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு\n(சியம்பலான்டுவை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசியம்பலான்டுவை பிரதேச செயலாளர் பிரிவு (Siyambalanduwa Divisional Secretariat, சிங்களம்: සියඹලාණ්ඩුව ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் ஊவாமாகாணத்தில் உள்ள மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 48 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 53,059 ஆகக் காணப்பட்டது.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547174-2-more-infected-due-to-corona-in-madurai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T09:32:55Z", "digest": "sha1:SE6YVMKE4MKTDVW72GSVYQJVB2EQMDUU", "length": 16734, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "மதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு | 2 more infected due to corona in Madurai - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nமதுரையில் மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்ப��� எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு\nமதுரையில் மேலும் 2 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமதுரையில் அண்ணாநகரைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவர் ‘கரோனா’ வைரஸ் நோய்க்கு உயிரிழந்தார். தமிழகத்தில் முதல் கரோனா உயிரிழப்பு மதுரையில் நிகழ்ந்தது.\nஇதனையடுத்து அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் தொடர்பில் இருந்து மேலும் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று மேலும் 2 பேருக்கு ‘கரோனா’ தொற்று இருப்பது மதுரை அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிசோதனை ஆய்வு மையத்தில் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.\nஒருவர் கரிமேடும், மற்றொரு தபால் தந்திநகரைச் சேர்ந்தவர் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ‘கரோனா’ பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த நோய் பாதிக்கப்பட்டு 5 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nடெல்லியில் இருந்து சிவகங்கை திரும்பிய 26 பேர் வசித்த பகுதிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு அமைப்பு\nவெளிமாநிலத்தில் தங்கி பணிபுரியும் தமிழக தொழிலாளர்களுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nகரோனா தொற்று: வீடுகளில் கோதுமை அகல் விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபாடு\nஇன்றுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி நீட்டிப்பு; முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமதுரையில் இருவருக்கு கரோனாகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்மதுரையில் 5 பேருக்கு சிகிச்சைCorona tnOne minute news\nடெல்லியில் இருந்து சிவகங்கை திரும்பிய 26 பேர் வசித்த பகுதிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு...\nவெளிமாநிலத்தில் தங்கி பணிபுரியும் தமிழக தொழிலாளர்களுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: அமைச்சர்...\nகரோனா தொற்று: வீடுகளில் கோதுமை அகல் விளக்கு ஏற்றி பொதுமக்கள் வழிபாடு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nகரோனா இறுக்கத்தைப் போக்க காணொலி வழியே கம்பராமாயணம்: காரைக்குடி கம்பன் கழகம் சிறப்பு...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nபுதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப்...\nமதுரை ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் நிறுவப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு\nமதுரையில் ஏழைகள் பசியாற்றிய ‘அட்சயப்பாத்திரம்’: 10 ரூபாயில் சாப்பாடு வழங்கிய ராமு தாத்தா...\nமதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகம் பரவும் கரோனா\nமதுரையில் கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக மூன்று வேளையும் சத்தான உணவு வகைகள்: அரசு மருத்துவமனை...\nஅன்பாசிரியர் புத்தகத்தைப் படித்து ஆசிரியர்களுக்கே நேரடியாக போன் செய்து வாழ்த்திய அமைச்சர் செங்கோட்டையன்\nகரோனா பாதிப்பு; கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் வீடு வீடாக ஆய்வு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jovemac.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-12T09:48:57Z", "digest": "sha1:5753JMTRTS5C5ZK3CLK4INFEKHJS4M23", "length": 21844, "nlines": 79, "source_domain": "www.jovemac.in", "title": "பொங்கல் திருநாள் – Jothi vel moorthy.AC", "raw_content": "\nதமிழர்களின�� பாரம்பரிய திருவிழா என்றால் அது தைத்திங்கள் முதல்நாளில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தான். ஏன் இதை தமிழரின் அடையாளம் என்றே கூறலாம். இத்திருநாள் சங்க காலம் முதல் கொண்டாடப்பட்டுவருவதை இலக்கியங்களின் மூலம் நாம் அறியலாம்.\nஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் பொங்கல் திருநாள் அரையாண்டு விடுமுறைக்கு பின் வரும் நீண்ட விடுமுறையாகும். அப்பாடா…விடுமுறை வருகிறது என்று நினைக்குபோதே அதனுடனே அரையாண்டு தேர்வு விடைத்தாளும் மதிப்பெண் அட்டையும் வந்துவிடும். விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது அதில் அப்பாவிடம் கையெழுது வாங்கி வகுப்பாசிரியரிடம் திருப்பி தரவேண்டும்.\nபொங்கலுக்கு ஒருவாரம் முன்னரே வீடுமுழுவதும் வெள்ளையடிக்க தொடங்குவார்கள். பின்னர் அரிசி பானையில் இருக்கும் பழைய அரிசியை காலிசெய்துவிட்டு நெல் குத்தி புதிய அரிசியை நிறப்புவர். வெள்ளையடித்தபின் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கான புதிய வண்ணத்தை தேர்வுசெய்வதில் உடன்பிறப்பிற்கும் நமக்கும் ஏற்படும் போட்டி இருக்கிறதே… இறுதியில் அவள் இளையவள் தானே நீதான் விட்டுகொடுத்து போகவேண்டும் என்று அப்பாவின் ஆறுதலுடன் வெற்றிபெருவதென்னவோ இளையவள் தான்.\nபுத்தாடைகள் – ஆயத்த ஆடைகள் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலங்களில் புத்தாண்டு தொடங்கியவுடன் பெற்றோரை நச்சரித்து முதல் வாரத்திலேயே துணி வாங்கினால் தான் அவற்றை தையல்காரரிடம் கொடுத்து பொங்கலுக்கு முன் தைத்து வாங்க முடியும்.\nஅதோடில்லாமல் துணி கடையின் புதிய கைப்பையுடன் அடுத்த நாள் பள்ளிக்கு சென்று நண்பர்களிடம் புத்தாடை வாங்கியாகிவிட்டது என்று ஆர்ப்பரிக்கும் சுகமே தனி…\nதையல்காரரிடம் ஸ்டைல் என்னும் பேரில் சட்டையின் கைகளில் மடிச்சு தைக்கவேடண்டும்.. முதுகினில் பிளீட்டு வைக்கவேண்டும் கால்சட்டையின் பின்னால் ஒரு பாக்கெட் வைக்கவேண்டும் என்று அந்நாளில் நடத்திய கோமாளித் தனங்கள் மற்றும் அவைகொடுத்த மகிழ்ச்சி எண்ணில் அடங்காதவை…\nபொங்கல் வாழ்த்து: ஒரு வாரம் முன்பிருந்தே நண்பர்களிடம் முகவரி வேட்டை தொடங்கிவிடும். வகுப்பில் நட்பு வட்டம் முடிந்து தெரிந்தவர் வட்டம் முடிந்து போகிப்பண்டிகைக்கு முன்னாள் பள்ளி அரை நாள் மட்டுமே நடைபெருமன்று இவனுக சகவாசமே வச்சுக்க கூடாது என நினைத்த சக மா��வர்களிடமும் தயக்கத்துடன் சென்று முகவரிகளை சேகரித்து… பின்னர் மொத்தம் எத்தனை வாழ்த்து அட்டைகள் வாங்க்க வேண்டும் எனறு கணக்கெடுத்து பின்னர் “ பொங்கல் பானை, எம்ஜிர் சிவாஜி ரஜினி கமல்” என வாழ்த்து அட்டைகளை தேர்ந்தெடுத்து எதை யாருக்கு அனுப்புவது என முடிவெடுத்து அவற்றில் முகவரி எழுதி தபால் நிலையம் சென்று ஸ்டாம்பு ஒட்டி போகி பண்டிகையன்று தபால்பெட்டியில் சேர்த்தால் தான் அவை மாட்டுபொங்கலன்று சென்றடையும்.\nஒருவழியாக வாழ்த்து அட்டைகள் வேலையை முடித்த பின்னர் பாட்டியுடன் மாலை புதிய பானை வாங்க செல்லவேண்டும். பாட்டியோ அருகில் இருக்கும் பானை கடைகளை விட்டுவிட்டு தொலைதூரம் சென்று கொசத் தெருவிலிருக்கும் என் தாத்தாவின் மாணவனான ஒரு குயவனிடமே அடாவடி பேரம்பேசி வாங்குவாள். ஏன் இவ்வளவு தூரம் வந்து அந்த குயவனிடம் வாங்குகிறீர்க்ள் என கேட்டால்… பாட்டி அந்த குயவனிடம் முதன்முதலில் பானை வாங்கிய வருடம் என் அம்மாவின் திருமணம் நடந்ததால்…அதுமுதல் அவனிடம் பானை வாங்கினால் நல்லது நடக்கும் என்னும் பாட்டியின் குருட்டு நம்பிக்கையை என்னவென்று சொல்வது\nமாலையில் வெளியூரில் வேலை செய்யும் மாமா தன் குடும்பதுடன் வீடு வந்து சேருவார். இப்படியாக பண்டிகையை முன்னிட்டு வீடே களை கட்டிவிடும்.\nஇரவு பொங்கலுக்கு கோலம் போடும் நிகழ்வு – மீண்டும் உடன்பிறப்புடன் போட்டிக்கு தயாராகும் நேரம்… கோலப்புத்தகத்தில் யார் தேர்ந்தெடுத்த கோலம் போடுவார்கள் என்பதுமுதல் கோலத்தில் யார் வண்ணமிடுவது என்பதுவரை ஏற்படும் வெற்றி தோல்விகள்… கோலம் போடுவது பெண்களின் வேலை. நீ ஏன் அதில் போட்டிபோடுகிறாய் – என அப்பாவின் ஆறுதல்…\nஇவ்வாறாக மகிழ்ச்சி கொந்தளிக்கும் வேளையில் அடிமனதில் புத்தக பையில் உள்ள அரையாண்டு விடைத்தாள்களும் மதிப்பெண் அட்டையும் நினைவில் வந்து மகிழ்ச்சிக்கு ஒரு அணை போடும்…\nபொங்கல் தினத்தன்று அதிகாலையிலே குளித்து சூரியோதயத்தின் போது சூரியன் ரதத்தில் வருவது போல் வாசலில் கோலமிட்டு,மாவிலை தோரணங்கள் கட்டி சூரியனை வரவேற்று பொங்கல் திருநாள் தொடங்கும்.\nஅதன்பின்னர் அடுப்பில் புதிய பானையில் பாலை ஊற்றி அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று அந்த தெருவிற்கே கேட்கும் விதமாக கூப்பாடு போடுவதில் தான் எத்தனை அலாதி…\n���ொங்கிய பானைகளை மீண்டும் சூரியனுக்கு படைத்து தாத்தா கற்பூர ஆரத்தியின்போது நிறைய மார்க்கு வாங்கவேண்டும் என வேண்டிக்கொள் என்பார்.. ஆனால் நானோ நான் இளையவளாக வேண்டும்.. இளையவள் என்னிடத்திற்கு வரவேண்டும். அப்போழுது தான் என் மனம் படும் வேதனைகள் அவளுக்கு புரியும் என மனதில் வேண்டிக்கொள்வேன்.\nபொங்கிய சோரும், 8 வகை பயிர்களுடன் கூடிய குழம்பும் பாட்டியின் கைப்பக்குவம் தந்த சுவை…\nமாலையில் ( தொலைக்காட்சி எங்கள் வீட்டிற்கு வராத காலம்) அனைவரும் வீட்டு வாசலில் உக்கார்ந்து அளவளாவுவதில் இருந்த சுகம்…\nஅடுத்த நாள் மாட்டு பொங்கல். காலையிலேயே எங்க வீட்டு ஆள்காரன் அவன் மாடுகளுக்கும், மாட்டு வண்டிக்கும் வர்ணம் அடிக்கவும், புதிய மூக்கனாங்கயிறு வாங்கவும் என் தாத்தாவிடம் வந்து கதைபேசி.. அவரிடம் கொஞ்சம் திட்டும் வாங்கிக்கொண்டு இறுதியில் 50ரூபாய் வாங்கிச்செல்வான்.\nபின்னர் பத்து மணிக்கு மேல் வரும் தபால்கார்ரை வரவேற்க தயராக வேண்டும். எங்கள் வீட்டிலிருந்து பொங்கல் மரியாதை பெரும் முதல் நபர் அவர்தான். தாத்தா அன்று காலையிலேயே என்னிடம் ஒரு கணக்கு நோட்டினை கொடுத்து பிள்ளையார் சுழியிட்டு தொடங்கி பொங்கல் மரியாதை கொடுத்த கணக்கெழுத வேண்டும்.\nதபால்கார்ர் வந்தவுடன் அவரை வீட்டுக்குள் அழைத்து உட்கார சொல்லி அவருக்கு பொங்கல் மரியாதை கொடுத்து காபியும் கொடுத்து அவரை கெளரவிப்பர். பின்னர் அவர் கொண்டுவந்துள்ள வாழ்த்து அட்டைகளை பெருவதில் அடையும் பெருமிதம் சொல்லிலடங்கா..\nவாழ்த்து அட்டைகளை பிரித்து நாம் அனுப்பிய அனைவரும் நமக்கு அனுப்பியுள்ளனரா… யார் அனுப்பவில்லை.. மற்றும் நாம் அனுப்பாத நபர் நமக்கு அனுப்பியுள்ளாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்வதற்குள் மாலை ஆகிவிடும்.\nபடையலிட்டு உணவினை முடித்த பின்னர் தாத்தா புத்தாடைகளை வழங்குவார். அவற்றை வங்கி அணிந்து வாசலில் அமர்ந்து தெருவில் செல்லும் வண்ணம் பூசிய மாடுகளையும் மாட்டு வண்டிகளில் கூப்பாடு போட்டுச்செல்லும் சிறுவர்களையும் பார்த்து எங்க்ள் வீட்டு ஆள்காரன் வண்டிக்காக காத்திருந்து அவன் வந்தவுடன் வண்டியில் தாவி ஏறி புறப்படலாம் என்றால்…பாட்டி அவனை சாப்பிட்டு செல்லுமாறு வற்புருத்துவாள். அவனும் அவசர அவசரமாக சாப்பிட்டு வண்டியை கிளப்புவான். நாமும��� மற்ற வண்டிகளை போன்று கூப்பாடு போட்டு.. மற்ற வண்டிகளுடன் போட்டி போட்டு நான்கு வீதிகளில் வலம் வந்து பின்னர் வீடு திரும்பினால்.. பாட்டி வாசலிலேயே காத்திருந்து ஆலம் சுற்றுவாள்.\nகாணும் பொங்கல் – காலையிலேயே தயிர்சாதம் படைத்து பண்டிகை கொண்டாட்டங்கள் முடிவுக்கு வரும். அதன்பின்னார் பொங்கல் மரியாதை வாங்க வெட்டியான், பால்காரன், பேப்பர்காரன், தெரு பெருக்கரவன், காவாய் அள்ரவன்னு ஒரு கூட்டமாய் வந்து பெற்று செல்வர். என் தாத்தா வாசலில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து நான் வலது பக்கமாய் கணக்கு நோட்டுடன்.. இடது பக்கம் உடன்பிறப்பு பணப்பையுடன்.\nமாலையில் ஆள்காரன் வருவான்.. பொங்கலன்று படையலிட்ட கரும்பினை உடைத்து நன்றாக தோல்சீவி சிறு துண்டுகளாக்கி கொடுப்பான். பொங்கல் மரியாதையும் இந்த ஆண்டிற்கான புதிய கூலியின் முன்பணமும் வாங்கிச் செல்வான். இத்துடன் பொங்கல் மரியாதை கணக்கு முடிக்கப்படும். பணப்பையில் மீதமுள்ளா பணம், என் கணக்கும் ஒத்து போகவேண்டும். இல்லையென்றால் உடன்பிறப்புடன் மீண்டும் ஒரு களேபரம் தான்…\nபண்டிகைக்கு வந்த மாமா குடும்பம் மாலையில் கிளம்பிச் செல்வர். பின்னர் வீடு சகஜ நிலைக்கு வரும்.. நமது புத்தகபையும் நமக்கு நினைவுக்கு வரும்.. வீட்டுபாடம்… மதிப்பெண் பட்டியல்… அடுத்த நாள் காலை பள்ளி என சகஜ வாழ்க்கை தொடரும்…\nஇத்தகைய பழமைமிக்க திருநாள் இப்போழுது எப்படி கொண்டாடப்படுகிறது\nஇன்றைய தலைமுறையினருக்கு நெல் என்றால் என்னவென்றே தெரியாது. வெள்ளையடித்தல் என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெரும். தையல்கார் என்பவர் பள்ளி சீருடைகள் மட்டுமே தைப்பவர். பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு ஆயத்த ஆடை கடைக்கு சென்று விரும்பும் உடை நமக்கு பத்தாது.. பத்தும் உடை நமக்கு பிடிக்காது.. ஏதோ வாங்கவேண்டுமே என்று சில ஆயிரங்களில் ஒரு உடை.\nவாழ்த்துக்கள் வாட்ஸ்-ஆப்புகளிலும் கண்சிமிட்டி மறைகின்றன.. மின்னஞ்சல்களையே மற்நதுவிட்ட நாம். தபால்காரர் என்றால் என்ன என்று கேட்பதில் வியப்பேதும் இல்லை. குயவனிடம் தட்டிபார்த்து வாங்கும் மண்பானையும் தேடித்தேடி பார்த்து வாங்கும் அடிக்கரும்பும், மாமரதிலிருந்து பரித்து அழகாய் தொடுத்த மாவிலை தோரணமுன் இன்று அமேசான் பொங்கல் ஸ்டோரில்…\nஇன்றய தலைமுறையினரை பொருத்த வரையில் பொங்க���் என்பது “ Just another holiday” சன் டீவியில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். பானைகளும் இல்லை அவற்றில் பால் பொங்குவதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/03/blog-post_268.html", "date_download": "2020-07-12T08:31:15Z", "digest": "sha1:6TCKUIWSGJIZ3A7NZLR6UOHD32SRG7NR", "length": 25157, "nlines": 524, "source_domain": "www.padasalai.net", "title": "வீட்டிலேயே இயற்கை முறையில் சானிடைசர் தயாரிப்பது எப்படி? ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nவீட்டிலேயே இயற்கை முறையில் சானிடைசர் தயாரிப்பது எப்படி\nகரோனா தொற்று இன்று உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்பது முதல் அறிவுறுத்தலாக இருக்கிறது.\nஅதன்படி, கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்து விடியோக்கள் மூலமாக அரசு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், சோப்பு அல்லது ஹேண்ட் வாஷர் கொண்டு கைகளை கழுவ முடியாத சூழ்நிலையில் 'சானிடைசர்' எனும் கை சுத்தப்படுத்தும் திரவத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.\nசானிடைசர் என்பது ஆல்கஹால் பெருமளவில் கொண்டு தயாரிக்கப்படும் கைகளை சுத்தப்படுத்தும் ஒரு திரவம். அசுத்தமான பொருட்களை தொட்டாலோ, வெளியில் சென்று வந்தபிறகு கைகளை சுத்தப்படுத்த இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மருத்துவர்கள் இதனை அடிக்கடி பயன்படுவதை நாம் பார்த்திருப்போம். சானிடைசரை சில துளிகள் கைகள் முழுவதும் தடவும்போது அது கைகளில் உள்ள பாக்டீரியா, வைரஸை அழித்து விடும்.\nஇயற்கை முறையில் வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம்\nகரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் சானிடைசருக்கு தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மேலும், அந்த சானிடைசர் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டிருக்குமா அதில் கெமிக்கல் பொருட்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்குமா அதில் கெமிக்கல் பொருட்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்குமா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களும் எழுகின்றன.\nஇதற்குத் தீர்வாக நீங்கள் வீட்டிலேயே சானிடைசர் தயாரிக்கலாம். கடைக்குச் சென்று வாங்க முடியாத சூழ்நிலையில் இதனை வீட்டிலேயே தயாரிக்க முயற்சிக்கலாம்.\nசானிடைசர் தயாரிக்க வெறும் மூன்று பொருட���களே தேவை.\n- ஐசோபிரைல் அல்லது ரப்பிங் ஆல்கஹால் (99 சதவீதம் ஆல்கஹால்)\n- தேயிலை மர எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் அல்லது இதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம்.\nகையில் உள்ள கிருமிகள் முழுதும் அழிக்கப்பட வேண்டுமெனில் ஆல்கஹால், கற்றாழை முறையே 2:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.\n3/4 கப் ஐசோபிரைல் அல்லது ரப்பிங் ஆல்கஹால் (99 சதவீதம்)\n1/4 கப் கற்றாழை ஜெல் (இது உங்கள் கைகளை மென்மையாக வைத்திருக்கவும், ஆல்கஹாலின் கடுமையான தன்மையை எதிர்க்கவும் உதவும்)\nலாவெண்டர் எண்ணெய் 10 துளிகள் அல்லது எலுமிச்சை சாறு.\nஇத்துடன் நறுமணத்திற்கு சிறிது கிராம்பு, யூகலிப்டஸ், பிற எண்ணெய் - இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.\nமேற்குறிப்பிட்டவற்றில் ஆல்ஹகாலை முதலில் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் சுத்தம் செய்த கற்றாழை ஜெல் மற்றும் எண்ணெய், நறுமணப்பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். கலக்கும்போது கைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஒரு சிறிய கரண்டி கொண்டு அனைத்தும் ஒன்றோடொன்று சேரும்வரை கலக்க வேண்டும். ஒன்றாக கலந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம்.\nதயாரித்த சானிடைசரில் ஒரு சில துளிகள் திரவத்தை எடுத்து கைகளில் தடவவும். இப்போது இரண்டு கைகளையும் சேர்த்து கை உலரும் வரை நன்றாக தேய்க்க வேண்டும். சுமார் 30 முதல் 60 வினாடிகள் தொடர்ந்து தேய்க்க வேண்டும். கை விரல்கள், உள்ளங்கை என கை முழுவதும் சானிடைசர் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nசானிடைசரை பயன்படுத்துவதற்கு முன்னர் கை அழுக்காக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கை அழுக்காக இருந்தால் கைகளை சோப்பால் நன்றாக கழுவிவிட்டு சிறிது நேரம் கழித்து சானிடைசரை பயன்படுத்த வேண்டும்.\nசானிடைசரை பயன்படுத்தினாலும், கைகளை கழுவுவது எப்போது சிறந்தது. கரோனா போன்ற கொடூர வைரஸ்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள சானிடைசரை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவ்வப்போது தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும். ஒருமுறை கைகளை நன்றாக கழுவிவிட்டு அதன்பின்னர் இருந்த இடத்திலேயே சானிடைசரை பயன்படுத்தலாம்.\nஇருமல், தும்மல் அல்லது சாப்பிடுவதற்கு முன், வெளியே சென்று வந்த பிறகு, அசுத்தமான மேற்பரப்புகளைத் தொட்ட பிறகு கைகளை கழு��ுவது அவசியம். கைகளை கழுவுவதற்கு சுத்தமான நீரையே பயன்படுத்துங்கள். கைகளை சோப்பு போட்டு சுமார் 20 வினாடிகள் கழுவ வேண்டும். இதன்பின்னர் ஆல்கஹால் கொண்டு தயாரித்த சானிடைசரை பயன்படுத்தும்போது நோயை உருவாக்கும் கரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் தாக்காமல் தடுக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/cbf18-top-sellers/matramaiyai-utramai-akkida-10004424-10004424", "date_download": "2020-07-12T09:32:46Z", "digest": "sha1:6U22KAA5LNIULXNQNLMLSHQY6LMKXILR", "length": 12587, "nlines": 202, "source_domain": "www.panuval.com", "title": "மற்றமையை உற்றமையாக்கிட - வாசுகி பாஸ்கர் - வாசகசாலை பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமற்றமையை உற்றமையாக்கிட(கட்டுரைகள்) - வாசுகி பாஸ்கர்:\nமுகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நான்நோக்கிலானவை.\nஅவற்றை படித்தாலும் பாதிகமில்லை அந்தளவுக்கு தொந்தரவற்றவை.\nஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை.\nகுறிப்பிட்ட பிரச்சனையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா\nஎன்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படித்தக் கூடியவை.இப்படியும் கூட\nஒரு விசயத்தை பார்க்க எலுமோ என வியப்பைத் தருவதாகவோ,\nஇப்படி பார்ப்பதற்க்கு ஏன் நமக்கு முடியாமல் போனது என்கிற\nதற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச்செய்பவை.\nவாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான,..\nஐம்பது வருடத்திற்கு முன் சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது என்பதை சற்று கனமான எழுத்துக்களாலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத வடிவிலும் கூறியுள..\nசொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்ட..\nசொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்ட..\nபெரியார் இ���்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்): இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவ..\nஅம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த..\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக..\nநா.முத்துக்குமார் கவிதைகள் :இத்தொக்குப்பினும் இடம்பெறும் கவிதைகள்....பட்டாம்பூச்சி விற்பவன்.நியுட்டனின் மூன்றாம் விதி.குழந்தைகள் நிறைந்த வீடு.அனா ஆவன்..\nயூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை\nயூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - (Protocols Of The Elders Of Zion) : செர்கி நிலஸ்சோவியத் ரஷ்யாவில்,இந்த 'யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (Prot..\nராஜீவ்காந்தி படுகொலை : சிவராசன் டாப் சீக்ரெட்\nராஜீவ்காந்தி படுகொலை :சிவராசன் டாப் சீக்ரெட் - இரா.பொ.இரவிச்சந்திரன் : ‘இராஜீவ் படுகொலை:தூக்கு கயிற்றில் நிஜம்’ , ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல-இனி என்ன ..\nMrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)\n1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம். இந்தக் காதல்களுக்கிடையே வேலூர..\nஅறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்..\nஆயிரம் தட்டான்கள் இழுத்துச் செல்லும் நிலவு\nவெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை மொத்தமாகத் தொகுக்கும் போது ஏதோ ஒரு ஒற்றைத்தன்மை புலப்படுகிறது மீண்டும் காதல் காமம் பிரிவு மரணம் என்ற சட்டகத்து..\nஇணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்க..\nஇசைக்கச் செய்யும் இசை(கட்டுரைகள்) - 'கருந்தேள்' ராஜேஷ் :தமிழர்கள் அளவுக்கு தங்கள் வாழ்க்கையை இசையோடு பிணைத்துக் கொண்டவர்கள் யாருமில்லை எனக் கூறலாம். அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sanitizer-video-got-applauded-by-sania-mirza/", "date_download": "2020-07-12T09:39:25Z", "digest": "sha1:QO2EKGGHVYI54KFH4JDTBW4YAWE4ELSW", "length": 14697, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "சானியா, டவுசரை கொடு.. சானியாவே கொடுத்த, 'அடேய்' ரியாக்சன்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசானியா, டவுசரை கொடு.. சானியாவே கொடுத்த, ‘அடேய்’ ரியாக்சன்…\nசானியா, டவுசரை கொடு.. சானியாவே கொடுத்த, ‘அடேய்’ ரியாக்சன்…\nகொரோனாவை பற்றி, தொடர்ந்து ஊரடங்கு பற்றி மற்றும் இவை சார்ந்த சின்ன சின்ன விசயங்களையும் கூட விட்டு வைக்காமல் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களும், டிக்டாக் போன்றவற்றில் கேலி, கிண்டல், காமெடி வீடியோக்களும் தொடர்ந்து வந்து வைரலாகி அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு சில படைப்பாளிகளின் கற்பனை பதிவுகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று ஆச்சர்யப்படுத்தவும் தவறவில்லை.\nஅப்படியான ஓர் டிக்டாக் வீடியோ தான் கேரள மாநிலம் கோழிக்கோட்டின் அருகேயுள்ள ஓர் கிராமத்தைச் சேர்ந்த பினீஷ் மற்றும் அவரது உறவினர் ஜோபின் லோஹி இருவராலும் மலையாளத்தில் வெளியிடப்பட்டு நாடுகள் கடந்து பிரபலமான ஒன்று.\nஇந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கடைக்குச் சென்று, கையிலிருக்கும் பேப்பரை பார்த்து, “சானியா டவுசர் ஒன்னு குடுங்க” என்று கேட்க, கடைக்காரர் அதிர்ச்சியடைந்து, “தம்பி… அது சானியா டவுசர் இல்ல… சானிடைசர்.. இந்தாங்க” என்று கூறி சானிடைசரை தருகிறார்.\nஇந்த வீடியோ பயங்கர வரவேற்பினை பெற்று அதிக எண்ணிக்கையில் வைரலானதுடன், டென்னிஸ் ஸ்டார் சானியா மிஸ்ராவிடமிருந்தே சிரிக்கும் ஈமோஜியினை பெற்று அசத்தியிருக்கிறது.\n“சானியா மிர்ஸான்னு முழுப்பெயரையும் சொல்றா மாதிரி மாத்திடலாமானு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அந்த வீடியோ பயங்கர வைரலாகிடுச்சு. அப்டியே விட்டுட்டோம். ஆனா சானியாவிடமிருந்தே பாராட்டு கிடைச்சது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு” என்று சிரிக்கிரார் பினீஷ்.\n“எங்க கிராமத்தில் சானிடைசர்னா என்னாங்கிறதே அந்த கொரோனாவுக்கு அப்புறமா தான் நிறைய பேருக்கு தெரிய வந்தது. யார் மனசையும் புண்படுத்தாம இந்த சானடைசரை பற்றி ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்க காமெடியா யோசிச்சது தான் இந்த வீடியோ. இப்போ அடுத்து மாஸ்க் பற்றி பதிவு செஞ்ச வீடியோவும் கிட்டத்தட்ட ஒரு மில்லயன் பார்வையாளர்கள கடந்திருக்கு” என்று பெருமையடைகிறார்கள் இருவரும்.\nஜக்கி வாசுதேவின் குடியுரிமை சட்ட ஆதரவு வீடியோவை டிவிட்டரில் வெளியிட்ட பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியை மோடியுடன் ஒப்பிட்டு வீடியோ : சிவசேனா கடும் கண்டனம் ஆளில்லாத திருப்பதி கோவில் – அபூர்வ வீடியோ\nPrevious கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன் பரிதாபங்கள்..\nNext ஏடாகூடமான விருந்தாளி… கதறும் டெல்லி ஏர்போர்ட்..\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்\nடிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும்…\nகொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி\nஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2012/06/blog-post_9395.html", "date_download": "2020-07-12T08:50:25Z", "digest": "sha1:J2NPJOTTXNRYFEPSA3OGEOGKN6U3YWJN", "length": 22524, "nlines": 123, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: நாகரீகமே! நீ ஆபாசம்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nஞாயிறு, ஜூன் 03, 2012\n[ ஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர்.\nஇதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது.\nமுதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில் தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.\nஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலா���ி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல.. அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும், பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும், அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.\nமுதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது.ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில் தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது. ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது.ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.\nஒன்று மட்டும் எனக்கு புலப்பட மறுக்கிறது. நாகரீகம் என்பது மனிதனை தரம் உயர்த்தும், அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு படிநிலை என புரிகிறேன். உதாரணமாக, ஆடையில்லாத மனிதன் ஆடை அணிந்தால் அது நாகரீகம்.இதை ஏன் நாம் நாகரீகம் என வகைப்படுத்துகிறோம் என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஆடையின்றி நிர்வாணியாக, ஆபாசமாக, அநாகரீகமாக அறியப்பட்ட மனிதன் ஆடை கொண்டு அவயங்கள் மறைத்து கண்ணியமாக, இருப்பதால் நாம் இதை நாகரீகம் என வகைப்படுத்துகிறோம். ஆனால், உடலை மறைப்பதை முதன்மை காரணியாகக் கொண்ட ஆடையே, மறைக்க வேண்டிய அவயத்தை திறந்து காட்டும் மீள்நிலையை நாகரீகப் பட்டியலில் கொண்டுவருவது முரண்.\nசரி, முடிந்த மட்டிலும் கிழித்தாகிவிட்டது, கிழித்துக் கிழித்து,கிழிக்கும் நாகரீகமும் கிழிந்து தொங்கிவிடவே, அடுத்தகட்ட நிலையை நோக்கி தன் பரிணாமத்தை உயர்த்திக்கொள்ள நாகரீக உலகு முயல, அதன் வெளிப்பாடாகவே சில ஆண்டுகளாக, கீழாடைகளை இடுப்பில் இருந்து ஒரு அங்குலத்��ிற்கும் மேலாக, Sorry கீழாக இறக்கி அணிவது என ஒரு மனதாக\nஇதிலும் ஆணுக்கு பெண் சலைத்தவர்கள் இல்லை இல்லையா பெண்களுக்கு ஆடையில் ஆபாசத்தை புகுத்துவது நாகரீக உலகுக்கு அல்வா கிண்டுவது போலென்றால்,அதை அணியும் நவநாகரீக பெண்களுக்கு ஆடையில் ஆபாசத்தை புகுத்துவது நாகரீக உலகுக்கு அல்வா கிண்டுவது போலென்றால்,அதை அணியும் நவநாகரீக நங்கைக்கோ அது அல்வா சாப்பிடுவது போல....\nஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர். இதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது.\n மேம்பாடு மேலாடையோடு நின்றால் போதுமா கீழாடை என்ன பாவம் செய்தது கீழாடை என்ன பாவம் செய்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, நாகரீக மங்கைகளும் இயன்றவரைக்கும் கீழாடையை இறக்கி அணிகின்றனர். இந்த இறக்கம் எதற்காக எனும் மாபெரும் காரணத்தை ஆங்கிலத்தில் சற்றே நாகரீகமாக என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, நாகரீக மங்கைகளும் இயன்றவரைக்கும் கீழாடையை இறக்கி அணிகின்றனர். இந்த இறக்கம் எதற்காக எனும் மாபெரும் காரணத்தை ஆங்கிலத்தில் சற்றே நாகரீகமாக கூகுள் அளித்தது. அதை தமிழில் மொழியாக்க விரும்பவில்லை.\n இந்த எழவு விசிபில் ஆக இருக்கனும் அற்பமான அடித்தட்டு ரக ஆபாசத்தை இந்த ஆடை வெளிப்படுத்தவில்லையா அற்பமான அடித்தட்டு ரக ஆபாசத்தை இந்த ஆடை வெளிப்படுத்தவில்லையா. நாகரீகம், முன்னர் கண்ணியமான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.ஆனால், இப்போது எதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை விளக்க, மேற்சொன்ன ஆங்கில வாசகம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.\n இதையே ஆண்களும் செய்து துலைக்க என்ன கேடுவந்தது என புடிபடவில்லை.ஆம் ஆண்களும் லோ ரைஸ் ஜீன்ஸ் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தனித்தன்மை என்னவென்றால் பார்ப்பவர்கள் \"ஐய்யோ எந்த நேரம் அவிழ்ந்து விழுமோ என பதைபதைக்கும் அளவுக்கு கீழே இறக்கி அணிந்து இருப்பர். மேலும் அவர்களின் உள்ளாடை பளிச்சென தெரியும் வண்ணம் இறக்கம் இருக்கும். இதில் அந்த உள்ளாடை எந்த ப்ராண்ட் என்பதில் மேலதிக பெருமை வேறு...\nஇந்தக்கருமங்களையெல்லாம் யாரும் பார்க்க விரும்புவோமா ஆனால் அவர்களோ \"ய்யோ யோ.. ட்யூட்... யு வியர் ப்ளேபாய்’ஆ.... கூல்....\" என கூவிக்கொள்கிறார்கள்... சரி இந்த எழவு எங்கிருந்து வந்தது என பார்த்தோமேயானால், விலங்குகளில் இருந்து வந்து துளைத்த ஒரு கேவலமான பழக்கம் நாகரீகமாக ஆனால் அவர்களோ \"ய்யோ யோ.. ட்யூட்... யு வியர் ப்ளேபாய்’ஆ.... கூல்....\" என கூவிக்கொள்கிறார்கள்... சரி இந்த எழவு எங்கிருந்து வந்தது என பார்த்தோமேயானால், விலங்குகளில் இருந்து வந்து துளைத்த ஒரு கேவலமான பழக்கம் நாகரீகமாக\nஅதாவது இணைசேர விரும்பும் விலங்குகள் அதை தன் இணைக்கு உணர்த்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதை நாம் அறிவோம்.வித்தியாசமாக குரல் எழுப்புவது,ஏதேனும் நருமணத்தை பரப்புவது, இதுபோல... இதில் வேறொரு செய்கையும் உண்டு.அதாவது தனது பின்புறத்தை தன் இணைக்கு காட்டி அதை ஈர்க்கும்.இது விலங்குகளுக்கு சரி.\nஆனால், இந்த வித்தையை முன்னர் மேலைநாட்டில் உள்ள சில சிறைக்கைதிகள், தான் உடலுறவு கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தன்னோடு உறவுகொள்ள விரும்புவோர் தன்னை அணுகலாம் என உணர்த்தவும் இப்படி தங்களின் கீழாடையை இறக்கி அணிந்திருக்கிறார்கள். விலங்காய் மாறியகாரணத்தால் கூண்டில் அடைபட்டவன்,மனிதனாய் மாறாமல் முழுவதும் விலங்காகவே மாறியதன் விளைவு இந்த ஈனச்செயல்.\nஎதைக் கடைப்பிடிப்பதென்ற வகைதொகையற்ற மாக்களோ,வாய் பிளந்தவர்களாக இந்த ஆபாசத்தையும் தனதாக்கிக்கொண்டார்கள். ம்ம்... இது தெரிந்தும் தெரியாமலும், நம்முன்னே அன்றாடம் ஆணோ பெண்ணோ இது போன்ற ஆடைகளுடன் மமதையாக உலாவருவதைக் காணமுடிகிறது. ஆனால் தாங்கள் ஒரு ஐந்தறிவு ஜீவராசியாக மனிதர்கள் மத்தியில் நடமாடுகிறோம் என்பதை அறிவார்களா\nஒவ்வொரு ஆடைக்கும் ஒரு அடையாளம் உண்டு.காக்கி உடை காவலாளரை உணர்த்தும், கருப்பு அங்கி வழக்கறிஞரை உணர்த்தும் வெள்ளை அங்கி மருத்துவரை உணர்த்தும். அதுபோல இப்படி இறக்கம் தரித்த ஆடை, பாலுறவுக்கு அலையும் வேசிகளை( ஆண்/ பெண்)த் தான் உணர்த்தும்.ஒருவர் முதுகில் பைத்தியம் என யாராவது ஒட்டிவிட்டால், அதை அறியாமல் நாள் முழுக்க சுத்திவருபவரைப் ப���ன்று இவர்கள் இந்த ஆடையின் காரணம் அறியாமல் நாகரீகப் போர்வையில் ஆபாசப்பைத்தியங்களாக அலைகிறார்கள். இந்த ஆபாசக் காரணத்தை அறிந்தபின்பாவது அவர்கள் இம்மாதிரியான ஆடையை புறக்கணிப்பார்களா\n மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.'' (அல் குர்ஆன் 7 : 26)\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 6:25 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவர்க்க வாசிகள் vs நரக வாசிகள்\nகடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.\n‘தலாக்’ ‘குலா’ வித்தியாசம் என்ன\nதிருமணத்தில் மணப்பெண்ணிற்கு நகை போடுவது வரதட்சணையா\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535208", "date_download": "2020-07-12T09:50:57Z", "digest": "sha1:EB2QUWK7Q26L2KMXLFY642I3SWDLTDQ4", "length": 11221, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Aiciyu private hospital ward sudden fire kills five-month-old baby in distress, the rescue .. 6 children with burns | தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து: ஐந்து மாத குழந்தை பரிதாப பலி,..6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் ��ேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீர் தீ விபத்து: ஐந்து மாத குழந்தை பரிதாப பலி,..6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்பு\nதிருமலை: ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனை ஐசியு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாத குழந்தை பரிதாபமாக பலியானது. மேலும் 6 குழந்தைகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள சிறு குழந்தைகளுக்கான ஐசியு வார்டில் 42 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஐசியு பிரிவில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் உறவினர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சூர்யா பேட்டையை சேர்ந்த 5 மாத பெண் குழந்தை தீக்காயமடைந்து பரிதாபமாக இறந்தது. ஐதராபாத் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.\nமேலும் 6 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அதே பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களையும் பல்வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக இதே போன்று பலமுறை மின்கசிவு ஏற்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்௳ாதச்சின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த அளவிற்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குழந்தைகளின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் இதுதொடர்பாக எல்பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனில்குமாரை கைது செய்தனர். விபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக வெளியேற வசத�� இல்லாததால் தீயணைப்பு துறையினர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு குழந்தைகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\nவாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது\nதங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்\nகொரோனாவிற்கு எதிராக இந்தியா எப்படிப் போரிடும் என்று நினைத்தார்கள்; தற்போது தம்மை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றனர்...உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...\n× RELATED நீலகிரி மாவட்டம் அருகே தீக்குளித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2020-07-12T10:25:29Z", "digest": "sha1:4PP3TUDQJKQFRCOQ6BZPNXZTSRHWCOC4", "length": 10595, "nlines": 152, "source_domain": "marumoli.com", "title": "உலகின் அதி தடித்த மலைப் பனிமூடி உருகிறது - காலநிலை மாற்றம் காரணம் - Marumoli.com", "raw_content": "\nஉலகின் அதி தடித்த மலைப் பனிமூடி உருகிறது – காலநிலை மாற்றம் காரணம்\n2014 இல் நாசாவினால் எடுக்கப்பட்ட படம்: அலாஸ்காவிலுள்ள டாகு மலைப் பனி மூடி\nகாலநிலை மாற்றத்தைத் தாங்கி நீண்டு வாழும் என எதிர்பார்க்கப்பட்ட அலாஸ்காவின் ஜூனூ பனி வயல் உலகின் அழகைப் பெருமைபடுத்திய ஒன்று. உலகிலேயே அதிக தடித்த பனிப் பாளமாக இருந்த பனிப்பாறை உருகத் தொடங்கியிருகிறது என்பதை விஞ்ஞானிகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்கள். நாசாவின் செய்கோள் படம் இதை உறுதி செய்கிறது. காரணம் நூற்றுக்கு நூறு வீதம் காலநிலை மாற்றமே தான்.\nஇப் பிரதேசத்திலுள்ள 20 முக்கிய பனி மூடிகளில் ஒன்றானதும், உலகிலேயே அதிகம் தடிப்புடையதுமான (உச்சியில��ருந்து நிலம் வரை 4860 அடிகள்) டாக்கு, கடந்த 50 ஆண்டுகளாக வளர்ந்து கொண்டு வந்தது. ஒப்பீட்டளவில் அயலிலுள்ள பனி மூடிகள் சிறுத்துக்கொண்டு வந்தன. தற்போது நிலைமை மாறிவிட்டது.\nநாசாவினால் புதிதாக எடுக்கப்பட்ட இரண்டு படங்களின் மூலம் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2014 இலும் ஆகஸ்ட் 2018 இலும் எடுக்கப்பட்ட இப் படங்களில், ஒரு காலத்தில் பனிப்பாறை நதியின் முகத்துவாரத்தில் தொட்டுக்கொண்டிருந்ததும் தற்போது நதிக்கும் பனிப் பாறைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதும், பனி உருகி விட்டது என்பதை நிரூபிக்கிறது. விஞ்ஞானிகள் 1946 இலிருந்து இப் பனி மூடிகளை அவதானித்து வருகின்றார்கள்.\nகடந்த 3 தசாப்தங்களாக பனிப் பாறைகளை ஆராய்ச்சி செய்துவரும் மவூறி பெல்ற்றோ என்பவரின் கருத்துப்படி இந்த மாற்றம் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்கிறார். குறைந்தது இந்த நூற்றாண்டு முடியும் மட்டுமாவது இப் பனி மூடி தாக்குப்பிடிக்கும் எனத் தான் எதிர்பார்த்ததாகவும் அது 80 வருடங்களுக்கு முன்னாடியே நடக்கவாரம்பித்துவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.\n1946 இற்கும் 1988 இற்குமிடையில் டாக்கு பனி மூடி, வருடத்துக்கு ஒரு அடி என்ற வீதத்தில், உருவத்தில் பருத்துக்கொண்டு வந்தது. அதன் பிறகு வளர்ச்சி மெதுவாகக் குறைந்து போய்த் தற்போது தேய்ந்துகொண்டு வர ஆரம்பித்துவிட்டது. 2013 முதல் 2018 வரையில் வளர்ச்சி முற்றாக நின்றுவிட்டது. 2018 இல் அது உருகவாரம்பித்ததால் அளவில் சிறுக்கத் தொடங்கிவிட்டது. அந்த வருடத்தில் பனிப்பாறை அதிகம் உருகிவிட்டது. அந்த வருடம் ஜூலை மாதம் வரலாற்றில் அதிக வெப்பநிலை இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது என பெல்ற்றோ தெரிவித்திருக்கிறார்.\n“இந்த வீதத்தில் பனி உருகுவது என்பது சாதாரண பருவநிலை மாற்றங்களுக்கு அப்பால் கால நிலை கடும் குழப்பத்துக்குள்ளாகிவருகிறது என்பதையே காட்டுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.\nRelated: பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்\nPrevious Postகாத்திருக்க மறுக்கும் காலநிலை\nNext Postஆபிரிக்காவில் வரலாறு காணாத பட்டினி – ஐ.நா.\nஆபிரிக்காவில் வரலாறு காணாத பட்டினி – ஐ.நா.\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,859)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,458)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,294)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,286)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2013/07/30/money/", "date_download": "2020-07-12T09:39:44Z", "digest": "sha1:TFH22LQURXPXY7F7KT5QPSMCGPMFNUTW", "length": 21576, "nlines": 278, "source_domain": "niram.wordpress.com", "title": "உன் அபிலாஷை என்ன? | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 57 செக்கன்களும் தேவைப்படும்.) [\nகீழைத்தேய தத்துவங்களின் செறிவை, மேலைத்தேயவர்களிடைய பிரபலம் ஆக்கிய பெருமை அலன் வட்ஸ் என்பவரையே சாரும்.\nஅலன் வட்ஸ் என்றால் யார் என்ற கேள்வி உனக்குள் எழலாம். அவர் யார் என்று நீ கட்டாயம் அறிய வேண்டும். பிரித்தானியாவைச் சேர்ந்த எழுத்தாளர், அத்தோடு தத்துவியலாளரும் கூட.\nதனது இயல்பான சொற்பொழிவுகளின் மூலம், வாழ்வு பற்றிய பலவகையான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள பலருக்கும் உதவியுள்ளார். இவரின் உரைகள், வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை அற்புதமாக விளக்கிச் சொல்லும்.\n“பணம் என்று ஒரு பொருளே இல்லை என்றிருந்தால், நீ என்ன செய்திருப்பாய்” என்ற கேள்வியோடு அலன் வட்ஸ் சொல்லுகின்ற பல விடயங்கள் இன்றைய நவீன சமூக அமைப்பின் கருத்துக்களையும் விமர்சிக்கின்றன.\nநாம் விரும்புகின்ற விடயம் என்னவென்று அறிந்து கொண்டு, அதனை எவ்வாறு வாழ்வின் நோக்கமாக உருவாக்கி, வாழ்வின் ஆனந்தமாய் திளைத்திருப்பது என்பதை அவரின் உரை சொல்லி நிற்கிறது.\nபதிவின் தேவை கருதி, அவரின் உரையின் ஒரு பகுதியைத் தமிழாக்கம் செய்கிறேன்.\nஎன்னிடம், தொழிற்பயிற்சிக்காக வரும் மாணவர்கள், “நாங்கள் பட்டம் பெற்றுவிட்டோம், ஆனால், வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய எந்த எண்ணமும் தெளிவாக இல்லை” என்று சொல்வார்கள்.\nநான் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்பேன்: “பணம் என்று ஒரு பொருளே இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்\nஅதற்கு மாணவர்கள் தரும் பதில்கள், வியப்பைத் தருவன. அவர்களின் பதில்களில் பழைமையான எமது கல்வி முறையின் கறை படிந்திருக்கும். “நாங்கள் ஓவியராக வர வேண்டும், கவிஞர்களாக வர வேண்டும், எழுத்தாளர்களாக வர வேண்டும்” என்று ஆர்வமாகச் சொல்வார்கள்.\nஆனால், இந்த வேலைகளைச் செய்வதால், அவர்களால் பணம் அவ்வளவில் சம்பாதிக்க முடியாது என எல்லோருக்கும் தெரியும். இன்னொருவன் “எனக்கு வீட்டுக்கு வ���ளியே சென்று, உலகம் சுற்றுவதாய் அமைகின்ற வாழ்க்கையை வாழ வேண்டும். எனக்கு குதிரைகள் ஓட்ட ரொம்பப் பிடிக்கும்” என்பான். “உனக்கு, குதிரை ஓட்டுவதைக் கற்றுக் கொடுக்கும் பள்ளியில் படிப்பிக்க விருப்பமா” என்று நான் கேட்பேன்.\n“அப்படியே செய்து கொள். உனக்கு என்ன செய்ய வேண்டும்.” – என்றும் சொல்லி நிறைவேன்.\nஎன்னிடம், நான் இப்படியாகத்தான் ஆக விரும்பிகிறேன் என்று ஆர்வமாகச் சொல்லும் மாணவர்களிடம் “அதையே அப்படியே செய்; பணத்தை மறந்துவிடு\nஏனெனில், பணம் சம்பாதிப்பது தான் மிக முக்கியமான விடயம் என நீ எண்ணுவாயாயின், நீ உன் வாழ்க்கையினை நேரத்தை வீணடிப்பதன் மூலமே செலவு செய்திருப்பாய். வாழ்வை ஓட்ட வேண்டும் என்பதற்காய், உனக்கு விருப்பமில்லாதவற்றையே செய்து கொண்டிருப்பாய். வாழ்வும், நீ விரும்பாத விடயங்களைச் செய்வதால் தான் இயங்கிக் கொண்டிருக்கும். இது மிகவும் முட்டாள்த்தனம்\nதுன்பங்கள் பல சேர்ந்து கொண்டு, நீண்ட நாள் வாழ்வைத் தொடரும் நிலையை விட, நீ விரும்புகின்ற விடயத்தைச் செய்து கொண்டு வாழும் குறுகிய கால வாழ்க்கை மிக மேலானது.\nநீ செய்கின்ற விடயம் எதுவாக இருந்த போதிலும், அதனை உன்னால் விரும்பிச் செய்ய முடிகின்றதானால், அந்த விடயத்தின் நீ நிபுணராகுவாய்.\nஒரு விடயத்தோடு, ஒருமிக்கவிருந்து அதை விரும்பிச் செய்கின்ற நிலையில் தான், அந்த விடயத்தில் நிபுணராக முடியும். பின்னர், அந்த நிபுணத்துவத்தை வேண்டி நிற்பவர்களிடம், உன் சேவையை வழங்கி பணம் சம்பாதிக்கலாம்.\nஆக, தேவையில்லாமல் கவலைப்படாதே, ஒருவர் பலவிடயங்களிலும் ஆர்வத்தின் மூலம் ஈர்க்கப்பட்டிருப்பார். உன்னால், விரும்பப்படுகின்ற விடயத்தை விரும்புகின்ற இன்னும் பலரை நீ கண்டு கொள்வாய்.\nநீ முட்டாள்த்தனமாக, வாழ்க்கையைக் கழித்துக் கொண்டு, நீ விரும்பாத விடயங்களைச் செய்து கொண்டிருக்கிற வேளையில், உன்னைப் போலவே, உனது பிள்ளைகளும் வாழ்க்கையை ஓட்டுவதற்காய் அவர்கள் விரும்பாததையும் செய்து, உன் பாதையைத் தொடர வேண்டுமென நீ சட்டம் போடுகிறாய். அப்படியானால், நீ பிள்ளைகளை, உன்னைப் போன்ற இன்னொரு பிரதியாகக் காணவே, அவர்களைப் கற்பிக்கிறாய் என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஉனது வாழ்க்கையின் திருப்திக்காக, உன் பிள்ளையையும் அப்படியே உன்னைப் போன்றே தொடர்ந்து வர வேண்டுமென நீ சொல்ல��, அதை நியாயம் கற்பிக்கிறாய்.\nஆனாலும், நீ ஈற்றில் முக்கியமாகக் கவனித்து விடைகாண வேண்டிய கேள்வி இதுதான்:\nகோபாலும், “உன் அபிலாஷை என்ன” என்று கேட்கச் சொன்னான்.\nகுறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் முப்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kerala-2/", "date_download": "2020-07-12T10:07:53Z", "digest": "sha1:SD3UWSB2Q4HCWLUZJRSYWZMVP4T6ZB55", "length": 60609, "nlines": 425, "source_domain": "orupaper.com", "title": "மலையாள சினிமாவின் தமிழர்கள் மீதான் தொடரும் வன்மம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome இந்திய அரசியல் மலையாள சினிமாவின் தமிழர்கள் மீதான் தொடரும் வன்மம்\nமலையாள சினிமாவின் தமிழர்கள் மீதான் தொடரும் வன்மம்\nமலையாள சினிமா – நல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.\nநான் ஏன் திராவிடன் இல்லை\nஇயல்பான தேடுதலில் மலையாள சினி���ாவை அடைந்தவன் நான்.\nதமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின.\nவெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.)\nபெரும் ஆறுதலையும், ஆசுவாசத்தையும் தந்தது மலையாள சினிமா.\nகண்ணீர் மல்க வைக்கும் மலையாள சினிமாக்கள் உண்டு.\nதமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஒருமுறை சொன்னார்.\n“சாம் மோகன்லால்தான் இந்தியாவின் தலைசிறந்த நடிகர். இதை நான் வெளியே சொல்லமுடியாது. சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்வார்” என்று.\nபிரமாதமான நடிகர் பட்டாளம் அவர்களிடம் உண்டு. மோகன்லால், நெடுமுடி வேணு, கொடியேற்றம் கோபி, (இப்பொழுது இல்லை) ஜெகதி ஸ்ரீ குமார், திலகன், இன்னசெண்ட், மம்முட்டி, ஒடுவில் உன்னிகிருஷ்ணன்,(இப்பொழுது இல்லை) அடூர் பங்கஜம், பிலோமினா (இப்பொழுது இல்லை) கவியூர் பொன்னம்மா, முரளி,(இப்பொழுது இல்லை) சுகுமாரி, மாலா அரவிந்தன், கொச்சின் ஹனிபா, சலீம் குமார், கே.பி.யே.சி லலிதா, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் , ஊர்வசி, வேணு நாகவள்ளி, ஜலஜா, சங்கராடி,(இப்பொழுது இல்லை) சீனிவாசன், ஜெயராம், கார்த்திகா, திக்குருச்சி, ஜனார்த்தனன், முகேஷ், சி.ஏ.பால் என சிறந்த நடிகர்கள் அவர்களிடம் உண்டு.\nகரைந்து அழுக, சிரிக்க, உன்மத்த நிலையில் நம்மை உட்கார்த்தி வைக்க எத்தனையோ அருமையான படங்கள் அவர்களிடம் உண்டு. சிபிமலயில் இயக்கத்தில் லோகிதாஸின் திரைக்கதையில் மோகன்லாலின் ’கிரிடம்’ படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். தேசாடனம் இன்றைக்கும் என்னை கண்ணீர் சிந்த வைக்கும் படம். ஒருபாடு படங்கள்.\n80 களின் நடுப்பகுதி மலையாள சினிமாவின் பொற்காலம்.\nதுல்லியமான middile cinema உருவாகியிருந்தது.\nஹரிஹரன், பத்மராஜன் சேதுமாதவன். பரதன், வேணு நாகவள்ளி, சத்யன் அந்திக்காடு,தொடக்க கால பிரியதர்ஷன், பிளஸ்ஸி போன்ற நல்ல இயக்குனர்களும்,\nஎம்.டி.வாசுதேவன் நாயர், சீனிவாசன் போன்ற திரைக்கதை ஆசிரியர்களும் உண்டு.\nமரித்துப் போன மலையாள நடிகர் முரளி எனக்���ு பரிச்சயமே.\nகோபியோடு ஒரு முறை உரையாடியிருக்கிறேன்.\nஅவர் இறந்த பொழுது அவருடைய லக்கடி அமராவதி வீட்டுக்குச் சென்ற விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன்.\nபழைய நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் எனக்கு நெருக்கமே.\n20 வருட கால மலையாள சினிமாவை பார்ப்பவன் என்ற தகுதியில் சொல்கிறேன்.\nஅதற்கு முன்பு வந்த படங்களையும் பார்த்ததையும் சேர்த்துக் கொண்டால் 25 வருடம்.\n(கறுப்பு வெள்ளை மலையாள சினிமாவை நான் இதில் சேர்க்கவில்லை.)\nகால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவை அவதானித்தவன் என்ற இறுமாப்பில் சொல்கிறேன்.\nமுன் சொன்ன பத்தியில் இருக்கும் அத்தனை பேரும் கறைபட்டவர்கள் அல்லது கயமையானவர்களே.\nஇத்தனை வருட காலம் நான் பார்த்த மலையாள சினிமாவில் ஒரு திரைப்படம் கூட தமிழர்களை நல்லவர்களாய்ச் சித்தரிக்கவில்லை.\nமாறாக தமிழர்கள் என்றால் திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள், வேசிகள், கூட்டிக் கொடுப்பவர்கள், கோழைகள், பிச்சைகாரர்கள், காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யும் எத்தர்கள் என்றே எப்பொழுதும் சித்தரிப்புகள்.\nமலையாள சினிமாவின் எந்தவொரு நடிகர், நடிகை இயக்குனர் என எவரும் எனது குற்றச்சாட்டிலிருந்து தப்பமுடியாது.\nதமிழனை நல்லவனாக காட்டும் ஒரு படத்தை சொல்லுங்கள் நான் சங்கறுத்து செத்துப் போகிறேன்.\nவலிந்து வலிந்து தமிழ் பாத்திரங்களை உருவாக்குவார்கள்.\nஅவர்களுக்கு தமிழ்நாட்டு வில்லன்கள் எனில் பொள்ளாச்சி கவுண்டர்களும், தென்காசி, உசிலம்பட்டி தேவர்களும்தான்.\nபொள்ளாச்சி கவுண்டராக உசிலம்பட்டி தேவராக பெரும்பாலும் ஒரு மலையாள நடிகரே நடிப்பார். பெரும் நிலக்கிழாராக திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போட்டு துப்பி “வேண்டாம் தம்பி” என மோகன்லாலிடமோ மம்மூட்டியிடமோ ஜெயராமிடமோ சாவல் விட்டு, மோகன்லால் அந்த பொள்ளாச்சி கவுண்டரின் பூர்வ கோத்திரத்தை, வரலாற்றை மூச்சு விடாமல் பேசி “வேண்டாம் மோனே தினேஷா”\nஎன மாரில் ஏறி மிதிப்பார்.\nபொள்ளாச்சியில் கவுண்டர்கள் இப்படித்தான் இருக்கின்றார்களா\n(கொங்கு வேளாள கவுண்டர் சங்கம் இதையெல்லாம் கவனிக்கலாம்)\nதென்காசி பக்கம் திரும்பினால் தேவராக வினுச்சக்கரவர்த்திதான் நீண்ட காலமாக set property போல திகழ்ந்தார். அவர் ஆக்ரோஷமாக சண்டையி்ட்டு இறுதியில் மலையாள கதாநாயகர்கள���டம் மண்டியிடுபவராகத்தான் பல வருடம் இருந்தார்.\nஇப்போது வயதாகி விட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார். மற்றொரு ’தேவரை’ மலையாளிகள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வருஷநாட்டுக் கள்ளர்களை காலகாலமாக அவர்கள் சித்தரிக்கும் விதம் பற்றி நம்மவர்கள் ஒன்றும் அறியார். மலையாளிகள் கால் நூற்றாண்டாக சினிமாவில் அவர்களை கேலி செய்து சிரித்தபடி kl வண்டிகளில் உசிலம்பட்டியையும், ஆண்டிப்பட்டியையும் கடந்து செல்கிறார்கள். நம்மவர்களுக்கு சிங்கம் கால்மாட்டில் உட்கார்ந்திருக்க முத்துராமலிங்கத் தேவரோடு பிளக்ஸ் போர்டில் நிற்கவே நேரம் போதவில்லை.\nகேரளத்தில் தொழில் துவங்கும், நடத்தும் தமிழர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் குரூரமானது.\nஅங்கே தொழில் துவங்கும் தமிழர்கள் திருடர்கள்.\nஅவர்களின் ரிஷிமூலம் வெறும் பஞ்சை பராரியென்றும் ஏமாற்றி ஏமாற்றி பணம் சம்பாதித்து கேரளத்தில் தொழில் தொடங்க வந்துள்ளதாகவும்\n”அது நடக்காது” என்று விடாது மம்மூட்டிகளும், மோகன்லால்களும் கர்ஜிக்கிறார்கள்.\n(இப்பொழுது உங்களுக்கு முத்தூட் பின்கார்ப், மணப்புரம் கோல்டு லோன் எல்லாம் ஞாபகம் வரக்கூடாது.)\nகேரளத்தில் சிறிய சிறிய வியாபார நிறுவனங்கள் வைத்திருக்கும் தமிழர்கள் கொள்ளைக்காரர்களா…..\nசிறிய நிறுவனங்கள் நடத்தும் தமிழர்கள் மீது அப்படி எந்த குற்ற வரலாறு கிடையாது.\nகால் நூற்றாண்டு கால மலையாள சினிமாவின் சித்தரிப்பு இதுவே. (பட்டியல் கடைசியில் இருக்கிறது.)\nஇதில் உள் ஒதுக்கீடுகளும் உண்டு.\nதமிழ் பார்ப்பனர்கள் இங்கிருந்து 15,16 நூற்றாண்டுகளில் புறப்பட்டவர்கள்.\nகேரளத்தின் புறவாசல் இரண்டிலும் வாழ்கிறார்கள்.\nதிருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூரில் கொஞ்சமுண்டு.\nஇன்றைக்கு வரை மலையாள சமூகம் அவர்களை உள்வாங்கவில்லை.\nகேரளத்தில் இவர்களை விளிக்கப் பயன்படுத்தும் சொல் ”தமிழ் பட்டர்கள்”.\nவீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசுவார்கள்.\n(ஜெயராமைக் கூட தமிழ் பட்டர் என்றே சொல்கிறார்கள்.) இவர்களை மலையாள சினிமா சித்தரிக்கும் விதம் வழக்கமான தமிழர்களிடமிருந்து சற்று வேறுபட்டது.\nதமிழ் பட்டர்கள் அறிவாளிகள் நிரம்ப கல்வியறிவு பெற்றவர்கள் ஆடிட்டர்கள், அதிகாரிகள் என்று சித்தரிக்கும் மலையாள சினிமா\nஅவர்களை பெரும் கோழைகள் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றே தமிழ் பட்டர்களின் பாத்திரங்களை வடிவமைக்கும்.\nஅரசியல், முல்லை பெரியாறு அணை, தமிழ் சினிமாவின் சகல தளங்களிலும் மலையாளிகள் கோலோச்சுகிறார்கள்.\nஅவர்கள் கதாநாயகர்களாகநடிக்கும் பட்டியல் அறுபதுவருட நீளமுடையது. எம்.ஜி.ஆர்,நம்பியார்,பாலாஜி, பிரேம்நசீர், சங்கர் (ஒரு தலைராகம்), ராஜிவ், விஜயன், ரகுவரன், பிரதாப் போத்தன், தீபன்(முதல் மரியாதை), ரகுமான், கரண், வினித், ஜெயராம், அஜித்,பரத்,நரேன்,அஜ்மல் (அஞ்சாதே), பிரித்வ்ராஜ், ஆரியா\nமேலும் மம்மூட்டி, மோகன்லாலை நாடே அறியும்.\nநடிகைகளின் பட்டியல் நான் சொல்ல வேண்டியதே இல்லை.\nதமிழ் சினிமா உருவாகுவதற்கு முன்பே அவர்கள் வந்து விட்டனர்.\nதொழில் நுட்பக்கலைஞர்கள், பாடகர், பாடகிகள் என பெரும் திரள் இங்குண்டு.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் (மனையமங்கல சுப்பிரமணிய விஸ்வநாதன்) மலையாளி என்று நிறைய சினிமா துறையினருக்கே தெரியாது.\nஅவரது சந்தன குங்குமப் பொட்டை பார்த்து காரைக்குடி பக்கம் என்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள்.\nமலையாள சினிமாவில் ஒரு தமிழரைக் கூட காட்ட முடியாது.\nஇதுவரை மலையாள சினிமாவில் தோன்றிய தமிழ் முகங்கள் அத்தனையும் தமிழ் தெலுங்கு பார்ப்பன முகங்களே.\nகமல்ஹாசன், லக்ஷ்மி, ஸ்ரீ வித்யா, மேனகா, சுஹாசினி, பூர்ணிமா ஜெயராம், ஒய்.ஜி.மகேந்திரன் என அத்தனையும் அவாளே.\nமீனா, தேவயானி,கனிகா போன்றவர்கள் சமீப மலையாள சினிமாவில் அதிகம் தென்படுகிறார்கள்.\nஇவர்களில் மீனா,தேவயானி பகுதி மலையாளிகள் என்றும்,\nகனிகா தமிழ் பார்ப்பனர் என்றும் செய்தி உண்டு.\nதமிழ் பார்ப்பனர் அல்லாத ஒருவருக்குக் கூட அவர்கள் வாய்ப்பளித்ததில்லை.\nபழசிராஜாவில் குதிரை மேல் கண்ணை உருட்டிக் கொண்டு வரும் சரத்குமார் எல்லாம் படம் தமிழ்நாட்டில் விற்பதற்கான சேட்டன்களின் வியாபார உத்தி.\nஎனக்குத் தெரிந்து மலையாளப்படம் இயக்கச் சென்ற இயக்குநர் பாலு மகேந்திராதான்.\n81 ல் ஓளங்கள், 83 ல் யாத்திரா (ஒருவேளை அவர் பேசும் ஈழத் தமிழை மலையாளம் என்று கருதி விட்டார்களோ என்னவோ)\nஅதன்பின் மணிரத்னம் “உனரு” 1982 ல் ஒரு படத்தை இயக்கினார்.\nஅதன் பின் இந்த இருபத்தேழு வருடத்தில் எந்தவொரு தமிழ் இயக்குநரும் மலையாளப் படத்தை இயக்கவில்லை.\nகமலஹாசன் 90 ல் சாணக்கியன் திரைப்படத்தோடு கதாநாயகன��க விடைபெற்றார்.\nஅதன் பின் இந்த இருபது வருடத்தில் எந்த தமிழ் கதாநாயகனும் நடித்ததில்லை.\nஒளிப்பதிவாளர்கள் ஜீவா, கே.வி.ஆனந்த்,படத்தொகுப்பாளர் பூமிநாதன் போன்றோர் அவ்வப்போது மலையாளத்திரையில் தென்படுவதுண்டு.\nபெரும்பாலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள்தான்.\nபாத்திரங்களாக மட்டுமல்ல சண்டைக் காட்சிகளிலும் தமிழர்களே அடிவாங்குகிறார்கள்.\nஇளையராஜா மாத்திரம் இப்போது அங்கே வலம் வருகிறார்.\nஇளையராஜாவின் புகழ்மிக்க காலத்தில் அவர்கள் அழைக்கவில்லை.\nஅவர் தமிழில் ’சோர்ந்திருக்கும்’ காலத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.\nபழசிராஜா படத்தில் அவரது இசை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.\nஅந்த மண்ணின் மணம் இளையராஜாவுக்குத் தெரியாது என்றார்கள்.\nபழசிராஜா படத்திற்கான மாநில அரசு விருதுப் பட்டியலில் இளையராஜாவின் பெயர் கிடையாது.\nஅப்படியே தோசையை திருப்பிப் போட்டோமென்றால் தமிழ் சினிமாவில் இதுவரை எவ்வளவு மலையாள இயக்குநர்கள்.\nராமூ கரியாட் தொடங்கி சேது மாதவன், ஐ.வி.சசி, பிரதாப் போத்தன், பரதன், பாசில், வினயன், கமல், ரஃபி மெக்கார்டின், சித்திக், பிரியதர்ஷன்,லோகிதாஸ், ஷாஜி கைலாஷ், ராஜிவ் மேனன் என.\nஇந்த மலையாள இயக்குநர்களின் தமிழ் படங்கள் மிகவும் ஆய்வுக்குரியவை.\nபிரதான பாத்திரங்களைத் தவிர மற்ற பாத்திரங்களை முடிந்தவரை மலையாள நடிகர்களைக் கொண்டே நிரப்புவார்கள்.\nஉதாரணம் பாசில், பிரியதர்ஷன் படங்கள்.\nபாசிலின் பூவிழி வாசலிலே படத்தில் சத்ய ராஜைத் தவிர ஏறக் குறைய எல்லோரும் மலையாள நடிகர்களே.\nரகுவரன், கார்த்திகா, பாபு ஆண்டனி (உங்களுக்கு ஞாபகம் வரவில்லை எனில் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸியின் தந்தை), மணியம் பிள்ளை ராஜு, குழந்தை பாத்திரம் சுஜிதா (அது வாவா…. வாவா…. என்று மழலை மொழியில் அல்ல மலையாள மொழியிலேயே பேசும்).\nஅந்த படத்தின் flash back ல் தோன்றி மறையும் கதாபாத்திரங்களில் வருவது கூட மலையாளிகளே.\nஇதற்கு மேல் சொல்வதற்கு துணை நடிகர்கள் மாத்திரமே.\nபூவே பூச்சூடவா வில் ’மதிப்பிற்குரிய மைலாப்பூர் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர்’ தவிர எல்லோரும் மலையாளிகளே.\nபாசிலின் பெரும்பான்மையான படங்களில் நாயகனோ நாயகியோ மலையாளிகளாக இருப்பர்.\nபிரியதர்ஷனின் லேசா லேசாவில் ஷாம், விவேக், ராதாரவி, மயில்சாமி தவிர எல்லோரும் மலையாளிகளே.\nஅவரும் முடிந���தவரை மலையாள நடிகர்களையே பயன்படுத்துவார்.\nமுடியவில்லை எனில் தமிழில் இருக்கும் பிறமொழிக்காரர்களைப் பயன்படுத்துவது.\nசமீபத்திய பிரியதர்ஷனின் ’தமிழ் படமான’ காஞ்சிவரத்தில் பிரதான பாத்திரங்கள் பிரகாஷ் ராஜும், ஸ்ரேயா ரெட்டியும் தான்.\nராஜீவ் மேனனின் படங்கள் ஆபத்தானவை.\nமின்சாரக் கனவில் அரவிந்தசாமி, நாசரைத் தவிர பிறமொழிக் காரர்களும், மலையாளிகளுமே.\nகஜோல், கிரீஷ் கர்னாட், பிரபுதேவா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பிரகாஷ் ராஜ்…..இது ஏ.வி.எம். பொன்விழா தயாரிப்பு என்பது மற்றுமொரு அபத்தம்.\nஅடுத்த படத்தில் ராஜீவ் மேனனுக்கு இன்னும் கூடிப் போய் முழுக்க முழுக்க தமிழர் அல்லாதவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”.\nஇதை மிஞ்சி இன்னும் ஒரு திரைப்படம் வரவில்லை.\nஐஸ்வர்யா ராய், தபு, மம்மூட்டி (இவர் இந்திய ராணுவத்தின் ”அமைதிப் படை”யில் இலங்கை சென்று காலை இழந்தவர்.) அஜித், அப்பாஸ், ரகுவரன், அனிதாரத்னம், ஸ்ரீவித்யா என.\nஇந்தப் படத்தின் தயாரிப்பாளர் ம.தி.மு.க வின் கலைப்புலி எஸ்.தாணு. ராஜீவ் மேனனால் இந்திய அமைதிப்படையில் காலை இழந்தவரை நாயகனாக்கித் தமிழ் படம் எடுக்க முடிகிறது.\nசரி…. ’ராஜீவ்’ – ’மேனன்’ என்று பெயர் கொண்டவர் வேறு எப்படி படம் எடுப்பார்…\nஏறக்குறைய மற்ற மலையாள இயக்குநர்களும் இதே முறையை பின்பற்றுகின்றனர்.\nமுடிந்தவரை மலையாள நடிகர்கள், நடிகைகள் அல்லது தமிழில் இருக்கும் பிற மொழிக் காரர்கள், வேறு வழியே இல்லையெனில் தமிழ் நடிகர்கள்.\nசமீபத்தில் நாராயணகுருவின் வாழ்க்கை வரலாறு யுவபுருஷன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக்கப்பட்டது.\nமம்முட்டி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க தலைவாசல் விஜய் நராயணகுருவாக நடித்தார்.\nமுக ஒற்றுமைக்காக அவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது என்று சொல்லப்பட்டது.\nசொல்லாதது இனப்பற்று காரணமாக கிட்டியது என்பதே.\nஎத்தனை தூரத்தில் இருந்தாலும் தம்மவர்களை அடையாளம் கண்டு அழைத்துப் போவார்கள் மலையாளிகள்.\nஅஜீத்தின் படங்களை கவனித்துப் பாருங்கள்.\nதிரைப்படத்தில் அவர் ஏதேனும் ஒரு அறையைத் திறந்தால் அங்கே ஒரு மலையாள நடிகர் இருப்பார்.\nஇன்றைக்கு நடித்துக் கொண்டிருக்கும் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நாயகர்களில் அஜீத் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நி���ையில் இருப்பவர்.\nஎனவே சகட்டுமேனிக்கு அவர் படத்தில் மலையாள நடிகர் நடிகைகள்.\nதீரமிக்க அண்ணன் அவருக்கு தீனாவில் தேவைப்பட்ட பொழுது சோதரர் சுரேஷ் கோபியே அவருக்கு உதவினார்.\nஇதற்கு நடுவேதான் கெளதம்மேனனும் மலையாளிகளுக்காக தன் பங்கிற்கு கிடார் இசைத்துக் கொண்டிருக்கிறார்.\nஎன்ன இருந்தாலும் அவர் ஸ்கூல் ஆப் ராஜீவ்மேனன் அல்லவா.\nஇவரின் முக்கிய பங்களிப்பு மலையாள கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை சென்னையில் உலவ விட்டு தமிழ் படம் எடுப்பது.\nவாரணம் ஆயிரத்தில் சகல பாத்திரங்களும் மலையாளிகளே.\nவிண்ணைத் தாண்டி வருவாயாவில் மலையாள ஜெசியை துரத்தித் துரத்திக் காதலித்து தோற்றுப் போகிறார் தமிழ் கார்த்திக்.\nஅவர் கெளதமாக இருந்த பொழுது மின்னலேயும், காக்க காக்கவும் தந்தவர் கெளதம் வாசுதேவ மேனனாகிய பின் ”தான் முன் வைக்கும் மலையாள அடையாளங்கள்” என்கிறார் தன் பாத்திரங்களைப் போலவே ஆங்கிலத்தில்.\nசேரனின் ஆட்டோகிராப் கோட்டயத்தில் வெளியான போது அதில் சேரன் மலையாளிகளை அடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.\nபாலாவின நான் கடவுள் படத்தில் மலையாளிகளை அடிக்கும் காட்சியில் பெரும் கூச்சல் கோட்டயம் திரையரங்கத்தில்.\n”பாண்டி…” என்றே மலையாள சமூகமும், சினிமாவும் தமிழர்களை எப்போதும் விளிக்கிறது.\nஏறக்குறைய 16,17 ம் நூற்றாண்டு வரை பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது.\nசேர மன்னர்களோடு சமீப நூற்றாண்டு வரை போரிட்ட தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் மட்டுமே.\nஅந்த வரலாற்றுக் காழ்ப்புணர்வின் அடிப்படையில் பாண்டியன் என்ற சொல்லின் ’அன்’ நீக்கி பாண்டி என்று இகழ்ச்சியோடு விளிக்கிறார்கள்.\nஇந்தப் பாண்டிகளின் தலைநகரில்தான் மலையாள் நடிக, நடிகைகள், இயக்குநர்கள் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர்.\nமோகன்லால் நடிகர் பாலாஜியின் வீட்டு மருமகன்.\nமம்முட்டி இங்கு வந்து பல வருடம் ஆகிறது.\nஜெயராமின் தாக்கப்பட்ட வீடு பல வருடமாக இங்கேதான் இருக்கிறது.\nஏ.வி.எம்,லும், பிரசாத்திலும் அவர்களின் சூட்டிங் நடக்கிறது. தமிழ்நாடு மலையாள சமாஜம் லட்சக்கணக்கான உறுப்பினர்களோடு கோலகலமாய் ஓணம் கொண்டாடுகிறது. தமிழர்களோடுதான் ’வாழ்கின்றனர்’.\nஒரு தமிழர்தான் அவர் வீட்டுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்கிறார்.\nஒரு தமிழ் பெண்தான் வேலைக்காரியாக இருப்பார்.\nஅன்றாடம் தமிழர்களோடு புழங்குபவர்கள் தான் விடாது சொல்கிறார்கள் தமிழர்கள் திருடர்கள், கோழைகள், ஏமாற்றுக் காரர்கள் என்று.\nதமிழர்களை இழிவுபடுத்தும் இந்தப் படங்கள் சென்னையிலும், கோவையிலும் வெளியாகின்றன.\nகாம்ப்ளக்ஸ் திரையரங்குகளில் நம் தமிழ் சமூகம் வேறு படம் பார்த்துவிட்டு வெளியில் வர,\n“பாவம் இந்தப் பாண்டிகள்” என்று ஏளனப் புன்னகையோடு கடந்து போகிறார்கள் பக்கத்துத் திரையரங்கத்திலிருந்து வெளிவரும் மலையாளிகள்.\nகேரளத்தில் இது போன்ற ஒன்றை கற்பனை கூட செய்ய முடியாது.\nஒரு காட்சி அல்ல ஒரு ரீல் கூட ஓடாது.\nதமிழ் படங்களில் மலையாளிகளை கேவலப்படுத்தவில்லையா என்று கேட்கலாம்.\nதமிழ் சினிமாவில் நாயர் டீக்கடை என்பது கற்பனை நகைச்சுவை கடைதானே.\nஉங்கள் மனதைத் தொட்டு சொல்லுங்கள்.\nஎந்த டீக்கடை நாயர் நம்மை பார்த்து சிரித்திருக்கிறார்.\nமூன்றாம் தாரத்து பிள்ளைகளைப் போலத்தானே நம்மை நடத்துகிறார்கள்.\nவெறுப்பை முகப் பரப்பெங்கும் தேக்கி வைத்திருக்கும் மாந்தர்களே கல்லாப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார்கள்.\nஅவர்களின் விருந்தோம்பல் மனித நாகரீகத்துக்கு உட்பட்டதல்ல.\nநல்ல மலையாளப் பாத்திரங்கள் தமிழில் உண்டு.\nகே.பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் கதாநாயகன் மாதவன் பாலக்காட்டு மாதவன்தானே.\nஇன்றைக்கும் பேசப்படும் பாத்திரம்தானே அது.\nமணிவண்ணன் பல படங்களில் நல்ல மலையாளியாக வலம் வருகிறார். ”அலைபாயுதே”யில் அழகம்பெருமாள் பாத்திரம்,\n”தினந்தோறும்” ல் கொச்சின் ஹனிபா பாத்திரம் இவையெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிய, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாத்திரங்கள் தானே. இது போல் ஒன்றை காட்ட முடியுமா மலையாள சினிமா.\nதமிழ் சினிமா நாணப்பட வேண்டிய இடமொன்று உண்டு.\nஅது மலையாளப் பெண் பாத்திரம் உருவாகும் இடம்.\nஏறக்குறைய முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கைவிட்ட ஜாக்கெட் பாவாடையோடுதான் இன்றைக்கும் அவர்கள் ’சின்னக் கலைவாணர்’ விவேக்கு டீக் கொண்டு வருகிறார்கள்.\nதமிழ் சினிமா உருவாக்கும் சித்திரத்திலிருந்து நம்மவர்கள் கேரளத்தில் ”அஞ்சரைக்குள்ள வண்டி”யும்,\n’அடிமாடு’களூம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.\nமலையாள சினிமா என்றாலே பிட் படம் என்று கருதும் பெரும்ப��ன்மை இங்குண்டு.\nஅந்தப் பாவத்தில் பாதிதான் நமக்கு பங்கு.\n(மலையாளிகளே அதுபோன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார்கள்.\nநடிகர் கொச்சின் ஹனிபாவே சில்க் ஸ்மிதாவை வைத்து பல படங்களைத் தயாரித்தவர்).\nகேரளப் பெண்கள் தமிழ் பெண்களை விட தைரியமாக பேசக்கூடியவர்கள்.\nஅதனடிப்படையிலும் தமிழ் சினிமாவின் செல்வாக்கிலும் தமிழர்கள் மலையாளப் பெண்களைப் பற்றி உருவாக்கிக் கொண்ட கேவலமான மனச்சித்திரம் அது.\nகெளரவமான மலையாள பெண் பாத்திரங்கள் தமிழ் சினிமாவில் நிச்சயம் உண்டு.\n”கற்றது தமிழ்” பாத்திரமான பிரபாகரனின் அத்தனை பிரச்சினைகளும் டீக்கடை சேச்சியின் நியாயமான கோபத்திலிருந்தே துவங்குகிறது.\n1985 முதல் 2010 வரை வெளிவந்துள்ள மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் படங்களின் குறுகிய தொகுப்பு இது.\n(முழுமையான பட்டியல் வெகு நீளமானது)\nமோகன்லால், சீனிவாசன் – பிரியதர்ஷன் 1985 ல்\nநியூடெல்லி – மம்முட்டி – ஜோஷி – 1986\nயுவ ஜனோற்ஷவம் – மோகன்லால் – 1987\nஇது எங்க கத – முகேஷ் – விஸ்வாம்பரன் – 1983\nசித்ரம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1989\nநம்பர் 20 மெட்ராஸ் மெயில்- மோகன்லால், மம்முட்டி – ஜோஷி -1990\nமுகுந்தேட்ட சுமித்ரா விளிக்குன்னு – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1987\nவந்தனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1991\nமிதுனம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992\nவிஷ்ணு – மம்முட்டி – – 1993\nகிலுக்கம் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1992\nபிங்காமி – மோகன்லால் – சிபிமலயில் – 1997\nமழவில் காவடி – ஜெயராம் – 1990\nகாவடியாட்டம் – ஜெயராம் – 1990\nஐட்டம் –மோகன்லால் – 1985\nமணிசித்ரதாழ் – மோகன்லால் – பிரியதர்ஷன் – 1994\nவெறுதே ஒரு பாரியா – ஜெயராம் – 2008\nநாலு பெண்கள் – அடூர் கோபால கிருஷ்ணன் – 2006\nதாழ்வாரம் – பரதன் – 1987\nஅச்சுவிண்ட அம்மா – ஊர்வசி,நரேன் – சத்யன் அந்திக்காடு – 2005\nமிஸ்டர் பிரமச்சாரி – மோகன்லால் – 2000\nகாருண்யம் – முரளி, ஜெயராம் – சிபிமலயில், லோகிதாஸ் – 1998\nசேக்ஸ்பியர் M.A இன் மலையாளம் – ஜெயசூர்யா – 2008\nபிளாக் – மம்முட்டி – 2004\nகருத்தபட்சிகள் – மம்முட்டி – கமல் – 2006\nகாழ்ச்சா – மம்முட்டி – பிளஸ்ஸி – 2004\nதன்மாத்ர – மோகன்லால் – பிளஸ்ஸி – 2005\nபளிங்கு – மம்முட்டி – பிளஸ்ஸி – 2006\nகல்கத்தா டைம்ஸ் – திலீப் – பிளஸ்ஸி – 2007\nபிரம்மரம் – மோகன்லால் – பிளஸ்ஸி – 2009\nபாண்டிப்படா – திலீப், பிரகாஷ்ராஜ் – 2003\nஒரு மருவத்தூர் கனவு – சீனிவாசன் – 1999\nநரன் – மோகன்லால் – 2005\nதென்காசி பட்டணம் – சுரேஷ் கோபி – லால் – 2002\nநரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா – குஞ்சாக்க கோபன், பார்த்திபன் – சத்யன் அந்திக்காடு – 2001\nரச தந்திரம் – மோகன்லால், கோபி – சத்யன் அந்திக்காடு – 2005\nஹலோ – மோகன்லால் – ரஃபி மெக்காடின் – 2005\nபுலி வால் கல்யாணம் – ஜெயசூர்யா – 20002\nமலையாளி மாமனுக்கு வணக்கம் – ஜெயராம், பிரபு – 2003\n40.மழைத்துளி கிலுக்கம் – திலீப் – 2000\nடிரீம்ஸ் – சுரேஷ் கோபி – 1998\nமேலப் பரம்பில் ஆண் வீடு – ஜெயராம், முகேஷ் 2000\nஇன்னலே – சுரேஷ் கோபி – 1999\n44.கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு – ஜெயசூர்யா – 2006\nபெடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு – ஊர்வசி, ஜெகதி – 2001\nமேகம் – மம்முட்டி – பிரியதர்ஷன் – 1998\nபகல் பூரம் – முகேஷ் – 2000\n49.ஜனவரி ஒரு ஓர்மா – மோகன்லால் – 1992\nயாத்ரக்காரர் ஸ்ரதிக்கு – சத்யன் அந்திக்காடு – 2003\nஇந்த ஆய்வை தொடர்ந்தால் நமக்கு துரோகம் இன்னும் தொகுப்பு தொகுப்பாக கிடைக்கும்.\nமலையாள சினிமாவுக்கும் சிங்கள சினிமாவுக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கப்பட வேண்டியது.\nஎம் ஜி யார் குறித்த மலையாளிகளின் பெருமிதம் தனியே ஆராய்பட வேண்டியது.\nமோகன்லால் எம் ஜி யாரின் திவிர ரசிகராக வாமனபுர பஸ் ரூட் என்ற படத்தில் நடித்தார் .\nதமிழுக்கு ஒருபொழுதும் வரமாட்டேன் என்றவர் மருதூர் கோபால ராமச்சந்தர் பாத்திரம் என்றவுடன் “இருவர்” ல் நடிக்க தமிழுக்கு வந்து விட்டார்.\nM.G.R ன் விரிவாக்கம் அதுவே..\nஅவர் ராமசந்திரன் அல்ல ராம்சந்தர் தன்னை தமிழ்படுத்திக் கொள்ளும் விதமாக சந்திரன்.\nஅப்பொழுது அவர் பூசிய தமிழ் அரிதாரம் 1987ல் மரிக்கும் வரை கலையவே இல்லை இன்னும்.\n1972ல் பெரியார் மலையாள எதிர்ப்பு இயக்கம் அறிவித்த போது M.G.R அவரைச் சந்திக்கிறார்.\nசந்திப்பின் விளைவு பெரியார் போராட்டத்தைக் கைவிடுகிறார்\n…….M.N.நம்பியாரின் முழுப்பெயர் நமக்கு யாருக்காவது தெரியுமா(மஞ்சேரி நாரயண நம்பியார்)\nரகுவரன் இறந்தபொழுது தினத்தந்தி அவரை தமிழர் என்றே குறிப்பிட்டது.\nசூர்யா டீவி ரகுவரனின் பாரம்பரிய வீடு இருக்கும் பாலக்காடு காஞ்சரக்காட்டில் கேமிராவோடு காத்திருந்தது.\nநல்லவேளை நாம் மலையாளிகள் இல்லை.\nநம் வரலாற்றில் நாம் நிச்சயமாய் அடுத்த தேசிய இனத்திற்கு துரோகம் இழைத்தது இல்லை .\nமற்றவர்களே நுற்றாண்டுகளாய் நம்மை வஞ்சிக்கின்றனர்.\nஎல்லோர் கையிலும் நம் ரத்தம் பட��ந்திருக்கிறது.\nசேகுவாரா தேசமே நம்மை வஞ்சிக்கும் பொழுது சேட்டன்களின் தேசத்திடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் நாம்\nநாம்தான் திராவிடர்கள் ஆச்சே தமிழர்கள் அல்லவே.\nPrevious articleமலையாளிகளின் தமிழர் மீதான வன்மத்துக்கு சீமான் கண்டனம் ;\nNext article2021 திமுக வந்தேறிகள் பகை தீர்ப்போம் –\nதூத்துகுடியில் தந்தை,மகனை அடித்தே கொன்ற ஏவல் துறை,தொடரும் அஜராகம்.வெடிதெழுவர்களா தமிழர்…\nஇந்திய எல்லை பகுதியில் சீனா தாக்குதல்,கேணல் தர அதிகாரி உட்பட மூன்று இந்திய இராணுவம் பலி\nதென்காசி கோவில் இடிப்பு,திமுக சிறுபான்மை முஸ்லீம்கள் சதி அம்பலம்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:24:24Z", "digest": "sha1:P6OEXHH2D5TOKVJMKCA5PEZUAFZESCNQ", "length": 4536, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சித்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாவட்டம் தொடர்பான தகவலுக்கு சித்தூர் மாவட்டம் பக்கத்திற்கு செல்லவும்.\n— மாவட்ட தலைநகரம் —\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 517001,517002\n• தொலைபேசி • +8572\nசித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இவ்வூரிலுள்ள திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இந் நகரின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:06:28Z", "digest": "sha1:IN7BFGNRHJVQ64H3AKY2C5JJZ7NR4CHT", "length": 10198, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துடுப்புக்காலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதுடுப்புகாலிகள் (Pinnipeds) (/ˈpɪn[invalid input: 'ɨ']ˌpɛdz/) , எனும் கடல் பாலூட்டிகள், துடுப்புகள் போன்ற நான்கு கால்களை பயன்படுத்தி கடலில் நீந்தும் திறன் பெற்ற கடல் வாழ் விலங்கினங்களாகும்[1].[2] துடுப்புகாலிகள் சில நேரங்களில் கடற்கரையிலும் தவழ்ந்து வந்து ஓய்வெடுக்கும். துடுப்புகாலிகளில் 33 வகையான இனங்கள் உள்ளது. துடுப்புகாலிகள் அதிகம் வேட்டையாடப்படுவதால், இவ்வினம் அழிவின் விளிம்பில் உள்ளது.\nClockwise from top left: கடல்நாய், கடல் சிங்கம், கடல் யானை, பளுப்பு கடல்நாய் மற்றும் நீண்ட தந்தப்பல் பனிக்கடல் யானை\nFamily Otariidae (கடல்நாய் மற்றும் கடல்சிங்கம்)\nவட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளில் காணப்படும், ஊண் உண்ணிகளான துடுப்புகாலிகளை சீல், பனிக்கடல் யானை, கடல் சிங்கம் என மூன்று குடும்பமாக வகைப்படுத்தியுள்ளனர்.\nஇவைகளின் காது அமைப்பு வெளி நீட்டாது, முகத்தில் உட்பொதிந்து காணப்படும். இதன் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும். நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும். தரையில் நடக்கும்போது, அங்கும் இங்கும் ஓர் உருளை உருளுவதுபோல இருக்கும்.\nதுடுப்புகாலிகளில் பனிக்கடல் யானைகளுக்கு மட்டும் இரண்டு நீண்ட தந்தம் போன்ற பற்கள் உள்ளது. இப்பற்களால் இதன் எதிரிகளான பனிக்கரடி, சுறா மற்றும் திமிங்கிலங்களை விரட்டியடிக்கும். துடுப்புகாலிகளின் மேல் தோல் அரை அடி தடிமன் கொண்டதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது.\nஇதன் முக்கிய உணவு மீன், நண்டு மற்றும் மெல்லுடலிகள் ஆகும். துடுப்புகாலிகள் ஒரு மீட்டர் நீளம் முதல் 5 மீட்டர் நீளமும்; 45 கிலோ கிராம் முதல் 3200 கிலோ கிராம் எடையும் கொண்டது. துடுப்புக்காலிகளின் தோலுக்கடியில் அடர்த்தியான கொழுப்பு படிந்திருப்பதால், துருவப் பனியினை தாங்கும் திறன் கொண்டது. துடுப்புகாலிகள் சிறந்த பார்வைத்திறனும், கேட்கும் திறனும் கொண்டவைகள்.\nதுடுப்புகாலிகளில் மூன்று பெருங் குடும்பங்கள் உள்ளது: 1 பனிக்கடல் யானை, 2 காதுள்ள சீல் மற்றும் 3 பாசிடோ எனும் கடல்சிங்கம் [3][4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/11/2.html", "date_download": "2020-07-12T08:37:58Z", "digest": "sha1:PTCW2IVFHFZSXETSRHT3Y7YYYMZQGHYW", "length": 28146, "nlines": 377, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]", "raw_content": "\nகடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்\nப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி\nப்ளாக்கிற்க�� பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉதாரணத்திற்கு \"தினச்செய்தி\" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில் \"thinachcheithi\", \"dinaseithi\", \"dhinachcheithi\", \"thinaseithi\" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.\nஉங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.godaddy.com/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.\nஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் \"tech\", \"technology\", \"techno\", \"web\" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nமேலே சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். \"ஆப்பிள்\", \"கூகிள்\", \"பேஸ்புக்\" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான்.\nசரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.\nபுதிய ப்ளாக் உருவாக்குவது எப்படி\n1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.\n2. உங்களுக்கு ஜிமெயில் அல்லது வேறொரு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\n3. பிறகு வரும் பக்கத்தில் Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுத்து, Email Notifications என்ற இடத்தில் விருப்பமிருந்தால் செக் செய்து, Accept of Terms என்ற இடத்தில் (கண்டிப்பாக) செக் செய்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n4. பிறகு வரும் பக்கம் தான் Dashboard எனப்படும். ப்ளாக்கரில் நாம் அனைத்து வேலைகளையும் செய்வது இங்கு தான்.\nபுதிதாக உள்நுழையும் போது சில டிப்ஸ்களை காட்டும். அவற்றை Close செய்துவிடுங்கள். இந்த தோற்றம் ப்ளாக்கரின் பழைய தோற்றமாகும். மேலும் பல வசதிகளுடன் கூடிய புதிய தோற்றத்தை ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பயன்படுத்த படத்தில் சுட்டிக் காட்டிருப்பது போன்று Try the updated Blogger Interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n5. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.\nDashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.\n6. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nTitle என்ற இடத்தில் ப்ளாக் பெயரை (தமிழ் ப்ளாக் என்றால் தமிழில்) கொடுங்கள்.\nAddress என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.\nகவனிக்க: முகவரியில் என்ன கொடுக்கிறீர்களோ அதனையே ப்ளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறுவேறாக இருந்தால் அது வாசகர்களை குழப்பும்.\nTemplate என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nசோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்,\nஇறைவன் நாடினால் புதிய பதிவு எழுதுவது பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.\nபுதியவர்களுக்கு மிக மிக பயனுள்ள பதிவு. அவர்கள் குழப்பத்தை போக்கும் அருமையான விளக்கம். படம் போட்டு பாகத்தை குறித்திருப்பதால், சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அடுத்த பகுதியை எதிர்ப��ர்க்கிறோம்.\nப்ளாக்கிற்கு பெயர் வைப்பது குறித்த விளக்கம் அருமை..\nபுதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை என் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன், நன்றி...\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பா .....\nபுதியவர்களுக்கு பிராக்டிக்கல் பிரச்சினைகளுடனும்,அருமையான விளக்கக்களுடன் தொடரட்டும் நண்பரே..\nபுதியதான பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தங்கள் பதிவு துணையாக இருக்கும்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பாஸித்,\nபுதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பகுதி. தொடர என் பிரார்த்தனைகள்..\nபுதிதாக ப்ளாக் தொடங்குபவருக்கு மற்றுமில்லாமல் அனைவருக்குமே பயன்படும் விதத்தில் தெளிவாக சொல்லி வருகிரீர்கள். நன்றி\nநல்ல துவக்கம், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு, தொடரட்டும். வாழ்த்துக்கள்.\n//சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்//---இதுபோல ஒரு ப்ளாக் என்றால் பரவாயில்லை சகோ.அப்துல் பாஸித்.\nஆனால், ஒருத்தரே சும்மாச்சுக்கானும் ஐம்பத்தி மூணு ப்ளாக் ஆரம்பிச்சு வச்சா, அப்புறம் புதியவர்களுக்கான \"மெய்யான சோதனையாக\" பிளாக் பெயரிடலுக்கு கடும் பெயர் தட்டுப்பாடு வராம இருக்குமா சொல்லுங்க..\nகிண்டர் கார்டன் கிளாஸ் நடத்தும், டியர் காலேஜ் ப்ரோஃபசர்...\nஉங்கள் பணி அருமை. தொடருங்க.\nபுதியவர்களுக்கு மிக மிக பயனுள்ள பதிவு. அவர்கள் குழப்பத்தை போக்கும் அருமையான விளக்கம். படம் போட்டு பாகத்தை குறித்திருப்பதால், சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்.//\n//சி.பிரேம் குமார் said... 3\nப்ளாக்கிற்கு பெயர் வைப்பது குறித்த விளக்கம் அருமை..\nபுதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை என் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன், நன்றி...//\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பா .....//\n//சம்பத் குமார் said... 6\nபுதியவர்களுக்கு பிராக்டிக்கல் பிரச்சினைகளுடனும்,அருமையான விளக்கக்களுடன் தொடரட்டும் நண்பரே..\n//கவிதை வீதி... // சௌந்தர் // said... 7\nபுதியதான பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தங்கள் பதிவு துணையாக இருக்கும்...//\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பாஸித்,\nபுதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பகுதி. தொடர என் பிரார்த்தனைகள்..\nபுதியவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி ,அருமை நண்பரே ,நல்ல பணி\nபுதிதாக ப்ளாக் தொட��்குபவருக்கு மற்றுமில்லாமல் அனைவருக்குமே பயன்படும் விதத்தில் தெளிவாக சொல்லி வருகிரீர்கள். நன்றி//\nநல்ல துவக்கம், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு, தொடரட்டும். வாழ்த்துக்கள்.\n//சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்//---இதுபோல ஒரு ப்ளாக் என்றால் பரவாயில்லை சகோ.அப்துல் பாஸித்.\nஆனால், ஒருத்தரே சும்மாச்சுக்கானும் ஐம்பத்தி மூணு ப்ளாக் ஆரம்பிச்சு வச்சா, அப்புறம் புதியவர்களுக்கான \"மெய்யான சோதனையாக\" பிளாக் பெயரிடலுக்கு கடும் பெயர் தட்டுப்பாடு வராம இருக்குமா சொல்லுங்க..\nகிண்டர் கார்டன் கிளாஸ் நடத்தும், டியர் காலேஜ் ப்ரோஃபசர்...\nஉங்கள் பணி அருமை. தொடருங்க.\nவ அலைக்கும் ஸலாம் சகோ.\nஅந்த பெயர்களில் ஏதாவது உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் சகோ.\n தினம் ஒரு பதிவென்று எழுத நினைத்துள்ளேன். உங்களுக்கு காத்திருக்க விருப்பமில்லையெனில் basith27[at]gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.\nபுதியவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி ,அருமை நண்பரே ,நல்ல பணி\nநன்றி. தாங்கள் கூறியபடியே ஆரம்பித்துள்ளேன். மிக மிக ஆர்வமாக அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.\nகொஞ்சம் அசந்து தூங்கிட்டேன், அதுக்குள்ள 3 பதிவு போட்டுட்டீங்களே நண்பா\nபொறுங்க மத்த 2யும் படிச்சுட்டு வரேன்..\nநாங்க டபுள் ஆக்ட் பண்ணுவோம்ல..\nநன்றி. தாங்கள் கூறியபடியே ஆரம்பித்துள்ளேன். மிக மிக ஆர்வமாக அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.//\nகொஞ்சம் அசந்து தூங்கிட்டேன், அதுக்குள்ள 3 பதிவு போட்டுட்டீங்களே நண்பா\nபொறுங்க மத்த 2யும் படிச்சுட்டு வரேன்..\nநாங்க டபுள் ஆக்ட் பண்ணுவோம்ல..\nநீங்கள் விரும்பும் பெயர் இருக்கிறதா என்று மட்டும் பார்க்கவும். இறைவன் நாடினால், டொமைன் வாங்குவது பற்றி பிறகு பகிர்கிறேன்.\nஉங்களை போல வெள்ளை கலர் டெம்ப்ளெட் கிடைக்குமா\nVery useful... நான் உங்கள் அறிவுரை பயன்படுத்தி ப்ளாக் தொடங்கினேன்.. பட் டிசன் பன்ன முடியவில்லை\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss3-45.html", "date_download": "2020-07-12T09:52:45Z", "digest": "sha1:IDBYV4WPFHERT46ID4256KAD4AXD73ES", "length": 38437, "nlines": 445, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - மூன்றாம் பாகம�� - பிக்ஷுவின் காதல் - நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - மகேந்திரர் அந்தரங்கம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் - பிக்ஷுவின் காதல்\nநாற்பத்தைந்தாம் அத்தியாயம் - மகேந்திரர் அந்தரங்கம்\nஅன்றிரவு மகேந்திர பல்லவரும் அவருடைய பட்ட மகிஷி புவன மகாதேவியும் கண்ணுறங்கவேயில்லை. அரண்மனை மேல் மாடத்தில், வெள்ளி நட்சத்திரங்களை அள்ளித் தெளித்திருந்த வானவிதானத்தின் கீழ் அமர்ந்து, சென்ற காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி, அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.\n என் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் இப்படி எனக்கு ஆசாபங்கம் உண்டாகுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. என்னுடைய கனவுகளெல்லாம் சிதைந்து போய்விட்டன. துரதிர்ஷ்டத்துக்கு உள்ளானவனை அவனுடைய அந்தரங்க சிநேகிதர்கள் கூடக் கைவிட்டு விடுவார்கள் என்று அரசியல் நீதி கூறுவது எவ்வளவு உண்மை அதோ வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா அதோ வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் முன்னேயெல்லாம் என்னைப் பார்த்து, 'மகேந்திரா உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார் உன்னைப் போன்ற மேதாவி இந்தப் பூவுலகில் வேறு யார் உன்னைப் போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு யார் உன்னைப் போன்ற தர்மவான், குணபரன், சத்ருமல்லன், கலைப்பிரியன் வேறு யார்' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே நட்சத்திரங்���ள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா' என்று புகழ்மாலை பாடுவது வழக்கம். இப்போது அதே நட்சத்திரங்கள், என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கேலிச் சிரிப்புச் சிரிக்கின்றன. 'மகேந்திரா கர்வபங்கம் போதுமா உன்னுடைய அகட விகட சாமர்த்தியங்கள் எல்லாம் விதியின் முன்னால் பொடிப் பொடியாகப் போனதைப் பார்த்தாயா\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nதமிழகக் கோயில்கள் - தொகுதி 1\nமகேந்திரருடைய உடம்பும் உள்ளமும் வெகுவாக நொந்திருந்தன என்பதைச் சக்கவர்த்தினி அறிந்தவளாதலால், அவர் மனத்தை மேலும் புண்படுத்த விரும்பவில்லை. ஆயினும் அவளை அறியாமல் இந்த வார்த்தைகள் வெளிவந்தன. \"பிரபு நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி என்ன செய்யும் நாமாகச் செய்து கொள்ளும் காரியத்துக்கு விதி என்ன செய்யும்\nஇதைக் கேட்ட மகேந்திர பல்லவர் சோகப் புன்னகை புரிந்து, \"மனிதர்களாகிய நாம் எவ்வளவு சாமர்த்தியமாகக் காரியம் செய்தாலும் விதி வந்து குறுக்கிட்டு எல்லாவற்றையும் கெடுத்து விடத்தான் செய்கிறது. என்னுடைய காரியங்களைக் கெடுப்பதற்கு விதியானது சிவகாமியின் ரூபத்தில் வந்தது\n அந்த ஏழைப் பெண்ணின் மீது ஏன் பழியைப் போடுகிறீர்கள் அவள் என்ன செய்வாள்\" என்று இரக்கம் ததும்பிய குரலில் கூறினாள் பல்லவர் தலைவி புவனமகாதேவி.\n\"பெண்ணுக்குப் பெண் பரிந்து பேசுகிறாய், அது நியாயந்தான். ஆனாலும், ஆயனர் மகளின் காரணமாகத்தான் என்னுடைய உத்தேசங்கள் எல்லாம் பாழாய்ப் போயின. சிவகாமியிடமிருந்து மாமல்லனைப் பிரித்து வைக்க நான் முயன்று வந்தேன். அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகளும் தந்திரங்களும் செய்தேன். நான் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பயன்படாமல் போயின. விதிதான் கடைசியில் வெற்றி பெற்றது.\"\n\"விதியானது உங்களுடைய நோக்கத்தைத்தானே நிறைவேற்றி வைத்தது அந்தப் பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய வேண்டும் அந்தப் பெண்ணிடமிருந்து மாமல்லனைப் பிரிப்பதற்குத் தாங்கள் எத்தனையோ ஏற்பாடுகள் செய்தீர்கள். விதி உங்கள் ஒத்தாசைக்கு வந்து அவளை வாதாபிக்கே கொண்டு போய்விட்டது. அப்படியிருக்க, அவளைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்கு நீங்கள் ஏன் பிரயத்தனம் செய்ய வேண்டும் தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே தங்களுடைய காரியம் எனக்கு விளங்கவில்லையே\" என்று புவனமகாதேவி உண்மையான திகைப்புடன் கேட்டாள்.\n\"அதைத்தான் அப்போதே சொன்னேன். பழைமையான பல்லவ குலத்திலே பிறந்ததற்குத் தண்டனை இது. சிவகாமியைத் திருப்பிக் கொண்டு வராவிட்டால் பல்லவ குலத்துக்கு என்றென்றைக்கும் மாறாத அவமானம் ஏற்படும். புலிகேசி காஞ்சிப் பல்லவனை முறியடித்துவிட்டு ஊர் திரும்பியதாகப் பெருமையடித்துக் கொள்வான். சிவகாமி வாதாபியில் இருக்கும் பட்சத்தில் புலிகேசியின் ஜம்பத்தையே உலகம் நம்பும்படி இருக்கும். சிவகாமியின் புகழ் ஏற்கெனவே இலங்கை முதல் கன்யாகுப்ஜம் வரையில் பரவியிருக்கிறது. மாமல்லபுரத்துச் சிற்பங்களையும், சிவகாமியின் நடனத்தையும் வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று நானே ஹர்ஷவர்த்தனருக்கு ஓலை அனுப்பியிருந்தேன். அப்படிப்பட்ட சிவகாமி வாதாபியில் சிறை வைக்கப்பட்டிருந்தால் உலகம் என்ன நினைக்கும் பல்லவ குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும் பல்லவ குலத்துக்கு அதைக் காட்டிலும் வேறு என்ன இழிவு வேண்டும்\n தாங்கள் தலையில் அணியும் கிரீடத்தைச் சில சமயம் நான் கையிலே எடுத்துப் பார்த்திருக்கிறேன். அதனுடைய கனத்தை எண்ணி, 'இவ்வளவு பாரத்தை எப்படித்தான் சுமக்கிறீர்களோ' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும் மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள் இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்' என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை' என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த இரண்டு மூன்று வருஷத்திலேதான் எனக்குத் தெரிந்தது, தலையிலே அணியும் மணிமுடியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பாரத்தைத் தாங்கள் இருதயத்திலே தாங்க வேண்டியிருக்கிறதென்று. 'இராஜ்ய பாரம்' என்று உலக வழக்கிலே சொல்வது எவ்வளவு உண்மையான வார்த்தை\" என்று சக்கரவர்த���தினி உருக்கமான குரலில் கூறினாள்.\n\"ஒரு காலத்தில் அந்தப் பாரத்தை நான் வெகு உற்சாகத்துடன் தாங்கினேன். இப்போது அதுவே தாங்க முடியாத பெரும் பாரமாய் என் இருதயத்தை அமுக்குகிறது. தேவி மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் நான் ஆகாசக் கோட்டைகள் கட்டி வந்தேன். ஆம்; காஞ்சிக் கோட்டையை அலட்சியம் செய்து விட்டு ஆகாசக் கோட்டைகள் கட்டினேன். இந்தப் பூவுலகத்தைச் சொர்க்க பூமியாகச் செய்து விடலாம் என்று கருதினேன். என்னுடைய மூதாதையர்களையெல்லாம் மனத்திற்குள் நிந்தித்தேன். வீணாகச் சண்டை பூசல்களிலும் இரத்தக் களறிகளிலும் அவர்கள் காலத்தைக் கழித்தார்களே என்று வருத்தப்பட்டேன். மாமல்லபுரத்தில் எல்லாச் சமயங்களுக்கும் அழியாத கற்கோயில்கள் கட்டத் தொடங்கினேன். கோயில்கள் கட்டி முடிந்ததும் ஹர்ஷனையும் புலிகேசியையும் அழைக்க நினைத்திருந்தேன். இந்த ஆகாசக் கோட்டைகளையெல்லாம் அந்தச் சளுக்க அரக்கன் பொடிப் பொடியாக்கி விட்டான். அவன் தொண்டை மண்டலத்துக் கிராமங்களில் வைத்த தீ சீக்கிரத்தில் அணையப் போவதில்லை. பல்லவர் படை வாதாபிக்குப் போய்ப் புலிகேசியை முறியடித்தாலொழியப் பல்லவ குலத்துக்கு நேர்ந்த அவமானம் தீரப் போவதில்லை. இது என் காலத்தில் நிறைவேறாவிட்டால், மாமல்லனுடைய காலத்திலாவது நிறைவேறியாக வேண்டும்.\"\n என் வீர மகன் நிச்சயமாகத் தங்கள் மனோரதத்தை நிறைவேற்றுவான். பல்லவ குலத்துக்கு நேர்ந்த பழியைத் துடைப்பான்\" என்று புவனமகாதேவி பெருமிதத்துடன் கூறினாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/557428-godman-web-series.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:39:59Z", "digest": "sha1:SAUSZ4CNAO3GTDRWT4SBQPZMFB7KLZJV", "length": 16185, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "‘காட்மேன்’ இணையதள தொடர்; இயக்குநர் - தயாரிப்பாளர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை | godman web series - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\n‘காட்மேன்’ இணையதள தொடர்; இயக்குநர் - தயாரிப்பாளர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை\n‘காட்மேன்’ தொடர் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.\n‘காட்மேன்’ என்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் இணைய தள தொடர் உருவாக்கப்பட்டுள் ளது. வரும் 12-ம் தேதி பிரபல நிறு வனம் மூலம் ஆன்லைனில் வெளி யிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், இந்த தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளி யிடப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சி கள், வசனங்கள் இடம் பெற்றிருப் பதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து இந்த தொடரை தடை செய்ய வேண்டும், இயக் குநர், தயாரிப்பாளர் மீது சட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் இந்து அமைப்பினர் அண்மையில் புகார் அளித்தனர்.\nஇதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார். அதன்படி, போலீஸார் விசாரணையில் இறங்கினர். முதல்கட்டமாக ‘காட்மேன்’ தொட ரின் இயக்குநர் பாபு யோகேஸ் வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியை பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n‘காட்மேன்’ இணையதள தொடர்7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுமத்திய குற்றப்பிரிவு போலீஸார்Godman web series\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் மீது தமிழக சுகாதாரத்...\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்பு...\nவேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: பிப்.14-ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய‌ அல்உம்மா தீவிரவாதி பெங்களூருவில் கைது- மத்திய குற்றப்பிரிவு...\nஇயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்தத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் படைப்பாளி\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபெயருக்காக ஒரு படத்தில் நடிக்க முடியாது: ஸ்ரேயா ரெட்டி\nமேட் ரீவ்ஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்மேன் வெப் சிரீஸ்\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nபுதுச்சேரி பொது சுகாதாரத் துறைக்கு வந்த தடுப்பு நிதி ரூ.3.8 கோடியில் 15...\nகாணொலிக் காட்சியில் வழக்குகளை விசாரிக்காமல் வழக்கறிஞர்களை நீதிமன்றத்தில் நேரில் அனுமதித்து விசாரிக்க வேண்டும்-...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/554168-whats-app-message-in-madurai-police-forms-team-to-inquire.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:02:49Z", "digest": "sha1:RYPWYY6UJGKP7EDKS47BDVC3O5DMZ5BV", "length": 18836, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு எனப் பரவிய வாட்ஸ்-ஆப் தகவல்: துணை ஆணையர் தலைமையில் விசாரணை- பாதித்தோர் புகார் அளிக்க போலீஸ் அழைப்பு | Whats app message in Madurai: Police forms team to inquire - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு எனப் பரவிய வாட்ஸ்-ஆப் தகவல்: துணை ஆணையர் தலைமையில் விசாரணை- பாதித்தோர் புகார் அளிக்க போலீஸ் அழைப்பு\nமதுரை நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் உணவகம், மொபைல் கடைகள் நடத்தும் 3 இளைஞர்கள் கல்லூரி, பள்ளி மாணவிகள் சிலரை தங்களது வலையில் சிக்க வைத்து, அவர்களை தவறாக வழி நடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் கடந்த வாரம் தகவல் வைரலானது.\nஇது தொடர்பாக விசாரிக்க, காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இதுவரை வெளிப்படையான புகார் எதுவும் வராமல் இருந்தாலும், காவல் துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் சைபர் கிரைம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல், கடும் குற்றச்செயல் தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள் தீவிரமாக விசாரிக்கின்றனர்.\nஇந்நிலையில், மதுரை நகர் காவல்துறை சார்பில், வெளி யிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘‘ மதுரை நகரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக 3 இளைஞர்கள் மீதான புகார் அடங்கிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க, விரும்புவோர் காவல் துணை ஆணையர் (94981-29498), ஆய்வாள���்கள் ஹேமமாலா (83000-17920), ஸ்ரீநிவாசன் (97905-99332) இவர்களின் கைபேசியில் புகார் தெரிவிக்கலாம். புகார் ரகசியம் காக்கப்படும்,’’ என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என, சம்பந் தப்பட்ட கல்லூரி நிர்வாகமும் மாணவியர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை. ஆனாலும், வாட்ஸ் ஆப் மூலம் குற்றச்சாட்டப்பட்ட இளைஞர்களின் செல்போன்களில் பேசிய நபர்கள் குறித்து பட்டியல் தயாரித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nவாட்ஸ்-ஆப் தகவல் உண்மை எனில் சம்பந்தப்பட்டோர் மீதும், பொய் எனில் அதை பரப்பிய நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதூத்துக்குடி அருகே படகில் திடீரென ஓட்டை விழுந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு\n- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை\nபொருளாதாரத்தை தமிழக அரசு பூஜ்ஜியமாக்கிவிட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி பேட்டி\nகரோனா: அரியலூரில் என்ன நடக்கிறது\nபாலியல் தொந்தர்வுபாலியல் தொல்லைமதுரை மாணவிகள்போலீஸ் விசாரணைபோலீஸ் அழைப்பு\nதூத்துக்குடி அருகே படகில் திடீரென ஓட்டை விழுந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள்...\n- கரோனா நிவாரணப் பணியில் இருக்கும் எழுத்தாளர் வேதனை\nபொருளாதாரத்தை தமிழக அரசு பூஜ்ஜியமாக்கிவிட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி பேட்டி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: ��ரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nகரோனா தடுப்பு தன்னார்வலருக்கு பாலியல் தொல்லை தந்த மாநகராட்சி அதிகாரி இடைநீக்கம்\nதென் காசியில் ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் விசாரணையில் மரணம்: ஒரே வாரத்தில் நான்காவது...\nமதுரையில் பாஜக இளைஞரணி பொறுப்பாளர் கார் கண்ணாடி உடைப்பு: அவனியாபுரம் போலீஸார் விசாரணை\nகாசியிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை; தனிப்படையினரும் தகவல்கள் சேகரிப்பு\nசிவகங்கை ஆட்சியர் குறித்து அவதூறு பரப்பியதாக 4 திமுவினர் மீது வழக்கு: உடல்நலக்குறைவால்...\nவீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் கொலை: இளைஞர் வெறிச் செயல்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், ரகுகனேஷுக்கு சலுகைகள் இல்லை; சிசிடிவி...\nமதுரையில் பசுமாட்டை சரமாரியாக தாக்கிய உரிமையாளர் கைது: பசுவுக்கு தொடர் சிகிச்சை அளிக்க...\nமதுரை எஸ்.பி மணிவண்ணன் நெல்லைக்கு மாற்றம்: சிலப்பதிகார பூங்காவால் மதுரைக்கு கூடுதல் அடையாளம்...\nசாத்தான்குளம் விவகாரம்: விமானம் மூலம் மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள் குழு- தூத்துக்குடியில் விசாரணையை தொடங்கியது\nமதுரை காவல்துறையினருக்கு தினமும் காய்ச்சல், ஆக்சிஜன் அளவு பரிசோதனை: கரோனாவில் இருந்து பாதுகாக்க ஏற்பாடு\nமதுரையில் சங்க இலக்கியப் பாடல்களை காட்சிப்படுத்தும் வண்ண ஓவியங்கள்\nசிவகங்கையில் கரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள போலீஸார் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண சலுகை\nரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuruvirotti.com/2019/03/", "date_download": "2020-07-12T10:10:53Z", "digest": "sha1:OLG4FB5EOPYE4JK5ZZX7FFTCTUFBJJY4", "length": 21354, "nlines": 284, "source_domain": "www.kuruvirotti.com", "title": "March 2019 | குருவிரொட்டி இணைய இதழ்", "raw_content": "\n[ May 20, 2020 ] மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\n[ May 10, 2020 ] வானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\n[ March 1, 2020 ] கல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\tஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\n[ January 30, 2020 ] ஐஐஎஸ்சி-யில் (IISc, Bangalore) உதவித்தொகையுடன் பயோ எஞ்���ினீயரிங் கோடைப் பயிற்சி 2020 – BioEngineering Summer Training (BEST) Programme 2020\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 29, 2020 ] பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இளநிலை அறிவியலில் (B.Sc) என்ன படிக்கலாம்\n[ January 28, 2020 ] பிற கல்லூரிகளில் பயிலும் இளநிலை / முதுநிலை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி-யில் கல்வி உதவித்தொகையுடன் 2 மாத கோடைத் திட்டம் (Summer Fellowship Programme 2020 in IIT Madras)\tகல்வி / பயிற்சித் திட்டங்கள்\n[ January 23, 2020 ] டிஎன்பிஎஸ்சி-க்கான பொது அறிவு வினாவிடைகளை குருவிரொட்டியின் யூட்யூப் சானலில் பார்க்கலாம்\nவிண்வெளி நடை (ஸ்பேஸ்வாக்) – Spacewalk 2019 மார்ச்-29-2019 அன்று நடைபெற இருக்கும் அரிய விண்வெளி நிகழ்வைக் காணத்தவறாதீர்கள் ஆம் பன்னாட்டு விண்வெளி நிலைய வீரர்கள், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக விண்வெளியில் நடக்க (Spacewalk) இருக்கிறார்கள் பன்னாட்டு விண்வெளி நிலையம் (International Space Station – ISS) [ மேலும் படிக்க …]\nIISc Bangalore – 12-ஆம் வகுப்பு முடித்தோருக்கான 4-ஆண்டு BS (Research) – இளநிலை அறிவியல் (ஆராய்ச்சி)ப் படிப்பு நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு (10​+2 / HSC / PUC) முடித்தவரா உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே, நீங்கள் அறிவியல் அறிஞர் (விஞ்ஞானி / Scientist) ஆக வேண்டும் என்ற [ மேலும் படிக்க …]\nஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு – முது நிலைப் பட்டப்படிப்புகள் – IISc Bangalore – Graduate Studies – Research and Course Programmes – PhD, Integrated PhD, MTech (Research), MTech, MDes, MMgt இந்தியாவில் கல்வி நிறுவங்களின் வரிசையில் முதல் இடம் வகிக்கும் நிறுவனமான இந்திய [ மேலும் படிக்க …]\nகணிதத்தில் பை (Pi) என்றால் என்ன (What is Pi in Mathematics\nமார்ச் 14 பை தினமாக (Pi Day) உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. கணிதத்தில் பை (Pi) என்பது, ஒரு மாறிலியாகப் (Mathematical Constant) பயன்படுகிறது. இதன் தோராய மதிப்பு 3.14159… இந்த எண்ணின் முதல் மூன்று இலக்கங்கள் (3,1,4) தான், மாதம்/தேதி முறையில் 3/14, அதாவது ஒவ்வொரு ஆண்டும், [ மேலும் படிக்க …]\nபணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) – மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு\nபணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல் நிலைப் படிப்பு (10+2) முடித்தோருக்கான ஒருங்கிணைந்த தேர்வு – (Staff Selection Commission – Combined Higher Secondary Level (10+2) Examination இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலங்களில் பணிபுரிய, லோவர் டிவிஷன் கிளார்க் (Lower Divisional [ மேலும் படிக்க …]\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள��� (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nஇளநிலைப் பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள்\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nநான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு (4 மற்றும் 5) மாணவர்கள்\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nமாம்பழம் – சின்னஞ்சிறு பாடல்கள் – அழ. வள்ளியப்பா கவிதை – சிறுவர் பகுதி\nஆத்திசூடி – உயிர் வருக்கம் – ஔவையார்\nமோர் குழம்பு – செய்முறை – மகளிர் பகுதி\nகமர்க்கட்டு – Coconut – Jaggery Candy – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nநாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் விண்வெளிப்பயணம் (NASA SpaceX Demo-2 Test Flight to Space)\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 2 (General Knowledge Tidbits – Part – 2)\nஎறும்புகள் எப்படி வரிசையாக ஒரே கோட்டில் செல்கின்றன\nஒட்டு மாங்காய் வெல்லத் தொக்கு – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன\nசென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2\nநாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 1\nமுருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nமாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nகுருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)\nஉருளைக்கிழங்கு குருமா – செய்முறை – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி\nதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள் – தமிழின் சிறப்பு\nவானம் ஏன் நீல நிறமாகக் காட்சி அளிக்கிறது\nசொற்கள் அறிவோம் – பயிற்சி-2 – எண் – ஒருமை – பன்மை – சிறுவர் பகுதி – தமிழ் அறிவோம் (வகுப்பு 3 முதல் 5 வரை)\nகாரப் பணியாரம் – சமையல் குறிப்பு – மகளிர்ப் பகுதி – Recipe\nதோப்பு – இயற்கை – பாரதிதாசன் கவிதை\nஎண் – அறிவு – பாரதிதாசன் கவிதை – சிறுவர் பகுதி\nதோட்டம் – இயற்கை – பாரதிதாசன் கவிதை\nகல்வி உதவித்தொகையுடன் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுந���லைப் பட்டப்படிப்பு – சேர்க்கைகள் 2020 (ISI Admissions 2020)\nஅறிவியல் / பொறியியல் படிப்புகள்\nஇளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் (UG and PG Degree Courses)\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nகல்வி / பயிற்சித் திட்டங்கள்\nகால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு\nகுருவிரொட்டி சிறுவர்களுக்கான படைப்புத்திறன் போட்டி\nடி.என்.பி.எஸ்.ஸி தொகுதி-4 தேர்வு – TNPSC Group-IV Exam Prep\nதமிழ்நாடு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கைகள் (M.B.B.S and B.D.S. Admissions)\nநீட் (இளநிலை) – NEET (UG)\nபல்வகை சாதம் – வெரைட்டி ரைஸ்\nபொது அறிவியல் – பொது அறிவு வினா விடைகள்\nபொறியியல் திறனறித்தேர்வு – கேட் – GATE\nமருத்துவப் படிப்பு – Medical Courses\nவகுப்பு 1 முதல் 3 வரை\nவகுப்பு 3 முதல் 5 வரை\nகுருவிரொட்டி இணைய இதழ் பற்றி – About Kuruvirotti E-Magazine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/career-guidance-counsellor.html", "date_download": "2020-07-12T09:48:28Z", "digest": "sha1:4X2MHBBVILTGG3L5FTIR6AAO2EBCDJBU", "length": 2716, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "Career Guidance Counsellor - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்", "raw_content": "\nCareer Guidance Counsellor - இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகம்\nஇலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.05.31\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/moderate-showers-in-tamil-nadu-over-the-next-48-hours", "date_download": "2020-07-12T10:59:18Z", "digest": "sha1:DTD76ECPCJETZAER6JWYKUW2XVCF5WPN", "length": 5921, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "அடுத்த 48 மணி நேரத்தில்... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.!", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பங்களாவிற்கு சீல்.\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\n#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nஅடுத்த 48 மணி நேரத்தில்... தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.\nஅடுத்த 48மணி நேரத்தில் கடலோரோ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக\nஅட���த்த 48மணி நேரத்தில் கடலோரோ மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.\nதமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.\nஅடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையயம் தெரிவித்துள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் உட்பட்ட பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\n#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nஇனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - யோகி ஆதித்யநாத்\nதேர்தலில் கவனம் வேண்டாம்,கொரோனாவில் தான் கவனம் வேண்டும் - பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்\nகட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்.\nஅமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.\n அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பு இனபெண் விமானி.\nBreaking : மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை.. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம்\n17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vikram-vedha-movie-press-meet-stills/", "date_download": "2020-07-12T09:20:03Z", "digest": "sha1:L65VQIG6HWZUF7X376NZQ55BNU2QVZID", "length": 3823, "nlines": 54, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘விக்ரம் வேதா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\n‘விக்ரம் வேதா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\nactor madhavan actor vijay sethupathy actress shraddha srinath actress varalakshmi sarathkumar director puskhar gayathri producer sasikanth vikram vedha movie ynot studios இயக்குநர் புஷ்கர்-காயத்ரி ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் நடிக���் மாதவன் நடிகர் விஜய் சேதுபதி நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விக்ரம் வேதா திரைப்படம்\nPrevious Post'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் இசை வெளியீட்டு விழா Next Postநடிகை பாவனா கடத்தல் விவகாரம் - மலையாள நடிகர் சங்கத்திலும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/04/06/", "date_download": "2020-07-12T10:30:12Z", "digest": "sha1:BKHZP4STJ5WVQ4PRGQXFUCHKVVO4OKPX", "length": 6005, "nlines": 71, "source_domain": "rajavinmalargal.com", "title": "April 6, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 880 அவள் ஒரு பிரகாசிக்கும் தீவட்டி\nநியாதிபதிகள்: 4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.” நாம் இப்பொழுது நியாதிபதிகள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள். தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம். நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி… Continue reading இதழ்: 880 அவள் ஒரு பிரகாசிக்கும் தீவட்டி\nTagged அசாதாரணம், ஒளி, சாதாரணம், தீவட்டி, தெபோராள், நியா:4:5, பார்வோன் அரண்மனை, மேய்ப்பனில்லாத ஆடு, மோசேLeave a comment\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் எ���்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்\nமலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா\nஇதழ்: 949 சத்துவமும், பெலனும்,இனிமையும் தரும் வேதம்\nஇதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்\nஇதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/honda-cbr-250-r-accident-near-miss-video-details-019585.html", "date_download": "2020-07-12T10:56:34Z", "digest": "sha1:XKATNCNCZDK5YCP6ZDMF6L4ZTDDPZMDG", "length": 25743, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "சைக்கிளால் கூட நுழைய முடியாத பாதையில் புகுந்த ஹோண்டா சிபிஆர்... அடுத்து நடந்தது என்ன..? அதிர்ச்சி வீடியோ! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews டெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைக்கிளால் கூட நுழைய முடியாத பாதையில் புகுந்த ஹோண்டா பைக்.. அடுத்து நடந்தது என்ன\nஹோண்டா சிபிஆர் பைக் ஒன்று சைக��கிளால் கூட நுழைய முடியாத ஓர் குறுகிய பாதையில், மிகவும் அபாயகரமான முறையில் நுழைவதைப் போன்ற வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.\nஉலக நாடுகளில் உள்ள சாலைகளைக் காட்டிலும் இந்தியாவின் பெரும்பாலான சாலைகள் மிகவும் ஆபத்து நிறைந்தவையாக இருக்கின்றன. இதற்கு தினந்தோறும் அரங்கேறும் விபத்துகளும், உயிரிழப்புகளுமே சான்று.\nஅதேசமயம், இந்தியாவில் அண்மைக் காலங்களாக விபத்தின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nவிதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் முறையாக பாதுகாப்பு கவசம் அணியாததன் காரணமாகவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய எண்ணிக்கையை புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது.\nஇந்நிலையில், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் சைக்கிள்கூட நுழைய முடியாத பாதையில் நுழைந்து செல்வதுபோன்ற அதிர்ச்சியான வீடியோக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ வாட்ஸ்-ஆப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகின்றது.\nஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த வீடியோ வேறொரு நபரால் எடுக்கப்பட்டதல்ல. எந்த பைக் அதிவேகமாக சென்றதோ, அதை இயக்கிச் சென்ற அந்த இளைஞரின் ஹெல்மட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வீடியோவை அவரே மற்ற வாகன ஓட்டிகளின் விழிப்புணர்விற்காக வெளியிட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.\nவீடியோவில், ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக் மிக அதிவேகமாக செல்வதை நம்மால் காண முடிகின்றது. அது, மணிக்கு 103 என்ற கிமீ வேகத்தில் செல்கின்றது. தொடர்ச்சியாக அதே வேகத்தில் செல்லும் அந்த இளைஞர் அனைத்து வாகனங்களையும் ஓவர் டேக் செய்தவாறு முந்திச் செல்கின்றார்.\nMOST READ: 'மாடர்ன் உடையில் அனுமதி கிடையாது, புடவை அணிந்து வாருங்கள்' ஆர்டிஓ அதிகாரி அதிரடியால் இளம்பெண் தவிப்பு\nஅப்போது, சாலையின் வலது பக்கத்தில், அதாவது இரு சாலைகளையும் பிரிக்கின்ற வகையில் அமைந்துள்ள டிவைடருக்கு மிகவும் நெருக்கமாக டாடா சுமோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.\nஇதனைச் சற்���ும் எதிர்பார்க்காத அந்த இருசக்கர வாகன ஓட்டி செய்வதறியாமல், பைக்கையும் நிறுத்தவும் முடியமால், அந்த மிக மிக குறுகிய பாதையில் நுழைகின்றார்.\nMOST READ: ஆச்சரியம்... பேங்க் வேலையை உதறி தள்ளியவருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவிகின்றன... ஏன் தெரியுமா\nஇந்த வீடியோவை முதலில் பார்க்கும் அனைவரும், அந்த வாகன ஓட்டி ஏதோவொரு பெரும் பின் விளைவைச் சந்திக்க இருக்கின்றார் என எண்ணிய வேலையில், அவர் மிக சாதூர்யமாக செயல்பட்டு சிறு சிறு சிராய்ப்புகளுடன் அங்கிருந்து தப்பிக்கின்றார்.\nவிபத்தில் சிக்கிய பின்னராவது, பொறுமையாக செல்ல வேண்டும் என எண்ணாமல், மீண்டும் அதி வேகத்தில் பறந்தவாறே அவர் செல்கின்றார்.\nMOST READ: நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி... அதிவேகமாக சென்ற கார் ஓவர் டேக் செய்யும் அதிர்ச்சி வீடியோ\nஇந்த வீடியோவைப் பார்க்கும் பலர் ஹோண்டா சிபிஆர் பைக்கரின் இந்த செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.\nஅந்த இளைஞர் டாடா சுமோ கார்காரரிடம் சிக்கி விட வேண்டாம் என்பதற்காக அங்கிருந்து மீண்டும் அதிவேகத்தில் பறந்திருக்கலாம் நம்மால் யூகிக்க முடிகின்றது. இருப்பினும் அதிவேகம் என்பது எப்போதும் ஆபத்து என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோக் காட்சி அமைந்துள்ளது.\nஇந்த சம்பவத்தின்போது, டாடா சுமோவின் ஓட்டுநர் அல்லது ஹோண்டா பைக்கின் உரிமையாளர், ஆகிய இருவரும் சாதுர்யமாக செயல்படவில்லை என்றால் பெரும் பின் விளைவுகளை இருவரும் சந்திக்க நேர்ந்திருக்கும்.\nஇந்த சம்பவத்திற்கு பைக்கரின் அதிவேகமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன்காரணமாகவே, இந்த அபாயமான சூழ்நிலையை அவரால் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம், இருசக்கர வாகன ஓட்டி பெரும் விபத்திலிருந்து தப்பித்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறப்படுகின்றது.\nடிவைடர் மீது ஏறிய பைக் எப்படி மீண்டும் சமநிலைக்கு திரும்பியது என்றே யாராலும் யூகிக்கவே முடியவில்லை. அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றது.\nஇந்த வீடியோ பார்ப்போரின் இதயம் குறைந்தது ஒரு கனமாவது நின்று துடிக்க வைக்கின்ற அளவிற்கு பரபரப்பை அடக்கியதாக காட்சியளிக்கின்றது.\nஇதுபோன்று, மிகவும் மோசாமாக வாகனங்களை இயக்கி பல இளைஞர்கள் தங்களின் வாழ்வை தொலைத்துவிட்டு நிற்கின்றனர். இருப்பினும், வாகன ஓட்டிகள் திருந்தியபாடில்லை. மேலும், எதையும் கண்டுக் கொள்ளாமல் விதிமீறல்களில் ஈடுபட்டு பின்விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர்.\nஇதன்காரணமாகவே, பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத்துடன் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவை முற்றிலும் வாகன போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு களமிறக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techliteusa.com/category/entertainment/", "date_download": "2020-07-12T08:34:53Z", "digest": "sha1:Y73PA3CQOKWSLBAHVSJ47SADTZLD56EO", "length": 63546, "nlines": 148, "source_domain": "techliteusa.com", "title": "Entertainment Archives | techliteusa", "raw_content": "\nதங்கள் நிதிகளுடன் போராடும் பலர் உள்ளனர். இருப்பினும், இந்த தகவல் ஆன்லைனில் கிடைக்குமா என்பது குறித்து, அதிகமான நபர்கள் பண நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிகிறது. மேலும், இணையத்தில் உங்களுக்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அது எல்லாம் இல்லை.\nஇந்த நாட்களில், எல்லோரும் இணையத்தில் தங்கள் ஷாப்பிங் அனைத்தையும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்கிறார்கள், அல்லது அவர்கள் ஒரு கடையில் இருக்கும்போதெல்லாம், இது வழக்கமாக நீங்கள் ஒரு கிரெடிட் கார்டாகும்.\nசிலருக்கு இது தெரியாது, ஆனால் சில கிரெடிட் கார்டு வெகுமதி திட்டங்கள் உள்ளன, அவை நிதிகளை மேம்படுத்துவதில் பயனடைய அனுமதிக்கின்றன. அவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், தொடர்ந்து படிக்க மறக்காதீர்கள்.\nஒரு சிறிய ஆராய்ச்சிக்குப் பிறகு, பல வேறுபட்ட விருப்பங்கள் உள்ளன என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். கிடைக்கும் ஒவ்வொரு கிரெடிட் கார்டும் கேள்விக்குறியாக உள்ளது, அதாவது உங்களுக்கு சிறந்ததாகத் தோன்றும் ஒன்றை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.\nகிரெடிட் கார்டுகளை ஒப்பிடுவதில் வெகுமதிகள் ஒரு சிறந்த வெஸ்ட்பேக் வழிகாட்டியாகும், இது இதை எப்படி செய்வது என்பது பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு வழங்கும்.\nவெகுமதி உங்கள் நலன்களுடன் ஒத்துப்போக வேண்டும்\nநீங்கள் எதிர்பார்ப்பது போல, இது வெவ்வேறு கடன் அட்டைகளின் எண்ணிக்கை அல்ல. வெவ்வேறு வெகுமதி திட்டங்களின் மிகுதியும் உள்ளன. பொதுவாக, இது பெரும்பாலும் புள்ளி குவிப்பின் சூத்திரத்தைப் பின்பற்றுகிறது, பின்னர் நீங்கள் இந்த புள்ளிகளை பொருட்கள், கடை கடன் அல்லது கேஷ்பேக் போன்ற பல்வேறு வெகுமதிகளுக்காக பரிமாறிக்கொள்ளலாம்.\nஉங்களைப் போன்ற ஒன்றை நிரலை சீரமைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது, இல்லையா நீங்கள் உண்மையிலேயே ஏமாற்றமடையத் தேவையில்லை என்று ஏதாவது ஒன்றைச் செய்வதில் அர்த்தமில்லை.\nசிறந்த விருப்பம் நிச்சயமாக ஒரு கேஷ்பேக் பெற வேண்டும். நிதி ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு இது மிகவும் உண்மை மற்றும் மளிகை கடை அல்லது இதே போன்ற சில கூடுதல் நிதிகளைப் பயன்��டுத்தலாம்.\nஇதன் நன்மை என்னவென்றால், உங்களுக்கு பயனளிக்காத ஒரு திட்டத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சில திட்டங்கள் அதிக பணம் செலவழிக்க உங்களை ஊக்குவிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது ஒரு மார்க்கெட்டிங் நுட்பமாகும், மேலும் பலர் இதை ஏமாற்றுகிறார்கள்.\nகிரெடிட் கார்டு மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்த சில நிபுணர்களின் கூற்றுப்படி, மிகச் சிலரே எல்லாவற்றையும் விட தூண்டுதலின் பேரில் தயாரிப்பு வாங்குவதில் தவறு செய்கிறார்கள். இந்த வகையான அணுகுமுறை கிரெடிட் கார்டு மட்டுமல்ல, எல்லாவற்றையும் விட பயங்கரமானது.\nஅதற்கு பதிலாக, நீங்கள் சிறிது நேரம் எடுத்து, நீங்கள் ஆர்வமாக உள்ள எல்லா திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும், அதே நேரத்தில் உங்களிடம் உள்ளதை ஒப்பிடவும்.\nபயணத்திற்கான உங்கள் செலவுகளைக் குறைக்க விரும்பினால், இதுபோன்ற பெரும்பாலான திட்டங்களுக்கு ஆண்டு கட்டணம் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், நீங்கள் மதிப்பெண்களுடன் போதுமான முன்னேற்றம் அடையவில்லை என்றால், நீங்கள் நீண்ட காலத்திற்கு இழக்க நேரிடும்.\nநீங்கள் அதிக அனுபவத்தைப் பெற ஆரம்பித்தவுடன், ஒரு சில கிரெடிட் கார்டுகளை உங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். நிச்சயமாக, இது எதிர்கால கட்டண முறை, ஆனால் உங்களிடம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.\nதொந்தரவுக்கு தகுதியற்ற சில அட்டைகள் இருக்க வேண்டும். வருடாந்திர கட்டணம் மற்றும் சராசரி வெகுமதிகள் எல்லா சிக்கல்களுக்கும் மதிப்பு இல்லை, எனவே நீங்கள் அவற்றை தூக்கி எறிய வேண்டும்.\nஒரு அட்டையைப் பயன்படுத்தி பணத்தைச் செலவிடுங்கள்\nகிடைக்கக்கூடிய சிறந்த அட்டை என்று நீங்கள் கருதுவதைத் தேர்ந்தெடுத்து முடித்ததும், ஒரு கார்டைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கியதை அதிகம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது வெகுமதிகளை அதிகரிக்க உதவும். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் அதைப் பயன்படுத்தாவிட்டால், பரிசுடன் ஒரு அட்டை வைத்திருப்பதன் பயன் என்ன வெளிப்படையாக, நீங்கள் எதையாவது பெறுவதற்கு பணத்தை செலவழிக்கக்கூடாது, ஆனால் நீங்கள் பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தால், சிறந்ததைச் செய்யுங்கள்.\nபொதுவாக, அவை 12 முதல் 18 மாதங்களில் 24 மாதங்கள் முதல் சில விதிவிலக்குகளுடன் காலாவதியாகின்றன. சில நிறுவனங்கள் புள்ளிகளைத் திரும்ப வாங்க உங்களை அனுமதிக்கின்றன, ஆனால் அவை மறைவதற்கு முன்பு அவற்றைப் பயன்படுத்துவதை விட சிறந்தது எதுவுமில்லை.\nகிரெடிட் கார்டுகளை வழங்குபவர்கள் சேவை விதிமுறைகளை மாற்றுவதில் இழிவானவர்கள். நீங்கள் குறைந்தபட்சம் அவற்றை எதிர்பார்க்கும்போது இவை நிகழ்கின்றன, மேலும் இது மிகவும் சிக்கலானதாக இருக்கும். அஞ்சல் வழியாக உங்களுக்கு அறிவிக்க அவர்களுக்கு ஒரு கடமை இருக்கும்போது, ​​இது பொதுவாக நத்தை அஞ்சலுக்கு மிகவும் தாமதமாக வரும். முக்கியமான எதுவும் தவறவிடாமல் இருக்க இந்த விஷயங்களை நீங்களே கண்காணிக்க வேண்டும்.\nஒரு வார்த்தையில், உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த விரும்பினால், கிரெடிட் கார்டு வெகுமதி திட்டங்களைப் பற்றி மேலும் அறிய நிறைய குணங்கள் உள்ளன. அதை முயற்சி செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இந்த கட்டுரையைப் படித்த பிறகு விஷயங்கள் தெளிவாக வேண்டும்.\nஉலகளாவிய பொருளாதாரம் பல ஆண்டுகளில் பல தொழில்களில் தொடக்கங்களின் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. வேலை தேடுபவர்கள் இனி சலிப்பான கார்ப்பரேட் வேலைகளுக்குப் பின் செல்வதில்லை. நவீன வேலை கலாச்சாரம், புதிய தொழில்நுட்பங்கள் போன்ற நன்மைகள் காரணமாக அவர்கள் தொடக்கங்களில் பணியாற்ற விரும்புகிறார்கள். கூடுதலாக, ஏராளமான இளம் திறமைகள் இப்போது தொடக்கங்களின் பரபரப்பான உலகில் காலடி எடுத்து வைக்கின்றன மற்றும் அவர்களின் தொழில் முனைவோர் முயற்சிகளைத் தொடங்குகின்றன. நீங்களும் இதில் ஆர்வமாக இருந்தால், 2020 ஆம் ஆண்டில் உங்கள் தொடக்கத்தைத் தொடங்கக்கூடிய மிகச் சிறந்த தொழில்கள் இங்கே.\nமின் வணிகம் தொழில் –\nஈ-காமர்ஸ் தொழில் கணிசமாக வளர்ந்து, உலகில் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் சந்தையாக மாற உள்ளது. இந்த வளர்ச்சியின் உந்துசக்தியே மக்கள் ஒரே கிளிக்கில் பொருட்களை வாங்குவதற்கான வழி. இன்று, கிட்டத்தட்ட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன – உடைகள், புத்தகங்கள் மற்றும் காலணிகள் முதல் மின்னணு கேஜெட்டுகள், வீட்டு உதவி, பேஷன் அணிகலன்கள் மற்றும் மொத்த மூலப்பொருட்கள் கூட.\nஎனவே, நீங்கள் ஒரு தொடக்கத்தைத் தொடங்க ஆர்வமாக இருந்தால், ஈ-காமர்ஸ் தொழில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இருப்பினும், கடுமையான போட்டி காரணமாக, ஒரு குறிப்பிட்ட தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய ஈ-காமர்ஸ் கடையை உருவாக்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும்.\nமேலும், ஒரு நிரூபிக்கப்பட்ட யோசனையின் அடிப்படையில் வணிகம் ஏற்கனவே நிறுவப்பட்டிருப்பதால், உரிமையின் சாத்தியம் நல்லதல்ல. சிறந்த அம்சம் என்னவென்றால், உங்களுக்குத் தேவையான எல்லா ஆதரவையும் உரிமையாளரிடமிருந்து பெறுகிறீர்கள், எனவே நீங்கள் மற்றவர்களிடமிருந்து உதவியையும் ஆதரவையும் பெற வேண்டியதில்லை. ஆயிரக்கணக்கான உரிமையாளர் வணிக வாய்ப்புகளில் நீங்கள் சரியான தேர்வு செய்வது முக்கியம்.\nஎனவே, நீங்கள் விரும்பும் தொழிலைத் தேர்ந்தெடுத்து அதை அங்கிருந்து நகர்த்தவும்.\nஇருப்பினும், நீங்கள் முதலில் ஆராய்ச்சி செய்து உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள், நீங்கள் தொடங்க விரும்பும் உரிமைகள், உங்கள் துறையில் உள்ள வாய்ப்புகள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களிடம் பதில் கிடைத்ததும், நீங்கள் பட்டியலிட்ட உரிமையாளரைத் தொடர்புகொண்டு விரிவாக வழங்குமாறு கோருங்கள் அவர்களின் வணிகம் மற்றும் உரிமையாளர் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.\nஆரம்பத்தில் சில லெக்வொர்க்கும் முயற்சியும் இருக்கக்கூடும், நீங்கள் வெற்றிகரமாக கடையை அமைத்தவுடன், நீங்கள் குறுகிய காலத்தில் உடைந்து அதிக லாபம் ஈட்டலாம்.\nஉணவுத் தொழில் முதல் முறையாக வணிகர்களுக்கு சிறந்த தொழில்களில் ஒன்றாகும். இந்தத் தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பிடித்தது, ஏனென்றால் உணவு என்பது ஒருபோதும் தேவைக்கு அப்பாற்பட்டது, மேலும் நீங்கள் செலவு குறைந்த மற்றும் தரமான உணவை வழங்குகின்ற வரை, நீங்கள் தவறாக இருக்க முடியாது.\nஇன்று சந்தைப் பங்கின் பெரும்பகுதி உணவு வர்த்தக தொடக்கங்களுக்கு சொந்தமானது, உணவு கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் போன்றது என்பதை உணர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் உணவுத் தொழில் சுமார் 482 பில்லியன் டாலராக இருக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே, எந்த நேரத்தையும் வீணாக்காதீர்கள், விரைவில் உங்கள் வணிகத் திட்டத்தைப் பெறுங்கள்.\nஉங்கள் முன்னேற்றத்தை நீங்கள் எடுப்பதற்கு முன், ஒவ்வொரு தொழிற்துறையிலும் சாத்திய��ான அபாயங்கள் மற்றும் நன்மைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் நாட்டின் வலுவான வளர்ச்சி விகிதம் மற்றும் முன்னேற்றம் காரணமாக, அடிப்படைகள் வலுவாக இருந்தால், உங்கள் தொடக்கமானது அருமையான வெற்றிக் கதையாக மாறும். எனவே, ஒரு நல்ல தேர்வை மேற்கொள்ளுங்கள், கவனமாகத் திட்டமிடுங்கள், உங்கள் தொடக்கத்தை சிறந்த உயரங்களை அடைய உதவும் சரியான வழியைப் பின்பற்றுங்கள்.\n2. முதலீட்டு மதிப்பைக் கொண்டுள்ளது\nஒரு இளம் மற்றும் விவசாய சொத்தாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு பிளாக்செயின் அமைப்பினுள் வளத்தின் மூலம் மதிப்பைக் கொண்டுள்ளது. இதன் பொருள் அவர்களின் வெளிப்படைத்தன்மையின் செல்வத்துடன், அவை ஆராய்வதற்கு ஏராளமான இடங்களைக் கொடுக்கின்றன, இதனால் பல தீர்வுகளை வழங்குகின்றன. மையப்படுத்தப்பட்ட அமைப்புகளின் இழப்பில் பரஸ்பரம் முதலீடு செய்ய ஒத்துழைப்பு மூலம் தனிநபர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது. கிரிப்டோகரன்ஸ்கள் காரணமாக முதலீடுகள் நேராக இருக்கும் மதிப்பின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் அல்லது எந்தவொரு வங்கியின் ஈடுபாடும் இல்லாமல், எவரும் எல்லோரும் இதில் முதலீடு செய்யலாம்.\nஇது பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு உலகளாவிய போக்காக அமைகிறது. இணைய அணுகல் மற்றும் இலவச நிதி தேவைப்படும்போது மட்டுமே, அவர்களிடமிருந்து யார் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். தற்போது கிரிப்டோகரன்சி சந்தையின் முன்பதிவு செய்யப்படாத மூலதனம் சுமார் billion 600 பில்லியன் ஆகும். இது ஒரு நம்பிக்கைக்குரிய எண், ஏனென்றால் சந்தையில் செலுத்தப்படும் பணத்தின் அளவு அதைவிட மிகக் குறைவு என்பதைக் காட்டுகிறது.\nஜிடிபிஆர் தரவு பாடங்களை வழங்குகிறது – தரவு தொடர்புடைய நபர்கள் – அவர்களின் தனிப்பட்ட தரவு எவ்வாறு கைப்பற்றப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படுகிறது என்பதில் அதிக கட்டுப்பாட்டுடன். எடுத்துக்காட்டாக, உங்கள் நிறுவனம் அவற்றுடன் தொடர்புடைய தரவைப் பகிரவும், அவற்றின் தரவை பிற சேவைகளுக்கு மாற்றவும், அவற்றின் தரவில் தவறுகளை சரிசெய்யவும் அல்லது சில சந்தர்ப்பங்களில் சில தரவுகளை மேலும் செயலாக்கத்திலிருந்து அனுப்பவும் தரவு பாடங்கள் கோரலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த கோர���க்கைகளுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் ஒரு குறிப்பிட்ட காலம்.\nதரவு பாடங்களுக்கான உங்கள் கடமைகளை நிறைவேற்ற, உங்கள் அமைப்பு எந்த வகையான தனிப்பட்ட தரவை செயலாக்குகிறது, எப்படி, எந்த நோக்கங்களுக்காக புரிந்து கொள்ள வேண்டும். முன்னர் புரிந்து கொள்ளப்பட்ட தரவு பட்டியல் இந்த புரிதலை அடைவதற்கான முதல் படியாகும். சரக்கு முடிந்ததும், தரவு நிர்வாக திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதும் முக்கியம்.\nதனிப்பட்ட தரவின் பயன்பாடு, மேலாண்மை மற்றும் பயன்பாட்டிற்கான கொள்கைகள், பாத்திரங்கள் மற்றும் பொறுப்புகளை வரையறுக்க ஒரு தரவு நிர்வாகத் திட்டம் உங்களுக்கு உதவக்கூடும், மேலும் உங்கள் தரவு கையாளுதல் நடைமுறைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இணக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் உதவும். எடுத்துக்காட்டாக, தரவை நீக்க அல்லது நகர்த்துவதற்கான தரவு விஷயத்தின் கோரிக்கைகளை திறம்பட மதிக்கிறது என்பதை தரவு நிர்வாகத் திட்டம் உங்கள் நிறுவனத்திற்கு நம்ப வைக்க முடியும்.\nஉங்கள் தரவு நிர்வாக மூலோபாயத்தை ஆதரிக்க, மைக்ரோசாப்ட் தனியுரிமை-வடிவமைப்பு மற்றும் தனியுரிமை மூலம் இயல்புநிலை முறையைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகள் உருவாக்கப்படுகின்றன. உங்கள் தரவை அஸூர், ஆபிஸ் 365 அல்லது டைனமிக்ஸ் 365 க்கு ஒப்படைக்கும்போது, ​​நீங்கள் ஒரே உரிமையாளராக இருப்பீர்கள்: சேவைகளில் சேமிக்கப்பட்ட தரவுகளில் உரிமைகள், தலைப்பு மற்றும் ஆர்வத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.\nமைக்ரோசாஃப்ட் டிரஸ்ட் மையத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, அங்கீகரிக்கப்படாத நபர்களின் முறையற்ற பயன்பாடு அல்லது பயன்பாட்டிலிருந்து உங்கள் வாடிக்கையாளர் தரவைப் பாதுகாக்க மைக்ரோசாப்ட் கிளவுட் சர்வீசஸ் வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறது.\nகூடுதலாக, உங்கள் தரவுகளுக்கான அரசாங்க கோரிக்கைகளை நாங்கள் திருப்பி விடுகிறோம், இதனால் அவை சட்டப்பூர்வமாக தடைசெய்யப்படும் வரை உங்களுடன் நேரடியாக செய்யப்படுகின்றன, மேலும் இதுபோன்ற கோரிக்கைகளை நீதிமன்றத்தில் வெளியிட அரசாங்க முயற்சிகளை நாங்கள் சவால் செய்துள்ளோம். .\nகிளவுட் சேவைகளை நிர்வகிக்க மைக்ரோசாப்ட் உதவ\nஒழுங்காக மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தல், கிளவுட் சேவைகள் குறைந்தது ஆண்ட��தோறும் பல உலகளாவிய தரவு தனியுரிமை தரங்களுக்கு எதிராக தணிக்கை செய்யப்படுகின்றன, இதில் HIPAA மற்றும் HITECH, CSA ஸ்டார் ரெஜிஸ்ட்ரி மற்றும் பல ஐஎஸ்ஓ தரநிலைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் இங்கே அணுகப்படுகின்றன. இந்த கடமைகளுக்கு அப்பால், தரவு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதையும், உங்கள் நிறுவனத்தில் எந்த தரவை அணுக முடியும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என்பதை உறுதிப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nஇது அசூர், வளாகம் மற்றும் பிற மேகக்கணி வளங்கள், தரவு மற்றும் பயன்பாடுகளின் அணுகல் மற்றும் அடையாளத்தை கட்டுப்படுத்துகிறது. அஜூர் ஆக்டிவ் டைரக்டரி சிறப்புரிமை அடையாள மேலாண்மை மூலம், அஜூர் வளங்களை நிர்வகிக்க தகுதியான பயனர்களுக்கு தற்காலிக, சரியான நேரத்தில் (JIT) நிர்வாக உரிமைகளை வழங்கலாம்.\nபயனரின் வரையறுக்கப்பட்ட பாத்திரத்தின் அடிப்படையில் அணுகலை வழங்க இது உங்களுக்கு உதவுகிறது, பயனர்கள் தங்கள் வேலைகளைச் செய்ய தேவையான அனுமதிகளை மட்டுமே வழங்குவதை எளிதாக்குகிறது. உங்கள் நிறுவனத்தின் வணிக மாதிரி மற்றும் இடர் சகிப்புத்தன்மைக்கு ஏற்ப நீங்கள் RBAC ஐத் தனிப்பயனாக்கலாம்.\nதரவு வகைப்பாடு என்பது எந்த தரவு நிர்வாக திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் நிறுவனத்தில் பொருந்தக்கூடிய ஒரு வகைப்பாடு திட்டத்தை ஏற்றுக்கொள்வது தரவு பொருள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க குறிப்பாக உதவியாக இருக்கும், ஏனெனில் இது தனிப்பட்ட தரவு கோரிக்கைகளை எளிதாக அடையாளம் கண்டு செயலாக்க உதவுகிறது.\nதரவு வகைப்பாடு ஒயிட் பேப்பர் அஸூருக்கான தரவு வகைப்பாட்டிற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதலை வழங்குகிறது மற்றும் தரவு வகைப்பாடு நுட்பங்கள், செயல்முறை, சொற்களஞ்சியம் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றின் பின்னணியில் உள்ள கொள்கைகளின் மூலம் நடக்கிறது. ஆவணத்தில் பிற தகவல்கள் மற்றும் இணைப்புகள் உள்ளன.\nடைனமிக்ஸ் 365 (ஆன்லைன்) பாதுகாப்பு மற்றும் இணக்கத் திட்டமிடல் வழிகாட்டி ஒரு சூழலில் டைனமிக்ஸ் 365 (ஆன்லைன்) ஐப் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் தொடர்பான முக்கிய இணக்கம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைப் புரிந்துகொள்வதற்கான விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது, இதில் அடைவு ஒத்திசைவு மற்றும் ஒற்றை அடையாளம் போன்ற நிறுவன அடைவு ஒருங்கிணைப்பு சேவைகள் அடங்கும். ஆன். தரவு தனியுரிமை மற்றும் தனியுரிமைக் கொள்கைகள், தரவு வகைப்பாடு மற்றும் தாக்கத் தகவல் ஆகியவை இதில் அடங்கும்.\nகன்னமான, சிந்தனைமிக்க வணிக நபர்கள் பண்புகளைத் தவிர்ப்பதால் கிளிச்சைத் தவிர்க்கிறார்கள். அவை பண்பு என்பதால், அவை ஏற்கனவே அசல் கருத்துக்களிலிருந்து வந்தவை. ஆயினும்கூட, எல்லா ஸ்டீரியோடைப்களும் அகற்றப்படுவதற்கு தகுதியற்றவை அல்ல. இந்த வழியில் “நேரம் பணம்” என்பது புரிதலைக் குறிக்கிறது. வாய்ப்பு செலவின் பொருளாதார கோட்பாட்டைக் குறிப்பிடுவதற்கான பொதுவான வழி இது.\nநேரம் ஒரு பற்றாக்குறை வளமாக இருப்பதால், அது இடைநிலை மற்றும் வரையறுக்கப்பட்டதாக இருப்பதால், பெரும்பாலான வணிக மேலாண்மை புத்தகங்கள் வணிகங்களை விரைவில் வேலை செய்ய பரிந்துரைக்கின்றன.\nமுக்கியமான ஆனால் கடினமான வணிக செயல்முறைகளை மேம்படுத்த உங்கள் வணிகத்தில் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் அல்லது ஆர்.பி.ஏ.யைப் பயன்படுத்துவது இந்த காலமற்ற கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புரட்சிகர வழியாகும்.\nவணிக செயல்முறைகளை தானியக்கமாக்குவதற்கான வளர்ந்து வரும் தொழில்நுட்பமான RPA, ஒரு உருவக அர்த்தத்தில் மட்டுமே ஒரு ரோபோ ஆகும். இது ஒரு தொழிற்சாலையில் ஒரு தயாரிப்பு வரி ரோபோ போன்ற செயற்கை நுண்ணறிவு தொழிலாளி அல்ல, ஆனால் ஒரு மென்பொருள் ரோபோ.\nஇந்த கற்பனையான பெயர் இருந்தபோதிலும், இது இன்னும் ஒரு வல்லமைமிக்க தொழில்நுட்பமாகும், இது உற்பத்தித்திறன் கொலையாளிகளை அகற்ற ஒரு உடல் ரோபோவைப் போலவே செல்வாக்கு செலுத்துகிறது.\nமென்பொருள் ரோபோக்கள் ஒரு நபரை விட வேகமாக செயல்படுவது மட்டுமல்லாமல், வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேர பிழையில்லாமல் இயக்க முடியும். அவர்கள் 10 விநாடிகளில் ஒரு பணியைச் செய்ய முடியும், இது ஒரு நபருக்கு மூன்று நிமிடங்கள் ஆகும்.\nஒரு போட் ஒரு மனிதன் செய்யும் காரியத்தைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, இது கேள்விகளுக்கு பதிலளிக்கலாம், பார்கோடுகளை கைமுறையாக ஸ்கேன் செய்யலாம், கணக்கீடுகளை செய்யலாம் அல்லது பரிவர்த்தனைகளை பதிவு செய்யலாம். இருப்பினும், இது சிறந்தது, வேகமானது மற்றும் மலிவானது. குடிபோதையில் இருந்து மனிதர்களை விடுவிப்பது, வியாபாரத்தை வளர்ப்பதற்கு அதிக ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்ய அவர்களை அனுமதிக்கிறது.\nபயன்பாடுகளை அடிக்கடி மாற்றுவதைத் தடுக்க பல பயன்பாட்டு கருவிகளைப் பயன்படுத்தவும்.\nகடினமான வேலையில் விடாமுயற்சியுடன் பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல், மற்ற பணிகளைச் செய்ய உங்கள் போட்டை “மீண்டும் முயற்சிக்க வேண்டும்”, ஏனெனில் இது அதிக அளவு வேலைகளின் தொகுப்பாகும். வெவ்வேறு வேலைகளுக்கு இதைப் பயன்படுத்துவது அதன் ஆரம்ப முன்னமைக்கப்பட்ட விதிகளை மாற்றுவது போல எளிது, அதாவது அதன் ஸ்கிரிப்டை மாற்றியமைத்தல்.\nபயன்பாடுகளை அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்க உங்கள் வணிகம் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷனைப் பயன்படுத்தலாம். ஐ.டி பணியாளர் சிக்கலான செயல்முறைகளுக்கான பயன்பாடுகளை மாற்றும்போது, ​​அதற்கு வணிக நேரம், பணம் மற்றும் முயற்சி செலவாகும். இருப்பினும், RPA உடன், மாற்றங்களைச் செய்ய நீங்கள் போட்களை வரிசைப்படுத்தலாம். வணிக செயல்பாட்டில் கியர்களை மாற்ற நீங்கள் சில வரிகளை மாற்ற வேண்டும்.\nவணிக செயல்முறை ஆட்டோமேஷன் மென்பொருளைப்\nபயன்படுத்துங்கள் உங்கள் வணிகத்தில் ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷனைப் பயன்படுத்த வேண்டுமா\nஒரு நபருக்கு பதிலாக ஒரு போட்டில் ஒரு வேலையை ஒப்படைப்பதை நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய மூன்று நல்ல காரணங்கள் இங்கே:\nஒரு ஊழியர் சுமார் எட்டு மணி நேரம் வேலை செய்யலாம். ஒப்பிடுகையில், ஒரு போட் ஒரு சூப்பர் ஊழியர் போன்றது. இது கடிகாரத்தைச் சுற்றி வேலை செய்ய முடியும். இது ஒரு ஷிப்ட்டின் போது பதினைந்து நிமிட இடைவெளி, மதிய உணவுக்கு ஒரு மணி நேர விடுமுறை அல்லது மாலையில் வீட்டிற்கு செல்வதில்லை. இது ஊதியம் அல்லது சரியான நேரத்தில் ஊதியம் கேட்காது.\nஒரு நபர் எவ்வளவு காலம் வேலை செய்கிறாரோ, அவ்வளவு உற்பத்தித்திறன் குறைகிறது. சோர்வு பிழைகளையும் குறைக்கிறது. எட்டு மணி நேர மாற்றத்தில், ஒரு நபருக்கு சுமார் 30 சதவீதம் வீதம் இருக்கும். சில தவறுகள் விபத்துக்கள் முதல் நிதி தவறுகள் வரை குறிப்பிடத்தக்க சிக்கல்களை ஏற்படுத்தும். ஒப்பிடுகையில், ஒரு போட் பகல் மற்றும் இரவு முழுவதும் பிழைகள் இல்லாமல் வேலை செய்ய முடியும்.\nபலதரப்பட்ட பணிகளை மனிதர்களால் நன்றாக கையாள முடியாது. விரைவான பணி மாறுதல் சோர்வை வேகப்படுத்துகிறது, கவனத்தை குறைக்கிறது, ���ேலும் குழப்பங்களையும் தவறுகளையும் உருவாக்குகிறது. ஒப்பிடுகையில், ஒரு போட் பல வேலைகளை சிக்கல்கள் இல்லாமல் கையாள முடியும்.\nஉங்கள் வணிகத்தில் ரோபோ செயலாக்க ஆட்டோமேஷனைத் தொடங்க விரும்பினால், தரவு, வேலை வகை, வேறுபாடு மற்றும் AI ஆகியவற்றின் அடிப்படையில் எந்த வகை சாதனத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள்.\nசில கேள்விகள் இங்கே கேட்கப்படுகின்றன:\nதரவைப் பற்றிய கேள்வி: எனது தரவு பல கணினிகளில் படிக்கவும் எழுதவும் எளிதானதா சில தகவல்களை விளக்குவது எளிது; மற்றவர்களுக்கு கூடுதல் விளக்கம் தேவை. எளிய தரவுகளுடன் போட்கள் நன்றாக வேலை செய்கின்றன.\nபணிகளைப் பற்றிய கேள்வி: விதிகளின் அடிப்படையில் எனது பணிகளை உள்ளமைப்பது எளிதானதா சில பணிகள் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை; மற்றவர்களுக்கு அறிவு தேவை. போட்கள் விதி அடிப்படையிலான இயந்திரங்கள்.\nஇயங்கக்கூடிய தன்மை பற்றிய கேள்வி: பல பயன்பாடுகளில் செயல்படும் ஒரு கருவி எனது வணிகத்திற்கு தேவையா பல பயன்பாடுகளில் போட்கள் நன்றாக வேலை செய்கின்றன.\nAI பற்றிய கேள்வி: எனது போட் ஒரு மனித பயனரைப் பின்பற்ற வேண்டுமா நீங்கள் செய்தால், உள்ளமைக்கப்பட்ட AI ஆதரவுடன் உங்களுக்கு ஒரு போட் தேவை.\nஅல்கோ டிரேடிங் அல்லது அல்காரிதம் டிரேடிங் என்பது ஒரு செயல்முறையாகும், இதன் மூலம் கணினிகள் அல்காரிதம் எனப்படும் முன் வரையறுக்கப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் வர்த்தகங்களை செயல்படுத்த திட்டமிடப்படுகின்றன. விரைவாக செயல்படுத்தப்படுவதால், வணிகமானது வேகமானது, துல்லியமானது மற்றும் மனித பிழைகள் இல்லாமல் உள்ளது. வர்த்தகங்கள் எந்த தாமதமும் இல்லாமல் சரியான விலையிலும் குறிப்பிட்ட அளவிலும் குறிப்பிடப்படுகின்றன.\nஒரு கணினி நிரல் மூலம் வர்த்தகங்கள் செயல்படுத்தப்படுகின்றன; இருப்பினும், வர்த்தக உத்தி வர்த்தகர்களால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வர்த்தகம் நடைபெற வேண்டிய விலை, அளவு மற்றும் நேரத்தை ஒரு வர்த்தகர் தீர்மானிப்பார். எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பிறகு கணினி வணிகத்தை மட்டுமே செயல்படுத்துகிறது. கே.ஜே. டிரேடிங் சிஸ்டம் போன்ற ஒரு வர்த்தகருடன் செல்வது உங்களுக்கு முறையான மற்றும் விரைவான வருவாயைக் கொடுக்கக்கூடிய சரியான வர்த்தக உத்திகளை உருவாக்க உதவும��.\nவேலை செய்யும் எங்கள் முதல் ஐந்து ஆல்கோ வர்த்தக உத்திகள் இங்கே.\nஆல்கோ உத்திகளில் எளிமையானது, இது ஒரு குறிப்பிட்ட திசையில் விலையின் இயக்கத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வர்த்தகங்களைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. பங்கு தற்போதுள்ள அதே திசையில் தொடர்ந்து நகரும் என்பது அனுமானம். கொடுக்கப்பட்ட பங்குக்கான லாப-லாப அல்லது நிறுத்த-இழப்பு விலையைக் கண்டறிய இது வர்த்தகர்களுக்கு உதவுகிறது.\nவிலை சமீபத்திய உயர்வை கடந்தும், அது கீழ்நோக்கி நகரும் போதும், முந்தைய ஸ்விங் குறைவுகளுக்கு மேலே மீதமுள்ள போது பங்கு ஒட்டுமொத்த மேல்நோக்கி செல்லும் பாதையில் உள்ளது. சமீபத்திய குறைந்த விலையிலிருந்து விலை குறையும் போது அதே உத்தி ஏற்படுகிறது. 30 நாள் நகரும் சராசரி 180 நாள் நகரும் சராசரியை விட அதிகமாக இருக்கும்போது, ​​இது ஒரு வாங்குதல் மற்றும் 30 நாள் நகரும் சராசரி 180 நாள் நகரும் சராசரியை விடக் குறைவாக இருக்கும்போது, ​​விற்க வேண்டியது போன்ற தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தலாம்.\nபொதுவாக, பங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாற்றங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பரிமாற்றத்தின் விலைகளும் மாறுபடலாம். வெவ்வேறு பரிமாற்றங்களில் ஒரே பங்குகளின் விலையில் இந்த வேறுபாடுகளை நடுவர் வர்த்தகம் பயன்படுத்திக் கொள்கிறது. ஆல்கோ வர்த்தக மூலோபாயம் குறைந்த விலை பரிமாற்றத்தில் பங்குகளை வாங்கி, அதிக மதிப்பு பரிமாற்றத்தில் பங்குகளை விற்பனை செய்யும். மிகவும் வசதியான விருப்பத்திற்காக, நீங்கள் கே.ஜே. டிரேடிங் சிஸ்டங்களுடன் கூட்டாளராக முடியும், இது அல்கோ வர்த்தக உத்திகளில் முழுமையாக நிபுணத்துவம் பெற்றது மற்றும் உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.\nஇந்த மூலோபாயம் கொடுக்கப்பட்ட பாதுகாப்பின் விலை விலை ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் சராசரி விலைக்குத் திரும்பும் என்ற கொள்கையை நம்பியுள்ளது. புள்ளிவிவர நிபுணர் பிரான்சிஸ் கால்டனின் கூற்றுப்படி, தீவிர நிகழ்வுகள் வழக்கமாக சாதாரண நிகழ்வுகளால் பின்பற்றப்படுகின்றன, அதாவது விஷயங்கள் காலப்போக்கில் முடிவடையும்.\nவர்த்தகர்கள் பங்குகளின் மேல் மற்றும் கீழ் விலை வரம்பை நிர்ணயித்து, விலை குறைந்த வரம்பிற்குக் குறைவாக இருக்கும்போது வாங்குவா���்கள், விலை அதிக வரம்பை விட அதிகமாக இருக்கும்போது, ​​விலைகள் சராசரிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்குகள் ஒருவருக்கொருவர் தொடர்புடையதாக இருக்கும்போது, ​​அவை ஒரு நிகழ்வு அல்லது செய்திக்கு ஒத்த வழியில் செயல்படும். புள்ளிவிவர நடுவர் மூலோபாயம் செய்தி அல்லது நிகழ்வுகளின் அடிப்படையில் தொடர்புடைய பங்குகளில் எழும் விலை திறனற்ற தன்மையைப் பயன்படுத்துகிறது. பொதுவாக, இவை குறுகிய கால வர்த்தகங்கள் மற்றும் ஆல்கோ வர்த்தகம் ஒரு குறுகிய வாய்ப்பை மேம்படுத்த உதவும்.\nமற்றொரு திறமையான ஆல்கோ வர்த்தக உத்தி, எடையுள்ள சராசரி முறை முன் வரையறுக்கப்பட்ட நேர இடங்களில் சிறிய ஆர்டர்களை வழங்க எடையுள்ள சராசரி விலையைப் பயன்படுத்துகிறது. எனவே, பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து நீங்கள் பல கொள்முதல் மற்றும் விற்பனையைப் பெறலாம். இந்த வர்த்தகங்களை துல்லியமாகவும் விரைவாகவும் முடிப்பது கடினம்; இதனால், ஆல்கோ வர்த்தக உத்திகள் நடைமுறைக்கு வருகின்றன.\nஆகையால், நீங்கள் ஒரு சுறுசுறுப்பான வர்த்தகர் என்றால், துல்லியம் மற்றும் செயல்திறனுடன் பங்குகளை உள்ளிடவும் வெளியேறவும் மேலே உள்ள ஆல்கோ வர்த்தக உத்திகளில் ஒன்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். இது உங்கள் மூலதனத்தின் வருவாயை அதிகரிக்கும்.\nஉங்கள் மின்னஞ்சலை நிர்வகிப்பது ஊழியர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும், ஒவ்வொரு நாளும் அதைச் சமாளிக்க போதுமான எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளுங்கள். எந்த சந்தேகமும் இல்லாமல், நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு சிறந்த தகவல்தொடர்பு வழி இருக்காது, ஆனால் அதிக எண்ணிக்கையிலான நிர்வாகமானது நாள் முழுவதும் மணிநேரத்தை உறிஞ்சும். ஒரு மின்னஞ்சல் மேலாண்மை கருவி கவலைகளை திறம்பட தீர்க்க முடியும்.\nதனிப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல்களை ஒதுக்கவும், குறிச்சொற்களைக் கொண்டு உரையாடல்களை ஒழுங்கமைக்கவும், குழு உறுப்பினர்கள் உரையாடல்கள் அல்லது காப்பக மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் போது நிகழ்நேர அறிவிப்புகளை அனுப்பவும், மின்னஞ்சலைப் பின்பற்றவும் அமைக்கவும் இது பயன்படுத்தப்படலாம். ஊழியர்கள் மின்னஞ்சல் வழியை நிர்வகிக்க முடிந்தால், அவர்களின் செயல்திறன் நிலை வெளிப்படையாக மேம்பட���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-39.html", "date_download": "2020-07-12T10:18:32Z", "digest": "sha1:AUF44VLOJ2OVG3SJ7MB6WK6XHFWE7JCN", "length": 51628, "nlines": 481, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - முப்பதொன்பதாம் அத்தியாயம் - கமலியின் மனோரதம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nமுப்பதொன்பதாம் அத்தியாயம் - கமலியின் மனோரதம்\nவிவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல் நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த் திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில் மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம் நிலவின் மோகன ஒளியில் அந்தப் பூந்தோட்டம் கனவு உலகத்தில் காணும் ஒரு காட்சி போல் தென்பட்டது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nபுலன் மயக்கம் - தொகுதி - 3\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nபூந்தோட்டத்தில் உலாவி வர எண்ணிப் புறப்பட்ட சிவகாமி, வீட்டுச் சுவரோரமாகச் சற்றுத் தூரம் சென்றபோது, பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். கமலியும் கண்ணபிரானும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அறையின் பின்புறப் பலகணி வழியாக அவர்களுடைய பேச்சுத் தெளிவாகக் கேட்டது. அந்தப் பக்கம் போகமல் திரும்பிவிடவேண்டுமென்று எண்ணிய சிவகாமியின் செவியில் \"மாமல்லர்\" \"குமார சக்கரவர்த்தி\" என்ற வார்த்தைகள் விழுந்தன. பிறகு அவளுடைய கால்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டன. பலகணியின் அருகில் சுவர் ஓரமாக நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.\n\"மாமல்லருக்குப் பெண் கொடுக்கிறேன் என்று பாண்டிய மன்னர் தூது அனுப்பியதில் என்ன ஆச்சரியம் பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப் போட்டியிடமாட்டார்களா பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப் போட்டியிடமாட்டார்களா\n\"மாமல்லருக்குச் சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று மகாராணிக்கு ஆசை. மூன்று தேசத்து ராஜாக்களுக்குத் திருமணத் தூது அனுப்ப வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள்ளே இந்த யுத்தம் வந்து விட்டதால் அது தடைப்பட்டுப் போயிற்று. இப்போது பாண்டிய ராஜாவே தூது அனுப்பியிருப்பதில் மகாராணிக்கு அசாத்திய சந்தோஷம்\n\"சரி; அப்புறம் என்ன நடந்தது\" என்று கமலி கேட்டாள்.\n\"அரண்மனையில் மாமல்லரை விட்டேன் உடனே, தாயாருக்கும் பிள்ளைக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது\n\"குமார சக்கரவர்த்தியிடம் 'கல்யாணம்' என்று யாராவது சொன்னாலே, அவருக்குப் பிரமாதமான கோபம் வந்து விடுகிறது. 'இதற்குத்தானா இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள் போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன் போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன்' என்று அவர் மகாராணியிடம் கோபமாகப் பேசினார்...' என்று அவர் மகாராணியிடம் கோபமாகப் பேசினார்... கமலி உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய் மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய்\n\"பெண்பிள்ளைகளிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியாதா, கண்ணா\n\" என்று கண்ணன் நகைத்துக் கொண்டே கூறினான்.\n நீ ஆண்பிள்ளை என்பதையும் மறந்து போய் விடுவாய் யுத்தம் வருகிறதல்லவா\n அப்போது தெரிகிறது யார் ஆண்பிள்ளை, யார் பெ��்பிள்ளையென்று நீ என் காலில் விழுந்து, 'கண்ணா நீ என் காலில் விழுந்து, 'கண்ணா யுத்தத்துக்குப் போகாதே' என்று கதறப் போகிறாய். நான் உன்னை உதறித் தள்ளிவிட்டுப் போகப் போகிறேன்....\"\n\"அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனத்தில் யுத்தம் கிட்டி வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமாட்டேனா யுத்தம் கிட்டி வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமாட்டேனா... கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி 'கல்யாணம்' என்றாலே எரிந்து விழுகிறார் போலிருக்கிறது... கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி 'கல்யாணம்' என்றாலே எரிந்து விழுகிறார் போலிருக்கிறது\n யுத்தம் வந்திருக்கிறபடியால் குமார சக்கரவர்த்தி கல்யாணம் வேண்டாம் என்கிறார் என்றுதான் எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிசகு கமலி, பெரும் பிசகு\n\"எல்லாரும் நினைத்துக்கொண்டிருப்பது பிசகு. மாமல்லர் கல்யாணப் பேச்சை வெறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது பெரிய இரகசியம் அதிலும் உன் தங்கச்சி சிவகாமியைப் பற்றிய இரகசியம் கமலி\n என் தங்கச்சியைப்பற்றி எனக்குத் தெரியாத இரகசியம் என்ன இருக்கிறது ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள் ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள்\n\"இசைக்கேடு ஒன்றுமில்லை. பெருமையான விஷயந்தான்... சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்... சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்\n பொருளைப் பார்த்து விட்டல்லவா விலையைத் தீர்மானிக்க வேண்டும்\n பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி, வீரத்தில் அர்ஜுனனையும், அழகில் மன்மதனையும் ரதம் ஓட்டுவதில் கண்ணபிரானையும் ஒத்தவரான மாமல்ல நரசிம்மர், உன்னுடைய தங்கச்சி சிவகாமியின்மேல் காதல் கொண்டிருக்கிறார், கமலி\n\" என்னும் சத்தம் மட்டுந்தான் கமலியின் வாயிலிருந்து வந்தது. அவள் ஆச்சரியத்தினால் திகைத்து விட்டாள்.\nவெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சில் அந்த 'ஆ' சத்தமானது கூரிய அம்பைப்போல் புகுந்தது. தன்னிடம் இவ்வளவு ஆசையும் நம்பிக்கையும் வைத்துள்ள அருமைத் தோழியிடம் தனது அந்தரங்கத்தை வெளியிடாமல் இ���்தனை நாளும் ஒளித்து வைத்திருந்தது பற்றி அவள் வெட்கினாள். அறைக்குள்ளே சம்பாஷணை மேலும் தொடர்ந்து நடந்தது.\n நான் சொன்ன செய்தி உனக்கு அதிசயமாயிருக்கிறதல்லவா\" என்று கண்ணபிரான் கேட்டான்.\n நம்முடைய குமார சக்கரவர்த்தி புத்திசாலி என்றுதான் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன் அதனால்தான் அவருக்கு என் தங்கச்சியின் மேல் மனம் சென்றது\" என்று கமலி சமத்காரமாக விடை சொன்னாள்.\n நீயும் உன் தங்கையும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இந்த வேலை செய்தீர்கள் போலிருக்கிறது உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக் கொண்டாய் உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக் கொண்டாய் உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள் உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள்\n\" என்று கமலி கம்பீரமாகக் கேட்டு விட்டு மேலும் சொல்லம்புகளைப் போட்டாள்.. \"நானா உன்னைத் தேடி வந்து என்னுடைய வலையில் போட்டுக் கொண்டேன் நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத் தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, 'கண்ணே நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத் தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, 'கண்ணே பெண்ணே நீ கருணை செய்யாவிட்டால் நான் உயிரை விடுவேன்' என்று கதறினேன் நானா 'என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கெஞ்சினேன்\n நீ உன்னுடைய கண்ணாகிற வலையை வெறுமனே விளையாட்டுக்காக விரித்தாய் அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன் அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன்\n\"நம்முடைய கதை இருக்கட்டும் மாமல்லருக்கும் என் தங்கைக்கும் நேசம் என்கிற விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது அதைச் சொல்லு\n பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா, என்ன கள்ளனுக்குத் தெரியாதா கள்ளனின் சமாசாரம் கள்ளனுக்குத் தெரியாதா கள்ளனின் சமாசாரம் நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில் என்னமாய்ப் பார்த்தேன் நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில் என்னமாய்ப் பார்த்தேன் ஞாபகம் இருக்கிறதா அம்மாதிரியே உன் தங்கையை இப்போது மாமல்லர் ஆர்வத்தோடு பார்க்கிறார்.\"\n நாவுக்கரசர் மடத்தில் அபிநயம் பிடித்தானதும் உன் தங்கை மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் என்று சொன்னேனல்லவா உடனே மாமல்லர் ஓடிவந்து சிவகா���ியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா உடனே மாமல்லர் ஓடிவந்து சிவகாமியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா இதுவரையில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. இன்றைக்குத் தான் சர்வ நிச்சயமாயிற்று.\"\nஇதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. விம்மலுடன் அழுகை வரும்போலிருந்தது. சமாளித்துக்கொண்டு மேலும் நடந்த சம்பாஷணையைக் கேட்டாள்.\n\"இவ்வளவு கூர்மையாய்க் கவனித்தாயே, நீ ரொம்பப் புத்திசாலிதான் மாமல்லரும் பாக்கியசாலிதான்\n\"மாமல்லர் பாக்கியசாலி என்றா சொல்கிறாய் இதனால் ஏற்படப் போகிற சங்கடங்களையெல்லாம் நினைத்தால்...\"\n\"குமார சக்கரவர்த்தியின் கல்யாணம் என்றால், நம்முடைய கல்யாணத்தைப்போல் என்று நினைத்துக் கொண்டாயா எத்தனை எத்தனையோ யோசனைகள் செய்வார்கள்...\"\n என் தங்கையை மட்டும் சாமானியமான பெண் என்று நினைத்தாயா தமயந்தியை மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக் கொண்டு வரமாட்டார்களா தமயந்தியை மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக் கொண்டு வரமாட்டார்களா ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு மாலையிட்டாள் ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு மாலையிட்டாள்\n\"ஆனால் தமயந்தி அரண்மனையில் பிறந்த ராஜ குமாரியாச்சே, கமலி\n\"என் தங்கை ஆயிரம் ராஜகுமாரிகளுக்கு இணையாவாள். கண்ணா நீ வேணுமானாலும் பார் என்னுடைய மனோரதம் ஒருநாள் கட்டாயம் நிறைவேறப் போகிறது\n\"அது என்ன மனோரதம் கமலி\n\"இந்த யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மாமல்லருக்கு மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. தங்க ரதத்தில், நவரத்ன சிங்காசனத்தில் அமர்ந்து நரசிம்ம சக்கரவர்த்தி இராஜவீதிகளில் பவனி வருகிறார். அவருக்குப் பக்கத்தில், தேவேந்திரனுக்கு அருகில் இந்திராணியைப் போல் என் தங்கை சிவகாமி அமர்ந்திருக்கிறாள். தங்க ரதத்தின் முன் தட்டில் நீ ஜம் என்று உட்கார்ந்து ரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறாய். நான் அரண்மனைக் கோபுர வாசலில் மேல் மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றதும் கூடைகூடையாக மல்லிகை மலர்களையும் சண்பகப் பூக்களையும் அவர்கள்மேல் கொட்டுகிறேன். நடுவில் உன் தலையிலும் ஒரு கூடைப் பூவைக் கவிழ்க்கிறேன். இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் என் மனோரதம், கண்ணா\n\"கமலி, உன் மனோரதம் நிறைவேறினால் எனக்கும் அளவில்லாத சந்தோஷந்தான்\" என்றான் கண்ணன்.\nசிவகாமி திரும்பித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். இருதயத்தின் அடிவாரத்திலிருந்து பொங்கி வந்த விம்மலையும் அழுகையையும் ஆனமட்டும் முயன்றும் அவளால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.\nஇரவு நாலாவது ஜாமத்தில், விழிப்புமில்லாமல் நித்திரையுமில்லாமல் அரைத் தூக்க நிலையில் சிவகாமி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும்போது, முன்னர் அவள் மனக் கண்முன் தோன்றிய நிழல் தோற்றங்கள் உருவம் எடுக்க ஆரம்பித்தன.\nஒரு செண்பக மரத்தின் கிளையில் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து ஒன்றோடொன்று கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் தீப்பட்டு எரியத் தொடங்குகின்றன. ஆண் புறாவானது பெண் புறாவைப் பார்த்து, \"நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்\" என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா\" என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா இதை அறிய முடியாதபடி பெண் புறாவை நாலாபுறமும் புகை வந்து சூழ்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அவ்விதம் புகையினால் சூழப்பட்டிருப்பது பெண் புறா அல்ல தானே என்று சிவகாமி பிரமையுறுகிறாள்.\nகற்பனை உலகக்காட்சி மாறுகிறது மல்லிகைத் தோட்டத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு கலைமானும் ஒரு புள்ளிமானும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. விளையாட்டின் இடையே புள்ளிமானானது மல்லிகைப் புதருக்கு அருகில் மறைந்து நிற்கிறது. மல்லிகைப் புதரில் பூத்துச் சிரித்திருந்த வெள்ளி மலர்களுக்கும், புள்ளிமானின் மீது அள்ளித் தெளித்திருந்த வெள்ளிப்பொட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலைமான் புள்ளிமானைத் தாண்டிக் கொண்டு அப்பால் போகிறது. அதைக் கண்டு புள்ளிமான் சிரிக்கிறது. இப்படி அவை விளையாடிக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு மல்லிகைப் புதரில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் ஜொலிப்பதைக் கண்டு அதிசயித்தது. பிறகு, அவை நட்சத்திரங்கள் அல்ல, - அனல் கட்டிகள் என்று தோன்றியது. பின்னர், அந்த இரண்டு அனல் கட்டிகளும், ஒரு பெரிய புலியின் இரண்டு கண்கள்தான் என்று தெரியவே, பெண் மானின் சகல நாடியும் ஒடுங்கிவிட்டது. கலைமானைக் கூவி அழைக்க அது முயன்றது. ஆனால், அதன் தொண்டையிலிருந்து சத்தமே உண்டாகவில்லை.\n அதுதான் தெரியவில்லை. அத்தகைய பயங்கர அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த பெண்மான் உண்மையில் மான் அல்ல. தானே அந்த மான் என்று மட்டும் சிவகாமிக்கு அந்தக் கணத்தில் தெரிய வந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்��ன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்���ர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான 100 இணைய தளங்கள்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/548576-trisha-video-about-corona.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-07-12T10:14:17Z", "digest": "sha1:5NNDW7NNYJFV54MCZISYAMV5UL5XEG5M", "length": 17041, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "தயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள் | trisha video about corona - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதயவு செய்து அரசு உத்தரவை மீறாதீர்கள்: த்ரிஷா வேண்டுகோள்\nதயவு செய்து அரசாங்க உத்தரவை மீறாதீர்கள் என்று த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மேலும், தங்களுடைய ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரையுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.\nயுனிசெஃப் உடன் இணைந்து கரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருந்தார் த்ரிஷா. தற்போது, தமிழக அரசுக்காக மற்றொரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:\n\"இந்த கரோனா வைரஸ் சீக்கிரமாகப் பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் சமீபமாக வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது உங்களை அவமானப்படுத்துவதற்கோ, டார்ச்சர் பண்ணுவதற்கோ இல்லை. உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டுமே.\nஉங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோருடைய பாதுகாப்புக்காகத் தான். தயவு செய்து அரசாங்க உத்தரவை மீறாதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செய்தால் மட்டுமே, இந்த வைரஸுடன் சண்டையிட முடியும்\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா பற்றி நகைச்சுவை: அமெரிக்க டிவி பிரபலத்தைச் சாடித் தீர்த்த நெட்டிசன்ஸ்\nபடம் கச்சிதமாக இருக்கிறது; எதையும் மாற்ற வேண்டாம்: 'நோ டைம் டு டை' இயக்குநர்\nபுதிய பேச்சு வழக்கைக் கற்கும் தமன்னா\nஒவ்வொரு கலைஞனும் உதவி செய்ய வேண்டியது கடமை: ஆர்.கே.செல்வமணி\nத்ரிஷாத்ரிஷா வீடியோத்ரிஷா வேண்டுகோள்த்ரிஷா பேட்டிகரோனாகொரோனாகரோனா அச்சம்கரோனா முன்னெச்சரிக்கைகரோனா தொற்றுகரோனா விழிப்புணர்வு வீடியோ\nகரோனா பற்றி நகைச்சுவை: அமெரிக்க டிவி பிரபலத்தைச் சாடித் தீர்த்த நெட்டிசன்ஸ்\nபடம் கச்சிதமாக இருக்கிறது; எதையும் மாற்ற வேண்டாம்: 'நோ டைம் டு டை' இயக்குநர்\nபுதிய பேச்சு வழக்கைக் கற்கும் தமன்னா\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nகரோனா இறுக்கத்தைப் போக்க காணொலி வழியே கம்பராமாயணம்: காரைக்குடி கம்பன் கழகம் சிறப்பு...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nஇயக்குநர் வசந்தபாலன் பிறந்த நாள் ஸ்பெஷல்: யதார்த்தத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் படைப்பாளி\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபெயருக்காக ஒரு படத்தில் நடிக்க முடியாது: ஸ்ரேயா ரெட்டி\nமேட் ரீவ்ஸ் தயாரிப்பில் உருவாகும் பேட்மேன் வெப் சிரீஸ்\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா பாதித்து தப்பிச் சென்ற டெல்லி நபர்: தேடி வரும் காவல்துறை\nவங்கி இஎம்ஐ செலுத்துவ���ை தள்ளிப்போட வேண்டுமா; OTP- ஐ சொல்லுங்கள்- உலா வரும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/language-quizzes/?page=6&language=tamil", "date_download": "2020-07-12T10:22:34Z", "digest": "sha1:FLSF3S5U2DBHG45CBIKXIJN5VAUPEJIM", "length": 15947, "nlines": 260, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Quizzes & Trivia - Page 6 by ProProfs", "raw_content": "\nவைத்தானியா சாம்னிஃபெரா தாவரத்தில் காணப்படும் மஞ்சரி ------------ ஆகும்\nகோணம் விலகிய ஸ்கார்பியாய்டு சைமோஸ்\nஇயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியை ஒட்டிய வேதாகம கேள்விகள்.இதற்கு லூக்கா 1-2 அதிகாரம்\nஇயேசு கிறிஸ்து எந்த ஊரில் பிறந்தார்\n12 - கணிதம் - அலகு 10 - நிகழ்தகவுப் பரவல்\nஎன்பது நிகழ்தகவு அடர்த்தி சார்பு எனில் k இன் மதிப்பு (1) (2) (3) (4)\n12 - கணிதம் - அலகு 4\nசரியான விடையைக் குறிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் ஏன் அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும்\nஏனெனில் கணக்கு வழக்கை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும்\nஏனெனில் பிராம்மண்ர்களாகிய நீங்கள் தந்தை படைத்திருக்கும் ருத்ர ஞான யக்ஞத்தை பாதுகாக்கக் கூடியவர்கள் .\nஏனெனில் தூய்மை ஆகாமல் சொர்கதிற்குச் செல்ல முடியாது\n12 - கணிதம் - அலகு 7 - தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்\n12 - கணிதம் - அலகு 6 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 2\n12 - கணிதம் - அலகு 5 - வகை நுண்கணிதம் - பயன்பாடுகள் 1\nதமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் ...\nசரியான விடையை குறிக்கவும் :இதே நேரத்தில் இதே ரூபத்தில் எத்தனை தடவைகள் சந்தித்திருக்கிறோம் என்ற அனுபவத்தின் ஆதாரத்தில் _______ ஆத்மாவாக இருக்கிறேன்.\nதற்சமயத்தின் அனைத்து பிராப்தி நிறைந்த மற்றும் எதிர்காலத்தில் உயர்ந்த பலனடையக்கூடிய\nஞானம் நிறைந்த மற்றும் நாடகத்தின் இரகசியத்தை புரிந்து கொண்ட\nதமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் ...\nசரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:நீங்கள் இப்போது மரண உலகத்தின் மனிதனிலிருந்து அமரலோகத்தின் தேவதை ஆக வேண்டுமெனில் என்னவாக ஆக வேண்டும்\nஸ்ரீ மதத்தின் படி நடப்பவர்களாக\nநன்கு படித்து ச��வை செய்யக்கூடியவர்களாக\nசரியான இரண்டு விடைகளைக் குறிக்கவும்:எல்லையில்லாத தந்தையிடமிருந்து சதா சுகத்தின் ஆஸ்தியை அடைய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்\nநினைவின் மூலம் தூய்மை ஆகி ஆத்மாவில் உள்ள அழுக்கை நீக்க வேண்டும்\nதன்னிடம் உள்ள குறைகளை நீக்க வேண்டும்\nபடிப்பை நன்றாக படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்\nதந்தையின் அனைத்து வழிமுறைகளையும் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும்\nசரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் எண்ணம், சொல், , செயலில்யாருக்கும் துக்கம் அளிக்கக்கூடாது . ஏன்\nஏனெனில் நீங்கள் குருடருக்கு ஊன்றுகோலாக இருக்கிறீர்கள்.\nஏனெனில் நீங்கள் துக்கத்தை நீக்கி சுகம் அளிக்கும் தந்தையின் குழந்தைகள்\nஏனெனில் நீங்கள் வீட்டிற்கு வாபஸ் செல்ல வேண்டும் அதனால் புதிய கணக்குகளை தொடங்கக் கூடாது .\nதமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் ...\nசரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.தம்மை அனைத்து பொக்கிசங்களிலும் செல்வந்தர்களாக ஆக்க தந்தை வந்துள்ளார். நாம் எப்படி நடந்தால் ஆஸ்தியை எடுத்துக்கொள்ளலாம்\nமற்றவர்களுக்கு பாபாவின் பரிச்சயத்தை கொடுத்து\nசரியான விடையைக் குறிக்கவும்:இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே குழந்தைகளாகிய நீங்கள் என்ன அற்புதம் செய்து காட்ட வேண்டும் என்று பாபா கூறுகிறார்\nபழைய உலகை சொர்கமாக மாற்றும் அற்புதம்\nசிறந்த தேவதை ஆகும் மற்றும் ஆக்குவதற்கான அற்புதம்\nதுக்கம் நிறைந்த மனிதர்களை சுகம் நிறைந்த உலகிற்கு அழைத்துச் செல்லும் அற்புதம்\nசரியான விடையைக் குறிக்கவும்:உங்களுக்கு என்ன நிச்சயம் உள்ளது என்று பாபா கூறுகிறார்\nநாம் சங்கமத்தில் வருங்கால சம்பாத்தியத்திற்காக படிக்கிறோம் என்ற நிச்சயம்\nநாம் ஞானம் நிறைந்த தேவி தேவதைகளாக ஆவதற்காக படிக்கிறோம் என்ற நிச்சயம்\nஎவ்வளவுக்கு எவ்வளவு நினைவு செய்கிறோமோ அவ்வளவு தூய்மை ஆகிறோம் என்ற நிச்சயம்\nசரியான விடையைக் குறிக்கவும்:நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஏன்\nஏனெனில் அது தான் உங்களின் தொழில்\nஏனெனில் நீங்கள் பாபாவின் சேவையில் வலது கரமாக இருக்கிறீர்கள்\nஏனெனில் நீங்கள் குருட ருக்கு ஊன்றுகோலாக இருக்கிறீர்கள்\nஏனெனில் இது தான் உங்கள் நடிப்பாக நாடகத்தில் பதிவாகி உள்ளது\nசரியான விடையைக் குறிக்கவும்:தந்தை எதற்காக இங்கு வந்திருக்கிறார்\nஉங்களை இந்த துக்க தாமத்திளிருந்து வெளியேற்றி சுக தாமதத்திற்கு அழைத்துச் செல்வதற்காக\nசரியான விடையைக் குறிக்கவும்:தூய்மையாக ஆகி தூய்மையான உலகிற்கு அதிபதி ஆக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார் .\nபூஜை, புனஸ்காரம், யக்னம், தபம் முதலியவற்றை செய்ய வேண்டும்.\nமனித வழியில் நடப்பதை விடுத்து தந்தையின் ஸ்ரீமதத்தின் படி நடக்க வேண்டும்\nஸ்ரீமத் பகவத் கீதையை தினமும் தவறாமல் படிக்க வேண்டும் , மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் .\nகுறைந்தது 8 மணி நேரமாவது நினைவில் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்\nசரியான விடையைக் குறிக்கவும்:இந்த உயர்ந்த படிப்பில் தடைகளை ஏற்படுத்துவது யார்\nதமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/sunny-leone-cute-daughter-nisha-surprise-happy-frozen-m", "date_download": "2020-07-12T08:43:23Z", "digest": "sha1:TN74LFDBP5DQVHTQKZFGUIUQC2W2MCJQ", "length": 11067, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "தாயை போல மற்றொரு இளவரசியை கண்டு, சன்னியின் மகள் செய்த சுட்டித்தனம்.! வைரலாகும் வீடியோ பதிவு.!! - Seithipunal", "raw_content": "\nதாயை போல மற்றொரு இளவரசியை கண்டு, சன்னியின் மகள் செய்த சுட்டித்தனம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஎஸ்ஸா தி ஸ்னோவ் குயின் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் சேர்ந்து., வெகு தொலையில் உள்ள பிற அரசு ஆட்சி செய்யும் பகுதியில் சாகசம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பயணத்தில் கிறிஸ்டோப்., ஒலாப் மற்றும் ஸ்வென் ஆகிய நண்பர்கள் இணைந்து கொள்கின்றனர். இந்த திரைப்படம் வரும் 22 ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.\nஇந்த திரைப்படத்தை இயக்குனர் ஜெனிபர் லீ மற்றும் கிறிஸ் பக் மேற்கொண்டுள்ள நிலையில்., இப்படத்திற்கான இசையமைப்பு பணிகளை க்ரிஸ்டன் ஆண்டர்சன் லோபெஸ் மேற்கொண்டுள்ளார். இப்படம் ஆங்கில மொழியில் வெளியாகும் நிலையில்., இப்படத்திற்கான படத்தொகுப்பு பணிகளை ஜெனிபர் லீ மற்றும் அலிசன் ஸ்சரோடேர் மேற்கொண்டுள்ளார்.\nஇப்படம் கார்டூன்கள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில்., இப்ப���ம் சிறுவயதுடைய குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருந்து வருகிறது. தற்போது இந்த பிரசோன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இந்த படத்தின் பிரிமியர் சோ மும்பையில் நடைபெற்றது. இந்த படத்தினை காணுவதற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில்., பிரபல நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் மற்றும் மகள் நிஷாவுடன் கலந்துகொண்டார்.\nInstagram இல் இந்த இடுகையை காட்டு\nசன்னி லியோனின் மகளான நிஷாவுக்கு டிஸ்னியின் இளவரசிகள் படம் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில்., இப்படத்தில் நடித்திருந்த இளவரசிகளை நேரில் சந்தித்து., அவர்களுடன் தனது சுட்டிதனம் மற்றும் சேட்டைகளை செய்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சன்னி லியோன் பதிவு செய்துள்ளார்.\nஇது தொடர்பான விடியோக்கள் வைரலாகி வரும் நிலையில்., சன்னிலியோனின் செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக வரவேற்று தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். மேலும்., எனது அன்பு மகள் நிஷா அவரது டிஸ்னி இளவரசிகளை சந்தித்ததில் அவருக்கும் - எனக்கும் பெரும் மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nமனிதர்களை போல பற்கள் மற்றும் உதடுகளை கொண்ட ட்ரிகர் மீன்கள்.\nஆசைக்கு ஒருவன்.. பாட்டுக்கு ஒருத்தன்.. வாழ்க்கைக்கு ஒருத்தன்.. விதி யாரை விட்டது.. அகப்பட்ட கர்ப்பிணி தப்பித்த சம்பவம்..\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\n#வீடியோ: சாலையின் நடுவே கார்கள்.. பதற்றத்தில் நிற்கும் குட்டி புலி.. தாய்ப்பாசம்..\nசீனா கொரோனாவில் பல விஷயங்களை மறைத்துவிட்டது.. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி பரபரப்பு தகவல்.\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\nபிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று. மருத்துவமனையில் தஞ்சம்.\nஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம். அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.\nபார்க்கவே பரிதாபமான நிலையில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_169525/20181206103128.html", "date_download": "2020-07-12T09:10:46Z", "digest": "sha1:HBY334WATBZAZ66JYFPTZCIPEBEOXMXU", "length": 18763, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது : எஸ்பி முரளி ரம்பா", "raw_content": "சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது : எஸ்பி முரளி ரம்பா\nஞாயிறு 12, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nசலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது : எஸ்பி முரளி ரம்பா\nபண்டிகைகளை முன்னிட்டு வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை சில சலுகைகள் வழங்க முடியும், அவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது என எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் காவல்துறை மற்றும் தூத்துக்குடி நகர வியாபாரிகள் நல்லுறவு கூட்டம் நேற்று மாலை டி.எஸ்.எஃப் பிளாசாவில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றியதாவது: போலீஸ் - பொது மக்கள் நல்லுறவு விளையாட்டுப்போட்டி சமீபத்தில் முத்துநகர் கடற்கரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அதே போன்று தூத்துக்குடி நகர வியாபாரிகள் அனைவரையும் நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து, வியாபாரிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுப்பது குறித்தும், தூத்துக்குடி நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், வியாபாரிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவும் வருகை தந்துள்ளார்கள் என தூத்துக்குடி நகர வியாபாரிகளை வரவேற்றார்.\nபின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமை உரையாற்றியதாவது, காவல்துறைக்கு உங்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். உங்களுடைய பிரச்சனைகளை தெரிவித்தால், அவற்றை தீர்த்து வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது முதல் தடவை என்பதால் இக்கூட்டத்திற்கு மற்ற துறைகளைச்சேர்ந்தவர்களை அழைக்கவில்லை. அடுத்தாற்போல் நீங்கள் கூறினால் மாநகராட்சி ஆணையாளர், சார் ஆட்சியர் அவர��களையும் இக்கூட்டத்தில் பங்கு பெறுவதற்கு அழைத்து, உங்கள் குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இனி வருங்காலங்களில் 3 மாதத்திற்கு ஒரு முறை இக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதே போன்று தூத்துக்குடி நகரத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும், காவல் ஆய்வாளர்களும் அடிக்கடி இது போன்ற ஒரு கூட்டத்தை நடத்தி, உங்கள் குறைகளை கேட்டறிந்து, அவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்துகிறேன்.\nஉங்களின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உட்புறங்களில் மட்டுமின்றி வெளிப்புறமும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும், ஒவ்வொரு பகுதிக்கும் காவலர்கள் ரோந்து வருகின்றனர், இருப்பினும் அவர்களால் இரவு நேரங்களில் ஒவ்வொரு கடைகள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களையும் தனிப்பட்ட முறையில் கவனிப்பது சிரமம், ஒரு சில கடைகளில் இரவு நேர காவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று ஒவ்வொருவரும் கூடுமானவரை இரவு நேர பாதுகாவலர்களை தங்கள் கடை நிறுவனங்களில் நியமித்தால் நலமாக இருக்கும் எனவும், தூத்துக்குடி நகரில் பெரும்பாலான சாலைகளில் இரண்டு பக்கமும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துகின்றனர்.\nஅதே போன்று ‘வாகனங்கள் நிறுத்தக்கூடாது’ (No Parking) என்ற அறிவிப்பு செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் போன்று பல்வேறு இடையூறுகளால் தூத்துக்குடி நகரில் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது, அவற்றை தவிர்ப்பதற்கு விரைவில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பிரச்சனைக்குரிய இடம், பாதுகாப்பு அதிகப்படுத்த வேண்டிய இடம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட இடங்களில் பட்டா புத்தகம் அமைக்கப்பட்டு காவல்துறையினரின் ரோந்து அதிகரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில், வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள், அவர்களை பற்றிய பதிவேடுகள் கட்டாயம் பராமரிக்க உத்தரவிடப்பட்டு, பராமரித்து வருகின்றனர்.\nஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வெளிமாநிலத்தவர்கள் தீவரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், அடுத்து வருகின்ற பண்டிகைகளை முன்னிட்டு வியாபாரிகளின் கோரிக்கையின் அடிப்படையில் காவல்துறை சில சலுகைகள் வழங்க முடியும், அவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை மீறி வியாபாரிகள் செயல்படக்கூடாது என்றும், உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தோ, அல்லது சட்ட விரோத செயல்கள் குறித்தோ ஏதேனும் தகவல் இருந்தால் ‘ஹலோ போலீஸ்;’ என்ற அலைபேசி எண் 95141 44100 எண்ணிற்கு தகவல் அளித்தீர்களானால் காவல்துறையினர் உடனடியாக அங்கு கட்டாயம் வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், உங்களுடைய பாதுகாப்பிற்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், நீங்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nசாலை விபத்துக்களை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை தவிர்க்க பள்ளி, கல்லூரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். ஒவ்வொரு பகுதி வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பு கோரிக்கைகளை தெரிவித்தனர்.\nஅனைவரது கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அனைவரது கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றுதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்கள். தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றியுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் செந்தில் ஆறுமுகம், நகர பொருளாளர் ராஜலிங்கம் மற்றும் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க தலைவர்கள் மற்றும் வியாபாரிகள், தென்பாகம் காவல் ஆய்வாளர் முத்து, மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ரேணியல் ஜேசுபாதம், தெர்மல் நகர் காவல் ஆய்வாளர் திருமதி. கோமதி, அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் ஜென்ஸி, ராதா மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் ���ணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடி முழுவதும் 120 இடங்களில் காவல் சோதனை : எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி\nபெண்கேட்டு தராததால் கோஷ்டி மோதல் :5 பெண் உள்பட 17பேர் மீது வழக்கு\nதூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: கடைகள் மூடல் - சாலைகள் வெறிச்சோடியது\nதூத்துக்குடியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்று : முழு ஊரடங்கை அமல்படுத்த வணிகர் சங்கம் கோரிக்கை\nஇரட்டைக் கொலை வழக்கு : மேலும் 5போலீசார் சஸ்பெண்ட்\nதூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது\nகிணற்றுக்குள் கார் பாய்ந்து வாலிபர் பலி : நண்பர்கள் 3 பேர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/rational/p3.html", "date_download": "2020-07-12T08:56:57Z", "digest": "sha1:RHVMP7I6KS36PDYYEYBM7HT6MUFBECG6", "length": 23893, "nlines": 250, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Rational - பகுத்தறிவு  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nமசூதி ஒன்றின் மாடத்தின் மேல் புறா ஒன்று தன்னுடைய குஞ்சுப் பறவைகளுடன் வசித்து வந்ததுதிடீரென்று ஒருநாள் மசூதியின் மேல் பகுதியை இடித்துப் புதிய கட்டிடம் கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது.\nஇந்த மசூதியின் மேல் பகுதி இடிக்கப்படும் விபரமறிந்த அந்தப்புறா தன் குஞ்சுப் புறாக்களுடன் மசூதியை விட்டு வெளியேறியது. சிறிது தூரம் பறந்து சென்ற அது அங்கு ஒரு கிறிஸ்துவ தேவாலயம் இருப்பதைக் கண்டு அங்கு தனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதி அந்த தேவாலயத்தில் கோபுர உச���சியில் தன் குஞ்சுகளுடன் குடியேறியது.\nசில நாட்கள் சென்றிருக்கும். அந்த தேவாலயத்திலும் வர்ணம் பூசுவதற்கென்று தேவாலயக் கோபுரத்தைச் சுத்தம் செய்யத் துவங்கினர். இதனால் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பில்லை என்று கருதிய அந்தப்புறா மீண்டும் பாதுகாப்பான இடம் தேடி பறந்து சென்றது.\nசிறிது தூரம் சென்றதும் உயர்ந்த பழமையான சிவபெருமான் கோவில் கோபுரம் ஒன்றைக் கண்டது. இந்த கோவில் கோபுரம் தான் நமக்கும் நம் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி அந்தக் கோபுரத்தில் குடியேறியது.\nகோவில் கோபுரத்தில் தங்கியிருந்த போது ஒரு நாள் கீழே திடீரென்று கூச்சலும் சப்தமுமாக இருந்தது. இதைக்கேட்டு குஞ்சு புறாக்கள் பயந்தன. அந்த குஞ்சுப் புறாக்கள் பயத்தோடு தங்கள் தாய்ப்புறாவைப் பார்த்து அம்மா கீழே ஒரு கூச்சலாக இருக்கிறதே... என்றது.\nகிழே எட்டிப் பார்த்த தாய்ப்புறா தனது குஞ்சுப் புறாக்களிடம் சொன்னது.\n\"அது வேறொன்றுமில்லை. இந்தப் பாழாய்ப் போன மனிதர்கள், மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். நாம் மசூதியின் மேலிருந்தோம், அதற்குப்பின்பு தேவாலயத்தில் இருந்தோம். இப்போது நாம் கோவிலில் இருக்கிறோம். நாம் எங்கிருந்தாலும் நம்மைப் புறா என்று தான் அழைக்கிறார்கள்.\nஆனால் இந்த மனிதர்கள் மட்டும் கோவிலில் இருந்தால் இந்து என்றும், தேவாலயத்தில் இருந்தால் கிறிஸ்துவர் என்றும் மசூதியிலிருந்தால் முஸ்லீம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும் மதங்கள் மற்றும் ஜாதிகளின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள்.\nஇதனால் இவர்கள் மனிதர்கள் என்பதை மறந்து விட்டு மதம் மற்றும் ஜாதிகளின் பெயரால் சண்டையிட்டுக் கலவரம் செய்வார்கள். மடிவார்கள். பறவைக் காய்ச்சல் நோய் வந்துவிட்டது என்று சொல்லி கண்ணில் பார்த்த பறவைகளையெல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினார்கள். ஆனால் இவர்களிடம் மதம் மற்றும் ஜாதிகளுக்கான கலவரம் எனும் மனித காய்ச்சலுக்கான வைரஸ்கள் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ்கள் பறவைகளான நம்மைத் தாக்கினால் நம்மினமே அழிந்து விடும்.\nஇந்த மத, ஜாதிக் கலவர மனித காய்ச்சல் நமக்கு வந்து விடக்கூடாது. அதனால் நாம் வேறிடம் பறந்து செல்வோம் என்று கூறியபடி அந்த புறா தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து மற்றொரு பாதுகாப்பான இடம் தேடி பறந்து சென்றது.\nபகுத்தறிவு | தூத்துக்குடி பாலு | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mybhaaratham.com/2020/05/blog-post_21.html", "date_download": "2020-07-12T09:55:23Z", "digest": "sha1:PE77I4IGJSJFH2OGRWGZF4ZEP2P6PYPM", "length": 11134, "nlines": 136, "source_domain": "www.mybhaaratham.com", "title": "Bhaaratham Online Media: மரணத்திலும் பிரியாத தம்பதியர்", "raw_content": "\nமாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nசிலாங்கூர்,பூச்சோங்கைச் சேர்ந்த திருமதி ராதாவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் கணவர் குணசேகரன்.\nஆனால் சிகிச்சை பலனின்றி திருமதி ராதா மரணமடைந்தார்.\nமனைவியின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்தார்.\nஇவ்விருவரின் மரணமும் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.\nமரணத்திலும் கூட பிரியாத தம்பதியர் என சமூக ஊடக பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அனுதாபத்தை பகிர்ந்து வருகின்றனர்\n'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை\nபினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...\nபூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...\nசோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்\nசேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...\nஇன்னும் 20 ஆண்டுகளில் இந்தியர்களுக்கான பிரதிநிதி ம...\n9ஆவது பிரதமராக டத்தோஶ்ரீ அன்வார்- மலேசிய இந்தியர் ...\nசுயநல அரசியல் + பதவி போராட்டம் - மலேசியாவை சுற்றலி...\nப.ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியா...\nபெர்சத்துவிலிருந்து முஹிடினை நீக்கி விட்டேன்- மகாதீர்\nபள்ளிகள் மீண்டும் திறப்பதில் பல்வேறு விவகாரங்கள் ஆ...\nமகாதீர், முக்ரீஸ் உட்பட 5 பேர் பெர்சத்து கட்சியிலி...\nகோவிட்-19 பாதிப்பு குறையுமானால் பள்ளிகள் மீண்டும் ...\nஇந்தியர் பிரதிநிதி நியமிக்கப்படாமல் இருப்பது ஏன்\nகோவிட்-19: நியூயார்க் நகரில் 10 மலேசியர்கள் மரணம்\n- அரசின் நிலைப்பாடு என்ன\nடிரெய்லர் லோரி- வேன் விபத்து- ஒரு கிலோ மீட்டருக்கு...\nஇணையம் வழி இரு ஜசெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பால...\nமதுவை தடை செய்வதை காட்டிலும் சட்டங்களை கடுமையாக்கு...\nகோவிட் -19: நேற்று 172- இன்று 187\nமீண்டும் மூன்று இலக்காக உயர்ந்த கோவிட்-19 பாதிப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியர் கார்த்திக் மரணம்\nபேரா ஆட்சிக்குழு உறுப்பினரிடம் இரு கோரிக்கைகளை முன...\nபயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 11 பேர் பலி\nஓர் உயிரை பறிப்பதுதான் உங்களின் இலக்கா\nகோவிட்-19; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78ஆக உயர்வு\nFake Profile: இளம் பெண்ணின் உயிரை குடித்த 'ஜோக்கர்...\nநஜிப்பை தொடர்ந்து முஹிடினை குறிவைக்கும் மகாதீர்\nஜனநாயகத்தின் கேலிக்கூத்தே அரைநாள் நாடாளுமன்றக் கூட...\nஅரசியல் ஆடுகளமாகும் நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெ...\nஇரண்டாவது முறை எம்பி பதவியை இழந்த முக்ரீஸ்\nப���கேஆர்,ஜசெக கட்சிகள் இன்னுமா மகாதீரை நம்பிக் கொண...\nமந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் ஆகிறார் சிவசுப்பி...\nஜூன் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை- எ...\nமுக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் கர்மா\nஉணவகங்களில் இனி அமர்ந்து உண்ணலாம்- மந்திரி பெசார்\nதிருடர்களின் கைவரிசையில் பாதித்த மூதாட்டி முனியம்ம...\nபெரும்பான்மை ஆதரவை பெற்ற பக்காத்தான் ஹராப்பான் ஆட்...\nமுக்ரீஸுக்கான ஆதரவு வாபஸ்; கெடாவில் ஆட்சி கவிழ்ந்தது\nபிகேபிபி: ஜூன் 9 வரை நீட்டிப்பு\nதைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினராக பதவியேற்றுக் க...\nபிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; மகாதீரின் ...\nமானியத்தை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்; ஆலய நி...\nமுன்வரிசை பணியாளர்களின் தியாகத்தை சித்திரமாக வரைந்...\nகோவிட்-19; கல்லூரி மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி...\nபிபிகேபி- அடகுகடைகளில் அணிதி்ரண்ட மக்கள\nகோவிட்-19: 122 ஆக உயர்ந்தது எண்ணிக்கை\nகோவிட்-19: 16 நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்படுவோ...\nகோவிட்-19 : சமூகச் சேவையை முன்னெடுத்தது டோவன்பி தோ...\nவிஷப் பரீட்சையில் களமிறங்குகிறதா மலேசியா\nஉழைப்பாளர்களின் தியாகத்தாலே இது சாத்தியமானது- பிரத...\nஅடைமொழியே முகவரியாய் மாறிப்போன 'தல' அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963160", "date_download": "2020-07-12T09:35:19Z", "digest": "sha1:3BTWE46WWKYAD5EQMJWR2FDVED5UNJUJ", "length": 8481, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உல�� தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துப்பேட்டை, அக்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். இதில் மாணவிகள் பள்ளியில் மற்றும் வீடுகளில் சுகாதரத்தை கடைபிடிக்க வேண்டும், இந்த பருவமழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட டெங்கு தடுப்பு பணிகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மாணவிகளுக்கு வர்த்தகக்கழக தலைவர் மெட்ரோ மாலிக், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவி.ரெங்கசாமி ஆகியோர் நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் அனிதா நன்றி கூறினார்.\nதிருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nவரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\nகிருமி நாசினியால் கை, கால்களை கழுவிய பிறகே அனுமதி முகக்கவசம், கிருமி நாசினி அதிக விலைக்கு விற்பனையா\nமருந்தகங்களில் ஆர்டிஓ அதிரடி ஆய்வு திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்\nதி.பூண்டி ஊராட்சி பகுதியில் நோய் தொற்று விழிப்புணர்வு பணி\nஒன்றியக் குழு தலைவர் ஆய்வு முத்துப்பேட்டையில் கழிவுநீர் வடிகாலை சீரமைத்து மூடி அமைக்கப்படுமா\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர், லாரி பறிமுதல்\nமுத்துப்பேட்டையில் தடையை மீறி வாரச்சந்தை கடை அமைத்த வியாபாரிகளை அகற்ற சொன்னதால் சலசலப்பு போலீசார் உதவியுடன் அவசர அ���சரமாக அகற்றம்\nபுதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nதிருவாரூர் தியாகராஜர் கோயிலில் தரிசிக்க பக்தர்களுக்கு கெடுபிடி\n× RELATED ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/hyundai-tucson-extreme-off-road-stuck-019467.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-07-12T11:00:25Z", "digest": "sha1:V2XRJW2VE3LFENUUUEUVB45SX4AFWNGX", "length": 24835, "nlines": 281, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\njust now விரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\n3 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n7 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nNews டெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்\nஹூண்டாய் நிறுவனம் அழகான அதேநேரம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகளை பெறும் விதமான கார்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் சில சமயங்களில் சாலைகளில் ப்ரேக்டவுன் ஆகி நிற்பதும் உண்டு.\nஆனால் இந்த விஷயம் எ���்லாம் நல்லதுக்கு தான். ஏனெனில் ஹூண்டாய் கார்களை ஆப்-ரோடுகளில் பயன்படுத்த இயலாது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் தான் சாட்சி. அப்படி தான் அமெரிக்காவில் ஒருவர் தனது ஹூண்டாய் டூஸான் காரை மலைப்பாதைக்கு ஓட்டிச் சென்று சிக்கி தவித்துள்ளார்.\nஉட்டா, அமெரிக்காவில் உள்ள 13வது மிக பெரிய மாநிலம். குறிப்பாக இந்த மாநிலம் ஆப்-ரோடு ட்ரைல்ஸுக்கு மிக பிரபலமான இடம். இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாகசங்கள் இங்கு பொழுதுபோக்கிற்காக நடந்தேறியுள்ளன.\nஇவ்வாறு ஆப்-ரோடு சாகசங்களில் ஈடுப்படும் வாகனங்கள் சில சமயங்களில் மலைப்பாதையில் சிக்குவதும் உண்டு. அவ்வாறு சிக்கிக்கொள்ளும் வாகனங்களை காப்பாற்றுவதற்காக இதற்கென மீட்பு குழுக்களும் உள்ளன. இவை அந்த வாகனங்களை தங்களது ஜீப் போன்ற மலைப்பாதைக்கு ஏற்ற வாகனங்களின் உதவியுடன் வெளியே கொண்டு வருகின்றன.\nஇந்த கடின சாலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் கார் சென்றால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள். கொஞ்சம் தூரம் சமாளித்து சென்ற கார் எதிர்பார்த்ததை போல பாதியில் ஒரு இடத்தில் சிக்கி கொண்டுள்ளது. பிறகு என்ன, எப்போதும் போல மாட் மீட்பு குழு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.\nஅவர்கள் 1997 ஜீப் செரொகி எக்ஸ்ஜே-வை எடுத்து கொண்டு ஹூண்டாய் டூஸான் சிக்கியிருக்கும் இடத்திற்கு ஜிபிஎஸ் உதவியுடன் வந்து மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்வு வீடியோவாக எடுக்கப்பட்டு யூடியுப்பிலும் பகிரப்பட்டுள்ளது.\nநான் இவர்களது அழைப்பை எடுத்து பேசும் பொழுது, இவர்கள் ஹூண்டாய் டூஸான் என கூறியபோது அநேகமாக நெடுஞ்சாலைக்கு அருகில் தான் எங்காவது சிக்கியிருக்கும், அதனால் இது எளிதான வேலையாக தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இது மிகவும் சவாலான வேலையாக இருந்தது என டூஸானை மீட்க சென்ற மாட் மீட்பு குழு ஆப்ரேட்டர் கவலையுடன் கூறியுள்ளார்.\nஇந்த வீடியோவில் பார்க்கையில், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வித்தியாசமான நிலையில் பாதையில் முன்புறம் சிறு குன்று ஒன்றில் சிக்கியிருந்துள்ளது. ஓட்டுனர் காரை மீட்க பல முறை முயற்சித்துள்ளார். இதனால் கார் முழுவதும் மண்ணாகி உள்ளது.\nஹூண்டாய் நிறுவனம் டூஸான் மாடலை கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து தயாரித்து வருகிறது. தற்சமயம் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள ���ந்த கார், அமெரிக்காவில், 2.0 மற்றும் 2.4 லிட்டர் என்ஜின்களுடன் வெளியாகி வருகிறது. 2.0 என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி ஆற்றலையும், 2.4 லிட்டர் என்ஜின் 181 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.\nஎன்ஜினின் ஆறு வேகத்திற்கான நிலைகளை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்குகிறது. ஹூண்டாய் நிறுவனம் அனைத்து சக்கரங்களையும் இயக்கும் அமைப்பையும் தேர்வாக வழங்கும். ஆனால் இந்த டூஸான் காரில் அத்தகைய அமைப்பு இல்லை.\nஜீப் செரொகி எக்ஸ்ஜே, இன்லைன்-ஆறு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 4.0 லிட்டர் என்ஜினுடன் அதிகபட்ச ஆற்றலாக 190 பிஎச்பி பவரையும் 305 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வாகனமாகும். குறைவான விகிதத்திலேயே இந்த ஜீப்பின் நான்கு சக்கரங்களையும் இயக்க முடியும்.\nMost Read:மீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\nஉட்டா ட்ரைல்ஸில் சிக்கிகொள்ளும் வாகனங்களை மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடும் இந்த ஜீப்பே, டூஸானை மீட்கும்போது சில இடங்களில் சரிவை கண்டுள்ளது. முக்கியமாக டூஸானை சிக்கியிருந்த நிலையில் இருந்து நகர்த்துவது ஜீப்பிற்கு பெரும் சவாலாக இருந்தது.\nMost Read:தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள டொயோட்டா நிறுவனம்...\nஹூண்டாய் டூஸான் சிக்கி கொண்டது, அதன் உரிமையாளர்களுக்கு ஒருபுறம் கஷ்டமாக இருந்தாலும் மறுபுறம் அதை வெளியே கொண்டுவர அவர்கள் செய்த முய்றசிகள் ஜாலியாகவே இருந்திருக்கும். டூஸானும் பள்ளத்தில் சிக்கி கொண்டதே தவிர்த்து காரில் எந்தவொரு பெரிய சேதமும் ஆகவில்லை. காரின் பம்பர், சறுக்கலான தட்டுகள், காரின் அடிப்பகுதி உள்ளிட்ட பாகங்கள் தான் பாறைகளால் சில சேதங்களை கண்டுள்ளன.\nபெட்ரோல் குழாயில் எந்த பாதிப்பும் இல்லை. டயரில் காற்றின் அளவு அப்படியே உள்ளது. இது காரின் சக்கரத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை காட்டுகின்றது. கார் ஒவ்வொரு முறையும் பாறையால் பாதிப்பு அடையும்போது ட்ரைவர் சிறப்பாக செயலாற்றியுள்ளார். கடைசி ஹூண்டாய் வெற்றிகரமாக வெளியே வந்து இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றுவிட்டது.\nவிரைவில் இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் கார்... மறைமுகமாக தெரிவித்த எலான் மஸ்க்\nஅறிமுகத்திற்கு வேகமாக தயாராகிவரும் 2020 ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார்... ���ுதிய டீசர் வெளியீடு...\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nஎலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nஇந்திய சந்தைக்கான புதிய ஹூண்டாய் டக்ஸன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஷோரூம்களை வந்தடைந்தது... 14ல் அறிமுகம்...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஇந்தியாவின் முதல் கிளட்ச் இல்லா கார் மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா மலிவு விலை வெனியூவில் இப்படி ஒரு அம்சமா\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nவிற்பனையில் க்ரெட்டா, செல்டோஸ் இடையே போட்டா போட்டி... யார் நம்பர்-1 தெரியுமா\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nதென்கொரிய மக்களுக்காக ஹூண்டாயின் ஜெனிசிஸ் ஜி90 காரின் ஸ்பெஷல் எடிசன்.. விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/romans-9/", "date_download": "2020-07-12T11:23:33Z", "digest": "sha1:Z5BN7HJUWZKRTCM7BJY5R5L6X576MSG6", "length": 12828, "nlines": 119, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Romans 9 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;\n2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்Ѡρ பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.\n3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.\n4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மக���மையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;\n5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.\n6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.\n7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.\n8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.\n9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.\n10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,\n11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,\n12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.\n13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.\n14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம் தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா\n15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.\n16 ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.\n17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.\n18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்த��் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.\n19 இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார் அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார் அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்\n20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார் உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா\n21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ\n22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,\n23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன\n24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.\n25 அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.\n26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.\n27 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;\n28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.\n29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.\n30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம் நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். அது விசுவாசத்தினாலாகும் நீதியே.\n31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீ��ிப்பிரமாணத்தை அடையவில்லை.\n32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.\n33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/06/Online-banking-safety-tips.html", "date_download": "2020-07-12T08:38:53Z", "digest": "sha1:MVYKS5VGSVIHXYD6EAPCZJZHLUVL6CGA", "length": 27388, "nlines": 69, "source_domain": "www.anbuthil.com", "title": "ஆன்லைனில் பறிபோகும் பணம்... வங்கிகளே உடந்தையா?", "raw_content": "\nஆன்லைனில் பறிபோகும் பணம்... வங்கிகளே உடந்தையா\nமுன்பெல்லாம் திருடர்கள் பதுங்கிப் பதுங்கி பயந்து பயந்து பிக் பாக்கெட் அடிப்பார்கள். அல்லது பிளேடு போடுவார்கள். இப்போது அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. இந்த ஸ்மார்ட் போன் யுகத்துக்கேற்ப தங்களை அப்டேட் செய்துகொண்டு, உங்களுக்குத் தெரிந்தே உங்கள் பணத்தைத் திருடும் அளவுக்கு பலே டெக்னாலஜி திருடர்கள் அதிகரித்துவிட்டார்கள்.\nகணேஷ்குமார் தனது அலுவலகத்தில் பிசியாக வேலைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு போன் வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் கணேஷ்குமார் தனது டெபிட் கார்டுக்கான காலம் முடியவிருப்பதாகவும், எனவே புதிய கார்டினைத் தரவேண்டும் என்றும் அவர் கணக்கு வைத்திருக்கும் பொதுத் துறை வங்கியிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.\nபோனில் பேசியவர், அவர் கணக்கு வைத்திருக்கும் அந்த பொதுத் துறை வங்கியில் இருந்து பேசுவதாகவும், அவரது டெபிட் கார்டு எக்ஸ்பைரி ஆகவிருப்ப தால், புதிய கார்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் டெபிட் கார்ட் நம்பரையும், ரகசிய பின் நம்பரையும் தந்தால் இப்போது பயன்படுத்தும் கார்டையே புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறி, அத்தனை ‘ரகசிய’ விவரங் களையும் கேட்டு வாங்கிவிட்டார். போனில் பேசியவர் வங்கி ஊழி யர் எனவும், பக்காவாக இங்கிலீஷில் பேசியதாலும் அவர் மீது எந்த சந்தேகமும் கணேஷ்குமாருக்கு வரவில்லை. ஆனால், அடுத்த நாள் கணேஷ்குமாரின் கணக்கில் இருந்து ரூ.3,000 காணாமல் போனது.\nவங்கியில் அவர் புது ஏ.டி.எம். கார்டுக்கு விண்ணப்பித்த தக���ல் எப்படி வேறு ஒருவருக்குத் தெரிந்தது அந்த ஆசாமிக்கு வங்கியில் வேலை பார்ப்பவர்களே உதவினார்களா அந்த ஆசாமிக்கு வங்கியில் வேலை பார்ப்பவர்களே உதவினார்களா அல்லது வங்கியில் வேலை பார்ப்பவர்களே தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையோடு விளையாடுகிறார்களா என்பது போன்ற பல கேள்விகள் எழவே செய்கின்றன.\nஇது பற்றி பொதுத் துறையைச் சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், பொறுப்பான பதில்தரப்படுவதில்லை. ஏ.டி.எம். கார்டு பின்நம்பரை யார் கேட்டாலும் தரக்கூடாது என்று நாங்கள் பலமுறை சொல்லி இருக்கிறோம். அப்படியிருக்க நீங்கள் ஏன் தந்தீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். வங்கியிடம் புது கார்டு விண்ணப்பித்த விஷயம் வெளியாள் ஒருவருக்கு எப்படித் தெரிந்தது என்கிற கேள்விக்கு அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.\nவங்கிக்கு தனது வாடிக்கை யாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் உச்சகட்ட பொறுப்பு இருக்கிறபோதிலும், சில உஷார் நடவடிக்கைகளை வாடிக்கையாளர்களும் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவர்தான் குற்றவாளி என்று அறிந்துகொள்ளக்கூட முடியாதபடி, நம் அருகிலோ, பக்கத்து வீட்டிலோ, பக்கத்து ஊரிலோ, வேறு நாட்டிலோ உலாவிக் கொண்டிருக்கும் ‘டெக் குற்றவாளி’களை நாம் நெருங்குவதுகூட கடினமே. எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நாம்தான்.\nஇதுமாதிரியான ‘ஹைடெக் திருடர்களிடம்’ சிக்காமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி ஐசிஐசிஐ வங்கியின் மூத்த பொது மேலாளர் குசல் ராயிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.\n“பணத்தைக் கையில் வைத்திருக்கும்போது அதில் நம் பொறுப்பு மட்டும்தான் இருக்கிறது. ஆனால், டெக்னாலஜி பெரிதும் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லோரும் ‘பிளாஸ்டிக் மணி’ அதாவது டெபிட், கிரெட் கார்டுகள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் என பணத்தைக் கையாளும்போது, அதனை வைத்திருப்பவர், அந்தச் சேவையை நெறிப்படுத்துபவர் என இருவரின் பொறுப்பும் இருக்கிறது.\nகாஷ்லெஸ் ட்ரான்சாக்‌ஷன் நமக்கு எந்தளவுக்கு வசதியைத் தந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அது நமக்கு பொறுப்புகளையும் தந்திருக்கிறது. கவனத்துடன் இருந்தால், இந்த டிஜிட்டல் ட்ரான்சாக்‌ஷன் மக்களுக்கு ஒரு மகத்தான பொக்கிஷம்தான்.\nபணப் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்தும் ரகசிய விவரங்களை எப்போதும் யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள், வங்கிகள் ஒருபோதும் அந்த விவரங்களை யாரிடமும் கேட்பதில்லை. உதாரணத்துக்கு, உங்களுடைய கார்டு எண், எக்ஸ்பைரி தேதி, சிவிவி எண், கிரிட் வால்யூ, பிறந்த தேதி, ஏடிஎம் ரகசிய பின் எண், 3டி செக்யூர் பின் எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்ட் போன்றவற்றை போன் மூலம் யார் கேட்டாலும் கொடுக்கவே கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுத்தால் உங்களுடைய வீட்டுச் சாவியை முன்பின் தெரியாத ஒருவரிடம் கொடுத்துவிட்டு செல்வதைப் போலத்தான் ஆகும்.\nஉங்களின் ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டு பற்றிய ரகசிய விவரங்களை யாரேனும் கேட்டால், கேட்பவரின் போன் நம்பரை நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிடம் உடனடியாகத் தெரிவிப்பது அவசியம். அதேபோல், வங்கிகள் உங்களைத் தொடர்புகொள்ள நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண், இமெயில் ஐடி போன்ற விவரங்களை நீங்கள் மாற்றினால், வங்கியிடம் அதை தெரிவித்து அந்த விவரங்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.\nஏனெனில் இப்போதெல்லாம் பயன்படுத்தாத எண்கள் வேறு ஒருவருக்கு எளிதாக மாற்றி வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் உங்களுடைய ரகசிய விவரங் களை வேறு ஒருவர் அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள முடியும். சரியான தகவல் தொடர்பு விவரங்களை நீங்கள் கொடுப்பதன் மூலம், உங்களுடைய கணக்கு குறித்த செயல்பாடுகளை உங்களுக்குத் தொடர்ந்து தெரிவிக்க வங்கி களுக்கு உதவியாக இருக்கும். யாரேனும் ஒரு மூன்றாம் நபர் உங்களது கணக்கைப் பயன்படுத்த முயற்சித்தாலும் உங்களுக்கு அது தெரியவரும்.\nநீங்கள் வெளிநாடுகளுக்குப் போகும்போது நீங்கள் பயன்படுத்தும் கார்டு தவிர, மற்ற கார்டுகளின் பரிவர்த்தனை வரம்பை குறைக்கும்படி வங்கியிடம் சொல்வதன் மூலம் நீங்கள் ஊரில் இல்லாத சமயங்களில் உங்களுடைய கணக்கைப் பெரிய அளவில் யாராலும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.\nமேலும், உங்கள் கணக்கு குறித்த செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாதம் ஒருமுறை வங்கியிடமிருந்து ஸ்டேட்மென்ட் வாங்கிப் பார்ப்பது அவசியம். ஏதேனும் பரிவர்த்தனைகள் உங்களுக்குத் தெரியாமல் நடந்திருந்தால், அதை வங்கியிடம் உடனடியாக தெரிவித்து அதற்கான பதிலைப் பெற வேண்���ும். வங்கியின் தரப்பில் தவறு நடந்திருந்தால், உங்களுக்கு அந்த இழப்புத் தொகை திருப்பித் தரப்படும். அதேபோல், நீண்ட நாட்களுக்குக் கணக்கைப் பயன்படுத்தாமல் வைத்திருப் பதும் தவறு. அவ்வப்போது பணத்தைப் போடுவதும் எடுப்பதும் நடக்க வேண்டும். அப்படிப் பயன்படுத்தாத கணக்கை உடனடியாக குளோஸ் செய்துவிட வேண்டும்.\nபிளாஸ்டிக் கார்டு பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க வங்கிகள் சிப் உள்ள இஎம்வி கார்டுகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது, ஒவ்வொரு முறையும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கியம் என்பதால் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்கின்றன. இதனால் டூப்ளிகேட் கார்டுகள் மூலம் திருடுவதும் தவிர்க்கப்படும்.\nஓட்டல், ரெஸ்டாரென்ட், பெரிய மால்கள் போன்றவற்றில் கார்டுகளை ஸ்வைப் செய்து பில் கட்டும்போது நீங்களே உங்களது ரகசிய எண்ணை ரகசியமாகப் பதிவிடுங்கள். அந்த விவரங்களை ஒருபோதும் கடைக்காரரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இதில் அலட்சியம் காட்டினால் உங்களுடைய விவரங்கள் உங்களுக்கே தெரியாமல் களவாடப்படும். ஏனெனில் கடைக்காரரிடம் உங்களுடைய பெயர், மொபைல் எண், கார்டு எண் போன்ற அடிப்படை விவரங்கள் இருப்பதால், உங்களுடைய ரகசிய பின் எண் தெரிந்தால், பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பது எளிதாகிவிடும்.\nமேலும், வங்கிக் கணக்கு தொடர்பான ரகசிய விவரங்களை ஒருபோதும் டைரியிலோ அல்லது மொபைலிலோ குறித்து வைக்காதீர்கள். உங்களுடைய மொபைல் திருடு போக வாய்ப்புள்ளது. உங்கள் டைரி தொலைந்துபோக வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். இவை மட்டும் போதாது, ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஏடிஎம் பின் எண்ணை மாற்ற வேண்டும்.\nஅதேபோல் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போதும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய சொந்த கம்ப்யூட்டர், லேப்டாப்பாக இருந்தாலுமேகூட எப்போதும் விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ளும் வசதியைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் அப்படி சேகரித்து வைத்து உடனடியாக ட்ரான்சாக்‌ஷன் செய்யும் உங்கள் அவசரம் சில நேரங்களில் உங்களுக்குப் பெரிய இழப்பையும் தேடி தந்துவிடும். உங்களுடைய லேப்டாப், மொபைல் போன்றவை தொலைந்தால் எளிதில் உங்களுடைய கணக்கு எந்தச் சிரமுமில்லாமல் திருடர்களுடைய கணக்காக ���ாறிவிடும். மேலும், அப்படி சேகரித்து வைக்கும் பழக்கம் உங்களுடைய விவரங்களை உங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் திறனையும் பறித்துவிடும். வெப்சைட்டோ, ஆப்ஸோ ஒவ்வொரு பரிவர்த்தனை முடிந்தபின்பும் உங்கள் அக்கவுன்ட்டை லாக் அவுட் செய்துவிடுங்கள்.\nஜென்யூன் ஒரிஜினல் ஆன்டிவைரஸ் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொண்டால், வைரஸ்கள் மூலம் உங்களுடைய ரகசிய தகவல்களைத் திருட முயற்சிக்கும் தொழில்நுட்ப திருடர்களுக்கு பதிலடி கொடுக்க முடியும். அதேபோல், நம்பகத்தன்மையுள்ள, அடிக்கடி வர்த்தகம் செய்யும் மெர்சன்ட் வெப்சைட்களில் மட்டுமே வர்த்தகம் செய்யுங்கள். ஏனெனில் ஏராளமான இணைய திருடர்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்ட பக்கங்கள் மூலம் வங்கிக் கணக்குத் தகவல்களைத் திருடி வருகிறார்கள்.\nஇ-மெயிலில் வந்து குவியும் ஆஃபர்களைப் பார்த்துவிட்டு க்ளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் க்ளிக் செய்யும் பக்கங்கள் இணையத்துக்கே உரித்தான http: போன்றவை சரியாக உள்ளதா என்பதையும் பாருங்கள். நீங்கள் லாட்டரி, பரிசு வென்றுள்ளீர்கள், உங்கள் பரிசைப் பெற தொடர்பு கொள்ளுங்கள் என்று வரும் எந்த அழைப்பையும் பாரபட்சமில்லாமல் தவிர்த்து விடுங்கள். எந்தவொரு ஆன்லைன் பரிவர்த்தனையாக இருந்தாலும், அந்த வர்த்தகப் பக்கத்தின் நம்பகத்தன்மையைத் தெரிந்துகொண்ட பின்னரே பரிவர்த்தனை செய்ய வேண்டும்” என்றார்.\nஆக, பண விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இல்லை எனில், நம் பணம் கொள்ளை போக நிறையவே வாய்ப்புண்டு. எனவே, டபுள் உஷார் நிச்சயம் தேவை\nரிசர்வ் வங்கி அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் பெயரிலோ ஏதேனும் தகவலோ, அல்லது ஆப், என்கொயரி அல்லது டோல் ஃப்ரீ சர்வீஸ் நெம்பர் போன்ற வசதிகளோ வந்தால் அது உண்மைதானா என்பதை உங்கள் வங்கிக் கிளையில் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு முயற்சி செய்யவும்.\nஉங்கள் மொபைல் போனுக்கு ஸ்க்ரீன் லாக் போட்டு வையுங்கள். அதற்கான பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.\nமொபைல் பேங்கிங் வசதிக்காக வங்கிகள் வழங்கும் பிரத்யேக MPIN (Mobile-Personal Identification Number) என்ற எண்ணை, குறித்து வைப்பதோ, யாரிடமும் பகிர்ந்துகொள்வதோ வேண்டாம். வங்கிகளும் மூன்று முறைக்கு மேல் MPIN-ஐ தவறாகப் பதிவு செய்தால் அந்தச் சேவையை நிறுத்தி ���ிடுகின்றன.\nமொபைலோ, சிம் கார்டோ தொலைந்து போனால் உடனடியாக வங்கித் தரப்பில் முறையிட்டு மொபைல் பேங்கிங் சேவையை ரத்து செய்யுங்கள்.\nரகசிய எண்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள். வங்கிக் கணக்கு தொடர்பான புகார்களை முடிந்தவரை நேரடியாக வங்கிக் கிளைக்கே சென்று முறையிடுங்கள். தெளிவாக பதில்களைக் கேட்டுப் பெறுங்கள்.\nசெல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாகச் சொல்லி உங்கள் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சொல்லுங்கள் என்று கேட்டால் உஷாராகிவிடுங்கள். ஏனெனில் உண்மையாகவே செல்போன் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, ‘சரியா’ என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்கள் விவரங்களைச் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/blog-page_22.html", "date_download": "2020-07-12T09:08:36Z", "digest": "sha1:YLN3EISHQTSK2IMBE4WYYNEG5CTVEVQC", "length": 63834, "nlines": 703, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜுன் 21", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇயேசுவின் திரு இருதயம் தேவ சித்தத்திற்கு அமைதலைக் கற்பிக்கிறது.\nஇயேசு கிறிஸ்து வாழ்நாள் முழுவதும் தமது பிதாவின் திருச்சித்தத்திற்கு அமைந்து ஆண்டவருடைய சம்மதமில்லாமல் இவ்வுலகத்தில் ஒன்றும் நடைபெறகிறதில்லையென்றும், எல்லாச் செபங்களும் சிறிதோ, பெரிதோ அவருடைய மகிமைக்காகவும் ஆத்தும் மீட்புக்காகவும் நடந்தேறுகிறதென்றும், அவருடைய அளவிட முடியாத அன்பு நிறைந்த இருதயத்தை நாம் பார்க்க வேண்டுமென்று திவ்விய இரட்சகர் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார்.\nஇயேசுவை சிலுவையிலறைய கையளிக்கக் கூடாதென்றும் தடுக்க பிரயாசப்பட்ட புனித பேதுருவை திவ்விய இயேசு கண்டித்து \"என் பிதாவினால் எனக்கு அளிக்கப்பட்ட பாத்திரத்தை நான் குடிக்கமாட்டேனே சுவாமி\" என்று திருவுளம் பற்றுகிறார் (அருள்.18:11 தமது பாடுகளின்போது தமது பிதாவை மகிமைப்படுத்தி அவருடைய விருப்பத்துக்கு தம்மை ஒப்புக் கொடுக்கிறார். \"என் விருப்பப்படியல்ல உம் விருப்பப்படியே நிகழட்டும்\" என்று பேரொலியிடுகிறார். (லூக்22:42)\nநமக்கு இவ்வுலகத்தில் நடக்கிறதெதுவும் தற்செயலல்ல, சர்வேசுரனுடைய சம்மதத்தால் நடக்கிறதென்று விசுவாசப்பற்றுதலோடு நினைத்து விசுவசிக்க வேண்டியது. \"நன்மையான காரியங்களும், கெடுதலான காரியங்களும் வாழ்வும், சாவும் ஆண்டவரிடமிருந்து வருகிறது\" (சர்வப்பிர. 11:14) மழை அல்லது வறட்சி, செளக்கியம் அசெளக்கியம், செல்வம் தரித்திரம், சகலமும் நம்முடைய ஆண்டவரிட மிருந்து வருகிறது. நமக்கு வரும் சகல சோதனைகள், சிலுவைகள், துன்ப வருத்தங்கள் இன்னும் அவதூறு பற்பல வேதனைகள் எல்லாம் ஆண்டவருடைய உத்தரவால் நடக்கிறது. குற்றவாளிகளை அவர் தண்டிக்கிறாரென்பதற்கு யாதொரு சந்தேகமேயில்லை.\nவேத கட்டளைகளை யூதர்கள் மீறினதற்கு ஆக்கினையாக அவர்களைப் பிலிஸ்தீனியர்களும் அஸ்ஸிரியர்களும் எதிர்த்துச் சண்டை செய்து, அவர்களுடைய வீடுகளையும், பட்டணங்களையும் சுட்டெறித்து வெறுமையாக்கி, அவர்களில் பலரையும் கொல்லும்படி சர்வேசுரன் உடனே உத்தரவளித்தார். தம்மால் அன்பு செய்யப்பட்ட ஜனங்கள் அக்கிரம் பாதையில் பிரவேசியாதபடி தடுத்து, உண்மையான தேவ ஊழியத்துக்கு வரும்படி அவர் எடுத்த முயற்சி இதுவே. இந்த முயற்சி அவர்கள் பேரில் அவர் வைத்த இரக்கத்துக்கும், அன்புக்கும் எடுத்துக்காட்டு என்பதற்குச் சந்தேகமில்லை.\nதூயவரான யோபு என்பவருடைய சொத்துக்களெல்லாம் திடீரென்று அழிந்த மாத்திரத்தில் அவர் தம்முடைய விரோதிகளை யென்கிலும் அல்லது பசாசையென்கிலும் குற்றம் சாட்டவில்லை. உடனே ஆண்டவரை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஆண்டவர் அறிவித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார் : ஆண்டவரது பெயர் போற்றப்படக்கடவது. (யோப்.1:21) என்றார். அப்படியே நாமும் செல்வாக்கோ தரித்திரமோ, செளக்கியமோ அசௌக்கியமோ, அநுகூலமோ பிரதி கூலமோ, எல்லாம் சர்வேசுரன் நம்முடைய நன்மைக்காக வரவிடுகிறாரென்றும், நமது ஆத்தும் மீட்புக்���ு மிகவும் பிரயோசனமானவையென்றும் ஏற்றுக்கொண்டு இயேசுவின் திரு இருதயத்துக்கு மிகவும் நன்றியறிந்திருப்போமாக. இப்போது மோட்சபாக்கியத்தை அனுபவிக்கும் பல ஆத்துமாக்கள் அநுகூலமடைந்திருக்கிறார்கள்.\nபுனித . கூரேதர்ஸ் இதுகாரியத்தில் சொல்லுகிறதென்னவென்றால்: தமது நண்பர்களுக்கு இயேசு கொடுக்கிற கொடை சிலுவையே. அது யாரிடத்திலிருந்து வருகிறதென்று நாம் பார்க்கக்கூடாது. நம்முடைய அன்பை ஆண்டவருக்கு நாம் காண்பித்து நித்திய மோட்ச சம்பாவனையை அடைவதற்கு ஏற்ற வழியாக அதை ஆண்டவர் நமக்கு அனுப்புகிறார்.\nஇயேசுவின் திருஇருதயப் பக்தியை பரவச் செய்ய வெகு உதவியான சில வழிகளை புனித. மார்கரீத் மரியம்மாள் 1688-ம் வருஷம் பாப்பானவரிடம் கேட்டபோது அவர் உத்தரவு கொடாததினால் புனிதை மிகவும் துன்பப்பட்டார். அச்சமயம் ஆண்டவர் அவளுக்குத் தம்மைக் காண்பித்து, \"மகளே, கவலைப்படாதே. நீ கேட்டது நடைபெறாதது நம்முடைய மகிமைக்காகத்தான். தற்சமயம் வெளிப்படையான வழிபாடுகளில்லாமலே ஆத்துமாக்கள் நம்மை அன்பு செய்து ஆவலுள்ளவைகளாயிருக்கின்றன. ஆனால் இந்த ஆவல் சீக்கிரம் தணிந்து போகும். அப்போது இருதயங்களில் அன்பு சுடர்விடும்படி நீ கேட்ட சுதந்தரங்கள் மாத்திரமல்ல, அவைகளிலும் பெரியவைகளை பாப்பாண்டவர் வழியாய் உனக்குக் கிடைக்கத் தயை புரிவோம்\" என்றார்.\nதேவசித்தத்துக்கு அமைதல் என்னும் புண்ணியத்தைப்போல் நமது ஆண்டவருக்குப் பிரியமானது வேறொன்றுமில்லை. உரோமாபுரி இயேசுசபை மடத்தில் செலஸ்தினி என்ற துறவி ஒருவர் வியாதிப்பட்டுச் சாகுந்தருவாயிலிருந்தார். வைத்தியர், அவர் கூடிய சீக்கிரம் இறந்து போவாரென்று தீர்மானித்தார். இன்று நாம் கொண்டாடுகிற பெரிய புனிதர் ஞானப்பிரகாசியார் துறவிக்கு தம்மைக் காண்பித்து, பிரிய சகோதரரே, உமக்கு குணம்பெற ஆசையா அல்லது சாகப் பிரியமா என, துறவி கேட்டார். \"தேவ சித்தமே எனக்குப் பிரியம்\" என்றார் புனிதர். புன்னகை கொண்டு மிகுந்த பட்சத்தோடு, தேவ சித்தம் தவிர வேறோர் ஆசையும் உமக்கில்லாததாக நீர் சொன்னது நமது ஆண்டவருக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறதென்றால், நீர் திரும்பவும் வாழ்ந்து அவருடைய திரு இருதய பக்தியை விர்த்தி செய்ய உழைக்கும்படியாய் அவர் உமக்கு உத்தரவு கொடுக்கிறார் என்றார்.\nஒரு துறவற சகோதரிக்கு முழுதும் கண் தெரியாமல் போய்விட்டது. யாராகிலும் தன் மேல் பரிதாபப்படுகிறதாக கண்டால், \"என்மேல் பரிதாபப்படாதேயுங்கள். உலக காரியங்களையும், பிரகாசத்தையும் நான் பார்ப்பதினால் எனக்கு உண்டாகும் சந்தோஷத்தை நமது ஆண்டவர் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், என்னுடைய கண்கள் மோட்சத்தில் அவருடைய திரு இருதயத்தின் தெய்வீக ஜோதி வடிவை கண்டு களிக்கும்படியாகவேயன்றி மற்றப்படியல்ல. தவிர, இவ்வுலகத்தில் ஒரே ஒரு பொல்லாப்பு உண்டு. அது பாவம். சிலுவைகளும், துன்பங்களும், தேவாசீர்வாதத்தின் அடையாளங்கள். அவைகள் பாக்கியமேயொழிய பொல்லாப்பல்ல\" என்று மறுமொழி சொல்லுவாள்.\nஇயேசுவின் திருஇருதயப் பக்தியை துறவறவாசிகளிடத்திலும், இல்லறவாசிகளிடத்திலும் வளர செய்ய தமது வாழ்நாளெல்லாம் உழைத்த இயேசுசபை ருசின் குரு சாகும் படுக்கையிலிருக்கும்போது, ஆ இயேசுவின் திருஇருதயம் அநுபவித்த வேதனைகளோடு நாம் படும் வேதனைகளையும் ஒன்றுபடுத்தி அவைகளை நமது சம்பாவனையாக மாற்றுகிறது எவ்வளவு இன்பமானது என்று அடிக்கடி அவர் சொல்லுகிற சப்தம் மற்றவர்கள் காதில் விழும். அவர் அனுபவித்த பயங்கரமான வேதனை வெகு உக்கிரமாயும் சகிக்கக்கூடாததாயும் இருக்கும்போது தமது திருஇருதயத்தைக் காட்டும் பாவனையாக அவருக்கு முன்னாலிருந்த திவ்விய இரசகருடைய படத்தைப் பார்ப்பார். எல்லா வேதனைகளையும் மறந்தவராய், சாது அமரிக்கையோடு புன்னகை கொள்வார். அவர் புத்தி சுயாதீனத்தைச் சற்று இழந்தவராகத் தெரிந்த அந்த நேரத்திலும், இயேசுவின் திருஇருதயம் என்கிற நாமத்தைச் சொன்னாலே போதும். உடனே அன்பு பற்றுதலோடு அவ்இனிய நாமத்தை உச்சரிப்பார். தாம் முழுவதும் புத்தி சுயாதீனம் இழந்த சில சமயங்களில் இயேசுவின் திரு இருதயத்தில் கண்டடையும் அருட்கொடைகளை கிறிஸ்துவர்கள் நன்றாய்க் கண்டுபிடிக்கச் செய்வதற்கு உதவியான புது வழிகளையும், சுதந்திரங்களையும் பாப்பானவரிடம் கெஞ்சிக் கேட்கும்படி உரோமாபுரிக்குப் போகவேண்டுமென்று சொல்லிக்கொண்டே படுக்கையைவிட்டு எழுந்திருக்கப் பிரயாசைப்படுவார். கடைசியாய் தனது கண்கள் ஆண்டவருடைய திருஇருதயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சமாதான ஐக்கியமாய் மரித்தார்.\nநாமும் தேவ சித்தத்துக்கு முழுதும் அமைந்த மனதோடு இயேசுவின் திரு இருதய சகலத்தையும் ஏற்றுக் கொள்வோமா��. நமது உத்தமதனம், தேவசித்தத்துக்கு அமைந்து நடத்தலிலேதான் அடங்கியிருக்கிறது. அப்போதுதான் ஒரு பாசமுள்ள அரசனைப் போல் நமது ஆண்டவர் நமது ஆத்துமத்தில் அரசாள்வார். சகலத்திலும் ஆண்டவருடைய திருக்கரத்தையும் இருதயத்தையும் காண்போமேயாகில் சோதனைகள் நடுவிலும் வேதனைகள் நடுவிலும் நம்முடைய இருதயம் அமைதியாயிருக்கும்.\nபாஜி பட்டணத்து புனித மதலேனம்மாள், ஓர்நாள் பரவசத்திலிருக்கும் போது புனித ஞானப்பிரகாசியார் மோட்சத்தில் அனுபவிக்கிற மகிமைப் பிரதாபத்தைக் காணப் பாக்கியம் பெற்றாள். அவள் கண்டதை விவரித்துச் சொல்ல அவளுக்கு வார்த்தை வராததினால் \"என்ன மகிமை என்ன மகிமை'' என்கிற இந்த இரு வார்த்தைகளையே உச்சரித்து, ஞானப்பிரகாசியார் மோட்சத்தில் இவ்வளவு மேலான மகிமைப் பாக்கியம் அனுபவிக்கக் காரணம் அவர் உயிரோடிருந்த காலத்தில் மன வல்லிய ஜெபத்தாலும், தேவ அன்பு முயற்சிகளாலும் இயேசுவின் திரு இருதயத்தில் வாழ்ந்து வந்ததே என்றாள்.\nபுனித மார்கரீத் மரியம்மாளின் சுகிர்த வாக்கியம் தபோர் மலையில் இயேசுக் கிறிஸ்துநாதரிடத்தில் விளங்கிய அன்பு கல்வாரி மலை வேதனைகளில் குறைந்து போகவில்லை. நமக்கு வரும் சகலத்துக்கும் சர்வேசுரனைப் புகழ்வோமாக. ஆண்டவருடைய சித்தம் சகலத்திலும் நிறைவேறக்கடவது. சர்வேசுவரனுடைய சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து அநுகூலமான நேரத்திலும், பிரதிகூலமான நேரத்திலும், சமமாய் அவருக்கு நன்றியறிந்திருக்ககடவோம். நாம் தேவசித்தத்துக்குக் கீழ்ப்படிந்து செய்கிற சகலத்திலும் சர்வேசுவரன் அதிகப் பிரியப்படுகிறார்.\nதேவ நற்கருணையிலிருக்கும் இயேசுவின் திரு இருதயமே எங்களிடத்தில் விசுவாசம், நம்பிக்கை, தேவ அன்பை அதிகரித்தருளும்.\nசேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்\n“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன் ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.\n என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.\nசேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.\nகிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.\nபரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஇஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஅர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\n33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.\nஉலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.\nஇருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.\nசர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் ��மது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.\n1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅடைக்கல மாதா (3) அமலோர்ப்பவ மாதா (1) அர்ச். அக்குயினாஸ் தோமையார் (1) அர்ச். அந்தோனியார் (30) அர்ச். அருளப்பர் (1) அர்ச். அருளானந்தர் (2) அர்ச். அவிலா தெரேசம்மாள் (1) அர்ச். அன்னம்மாள் (1) அர்ச். ஆக்னசம்மாள் (1) அர்ச். ஆரோக்கியநாதர் (4) அர்ச். இஞ்ஞாசியார் (3) அர்ச். இராயப்பர் (1) அர்ச். குழந்தை தெரேசம்மாள் (3) அர்ச். சந்தியாகப்பர் (2) அர்ச். சவேரியார் (3) அர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1) அர்ச். சின்னப்பர் (1) அர்ச். சூசையப்பர் (19) அர்ச். செசீலியம்மாள் (1) அர்ச். செபஸ்தியார் (4) அர்ச். ஞானப்பிரகாசியார் (3) அர்ச். தமதிரித்துவம் (1) அர்ச். திருக்குடும்பம் (2) அர்ச். தோமையார் (2) அர்ச். பார்பரம்மாள் (1) அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1) அர்ச். பிலோமினம்மாள் (7) அர்ச். பொனவெந்தூர் (1) அர்ச். மரிய மதலேனம்மாள் (2) அர்ச். மாசில்லா குழந்தைகள் (1) அர்ச். மிக்கேல் (4) அர்ச். யூதா ததேயுஸ் (1) அர்ச். ரீத்தம்மாள் (2) அர்ச். லூசியாள் (2) அர்ச். வனத்துச் சின்னப்பர் (1) அர்ப்பண செபங்கள் (12) அவஸ்தை-இறப்பு-அடக்கம் (19) அனுதின செபங்கள் (43) ஆரோக்கிய மாதா (1) இயேசுவின் இரக்கம் (24) இயேசுவின் திரு இருதயம் (15) இயேசுவின் திருப்பாடுகள் (11) இஸ்பிரித்துசாந்துவானவர் (20) உத்தரிக்கிற ஸ்தலம் (6) உத்தரிய மாதா (6) உயிர்த்தெழுந்த திருநாள் (1) உலக இரட்சகர் (1) கத்தோலிக்க வியாக்கியானம். (3) காணிக்கை மாதா (1) கார்மேல் மாதா (6) குடும்பத்தினர்களுக்கு... (13) குருக்களுக்காக செபம் (4) குவாதலூப் மாதா (1) குழந்தை இயேசு (15) சகாய மாதா (15) சங்காரமாலை. (1) சத்துரு சங்காரமாலை (2) சம்மனசுக்கள் (15) சலேத் மாதா (2) சிந்தாயாத்த���ரை மாதா (10) சின்னக் குறிப்பிடம் (1) சுப மங்கள மாதா (4) செபமாலை செபங்கள் (24) செபமாலை மாதா (2) திரிகால செபங்கள் (4) திரித்துவ திருநாள் (1) திருக்கல்யாண மாதா (2) திருக்குடும்பம் (3) திருக்குழந்தை மாதா (2) திருச்சபை (2) திருவருகைக் காலம் (6) திவ்ய நற்கருணை (30) தீய சக்திகளைக் கட்டும் செபம் (2) தேவ இரகசிய ரோஜா மாதா (3) தேவ மாதா (42) தேவாரங்கள் (30) நல்ல ஆலோசனை மாதா (1) நவநாள் செபங்கள் (10) நோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9) பரிகாரச் செபங்கள் (8) பனிமய மாதா (11) பாத்திமா மாதா (16) பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257) பாவசங்கீர்த்தனம் (2) பிரதான மந்திரங்கள் (29) பிரார்த்தனைகள் (20) பிழை தீர்க்கிற மந்திரம் (2) பூசை மந்திரம் (25) பூண்டி மாதா (5) பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1) பேய் ஓட்டுகிறதற்கு செபம் (3) பொதுவான செபங்கள் (36) பொம்பே மாதா (7) மகிமை மாதா (1) மருதமடு மாதா (2) மழை மலை மாதா (3) லூர்து மாதா (7) வல்லமை மிக்க செபங்கள் (7) வியாகுல மாதா (19) வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை (1) வேளாங்கண்ணி மாதா (1)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2012/02/p-j.html", "date_download": "2020-07-12T09:20:21Z", "digest": "sha1:EBIKD2KNKKCS5SIHXRTFUATUKVR6GQZ4", "length": 25083, "nlines": 135, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: வெளிநாடு செல்வோர் கவணத்திற்கு", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nசெவ்வாய், பிப்ரவரி 07, 2012\nசசகோதரர் p j அவர்கள் கோவெ��ிநாட்டு உழைப்பும், ஆண்கள் கவனிக்க வேண்டியவைகளும் jதரர் p j அவர்கள்சகோதரர் p j அவர்கள்\no அடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல்.\no சொத்துக்களை சேமிக்கும் விதம்.\no மனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அனைத்து சமுதாயத்திற்கும் சோதனை இருந்தது.எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும். (அறிவிப்பவர் : கஅப் பின் இயாழ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். (ஆதாரம்: அஹ்மத் 17137)\nஇன்றைய நாட்டு விலை வாசி அதிகரிப்பின் காரணமாக அதிகமான வருமானம் இருந்தால் தான் குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று நம்முடைய சமுதாயத்தில் அதிகமான மக்கள் வெளிநாட்டிக்கு சென்று உழைத்து வெளிநாட்டு வருமானத்தையே நம்பி இருப்பதை நாம் காணமுடிகிறது.\nஅவ்வாறு இருந்தாலும் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிநாட்டி வருமானத்தையே நம்பி இருக்கின்றார்கள்.எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் சில விடயங்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு உழைப்பை தொடர்ந்தால் அவர்கள் விரைவாக தங்கள் தாய் நாட்டிற்கு வந்து குடுப்பத்துடன் வாழ்கையை மகிழ்ச்சியாக தொடர முடியும் என்ற நம்பிக்கையில் சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்களாம் என்று நினைக்கிறோம்.\nமுதலில் வெளிநாடு செல்லாமல் தாய் நாட்டில் இருந்தே உழைப்பதற்கு முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு முடியாமல் நிர்பந்தமாகும் கட்டத்தில் அங்கு உழைக்கக்கூடியவர்கள் குறிப்பாக கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது.\nவெளிநாடு சென்று உழைக்கக்கூடியவர்கள் பெரிய தியாகத்தையே மேற்கொள்கின்றனர். நமது நாட்டில் குறைந்த வருமானத்திற்கு தொழில் செய்து கொண்டு இருந்தவர்கள் வெளி நாட்டுக்குச் சென்று உழைக்க ஆரம்பிக்கும் போது பணத்தை வீனாக செலவு செய்வதைப் பார்க்கலாம்.\nஇதன் விளைவாக வெளிநாட்டில் இருந்து உழைக்கக்கூடிய காலம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே வெளிநாடு செல்லக்கூடியவர்கள் முதலில் அவர்கள் நினைக்க வேண்டியது என்வென்றால் நாம் பல வருடங்கள் வெளிநாட்டில் கழித்துவிடக் கூடாது. சில குறிப்பிட்ட காலங்கள் மாத்திரம் அங்கு இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பொருளாதாரத்தை உழைத்துவிட்டு தாயகம் சென்று ��ரு சிறந்த தொழிலை ஏற்படுத்தி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.\nஇந்த சிந்தனையிலே அங்கு இருக்கக்கூடியவர்கள் பணத்தை சேமிக்க முயற்ச்சி செய்ய வேண்டும். அதற்கு எந்த வழிமுறையை கையால முடியும் என்றால் வீட்டுக்கு பணம் அனுப்பும் போது அதிமாக அனுப்பாமல் தாய்நாட்டில் இருக்கும் போது உங்களால் எவ்வளவு உழைக்க முடியுமோ அந்த தொகையையே வீட்டுக்கு அனுப்பி வைக்களாம். அப்படியிருந்தால் நீங்கள் தாயகம் திருப்பிய போதும் உங்கள் குடும்பத்தை சுலபமாக நல்ல முறையில் வழி நடத்தலாம்.\nநீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது அதிகமாக பணம் அனுப்பி அதிகமாக செலவு செய்ய பலக்கினீர்கள் என்றால் உங்களுக்கு எதிர் காலத்தில் இலகுவாக வாழ்கையை கொண்டு செல்லமுடியும்.எனவே குறிப்பிட்ட தொகையை மட்டும் அனுப்பிவிட்டு மீதியை சேமித்து வைப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். இன்றைக்கு அதிகமானவர்களின் நிலை என்வென்றால் ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும் என்ற சிந்தனையில் தாயகம் வருகிறார்கள்.\nஆனால் அவர்கள் தாயகத்தில் இருக்கின்ற காலத்தில் செலவை கட்டுப்படுத்த முடியாமல் மூலதனமாக வைத்திருந்து பணத்தையும் செலவு செய்துவிட்டு கடனாளியாக மீண்டும் வெளிநாட்டு புரப்படுகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து மனைவியிடம் செலவை குறைத்துக் கொள்வதற்கு முயற்ச்சிகளை மேற்கொள்ளாமல் இருந்ததுதான் காரணம். எனவே இந்த தகவலை மனதில் பதிந்து கொள்ளவேண்டும்\nஅடுத்தவர்களுக்கு பொருட்களை கொண்டு வருதல்.\nஅடுத்ததாக வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பும் போது குடும்பத்தினருக்கு பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் போது அதிகமான பொருட்களை வாங்கி கொண்டு வந்து அவர்கள் சேமித்து வைத்து இருந்த பணத்தை இழந்து விடுகின்றனர்.இன்றைய காலத்தை பொருத்த அளவில் அனைத்து பொருட்களையும் தாய் நாட்டிலே வாங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் இருக்கின்றன.வெளிநாட்டை விட குறைவாகவே வாங்கமுடியும்.வெளிநாட்டில் இருந்து வரும் போது அடுத்தவர்கள் தன்னை தரக்குறைவாக நினைத்து விடுவாரகள் என்ற எண்ணத்தில் விலை அதிகமாக இருந்தாலும் அங்கு இருந்து வாங்கி கொண்டு வருகின்றனர்.\nஅது மட்டுமல்லாமல் உறவினர்களுக்கும் எதாவது கொடுக்கவேண்டும் என்ற பெயரில் அவர்களுக்���ு ஆடை வகைகள், வேறு பொருட்கள் பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி வருகின்றார்கள் அவற்றையும் நமது நாட்டில் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.\nஇப்படி தேவை அற்ற செலவுகள் பல இருக்கிறன எனவே அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக செலவு செய்யும் பணத்தை சேமித்தால் பெரிய தொகை பணத்தை சேமித்து வைக்கமுடியும். ஆரம்ப காலத்தில் தான் வெளிநாட்டில் உள்ள பொருட்களுக்கு மதிப்பாக இருந்தது இப்போது அனைத்தையும் தாய் நாட்டில் வாங்க முடியும் என்பதனால் பெரிதாக எந்து மதிப்பும் இல்லை. அதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே அங்கு இருக்கக்கூடியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திரட்டி விட்டு நாடு திரும்பி ஒரு தொழிலை தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வேண்டும்.இல்லை என்றால் வெளிநாட்டிலேயே காலம் கழிந்துவிடும்.\nவெளி நாட்டில் உழைக்கக்கூடியவர்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்து விடுகின்றனர். அதாவது சொத்துக்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். அது பிழையில்லை ஆனால் எங்கு பிழை செய்கிறார்கள் என்றால் சொத்ததுக்களை வாங்கும் போது தங்கள் மனைவிமார்களின் பெயரிலும் உறவினர்களின் பெயரிலும் வாங்கி விடுகின்றனர். அவர்கள் மீது வைத்துள்ள அதிகப்படியான நம்பிக்கையால் இவ்வாறு செய்து விடுகின்றனர்.\nஇறுதியில் சொத்துக்கள் மனைவியின் பெயரில் இருக்கின்ற காரணத்தினால் மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுக்கிறாள் ஏதாவது ஒன்று என்றால் கணவனை கூட மதிக்காமல் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கணவனின் சொத்துக்களை சுரையாடிக்கொண்டு சென்று விடுகின்றாள்.\nஅனைவரும் அப்படி இல்லவிட்டாலும் இன்று பணத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக இவ்வாறு செய்து விடுகின்றனர்.இறுதியில் கணவன் பல வருடங்கள் வெளிநாட்டில் சென்று உழைத்த பணத்தை எல்லாம் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே அடுத்தவர்களை அதிகமாக நம்பாமல் தன்னையே நம்பி உங்களது பெயரிலேயே சொத்துக்களை வாங்கி கொள்ளுங்கள்.\nஒருவர் நல்லவராக இருந்தாலும் நீங்கள் அவர்கள் மீது வைக்கின்ற அதிகப்படியான நம்பிக்கையின் காரணமாக அவர்கள் வழி தவறி விடுகின்றனர். இன்று அடுத்தவர்களை நம்பி அனைத்து சொத்துக்களையும் இழந்தவர்கள் பலர் இருக்கின்றனர். எனவே உங்கள் குடும்பத்தினர்களின் பெயரிலோ உங்கள் நண்பர்களின் பெயரிலோ சொத்துக்களை வாங்கி ஏமாற்றம் அடையாமல் உங்கள் பெயரிலேயே வாங்கி கொள்ளுங்கள்.அனைவரும் நம்பிக்கை மோசடி செய்வார்கள் என்பதல்ல ஒரு பாதுகாப்புக்காக இவ்வாறு பண்ணிக்கொள்ளுங்கள்.\nமனைவி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துதல்.\nவெளி நாடு செல்லும் போது தங்கள் மனைவியை, மனைவியின் தாயின் வீட்டில் அல்லது யாரும் இல்லா பகுதிகளில் தனியாக விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதன் விளைவாக இன்று பல தவறான காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது.மனைவியை கணவனின் தாயார் வீட்டில் விட்டுச் செல்வதால் தவறுகள் நடக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இயற்கையிலே மாமியார் மருமகளை அதிகமாகவே கண்காணிப்பது வழக்கம்.\nஎனவே அவர்களுக்கும் தவறு செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது. மனைவியின் தாயார் வீட்டில் இருக்கும் போது தவறுகள் நடந்தாலும் தன் மகள் என்ற காரணத்தால் அதனை பெரியதாக நினைக்கமாட்டார்கள்.\nஇன்று பல இடங்களில் கணவன் மனைவியை தனியாக விட்டுச் சென்றதின் காரணமாக தவரான தொடர்புகள் ஏற்படுகின்றன.எனவே தவறுகள் செய்வதற்கு நாம் எந்த விதத்திலும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது. வெளிநாடு செல்பவர்களின் மனைவியர் அனைவரும் தவறு செய்வார்கள் என்று கூறவில்லை. சமுக சுழல்தான் ஒருவர் தவறு செய்வதற்கு காரணமாக அமைகிறது அதை நாமே ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.\nஅது மாத்திரம் இல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கும் போது காசை வீனாக செலவு செய்வதற்கும் யோசனை செய்வார்கள். வீனாக செலவு செய்தால் மாமியார் கண்டிப்பார் அல்லது கணவணிடம் சொல்லுவார் என்ற பயம் உள்ளத்தில் இருக்கும்.\nஎனவே இது போன்ற விஷயங்களை கவணத்தில் கொண்டு வெளிநாட்டில் இருக்ககூடியவர்கள் உழைக்கச் நினைத்தால் தன் குடும்பத்தையும் பாதுகாத்து விரைவாக தன் தாய்நாட்டிற்கு வந்து தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கையை தொடரலாம்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 1:30 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசமூக மாற்றத்தில் பள்ளிவாசலின் பங்கு\nஇதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும்\nநட்புடன் வாழ முத்தான மூன்று குணங்கள்\nஆபாச தினச் சிந்தனை பிப்ரவரி14\nபிப்ரவரி 14 - ஆபாசதினம்\nஇஸ்லாத்தின் பார்வையில் இத்தா கடமையும் இல்லாத விதிம...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=997", "date_download": "2020-07-12T08:32:56Z", "digest": "sha1:CDRXBTYAB6PZFGLIN2G6ZL4EZ3ZQPLI5", "length": 26391, "nlines": 139, "source_domain": "puthu.thinnai.com", "title": "விக்கிப்பீடியா – 2 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n“என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்\n“எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.”\n“இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.”\n“ராணி.. கணினியைப் பயன்படுத்தினால் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருக்காது. நேரமும் மிச்சமாகும்”\n“கோபி.. எனக்கு எப்படிச் செய்வதென்று சொல்லிக் கொடு”\n“விக்சனரி என்று கட்டற்ற அகரமுதலி இருக்கிறது. அதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன. ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் என்று வார்த்தைகளைத் தேடிக் கொள்ளலாம்”\n“ரொம்ப நன்றி கோபி.. வேகமாகச் செய்ய இது உதவும் என்று எண்ணுகிறேன்.”\nஇந்த உரையாடலில் சொல்லப்பட்ட விக்சனரி விக்கிப்பீடியாவின் ஒரு அங்கம்.\nவிக்கிப்பீடியா திட்டம் ஆரம்பித்தப் பத்து ஆண்டுகளில் பல பிரிவுகளாகப் பரந்து விரிந்து வருகிறது.\nதேடுவதை எளிமையாக்க இதைப் பல கிளைகளாகப் பிரித்துள்ளனர். அந்தக் கிளைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.\nவிக்கி அகரமுதலி மிகவும் பயனுள்ள அகராதி. இதில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்களும் விளக்கங்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளன. தமிழில் வார்த்தைகளைக் கொடுத்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் வார்த்தைகளைக் கொடுத்து தமிழிலும் பதங்களைப் பெற ஏதுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.\nமேற்கோள்களின் தொகுப்பைக் கொண்டது. மனிதன் வாழ ஆரம்பித்தக் காலம் தொட்டு, மொழியைப் பேச ஆரம்பித்தக் காலம் தொட்டு, பலப்பல கருத்துக்களைக் கூறி வருகிறான். அவற்றில் பலவும் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான, பின்பற்றக் கூடிய அறிவுரைகள். அவற்றை மேற்கோள்களாக விக்கிப்பீடியா தருகின்றது. ஆங்கிலத்தில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்கோள்கள் இணையேற்றப் பட்டுள்ளன. மேலும் பல்வேறு மொழிகளில் இருக்கும் மேற்கோள்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் இதில் தரப்பட்டுள்ளன. இதன் காரணமாக வௌ;வேறு பகுதிகளில் மனிதன் எப்படியெல்லாம் யோசித்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nதற்போது தமிழிலும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் என்று உள்ளன.\nஇது கட்டற்ற மூல ஆவணங்களைக் கொண்டது. உலகில் பிரபலமான பல்வேறு ஆங்கில இலக்கியங்கள்;, நாடகங்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் மூல உள்ளடக்கங்கள் அதில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மூல நூல்கள் உள்ளன.\nஇது ஒரு இலவச இணைய நூலகம். அது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமை) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும். தற்போது 1600 மூலங்கள் மட்டுமே உள்ளன.\nதொல்காப்பியம் முதற்கொண்டு, திருக்குறள், எட்டும்தொகை, பத்துப்பாட்டு போன்ற தமிழ் இலக்கியங்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், சமய இலக்கியங்கள், இடைக்கால மற்றும் தற்கால இலக்கியங்கள், சிறுகதைகள், புதினங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் விக்கி மூலம். யாவரும் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதப்பட்ட கல்கியின் புதினங்கள் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்று அனைத்தையும் இதில் பெறலாம்.\nசமய இலக்கியத் தலைப்பின் கீழ் குரஆன், திருவிவிலியம், மகா கருணா தாரணி, சைவ வைணவ இலக்கியங்களின் மூலங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் படிக்கலாம், படி எடுக்கலாம்.\nதமிழில் மதுரைத் திட்டம் இத்தகைய இலக்கியத் திரட்டினைத் தருகிறது என்பதை இங்கே அறிந்து கொள்வது நலம்.\nதினந்தோறும் நடக்கும் செய்திகளை அவ்வப்போது இதில் ஆர்வலர்கள் இணையேற்றி வருவதால், நமக்கு இது தினசரியாகக் காணும் வாய்ப்பினைத் தருகிறது. தங்கள் கருத்துக்களை யாரைச் சார்ந்தும் தராமல், நடப்பதை நடக்கும் வண்ணம் தருவதால், உண்மை நிலையை அறிய உதவுகிறது.\nஉலகின் வௌ;வேறு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் பல, தமிழில் அறிஞர்களாலும் ஆர்வலர்களாலும் ஏற்றப்படுவதால், உலகச் செய்திகள் தரம் மிகுந்த தமிழில் தரப்பட்டு வருகின்றது.\nஆங்கில விக்கி நூல்கள் பகுதியில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். நகலெடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொறியியல், அறிவியல் பற்றிய நூல்கள் அதிகமாக உண்டு. குழந்தைகளுக்கு விக்கி ஜுனியர் என்ற பகுதி புகுத்தப்பட்டு, பல புத்தகங்கள் இணையேற்றப்பட்டுள்ளன.\nதமிழ் விக்கி நூல்கள் இன்னும் அத்தனை வளரவில்லை. குழந்தை நூல்கள், குழந்தை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் உதவி செய்தால், இதை மேன்மேலும் வளரச் செய்து, நம் சமூகத்திற்கு உதவலாம்.\nஆராய்ச்சி மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் உதவும் வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கட்டுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன. கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும் இன்னும் தமிழில் இல்லை. இதை உருவாக்க யாரேனும் முயன்றால் நன்றாக இருக்கும்.\nஉலகில் வாழும் உயிரினங்கள் பற்றிய விவரங்கள் அறிவியல் ரீதியாக தரப்படும் பகுதி இது. அதில் தற்போது இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்டக் கட்டுரைகள் உள்ளன. இந்த உயிரினங்களின் கோவை தமிழில் இன்னும் வரவில்லை.\nபகிரப்பட்ட ஊடகக் கிடங்கில் இப்போது 2 இலட்சத்திற்கும் மேற்பட்டப் படங்கள் இருக்கின்றன. இவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வேண்டியப் படங்களை நகலெடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவிக்கி மீடியா நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தரும் பகுதி இது. வௌ;வேறு திட்டங்களுக்கு இந்தப் பகுதி அடிகோலுகிறது. திட்டமிடல், திட்ட ஆய்வு அனைத்தையும் இங்கே பெறலாம்.\nஆரம்பத்தில் விக்கிப்பீடியாவில் தமிழ்க்கட்டுரைகள் பலவற்றை எளிதில் இணையேற்ற ஒரு திட்டம் போடப்பட்டது. மொழிபெயர்ப்பு மென்பொருளைக் கொண்டு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மாற்றி இணையேற்றம் செய்வதே அது. ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துப் பார்த்தனர். ஆனால் அவற்றின் தரம் அத்தனை உகந்ததாக இல்லாததாலும், திருத்தங்கள் செய்வது கடினமாக இருந்த காரணத்தாலும், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.\nஆர்வலர்களின் உதவியால் இன்று தமிழ் விக்கிப்பீடியா வளர்ந்து கொண்டே வருகிறது. கலைக்களஞ்சியமாக உலகத் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் பெட்டகமாக விளங்கும் விக்கிப்பீடியா நமக்காக, நம்மவர்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி. இது மேன்மேலும் வளர்ந்து அரிய பொக்கிஷமாக ஆக்க நீங்களும் இதில் உங்கள் பங்களிப்பைத் தரலாம். அதை எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த வாரம் காணலாம்.\nSeries Navigation பிஞ்சுத் தூரிகை\nஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி\nகருணா���ிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா\nசத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு\nஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13\nஎனக்குச் சொந்தமில்லா உன் பெயர்\nஎழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா\nவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்\nஎனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு\nஇந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:\nபழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி\nஇராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது\nதிட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3\n(68) – நினைவுகளின் சுவட்டில்\nஇற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்\nPrevious Topic: பிஞ்சுத் தூரிகை\n3 Comments for “விக்கிப்பீடியா – 2”\nதமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி முதலியவற்றைப் பற்றிய கட்டுரைக்கு நன்றி.\nதற்போது தமிழ் விக்சனரியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. பல சொற்களுக்குப் படங்களும் பயன்பாடும் இட்டு வருகிறோம். அனைவரும் ஆர்வலர்களே.\nதமிழ், ஆங்கிலம் தவிர இந்தி, எசுப்பானியம்,முதலிய மொழிச் சொற்களுக்கும் தமிழில் பொருள் தந்துவருகிறோம்.\nஇக்கட்டுரையை எழுதிய சித்ரா சிவகுமாருக்கும், வெளியிட்ட திண்ணைக்கும் பாராட்டுகள், நன்றி. பழ. கந்தசாமி மேலே குறிப்பிட்டவாறு விக்சனரியில் இப்பொழுது 202,000 உக்கும் கூடுதலான பன்மொழிச்சொற்களுக்குத் தமிழில் பொருள் தரப்பட்டுள்ளன. நல்ல அறிமுகம் தந்துள்ளார் கட்டுரையாளர். இத்திட்டங்களுக்கான இணைப்புகள்: http://ta.wikipedia.org http://ta.wiktionary.org மிகச் சிறிய எறும்புகூட கூட்டாக தன் இனத்துடன் சேர்ந்து தன்னைவிட மிகப்பெரிய புற்று கட்டுகிறது. இராசராசன் பெருங்கோயில் எழுப்பினான் என்று நாம் மெய்யாகவே பெருமை கொள்ளலாம், ஆனால் இன்று நாம் பலருமாகச் சேர்ந்து தக்க ஒழுக்கத்துடன் கூட்டாக உழைத்து அறிவுக்கோயிலை எழுப்பலாம் என்பதில், நாம் அடைய வேண்��ிய முன்னேற்றம் இன்னும் மிக உள்ளது. உலக மொழிகள் வரிசையில் தமிழ் விக்கி அகரமுதலி 10 ஆவது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களிலோ, ஆங்கிலம் பிரான்சியம் ஆகிய இரண்டையும் விஞ்சி முதல் இடத்தில் நிற்கவும் கட்டாயம் கூடும் நம் மக்கள் இன்னும் உணரவில்லை, ஒழுக்கத்துடன் கூட்டுழைப்பு நல்க முன் வரவில்லை, இன்னமும். வந்தால் முதல் 3 இடத்திலோ, முதல் இடத்திலோ நிற்றல் கூடும்\nகட்டுரைக்கு நன்றி. விக்கிகளுக்கு இணைப்புகளும் தந்திருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.\nAuthor: சித்ரா சிவகுமார், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/serial/p5af.html", "date_download": "2020-07-12T09:59:58Z", "digest": "sha1:KDH5AX7MKTOQVEJRAB2VR2CENFIIT4KF", "length": 48218, "nlines": 284, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Serials - கட்டுரைத் தொடர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nமுழுமுதற் கடவுள் என்று அனைவராலும் வணங்கப்படக் கூடியவர் யானைமுகக் கடவுளான பிள்ளையார் ஆவார். எந்தச் செயல் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் யானை முகக் கடவுளை வணங்கிவிட்டே தொடங்குவர். எல்லாச் செயல்களுக்கும் முன்னின்று நடத்திக் கொடுப்பவராக இப்பிள்ளையார் விளங்குகிறார். இப்பிள்ளையாரை யானை முகக் கடவுள், கணபதி, விநாயகர், மூசிக வாகனன் என்றெல்லாம் பல்வேறு பெயர்களையிட்டு அழைப்பர்.\nபிற தெய்வங்களை வழிபடுவதென்றாலும் முதலில் கணபதியை வழிபட்ட பின்னரே பிற தெய்வங்களுக்கு வழிபாடியற்றுவர். அனைத்து மக்களின் வாழ்விலும் பிள்ளையார் இரண்டறக் கலந்து வழிபடு தெய்வமாக விளங்குகின்றார்.\nகிராமம் நகரம் என்று எல்லா இடங்களிலும் இப்பிள்ளையார் வணக்கம் என்பது மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பிள்ளையாரை வைத்து மக்களிடையே பல்வேறு விதமான பழமொழிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை பிள்ளையார் வழிபாடு குறித்த நம்பிக்கை மற்றும் கதைகளை விளக்குவதாக அமைந்துள்ளன.\nபிள்ளையாரை வழிபட வேண்டும் என்றால் எப்படி வேண்டும் எ��்றாலும் வழிபடலாம். மண்ணாலோ, மஞ்சளாலோ, சர்க்கரையாலோ எது அப்போதைக்குக் கிடைக்கின்றதோ அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து மக்கள் வழிபடுவர். வெல்லத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் வெல்லப் பிள்ளையார், மஞ்சளில் பிடித்து வைத்து வழிபட்டால் மஞ்சள் பிள்ளையார் என்று அப்போது பிள்ளையாரை பெயரிட்டு அழைப்பர்.\nவீடுகளிலும், கழனியிலும் இத்தகைய பிள்ளையாரைப் பிடித்து வைத்து வழிபட்டு தங்களது செயல்களை மக்கள் தொடங்குவர். இப்பிள்ளையார் ஒரே இடத்தில் மட்டுமே இருப்பார். இதனை வைத்து மக்கள் எங்கும் செல்லாது ஒரே இடத்தில் இருந்து கொண்டு இருப்பவரைப் பார்த்து,\n‘‘பிடிச்சு வச்ச பிள்ளையாரு மாதிரி ஒக்காந்து இருக்காதே’’\nஎன்ற பழமொழியைக் கூறி வெளியில் சென்று வா என்று கூறுவர்.\nஇதில் பிடித்து வைத்த பிள்ளையார் என்பது எங்கும் நகராமல் இருக்கின்ற தன்மையையே குறிக்கும். செயல்படாத தன்மை என்பது பொருள் அல்ல. ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் நோயே ஏற்படும். அதனால் சற்று வெளியிடங்களுக்குச் சென்றால் ஒருவர் மனதளவிலும் உடலளவிலும் மலர்ச்சியைப் பெறுவார். அதனால்தான் பெரியோர்கள் இவ்வாறு வெளியில் சென்று வருமாறு கூறுகிறார்கள். வாழ்க்கையில் பல்வேறு சிக்கலான விஷயங்களுக்கு முடிவெடுக்கப் பயன்படும் நடைமுறை வாழ்க்கை நெறியை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.\nவாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான ஒன்றாகும். திருமணம் தான் ஒருவரைச் சமுதாயத்தில் ஒருவராக மாற்றுகின்றது. தனியாக வாழ்கின்ற போது ஒருவருக்கு மதிப்பில்லை. திருமணமாகி மனைவியோடு சேர்ந்து வாழ்கின்ற போதுதான் அவருக்கு மதிப்பு. சிலர் உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவருக்குத் திருமணம் விரைவில் நடைபெறாது. தள்ளிக் கொண்டே போகும். அது மட்டுமல்லாது சிலர் தங்களுக்கு இப்படித்தான் பெண் வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். அத்தகையோருக்கு அவர் எதிர்பார்க்கும் பெண் கிடைக்காது. இன்னும் சிலர் பணத்திற்கும் நகைக்கும் ஆசைப்பட்டு பணக்கார வீட்டில் பெண் எடுக்க வேண்டும் என்று கருதுவர். அவர்களுக்கும் பெண் கிடைப்பது அரிதாக இருக்கும். இதனால் அவர்களது திருமணம் தள்ளிக் கொண்டே போகும். இவர்களின் மனநிலையைப் பார்த்து,\n‘‘பிள்ளையாருக்குக் கலியாணம் நடந்தாலும் நடக்குமே\nஇப்பழமொழி பிள்��ையாரை வைத்து வழங்கப்பட்டு வருகின்ற பழமொழியாக அமைந்துள்ளது. பிள்ளையாருக்குச் சித்தி, புத்தி என்ற இரு மனைவிகளும், இலாபம், இலக்கம் என்ற குழந்தைகளும் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால் மக்களிடையே பிள்ளையாருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்பது போன்ற நாட்டுப்புறக் கதை வழக்கு வழங்கி வருவதை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துகின்றது.\nசிவபெருமானும், பார்வதிதேவியும் பிள்ளையாருக்குப் பெண் பார்த்தனர். ஆனால் பிள்ளையாரோ பெற்றோர் தனக்காகப் பார்த்த பெண்களைப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். அதன் பின்னர் சிவனும் பார்வதியும் உனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் கூறுவாயாக என்று கேட்ட போது, பிள்ளையார் தனது தாயைப் போன்று பெண் வந்தால்தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு சிவன் சரி நீயே அப்படிப்பட்ட பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வா உனக்குத் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறிவிட்டார். தமக்கேற்ற பெண்ணைத் தேர்வு செய்வதற்காகப் பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமரத்தின் நிழலிலும், குளத்தங்கரை ஓரத்திலும் அதனால் தான் தங்கி இருக்கின்றார். ஆனால் பி்ள்ளையார் எதிர்பார்த்திருக்கும் பெண் இன்றுவரை கிடைக்கவில்லை. அதனால் அவருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று பிள்ளையாரைப் பற்றி அதிகமான கதைகள் மக்களிடத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதனை வைத்துத்தான் பிள்ளையாருக்கும் திருமணம் நடக்காதது போல் பெண்களைக் குறை கூறி வேண்டாம் வேண்டாம் என்று கூறுபவருக்கும் திருமணம் நடைபெறாது என்று மக்கள் வழக்கில் பழமொழியாகக் கூறினர் எனலாம். ஆனால் பிள்ளையாருக்குத் திருமணம் நடைபெறவில்லை என்று புராணங்கள் கூறவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மக்களிடையே தொன்றுதொட்டு நிலவி வரும் கர்ணபரம்பரைக் கதையே பழமொழியாக வழக்கில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது.\nவிநாயகப் பெருமானும், குரங்கு என்று வழங்கப்படும் அனுமனும் தமிழகத்திலும் இந்தியாவிலும் அனைத்து மக்களாலும் வழிபடப்படும் கடவுளர்களாக விளங்குகின்றனர். இவ்விரு பெருந்தெய்வங்களுக்கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உள்ளது. இருவருமே மகாபாரதக் கதை மாந்தர்களாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தொடர்பு படுத்தி,\n‘‘பிள்ளையார் பிடிக்கக் குரங்கா முடிஞ்ச கதைதான்’’\nஎன்ற பழமொழி மக்களிடையே வழங்கப்பட்டு வருகின்றது.\nஇப்பழமொழியானது ஏதோ ஒன்று செய்யப் போய், அது வேறொன்றாக முடிவதைக் குறிப்பதற்கு மக்களால் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் பொருள் மகாபாரதக் கதையைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாபாரதக் கதையைப் பிள்ளையார் எழுத்தாணி கொண்டு எழுத, இறுதியில் மகாபாரதப் போரை அனுமன் முடித்து வைக்கின்றார் என்பதே இதனுடைய பொருளாகும்.\nவியாச பகவான் மகாபாரதக் கதையை எழுத வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரைந்து எழுவேண்டும் என்று கருதினார். தன்னால் அது முடியாத காரியம், தான் சொல்ல வேறொருவர் எழுதினால் விரைவாக எழுத முடியும் என்று நினைத்து அதற்குத் தகுந்தவர் விநாயகப் பெருமானாகிய பிள்ளையாரே என்று முடிவு கட்டிப் பிள்ளையாரிடம் சென்று வணங்கித் தனது கருத்தைக் கூறினார்.\nதன்னிடம் வந்த முனிவரைப் பார்த்த விநாயகப் பெருமான், ‘‘நான் எழுதுவேன் ஆனால் இடையில் நிறுத்த மாட்டேன். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். நீரும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நீரும் சொல்வதாக இருந்தால் நான் எழுதுவதற்குச் சம்மதிக்கின்றேன்” என்று கூறினார்.\nஅதனைக் கேட்ட வியாசர், ‘‘சரி ஆனால் நான் கூறுவதைப் பொருள் புரிந்து கொண்டு விளக்கமாகவும் விரிவாகவும் தாங்கள் எழுத வேண்டும் என்று கூற அதற்கு விநாயகர் ஒப்புக் கொண்டு எழுதத் தொடங்கினார். வேகமாக எழுதுவதற்குத் தனது கொம்பை ஒடித்துக் கொண்டு எழுதினார்.\nவியாசர் ஆங்காங்கு பல்வேறு விதமான பொருள் பொதிந்த சுலோகங்களைக் கூறுவார். அதனை விரித்து எழுத ஒருகணம் பிள்ளையார் சிந்திக்கும்போது மனதிற்குள் வியாசர் பல்வேறு விதமான சுலோகங்களைக் குறித்துக் கொண்டு சொல்லத் தயாராகி விடுவார். இவ்வாறு எழுதப்பட்டதே மகாபாரதக் கதையாகும். இதனையே பழமொழியின், பிள்ளையார் பிடிக்க (பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுதத் தொடங்க) என்ற முற்பாதித் தொடர் விளக்குகின்றது.\nகுரங்கு (காய்) முடித்த (முடிந்த) கதை\nமகாபாரதப் போர் 18 நாள்கள் நடந்தது. போரில் துரியோதனன் பாம்புக் கொடியையும் தருமன் முரசுக் கொடியையும், அருச்சுனன் அனுமக் கொடியையும் கொண்டிருந்தனர். போர் தொடங்குவதற்கு முன்னர் பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த சூழலில் ஒரு சம்பவம் நடந்தது.\nஒருமுறை திரௌபதி தனியாக இருக்கும்போது காற்றில் ஒரு மலர் அடித்து வரப்பட்டது. அதனை எடுத்து முகர்ந்து பார்த்த திரொளபதி அதன் அழகிலும் நறுமணத்திலும் மனதைப் பறிகொடுத்தாள். அது போன்று ஒரு மலர் தனக்கு வேண்டும் என்று கருதி, அங்கிருந்த பீமனிடம் சென்று அம்மலரைப் பறித்து வருமாறு கூறினாள்.\nபீமனும் அவளிடம் இருந்து மலரைப் பெற்றுக் கொண்டு அம்மலர் இருக்கும் இடம் தேடிச் சென்றான். காட்டில் மலரின் நறுமணத்தைக் கொண்டே பீமன் வெகுதூரம் வந்துவிட்டான். அவ்வாறு பீமன் காட்டுவழியில் வரும்போது வழியினை மறித்துக் கொண்டு ஒரு பெரிய வானரம் (குரங்கு) ஒன்று படுத்திருந்தது. அதன் அருகில் சென்ற பீமன் அக்குரங்கை அதட்டி எழுந்து பாதையை விடுமாறு கூறினான்.\nஅதற்குப் படுத்திருந்த குரங்கு, “அப்பா பீமா போக வேண்டுமெனில் என்னை ஒரே தாண்டாகத் தாவிச் செல். என்னால் எழுந்திருக்க முடியாது. நானோ ஒரு கிழக்குரங்கு” என்று சொல்லிவிட்டுப் படுத்துக் கொண்டது. அதனைக் கேட்ட பீமன், “நான் அவ்வாறெல்லாம் தாவிச் செல்ல முடியாது. மரியாதையாக வழியை விடு” என்று கர்ஜித்தான். அதற்கு அக்குரங்கு, ‘‘அப்பா ஏன் சத்தமிடுகிறாய்” என்று கர்ஜித்தான். அதற்கு அக்குரங்கு, ‘‘அப்பா ஏன் சத்தமிடுகிறாய் என்னைத் தாவிச் செல்ல உனக்கு விருப்பமில்லை என்றால் எனது வாலை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு அப்பால் செல்வாயாக’’ என்று கூறியது. அதைக் கேட்ட பீமன் ஒரு சாதாரணக் குரங்கின் வாலை நம்மால் தூக்க முடியாதா என்னைத் தாவிச் செல்ல உனக்கு விருப்பமில்லை என்றால் எனது வாலை எடுத்து நகர்த்தி வைத்துவிட்டு அப்பால் செல்வாயாக’’ என்று கூறியது. அதைக் கேட்ட பீமன் ஒரு சாதாரணக் குரங்கின் வாலை நம்மால் தூக்க முடியாதா என்று மனதில் எண்ணிக் கொண்டே அந்த வாலை எடுத்து நகர்த்த முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அவனுக்கு மூச்சு முட்டியது. என்ன முயன்றும் பீமனால் முடியவில்லை. பீமன் தனது இயலாமையை உணர்ந்து அக்குரங்கை வழிபட்டு, ‘‘ஐயா தவமுனிவரே என்னை மன்னியுங்கள். நான் தவறு செய்து விட்டேன்’’ என்று வணங்கி நின்றான்.\nஅவனது பணிவைக் கண்ட அனுமன் எழுந்து, பீமனைக் கட்டி அணைத்துக் கொண்டான். பீமனைப் பார்த்து, ‘‘அப்பா பீமா நான் வாயுபுத்திரன். என் பெயர் அனுமன். உனது சகோதரன். உனக்கு உதவுவதற்காகவே இங்கு வந்தேன். நீ தேடி வந்துள்ள மலர்கள் இதோ பார் இருக்கின்றன. நீ பறித்துக் கொள்’’ என்று கூறி அவனை ஆசீர்வதித்தார்.\nபீமன் மகிழ்ச்சியடைந்தான். அனுமனைப் பார்த்து, ‘‘தவமுனிவரே தங்களின் விஸ்வரூபத்தை நான் கண்டு மகிழ வேண்டும்’’ என்று கூற அனுமனும் பீமனுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த பீமன், அனுமனைப் பார்த்து, ‘‘பாரதப் போர் வரும்போது எங்களுக்கு நீர்தான் உதவவேண்டும்” என்று வரம் கேட்டான். அதற்கு அனுமன், ‘‘அப்பா பீமா, உனது சகோதரனான அருச்சனனின் கொடியில் நான் இருந்து உங்களையெல்லாம் காப்பேன். நான் இருக்கும் வரையில் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.’’ என்று கூறி அவனுக்கு வரம் அளித்துவிட்டு மறைந்தார்.\nபீமனும் மலர்களைப் பறித்துக் கொண்டுவந்து திரௌபதியிடம் கொடுத்து மகிழ்ந்தான். பின்னாளில் பாரதப் போர் ஏற்பட்டபோது அனுமன் வாக்களித்தபடியே அருச்சுனனின் கொடியில் இருந்து பாண்டவர்களைக் காத்தார். பாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றிபெற்றனர். போர் முடிவுக்கு வந்தவுடன் அருச்சுனன் தேரிலிருந்து பார்த்த சாரதியான கண்ணனை இறங்குமாறு கூறினான். சாரதி இறங்கிய பின்னரே அரசன் தேரிலிருந்து இறங்க வேணடும் என்பது அந்தக் காலத்து வழக்கம். அந்த வழக்கப்படி கண்ணனை முதலில் இறங்கும்படி அருச்சுனன் கூறினான்.\nஆனால் கண்ணன் இறங்காமல் அருச்சுனனை முதலில் இறங்குமாறு கூறி அவனை இறங்கச் செய்தான். அருச்சுனன் இறங்கியவுடன் கண்ணன் தேரிலிருந்து இறங்கினான். கண்ணன் இறங்கியவுடன் அனுமன் கொடியிலிருந்து போர் முடிந்தது என்று கருதிச் சென்றுவிட்டார். அதனால் அதுவரை தேரை அழிக்காதிருந்த பகைவரின் மந்திர சக்தி நிறைந்த ஆயுதங்கள் அத்தேரினைத் தாக்கத் தொடங்கின. தேர் தீப்பற்றி எறிந்தது. ஆபத்திலிருந்து அருச்சுனன் காப்பாற்றப்பட்டான். இக்காரணம் குறித்தே கண்ணன் முதலில் அருச்சுனனைத் தேரிலிருந்து இறங்க வைத்தான். இதனை அறிந்த அருச்சுனன் கண்ணனை வீழ்ந்து வணங்கினான். பிள்ளையார் தொடங்கிய பாரதக் கதையானது அனுமனால் முடிக்கப்பெற்று முடிவுக்கு வந்தது. அதனையே மேற்குறிப்பிட்ட பழமொழியானது தெளிவுறுத்துகின்றது.\nபிள்ளையாரும் கோவிலில் பூசை செய்பவரும்\nபிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்பவர்களை ஆண்டி (துறவி) என���று கூறுவர். ஆண்டி என்பது பற்றுக்களைத் துறந்தவர் என்று பொருளாகும். ஊரில் மழை பொழியவில்லை என்றாலோ, அல்லது ஏதாவது தீயது நடந்தாலோ அதற்குக் காரணம் இப்பிள்ளையார் கோவிலுக்குச் சரியாகத் துறவியானவர் வழிபாடு செய்யவில்லை. அதனால்தான் இந்தத் தீங்கு நேரிட்டது என்று ஊரார் குறைகூறுவர். நன்மை நடந்தாலும், தீமை நடந்தாலும் அதற்குப் பிள்ளையார் கோவில் ஆண்டியே காரணம் என்று கருதுவர்.\nஅது போன்றே சிலருக்கு ஏதாவது குறைபாடு நேர்ந்தால் அதற்கு இவர்தான் காரணம் என்று தேவையின்றி அவரைச் சுட்டிக் குறைகூறிக் கொண்டே இருப்பர். இதனைப் பல இடங்களில் நாம் காணலாம். இந்நிலையை,\n‘‘ஊருக்குத் தொக்குப் பிள்ளையார் கோயில் ஆண்டி’’\nஎன்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. இப்பழமொழி எந்த நிலையிலும் பிறரைப் பழிகூறிக் கொண்டே இருத்தல் கூடாது என்ற பண்பாட்டினை நமக்கு உணர்த்துகின்றது.\nஇங்ஙனம் பிள்ளையாரைப் பற்றிய பழமொழிகள் மகாபாரதக் கதையை நமக்கு எடுத்துரைப்பதுடன், செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற வாழ்வியல் நெறியையும், பிறரை எப்போதும் குறைகூறிக் கொண்டே இருக்கக் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் தெளிவுறுத்துகின்றன. பிறர் மீது பழி கூறாது நல்லெண்ணத்துடன் நல் வாழ்வு வாழ்வோம். வாழ்வு வசந்தமாகும்.\nமுன் பகுதி | அடுத்த பகுதி\nகட்டுரைத் தொடர்கள் | முனைவர். சி. சேதுராமன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\n��ரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி ��ழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2011/10/05/struggle/", "date_download": "2020-07-12T09:11:35Z", "digest": "sha1:DQYQE4CDKIZS4GZHXWDDI2VEUF6QZJC4", "length": 16494, "nlines": 268, "source_domain": "niram.wordpress.com", "title": "கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6 | நிறம்", "raw_content": "\nகணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [\nஇந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது.\nஇந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது.\nஅதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு உயிர்களின் தோற்றம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.\n“மயிர்க்கொட்டியொன்று, வண்ணத்துப்பூச்சியாகும் தருணத்தை நீங்கள் கண்டதுண்டா” மாணவர்களை நோக்கி ஆவலாய் கேள்வி கேட்கிறார் வாத்தியார். மௌனம் அப்பொழுதை அலங்கரிக்கிறது.\n“இந்த உறையிலிருந்து இன்னும் சில மணிநேரத்திற்குள் வண்ணத்துப்பூச்சி வெளியேற பல போராட்டங்கள் செய்யும். அந்தப் போராட்டத்தில் நீங்கள் துணைக்காக சென்று உதவி செய்யக்கூடாது” என்று கட்டளையிட்டபடி, சோதனைக்கூட வண்ணத்துப்பூச்சி வாழ்கின்ற அமைப்பை கவனிக்குமாறு கட்டளையிட்டு, வாத்தியார் நகர்ந்து செல்கிறார்.\nஎல்லா மாணவர்களும், வண்ணத்துப்பூச்சி குறித்த உறையிலிருந்து போராடி வெளியேற முயற்சிப்பதை கூர்ந்து அவதானிக்கின்றனர். வண்ணத்துப்பூச்சி அந்தவுறையை விட்டு வெளியேறுவதற்காக படும் அவஸ்தையைக் கண்டு கொண்ட ஒரு பையன், அதனை பொறுத்திருக்காது, அது அவ்வுறையை விட்டு வெளியேற உதவி செய்கிறான்.\nஅவஸ்தைகளகன்று, உறையை விட்டு நீங்கிய வண்ணத்துப்பூச்சி பிறந்த கொஞ்ச நேரத்திலேயே இறந்து போனது.\n“இயற்கையின் விதிகள் அதிசயமானவை. உறையிலிருந்து வெளியேற முயற்சிக்கின்ற போது, வண்ணத்துப்பூச்சி படும் அவஸ்தைதான் அதன் இறக்கைகளுக்கு வலிமை கொடுக்கிறது. அதுவே அதன் வனப்பான வாழ்வுக்கு ஆதாரமாகிறது.”\n“நீ வண்ணத்துப்பூச்சியை செயற்கையாக வெளியேற்றியதனால், வாழ்க்கையின் அழகிய பாடத்தை வண்ணத்துப்பூச்சி கற்றுக்கொள்ளும் வாய்ப்பை மறுத்தாய். அதன் மடிந்து போனது” என்ற வாத்தியார் வந்து விளக்கம் சொல்கிறார்.\nஅவஸ்தைகள், போராட்டங்கள் என விரியும் விசாலமான உணர்வு வீச்சுகளின் சுவாசம் எம்மைச் சேருகையில் தான் நாம் புடம் போடப்படுகிறோம். அங்குதான் நீ நீயாகி உருவாகிறாய்.\n“தங்களின் பிரியமானவர்கள், எந்தத் தொல்லைகளையும் கக்கிஷங்களையும் அனுபவிக்கக்கூடாது என்று ஒவ்வொருவரும் காட்டும் அன்புத்தொல்லைகள், குறித்த பிரியமானவர்கள் வலிகளையோ, வலிமைகளையோ தெரியாமல் வளர வழிசெய்கிறது. ஈற்றில் வாழ்வின் முகவரி தொலைத்தவர்களாக அவர்கள் உருவெடுப்பது, ரொம்ப கொடுமையானது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இணையம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, புதன் பந்தல், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n1 thought on “கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் – 05.10.2011] #6”\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2331023", "date_download": "2020-07-12T10:45:36Z", "digest": "sha1:T37OME3VTUAHGKDGF4FATDLO5WFAWUL5", "length": 3282, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:47, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:33, 11 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnishikunew (பேச்சு | பங்களிப்புகள்)\n12:47, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n[[படிமம்:Fort description board.jpg|thumb|இந்த தகவல்கள் மலையின் முகப்பில் இருக்கும்]]\n[[படிமம்:View of thiyagadurgam twon.jpg|thumb|மலையின் மீது இருந்து பார்க்கும் போது தியாகதுருகத்தின் தோற்றம் ]]\n|நகரத்தின் பெயர் = தியாகதுருகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T09:04:48Z", "digest": "sha1:OL5SBBS6TRJDRJMNXKVLCUYWB6425PRD", "length": 12351, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nகரப்பான் பூச்சி பண்ணை, சீனர்களின் வளம் கொழிக்கும் புது முயற்சி\nநான் இந்தப் பண்ணையைத் தொடங்கும் போது என்னைச் சுற்றியிருந்தவர்கள், இதெல்லாம் ஒரு தொழிலா என்று ஏளனமாக நினைத்தார்கள், சிலர் அசூயைப் பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது இது எத்தனை வளம் கொழிக்கும்\nபிலிப்பைன்ஸில் மருத்துவம் படிக்கச் சென்று இன்று பழவந்தாங்கலில் இட்லி விற்கும் மாணவியின் சோகம்\nசைக்கிளில் டீ விற்கும் அப்பா, குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் செல்லும் முதல் தங்கை, பள்ளியில் படித்து வரும் இரண்டாவது தங்கை, தெருவோர இட்லிக் கடை நடத்தும் அம்மா\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.\nசிக்குன்குனியா காய்ச்சல் டெங்குவைப் போல கடுமையான வலி தொந்தரவுகளைத் தந்தாலும், உயிரிழப்பு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் ஆறுதல�� தரும் விஷயம்.\nகாரமான நெடியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவதை தடுக்க\nபுடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன.\nநாடி நரம்பெல்லாம் தளர்ந்து போகும்ரை சுகபோகம் அனுபவித்துவிட்டு சன்னியாச ஆசிரமத்தை ஏற்பது எனக்கு உடன்பாடல்ல. நடு வயதுக்குள் அனைத்தையும் ருசித்து முடித்துவிட வேண்டும்..\n14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்\nஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nவிளக்கெண்ணெய் பற்றி கிடைத்த தகவல்கள் அனைத்தும் உண்மைதானா என்று என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஏனெனில், பெண்கள் மட்டும் பயன்படுத்தும் பல விஷயங்களும் அதில் உண்டு.\n கெண்டைக்கால் வலி தீர்க்கும் கோதுமை ரவை உப்புமா ரெஸிப்பி\nபாரம்பர்ய மருத்துவத்தில் இப்படி ஒரு டிப்ஸ் கிடைக்கையில் அதனால் பக்க விளைவுகள் ஏதுமில்லை எனும் போது நாமும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாமே\nசிக்கலில் பெருஞ்சிக்கல் மலச்சிக்கல், அதை சாத்வீகமாகக் கழிப்பது எப்படி\nஒருவர் தேவையில்லாமல் பிறரிடம் சிடுசிடுத்தால் அதற்குக் காரணம் சில சமயங்களில் மலச்சிக்கலாகவும் இருக்கலாம் எனப் பல நேரங்களில் அனுமானிக்க முடிந்திருக்கிறது.\nஆரோக்யமாக வாழ்வதற்கான ‘தண்ணீர் மந்திரம்’ உங்களுக்குத் தெரியுமா\nவெந்நீருக்கு நமது உடலில் படியக் கூடிய கொழுப்பையும் கரைக்கக் கூடிய தன்மை உண்டாம். கொழுப்புகள் சென்று படியக் கூடிய அடிப்போஸ் திசுக்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது வெந்நீர் என்கிறார்கள்\nமுட்டை சாப்பிட்டால் கண்டிப்பாக பால் அருந்தியே ஆக வேண்டுமா\nசமைக்காத முட்டையை பாலில் கலந்து அருந்தினால் அது வயிற்று உப்பிசத்தில் கொண்டு போய் நிறுத்தும். சிலர் எப்போது பார்த்தாலும் ’வாயுத் தொல்லையால்’ அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.\nமந்திரம் ஓதி குளத்து ஆவியை விரட்டினால் நீரில் மூழ்கிய குழந்தை பிழைத்து விடுமா\n“ உண்மையில் குழந்தையைப் பலி கொண்டது குளத்து ஆவி அல்ல; எங்கள் ஊர் மக்களின் அறியாம��யும், மூட நம்பிக்கையும் தான்”\nதலைமைச் செயலக ரெய்டு என்பது சற்றே சிக்கலான விஷயம். மாஃபியாக்கள் சூழ, குறிப்பிட்டவற்றை மட்டும் அனுப்புவதும் சிலநேரம் நன்மைக்குத்தான் என்று புரிந்துகொள்வோம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521631-mgr-medical-university.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T10:46:55Z", "digest": "sha1:2LKDM6ZY6ZWQE455YT4QFPQGMBCJZ5KE", "length": 18803, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "பொது சுகாதார இதழியல் தொடர்பாக முதுநிலை பட்டயப் படிப்பு: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் | MGR Medical University - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபொது சுகாதார இதழியல் தொடர்பாக முதுநிலை பட்டயப் படிப்பு: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்\nசெய்தியாளர்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் நேற்று கூறியதாவது:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார இதழியல் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப் படிப்பு (PG Diploma in Public Health Journalism) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு காலப் படிப்பு, 3 தாள்களைக் கொண்டது.\nஇப்படிப்பில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சார் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச்சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் வகுக்கப்பட்டுள்ளன.\nஇளநிலை பட்டப் படிப்புடன் 6 மாத கால இதழியல் அனுபவம் உள்ளவர்கள் இதில் சேரலாம். மொத்தம் 8 இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து அடுத்துவரும் ஆண்டுகளில் இடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடக்கம்இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கியுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ. 6-க்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nமுறைகேடு தடுக்க நடவடிக்கைமருத்துவப் படிப்புக்கான தேர்வில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுத அனுமதித்ததாக 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிகள் தங்களது வளாகத்தில் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டது.\nமுறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். முறைகேடு கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்இவ்வாறு அவர் கூறினார்.\nமூத்த பத்திரிகையாளரும் இப்படிப்பின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான மாலன் கூறும்போது, “சமூகத்துக்கு பங்களிக்கும் அதிமுக்கிய பணிகளில் ஒன்று இதழியல். அதுகுறித்து பல படிப்புகள் இருந்தாலும், மருத்துவம் சார் இதழியல் தொடர்பாக பிரத்யேக படிப்புகள் பெரிய அளவில் இல்லை. மருத்துவத் துறையில் ஒரு சொல்லை மாற்றி எழுதினால்கூட அதன் பொருளும் புரிதலும் மாறிவிடும். எனவே நாளிதழ்கள், இதழ்களில் மருத்துவம் சார்ந்த செய்திகள் வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு, அதை முறையாகக் கற்றுணர ஒரு படிப்பு அவசியம். அதைக் கருத்தில்கொண்டு பொது சுகாதார இதழியல் என்ற முதுநிலை பட்டயப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபொது சுகாதார இதழியல்முதுநிலை பட்டயப் படிப்புஎம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்MGR Medical UniversityPublic Health Journalism\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nமருத்துவ பல்கலைத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nஎம்பிபிஎஸ் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதித்த 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள்...\nதமிழ்நாடு இசை பல்கலை.யில் முதுநிலை பட்டயப் படிப்புகள் அறிமுகம்\nஇந்திய அளவில் தமிழக சுகாதாரத் துறைக்கு இரண்டாம் இடம்: மருத்துவ கவுன்சில் தலைவர்...\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nபெரியகுளம் அருகே குளத்தை சுத்தப்படுத்த களமிறங்கிய அரசு பள்ளி மாணவிகள்\nஹேண்ட்பால் போட்டியில் அரசு பள்ளி முதலிடம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/521469-artificial-food-colors.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T10:09:03Z", "digest": "sha1:AVH4GZ3LD2DMTL74ZBKUKVZCM3S357AF", "length": 17091, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "இனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிவுரை | artificial food colors - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஇனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: மாணவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அலுவலர் அறிவுரை\nஇனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்து பெற்றோருக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.\nநாகப்பட்டினம் நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் நடராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ‘பட்டினி இல்லா உலகுக்கு சத்தான உணவு’ என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.புவனேஸ்வரி வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார். நாகை மாவட்ட புள்ளியியல் அலுவலர் ப.அந்துவன் சேரல், பட்டினிச் சாவுகளை தடுக்க மத்திய அரசு எடுத்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் விளக்கினார். கூட்டத்தில், உணவுப் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் பேசும்போது கூறியதாவது:\nதீபாவளிக்காக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உட்பட அனைத்து விவரங்களும் உள்ள அடைக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகளைத்தான் வாங்க வேண்டும். இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் போது குறிப்பிட்ட அளவை மீறி செயற்கை நிறமிகளை பயன்படுத்தக் கூடாது.\nஉணவு விற்பனையில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால் மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற செல்போன் எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் செய்வது குறித்தும், இனிப்பு, காரத்தில் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமிகள் குறித்தும் பெற்றோருக்கு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.\nஉணவு பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார். நிறைவாக, பள்ளியின் அறிவியல் ஆசிரியை மீனா நன்றி கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திச��\nபெற்றோருக்கு விழிப்புணர்வுசெயற்கை நிறமிகள்உணவுப் பாதுகாப்பு அலுவலர்Artificial food colorsபட்டினி இல்லா உலகுக்கு சத்தான உணவு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nஉணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்களுக்கு கரோனா தடுப்புப் பணி: தமிழ் மாநில...\nபிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி- உணவுப் பாதுகாப்பு அலுவலர் விளக்கம்\nசென்னையில் புதிய இன நெமர்டியன் புழு சத்யபாமா பல்கலை. ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடிப்பு\n - அமைச்சர் அன்பழகன் விளக்கம்\nஇளம் ஆராய்ச்சியாளர் திட்டம்: சென்னை ஐஐடி அறிமுகம்\nபிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகுரூப் 2, 2ஏ தேர்வுகளில் மீண்டும் மாற்றம்: தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கும்...\nஇந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/election.html", "date_download": "2020-07-12T09:16:52Z", "digest": "sha1:WT5ZOZTMK4I7SLJJSXGNXOP6K5MKJN33", "length": 8595, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "தேர்தல்கள் ஆண்டு 2020? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தேர்தல்கள் ஆண்டு 2020\nடாம்போ January 01, 2020 இலங்கை\nஇலங்கையில் 2020ஆம் ஆண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ள ஆண்டாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.\nஅத்துடன், அரசியலமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக சர்வசன வாக்குறுதி நடைபெறலாம் என, அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகி���்றனர்.\nதற்போது நடைமுறையில் உள்ள எட்டாவது நாடாளுமன்றம் மார்ச் மாதத்துக்குள் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்வதால், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும்.\nஅதன்படி, இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் கூறியிருந்தது\n2017 ஆம் ஆண்டின் 17 ஆம் திகதி மாகாண சபை தேர்தல்கள் (திருத்தம்) சட்டம் கடந்த அரசாங்கத்தின் போது நிறைவேற்றப்பட்டது. மேலும் அனைத்து மாகாண சபை தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முன்மொழியப்பட்டது.\nஇருப்பினும், மசோதாவின் படி, மாகாண சபை தேர்தல் அறிக்கை இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை.\nஎனினும், இந்த ஆண்டு மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nயேர்மனி லண்டோ தமிழாலய ஆசிரியர் காலமானார்\nயேர்மனி ரைன்லேண்ட் ஃபால்ஸ் மாநிலத்தின் அமைந்துள்ள லண்டோ நகர தமிழாலயத்தின் ஆசிரியராக பணியாற்றிய நந்தினி என்று அழைக்கப்படும்\nயாழ்.ஊடக அமையத்தினில் தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள்; தொடர்பில் இலங்கை தேர்;தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை உயர்மட்டம...\nநேற்று இராத்திரி தூக்கம் போச்சு: சம்பந்தர்\nஉறக்கத்திலிருந்த இரா.சம்பந்தர் தூக்கம் கலைந்து சீறி அறிக்கைகள் விட சமூக ஊடகங்கள் அவரை கிழித்து தொங்கவிடுகின்றன.\nநேர்மையான ஒரு தரப்பை நாடாளுமன்றுக்கு இம்முறை தெரிவு செய்யவேண்டும் – அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்\nதமிழரசு கட்சி அளவெட்டியில் நடத்திய தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தனது பங்காளிகளையே போட்டு தாக்கியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ���ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/11-admk-mlas-case-issue", "date_download": "2020-07-12T09:34:33Z", "digest": "sha1:7MFOQA4R4BOZT2MEX7IT3DZDETIXTSOU", "length": 7889, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 June 2020 - ‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை!’’ - அ.தி.மு.க; ‘‘கடுமையான சிக்கலை அ.தி.மு.க சந்திக்கும்!’’ - தி.மு.க | 11 admk MLAs case issue", "raw_content": "\n30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி\n“பா.ஜ.க., பா.ம.க இருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கமாட்டோம்\n11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... ‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை\nஇந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா\nபாரத் நெட் டெண்டர் விவகாரம்: உயர் நீதிமன்றப் படியேறிய தி.மு.க...\nமிஸ்டர் கழுகு: முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்... உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்...\n - தொடரும் விகடன் அறப்பணி\n‘‘வாழ்வோ சாவோ... இனி எல்லாமே எங்க ஊருலதான்...”\nசீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்\nஇரும்படிக்கும் இடத்தில் தானியத்துக்கு என்ன வேலை - கோயம்பேடு பகீர் - 5\nவீடு பராமரிப்புக்கு ரூ.70 லட்சம்... திரைச்சீலைக்கு ரூ.1.5 லட்சம்...\nபிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா\n - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... எழுந்தது அண்ணா நூலகம்\n11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... ‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை\n‘‘கடுமையான சிக்கலை அ.தி.மு.க சந்திக்கும்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/page/2/", "date_download": "2020-07-12T08:57:34Z", "digest": "sha1:OXPWWLLQPQJOZ5MTJN73E7KTGQPRSV2U", "length": 96688, "nlines": 194, "source_domain": "www.haranprasanna.in", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி 2009 | ஹரன் பிரசன்னா - Part 2", "raw_content": "\nArchive for சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05)\nநான்கு நாள்கள் கடுமையான வேலை செய்து களைத்துப்போனால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வது போன்ற நாளாக அமைந்தது புத்தகக் கண்காட்சியின் ஐந்தாவது நாள். எங்கு பார்த்தாலும் வெட்ட வெளி. 🙂 ’கூட்டம் குறைவாக இருப்பதால் விற்பனை நன்றாக இருக்கிறது, ஏனென்றால் நின்று படித்து வாங்குகிறார்கள்’ என்று ஒரு பதிப்பாளர் சொன்னார் என்று ஞாநி என்னிடம் கூறினார். சிரித்தேன். 😛 பல பதிப்பாளர்கள் அரங்கில் இல்லாமல் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருட்ந்தார்கள். நான் கிழக்கு கடையில் இருந்தேன். காலச்சுவடு, எனி இண்டியன், தோழமை வெளியீடு, உயிர்மை அரங்குகளைப் பார்வையிட்டேன்.\nஇன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. பல பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். சில பதிப்பாளர்கள் முழுநாளும் சும்மா இருக்கணுமா என்றார்கள்.\nசென்ற ஆண்டு விளம்பரங்களை ஒப்பிடும்போது, பபாஸியின் இந்த ஆண்டு விளம்பரங்கள் குறைவாகவே இருக்கின்றன. சென்ற ஆண்டில் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரத் தட்டி முளைத்திருந்தது. சன் டிவியில் விளம்பரங்கள் வந்தன. இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. Cost cutting வேலையாக இருக்கலாம். சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல.\nதமிழக அரசின் குடும்ப விழாவான சங்கமத்திற்கு ஊடகங்கள் அடிக்கும் மஸ்கா அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். அதில் ஒரு சிறு பங்காவது ஊடகங்கள் புத்தகக் கண்காட்சியில் உள்ள அரங்குகளுக்குக் கொடுத்திருக்கலாம். ஒரு பத்திரிகைகூட உருப்படியாக புத்தகக் கண்காட்சி பற்றிய கவரேஜ் வெளியிடவில்லை. இங்கிருக்கும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் கவரேஜ் என்பது விளம்பரம் என்றாகிவிட்டது. அரைப்பக்கம் விளம்பரம் கொடுத்தால் அரைப்பக்கம் எழுதுவார்கள். அப்படியானால் பத்திரிகைகள் பதிப்பாளர்களைப் பற்றி, அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் பற்றி, அங்கு வரும் வாசகர்களின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றி, அங்கு செய்யப்படவேண்டிய மேம்பாடுகள் பற்றி எப்போதுதான் எழுதுவார்கள் அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அ��ை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது அப்துல்கலாம் வந்து திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ. (அவர் பேசும்போது கவிதை மாதிரி ஒன்றை சொல்லி, அதை எல்லோரும் திரும்பச் சொல்லுங்கள் என்று ஆசிரியராகிவிடுவார். 60 வயது கிழமெல்லாம் குழந்தைகளாகி கருமமே கண்ணாக அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள். அவர் வராததால் அந்த சிறந்த நகைச்சுவைக் காட்சியைக் காணமுடியாமல் போய்விட்டது) கருணாநிதி திறந்து வைத்தால் ஒரு ஃபோட்டோ, ஒரு கட்டுரை. இவ்வளவுதான் பத்திரிகைகள் அறிந்த விஷயம். அதை மீறி ஒரு விவாதப்பூர்வமான ஒரு கட்டுரையையோ, புத்தகக் கண்காட்சியின் தேவை, சிறப்புகளைப் பற்றியோ எழுதுவதில்லை. கனிமொழியோ, அழகிரியோ, ஸ்டாலினோ புத்தகக் கண்காட்சியைக் குத்தகைக்கு எடுத்தாலொழிய அரசின் கவனம் இப்பக்கம் திரும்பும் என்று தோன்றவில்லை.\nகிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.\nஇன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். சென்னையில் வீட்டுக்குள் அடைந்துகொண்டிருக்கும் மக்களைப் புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டு வருவது எப்படி முதலில் எங்கிருந்தும் புத்தகக் கண்காட்சிக்கு வர பேருந்துகள் தேவை. புத்தகக் கண்காட்சி முடிந்து வீட்டுக்குச் செல்ல, பேருந்தை நம்பி ஒரு பதிப்பாளரோ வாசகரோ வந்தால் பெரும் கஷ்டம்தான். இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். சங்கமம் குடும்ப விழாவிற்கு ஒரு கோடி தரும் முதல்வர், புத்தகக் கண்காட்சிக்கென சில பேருந்துகளை இயக்குவது பற்றி சிந்திக்கலாம். பபாஸியிலிருந்து இக்கோரிக்கை பலமுறை எழுப்பப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இதிலென்ன பெரிய நஷ்டமோ, கஷ்டமோ அரசுக்கு இருந்துவிடமுடியும் என்பது புலப்படவில்லை. பெண்கள் வீட்டுக்குச் செல்ல படும் பாட்டை பார்க்க பாவமாக இருக்கிறது.\nஇயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.\nஹரன் பிரசன்னா | 10 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04)\nவகை: சென்னை புத்தகக் கண்காட்சி 2009\nஎல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில், சென்ற வருட புத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று வந்த கூட்டத்தைவிட இன்று குறைவு என்றுதான் நினைக்கிறேன். அதுவும் மாலை வரை கூட்டம் மிகவும் குறைவு. சென்ற ஞாயிறன்று உள்ளே நுழையும்போதே கொஞ்சம் பேர் அங்கே இருந்தார்கள். இந்த ஞாயிறன்று அப்படியெல்லாம் கூட்டம் இல்லை. ஆனால் பபாஸி ‘வெளியே கூட்டம் அதிகம் இருப்பதால் 10.45க்கெல்லாம் வாசகர்களை உள்ளே அனுமதித்துவிட்டோம்’ என்று சொல்லி பதிப்பாளர்களைக் கலகலப்பாக்கினார்கள்.\nமொத்தம் ஐந்து நுழைவாயில்களில் ஒவ்வொரு நுழைவாயிலுக்கும் 500 டிக்கட்டுகள் சுழற்சி முறையில் வழங்கப்படும் என்பதுதான் திட்டம். இத்திட்டம் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பது தெரியவில்லை. எப்போதும் முதல் மற்றும் கடைசி வரிசைகளில் மட்டுமே கூட்டம் இருக்கிறது. நடுவில் அமைந்திருக்கும் வரிசைகளில் கூட்டம் அதிகம் வருவதே இல்லை. பல பதிப்பாளர்களும் இதைச் சொல்வதைக் காணமுடிந்தது. புத்தகக் கண்காட்சியின் விற்பனை, எந்த வரிசையில் புத்தகக் கடை கிடைக்கிறது என்பதைப் பொருத்ததே என்பதை உடைக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பபாஸியும் பதிப்பாளர்களும் சேர்ந்து யோசிக்கவேண்டும். உடனடியான ஒரே தீர்வு, சரியாக சுழற்சி முறையில் டிக்கட்டுகள் வழங்கப்படுகிறதா என்பதை ஆராய்தல், அதை அவ்வப்போதே ஒலிபெருக்கியில் ‘இப்போது இந்த நுழைவாயிலில் டிக்கட்டுகள் வழங்குகிறோம்’ என அறிவித்தல் என்பவைதான்.\nநேற்ற�� ஞாயிறு என்பதால், ஒப்பீட்டளவில் விற்பனை எந்த ஒரு அரங்கிற்கும் அதிகம் இருக்கும் என்பதால், எந்த அரங்கையும் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்றுதான் பார்க்கவேண்டும். எந்த எந்த பதிப்பகத்தில் என்ன என்ன புத்தகங்கள் என்னை ஈர்க்கின்றன என்ற பட்டியலை, நேரமிருந்தால் உள்ளிடுகிறேன். இந்த முறை நான் புத்தகங்கள் அதிகம் வாங்கமாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சென்ற முறை சாகித்ய அகாடமியில் அள்ளிய புத்தகங்கள் அப்படியே அலமாரியில் இருக்கின்றன. இவை போக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நிறைய புத்தகங்களை படிக்க நினைத்திருக்கிறேன். இவை எல்லாம் முடிந்தால்தான் அடுத்த புத்தகங்கள் வாங்குவதைப் பற்றி யோசிக்கமுடியும்.\nசில எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்கமுடிந்தது. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். இத்திட்டம் இப்படி ஒரு பயங்கரமான விளைவை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேன். 🙂\nநாகராஜன் வந்திருந்தார். கேமராவில் அவ்வப்போது பேசிக்கொள்ளும் வகையிலான ஒரு மொபலை வைத்திருந்தார். அதைச் சுமந்துகொண்டுவரும் வேலைக்காரர் இன்று விடுமுறை என்பதால் அவரே சுமந்துகொண்டு வந்திருந்தார். தோழர் தலையை தடவி நான் அப்போதுதான் ஒரு தேனீர் குடித்திருந்தேன். நாகராஜன் வந்து உடனே ஐஸ்கிரீம் வேண்டும் என்று சொல்லவும், தோழர் வாங்கிக்கொடுத்தார். தேநீர் குடித்த சூடு அடங்குவதற்குள்ளாக ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டேன். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், சூடாக எதையாவது கொடுத்து, உடனே அதை குளிர்வித்துவிடுவார்கள் என்ற அசரிரீ ஒலித்ததை நாகராஜனும் தோழரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஐஸ்கிரீம் விற்கும் நண்பர், தன் அப்பாவும் கம்யூனிஸ்ட்டுதான் என்றார். வருத்தத்துடன் சொன்னாரா சந்தோஷமாகச் சொன்னாரா என்று தெரியவில்லை.\nகிழக்கு பதிப்பகத்தின் தீவிர வாசகர்கள் பலரை நேற்று காணமுடிந்தது. கிழக்கு பதிப்பகத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக்காகியிருக்கும் புத்தகங்கள் உட்பட எல்லாப் புத்தகங்களும் தன்னிடம் உண்டு என்று சொன்னார். இன்னொருவர் மாதா மாதம் எங்களுக்கு என்ன என்ன புத்தகங்கள் வருகின்றன என்று ஏன் தெரிவிப்பதில்லை என்றார். அவரைப் பிடித்து 575758ல் போட்டுவிட்டேன். அடுத்த கிழக்கு மொட்டைமாடிக்கு அவர் வருவாரா என்று பார்கக்வேண்டும். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார். நிறைய பேர், ஏன் இன்னும் மார்கோ போலோ பற்றி புத்தகங்கள் வரவில்லை என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். வித்தியாசமான உலகம். யார் ரசனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே ஒரு பெரிய சவால். ஒரு கலை அது. ஒருவர் பாராவின் எழுத்துகளைப் பற்றி இப்படிச் சொன்னார். ‘அப்படியே தத்ரூபமா இருக்கும், எப்படி வந்தாங்க, எப்படி குண்டு வெச்சாங்க, எங்க ரூம் எடுத்தாங்க, எங்க எங்க போனாங்க, எல்லாம் இருக்கும்’ என்றார். இன்னொரு வாசகர் சோம.வள்ளியப்பனைவிட சிறந்த எழுத்தாளர் இல்லை என்று சொன்னார். சில வாசகர்கள் 2009ல் கிழக்கு வெளியிட்டிருக்கும் புது புத்தகங்களை மட்டும் கேட்டு, அவற்றை வாங்கிச் சென்றார்கள். மாயவலை புத்தகங்களை நிறையப் பேர் கேட்டார்கள். இப்படிப் பல விஷயங்கள். முழுக்க முழுக்க கிழக்கு அரங்கிலேயே இருந்ததால் இவற்றை எல்லாம் பார்க்கமுடிந்தது.\nஇன்றும் நாளையும் வேலை நாள்கள் என்பதால் மதியம் 2.00 மணிக்குத்தான் தொடங்கும். அவை போக மீதி எல்லாமே முழு நாள்கள். மீண்டும் பெட்ரோல் பிரச்சினையும் மழை மிரட்டலும் வராமல் இருந்து, எல்லா நுழைவாயில்களிலும் சரியான அளவில் கூட்டம் செலுத்தப்பட்டால், எல்லாப் பதிப்பாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கலாம்.\nஇவைபோக, ’கொடுத்த வைத்த’ அரங்குகளைப் பற்றிச் சொல்லவேண்டும். அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.\nபின்குறிப்பு: ’விபத்து காலம் முதல் விறுவிறுவென்று நடப்பதுவரை’ என்ற புத்தகம் 19ம்தேதி புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியிடப்படும். ஆசிரியர் யார் என்பது சஸ்பென்ஸ்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 3)\nபதிவு வகை: சென்னை புத்தகக் கண்காட்சி\nஇது சனிக்கிழமைதானா என்கிற அளவிலான குறைவான கூட்டத்தோடு தொடங்கியது நான்காம் நாள். சென்ற வருட சனிக்கிழமைகளில் கூட்டம் நன்றாக இருந்தது. இப்போது பெட்ரோல் பிரச்சினை என்பதால் நிறைய பேரைக் காணவில்லை. முதல் வரிசையிலும் கடைசி வரிசையிலும் மட்டும் சில தலைகள் தென்பட்டன. மற்ற வரிசைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது.\nகிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்கள் நேற்று வந்தன. ஞாநியின் ஓ பக்கங்களும், இந்தியப் பிரிவினையும் என் ரசனையின் அடிப்படையில் எனக்கு முக்கியமானவை. படித்துப் பார்க்கவேண்டும். இவைபோக பல புதிய புத்தகங்கள் வ்ந்திருக்கின்றன. இந்தப் புத்தகங்கள் வருவதற்கும் கூட்டம் வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. மாலை மூன்றரை வாக்கில் தொடங்கிய பரபரப்பு இரவு வரை நீடித்தது. கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இரண்டு நுழைவாசல்களை வைத்துக்கொண்டு, ஒரு நாள் ஒரு பக்கம் வழியாக, மற்றொரு நாள் இன்னொரு பக்கம் வழியாக என்று வைத்திருந்த நடைமுறையைவிட இப்போதுள்ள நடைமுறையே சிறப்பானது. எல்லா வரிசைகளிலும் கூட்டம் பிரிந்து போக வாய்ப்புள்ளது. அதேபோல், முன்பு ஒரு வரிசையில் நுழைந்தால் அவர் எல்லா புத்தகக் கடையையும் கண்டிப்பாகப் பார்த்துவிட்டுத்தான் வெளியில் வரமுடியும். அவசரத்துக்குக் கூட வெளியில் ஓடமுடியாது ஒரு வரிசையில் இருந்து இன்னொரு வரிசைக்கு குறுக்காகக் கூடச் செல்லமுடியாது. கடைசி ஸ்டாலில் இருக்கும் ஒருவர், முதல் வரிசையில் உள்ள முதல் ஸ்டாலுக்குச் செல்லவேண்டுமானால், ‘கோவிந்தா கோவிந்தா’ சொல்லிக்கொண்டே அபிரதக்‌ஷணம் செய்தால் மட்டுமே இது சாத்தியம். இவையெல்லாம் இப்போதில்லை. பெரிய நிம்மதி.\nகேண்டீனில் என்ன என்ன வந்திருக்கிறது என்று பார்க்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. ஆனால் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயே போண்டா, பழம், ஐஸ்கிரீம், குளிர்பானம் என பல கடைகள் முளைத்திருக்கின்றன. சென்ற வருடம், கண்காட்சியில் கிடைமட்டமாகக் கடைசி வரிசையை உருவாக்கியிருந்தார்கள். அவற்றிலெல்லாம் கூட்டமே இருக்காது. இந்தமுறை, இந்தக் கிடைமட்ட வரிசைக்கு எதிரே வரிசையாக உணவுக் கடைகள். எப்போதும் உணவுக்கடைகளில் கூட்டம் இருக்கிறது. அக்கூட்டம் அந்தக் கடைகளுக்கும் செல்கிறது போல. அந்தக் கிடைமட்ட வரிசையிலும் நல்ல கூட்டம். விகடனின் பிரைம் ஸ்டாலின் கூட்டத்தைவிட பெரும்கூட்டம் அந்தக் கிடைமட்ட வரிசையில் இருந்த கடையில் அதிகம் இருந்ததைப் பார்ககமுடிந்தது.\nஇன்னும் எல்லா புத்தகக் கடைகளுக்குள்ளும் நுழைந்து, என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதையெல்லாம் பார்க்க நேரமில்லை. திங்கள் கிழமை இதைச் செய்யவேண்டும். அவசர அப்டேட்டாக இவற்றைச் சொல்லலாம். அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது.\nஎனி இந்தியன் நான்கு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ வெளி வந்திருக்கிறது. திண்ணையில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்புகளின் மேம்பட்ட வடிவம் இவை. இதுபோக, ஜெயமோகனின் என்ன என்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன எனத் தெரியவில்லை. உயிர்மையில் விளம்பரங்கள் வந்திருந்தன. இன்னும் உயிர்மை அரங்கிற்குள் செல்லவில்லை. சென்றால் தெரியும்.\nகாலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. இதேபோல் NHM ஸ்டாலில் செய்யவேண்டும். சிறந்த, செலவுகுறைவான விளம்பர உத்தி இதை. இதைச் செய்யவேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முயன்றோம். முடியாமல் போய்விட்டது. அடுத்தமுறை செய்யவேண்டும்.\nகீழைக்காற்று அரங்கம் சென்றமுறை இருந்த இடத்திலேயே இந்தமுறையும் இருக்கிறது. கீழைக்காற்று, பாரதி புத்தகாலயம் போன்ற அரங்குகள், ஒரு தனிப்பட்ட டேஸ்ட்டில் அமைபவை. இதனால் பல புத்தகங்களை இந்த அரங்குகளில் வாங்கமுடியும் என்பதால் இவை முக்கியமான ஸ்டால்கள். நான் ஒவ்வொரு முறையும் சாகித்ய அகாதமி, பாரதி புத்தகாலயம் – இவற்றில்தான் அதிகப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். இந்த முறை என்ன என்ன புத்தகங்களை வைத்திருக்கிறார்கள் என இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு, என்ன என்ன புத்தகங்கள் வாங்கவேண்டும் என ஒரு பட்டியல் தயாரிக்கவேண்டும்.\nஅல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘என் தேசம் – என் வாழ்க்கை’ அத்வானியின் புத்தகம் வெளியாகியிருக்கிறது. இவற்றில் இருந்து சில பக்கங்கள் துக்ளக் இதழில் வெளிவருகின்றன. புத்தகத்தின் வடிவமைப்பு எப்படி இருக்கிறது என்று இன்னும் பார்க்கவில்லை. அல்லயன்ஸ் இன்னும் புராண காலத்தில் இருந்து மீளவில்லை என்றாலும், மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை சிறப்பாகவே வடிவமைத்திருந்தார்கள். இந்தப் புத்தகத்தையும் அப்படி வடிவமைத்திருப்பார்களா எனப் பார்க்கவேண்டும்.\nதமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்.\nஇலங்கைத் தமிழர் வரலாறு என்றொரு புத்தகம் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வாங்கியிருக்கிறேன். சரணம் சொல்லிவிட்டுப் படித்துவிட்டு, யுத்தம் செய்யவேண்டியதுதான் பாக்கி.\nநேற்று ’அடியாள்’ வந்திருந்தார். ஜோதி நரசிம்மன். நிஜமாகவே புன்னகைத்தார். ‘மிரட்டிட்டீங்களே என்னை’ என்றேன். இன்னும் அதிகமாக சிரித்தார். ஒரு தோழர் சற்று முன்பு (வேறு வழியின்றி) சொல்லிவிட்டுச் சென்றிருந்தார், ‘முரண்பட விஷயங்கள் இருப்பதுதான சுவாரஸ்யம்’ என்று.\nஹரன் பிரசன்னா | No comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02)\nஒரு பதிப்பாளர் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். என்ன காரணமென்றால், கருப்பும் வெள்ளையுமான உருவங்களற்ற கோடுகளில் உருவங்கள் நெளிய, காவல்துறை அதிகாரி சொல்கிறார், ‘புலி வாழ்க’ என்னும் புத்தகத்தை வெளியிட்டதற்காகவும் அதை மறைத்துவைத்து சமையல் புத்���கங்களோடு விற்றதற்காகவும் என்று. பின்பு பதிப்பாளரின் பேட்டி. அதே கருப்பு வெள்ளை உருவங்கள் நெளிய கோடுகளில் பேசுகிறார். ‘நான் சமையல் புத்தகம் விக்கிறவங்க. புளிகளோட நன்மைகள்னு ஒரு டாக்டர் எழுதின புத்தகம் அது. சரி, புது கோணமா இருக்கேன்னு போட்டேன். பாவிப்பய அட்டை போட்ட டிசைனர் தமிழ்ல கோட் அடிச்சவன் போல இருக்கு. புளி வாழ்கன்னு போடறதுக்கு புலி வாழ்கன்னு போட்டான்…’ இன்னும் அவர் என்னவோ சொல்ல வருவதற்குள் தூக்கம் கலைந்து எழுந்தேன். என்ன ஒரு கொடுங்கனவு\nநிஜத்திற்கு வருவோம். நேற்று சென்னை புத்தகக் காட்சியின் இரண்டாம் நாள். பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஊரெங்கும் எல்லா இடங்களிலும் வண்டிகள் அப்படியே தேங்கி நிற்கின்றன. ஒன்றிரண்டு பெட்ரோல் பங்குகளில் போலிஸ் பாதுகாப்புடன் பெட்ரொல் வழங்கப்பட்டது. ஆயில் அரசியலெல்லாம் இல்லை. லாரி ஸ்டிரைக் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பின் எப்படி மக்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருவார்கள் பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு பேருந்தில் வரலாம். பேருந்தில் புத்தகக் கண்காட்சி வருவதற்குள் அடுத்த புத்தகக் கண்காட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தனை அடிக்கடி பேருந்து உண்டு குளோபல் வார்மிங், உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வந்தால் மட்டுமே சாத்தியமாகிவிடும் போலிருக்கிறது. இன்று ஒருநாள் இந்நிலை நீடித்தால் புத்தகக் கண்காட்சியின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என்பது மட்டும் உண்மை.\nகூட்டம் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும். கேண்டீனிலும் கூட்டமே இல்லை. சாப்பிட ஐட்டங்களும் இல்லை என்பதையும் சொல்லவேண்டும். 🙂 அப்படி கூட்டம் இல்லாமல் இருந்தும் நான் ஏன் அத்தனை பரபரப்பாக இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை புகைப்படங்கள் எடுக்கக்கூட கை ஒழியவில்லை. அதனால் இன்று புகைப்படங்களுக்கு விடுமுறை. ஆனால் கேமரா கவிஞர் சேதுபதி அருணாசலம் (அவராகவே எல்லாரிடமும் இப்படி எழுதும்படிச் சொல்கிறார்) பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அனுப்பிவிடுவார். அனுப்பினால் வலையேற்றி வைக்கிறேன். புகைப்படங்களின் காப்பிரைட் எனக்குத்தான். 🙂\nஅருண் வைத்தியநாதன் வந்திருந்தார். நிறைய நேரம் இருந்தார். பேச நேரமில்லை என்பதால் ஒரு ஹலோ, ஒரு எப்படி இருக்கீங்க. இயக்குநர் சுகா வந்தார். அதே ஒரு ஹலோ மட்டுமே. ஜெயஸ்ரீ சென்னை வந்திருப்பதாக கருடன் சொல்லியது. புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை போல. நிறைய சமையல் புத்தகங்கள் கடை பரப்பியிருப்பதை ஜெயஸ்ரீ மனதில் வைத்து, அப்பதிப்பாளர்கள் உய்யச் செய்யவேண்டும் என்பது வேண்டுகோள். இதற்கு முடியும் அல்லது முடியாது மட்டும் பதில் எழுதினால் உசிதம். நாற்பது பக்கங்களுக்கு :கொட்டாவி: எழுதக்கூடாது. ஜெயமோகனே கொஞ்சம் மிரண்டு போயிருப்பதாக அறிந்தேன்.\nஇனி கிழக்கு. ஒரு வழியாக நேற்று மாலையில் கிழக்கு ஸ்டால் முழு அந்தஸ்து பெற்றது. இன்றும் இன்னும் மேம்படும். ஸ்டால் வரைபடங்கள், குலுக்கல் ப்ரிண்ட் அவுட்டுகள், புதிய வண்ண கேட்டலாக் என முழுமை பெற்றதும்தான் எனக்கு ஒரு புத்துணர்ச்சியே வந்தது. இங்கே புத்துணர்ச்சி என்பது உயிர் என்று பொருள்கொள்ளப்படவேண்டியது. இனி வரவேண்டியவை சில முக்கியமான புத்தகங்கள். அவை இன்று வரும். இந்தியப் பிரிவினை புத்தகத்தைப் பலர் கேட்டுவிட்டுச் சென்றார்கள். மாயவலைக்கு முன்பணம் அனுப்பியிருந்தவர் அன்பாக மிரட்டினார். எல்லாம் இன்று (நாளைக்குள்\nபின்பு ஞாநியின் அறிந்தும் அறியாமலும் கிழக்கு ஸ்டாலில் கிடைக்கும். விற்பனை உரிமை NHM உடையது. அது பற்றியும் ஞாநி பற்றியும் மீதி சில வரிகள். ஞாநி மிக ரிலாக்ஸ்டாக பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் ஐந்து நிமிடம் இருந்திருப்பேன். அவரும் நானும் பத்து வார்த்தைகள் பேசுவதற்குள் நான்கு பேர்கள் வந்து புத்தகம் தந்து கையெழுத்து வாங்கி, அவரைப் பாராட்டி, அரசியல் சலிப்பைச் சொல்லி, முக்கியமான விஷயம் – ஒருவர் தவிர அத்தனை பேரும் பெண்கள். அத்தனை பேர் வாங்கியிருந்ததும் ‘அறிந்தும் அறியாமலும்’ புத்தகம். ஒரு பெண்ணின் குழந்தை ‘பை’ என்று சொல்லிய அழகில் அங்கிருந்த அனைவருமே அசந்துவிட்டோம். ஞாநி மிகவும் உற்சாகமாக இருந்தார். காதல் என்பது உடல்கவர்ச்சியா, மனக் கவர்ச்சியா, பொழுது போக்கா என்றெல்லாம் சில ஆப்ஷன்கள் கொடுத்து தேர்தல் வைத்திருந்தார். 49 O வைக் காணவில்லை. அதனால் ஓ போடமுடியவில்லை. 🙂\nஅவர் கையெழுத்துப் ப��டுவதைக் கண்ட மணி (தமிழினி டிசைனர்) கொதித்தெழாமல் அமைதியாக, ‘போன தடவை கையெழுத்து கேட்டா கடுமையா திட்டினீங்க, இப்ப மட்டும் எப்படி போடறீங்க’ என்றார். ஞாநி, ‘சொல்லியிருக்கேன். திட்டியிருக்கேன். ஆனா இப்ப நான் கையெழுத்து போடுறது என் புத்தகத்துக்கு மட்டும்தான். இதுலயும் நம்பிக்கையெல்லாம் இல்லை. வெறும் வியாபாரியாக மட்டும், அதுவும் மேக்ஸிமம் புத்தகக் கண்காட்சியில் மட்டும்தான்’ என்றார். மணியை ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னார். அதே கையெழுத்தை, ஜஸ்ட் 2 நொடிகளில் ஞாநி போட்டார். ஞாநி குமுதத்தில் எழுதுவதால் அதிகபட்சம் 6 வித்தியாசங்கள் இருக்குமென நினைத்தேன். 2 கூட இருந்திருக்காது. அத்தனை ஒற்றுமை ‘கையெழுத்துங்கிறதை ஈஸியா ஃபோர்ஜரி பண்ணிடலாம், அதனால இதுல ஒண்ணும் இல்லை. இதை பலபேர்கிட்ட சொல்லியிருக்கேன்’ என்றார்.\nகுமுதம் வெளியிட்டிருக்கும் ஓ பக்கங்கள் நேற்று வெளியிடப்பட்டது. அமீர் வெளியிட்டார் என நினைக்கிறேன். ஞாநியுடன் 100 சதவீதம் ஒத்துப் போகமுடியாத கருத்துகள் இருந்தாலும், அவர் கருத்தை அவர் சொல்கிறார் என்கிற அதே சுதந்திரத்துடன், மற்றவர் கருத்தினையும் அதே சுதந்திரத்தை அடிப்படையாக வைத்து அணுகுகிறார் என்கிற பொருள்பட அமீர் பேசினார் என்றறிகிறேன். அமீரின் கருத்துகளில் எனக்கு நிறைய உடன்படாதவை உண்டென்றாலும், இதில் நிச்சயம் உடன்படுகிறேன். ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். ஞாநியிடம், ஒட்டுமொத்த ஹிந்துத்துவாவாதிகள் மீதுள்ள ஒட்டுமொத்த கோபம், பிராமணர்களில் அடித்தட்டு ஏழைகள் பற்றி அவர் பேசாதது என்பது போன்ற கருத்துவேறுபாடுகள் எனக்கு உண்டென்றாலும், அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்\nபின்குறிப்பு: அவசியமற்ற பின���குறிப்பு என்றுதான் எழுதவேண்டும். ஆனால் நான் எழுதுவது மொத்தமுமே அப்படித்தான் என்று சிலர் சொன்னார்கள். நம்மைப் நாமே புரிந்துகொள்வோமா அடிப்படையில், அவசியமற்ற-வை விட்டுவிட்டு, வெறும் பின்குறிப்பு என்றே போட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறேன். நேற்று புத்தகக் கண்காட்சி முழுவதும் ஒரு பெரிய வதந்தி, விடுதலைப் புலிகள் புத்தகம் எழுதிய மருதன், கைலாய யாத்திரையும் கைநிறையப் புண்ணியமும் என்கிற புத்தகம் எழுதப்போகிறார் என்று. நாம்தான் கெட்டுப்போய்விட்டோம் என்றாலும், கண்ணெதிரே ஒரு தோழர் சீரழிவதை எப்படிப் பொறுத்துகொள்ளமுடியும் என்று, அவரைப் புத்தகக் கண்காட்சி முழுக்க தேடினேன். நான்காவது வரியில், மூன்றாவது வலது திருப்பத்தின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் அமர்ந்து, அங்கிருந்து வெளியே தெரியும் வானத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். தோழர்கள் சீனாவை இங்கேயிருந்தே அண்ணாந்து பார்ப்பார்கள் என்று தெரியும். கைலாய மலையையும் அப்படிப் பார்த்துப் புத்தகம் எழுதப்போகிறாரா என்றெல்லாம் தோன்றியது. அருகில் ஓர் உடன்பிறப்பும் நின்றிருந்தார். படபடப்புடன் அவரிடம் கேட்டேன்.\n‘என்ன தோழர், கைலாய மலையும் கைநிறையப் புண்ணியமும்னு எழுதப்போறீங்களா\nஉடன்பிறப்பு சொன்னார், ‘பாத்தியா தோழா. ஒரு ஹிந்துத்துவவாதியே அலர்றார் பார்’ என்றார். அவரை முறைத்தேன் அவர் தொடர்ந்தார்.\n‘இப்ப என்ன விடுதலைப்புலிகள் புத்தகத்துக்கு பேலன்ஸிங்கா எழுதணும். அவ்ளோதானே அடிமைப்பூனைகள்னு ஒரு புத்தகம் எழுதிடு’ என்றார் ரொம்ப சீரியஸாக. அவர் நிச்சயம் ஓர் உடன்பிறப்பாகத்தான் இருக்கமுடியும்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01\nமழை வர வாய்ப்புண்டு என்று ரமணன் ஊடகங்களில் அறிவித்ததால் நிச்சயம் மழை வர வாய்ப்பில்லை என்று நினைத்த பதிப்பாளர்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. சொட்டு மழைகூட இல்லை. சென்ற புத்தகக் கண்காட்சியன்று கொட்டிய மழை போலல்லாமல் நேற்று கொஞ்சம் மழை குறைவாகவே இருந்ததால், தரை நடக்க முடியாத அளவு மோசமான நிலையில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல். சென்ற முறை போலல்லாமல் கழிப்பிட வசதிகளைக் கொஞ்சம் பரவாயில்லை என்ற அளவில் முன்னேற்றியிருக்கிறார்கள். சென்ற முறை தண்ணீர் லாரி ��ந்து தண்ணீரை பெரிய டேங்கர்களில் ஏற்றிவிட்டுச் செல்லும். இந்தமுறை அங்கேயே போர் போட்டுவிட்டதால், தண்ணீர் பிரச்சினை இல்லை.\nஇன்னும் உணவு அரங்கம் முற்றிலும் தயாராகவில்லை. எல்லா பதிப்பாளர்களும் அடுக்கி வைத்து விற்பனைக்குத் ஆயத்தமாகியிருக்கிறார்கள். தொடக்கவிழா ஆறு மணிக்குத் தொடங்கியது என்றாலும் பல வாசகர்கள் மதியம் முதலே உள்ளே வரத் தொடங்கியிருந்தார்கள். சில சில்லறை விற்பனைகளும் நிறைய பதிப்பகங்களில் நடந்தன. தொடக்க நாளன்று நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது.\nஎதிர்பார்த்த மாதிரியே அப்துல்கலாம் வரவில்லை. ஆறு மணிக்கு மேடைக்கு அருகில் சற்று நேரம் நின்றிருந்தேன். நல்லி குப்புசாமி செட்டியாரும், பொறிகிழி பெறும் எழுத்தாளர்களும் மேடையில் இருந்தார்கள். யார் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை, விற்பனை அரங்கிற்குள்ளே சென்றுவிட்டேன். திறப்புவிழாவிற்கு கிழக்கு எடிடோரியல் குழு வந்திருந்தது. பாரா தலையில் குல்லோவாடு வினோதமாக வந்திருந்தார். வழக்கம்போல ‘மாவா என் பின்னால் வா’வோடு மல்லுக்காட்டிக்கொண்டிருந்தார். முகில் எதையோ தீவிரவாக யோசித்துக்கொண்டிருந்தார். உடன்பிறப்பும் தோழரும் என்னவோ சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு புகைப்படம் எடுத்துவைத்தேன்.\nநிறைய வருடங்களுக்குப் பின்பு க்ரியா பதிப்பகம் ஒரு அரங்கு அமைத்திருக்கிறது. அசத்தலான அரங்குதான். புத்தகங்கள் வெகு குறைவு என்பதால் அழகு வருவது எளிமையானது என்பது ஒருபுறமிருக்க, கொஞ்சம் யோசனையோடு சில செயல்கள் செய்து வைத்திருந்தார்கள். அங்கேயே குடௌன் வைத்துக்கொண்டது. எல்லா பதிப்பாளர்கள் திணறும் விஷயம், புத்தகங்களின் ஸ்டாக் எங்கே வைத்துக்கொள்வது என்பது. க்ரியா பதிப்பகம் ஒரு சிறிய அறை போன்ற வடிவமைப்பை உருவாக்கி, அதனுள்ளே ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் சாத்தியமாகாது என்றாலும், இது ஆச்சரியமான விஷயம்தான்.\nகிழக்கு பதிப்பகத்தில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. அதில் ஒன்று மட்டும். ஒரு நண்பர் அடியாள் புத்தகம் வாங்கினார். அவரிடம் சென்று, ‘இந்தப் புத்தகத்தை எப்படி வாங்குகிறீர்கள், எங்கே இதைப் பற்றிப் படித்தீர்கள்’ என்றேன். ‘என் தொழிலே இதுதான்’ என்றதும் கொஞ்சம் பயந்தேன். அவர் தொடர்ந்து, ‘புத்���கம் படிக்கிறதுதான் என்னோட தொழில்’ என்று சொல்லி என் பயத்தைப் போக்கினார். ‘கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தகங்களை வெளியிடுகிறது’ என்றெல்லாம் பாராட்டிய அவர், ‘எம்.எஸ். புத்தகத்துல… குறை சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க, சொல்றேன்… அந்தம்மாவுக்கு நடந்தது 2வது கல்யாணம். அது பத்தி வரவே இல்லை. அது எவ்வளவு முக்கியமான விஷயம் அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க அது வரவேண்டாமா. அது வந்தாலும், அந்த அம்மாவோட வாழ்க்கை உன்னதமானதுதான், போற்றப்படவேண்டியதுதான். எவ்வளவோ செய்றீங்க, இன்னும் கொஞ்சம் விஷயம் சரியான்னு பார்த்துட்டா கிழக்கு மாதிரி புத்தகங்கள் வரவே வாய்ப்பில்லை’ என்றார். ‘சரி, அடியாள் புத்தகம் எப்படி வாங்குறீங்க’ என்று மீண்டும் கேட்டேன். ‘பிரேமானந்தா பத்தி எல்லாம் வருதுல்ல’ என்றார். கடைசிவரை எந்த விமர்சனத்தை, அறிமுகத்தைப் படித்துவிட்டு இதை வாங்குகிறார் என்று சொல்லவே இல்லை. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்\nசில எழுத்தாளர்களையும் இன்று காணமுடிந்தது. சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன். சென்ற முறை எனி இந்தியனுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களையும் படம் பிடித்தேன். இம்முறையும் புகைப்படம் எடுப்பது போரடிக்கிறது என்பதால், எழுத்தாளர்களைப் படம் பிடிக்கப்போவதில்லை. (சில விதிவிலக்குகள் நிச்சயம் உண்டு) பொதுவான புகைப்படங்களை எடுக்கலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம்.\n) மிரட்டல் குழுவும், தொப்பியுடன் அதன் தலைவரும். இடது ஓரத்தில் இருப்பவர் NHMன் விற்பனை பொது மேலாளர். அவர் நீங்கலாக\nகல்யாண வீடு போல அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அரங்கின் முகப்பு\nஎன் வாழ்க்கை என் தேசம் அல்லயன்ஸ்\nஹரன் பிரசன்னா | 3 comments\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 • பொது\nகண்காட்சிக்குள் பெய்த மாமழை (சென்னை புத்தகக் கண்காட்சி 2009 தொடக்க முன் தினம்)\nபுத்தகக் கண்காட்சியின் தொடக்க ஆர்வத்தை முற்றிலுமாகக் கலைத்துப் போட்டது திடீர் மழை. முன் தினம் வரை மழையின் அறிகுறியே இல்லாமல் இருக்க, நேற்று திடீரென மழை பெய்யத் தொடங்கியது. மழையின் காரணமாகப் பல வேலைகள் தடைப்பட்டன. பல பதிப்பாளர்கள் கடையில் எதையுமே அடுக்கவில்லை. இத்தனை சாகவாசமாய் பதிப்பாளர்கள் நடந்துகொள்ளும் கண்காட்சி இதுவாகத்தான் இருக்கும். இதில் மின்சாரத் தடை வேறு. அதனால் இரவு ஆறு மணி வரையில் அதிக வேலைகளைச் செய்யமுடியவில்லை. கண்காட்சியின் வளாகத்திற்குள் நீர் கொட்டவில்லை என்றாலும், முதல் வரிசைகளில் மட்டும் நீர் கொட்டியது. அதுவும் நடைபாதைகளில் மட்டுமே கொட்டியது என்பதால், பல பதிப்பாளர்களின் உள்ளரங்கம் தப்பித்துக்கொண்டது.\nபொத்துக்கொண்டு ஊற்றும் மழை நீர்.\nவெளி அரங்க வேலைகள் பாதி முடிந்திருந்த நிலையில், அங்கே உள்ள வேலைகளையும் இம்மழை புரட்டிப் போட்டது. சாமியாவின் மேல் நிறையத் தண்ணீர் தேங்கி நிற்க, கர்ப்பிணிப் பெண்ணின் பெருத்த வயிறு போல, கீழ் நோக்கி வளைந்து நின்றது சாமியானா. புத்தகக் கண்காட்சிக்கு வரும் இடங்களில் அமைக்கப்பட இருக்கும் விளம்பரத் தட்டிகள் இன்றுதான் அமைக்கப்படும் என்பதால், இன்று தொடக்க நாளாக இருந்தாலும், நாளையே புத்தகக் கண்காட்சி அதன் நிறத்தை அடையும் என நினைக்கிறேன்.\nநீர் சேர்ந்து குழிந்த சாமியானா\nசென்ற முறை முதல் நாள் மதியமே சாப்பிட ஏதேனும் அங்கே கிடைத்தது. இந்த முறை நேற்று சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. வெளியில் சென்று சாப்பிடலாம் என்றால் சரியான மழை வேறு. ஆனால் அரங்கினுள்ளே டீப்பாயில் டீயும், காப்பியும் கிடைத்தது. அந்த மழைக்கு, அதுவும் சரியான வேலை இருக்கும்போது, சூடாக டீ குடிப்பது தேவையான ஒன்றாகவே இருந்தது. (ஆனாலும் மழையில் நனைந்துகொண்டு நாங்கள் சாப்பிடப்போய்விட்டு வந்தோம். வைகுண்ட ஏகாதசி அன்று, ஒரு நல்ல அசைவ உணவகத்தில் சைவச் சாப்பாடு சோறும் காய்கறியுமாக உள்ளே சென்றது. அஹம் பிரம்மாஸ்மி என்பதால் இதெல்லாம் பாவமாகாது என்றே நினைக்கிறேன்.)\nஇன்று முழுவதும் பதிப்பாளர்களின் அரங்குகள் பெரும்பாலும் அமைக்கப்பட்டுவிடும். பெரிய அரங்குகளை எடுத்திருக்கும் பதிப்பகங்கள் இன்றைக்குள் புத்தகங்களை அடுக்கிவிட்டாலும், உள்ளரங்க வேலைப்பாடுகள் எல்லாம் முடிந்து ஆயத்தமாக நாளை ஆகிவிடும் என்று தோன்றுகிறது. கலைஞன் பதிப்பகம் தனது அரங்கை பொருட்காட்சியின் அரங்குபோல, இரண்டு மண்டபத் தூண்கள் எல்லாம் வைத்து வடிவமைத்துள்ளது. சீதை பதிப்பகம் ‘ரூபாய் 1000க்கு வாங்கினால் இன்னொரு 1000 ரூபாய்க்கான புத்தகங்கள் இலவசம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். பெரிய அளவில் பேனர் வைத்து அறிவித்திருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது புகைப்படங்களை நாளைமுதல் உள்ளிடுகிறேன். தீம்தரிகிட அரங்கு வழக்கம்போல எளிமையாக இருக்கும் என நினைக்கிறேன். பானைகளின் நடுவே தரையில் ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்த ஞாநியை நேற்று சந்தித்துப் பேசினேன். இந்த முறை எனது வலைப்பதிவில் என்னென்ன செய்யலாம் என்று பார்க்கிறேன். ஆனால் தினம் ஒரு பதிவுதான் முடியும், அதுவும் மிகவும் கஷ்டப்பட்டால்தான் முடியும். புத்தகக் கண்காட்சி பற்றி ஒரு நாளைக்கு நாலைந்து பதிவுகள் போடும் எழுத்தாளர்களைப் பாரா மல் இருந்துவிடவேண்டியதுதான்.\nஇன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அர��்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, ‘ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது.\nசென்ற முறை பபாஸியின் சார்பாக ஏகப்பட்ட இடங்களில் விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த முறை அவை இனிதான் முளைக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக பபாஸியின் சார்பில் இந்த முறை விளம்பரங்கள் குறைவு என்று தோன்றுகிறது. நாளை, நாளை மறுநாளைக்குள் இந்த விளம்பர நிலவரங்கள் தெரிந்துவிடும்.\nஇனி NHM புராணம். கிழக்கு பதிப்பகத்தின் அரங்குகள் பாதி ஆயத்தமான நிலையில், இன்றிரவுக்குள் கிட்டத்தட்ட ஆயத்தமாகிவிடும். நாளை முழுவதுமாக ஆயத்தமாகிவிடும். வரம் வெளியீடுகளில் இந்துமத ஆன்மிக புத்தகங்கள் கிடைக்கும் நலம் வெளியீடு அரங்கில் உடல்நலம் தொடர்பான புத்தகங்களும், பவிஷ் க்ராஃபிக்ஸ் அரங்கில் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கும். ப்ராடிஜியின் புத்தகங்கள் புக் ஷாப்பர்ஸ் அரங்கில் கிடைக்கும். எந்த எந்த அரங்கு எங்கே உள்ளது என்பது உள்ளிட்ட அரங்க வடிவமைப்பு, அரங்க எண்களைத் தனியே உள்ளிடுகிறேன்.\nப்ராடிஜியின் அரங்கில் மாணவர்களுக்கான வினாடி வினா – எழுத்துத் தேர்வு நடத்தலாம் என்று ஓர் எண்ணம் இருக்கிறது. இது சாத்தியமாகுமா இல்லையா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும். கிழக்கு அரங்கில் இணைய இணைப்பு கோரியிருக்கிறோம். எப்படியும் கண்காட்சி முடியும் நாளுக்குள் இணைய இணைப்பு கிடைப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இருந்தால், அங்கிருந்தே பதிவு உள்ளிடமுடியுமா என்று பார்க்கிறேன். விடுமுறை நாள்களில் இது நிச்சயம் சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். இருந்தாலும் விடப்போவதில்லை.\nNHMன் புத்தகங்கள் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்ல ஓர் எண்ணை அறிவித்திரு���்கிறோம். அந்த எண் 9941137700. இதை நீங்கள் தொடர்புகொண்டு, உங்கள் கருத்தைச் சொல்லலாம். கருத்து மட்டுமின்றி, உங்கள் புத்தகத் தேவை, நீங்கள் இருக்குமிடங்களில் எங்கே NHMன் புத்தகங்கள் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு வைக்கலாம். நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களுக்கான பதிலைத் தருவோம். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன அலுவலகத்தை அழைத்தபோது, அலுவலக எண் பிஸியாகவே இருந்தது என்கிற பிரச்சினைகள் எழாது. என்னையோ அல்லது மார்க்கெட் நண்பர்களையோ அழைத்தபோது, அவர்கள் மொபைல் எண் கவரேஜில் இல்லை அல்லது சிவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என்கிற பிரச்சினைகள் வராது. நீங்கள் உங்களுக்குத் தேவையான விஷயங்களைத் தெளிவாகக் குறிப்பிட ஒன்றிரண்டு நிமிடங்கள் மட்டுமே ஆகும். இதனால் அழைப்பவரின் செலவு குறையும். புத்தகம் பற்றி கருத்துச் சொல்ல நினைப்பவர்கள், ஆனால் அதைத் தெளிவாக எழுத முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். புத்தகம் பற்றிய விமர்சனம் இருந்தால், அதை நேரில் சொல்லத் தயக்கப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து அவர்கள் கருத்தைச் சொல்லலாம். (எனது கவிதைகளே சிறந்தது என்றோ, அதைவிட எனது கதைகளே சிறந்தவை என்றோ, அதைவிட எனது கட்டுரைகளே சிறந்தவை என்றோ என் ரசிகர்கள் யாரும் சொல்லவேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் பாராவை யாரும் திட்டக்கூடாது என்றும் வேண்டி ‘விரும்பி’க் கேட்டுக்கொள்கிறேன்.) இப்படி சில எண்ணத்தோடு இந்த எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.\nகிழக்கு அரங்கில் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று நபர்களுக்குக் குலுக்கல் முறையில் புத்தகங்கள் பரிசு அளிக்கலாம் என்றிருக்கிறோம். முதல் பரிசு 400 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், இரண்டாம் பரிசு 200 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள், மூன்றாம் பரிசு 100 மதிப்புள்ள புத்தகங்கள்.\nமேலதிக விவரங்களை அடுத்த அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.\nபின்குறிப்பு: ‘வைகுண்ட ஏகாதசி’ அன்று மழை வரும் வாய்ப்புண்டு என்று இந்து அறிவியல் () சொல்கிறதாம். அதனால் அந்த நாளில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது நம் தவறே அன்றி, தொடக்க நாளில் மழை வரவைத்தது கடவுளின் தவறில்லை என்று ஒரு வியாக்யானத்தை நேற்று நான் கேள்விப்பட்டேன். என��்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்றாலும் ஒரு பகிர்தலுக்காக மட்டும் இங்கே. 🙂\nஹரன் பிரசன்னா | 6 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3512", "date_download": "2020-07-12T09:56:50Z", "digest": "sha1:N5MQN64RFW3RJPRW2HEUHOPGDSKT3T7V", "length": 12723, "nlines": 178, "source_domain": "www.idealvision.in", "title": "சிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம் – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / அழைப்பியல் / சிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nசிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nidealvision June 5, 2019\tஅழைப்பியல், குறும்படங்கள், குழந்தை வளர்ப்பு, வீடியோ Leave a comment 718 Views\nசிறுவர்களுக்கான இஸ்லாமிய நெறிமுறையில் எடுக்கப்பட்ட கார்டூன் குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களை தமிழில் மொழி மாற்றம் செய்தது. ஐடியல் விஷன் வெளியீடு\nPrevious ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nNext 2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nபேரியக்கமும் பெருந்தடையும்: ஒரு கொரோனா பாடம்\nநீங்கள் இந்த மண்ணின் சொத்தாக மாறி விடுங்கள்.\nமுஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய பத்து குறிப்புகள்:\nஎகிப்தின் அதிபர் முஹம்மது முர்ஸி இன்று மரணமடைந்தார்\n2-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற ஈரோடு சிறுவன்\nஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன – மௌலவி சையத் அப்துர் ரஹ்மான் உமரி\nநிறைபிறை – ஒரு முடிவுரையின் முன்னுரை\nபிறை 29 – பயிற்சிகள் பழக்கமாகட்டும்..\nபிறை 28 – ஈந்து கனியும் ஈகைப்பெருநாள்\nபிறை நிலாக் காலம் — பிறை 28 வி.எஸ்.முஹம்மது அமீன் பண்டிகை என்றாலே மகிழ்ச்சிதான்.ஆனால் இந்த மகிழ்ச்சி எல்லா …\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nநெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\nமார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா அ. முஹம்மது கான் பாகவி\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி தலாக் ஜல்லிக்கட்டு கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\n – நாகூரின் பிரச்னை மட்டுமல்ல… —வி.எஸ்.முஹம்மத் அமீன்\nபிறை 11 – கடமை தரும் கட்டுப்பாடு\nஅழுவதற்கான நேரம் கடந்து விட்டது – அப்பாஸ் அல் ஆஸாதி\nகடை வீதிகளில் கழியும் கண்ணியமிகு ரமளான்..\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nநெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\nமார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா அ. முஹம்மது கான் பாகவி\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/The_Ceylon_Law_Recorder_1928.10", "date_download": "2020-07-12T09:54:51Z", "digest": "sha1:IIOTG3GCV7I5ULZWVT53BZ4H2CY2I4OZ", "length": 2774, "nlines": 47, "source_domain": "www.noolaham.org", "title": "The Ceylon Law Recorder 1928.10 - நூலகம்", "raw_content": "\nThe Ceylon Law Recorder 1928.10 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\n1998 இல் வெளியான இதழ்கள்\nஇப்பக்கம் கடைசியாக 3 சூன் 2020, 06:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40112-2020-04-29-03-36-59", "date_download": "2020-07-12T09:00:58Z", "digest": "sha1:FWLCDANAW7EF6H4FFFQE4EGIQLQOET65", "length": 9503, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "நாய்க் குரைப்பு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2020\nஒரு பயம் கலந்த உணர்வோடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/04/18", "date_download": "2020-07-12T09:41:47Z", "digest": "sha1:RKKJ5JUWJWDYNBG5V3FQRVZSZOJS6S5J", "length": 4874, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020\n‘ஸ்டாலின் - கங்காருக்குட்டி’; ‘எடப்பாடி - கன்றுக்குட்டி’ - ஒப்பிட்டு அலசும் ரவீந்திரன் துரைசாமி\nஒரு தலைவரின் வெற்றியை அவரால் தனித்து நிர்ணயம் செய்ய முடியாது. அதை அவரைச் சுற்றியுள்ள மனிதர்கள், சூழல், காலம், நேரம் இவை அனைத்தும் நிர்ணயிக்கிறது.\nமு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகும் இந்தச் சூழலில், அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெற்ற வெற்றியைவிட துணிச்சலான மிகப்பெரிய ஒரு வெற்றியை அடைந்துள்ளார். தேர்தல் களத்திலும் கருணாநிதி பெறாத வெற்றியை மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். கருணாநிதி, ராமதாஸ் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசும்போது மனவலிமையை இழந்துவிடுவார். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்லர். ஸ்டாலின் இத்தனை வருடங்கள் கங்காரு குட்டியாகவே கட்சியிலிருந்து வந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு ஒரு கன்றுக் குட்டியாகத் துள்ளி வந்தார்.\nதேர்தலில் அமோக வெற்றி பெற்றவர் ஸ்டாலின். எடப்பாடியால் அந்த வெற்றியை ஏன் பெற முடியவில்லை அதற்குக் காரணம் என்ன... ஸ்டாலினின் ஒரு வருட கால ஆட்சி எப்படியானது... எடப்பாடி பழனிசாமியின் திறமை என்ன... வேலூர் மக்களவைத் தேர்தலின் எதிர்பாராத முடிவுக்கான காரணம் எது... ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே எதனால் மனக்கசப்பு ஏற்பட்டது... இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடையளிக்கிறார், எளிய மக்களுக்கும் அரசியலை அவர்கள் பாணியில் விளக்கவைக்கும் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி. முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.\nதம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ\nடிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை\nபிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்\nஅதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்\n5%: கஸ்டடியில் இருந்து மோடியை கலாய்த்த ப.சி\nபுதன், 4 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/08/samsung-showcased-its-foldable-phone/", "date_download": "2020-07-12T10:19:54Z", "digest": "sha1:F4ZQE6LJPHHGXUR5SV4BTAXOWI5F7UHV", "length": 5878, "nlines": 48, "source_domain": "nutpham.com", "title": "சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம்\nசர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக��் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது.\nசாம்சங் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் மாநாட்டில் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனத்திற்கான செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்கி இருக்கின்றனர்.\nமடிக்கக்கூடிய போன்களில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. இதனை பாக்கெட்டில் எளிதில் வைத்து, எங்கும் பயன்படுத்தக் கூடிய டேப்லெட் ஆக இருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை டெவலப்பர்களுக்கு அறிமுகம் செய்தார். இந்த சாதனம் விரிக்கப்பட்ட 7.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில் அதிக தடிமனான மொபைல் போன் போன்று காட்சியளிக்கிறது.\nபுதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் கையில் வழங்கப்படவில்லை. விழா மேடையில் டெவலப்பர்களுக்கு காண்பிக்கப்பட்ட ப்ரோடோடைப் சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது.\nசீனாவின் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.\nவலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள்\nகாளான் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்து ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்\nஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸருடன் உருவாகும் குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ரோமோ வீடியோ\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை மீண்டும் உயர்வு\nஆன்லைனில் இலவசமாக பாடம் நடத்தும் ஆப்பிள்\nநான்கு ஸ்மார்ட்வாட்ச்களில் சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/20/noble-skiodo-40-inch-full-hd-smart-tv-launched/", "date_download": "2020-07-12T09:44:20Z", "digest": "sha1:NQ6YJWTWJIIQA2V7BKJ7LBF6R5YNM3KC", "length": 5218, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 16,999 விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் ட���.வி. இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ. 16,999 விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nநோபிள் ஸ்கியோடோ நிறுவனம் இந்தியாவில் NB40MAC01 எனும் ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி.யின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய 40 இன்ச் நோபிள் ஸ்கியோடோ ஸ்மார்ட் டி.வி.யில் ஹாட்ஸ்டார், யூடியூப் போன்று சுமார் 500-க்கும் அதிக செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.\nபுதிய ஸ்மார்ட் டி.வி. டிஸ்ப்ளே 1920×1080 பிக்சல் ரெசல்யூஷனில் 16 மில்லியன் நிறங்களுடன் வருகிறது. இத்துடன் 1 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி.யில் மிராகாஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் தொழில்நுட்பம் மற்றும் இ-ஷேர் செயலி வழங்கப்படுகிறது.\nபுதிய டி.வி.யில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சென்சி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு 10 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களும், இரண்டு யு.எஸ்.பி. டைப்-ஏ போர்ட்களும், இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஈத்தர்நெட் போர்ட், வைபை கனெக்டிவிட்டி, பவர் சேவிங் மோட், ஸ்மார்ட் ரிமோட், நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு பிர்தேயக பட்டன் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட் டி.வி.யின் இதர அம்சங்கள் ஆகும். நோபிள் ஸ்கியோடோவின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக மையங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.\nஅதிகம் சாப்பிட்டால் ஷாக் கொடுக்கும் பிரேஸ்லெட்\n25 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 690 5ஜி பிராசஸருடன் உருவாகும் குறைந்த விலை ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் ப்ரோமோ வீடியோ\nஇந்தியாவில் ரெட்மி நோட் 8 விலை மீண்டும் உயர்வு\nஆன்லைனில் இலவசமாக பாடம் நடத்தும் ஆப்பிள்\nநான்கு ஸ்மார்ட்வாட்ச்களில் சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/tag/airtel/", "date_download": "2020-07-12T10:42:49Z", "digest": "sha1:IMFVJLWBKOHPXBUJTXTR5OC3S3FFT4ED", "length": 2399, "nlines": 46, "source_domain": "nutpham.com", "title": "Airtel – Nutpham", "raw_content": "\nதினமும் 1.5GB டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை அறிவிப்பு\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் களமிறக்கும் புதிய செயலி\nஅமேசானுடன் பேச்சுவார்த்தை – அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்த ஏர்டெல்\nஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கும் அமேசான்\nஉண்மையான அன்லிமிட்டெட் சலுகை வழங்கி ஏர்டெல் அதிரடி அறிவிப்பு\nவோடபோன் போன்று ஏர்டெல் கட்டணமும் உயர்கிறது\nஜியோவை எதிர்கொள்ள கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனம்\nபழைய விலையில் கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nஐந்து புதிய சலுகைகளை அறிவித்த ஏர்டெல்\nஇந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rain-lashes-chennai-and-bangalore-today-387602.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-07-12T10:40:03Z", "digest": "sha1:NHBDXQW4W7ASKXWEEXPUFB3QOZ6VPCRA", "length": 16310, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை | Rain lashes Chennai and Bangalore today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nலடாக்.. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.. நிலைமை சரியாகி வருகிறது.. அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி\n கே.என்.நேருவுடனான சந்திப்பின் பின்னணி என்ன..\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துக��றது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நேரத்தில் என்ட்ரி.. சென்னையின் பல பகுதிகளிலும் மிதமான மழை.. பெங்களூரில் கனமழை\nசென்னை: சென்னையில் இன்று மாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.\nசென்னையில் மிதமான மழை.. பெங்களூரில் வெளுத்து வாங்கிய கனமழை - வீடியோ\nவங்க கடலில் புயல் சின்னம் உருவாக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் என்னமோ வாட்டி வதைத்து வந்தது.\nஆனால், இன்று மாலை முதல், நகரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மேகமூட்டத்துடன் மழை பெய்ய ஆரம்பித்தது. மதுரவாயல் பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் இடியுடன் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பெரிய அளவுக்கான மழை இல்லை என்ற போதிலும் கூட வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை இருந்தது.\nபுறநகர்ப் பகுதி மட்டுமின்றி நகரின் உள் பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது. அடையாறு, முகப்பேர் மேற்கு, கோட்டூர்புரம், கொளத்தூர், ஈக்காடுதாங்கல், கோயம்பேடு, அயப்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர், வேளச்சேரி, குன்றத்தூர், மறைமலை நகர், வளசரவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.\nஜூன் 6 அதிர்ஷ்டமான நாள்.. இன்று நிச்சயம் மழைக்கு வாய்ப்பு.. இல்லாவிட்டால் நாளை பெய்யும்.. வெதர்மேன்\nவெப்பம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே காலகட்டத்தில், அதாவது மாலை 6.30 மணிக்கு மேல், பெங்களூரு நகரில் மழை கொட்டி தீர்த்தது.\nஅங்கு சென்னையை விடவும் அதிக அடர்த்தியுடன் கன மழை கொட்டியுள்ளது. தெற்கு பெங்களூரில், பொம்மனஹள்ளி, சில்க் போர்டு, பிடிஎம் லேஅவுட், பன்னேருகட்டா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பதிவாகியுள்ளது. பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை காரணமாக நகரின் பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nதமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகாங்கிரஸ் அறிக்கையில் ஜாதிப்பெயர்... கே.எஸ்.அழகிரி மீது குவியும் புகார்கள்\nமும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nஇடஒதுக்கீடு- தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்\nதொடரும் திமுக உட்கட்சி மோதல்... பல மாவட்டங்களில் பஞ்சாயத்து பேசும் கே.என்.நேரு\nதிருப்போரூர் துப்பாக்கி சூடு.. போலீசார் விசாரணை.. காயமடைந்தவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்\nதைவானுக்கு இந்தியா அனுப்பிய \"சீனியர்\" அதிகாரி.. தமிழகத்திற்கு குவியும் முதலீடுகள்.. செம காரணம்\nபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு\nதிருச்சியில் வெளுத்துக்கட்டிய மழை பெருக்கெடுத்த வெள்ளம் - இன்னும் சில நாட்கள் மழை நீடிக்கும்\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இன்று முழு லாக்டவுன் - சாலைகள் வெறிச்சோடினா\nஇந்தியாவில் திடீரென அதிகரித்த சைக்கிள் விற்பனை...இதுவும் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai rain bangalore weather சென்னை மழை பெங்களூர் தட்பவெப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/18089-joker-leads-oscar-nominations-with-11-nods.html", "date_download": "2020-07-12T09:09:36Z", "digest": "sha1:HWXNYRWDV42GAHFK6EXPVSFC5HIWPZWH", "length": 12153, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\n11 விருதை தட்டி வருமா ஜோக்கர்.. ஆஸ்கர் கொண்டாட்டம் தொடக்கம்..\nஉலக அளவில் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி நடக்க உள்ளது.\n92வது ஆஸ்கர் போட்டி பட்டியலில் பல்வேறு படங்கள் தோள் தட்டி களம் இறங்கி உள்ளது. ஜாக்குயின் பீனிக்ஸ் நடித்திருக்கும் 'ஜோக்கர்' படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து தி ஐரிஷமேன், குவான்டின் தரன்டினோ, ஒன்ஸ் அப்பான் ஏ டைம், வேர்ல்டு வார் ஒன் டேல், 1971 ஆகிய படங்களில் 4 விருதுகளுக்கான பரிந்துரைகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளன. இதுதவிர மேலும் பல்வேறுபடங்கள் போட்டி களத்தில் உள்ளது.\nமேலும் ஜோஜோ ராப்பிட், பாராசைட் 'மேரேஜ் ஸ்டோரி' போன்ற படங்கள் சிறந்த நடிகை, மற்றும சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான போட்டியில் பங்கெடுத்திருக்கின்றன.\nகோடிக்கணக்கில் வசூலித்து மோசடி.. மெரிடியோ டிரேடிங் கம்பெனி மீது முதலீட்டாளர்கள் பகீர் புகார்..\nவெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா டெஸ்ட்: ஐஸ்வர்யாராய் என்ன ஆனார்\nஅமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்கிற்கும் கொரோனா..\nமருத்துவமனையிலிருக்கும் வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி..\nகிராமங்களில் கொரோனா பரவல்... கமல்ஹாசனின் பரபரப்பு அறிக்கை..\nதிரௌபதி நாயகி நடித்த படத்துக்கு பாலுமகேந்திரா விருதுடன் 20 மெடல்.. ரூ, 3 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட படம்..\nஷங்கர் படத்தை பார்த்து பிரபாஸ் பட போஸ்டர் காப்பி\nகவர்ச்சி நடிகையை காக்க வைத்த ராசி கண்ணா.. ரகசியங்களை வெளியிட திட்டம்\nவிவாகரத்து செய்த கணவருடன் பிரபல நடிகை ரகசிய சந்திப்பு..\nகொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...\nவிக்ரம், ஐஸ்வர்யாராய் இணைந்து நடிக்க மணிரத்னம் மெகா திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5554:2009-03-29-08-08-32&catid=106:thamizachi", "date_download": "2020-07-12T08:44:20Z", "digest": "sha1:2M3XQXFMU6744YBJYIYXQWPJC5EQCSAI", "length": 13842, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "இந்துத்துவத்தை முன்னிருத்தும் இந்திய தேர்தல்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇந்துத்துவத்தை முன்னிருத்தும் இந்திய தேர்தல்\n���ருண் காந்தி மீது மதவெறி உணர்வை தூண்டும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.\n\"இந்துவுக்கு எதிராக யாராவது கையை உயர்த்தினால் அவனது கையை இந்த வருண் வெட்டுவான். இந்த வருண் காந்தி ஒரு புயலைப் போல...\"\n\"இந்தியாவில் இருக்கும் முஸ்லீம் தலைகளை வெட்ட வேண்டும்....\"\n\"இந்துக்களை தவீர இந்தியாவில் யாரும் இருக்கக் கூடாது. குறிப்பாக முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள்...\"\nஎன்று முஸ்லீம்களை தாக்கி பேசிக் கொண்டிருந்தவரின் மதத்துவேஷப்பார்வை சீக்கியர்களின் மீது திரும்பி இருக்கிறது. பிலிபித் தொகுதியில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வி.எம்.சிங் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போது வருண் சொல்கிறார் :\n\"இந்த தொகுதியில் ஒரு பைத்தியக்கார சீக்கியர் போட்டியிருகிறார். அவர் முஸ்லீம் ஆதரவாளர். இந்த சீக்கியரை எந்த இந்துக்களும் ஆதரிக்கக்கூடாது. அப்படி ஆதரிப்பவர்கள் இந்து மதத்தின் துரோகிகள்.\"\nஇவரைப் போலவே இன்னொரு வேட்பாளரான \"ரியாஸ் அகமது என்னும் முஸ்லீம் பாக்கிஸ்தான் ஆதரவாளன். இவர்களைப் போன்றவர்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்துவிட வேண்டும்.\"\n\"இந்திய நாட்டை இந்து ஆளவேண்டும். எனக்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கள் தேவையில்லை. இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். இந்துக்கள் எல்லோரும் இந்து ஆதரவாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும். இந்துக்கள் அப்படி ஓட்டு போடாமல் இருப்பது இந்து மதத்துக்கு துரோகமாகும்.\"\nமேலும், \"நான் வெற்றி பெற்றால் இந்து இராணுவத்தை அமைத்து துப்பாக்கி உரிமம் கொடுப்பேன்.\"\nஇப்படி வன்முறையைத் தூண்டும் மிக மோசமான வார்த்தைகளை தொடர்ச்சியாக வருண்காந்தி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். முஸ்லீக்களை தாக்கி பேசியதற்காக ஏற்கனவே இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், தன்னை கைது செய்யக் கூடாது என்று முன்ஜாமீன் வாங்கிய வருண்காந்தி மீண்டும் எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி தன்னுடன் போட்டியிடும் வேட்பாளர்களை மதரீதியாக கடுமையாக விமர்சித்திருக்கிறார்.\nபிரிபித் காங்கிரஸ் வேட்பாளரான வி.பி.சிங் வருண் காந்தி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்நிலையில் மக்கள் மத்தியில் வருண் காந்தியின் மததுவேஷம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.\nவருண்காந்தி கூத்து ஒர�� பக்கம் பகீரங்கமாக இந்துத்துவவெறியாக உளறிக் கொட்டினால் இன்னொரு பக்கம் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசாரம் செய்ய சென்றிருந்த பிரியங்கா வருண் காந்தியின் மதச்சார்பான பிரச்சாரத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திரா காந்தியின் குடும்ப பாரம்பரியத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் பேச்சாக இருப்பதாக குறிப்பிட்ட பிரியங்கா, \"வருண்காந்தி பகவத் கீதையை முழுமையாக படித்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்\" என்று கூறுகின்றார். பகவத் கீதை என்ன போதித்திருக்கிறது மனிதத்தையா அதை படித்து தொலைத்ததால் தானே மதவெறியில் திரிகிறார் அவர். ஆக இருவருமே இங்கு தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்துகின்றனர்.\nநேருவின் பாரம்பரியம் காந்தியின் பெயரை தன் குடும்பப் பெயராக வைத்துக் கொண்டதில் கூட சூழ்ச்சி நிறைந்த அரசியல் பாரம்பரியம் உடையதுதான் நேருவின் பாரம்பரியம். இதே நேருவே தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறுவதைக் கண்டு, \"உங்களுக்கெல்லாம் இனி இந்தியாவில் என்ன வேலை ஓடிப்போங்கள் பாகிஸ்தானுக்கு\" என்று இந்துத்துவத்துக்கு ஆதரவாக கூப்பாடு போட்டவர்தானே ´பூணூல்´ நேரு.\nஇந்தியாவுக்கு வெள்ளையன் சுதந்திரம் கொடுத்துவிட்டு ஓடினானே எதற்காக என்றால், நேருவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சட்றென சொல்லுவார்கள் \"நேருவிடம் இருந்து அவர்கள் பொண்டாட்டிகளை காப்பாற்றிக் கொள்ளத்தான்\" என்று. நேருவின் சில்மிஷம் அவ்வளவு. பல காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கதிகளையெல்லாம் பின்னாளில் சாட்சிகளோடு பல புத்தகங்களாக நேருவின் நடத்தை குறித்து பேசப்பட்டிருக்கிறது.\n\"ஐனெயை சுநஅநஅடிநசநன: யு Pநசளழயெட யுஉஉழரவெ ழக வாந ஆழரவெடியவவநளெ னுரசiபெ வாந வுசயளெகநச ழக Pழறநச\" என்ற புத்தகத்தில் பமீலா என்ற ஆங்கிலேயப் பெண் தன் தாயிக்கும் (எட்வினா) நேருவுக்கும் இருந்த தொடர்பையும், நேரு பமீலாவின் அம்மா எட்வினாவுக்கு 1957-ம் ஆண்டு நேரு எழுதிய கடிதம் ஒன்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.\nஅப்படிப்பட்ட பாரம்பரியமிக்க குடும்பம் தான் இந்தியாவை இன்னும் ஆண்டுக் கொண்டிருக்கிறது.\nஎந்த பாரம்பரியமிக்க குடும்பமாக இருந்தால் என்ன மக்களிடம் கலகம் மூட்டி அரசியலில் லாபம் தேடும் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் குரல்வளையைப் பிடித்து லத்தியால் மொத்தி; கூண்டில் ஏற்றி கேள்வி கேட்க வைப்பது தான் ஜனநாயகத்தின் கடமை இருந்திருக்க வேண்டும். வருண்காந்தியின் வாய்ச்சாடல்கள் பேச்சுக்கு முடிவுதான் என்ன\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/arya-to-marry-actress-sayyeshaa6064-2/", "date_download": "2020-07-12T10:31:19Z", "digest": "sha1:A5NHSKQJGKRWXRDNXTQMA73RAQW5EJQ7", "length": 2752, "nlines": 37, "source_domain": "theindiantimes.in", "title": "Arya to marry actress Sayyeshaa – The Indian Times", "raw_content": "\nகாதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யாவும், சாயீஷாவும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். நடிகை சாயீஷாவும், ஆர்யாவும் காதலிப்பதாகவும், அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.\n‘கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழிந்த ஆடையில் போஸ் குடுத்த வாணி போஜன்..\nமுதன் முறையாக நீச்சல் உடையில் இளம் நடிகை நிவேதா தாமஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்..\nஎடுத்து மல்கோவா மாமியாக மாறிய அஞ்சனா ரங்கன்..\nபாலைவனத்தில் பளிச்சென மின்னும் யாஷிகா..\n எதுக்குங்க இப்படியெல்லாம் போட்டோ போடுறீங்க..\nமாடர்ன் உடையில் மயக்கும் சாக்ஷி அகர்வால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/556153-20-lakh-crores.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2020-07-12T09:53:23Z", "digest": "sha1:ZBASEMCGIPCGFRRR7K3QAF6EN4TAKJ27", "length": 28209, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது? | 20 lakh crores - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nபெரும்பான்மையான உலக நாடுகள் அவற்றின் ஜிடிபியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 10% முதல் 20% வரை கோவிட் நிவாரணமாக அறிவித்திருந்த நிலையில், இந்தியாவிலும் அனைத்து தரப்பினரும் அரசின் நிவாரண அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். ஏராளமான எதிர்பார்ப்புகளுக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.\nதனது உரையில் ��ந்தியாவை சுயசார்பான பாரதம் ஆகமாற்ற இந்த தருணத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்றும் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து பகுதிகளாக நிவாரணம், உதவி மற்றும் சீரமைப்பு சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை செய்தார்.\nமுதல் பகுதி ( மொத்த மதிப்பு ரூ.5,94,550 கோடி): முதல் பகுதியில் அறிவிக்கப்பட்ட 16 முக்கிய அறிவிப்புகளில் நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், மின் விநியோகம் மற்றும் ஊதியம் பெறும் மக்கள் ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகள் அடங்கும்.\nஇரண்டாம் பகுதி ( மொத்த மதிப்பு ரூ.3,10,000 கோடி): புலம் பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களான தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் “ஒரே நாடு ஒரே ரேஷன்” போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.\nமூன்றாம் பகுதி ( மொத்த மதிப்பு ரூ.1,50,000 கோடி): இதில் அறிவிக்கப்பட்ட 11 திட்டங்களில் நிர்வாகச் சீர்திருத்தம், விவசாய உள்கட்டமைப்பு, நிதி, குறு உணவு உற்பத்தி, கால்நடைகளுக்கான தடுப்பூசி, தக்காளி, உருளை, வெங்காயம் வரிசையில் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் போக்குவரத்து மானியம், மீன் உற்பத்திக்கான உதவி, மூலிகை விவசாயம், தேனி வளர்ப்பு ஆகியவை அடங்கும்.\nநான்காம் பகுதி (மற்றும் ஐந்தாம் பகுதிகளின் மொத்த மதிப்பு : ரூ. 48,100 கோடி): இந்தப் பகுதியில் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்கம், நிலக்கரி எரிவாயு திட்டங்கள், விமான பழுது பார்த்தல், பராமரிப்புக்கான தொழிலகம் தொடங்குதல், விமான நிலைய தனியார் மயம், இந்திய விண்வெளி பயன்பாடு ஆகியவை அடங்கும்.\nஐந்தாம் பகுதி: இவற்றில் மாநிலங்களுக்கான நிதி உதவிகள், கடன் வரம்பு நீட்டிப்பு கல்வித் துறையில் மாற்றங்கள், கம்பெனி சட்ட மாற்றங்கள், திவால் சட்ட சீரமைப்பு ஆகியவை அடங்கும். இது தவிர, பிரதமர் வறுமை ஒழிப்பு நிவாரண திட்டத்தின் உதவிகள் ரூ.1,92,800 கோடி மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் நிவாரண திட்டங்கள் மதிப்பு ரூ. 8.01,603 கோடி ஆக மொத்தம் ரூ.20,97,053 கோடி என்று நிதி அமைச்சர் கணக்குக் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் ஏற்றுமதியில் 40% பங்கு வகிப்பதோடு, 11 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வரும் எம்எஸ்எம்இ (MSME) தொழில்களுக்கு கூடுதல் க���ன் வசதி வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட ரூ 3 லட்சம் கோடி 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டப்படி, நிறுவனங்கள் 29 பிப்ரவரி 2020-ல் இருக்கும் கடன் தொகையில் கூடுதலாக 20% கூடுதல் பிணையமின்றி வங்கிகளிடமிருந்து பெறலாம்.\n9.25% வட்டி கொண்ட இந்த கடன் தொகையை ஒரு ஆண்டு விடுமுறைக்குப்பின், நான்கு ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். விடுமுறைக்காலத்தில் வட்டி மட்டும் செலுத்தினால் போதுமானது. இது ஏற்கனவே கடன் வசதி பெற்றிருக்கும் நிறுவனங்களுக்குத்தான் பொருந்தும். உதாரணமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் செயல்படும் நிறுவனங்கள் தற்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது எனில் இந்த கோவிட் திட்டம் அவர்களுக்கு கை கொடுக்காது. அவர்களுக்கு உபரி கடன் கிடைக்காது என்பது இதில் உள்ள சிக்கல்.\nபொதுவாக, நடைமுறை மூலதனக்கடன், விற்பனை, ஸ்டாக் போன்றவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்களுக்கு விற்பனையில் தொய்வு ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் எப்படி இருக்கும் என்பதை உதாரணத்தோடு பார்ப்போம். பத்து கோடி விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு ரூ.2 கோடி நடைமுறை மூலதன கடன் அளவில் கொடுக்கப்படுகிறது. தற்போது கூடுதல் 20 சதவீதம் அதாவது ரூ.40 லட்சத்துடன் மொத்தமாக ரூ2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.\nஅடுத்த ஆண்டில் விற்பனை ரூ.6 கோடி என்று வைத்துக்கொண்டால், அவர்களுக்கு கடனுக்கானதகுதித் தொகை ரூ.1.2 கோடி. ஏற்கனவே உள்ள ரூ 2.4 கோடிக்கான வட்டி செலுத்த நிலைமை ஏற்படும்போது வட்டி மற்றும் அசல் கட்டுவதில் சிரமம் ஏற்படும். இதனால் வாராக்கடன் வரையறையின் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் ஏற்படலாம். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அறிவிப்புகளை அரசு எதன் அடிப்படையில் வெளியிடுகிறது என்ற சந்தேகம் எழுகிறது. நடைமுறையில் தொழில்துறையின் எதிர்பார்ப்பும், மக்களின் எதிர்பார்ப்பும் வேறாக இருக்கிறது.\nஇந்தியாவின் ஜிடிபியில் சுமார் 10 சதவீதம் அளவு கோவிட் நிவாரண மற்றும் உதவிகள் வழங்கியதாக அரசு அறிவித்தாலும் பண உதவியாக (fiscal stimulus) 0.9% மட்டுமே வழங்கப்பட்டு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எந்த அரசாங்கமும் திட்டங்கள் அளிப்பது இயலாத ஒன்று. ஆனால் மற்ற நாடுகளில் அறிவித்தது போல ஊரடங்கு நாட்களில் பணியாளர்களுக்கான சம்பளத்திற்காக குறைந்த வட்டி கடன், அனைத்து தொழில்களுக்கும் நீண்டகாலக் கடன், ஜிஎஸ்டி, டிடிஎஸ், இஎஸ்ஐ, பிஎஃப் போன்றவற்றை தாமதமாக நீட்டித்து வட்டி இல்லாமல் செலுத்தும் வாய்ப்பு ஆகியவற்றை எதிர்பார்த்தனர்.\nதற்போதைய தேவையில் நுகர்வை அதிகரிக்கும் திட்டங்கள்தான் முதன்மையானது. தொழில் அமைப்புகளை கடனாளியாக ஆக்குவதற்கான திட்டங்கள்தான் அரசின் அறிவிப்பில் பிரதானமாக உள்ளன என்று கூறுகின்றனர். ஜிஎஸ்டி வரியை ஆறு மாதத்திற்குக் குறைக்கும் பட்சத்தில் நுகர்வு அதிகரிக்கும். தவிர தற்போது அறிவித்திருக்கும் பெரும்பாலான திட்டங்கள் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையிலிருந்து மீண்டுவர உதவாது என்றும் கருதுகின்றனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் ஊர்களிலேயே தங்கிவிடும் பட்சத்தில் கட்டுமானம், ஜவுளி, காஸ்டிங்க்ஸ் போன்ற பல்வேறு துறைகளின் உற்பத்தியில் பாதிப்பு உண்டாகும். இதுபோன்ற பல சிக்கல்கள் நாட்டில் உள்ளன.\nகோவிட் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் அரசின் உதவிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மக்களுக்கு நேரடியாக சென்றடையும் நிதி மானியம் ( fiscal stimulus). மற்றது வங்கிகள் மூலம் தொழில், விவசாயம் போன்ற துறைகளுக்கு சென்று உயிர்ப்பிக்கும் monetary stimulus. உதாரணத்தோடு பார்க்க வேண்டுமானால், நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக மருந்து ஏற்ற ஊசி மூலம் நரம்பில் குளுக்கோஸ் செலுத்துதல் போன்றது- நிதி மானியம். சத்தான உணவு, புரதச்சத்து, வைட்டமின் மூலம் கிடைக்கும் சத்து உடனடியாக இல்லாவிட்டாலும் குறுகிய காலத்தில் இது உயிர்பிழைத்திருக்க உதவியாக இருக்கும். இது தவிர தசை எலும்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் பிசியோதெரபி போன்றதுதான் மற்ற கட்டமைப்பு சீரமைப்பு அறிவிப்புகள். அரசு இரண்டாவது வகையை மட்டுமே செய்துள்ளது. முதல் வகையைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. உடல் உறுதி பெறும் முன் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை அரசு எப்போது புரிந்துகொள்ளப் போகிறது\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n20 லட்சம்20 லட்சம் கோடிதொழில்துறைஇந்தியாஏற்றுமதிகோவிட்Corona virusCoronaCovidLockdown\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nகரோனா இறுக்கத்தைப் போக்க காணொலி வழியே கம்பராமாயணம்: காரைக்குடி கம்பன் கழகம் சிறப்பு...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nபாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nகரோனா காலம்: துயரத்தை மட்டுமே சுமக்கும் தூய்மைப் பணியாளர்கள்\nஎன் பாதையில்: உடன் வாழ்கிறவர்களை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்\nஇப்படித்தான் சமாளிக்கிறோம்: திறமையை வெளிப்படுத்தும் களம்\nகாற்றுவழிப் பரவுகிறதா கரோனா வைரஸ்\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு\nமரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல்...\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557610-southwest-monsoon.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T09:52:23Z", "digest": "sha1:PDFBJJXLK43JLAKCF2F5ZLG72FP6RVOA", "length": 15020, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் தீவிரமடைந்த பருவ மழை- திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரியில் இன்று கனமழை? | southwest monsoon - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகேரளாவில் தீவிரமடைந்த பருவ மழை- திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரியில் இன்று கனமழை\nஇந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-\nகேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.\nவெப்பச் சலனத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் 90 மி.மீ. மழை பதிவானது. கரூர் பரமத்தி 80 மி.மீ., குழித்துறை, துவாக்குடி தலா 60 மி.மீ., திருக்காட்டுப்பள்ளி, கன்னிமாரில் தலா 50 மி.மீ. மழை பெய்தது.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மீனவர்கள் லட்சத்தீவுகள், கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் 4-ம் தேதி வரை செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.\nதற்போது, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.\nஇது, இன்று (ஜூன் 3) மாலை வடக்கு மகாராஷ்டிராவுக்கும் தெற்கு குஜராத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதீவிரமடைந்த பருவ மழைதிண்டுக்கல்தேனிகோவைநீலகிரிஇன்று கனமழைSouthwest monsoon\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nகோவை, மதுரையில் சிஜிஎச்எஸ் மருத்துவ மையம் அமைத்திடுக: கோவை எம்.பி. நடராஜன் கோரிக்கை\nகரோனா தொற்று பரவலைத் தடுக்க 3 வகையாக பிரித்து நோய் தடுப்புப் பணி;...\n‘கொங்கு’ தேன் 6 -‘காலெறங்கி’ மழை\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nபுதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப்...\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு\nமதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளித்த தூய்மை பணியாளர் மரணம்- உடலை...\nகுற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது: ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poo-virinchachu-song-lyrics/", "date_download": "2020-07-12T10:29:07Z", "digest": "sha1:DKLR67UO2PPRGR2XGOWMN4ECSZBUGJWS", "length": 8625, "nlines": 263, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poo Virinchachu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும்\nஇசை அமைப்பாளர் : தேவா\nபெண் : பூ விரிஞ்சாச்சு\nஆண் : நீ எனக்குள்ளே\nஆண் : இலையில் பசுமை போல்\nபெண் : பூ விரிஞ்சாச்சு\nஆண் : பூ பூத்திருக்கும்\nபூ பூத்து வைத்து காத்து இருங்கள்\nதிருமண மாலைக்கு தேதி சொல்லி\nபெண் : தேன் சுமந்திருக்கும்\nதேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்\nஆண் : முத்தம் சிந்தவா\nபெண் : முத்து குளித்தாய்\nஆண் : மொத்தத்தில் உன்னை கொடு\nபெண் : பூ விரிஞ்சாச்சு\nபெண் : நான் மௌனங்களில்\nமுத்தமிட்டு முத்தமிட்ட��� நீ கரைத்தாய்\nஆண் : என் கனவுகளின் உருவங்களை\nநீ காற்றில் வந்து படம் பிடித்தாய்\nபெண் : உன் மார்பு\nஆண் : உன் பேரை\nபெண் : முத்தம் கொடுப்பேன்\nஆண் : சொல்லி சொல்லியே\nபெண் : உன் கைகள் இடம் மாறுதே\nபெண் : பூ விரிஞ்சாச்சு\nஆண் : நீ எனக்குள்ளே\nஆண் : இலையில் பசுமை போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=3196", "date_download": "2020-07-12T10:36:14Z", "digest": "sha1:KBTABIQ3BH4PD5IMKO7Z7V7PLSQA7M4M", "length": 7069, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "மஹிந்த பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றது! – கு.குருபரன் – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nமஹிந்த பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றது\nசெய்திகள், முக்கிய செய்திகள் செப்டம்பர் 5, 2017செப்டம்பர் 6, 2017 இலக்கியன்\nமஹிந்த அரசு எத்தகைய பாதையினில் பயணித்த தோ அதே பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றதென யாழ்.பல்கலைக்கழக சட்ட துறை விரிவுரையாளர் கு.குருபரன் தெரிவித்தார்.\nதமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறீலங்காவின் உத்தேச ஆசியலமைப்பு முயற்சியும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஅங்கு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் அறிக்கை கிடப்பினில் போடப்பட்டுவிட்டது. ரணில் தான் நியமித்த உப குழுவை கொண்டு தமக்கேதுவாக தயாரித்த அறிக்கையினை மட்டுமே இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.\nஆனால் உபகுழுக்களில் அங்கத்துவம் பெற்றிருந்த சித்தார்த்தன், டக்ளஸ் போன்றவர்கள் கூட இவ்வாறு ரணிலால் நியமிக்கப்பட்ட புதிய உப குழு பற்றியோ அதனது சிபார்சு பற்றியோ வாய் மூடி இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇலங்கை வடகிழக்கினில் ஒன்றையும் தெற்கில் இன்னொன்றையும் சர்வத��சத்திற்கு சொல்லிக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் ஆரம்பம்\nகிழக்கு படுகொலையின் 27வது ஆண்டு நிறைவு –நீதி கிடைக்காத நிலையில் தமிழ் சமூகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T10:08:48Z", "digest": "sha1:FISQACJIMMTIHYHMOY2HQSB76U5ZKGWQ", "length": 8375, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "அகிலவிராஜ் காரியவசம் – GTN", "raw_content": "\nTag - அகிலவிராஜ் காரியவசம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nபாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியல் கல்லூரி -அதிகாரிகளின் அறிக்கை கிடைக்கப்பெற்றதும் உரிய நடவடிக்கை\nபத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியல் கல்லூரியின் (05.02.2019) அன்று இரவு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலை பிரதமராக நியமிப்பதுதான் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு :\nரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் மூலமே தற்போதைய...\nஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு ஐ.தே.க மறுப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் நாட்டுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா :\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.தே.க தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்படாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅலுவலர்களை நிலைபடுத்தும் உத்தியோக பூர்வ கடிதம் வழங்கும் நிகழ்வு\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்று திறந்த போட்டி...\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nஇ��ங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nமுதன் முதலாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப் July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2019/09/blog-post.html", "date_download": "2020-07-12T10:54:51Z", "digest": "sha1:24PTI7JTAM2RG42ZT2ETN3KYBRYXARV3", "length": 37180, "nlines": 167, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: வியாபாரத்தில் தவிர்க்க வேண்டியவைகள்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nதிங்கள், செப்டம்பர் 02, 2019\nஅனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம��சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர் என ஹதீஸ்கள் எச்சரிக்ன்றன.\nஒருமுறை நபியவர்கள் தொழுகைக்காகச் செல்லும்போது மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, \"வியாபாரிகளே\" என அழைத்தார்கள்.அங்கிருந்த வியாபாரிகள் நபியவர்களின் அழைப்பை ஏற்று தமது தலைகளை உயர்த்திபார்வைகளை அன்னார்பக்கம் செலுத்தினர். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து \"வியாபாரிகளில் அல்லாஹ்வைப் பயந்து உண்மை பேசி நன்மை செய்தவரைத் தவிர ஏனையோர் பாவிகளாகவே மறுமையில் எழுப்பப்படுவர்\" என்றார்கள். (திர்மிதீ, இப்னு ஹிப்பான்)\nநபியவர்கள் வியாபாரிகளாக இருந்த எம்மிடம் வந்து \"வியாபாரிகளே பொய்யையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன்\" என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என \"தபரானி\"யில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.\nவியாபாரத்தின்போது தவிர்க்கவேண்டிய முக்கிய அம்சங்கள்\n1. அளவை நிறுவையில் மோசடி செய்தல்\nஅளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டுமென அல்லாஹ் கீழ் வரும் அல்குர் ஆன் வசனத்தின் மூலம் பணிப்புரை விடுக்கிறான்.\n\"நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள்; நிறுத்தால் சரியான எடையைக் கொண்டு நிறுங்கள்.......\"\nஅளவை நிறுவையில் மோசடி செய்வதை அல்லாஹ் விலக்கியுள்ளமையைக் கீழ்வரும் அல்குர் ஆன் வசனத்திலிருந்து தெளிவாக விளங்க முடியும்.\nஅளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன் (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)\nவிற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.\n\"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக\" என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)\n2. அபகரிக்கப்பட்ட, திருடப்பட்ட பொருட்��ளை வாங்குதல்\nஒருவர் மர்ரொருவரிடம் இருந்து நியாயமற்ற முறையில் பெற்ற ஒரு பொருளை விற்பாராயின் அதனை வாங்குவது ஹராமானதாகும்.\n\"எவர் திருடப்பட்ட ஒரு பொருளை அது திருடப்பட்ட பொருள்தான் என அறிந்திருதும் வாங்குவாராயின் அவரும் அதன் பாவத்திலும் குற்றத்திலும் பங்கேற்றவராவார்\". (அல் பைஹகீ)\nஅவ்வாறே மதுபானம் தயாரிப்பதற்காகத் திராட்சையை வாங்குபவருக்கு அதனை விற்பது ஹராமானதாகும். மேலும் குழப்பவதிகளுக்கும் விஷமிகளுக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதும் கூடாது. இவ்வாறு ஒரு ஹலாலான பொருளாயினும் அதனை ஒரு ஹராத்தைச் செய்வதற்குப் பயன்படுத்துவோருக்கு விற்பது விலக்கப்பட்டதாகும்.\n3. வியாபாரத்தில் அதிகம் சத்தியம் செய்தல்\nஅதிகமாக சத்தியம் செய்வது அல்லாஹ்வின் மகத்துவத்தைக் குறைப்பதாக அமைவதுடன் நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாகவும் அமைய முடியும். இதனாலேயே நபியவர்கள் இதைப் பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தடுத்தார்கள்.\n\"சத்தியம் செய்வது பண்டத்திற்கு கிராக்கியை ஏற்படுத்தினாலும் 'பரக்கத்'தை அழித்துவிடும்\" (புஹாரி)\n\"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்\" என நபியவர்கள் குறிப்பிட்ட போது \"அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா\" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் \"ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்\" என்று கூறினார்கள். (அஹ்மத்)\n4. பள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடல்\nபள்ளிவாசலில் வியாபாரத்தில் ஈடுபடுவதைச் சில அறிஞர்கள் அனுமதித்தாலும் அது விரும்பத்தக்கதல்ல என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.\n\"நீங்கள் பள்ளிவாசலில் விற்பவரையோ வாங்குபவரையோ கண்டால், 'அல்லாஹ் உனது வியாபாரத்தை இலாபகரமானதாக் அமைக்காதிருக்கட்டும்' என அவனுக்குக் கூறுங்கள்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)\nஜும்மாவுக்காக அதான் சொல்லப்பட்டதன் பின் வியாபாரம் செய்வது ஹராமாகும். இமாம் அஹ்மத் போன்ற சில அறிஞர்கள், 'அவ்வேளையில் நடைபெற்ற வியாபாரம் செல்லுபடியாகாது' என்று கூறுகின்றனர்.\n5. விலைக்கட்டுப்பாடு - அத்தஸ்ஈர்\nவாங்குவோர், விற்போர் ஆகிய இரு தரப்பினதும் நலனைக் கருத்திற்கொண்டு பொருட்களுக்கு ஒரு குறித்த விலையை நிரணயிப்பதே நடைமுறையில��� விலைக்கட்டுப்பாடு என வழங்கப்படுகிறது. சில நபிமொழிகளில் இச்செயற்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.\nஒரு நாள் சில மனிதர்கள் நபியவர்களிடம் வந்து \"அல்லாஹ்வின் தூதரே பண்டங்களின் விலை அதிகரித்து விட்டது. எனவே, விலையைக் கட்டுப்படுத்துங்கள்\" என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள் \"விலையை நிர்ணயிப்பவனும் ரிஸ்க்கை சுருக்குபவனும் விரித்துக் கொடுப்பவனும் வாழ்க்கை வசதிகளை அளிப்பதும் அல்லாஹ்வே. உண்மையாக, உங்களில் எவரும் உயிரிலோ பொர்ருளிலோ இழைக்கப்பட்ட ஓர் அநீதிக்காக என்னிடம் கோராத நிலையில் நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்\" என்று கூறினார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)\nஇந்நபிமொழியை ஆதாரமாக வைத்து அரசு விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது கூடாது என்ற கருத்தை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அது அநீதியாக அமைவதோடு பொருளாதார நடவடிக்கைகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அமையும். நுகர்வோர் நலன் பேணப்பட வேண்டியது போலவே வியாபாரிகள் நலனும் பேணப்பட வேண்டும். விலைக்கட்டுப்பாட்டின் காரணமாக பொருட்கள் சந்தையிலிருந்து மறைய இடமுண்டு. இதனால் விலேய்யேற்றம் ஏற்படலாம். இது ஏழைகளைப் பாதிக்கும். ஆனால், செல்வந்தர்களோ கூடிய விலையில் கறுப்புச் சந்தையில் பொருட்களைப் பெற்றுக் கொள்வர்.\nபொதுவாக விலைக்கட்டுப்பாடுக்கு இஸ்லாத்தில் அனுமதி ஈல்லாவ்விடினும், முழுச் சந்தையும் பாதிப்படையும் வியாபாரிகள் கூடிய அளவில் நியாயமற்ற முறையில் நடக்க முற்பட்டால் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் அநீதியை நிறுத்தவும் அரசு தலையிடும்; விலைக்கட்டுப்பாடும் அனுமதிக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாட்டை அனுமதிக்கலாம் எனது இமாம் மாலிக் மற்றும் சில ஷாஃபிஈ அறிஞர்களின் கர்ருத்தாகும்.\n6. பதுக்கல் - அல் இஹ்திகார்\nவிலையேற்றம் கருதிப் பண்டங்களைப் பதுக்குவது ஹராமாகும். பேராசையும் பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தீய செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் நாம் அறிந்துள்ளோம். இவற்றைக் கருத்திற்கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பின்வரும் நபிமொழிகள் இதற்கு சான்று பகர்கின்றன.\n1. \"பதுக்கியவன் பாவி\" (முஸ்ல���ம், அபூதாவூத்)\n2. \"உணவுப் பொருட்களை 40 நாட்களுக்குப் பதுக்கியவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹ்வும்\nஅவானை விட்டும் நீங்கிக் கொள்கிறான்.\" (அஹ்மத், அல்ஹாகிம்)\n3. \"பதுக்கல் செய்பவ்வனே மிகக் கெட்ட அடியானாவான். வ்விலை இறக்கத்தைக் கேட்டால் அவன் கவலைப்படுகிறான்.\nவில்யேற்றத்தைக் கேள்வியுற்றால் மகிழ்ச்சியடைகிறான்.\" (றஸீன்)\nஅனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவை. பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.\n1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும் அவனது பராமரிப்பிலிருப்போரினதும் ஒரு வருடத்தேவையின் அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒரு வருடத்துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.\n2. குறித்த பொருளின் மீது மக்களுக்குள்ள அத்தியாவசியத் தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில் பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.\n3. பதுக்கப்பட்ட பொருளின் மீது மக்களுக்குத் தேவையான வேளையில் பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக, பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து மக்களுக்கு அதன் மீது தேவையில்லாத போது அதனைத் தேக்கி வைப்பதும் சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்டதல்ல. ஏனெனில், இதனால் மக்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஎத்தகைய பொருளைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ, உற்பத்திகளைய்யோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான் ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப்பொருட்களில் மாத்திரமே பதுக்கள் ஹராமானதாகக் கொள்ளப்படும். மற்றும் பல அறிஞர்கள் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) அனைத்துப் பண்டங்களிலும் பதுக்கள் ஹராமானதாகும் எனக் கூறுகின்றனர்.\n7. வட்டி - (அர் ரிBபா)\nவட்டி சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் அது ஹராமானதாகும். அல்குர் ஆன் வட்டி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.\n நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வுக்குப் ���யந்து வட்டியில் (இதுவரை வாங்கியதுபோக) மீதமிருப்பதை (வாங்காது) விட்டுவிடுங்கள்\"\n\"இவ்வாறு நீங்கள் நடந்துகொள்ளாவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும்யுத்தம் செய்யச் சித்தமாகிவிடுங்கள். ஆயினும், நீங்கள் (வட்டி வாங்கியமைக்காக மனம் வருந்தி ) மீண்டிவிட்டால் உங்கள் செல்வத்தின் அடிப்படைத் தொகை உங்களுக்குரியது. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். (அவ்வாறே) நீங்கள் அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (2: 278, 279)\n\"ஓர் ஊரில் வட்டியும் விபச்சாரமும் பரவிவிட்டால் அவ்வ்வூரார் அல்லாஹ்வின் தண்டனையை தாமே தங்கள் மீது இறக்கிக் கொண்டோராவர்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல் ஹாகிம்)\n\"அல்லாஹ் வட்டி உண்பவனையும், அதனை உண்ணக் கொடுப்பவனையும், அதற்கு சாட்சியாக இருப்போரையும், அதனை எழுதுபவனையும் சபித்துள்ளான்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத், திர்மிதி)\nஇஸ்லாத்தில் மட்டுமன்றி முன்னைய வேதங்களான யூத, கிறிஸ்தவ வேதங்களிலும் தடை செய்யப்பட்டே இருந்தது.\nஅதேவேளை, வட்டியின் வகைகளை நோக்கும்போது அதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:\n1. ரிbபா - அந் நஸீஆ\n2. ரிbபா - அல் பழ்ல்\nரிbபா - அந்நஸீஆ என்பது கடன் கொடுத்தவர் கடன் பெற்றவ்ரிடமிருந்து கால தாமதத்திற்கான பிரதியீடாக பெறக்கூடிய தீர்மானிக்கப்பட்ட மேலதிகத் தொகையைக் குறிக்கும்.\nரிbபா - அல் பழ்ல்\nரிbபா - அல் பழ்ல் என்பது குறைந்த பணத்தைக் கூடிய பணத்திற்கும் குறைந்த உணவைக் கூடிய உணவிற்கும் கைமாற்றிக் கொள்வதைக் குறிக்கும்.\nமுதலாவது வகையைப் போன்றே இரண்டாவது வகை வட்டியும் ஹராமாகும். இதுவும் உண்மையான வட்டிக்கு இட்டுச் செல்லும் என்பதனால் விலக்கப்பட்டுள்ளது.\nஇது பற்றி நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். \"ஒரு தங்க நாணயத்தை இரண்டு தங்க நாணயத்திற்கும், ஒரு வெள்ளி நாணயத்தை இரண்டு வெள்ளி நாணயத்திற்கும் விற்காதீர்கள். ஏனெனில், நான் வட்டியையிட்டும் அஞ்சுகிறேன்.\" (முவத்தா மலிக்)\nஆறு பொருட்களிலிருந்து இவ்வகை வட்டியைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளதை ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகின்றது. தங்கம், வெள்ளி, கோதுமை, வாற்கோதுமை, ஈத்தப்பழம், உப்பு என்பனவே அந்த ஆறு பொருட்களுமாகும்.\n\"தங்கத்திற்குத் தங்கமும், வெள்ளிக்கு வெள்ளியும், உப்புக்கு உப்புமாக சம அளவில் உடனுக்குடன் கைமா���ிக் கொள்ள வேண்டும். மாறாக அளவைக் கூட்டினால் அல்லது அளவைக் கூட்டுமாறு கூறினால் பெற்றவர், கொடுத்தவர் ஆகிய இருவரும் வட்டியில் ஈடுபட்டோராவர்.\" (புஹாரி)\nஹதீஸ்களில் குறிப்பாக இந்த ஆறு பொருட்கள் மாத்திரம் கூறப்பட்டுள்ளமைக்குக் காரணம் யாதெனில், இவை மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளமையே ஆகும். தங்கமும் வெள்ளியும் கொடுக்கல் வாங்கல் ஊடகமாகவும் விலைகளுக்கான அளவுகோல்களாகவும் காணப்படுகின்றன. ஏனைய நான்கும் பிரதான உணவுப் பொருட்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் வட்டி இடம்பெறுவதானது மக்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். எனவே, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே குறிப்பாக இவற்றை மேலதிகமாகப் பெறுவது விலக்கப்பட்டுள்ளது.\nதங்கம், வெள்ளி அடங்காத விலையைத் தீர்மானிக்கக் கூடியவையும் இதில் அடங்கும். (Eg:- பணம்)\nஎனவே தங்கம், வெள்ளி போன்றவற்றையோ அல்லது கோதுமை போன்றவற்றையோ அவற்றின் இனத்தைச் சேர்ந்தவற்றுடன் மாற்றும் போது 2 நிபந்தனைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.\n1. இரண்டும் சம அளவாக இருத்தல்:\nஇங்கு ரகத்தையோ தரத்தையோ கவனத்திற் கொள்ளக் கூடாது. 1Kg சம்பா அரிசியை 1 1/2Kg நாட்டு அரிசிக்கு மாற்றிக் கொள்வது கூடாது. அது வட்டியாக அமையும். இதே நடவடிக்கையை ஹலாலாக அமைத்துக் கொள்ள வேண்டுமாயின் முதலில் நாட்டரிசியின் சொந்தக்காரர் அதனை சம்பா அரிசியின் சொந்தக்காரரிடம் பணத்திற்கு விற்க வேண்டும். பின்னர், அப்பணத்தைக் கொடுத்து சம்பா அரிசியை வாங்க வேண்டும். இங்கு விலை வித்தியாசமாக அமைவது பாதிப்பை ஏற்படுத்தாது.\n2. பண்டமாற்றத்தின் போது ஒன்றைக் கொடுத்து மற்றையதை தாமதப்படுத்திக் கொடுக்கக் கூடாது. மாறாக உடனுக்குடன் கைமாற்றிக் கொள்ள வேண்டும்.\nஇரு பண்டங்களும் இனத்தில் வேறுபட்டு நோக்கத்தில் ஒத்திருந்தால், அளவு வித்தியாசம் ஹராமாகாது. ஆனால், இங்கும் கால தாமதம் கூடாது. தங்கத்திற்கு வெள்ளியை மாற்றும் போது தவணையிடாது உடனுக்குடன் கைமாற்றிக் கொள்வது நிபந்தனையாகும். ஆனால், அளவில் வித்தியாசம் இருப்பது தவறல்ல. இங்கு குறைந்த தங்கத்துக்குக் கூடிய வெள்ளியைப் பெறலாம். இவ்வாறே கோதுமையையும் மாற்றிக் கொள்ளலாம்.\nகைமாறும் இரு பண்டங்களும் இனம், நோக்கம் இரண்டிலும் வேறுபட்டால் குறித்த இரு நிபந்தனைகளும் அவசியமற்றதாகும்\nமேலும், தங்கம், வெள்ளி, பிரதான உணவுப் பொருட்கள் போன்றவை தவிர்ந்தவற்றில், அளவு வித்தியாசமோ கால தாமதமோ பிழையானதல்ல. Eg:- ஓர் ஆட்டை 2 ஆடுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.\nஇது ஒரு ஹராமான வியாபார அமைப்பைக் குறிக்கும். இது வியாபாரமாகத் தோன்றினாலும் அடிப்படையில் வட்டியாகவே காணப்படுகிறது. பணம் தேவைப்படும் ஒருவர் ஒரு பண்டத்தைத் தவணையிட்டு குறிப்பிட்ட விலையில் வாங்குவார். பின்னர் அப்பண்டத்தை எவரிடம் இருந்து வாங்கினாரோ அவருக்கே குறைந்த விலையில் கைக்காசுக்கு விற்றுப் பணத்தை பெற்றுக் கொள்வார். பின் குறித்த தவணையில் குறித்த விலையைச் செலுத்துவார். இவ்வியாபார அமைப்பை இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களும் வேறு சில அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். ஆனால், ஏனைய மத்ஹப்கள் இதை ஹராமானதாகக் கொள்கின்றன\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 6:07 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமிய வங்கி என்றால் என்ன\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_194498/20200603182731.html", "date_download": "2020-07-12T10:24:19Z", "digest": "sha1:7PT7MX3AUENU5WBJ5TACN4JZKGH73EDC", "length": 7949, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது", "raw_content": "அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது\nஞாயிறு 12, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிராவில் கரையை கடந்தது\nஅரபிக்கடலில் உருவான நிசா்கா புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 115 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.\nஅலிபாக் பகுதிக்கு உட்பட்ட உம்தே கிராமத்தில் புயல் காரணமாக மின் கம்பம் விழுந்ததில் 58 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாநிலத்தில் வேறு எங்கும் உயிரிழப்பு நேரிட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார்.நிசர்கா புயலின் கண் போன்ற பகுதி மட்டும் சுமார் 60 கி.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. இது ராய்காட் மாவட்டத்தைக் கடந்து உரன் பகுதியை நோக்கிப் பயணித்தது.\nராய்காட் மாவட்டத்தில் இருந்து 87 கி.மீ. தொலை��ில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நிசர்கா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கரோனா - அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்\nகரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nகரோனா தடுப்பு மருந்து 2021ம் ஆண்டிற்கு முன் வர வாய்ப்பே இல்லை: மத்திய அரசு அறிவிப்பு\nகரோனா வைரஸ் பரவலால் அனைத்து பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு\nகேரளத்தில் தங்கம் கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nகரோனா இருப்பதாக கூறி ஓடும் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு\nகேரளா தங்கக் கடத்தல் சம்பவத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை : ஸ்வப்னா சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534493", "date_download": "2020-07-12T10:30:23Z", "digest": "sha1:Z7QDFUIEADSAU4BEUWBCH35IMRTRSKKZ", "length": 9982, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "7 Tamil Rejection of Liberation | 7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் முதல்வர் மக்களுக்கு உடனே விளக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: “7 தமிழர் விடுதலை நிராகரிப்பு விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு உடனே விளக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி அரசியலை விட்டு விலக தயாரா\nசென்னை: குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் அரசியலை விட்டு விலக தயாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ��டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nமருத்துவர் ராமதாஸ், தற்போது “முரசொலி“ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.\nஅது பஞ்சமி நிலமே அல்ல; வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டாமனை. நான் சொல்வது பொய். அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED கர்நாடக முதல்வர் பெங்களூருவில் உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534655", "date_download": "2020-07-12T08:56:35Z", "digest": "sha1:ZRR2KOCK6SM7AKPFI2U7JOLSJUVGDKLX", "length": 7003, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Nanguneri, by-election | நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு\nநெல்லை: நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக 548 புகார்கள் வந்துள்ளன என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.5,31,700 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED 37 நாட்களாக வாழ்வாதாரம் பாதித்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2007/07/03/excercise-and-brain/", "date_download": "2020-07-12T09:42:49Z", "digest": "sha1:CLWNF2QRZORS6ITW53MJW4NUPAJGJKIV", "length": 17133, "nlines": 266, "source_domain": "niram.wordpress.com", "title": "��ன்ன கொடுமை சரவணன் இது!! | நிறம்", "raw_content": "\nஎன்ன கொடுமை சரவணன் இது\nஎன்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், கணினியின் கெடுபிடி, இணையத்தின் ஆக்கிரமிப்பு என எல்லாமே மனிதனை ஒரு இயந்திரமாகவே மாற்றிப் போடும் வலிமையைப் பெற்றுள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு உலகத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கும் சாத்தியங்களை உருவாக்கிய வலிமை இணையத்திற்கு மட்டுந்தான் உண்டு.\nதுவிச்சக்கர வண்டிகளில் ஓடியவர்கள், இன்று துவிச்சக்கர வண்டியை பாவிப்பது அவ்வளவு நாகரிகம் இல்லை என நினைக்கும் காலம். “முறுக்க முறுக்க ஓடும் மோட்டார் சைக்கிளில்” நிறையப் பேருக்கு இன்று மோகம். கார்களும் இவற்றுக்கு இரண்டாந் தரமில்லை.\nஉடலை வருத்தி வேலை செய்த எமது முன்னோர்களில் காணப்படாத புதிய புதிய பெயர்களையுடைய உடலின் அசாதாரண நிலைகள் எமது தலைமுறையினரைத் தான் அதிகம் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.\nIrritable Desk Syndrome (IDS) , Mobile Phone Addiction (MPA) என தொழில்நுட்பத்தின் அதீத பாவனையால் உண்டாகும் புதிய உடலின் மற்றும் மனத்தின் அசாதாரண நிலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என்ன கொடுமை சரவணன் இது.\n அல்லது இயந்திரங்களை மனிதன் ஆள்கிறானா காரணத்தோடு விடை கண்டறியப்பட வேண்டிய கேள்விகள் இவை.\nஇருந்தும் நான் இந்தப் பதிவில் இக்கேள்விகளுக்கு விடை காணும் பொறுப்பை உங்களிடம் விட்டு விட்டு, “மேட்டருக்கு” வர்ரேன்.\nஉடற்பயிற்சி பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்கும். தெரிந்திருக்க வேண்டும். இன்று நான் உடற்பயிற்சிகள் பற்றி இடம்பெற்ற ஆராய்ச்சி ஒன்றின் பெறுமதியான முடிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.\nமனச்சோர்வில்லாமல் எமது கருமங்களை ஆற்றுவதைச் சாத்தியப்படுத்தும் புதிய மூளைக் கலங்கள், உடற்பயிற்சி செய்வதால் எமது மூளையில் பெருகுவதாக ஓர் ஆராய்ச்சியின் பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியு்ள்ளன.\nமுந்திய பல ஆராய்ச்சிகள் மூலம் உடற்பயிற்சியானது, மனச் சோர்வற்ற நிலையை உருவாக்கிறது என அறியப்பட்டிருந்தாலும், அது எதனால் ஏற்படுகிறதென இது வரையில் விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை.\nஇப்போதுதான் எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், உடற்பயிற்சி செய்யும் போது, மனச்ச���ார்வை அகற்றும் வலிமையுடைய கலங்கள் மூளையில் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சி செய்யதான் எமக்கு நேரமில்லையே என்று நீங்கள் சொல்லலாம். மனச் சோர்வு என்பது எமைவிட்டு போக வேண்டுமாயின் நாம் நேரங்களை தகுந்தாற் போல் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யவும் நேரத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.\nநாம் தொடர்பில் நாம் கொண்டுள்ள கரிசணையிலேயே அதிகமான எம்மைப் பற்றிய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.\nThis entry was posted in அதிசயம், இயற்கை, உலகம், கட்டுரை, செய்தி, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம் by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n1 thought on “என்ன கொடுமை சரவணன் இது\nநீங்க உடற்பயிற்சி பற்றி சொன்ன மேட்டரெல்லாம் சரிதான். ஆனால் அந்த சந்திரமுகி பேய்முழியைத் தவிர வேறு படம் கிடைக்கலையா இன்னைக்கி ராத்திரி நான் தூங்கின மாதிரி தான் இன்னைக்கி ராத்திரி நான் தூங்கின மாதிரி தான்\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2006/01/23/", "date_download": "2020-07-12T09:01:59Z", "digest": "sha1:7UF5RJV7GRR7ZM6ER42OXENF6JNQSSZ5", "length": 59713, "nlines": 564, "source_domain": "snapjudge.blog", "title": "23 | ஜனவரி | 2006 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜனவரி 23, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஜனவரி மாத அமுதசுரபியில் எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய அந்தக்கால சென்னை நினைவலைகள், பாரதி ம���ியின் ‘சிரிப்புத்தான் வருகுதையா’ என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த அலசல் இரண்டையும் விரும்பிப் படித்தேன்.\nமேலும் குறிப்பிடத்தக்க சில பகுதிகள்:\nசென்னையில் வரலாறு காணாத வெள்ளம்… உங்கள் கடந்த கால நினைவு – ஆர். கோபிநாத், ஈரோடு\nஎம்.ஜி.ஆர். எங்கு சென்றாலும் மக்கள் வெள்ளம் அவரைச் சூழும். 1985-ல் சென்னையில் கடும்மழை பெய்தபோது எம்.ஜி.ஆரின் ராமாபுரம் இல்லத்தை நிஜ வெள்ளம் சூழ்ந்தது. படகில் ஏறிக்குடும்பத்தாரோடு பிரதான சாலை வந்தார். அண்ணாசாலை கன்னிமாரா உணவகத்தில் அறையெடுத்து சில நாட்கள் தங்கினார்.\nஇந்திரா பார்த்தசாரதி இப்போது ஷேக்ஸ்பியரின் டெம்ப்பஸ்ட் நாடகத்தைத் தழுவித் தமிழில் ஒரு முழுநீள நாடகம் எழுதியுள்ளார். பெயர் சூறாவளி. பிரிட்டிஷ் கவுன்சில் ஆதரவுடன் அதை மேடையேற்ற முயன்று வருகிறார் புதுவைப் பேராசிரியர் ஆறுமுகம்.\nவானதி பதிப்பகம் – வானதி திருநாவுக்கரசு : ஒவ்வொரு நாளும் பதிப்பகம் திறந்தவுடன் வாசகர்கள் கேட்கும் நூல்களான ஸ்ரீ காஞ்சி மகாசுவாமிகள் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலைச் சொல்வதா, மூதறிஞர் ராஜாஜியின் இராமாயணம், மகாபாரதத்தைச் சொல்வதா, முக்கூராரின் குறையொன்று மில்லையைச் சொல்வதா, கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தைச் சொல்வதா, சாண்டில்யனின் வரலாற்று நாவல்களைச் சொல்வதா, அமரர் கல்கியின் நூல்களைச் சொல்வதா என்று திகைப்புத்தான் மேலிட்டது. “தெம்புக்குப் படிங்க” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள நூல். தென்கச்சி சுவாமிநாதன் எழுதிய இந்நூல் வாசகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.\nநர்மதா பதிப்பகம் – டி. இராமலிங்கம் : அறுபது தமிழறிஞர்களின் வாழ்வை எளிய முறையில் விவரிக்கும் நூல். தமிழ்ப்பிரியன் எழுதிய இரு நூற்றாண்டுகளும் 50 தமிழறிஞர்களும் என்ற நூல்.\nநிவேதிதா பதிப்பகம் – தேவகி : தா.பாண்டியனின் “நெல்சன் மண்டேலா”, சிட்டியின் “மண்ணாங்கட்டி” நரசய்யாவின் “கடலோடி” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ரசிகமணி டி.கே.சியின் கடிதங்கள் என்ற நூல் எங்களை மிகவும் பரவசப்படுத்திய ஒன்று. ரசிகமணி, அவரது ஆத்ம நண்பரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியும், படைப்பாளியுமான பாஸ்கரத் தொண்டைமானுக்கு எழுதிய பல கடிதங்களின் தொகுப்பு அது.\nநீல பத்மநாபனின் எழுத்துலகம் : முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அடுத்தடுத்து வெளிவந்த “தலை முறைகள்” “பள்ளி கொண்டபுரம்” – இரண்டு நாவல்களையும் நேரடியாகவே நூலாக வெளியிட்டுத் தமிழ் இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு தனியான இடத்தை உருவாக்கிக் கொண்டவர். நாகர்கோயிலில் பிறந்து, திருவனந்தபுரத்துக்கு இடம் பெயர்ந்த நீல பத்மநாபன். மலையாள மொழிக் கவிஞர் அய்யப்பப் பணிக்கரின் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தமைக்காக 2003 ஆண்டுக்கான சாஹித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.\n“தேரோடும் வீதி” என்று பெரிய அளவில் ஒரு நாவலை எழுதினார். அதற்குப் பிறகுதான் நுணுக்கமான விஷயங்களை ஆன்மீக நோக்கில் எழுதிய “கூண்டுக்குள் பக்ஷிகள்” வெயியானது. முதலில் மலையாள மொழியில் “கேரள கௌமுதி” இதழில் தொடராக வந்து நூல்வடிவம் பெற்றது. கடைசியாக எழுதி வெளிவந்த நாவல் “கூண்டுக்குள் பக்ஷிகள்”.\nகணிசமான இடைவெளிக்குப் பிறகு இப்போது இவர் எழுதி முடித்திருக்கும் நாவல் “இலையுதிர் காலம்” என்பது. இதுவும் வானதி வெளியீடு.\n“கூண்டுக்குள் பக்ஷிகள் நாவலை எழுதிமுடித்த பின்னர் இருக்கும் ‘நான்’ வேறு, அதை எழுதுவதற்கு முன்னால் இருந்த நான்வேறு” என்கிறார் நீலபத்மநாபன். நான்கு ஆண்டுகள் உழைப்பில் அந்த நாவல் உருவானதன் விளைவாய்த் தனக்குள் ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்கிறார்.\n“சக்தியை விரயம் பண்ணாமல் சமநிலையோடு வைத்துப் பார்ப்பதுதான் ஆன்மீகம். நாம் எதிர் வினையாற்றி என்ன ஆகப் போகிறது நல்லதை கேட்டும் பார்த்தும் மகிழ்வோம் என்கிற திருப்தி வந்துவிட்டது”.\nகண.சிற்சபேசன் : ஒரு கெட்ட வழக்கம் உண்டு. ஒருவன் வந்து “ஐயா அவர்களைத் தலைமை தாங்க நான் முன் மொழிகிறேன்” என்பான். அடுத்து மற்றொருவன் வந்து “நான் வழிமொழிகிறேன்” என்பான். இதே முறையில் ஒருவன் வந்து “நான் முன் மொழிகிறேன்” என்றான். அடுத்ததாக ஒருவன் வந்தான்.\nசோமசுந்தர பாரதியார் அவனைத் தடுத்து “நிறுத்து, அடுத்து நீ என்ன சொல்லப் போறே. வழி மொழிகிறேன்னு சொல்லப்போறியா. நாங்க வர்ற வழியையே ஒழுங்கா மொழியல. ஊரெல்லாம் சுற்றிக்கொண்டு வருவதற்குள் நாங்க பட்ட பாடு எங்களுக்கில்ல தெரியும். ஒழுங்கா நாகலாபுரம்னு சொல்லாததனால நாலாபுறமும் தேடவேண்டியதாகி விட்டது” என்று ஒரு போடு போட்டார்.\nநினைவலைகள்: மறக்க முடியாத அப்பா\nபா.திருநாராயணன் (நா. பா���்த்த சாரதியின் புதல்வர்) : தன்னுடைய கையேட்டில் அவர் தன்னைக் கவர்ந்த, பாதித்த விஷயங்களைப் பற்றிக் குறிப்பு எடுத்துக் கொள்வார். பின்னாளில் அவைகள் அவருடைய கதைகளில் பிரதிபலிக்கும். அவர் தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர். ஒரு நாள் கூட நாட்குறிப்பு எழுதத் தவறியது கிடையாது.\nஅகிலன் கண்ணன் (அகிலனின் புதல்வர்) : கோவி மணிசேகரன் குமுதத்தில் மயிலிறகு என்ற சரித்திர நாவலை எழுதிவந்தார். இரண்டு மூன்று இதழ்களைப் படித்து, எழுதிய ஆசிரியரையும் வெளியிட்ட குமுதம் இதழையும் ஒரு வாசகராகப் பாராட்டி கடிதம் எழுதினார். நா.பா. எழுத ஆரம்பித்தவுடனேயே அந்த எழுத்துக்களைக் கூர்ந்து படித்துப் பாராட்டினார். “எங்கே போகிறோம்” என்ற அரசியல் நாவல் தமிழக அரசியல் போக்குகளை விமர்சித்து எழுதப்பட்ட நாவல். காமராஜர், “நம்ம அகிலன்” இப்படி எழுதிவிட்டாரே என்று வருத்தப்பட்டு தந்தையையும் எனது மாமனார் கண.முத்தையா அவர்களையும் அழைத்துப் பேசினார். கலைஞர் இதே நாவலைப் பற்றிப் பேசும் பொழுது எங்களை விமர்சித்து எழுதினாலும் அகிலனின் தமிழின் நடையை ரசித்தோம் என்பது போல் குறிப்பிட்டார்.\nரவிசுவாமிநாதன் (கோமல் சுவாமிநாதனின் புதல்வர்) : பொதுவாக 20 வயதுக்குள் நமக்குள் படிந்த மனநிலை எண்ணங்கள் தான் வாழ்நாள் வரை நீடித்து வரும். இந்தக் கருத்து ஏற்றத்திற்கு முக்கியமாகப் பங்களிப்பவர்கள் பெற்றோர்கள். அவருக்கு முரண்பட்ட கருத்துகளை, அவரிடம் தாராளமாக விவாதிக்கலாம். அது அரசியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், சினிமா வாகட்டும் ஏன் நம் படிப்பு சம்பந்தமாகட்டும் தனக்கு முரண்பாடான கருத்துக்களைக் கேட்டறிந்து தன் கருத்தை மென்மையாக எடுத்துக் கூறி ஒரு மனோதத்துவ நிபுணர் போல நம்மையே முடிவெடுக்கச் செய்துவிடுவார்.\nஅமுதசுரபி | Amudha Surabi | தமிழ்ப்பதிவுகள்\nPosted on ஜனவரி 23, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 23, 2006 | 9 பின்னூட்டங்கள்\nபுத்தகக் கடையில் ஆற அமர அக்கம்பக்கம் பார்த்துக் கொண்டே படிப்பது எனக்கு ரொம்ப விருப்பமான போக்கு. குடும்பம் இந்தியா சுற்றுலா விட்டதால், சனிக்கிழமை முழுக்க பார்டர்ஸ், பார்ன்ஸ் அண்ட் நோபிள் விஜயங்கள். நண்பர்கள் எல்லாம் குழந்தை குட்டிகளுடன் சன் டிவியும், தொலைபேசுதலும், காய்கறி வாங்குதலுமாக உலா செல்ல இருப்பதால் உடன் வர முடியாததற்க��� வருந்தியதால், கடையை மூடும் இரவு வரை புத்தகக் கடையிலேயே சென்றது.\nநூலகத்தில் பதிவு செய்து புத்தகம் வரும் வரை காத்திருக்க வேண்டாம் என்பது புத்தகக்கடைக்கு செல்வதன் முதல் காரணம். புது புத்தகங்கள் என்ன வந்திருக்கிறது என்று மேய முடியும். நூலகத்தில் இருந்து வரும் புத்தகங்களை மேலோட்டமாகப் படித்து, நிஜமாகவே ‘நான் படிப்பேனா’ என்பதை அறிந்து வைக்கவும் புரட்டல்கள் உபயோகப்படுகிறது.\n1. நிக் ஃப்ளின் (Nick Flynn) – Another Bullshit Night in Suck City: A Memoir – உள்ளூர் நூலகத்திலோ நண்பரிடமோ கடன் வாங்கிப் படிக்க வேண்டும்\n3. வில்லியம் ஜே மிட்சல் (William J. Mitchell) – Placing Words : Symbols, Space, and the City – நூலகத்தில் எப்பொழுது கிடைக்கிறதோ, அப்பொழுது அவசியம் படிக்க வேண்டும்.\nஅனைத்துமே லகுவாக படிக்க முடிகின்றது. இயல்பான நகைச்சுவை, தனித்துவமான பார்வை கொண்டது. கடைசியாக….\nதொலைக்காட்சியில் இவருடைய உரையாடல் சமீபத்தில் பார்த்திருந்ததால், தேடி எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.\nஆசிய நாடுகளோ, வளைகுடா நாடுகளோ மேற்கத்திய நாடுகளை வீழ்த்த முடியாது. காட்டாக தளபதி நெப்போலியனின் எகிப்து ஆக்கிரமிப்பை பிரிட்டிஷால்தான் அகற்ற முடிந்தது. உள்ளூர் ராஜாவோ, பக்கத்து ஊர் அரசர்களோ ஃப்ரென்ச்சை ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஜெர்மனிக்கும் பிரிட்டிஷுக்கும் சண்டை; அமெரிக்காவுக்கும் ருஷியாவுக்கும் போர் என்றுதான் நடந்து வந்திருக்கிறது. இன்றைய சூழலில் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமே பூசல் நிகழலாம்.\nஅமெரிக்கர்களுக்கு சரித்திரத்தின் மீது அக்கறை கிடையாது; தெரியாது. ஏழாம் நூற்றாண்டில் என்ன நடந்தது, இன்று மற்ற பிரதேசங்களில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை.\nஇஸ்லாமிய நாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான் அரசமைப்பு கொண்டிருக்கிறது. அன்று அரசாங்கத்திடம் பணம் கிடையாது. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரியை நம்பியதால், மக்களை மதித்து பொதுநலனை கடைபிடித்தார்கள். வருவாயை இன்று எண்ணெய் வாரி வழங்குவதால், குடிமக்கள் மேல் உள்ள சார்புநிலை தவிர்க்கப்படுகிறது.\nவளைகுடா நாடுகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:\n1. அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க அதிருப்தி. இதற்கு உதாரணமாக சவூதி அரேபியாவை சொல்கிறார்.\n2. அரசாங்கத்தின் அமெரிக்க எதிர்ப��பு; அதனால் குடிமக்களிடையே அமெரிக்க ஆதரவு. இதற்கு காட்டாக ஈரானை சொல்கிறார்.\nகடைசியாக அரசும் மக்களும் அமெரிக்க ஆதரவு கொடுக்கும் நாடுகளாக துருக்கி, இஸ்ரேல் இருக்கிறது.\nஅமெரிக்காவின் குறிக்கோள் எல்லாம் எண்ணெய் மற்றும் இஸ்ரேலின் நலன் மட்டும்தான். ஜெருசலத்தையும் பெட்ரோலின் மேல் உள்ள ஊன்றுதலையும் தவிர்க்கும் வரை தீவிரவாதத்தை தொடர்ந்து (அமெரிக்காவே) வளர்த்து வருவார்கள்.\nகொசுறு: அமெரிக்காவின் தேசிய புத்தக வட்டம் இந்த வருடத்திற்கான புத்தகப் பரிந்துரைகளை அறிவித்திருக்கிறார்கள். சுயசரிதைப் பிரிவில் விக்ரம் சேத்தும் (Two Lives) ஆட்டத்தில் இருக்கிறார்.\nPosted on ஜனவரி 23, 2006 | பின்னூட்டமொன்றை இடுக\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nDasavatharam, தசாவதாரம்: FAQ - வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\n« டிசம்பர் பிப் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/meet/", "date_download": "2020-07-12T10:43:50Z", "digest": "sha1:6KPPBO2OWPH4RAYTRK47CTZJKU5SQE7S", "length": 73465, "nlines": 618, "source_domain": "snapjudge.blog", "title": "Meet | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on செப்ரெம்பர் 11, 2009 | 1 மறுமொழி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்ட்டி வித் சுகாசினி & லிஸி\nஅந்தக் கால ஹீரோ நடிகர்கள்\n‘மை நேம் இஸ் பில்லா’ சுமலதா, பிரபு, ரேவதி\nPosted on ஜூலை 3, 2009 | 13 பின்னூட்டங்கள்\nஎழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/\nஅமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.\n4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM\n5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM\n6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM\nசந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.\nஅவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nPosted in கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு\nPosted on ஓகஸ்ட் 29, 2008 | 7 பின்னூட்டங்கள்\nமுதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.\nதுவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.\nஅடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.\nஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.\nதங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க வேண்டும்.\nஜனநாயகக் கட்சியின் ப்ரைமரியில் தன் மனைவி ஹில்லரிக்கும் ஒபாமாவும் நிகழ்ந்த சூடான வாக்குவாதத்தில், உலக வெம்மை அதிகரித்திருப்பதாக நகைச்சுவையுடன் துவங்கினார்.\n‘அதிகாரத்திற்கு உதாரணமாக அல்லாமல், அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தணும் என்பதற்கு உதாரணமாக அமெரிக்கா இருக்கணும்’.\nதுணை ஜனாதிபதிக்கு ஒபாமா கட்சி சார்பில் நிற்கும் ஜோ பைடன் பில் க்ளின்டன் அளவிற்கு பட்டை கிளப்பாவிட்டாலும் கச்சிதமாகப் பேசினார்.\nஜோ பைடன் பேசுவதற்கு முன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காட்டினார்கள்.\nஅனுதாப ஓட்டு வாங்குவது போல், பைடனுடைய (முதல்) மனைவியும் மகளும் கார் விபத்தில் இறந்ததை மிக உருக்கமாக சித்தரித்தார்கள். பைடனை அறிமுகம் செய்த அவருடைய மகனும், அதை தன் உரையில் அழுத்தந்திருத்தமாக எடுத்துவைத்தார்.\n‘போடுங்கம்மா ஓட்டு’/கரீபி ஹடாவோ’ போல் அமெரிக்காவிலும் நிறைய பிரச்சார வாசகம் கேட்க முடிகிறது. பைடன் சொன்னது: ‘இதற்குப் பெயர் மாற்றம் அல்ல. பழைய மொந்தையில் பழைய கள்’ (That’s not change; that’s more of the same).\n‘இன்னும் நான்காண்டுகள் ஜார்ஜ்…. மன்னிக்க வாய் தவறிவிட்டது 😉 ஜான் மெகெயினின் ஆட்சி வேண்டுமா வாய் தவறிவிட்டது 😉 ஜான் மெகெயினின் ஆட்சி வேண்டுமா\nகட்சி கூட்டங்களில் தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை\nஅங்கே அழகிரி பேரன் மாநாட்டு மேடையில் கையசைக்கிறார். இங்கே ஜோ பைடனின் பேரன், பேத்திகள், மாமா, ஒன்று விட்ட அத்தை மகனின் சித்தப்பா மகள்.\nவாரிசு அரசியல். ஜோ பைடனின் மகன் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றுகிறார்.\nவிஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா முக்கியத்துவம் அடைவது போல் மிஷேல் ஒபாமாவின் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன.\nகடைசி நாள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆல் கோர் வந்தார். சுற்றுச்சூழல் மாசு குறித்தும் தொட்டுச் சென்றார். எட்டாண்டுகள் முன்பு பெரும்பான்மை பெற்று, முழுமையான வெற்றியடைந்திருந்தும், உச்சநீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதையெல்லாம் கழிவிறக்கமாக புலம்பாத பேச்சு.\nஹில்லாரி கிளின்டனுக்கு பெரிய நன்றியுடன் துவங்கினார். ஏனோ, ஹில்லரி, பில், அவர்களின் மகள் செல்ஸி கிளின்டனை அரங்கத்தில் (தொலைக்காட்சியில்) காணோம்\n‘தற்போதைய ஜனாதிபதியோடு முழுமையாக ஒத்துப் போய், 90 சதவிகிதம் அவர் போட்ட சட்டங்களுக்கு ஜான் மெக்கெயின் வாக்களித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ்ஷை 90% வால்பிடித்துவிட்டு, ‘நானும் மாற்றப் போகிறேன்’ எ���்று ஜான் மெகெயின் சொல்வது பிசாத்து பத்து சதவீத மாற்றம்’.\n‘நானும் வரிவிலக்களிப்பதற்கு ஆதரவாளன். மில்லியன் டாலர் ஈட்டாதவர்களுக்கு வருமான வரிக்குறைப்பு செய்யப்போகிறேன். குடியரசு வேட்பாளர் ஜான் மெகயினோ இந்த பெரும்பணக்காரர்களுக்கு மேலும் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடுகிறார்’.\n‘எனக்கு வசதி வாய்ப்புகள் கிடையாது. நான் இவ்வளவு தூரம் வரக்கூடியவன் (வெள்ளை இனத்தை சேர்ந்தவன் & செல்வந்தன்) இல்லை.’ – எளிமையான நெஞ்சிலறையும் சுயமதிப்பீடு.\n‘தேசப்பற்றில் போய் ‘எனக்கு ஜாஸ்தி; உனக்கு கம்மி‘ என்று கட்சிவாரியாக பிரிச்சுப் பேசலாமா‘ என்று கட்சிவாரியாக பிரிச்சுப் பேசலாமா என்னுடைய நாட்டுப்பற்றை எவரும் கேள்விகேட்க முடியாது என்னுடைய நாட்டுப்பற்றை எவரும் கேள்விகேட்க முடியாது\n“‘அமெரிக்கர்கள் எப்போ பார்த்தாலும் புலம்பித் தள்ளுறாங்க‘ என்கிறார் மெகயின். கரடுமுரடான பாதையில் காலணி கூட இல்லாமல் நடக்க சொல்லிட்டு, ‘சிணுங்கறாங்க பார்‘ என்பது போல் இது இருக்கிறது”.\nகாதல் முறியும்போது சொல்லப்படும் புகழ்பெற்ற வாசகம்: ‘பிரச்சினைக்கு நீ காரணமல்ல; நான்தான் காரணம்’. அதை உல்டா செய்து, ‘இந்த வெற்றி என்னுடையது இல்லை; உன்னுடையது’ என்றார்.\n45 நிமிடங்கள் மூச்சு விடாமல், தண்ணீர் அருந்தாமல், திறந்த வெளி அரங்கின் உபாதைகளூடன் மிகச் சிறப்பாக பேசினார். பேச்சில் கருத்து அதிகம் இருந்ததால், என் கண்கள் சொருகியது உண்மை. அதற்கு பதில் உவமேயங்களும் கவர்ச்சி சொற்றொடர்களும் கிண்டல் முத்தாய்ப்புகளும் உள்குத்து வெற்றுவார்த்தைகளும் நிறைந்திருந்தால் இன்னும் ஜனரஞ்சகமாக இருந்திருக்கும்.\nமிஷேல் ஒபாமா உணர்ச்சிப் பிழம்பாகவே காணப்பட்டார். ஹில்லரியின் மேல் இருந்த கோபம், ஒபாமா சுதந்திரக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரான பூரிப்பு, ஆப்பிரிக்க – அமெரிக்கர் முதல்முறையாக தடைகளைக் கடந்தது என்று நவரசங்களும் காட்டினார். ஹில்லரி போல் அரசியல் சமரச புறப்பூச்சிட மிஷேலுக்கு தெரியாதது வெளிப்படையாகவே தெரிந்தது.\nஜோ பைடனைப் பார்த்தால் இன்னொரு ஜான் எட்வர்ட்ஸ் போலவே தென்படுகிறார். தனக்கு சேதமில்லாமல் எதிராளியைத் தாக்குவது; அடுத்த வேட்பாளர் ஹில்லரியுடன் இதமாக நடந்து கொள்வது; 2012– இல் வாய்ப்பு கிடைக்க இப்பொழுதே போதுமான அஸ்திவாரம் ���ற்படுத்திக் கொள்வது; இவை எதுவும் வாய்க்காவிட்டால் மீண்டும் செனேட்டில் குடியரசுக்காரர்களுடன் ‘கட்சி பேதமில்லா’ குடித்தனம்செய்வது; என்று வழவழா கொழகொழாவாகத்தான் ஜான் மெக்கெயினை பட்டும் படாமலும் விமர்சிக்கிறார்.\n‘துணை ஜனாதிபதி வேட்பாளர் தாக்காவிட்டால் என்ன நானே கோதாவில் குதிக்கிறேன்’ என்று பராக் ஒபாமா ஒண்டிக்கு ஒண்டி சவால் விடாத குறையாக தனியாவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்.\n‘உங்களில் ஒருவன் நான்’ என்று சொல்லி ஜார்ஜ் புஷ் வாக்கு கேட்டு, படித்த பெருங்குடிமகனாராக ஆல் கோரை கட்டம் கட்டி தோற்கடித்தார். அதையே இன்று திருப்பிப் போட்டு ‘எண்ணிக்கையிலடங்கா வீடு அந்த மாதிரி பெரும்பணக்காரர்களுக்கான மெகயின் அரசு அந்த மாதிரி பெரும்பணக்காரர்களுக்கான மெகயின் அரசு அது தொடர வேண்டுமா அல்லது பாட்டாளி பராக் வேண்டுமா’ என்று சித்தரிக்கும் திருவிழா முடிந்திருக்கிறது.\nஒபாமாப் பேச்சு என்ன சொல்லியது\n’ – பொருளாதாரம், சமூகம், இராக், தற்பாலினத்தவர், துப்பாக்கி வேண்டுவோர், இன்ன பிற\n உங்களுக்கு அமெரிக்க மதிப்பீடுகள் இருக்கிறதா ஒசாமாவுக்கும் ஒபாமாவுக்கும் ஓரெழுத்துதானே வித்தியாசம் ஒசாமாவுக்கும் ஒபாமாவுக்கும் ஓரெழுத்துதானே வித்தியாசம்’ – தெளிவான, பளிச் பதில்\n‘மெகெயினை விட நீங்க எப்படி உசத்தி அவருடைய கட்சியிம் அவரும் வித்தியாசமவர்னு சொல்றாங்களே அவருடைய கட்சியிம் அவரும் வித்தியாசமவர்னு சொல்றாங்களே ஏன் உங்களுக்கு வாக்களிக்கணும்\nட்விட்டரில் பண்டிட்கள் என்ன சொல்கிறார்கள்\nதிருப்பதி உண்டியல் கலெக்ஷனை denverக்கு உடனே அனுப்பவும்.சில்லறை தட்டுப்பாடு இங்க ஏகப்பட்ட பேர் Change Change அட்டை வைச்சுகினு நினுக்குனு … – msathia\nPosted in ஆப்ரிக்கன் அமெரிக்க, இனம், ஒபாமா, கருத்து, ஜனநாயகம், பைடன், மெக்கெய்ன், ஹில்லரி\nசங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு\nPosted on ஜூன் 30, 2008 | 9 பின்னூட்டங்கள்\n1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுப��த்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.\n2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.\n3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.\n4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.\n5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.\n6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.\n7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.\n8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூ��்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.\n9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.\nகுறிச்சொல்லிடப்பட்டது சந்திப்பு, சென்னை, தமிழ்ப்பதிவு, நண்பர், பதிவர், மதுரை, மொக்கை, வலைப்பதிவர், Bloggers, Chennai, Madurai, Meet, Tamil Blogs\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – க��ரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:51:33Z", "digest": "sha1:UNVVDJW2NVGAIMPQ43EDQCUQKRTH7QHR", "length": 11172, "nlines": 89, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சம் சுயி போ மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசம் சுயி போ மாவட்டம்\nசம் சுயி போ மாவட்டம் (Sham Shui Po District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில், கவுலூன் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். ஹொங்கொங்கிலேயே வசதிக் குறைவானோரைக் கொண்ட மாவட்டம் இதுவாகும். அத்துடன் நான்காவது ஆகக்குறைந்த கல்வியறிவை கொண்டோர் வாழும் மாவாட்டம் இதுவாகும். ஆகக்குறைந்த வருமானத்தை ஈட்டுவோரோ இம்மாவட்டத்தில் அதிகமானோர் ஆகும். இடைப்பட்ட வருமானத்தைப் பெருவோரும் உள்ளனர். மிகுந்தக் கடினமான கூலித்தொழில் தொழில் நிலைகளை அதிகம் கொண்டோர் இம்மாவட்டத்தில் உள்ளனர்.[1] அத்துடன் ஹொங்கொங் நிலப்பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மறைந்துப் போன கல்லுடைப்பான் தீவு இந்த மாவட்டத்தில் நிலப்பரப்பில் தற்போது கவுலூன் தீபகற்ப நிலப்பரப்புடன் இணைந்து இந்த மாவட்டத்தின் நில எல்லைக்குள் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசம் சுயி போ மாவட்டம்\nசம் சுயி போ மாவட்டம்\nசிம் சா சுயி அப் லியூ விதியும் பழங்கால வீட்டுத்தொகுதிகளின் தோற்றமும்\nஇந்தியர், பாக்கிசுதானியர், இலங்கையர், வங்காளி இனத்தவர் போன்றோர் கூலித் தொழிலாளர்களாக இந்த மாவட்டத்திலேயே வசிக்கின்றனர். இவரகள் அதிகமானோர் சம் சுயி போ நகரில் ஹொங்கொங் குப்பை சந்தையில் வேலை செய்பவர்களாகவே உள்ளனர். இந்திய மற்றும் இலங்கை தமிழர்களும் அதிகமானோர் இங்கு தான் வேலை செய்கின்றனர்.\nஇம்மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:\nமெய் பூ சுன் சென்\nஇந்த மாவட்டத்தில் அப்லியூ வீதி (Apliu Street) ஹொங்கொங்கில் மிகவும் பிரசித்திப்பெற்ற இடமாகும். இலத்திரனியல் பொருற்கள், இலத்திரன் பொருற்களின் உதிரிப்பாகங்கள் புதிய மற்றும் பழைய பொருற்கள் கிடைக்கும் இடம் இந்த மாவட்டம் ஆகும்.\nஅத்துடன் தங்க��் கணினி மையம் (Golden Computer Center) எனும் கணினி மட்டுமே விற்பனை செய்யும் மிகப் பெரிய அங்காடி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த அங்காடி கட்டடம் ஹொங்கொங்கில் மிகவும் பிரசித்திப்பெற்றக் கட்டடமாகும்.\nஇந்த மாவட்டம் 1950 மற்றும் 1960 களில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாவட்டமாகும். ஹொங்கொங்கின் வளர்ச்சியின் காரணமாக படித்தோர் மற்றும் வசதிபடைத்தோர் இந்த மாவட்டத்தின் இருந்து தற்கால வசதிகளுடன் கூடிய குடியிருப்பு தொகுதிகளுக்கு போகின்றனர்.\nஇம்மாவட்டத்தின் வீட்டுக் குடியிருப்புத் தொகுதிகள் அதிகமானவை 100 - 50 ஆண்டுகள் பழமையானவைகளாகும். அவை 8 மற்றும் 9 மாடிகளை கொண்ட வீடுகளே அதிகம். கிட்டத்தட்ட 90 க்கும் அதிகமானவை பழங்கால வீட்டுத் தொகுதிகளாகும். அவற்றில் அநேகமானவற்றில் மின்தூக்கிகள் இல்லை. ஓரளவு வசதியிடையோர் அல்லது படித்தோர் வேறு இடங்களுக்கு நகர்ந்து விடுவதாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் தென்னாசிய நாட்டவர்களின் வாடகை வீடுகளாகியுள்ளன.\nஇருப்பினும் புதிதாக கட்டபடும் வீட்டுத் தொகுதிகள், ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் கட்டுவதைப் போன்றே எழுல்மிகு வசதியான வீட்டுத் தொகுதிகளாக எழுப்பப்பட்டு வருகின்றன.\nஇந்த மாவட்டத்தில் நான்கு தொடருந்த சேவை பாதைகள் ஓடுகின்றன.\nகுவுன் டொங் தொடருந்துப் பாதை\nசுன் வான் தொடருந்து பாதை\nடுன் சுங் தொடருந்து பாதை\nநூற்றுக்கணக்கான பேருந்து சேவைகள் இந்த மாவட்டத்தின் ஊடாக ஓடுகிறது. பல பேருந்து நிறுத்தகங்களும் உள்ளன. அதேப்போன்றே சிற்றுந்து சேவைகளும் சிற்றுந்து நிறுத்தகங்களும் பல உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2019, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/quran_tamil_translations/quran_4_3_confusion.html", "date_download": "2020-07-12T11:10:30Z", "digest": "sha1:3723NLJWL4YLHH2M4JTZ7NHZQM2U6I7W", "length": 32174, "nlines": 97, "source_domain": "www.answeringislam.net", "title": "மொழியாக்க குழப்பங்கள்: குர்-ஆன் 4:3 – ஓர் அடிமைப் பெண்ணா? (அ) பல அடிமைப் பெண்களா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nகுர்-ஆன் 4:3 குறிப்பிடுவது ஓர் அடிமை��் பெண்ணையா (அ) பல அடிமைப் பெண்களையா\n(மொழியாக்கம் செய்தவர்களின் குழப்பத்திற்கு காரணமென்ன\nஒரு புத்தகத்தை அதன் மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு முழு தரத்துடன் மொழியாக்கம் செய்வது என்பது சிறிது கடினமே. அதிலும், மத சம்மந்தப்பட்ட புத்தகங்களை மொழியாக்கம் செய்யும் போது அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, குர்-ஆனை மற்றும் பைபிளைச் சொல்லலாம். இவைகளை தமிழாக்கம் செய்பவர்கள், தாங்கள் வாழும் காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.\nகுர்-ஆனை எடுத்துக் கொண்டால், குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னணி என்ன ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்ன ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்ன போன்ற சரித்திர விவரங்களை சரிவர அறிந்துக்கொண்டு அதன் பின்பு மொழியாக்கம் செய்யவேண்டும். குர்-ஆனின் முழு இறையியலை சரியாக புரிந்துக் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும். இதுமட்டுமல்ல, அரபி மொழியின் அக்கால இலக்கிய நடை, இலக்கணம், அரபி வார்த்தைகளின் சரியான அர்த்தங்கள் (அருஞ்சொற்பொருள்) போன்ற அனைத்தையும் கவனத்தில் கொண்டு மொழியாக்கம் செய்யவேண்டும்.\nமுஸ்லிம் அறிஞர்களின் குர்-ஆன் மொழியாக்க குழப்பங்கள்\nகுர்-ஆனை மொழியாக்கம் செய்யும் முஸ்லிம் அறிஞர்களில் சிலர், இன்னொரு முக்கியமான விவரத்தையும் கவனத்தில் கொள்கிறார்கள். அதாவது, முஸ்லிம்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும் குர்-ஆன் வசனங்களை தெரிந்தே பொருளை மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விற்கும், முஹம்மதுவிற்கும் வரும் கெட்டப்பெயரை நீக்குவதற்கு சில வசனங்களின் பொருளை திருத்தி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படி செய்யப்பட்ட ஒரு வசனத்தை இந்த கட்டுரையில் சுருக்கமாக காண்போம்.\nஒரு முஸ்லிம் எத்தனை அடிமைப் பெண்களோடு விபச்சாரம் செய்யலாம் அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே எத்தனை அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் அதாவது திருமணம் செய்துக் கொள்ளாமலேயே எத்தனை அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளலாம் இந்த விவரத்தை குர்-ஆன் 4:3ம் வசனத்தில் காணலாம். இந்த வசனத்தை ஐந்து குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து காண்போம்.\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:\n4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிட��் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்.) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:\n4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.\n4:3. அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமா���்கிக் கொள்ளுங்கள்). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.\nமன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகம் – பதித்த குர்-ஆன் தமிழாக்கம்:\nஅநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்)பெண்களில் உங்களுக்கு விருப்பமானவகளை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்கமுடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும்.\n(இந்த வாக்கியத்தில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரியவில்லை.\n“உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்)”\n\"அடிமைப்பெண்ணில் உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்\" என்றால் என்ன அர்த்தம் ஏதோ ஆபாசமாக சொல்வதுபோல உள்ளது. எனவே, தற்போதைய கட்டுரையில் இந்த தமிழாக்கத்தை நாம் புறக்கணித்துவிடுவோம், தேவைப்பட்டால் இன்னொரு ஆய்வு கட்டுரையில் இந்த மொழியாக்கம் பற்றி காண்போம்.)\nஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)\nமூன்று இஸ்லாமிய அறிஞர்களை தர்மசங்கடத்தில் தள்ளிய வசனம்\nமேற்கண்ட தமிழாக்கங்களில், முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இவ்வசனத்தை எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதை கவனிக்கவும். மேலும் யூசுஃப் அலி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தையும் கவனிக்கவும்.\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:\n4:3. . . . அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - . . .\nஅப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:\n4:3. . . . அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். . . .\nஆங்கிலத்தில் (யூசுஃப் அலி - Yusuf Ali)\nஒரு முஸ்லிம் தன் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டவர்களோடு (அடிமைப் பெண்களோடு) உடலுறவு கொள்ளலாம் என்று குர்-ஆன் 4:3ம் வசனம் சொல்லியிருக்கும் போது, மேற்கண்ட மூன்று முஸ்லிம் அறிஞர்கள் “ஒருமையில் – அடிமைப் பெண்” என்று எழுதியுள்ளார்கள். இவர்��ளை இவ்வசனம் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனை மறைக்க அடைப்பிற்குள் “ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) என்று முஹம்மது ஜான் அவர்கள் எழுதுகிறார், அப்துல் ஹமீது பாகவி அவர்களோ, “நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே” என்று எழுதுகிறார். வலக்கரம் சொந்தமான அடிமைப்பெண் என்றோ அல்லது பெண்கள் என்றோ அவ்வசனம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையென்றாலும், அடிமைப்பெண்கள் பற்றிய இஸ்லாமிய கட்டளைகளை பார்க்கும் போது, பன்மை (அடிமைப்பெண்கள்) என்பது தான் சரியான மொழியாக்கமாக இருக்கும். இதனை மறுப்பவர்கள் தகுந்த ஆதாரத்தோடு மறுக்கட்டும்.\nமுஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும் இதர குர்-ஆன் வசனங்களில் ”வலக்கரத்திற்கு சொந்தமானவர்கள்” என்பதை பன்மையிலேயே தமிழாக்கம் செய்துள்ளார்கள். உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனங்களை கவனிக்கவும்.\n23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.\n23:6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலதுகரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் நிந்திக்கப்பட மாட்டார்கள்.\n4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. . . .\n4:24. கணவனுள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்வது விலக்கப்பட்டுள்ளது. (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத்தவிர. . . .\nஇவ்வசனம் முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்பெண்கள்) பற்றி பேசுகின்றாது.\n33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; . . .\n33:52. . . . ஆயினும், உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண் அவ்வாறன்று. (அவள் உங்களுக்கு ஆகுமானவளே) அல்லாஹ் அனைத்தையும் கவனித்தவனாகவே இருக்கின்றான்.\nமேற்கண்ட வசனத்தில் அப்துல் ஹமீது பாகவி அவர்கள், ”முஹம்மதுவின் வலக்கரம் சொந்தமாக்கிய அடிமைப்பெண்கள்” பற்றி தமிழாக்கம் செய்யும் போதும், “ஒருமையிலேயே” சொல்லியுள்ளார். இங்கு இவர் என்ன சொல்ல வருகிறார் முஹம்மதுவிற்கு ஒரே ஒரு அடிமைப்பெண் மட்டுமே இருப்பாளா முஹம்மதுவிற்கு ஒரே ஒரு அடிமைப்பெண் மட்டுமே இருப்பாளா இப்பெண்ணிடம் மட்டுமே முஹம்மது திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு (விபச்சாரம்) செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா இப்பெண்ணிடம் மட்டுமே முஹம்மது திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு (விபச்சாரம்) செய்யலாம் என்று சொல்ல வருகிறாரா ஆனால், குர்-ஆன் இந்த இடத்தில் பன்மையில் தான் சொல்கிறது. இவரை இந்த வசனம் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நினைக்கிறேன்.\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கத்தின் மிகப்பெரிய தவறு:\n”கிணறு வெட்ட பூதம் கிளம்பிய” கதை என்றுச் சொல்வார்கள், அது போல ஒரு சிறிய விவரத்திற்கு குர்-ஆன் வசனங்களை படித்து ஆய்வு செய்தால், பல விவரங்கள் வெளிப்படுகின்றன.\nபுத்திசாலித்தனமாக இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தன் குர்-ஆன் தமிழாக்கத்தில் ஒரு உண்மையை மறைத்துள்ளது. இதை அவர்கள் தெரிந்து செய்தார்களா அல்லது இவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று சரியாக தெரியவில்லையா என்று சந்தேகமாக உள்ளது. இன்னொரு முறை அவ்வசனத்தை படிப்போம்.\n4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.\nமுஸ்லிம் ஆண்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லியிருக்கும் போது, இந்த அசிங்கத்தை தர்மசங்கடத்தை ஜீரணித்துக் கொள்ளாத இவர்கள் “மனைவியாக்கிக் கொள்ளுங்கள்” என்ற வார்த்தையை இடையில் சொறுகி, குர்-ஆனின் அசிங்கத்தை மூட முயற்சி எடுத்துள்ளார்கள்.\nஇஸ்லாமில் ”மனைவிக்கும், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வதற்கும்” இடையே இருக்கும் வித்தியாசங்கள் என்னவென்று இவர்களுக்க��� தெரியுமா\nகுர்-ஆனின் படி, ஒரு முஸ்லிமுக்கு ஒரு சமயத்தில் நான்கு பெண்கள் தான் மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கமுடியும், ஆனால் அடிமைப்பெண்கள் எத்தனையானாலும் இருக்கலாம்.\nமனைவிக்கு இருக்கும் உரிமைகள், அடிமைப்பெண்களுக்கு இல்லை.\nமனைவியை மற்றவர்களுக்கு அடிமையாக விற்கமுடியாது, ஆனால், அடிமைப்பெண்களை பல நாட்கள் கற்பழித்துவிட்டு மறுபடியும் மற்றவர்களுக்கு அடிமையாக விற்றுவிடலாம்.\nஇப்படிப்பட்ட அடிப்படை விவரங்கள் கூட தெரியாமல் எப்படி இவர்கள் குர்-ஆன் தமிழாக்கம் செய்ய வந்துவிட்டார்கள் உண்மையில் இவர்களுக்கு இஸ்லாம் தெரியும், ஆனால் குர்-ஆனில் உள்ள அசிங்கங்களை ஜீரணிக்க முடியாமல், இப்படி குளறுபடிகள் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.\nமுடிவுரை: தாம்பத்தியம் – கற்பழிப்பு – விபச்சாரம்:\nகுர்-ஆன் 4:3ம் வசனம், திருமணம் செய்துக் கொள்ளாமல் அடிமைப்பெண்களோடு உடலுறவு கொள்ள முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதி அளிக்கிறது.\nஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் அவளை மனைவி என்று அழைப்பார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் கட்டாயப்படுத்தி அவளோடு உடலுறவு கொண்டால், அதனை “கற்பழிப்பு” என்று கூறுவார்கள். ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆண் அவளின் அனுமதியோடு அவளோடு உடலுறவில் கொண்டால், அதனை “விபச்சாரம்” என்று கூறுவார்கள். குர்-ஆன் 4:3ம் வசனத்தில் கொடுக்கப்பட்ட சலுகைக்கு என்ன பெயர் சூட்டுவது தாம்பத்தியமா இந்த தர்ம சங்கடத்திலிருந்து எப்படி விடுபடுவது இதிலிருந்து முழுவதுமாக விடுபடமுடியாவிட்டாலும், தங்களால் இயன்ற விதத்தில் இதன் பாதிப்பை குறைக்கலாம் என்று எண்ணி, முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்க அறிஞர்களும் முயற்சி எடுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை இவர்களுக்கு இஸ்லாமில் ”வலக்கரத்துக்கு சொந்தமான அடிமைப்பெண்கள்” பற்றிய இறையியலே (கட்டளைகளே) தெரியாமல் போய்விட்டதா இதிலிருந்து முழுவதுமாக விடுபடமுடியாவிட்டாலும், தங்களால் இயன்ற விதத்தில் இதன் பாதிப்பை குறைக்கலாம் என்று எண்ணி, முஹம்மது ஜான் அவர்களும், அப்துல் ஹமீது பாகவி அவர்களும், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்க அறிஞர்களும் முயற்சி ��டுத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. ஒருவேளை இவர்களுக்கு இஸ்லாமில் ”வலக்கரத்துக்கு சொந்தமான அடிமைப்பெண்கள்” பற்றிய இறையியலே (கட்டளைகளே) தெரியாமல் போய்விட்டதா இப்புதிருக்கு முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும்.\nகுர்-ஆன் தமிழாக்கங்களின் குளறுபடி கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/gallery", "date_download": "2020-07-12T08:47:01Z", "digest": "sha1:4RETFOKSEAO6HRUMT3O6ACBEFX52WNTD", "length": 5559, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nம.கா.பா. ஆனந்த், வத்சன், சூசா குமார், யோகி பாபு, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் மாணிக். தரண்குமாரின் இசையில், எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீ ப்ரியங்கா நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்'. இதில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், ஹரீஷ், ஸ்ரீமன், விஷ்வாந்த், பாபுரசஜா, வேல ராமமூர்த்தி, மதுமிதா, பிரியங்கா, சாரிகா ஆகியோர் நடித்து உள்ளனர்.\nமுருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. நாயகியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார். மேலும் இதில் சூரி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/namaste-trump-event-is-the-reason-for-corona-spread-says-shiv-sena-leader", "date_download": "2020-07-12T11:07:51Z", "digest": "sha1:H4IOHTWZII274MDXWXIMLQIR5DKTIHWS", "length": 14501, "nlines": 161, "source_domain": "www.vikatan.com", "title": "`நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்!’ - கொதிக்கும் சிவசேனா | namaste trump event is the reason for corona spread says shiv sena leader", "raw_content": "\n`நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் கொரோனா பரவலுக்குக் காரணம்’ - கொதிக்கும் சிவசேனா\nமோடி - ட்ரம்ப் ( ANI )\n``எந்தவித திட்டமும் இல்லாமல் ஊரடங்கை தளர்த்துவதற்கான பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிலவும் இந்தக் குழப்பம் நெருக்கடியை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும்.”\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 1,80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. இதையடுத்து தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குஜராத்துக்கு வந்ததுதான் கொரோனா பரவலுக்குக் காரணம் என சிவ சேனாவின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நமஸ்தே ட்ரம்ப் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதை, பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த மாதம் அதாவது மார்ச் 20-ம் தேதி குஜராத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விமர்சனங்கள் ஏற்கெனவே இருந்துவரும் நிலையில் சஞ்சய் ராவத், ``குஜராத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கக்கூடிய கூட்டத்தால்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுக்க முடியாது. ட்ரம்புடன் வந்த சில அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பை பகுதிகளுக்குச் சென்றனர். இது அங்கும் வைரஸ் பரவ வழிவகுத்தது” என்று கூறியுள்ளார்.\n`சீன மாணவர்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா' - ட்ரம்ப் நடவடிக்கையைச் சாடும் எதிர்க்கட்சிகள்\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியதைக் காரணமாகக்கூறி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விமர்சித்த அவர், ``கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடிகளைக் கையாள்வது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான அடிப்படியாக இருந்தால், பா.ஜ.க ஆட்சி செய்வது உட்பட 17 மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். வைரஸைக் கட்டுப்படுத்த எந்தவித திட்டமும் இல்லாததால் மத்திய அரசும் இந்த விஷயத்தில் தோற்றுவிட்டது. எந்தவொரு திட்டமும் இல்லாமல் ஊரடங்கு பிறப்பிக்க��்பட்டுள்ளது. இப்போது, எந்தவித திட்டமும் இல்லாமல் ஊரடங்கை தளர்த்துவதற்கான பொறுப்பு மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசிடம் நிலவும் இந்தக் குழப்பம் நெருக்கடியை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளும்” என்று கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளார்.\nபா.ஜ.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாராயன ராணே சமீபத்தில் மகாராஷ்டிராவின் ஆளுநரான பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்து, `சிவசேனா தலைமையிலான ஆட்சி கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வரண்டும்’ எனக் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பா.ஜ.க-வின் உறுதித்தன்மை குறித்து பேசிய சஞ்சய், ``மாநிலத்தில் ஆளும் கட்சிகளிடையே உள்மோதல்கள் இருந்தாலும் இதனால், அரசுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. கூட்டணிக் கட்சிகள் இணைந்திருப்பதுதான் ஆட்சி தொடர்ந்து நடப்பதற்கான வழி என்பதை அறிந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தவ் தாக்கரே - சரத் பவார்\nதொடர்ந்து பேசிய அவர், ``தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க-வும் சிவசேனாவும் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இருகட்சிகளுக்கும் இடையில் உள்மோதல்கள் இருந்தது. ஆனால், ஐந்தாண்டு ஆட்சியையும் நிறைவு செய்தது. ஆழமான உள்கட்சி மோதல்கள் இருந்தபோதும் ஃபாட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி வீழ்ச்சியடையவில்லை என்றால் தற்போதுள்ள ஆட்சி எப்படி வீழ்ச்சியடையும்” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nமேலும், ``மூன்று கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி ஆட்சியைக் கலைப்பது தொடர்பான பா.ஜ.க-வின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்டன. தற்போது, எதிர்க்கட்சிகள் ஏதாவது நடந்து அரசாங்கம் கலையும் என நம்புகின்றன. தாக்கரேவின் அரசுக்கு அடித்தளமிட்டவர் முக்கிய தலைவர் சரத் பவார். அவரால் மட்டுமே எதிர்காலத்தைக் கணிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.\nபவாரின் `பவர்' அரசியல்; விட்டுக்கொடுத்த உத்தவ் - இலாகா பிரிப்பில் சிவசேனா போட்ட `பிஎம்சி' கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/06/blog-post_01.html?showComment=1243863673020", "date_download": "2020-07-12T10:13:11Z", "digest": "sha1:SHZCGQDOULTTMEYUIYBUYBLJ7J5G2PBL", "length": 14759, "nlines": 190, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: எனக்குப் பிடித்த ஆசி��ியர்கள் (தொடர் பதிவு)...!!!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\nஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..\nவருங்கால இந்திய பிரதமரின் 32 பதில்கள்..\nஎனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...\nஎனக்குப் பிடித்த ஆசிரியர்கள் (தொடர் பதிவு)...\n5:23 PM | பிரிவுகள் பொது\nஆசிரியர்கள் பற்றிய தொடர்பதிவினை எழுத ஆசிரியர் கார்த்திகைப்பாண்டியன் அண்ணன் ஏப்ரல் மாதமே அழைப்பு விடுத்திருந்தார்..ஆனால் சில காரணங்களால் அந்நேரம் எழுத இயலவில்லை..இப்போது எழுதுகிறேன்...\nஇன்றைய உலகில் குழந்தைகள் அம்மாவுடன் இருப்பதைவிட ஆசிரியருடனே அதிக நேரம் கழிக்கின்றனர்..பள்ளி விடுமுறையிலும் கூட கணிணி படிப்பு, செஸ் விளையாட்டு என மாணவர்கள் பெற்றோர்களை நெருங்கவே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது\nநான் படித்தது எல்லாம் நான் வளர்ந்த பேராபட்டி என்னும் கிராமத்தில்..அங்குள்ள அரசு துவக்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றேன்..பின் ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி என்னும் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்றேன்..\nஎன் பள்ளி வாழ்வினில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் என்று சொன்னால் என் மனதில் உடனே வருவது..\nஎன் முதல் வகுப்பு ஆசிரியர்.எனக்கு ரொம்ப பிடித்த ஆசிரியர்.மேலும் எனக்கு அ..ஆ.சொல்லிக்கொடுத்தவர்..என்னை இப்போது பார்த்தாலும் மிகவும் மனநிறைவோடு நலம் விசாரிப்பார்..எனக்கு எழுத்தறிவித்த அந்த முதல் வகுப்பு ஆசிரியரே என்றுமே மறக்க முடியாது..கடந்த நான்கு வருடங்களாக அவர்களை சந்திக்கவில்லை..எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..எங்கிருந்தாலும் இந்த மாணவனின் மனமார்ந்த நன்றிகள்..\nஎனக்கு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் தமிழ் கற்றுக்கொடுத்தவர்.என் மீது மிகவும் பாசம் கொண்டவர்.எனது கையெழுத்து அழகாக இருப்பதனால் என்னையே கரும்பலகையில் கட்டுரைகள் எழுத சொல்லுவார்..அவர் பாடம் நடத்தும் போதே பாடத்தின் சம்பந்தமான கதைகளை எடுத்துக்கூறுவார்..பாடத்தை கவனிப்பதை விட அவர் சொல்லும் கதைகளை நன்றாக கவனிப்பேன்..அவருடன் எந்த வகுப்பு மாணவன் பேசினாலும் தமிழிலே உரையாட வேண்டும்.இல்லை என்றால் கண்டிப்பாக அடி விழும்..பள்ளி வாழ்வினில் மிகவும் நெருங்கிப்பழகிய ஆசிரியர���களில் அவரும் ஒருவர்..எப்போதும் கதர் சட்டை,வேஷ்டி அணிந்திருப்பார்..பார்த்தவுடனே நான் என்னை அறியாமல் கையெடுத்து வணக்கம் ஐயா என்று கூறிவிடுவேன்..\nஇன்னும் நிறைய ஆசிரியர்கள் என் பள்ளிவாழ்வினில் மறக்கமுடியாதவர்கள்...எனக்கு பாடம் கற்பித்து நல்ல அறிவூட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..\nஒரு ஆசிரியர் உன்னை அழைத்து இருக்காரு\nஇந்த பதிவு எழுத ஸ்கூலுக்கு போகிருக்கனுமா\nஒரு ஆசிரியர் உன்னை அழைத்து இருக்காரு\\\\\nகண்டிப்பாக அண்ணா ..அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்..வருகைக்கு நன்றி அண்ணா\nஇந்த பதிவு எழுத ஸ்கூலுக்கு போகிருக்கனுமா\nகண்டிப்பாக அண்ணா ..படிக்க வேண்டும் இருந்தாலும் கார்த்தி அண்ணனிடம் கேட்டு சொல்றேன்\nஆமாம் அண்ணா..வருகைக்கு நன்றி அண்ணா\nஉண்மையிலே அதிகமா சந்தோஷப்படுவது அவர்கள் தான் அக்கா\nநல்லா மாணவர் தான் நீங்கள்\nநல்ல பதிவுதான். எனது பள்ளி ஆசிரியர்கள் மேல் எனக்கு அவ்வளவு நினைவு கூறக்கூடிய அபிப்ராயம் இல்லை. ஆனால் கல்லூரியில் எனக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\nஅது என் வாழ்வில் கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்.\nநல்லா மாணவர் தான் நீங்கள்\\\\\nநல்ல பதிவுதான். எனது பள்ளி ஆசிரியர்கள் மேல் எனக்கு அவ்வளவு நினைவு கூறக்கூடிய அபிப்ராயம் இல்லை. ஆனால் கல்லூரியில் எனக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.\nஅது என் வாழ்வில் கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்.\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்\nஅது ஏன் என்றே தெரியவில்லை. எல்லோருக்குமே நம் முதல் வகுப்பு ஆசிரியர் நினைவு மறப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nஎனக்கு எங்கள் மாணிக்கம் சார் நினைவுக்கு வந்தார்.\nபதிவை ஜோரா எழுதி இருக்கீங்க அன்பு.. வாழ்த்துக்கள்..:-)\nஎல்லா ஊர்லேயும் ஒரு மல்லிகா டீச்சர் இருப்பாஙக் போலருக்கு..:)\nஅது ஏன் என்றே தெரியவில்லை. எல்லோருக்குமே நம் முதல் வகுப்பு ஆசிரியர் நினைவு மறப்பதில்லை என்று நினைக்கிறேன்.\nஎனக்கு எங்கள் மாணிக்கம் சார் நினைவுக்கு வந்தா\\\\\nபதிவை ஜோரா எழுதி இருக்கீங்க அன்பு.. வாழ்த்துக்கள்..:-)\\\\\nஎல்லா ஊர்லேயும் ஒரு மல்லிகா டீச்சர் இருப்பாஙக் போலருக்கு..:)\\\\\nபிடித்த ஆசிரியர்களைப் பற்றிய பதிவு அருமை அருமை - துவக்கப்பள்ளி ஆசிரியர்களை மறக்கவே இயலாது.\nநேரமிருப்பின் என் துவக்கப்பள்ளியினைப் பற்றிய பதிவின��ப் படிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/05/blog-post_18.html", "date_download": "2020-07-12T08:43:44Z", "digest": "sha1:QKOFX64XG5OG4QEUXK4GDK6R4EMUK4U2", "length": 19482, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "மேதின புரட்டுகளும் மோடி வித்தையும். - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / மேதின புரட்டுகளும் மோடி வித்தையும்.\nமேதின புரட்டுகளும் மோடி வித்தையும்.\nMay 18, 2017 அரசியல், சமூகம்\nபெருந்தோட்டதுறையில் பாரிய குழுக்களை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களை முதலாளிகளாக்க போவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரான ஆறுமுகம் தொண்டமானும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரான மனோகணேசனும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைப் பிரதித் தலைவரான பழனி திகாம்பரமும் ஏனைய வகையறாக்களும் கடந்த மே தினத்தில் நீட்டி முழங்கியுள்ளனர். இவர்கள்தான் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட போது ஏட்டிக்குப் போட்டியாக சவால்விடுத்து கார்ப்ரேட் வர்க்கத்திற்கும் முதுகெலும்பற்ற அரசுக்கும் வக்காலத்து வாங்கியபடி தொழிலாளர்களை காட்டி கொடுத்தவர்களாவர். 18 மாத சம்பள நிலுவையின்றி சம்பள அதிகரிப்பின்றி ஒரு மோசடித்தனமிக்க கூட்டு(கூத்து) ஒப்பந்தத்தை திணித்தவர்களும் திணிக்க நிர்பந்தித்தவர்களும் இவர்கள்தான்.\nபல்கலைக்கழக கல்வியாளர்களின் ஒரு பிரிவினரும் முன்னாள் இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டுக்களும் கார்ப்ரேட் முகவர்களிடமிருந்து நிதியுதவி மானியங்கள் பெற்றிருக்கும் அரசு சாரா ஆய்வு நிறுவனங்களும் உலக வங்கியும் ,பன்னாட்டு நாணயநிதியமும் மற்றும் ஆசிய அபிவிருத்திவங்கியும் மலையகத்தமிழ் தொழிலாளர்கள் பெருந்திரளாக வாழும் தோட்டங்களை தொழிலாளர்களிடமிருந்து வேறாக்க முயன்று வருகின்றன. தொழிலாளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகள், வரலாற்று பூர்வமான தொழில்சார்; பாதுகாப்பு சுகாதார பராமரிப்பு, போசாக்கு திட்டங்கள,; குழந்தை பராமரிப்பு, கல்வி, சுகாதார வதிவிட உரிமைகளை சூறையாடவும் நிர்பந்தித்து வருகின்றன.\nகாணியுடமையோ, வீடமைப்போ இல்லாதபோதும் தார்மீக உரிமையின் அடிப்படையில் தமது தோட்டங்களையும் குடியிருப்புகளையும் மட்டுமின்றி தாம் சார்ந்து வாழும் காடுகள், புல் நிலங���கள், நீராதாரங்களையும் பாதுகாத்துபராமரித்துவரும் மக்களினத்தை உழைக்கும் வர்க்கத்தை ஏழு, எட்டு தலைமுறைகள் வாழ்ந்த மண்ணிலிருந்தும், வாழ்விலிருந்தும் சமூககலாச்சார கட்டுமானங்களிலிருந்தும் துடைத்தழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாளர் வர்க்கத்தையே இல்லாது ஒழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு சகல மலையகத் தொழிற்சங்க முதலாளிகளும் பாராளுமன்றப் பிழைப்புவாதிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தருவது என்பதுதான் இவ்வாண்டு மே தினத்தில் மலையகப் பாட்டாளி வர்க்கம் பெற்ற செய்தியாகும்.\nதோட்ட கட்டமைப்புக்கு பதிலாக கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்துவதையும் அதனை மக்கள் உடமைகளாக மாற்றுவதையும் பற்றி சிந்திக்காமல் மாற்று உற்பத்திகள் தொழில் துறைகள் அரசவேலை வாய்ப்புகள் உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி சிந்திகாமல் ஒரு தேசிய இனத்தை மாபெரும் பாட்டாளிகள் வர்க்கத்தை தாங்கி பிடிப்பதற்கான அரசியல் நிறுவனங்கள் கட்டமைப்புகள் அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்பவற்றை நிறுவ முயற்சிக்காமல், அவற்றுக்குத் தேவையான போராட்டங்களை திசைப்படுத்தாமல் போதை பொருட்களையும் போலி அபிவிருத்தித் திட்டங்களையும் திணித்து மக்களின் இறைமையை பறிக்கும் தூர நோக்கற்ற துரோகதனமிக்கதொரு நிகழ்ச்சிநிரலுக்கு மலையக தொழிற்சங்க முதலாளிகள் தயாராகிவிட்டதை மேதின புரட்டுகள் அம்பலபடுத்தியுள்ளன. போதாக்குறைக்கு இந்திய பிரதமரின்; இலங்கை பயணமே நகைப்பிற்கிடமானதாக நோக்கப்படும் நிலையில் மலையகத்தில் இந்திய காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்ட அரைகுறையான கிளங்கன் வைத்தியசாலையை திறக்கும் நிகழ்வை காட்டி மோடி வித்தை காட்டுவதில் மலையகத்தின் கட்சிகளிடையே வெட்கக்கேடான போட்டி இடம்பெறுவதை காண முடிகின்றது.\nமோடி வருகைக்காக இரவிரவாக போடப்பட்ட வீதி மிக குறுக்கலானதும் ஆபத்தானதுமான வளைவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளதாக்கைக் கொண்டுள்ளது. அது வடிகால்கள் பாதுகாப்பு தடுப்புகள் எச்சரிக்கை சமிஞ்ஞைகள், விளக்குகள், மக்கள், மாணவர்கள் நடமாட பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி எதிர்வரும் காலத்தில் ஒருகொலைக்களமாகவே விதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. மோடியால் திறக்கப்பட்ட வைத்தியசாலையில் போதிய வைத்தியர்களோ வைத்திய நிபுணர்களோ மருத்துவ கருவிகளோ இல்லை என்பதையும் மத்திய மாகாணசபை அவ்வைத்தியசாலையை பராமரிக்க தம்மிடம் பணம் இல்லை என பிரேரணையை நிறைவேற்றியுள்ளமையும் பெரும்பாலான தருணங்களில் சிறுசிறு நோய்களுக்கு கூட அது ஒரு நிலை மாற்று மையமாகவே செயற்படுகின்றது என்பதையும் மலையக அரசியல்வாதிகள் அறிவார்களா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nமலையகம் ஒரு தேசியமாக தம்மை அடையாளம் கொண்ட தனித்துவமான சமூகமாக மேலெழுவதை தடுக்கும் சதியின் ஒரு பாகமாக பேரினவாத அரசகட்டமைப்புகள் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி மலையக தொழிற்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து நிற்பதும் அவமானத்துக்குரியது. அவற்றுக்கு எதிராக செயற்படவல்லவர்களை நெருக்கும் புலனாய்வுத்துறை குறிப்பாக தமிழ் புலனாய்வாளர் வரலாற்றில் பிழையான பக்கத்தில் நின்றவர்கள் என்ற தீர்ப்பிற்கு ஆளாக்கப்படுவார்கள்.\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது\nஅரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக...\nவடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்பட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nநாடுகளுக்கிடையிலான பூகோள அரசியல் அதிகாரப் போட்டிகளினால் தாமதமாகும் தமிழினப் படுகொலைக்கான நீதி\n\"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை\" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து &q...\nநாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் (Video)\nசிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அ...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nஇனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்\nநாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள். நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பில...\nகடந்த தேர்தல்களில் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் இனப்படுகொலைக்கான ஆதாரங்களைத் திரட்டவில்லை\nஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில் அதை மறுதலித்து \"நடந்தது இ...\nகடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்பது அதன் கட்சித் தலைவராகிய கஜேந்திரகுமார். அவர் அரசியலுக்கு வந்து தான் காசு திரட்ட வேண்டும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suvaiarusuvai.com/tamil-recipes/Badam-Cake", "date_download": "2020-07-12T09:33:26Z", "digest": "sha1:AE2SKF467PZ7FAYDFO5UATEL4Q4YDS4B", "length": 3535, "nlines": 41, "source_domain": "www.suvaiarusuvai.com", "title": "பாதாம் கேக் - Suvai Arusuvai", "raw_content": "\nஇந்த முறை தீபாவளிக்கு வழக்கமான ச்வீட்டன mysoorepakஇல்லாமல் வேறு எதாவது செய்யலாம் என யோசித்த பொழுது பாதாம் கேக் செய்யலாம் என தோணி அதற்கு தேவையான சாமான்களையும் வாங்கி வந்தேன். பாதமை ஊறவைத்து தூள் உரித்த அப்பறம் தான் நான் செய்ய நினைத்திருக்கும் முறை சரியா என சந்தேகம். அதனால் உடனே என்னுடய ஒர்படிக்கு போன் செய்தேன். அவர் சொல்லி குடுத்த முறையில் செய்த�� பார்த்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு நன்றாக வந்தது.\nபாதாம் - ஊற வைத்து தோல் உரித்தது 300 கிராம்\nமுந்திரி - நூறு கிராம் (ஊற வைக்கவும்)\nதண்ணீர் - ஒரு கப்\nமுந்திரி பாதாம் இரண்டையும் நன்றாக மையாக அரிது கொள்ளவும். அரைத்த விழுதை அளந்து கொள்ளவும். ஒரு கப் விழுதிற்கு முக்கால் கப் சர்க்கரை எடுத்து கொள்ளவும். சர்க்கரையை அடி கனமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கம்பி பாகு பதம் வந்ததும், அரைத்த விழுதை சேர்த்து கை எடுக்காமல் கிளறவும். அந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளறவும். அடுப்பை அனைத்து அந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும். மைசூர் பாகு, தேங்காய் பர்பி போல் சூடாக இருக்கும் போது வில்லை போட வரவில்லை. சிறிதளவு ஆறின பிறகு வில்லை போட வந்தது. சுவை அபாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534656", "date_download": "2020-07-12T08:43:15Z", "digest": "sha1:K3HJVU7K3OAW246TBYK4YVOUP5R5BEGH", "length": 7871, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Stalin, election, campaign | விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர�� அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்\nவிக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் குட்கா மிகவும் சாதாரணமாக கிடைக்கிறது. கடைகள், பள்ளிகள் அருகே குட்கா விற்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொள்ளாச்சியில் 250 இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். பொள்ளாச்சி வன்கொடுமை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தூர் கிராமத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/199017?ref=archive-feed", "date_download": "2020-07-12T10:39:15Z", "digest": "sha1:RNNYWML7FXZ33SIGJLPAZMYF35YGDMGT", "length": 6939, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "புதிய வர்ணத்தில் BlackBerry KEY2 ஸ்மார்ட் கைப்பேசி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுதிய வர்ணத்தில் BlackBerry KEY2 ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் முன்னணியில் திகழ்ந்த பிளாக்பெரி ஆனது அன்ரோயிட் சாதனங்களின் வருகையை தொடர்ந்து சற்று சரிவை சந்தித்துள்ளது.\nஎனினும் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது.\nஇந்த வரிசையில் BlackBerry KEY2 எனும் புதிய கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் மற்றுமொரு பதிப்பு சிவப்பு நிறத்தில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇக் கைப்பேசியில் முன்னர் தரப்பட்டிருந்ததை விடவும் சேமிப்பு நினைவகத்தின் கொள்ளளவு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.\nஅதாவது 128 GB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇப் புதிய கைப்பேசியின் விலையானது 749 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2007/09/18/first-birthday-of-niram-colour/", "date_download": "2020-07-12T10:33:23Z", "digest": "sha1:PYYX7JX3ADB37BTQT3ZOCHLBIPLAMB2G", "length": 26413, "nlines": 303, "source_domain": "niram.wordpress.com", "title": "இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம் | நிறம்", "raw_content": "\nஇரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்\nவணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த வல்லோனைப் போற்றுகின்றேன். இது நான் பாடசாலை நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது, சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். இப்பதிவிற்கும் இவ்வசனமே முதல் வசனமான அமைதல் பொருத்தமானதாக இருக்கும் என நம்பினேன். அது இப்பதிவின் முதல் வசனமாயிற்று.\nகடந்த வாரம் பூராக நிறம் வலைப்பதிவில் “என்னவென்று சொல்வது” என்ற தலைப்புடன் இத்தனை நாட்களில் சொல்கிறேன் என சிறிய அறிவிப்பொன்றை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அந்த அறிவிப்பில் மறைந்திருந்த விடயத்தை இப்பதிவின் தலைப்பைக் கண்டவுடனே நீங்கள் புரிந்திருப்பீர்கள்.\nநீங்கள் நேசிக்கும் நிறம் தனது வலையுலக இருப்பில் வெற்றிகளுடன் கூடிய ஓராண்டை இன்றோடு நிறைவு செய்கின்றது. கடந்த ஓராண்டில் உங்கள் சிந்தைக்குச் செழிப்பாக மற்றும் விருந்தாக என்னால் பல விடயங்களை உங்களுக்காக படைக்க முடிந்ததென நம்புகின்றேன். கடந்த ஓராண்டில் இவ்வலைப்பதிவைக் கண்டு களித்து அதிலுள்ள விடயங்கள் தொடர்பாகவும், அதன் வடிவமைப்பு தொடர்பாகவும் தங்கள் உயிர்ப்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நிறத்தின் வாசகர்களுக்கு நிறம் தனது மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றது.\n2006 ஆம் செப்டம்பர் 18ஆம் திகதி, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பதினெட்டு வழிகள் என்ற தலைப்பில் இட்ட பதிவின் மூலம் நிறம் உங்களை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். கடந்து வந்த ஓராண்டில் நிறம் என்னவெல்லாம் செய்தது என்பதை திரும்பிப் பார்க்கும் உஷிதமான தருணம் இதுவாகும் என நான் திடமாக நம்புகிறேன்.\nநாம் காணும் உலகம் எவ்வாறு இருக்கிறது நாம் அறிந்தும் அறியாமலும் இருக்கின்ற விடங்கள் என அனைத்தையும் வித்தியாசமான கோணங்களில் ஆய்ந்தறிந்து உங்களை அடையச் செய்வதே நிறத்தின் தெவிட்டாத முயற்சி. அது இறைவனின் துணையுடனும் உங்களின் ஆதரவுடனும் என்றும் தொடரும் என நான் குறிப்பிட விரும்புகிறேன்.\nகடந்த மாதம் நிறம் வலைப்பதிவில் நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம் எனும் தலைப்பில் எனது ஊரில் இடம்பெற்ற அதிசய நிகழ்வொன்று பற்றி நானொரு பதிவிட்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்தப் பதிவானது ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, இலங்கையில் இருந்து வெளியாகும் “மெட்ரோ நியூஸ்” எனும் தேசிய தமிழ்ப் பத்திரிகையில் பிரசுரமாயிருந்தது என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது. அதிசயத்தை எனது வலைப்பதிவில் இருந்து பெற்றுக் கொண்டு அதனை தமது பத்திரிகையில் பிரசுரித்து இன்ப அதிர்ச்சியைத் தந்த “மெட்ரோ நியூஸ்” பத்திரிகைக்கு எனது நன்றிகளைத் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். பத்திரிகையில் வெளியான செய்தியை Scan செய்து இங்கே தருகின்றேன். வெளியாகிய பத்திரிகைச் செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nநீங்கள் எனது ஆக்கங்களை பார்ப்பதனால் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி என்றுமே நிறத்தின் பலமாக அமையு��். நீங்கள் நிறத்தின் உள்ளடக்கங்கள் பற்றி சொல்லிய கருத்துக்கள் என்றுமே உங்களை நிறத்துடன் இணைக்கும் பாலமாக அமைந்திருக்கும்.\nகடல் கடந்த தேசங்களிலிருந்தெல்லாம் எனது வலைப்பதிவின் உள்ளடக்கங்களைப் பற்றி வலைப்பதிவூடாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் கூறிய அன்பு நண்பர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nகடந்த ஓராண்டில் பல பதிவுகளை உங்களுடன் நிறத்தினூடாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்தப் பதிவுகளில் நீங்கள் அதிகம் நேசித்த பதிவுகளில் அதிக பிரபல்யமான பத்துப் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன். இந்தப் பதிவுகளை தரப்படுத்துகையில் WordPress மூலம் தரப்படும் ஒவ்வொரு பதிவிற்குமாக வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை குறித்துக் காட்டும் புள்ளிவிபரமே அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.\nஇதோ முதல் பத்து பதிவுகள். இதைத்தான் Top 10 என்றும் சொல்வார்களாக்கும்.\nபெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல\nசத்தியமா இது “சிவாஜி” திரைப்படம் பற்றிய பதிவல்ல என்று மட்டுந்தான் சொல்ல முடியும்.\nஉன் சமையலறையில் முட்டைக் குழம்பா ஆம்லட்டா – சமையல் குறிப்பு எதுவும் எனக்கு எழுதத் தெரியாது. அப்போ அடுப்படி அட்வைஸ் என்று நினைக்கிறீர்களா\nஅதிசய கூகிள் தொடர் – 02\nசந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸட்;ரோங்கா சத்தியமா நான் இல்லை என்று நீங்கள் சொல்வது போல் தோன்றுகிறது. சந்திரனையையே தொட்டுவிட்ட சாதனைகளில் கும்பம்.\n100 பேரை மட்டும் கொண்ட கிராமம்\nஎன்னாது சின்னப்புள்ளத் தனமா இருக்கே… 100 பேரா.. 100 ஆயிரம் என்பதில் ஆயிரத்தை விழுங்கி விட்டீங்களா என்று கேட்காதீர்கள்.\nநிச்சயமா உங்களுக்குச் சொல்லவில்லை. நீங்க என்னைப் பார்த்து சொல்ற மாதிரி இருக்கு.. அப்படியா\nமூளையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nநான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் இப்டி கேட்டுப்புட்டீங்களே\nகால் கிலோ ஆர்வம்… கால் கிலோ ஈடுபாடு… அரைக்கிலோ ஆசை எல்லாமே சேர்த்தால் முக்கால் இறாத்தல் Success என்று சொல்லலாமா என்ன விலை என்று நீங்க கேட்பீங்களாக்கும்.\nஇவரு அதிசயம் அதிசயமா சொல்றாரு.. எங்கள வச்சி நீங்க காமடி கீமடி பண்ணலையே என்று மட்டும் கேட்காதீங்க..\nஎன்னா நைனா தெளிவா கொழப்புறாய்… யப்பா நாங்க நன்னா இருக்கிது உனக்கு புடிக்கலையா\nநீங்க நெனக்கிற மாதிரியான சொறி இல்லைங்க.. அப்போ சாறியா ஆமா, சாறி என்டா புடைவை தானே\nஇப்படியாக உங்கள் ஆதரவைப் பெற்ற பதிவுகள் காணப்படுகின்றன. இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிறம், தொடர்ந்தும் நல்ல பல விடயங்களை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள திடசல்கல்பம் பூண்டுள்ளது.\nதொடர்ந்தும் நீங்கள் நிறத்துடன் இணைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையும், உங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்க வேண்டுமென்ற ஆர்வமும் என்றுமே நிறத்திற்கு உண்டு. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.\nபல புத்தம் புதிய விடயங்கள் நிறத்தில் தொடர்ச்சியாக விரியும்.\nThis entry was posted in அனுபவம், இணையம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\n5 thoughts on “இரண்டாவது ஆண்டில் உங்கள் நிறம்”\nமணியன் on 1:21 பிப இல் செப்ரெம்பர்18, 2007 said:\nநிறப்பிரியை on 2:31 பிப இல் செப்ரெம்பர்18, 2007 said:\nஇரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிறத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்\nஇதுவரை நிறத்தில் கண்டுகளித்த அனைத்து அம்சங்களும் அருமையானவை. ஆச்சரியத்திற்குரியவை\nசிந்தனைக்கு விருந்தாகும் எண்ணங்களை சுவையாக, சுவாரஸ்யமாக தந்ததோடு மட்டுமல்லாமல், பக்க வடிவமைப்புகளிலும் உங்களது கைவண்ணத்தைக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.\nஉங்களது இந்த முயற்சி, தேடல் மென்மேலும் உயர வேண்டுமென்றும், இது போன்று பல ஆண்டுகளை வெற்றியுடன் கடக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.\nPingback: இரண்டு வருடங்களும் பத்து நாட்களும் « நிறம் - COLOUR ::: உதய தாரகை\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/samurti/", "date_download": "2020-07-12T09:13:18Z", "digest": "sha1:GNQ4ZSBV3ALCRC2Z6KCP5Z2SNWBGHSGQ", "length": 10369, "nlines": 178, "source_domain": "orupaper.com", "title": "சமுர்த்தி ஊக்க தொகையை பெற தகுதியுடையோர் விபரம் | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் சமுர்த்தி ஊக்க தொகையை பெற தகுதியுடையோர் விபரம்\nசமுர்த்தி ஊக்க தொகையை பெற தகுதியுடையோர் விபரம்\nதற்போது சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற 5000/= பணத்தொகையினை பெற தகுதியுடையோர்கள் விபரம் ( COVID – 19 )\nநிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தகுதியுடையவர்கள்.\nசமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.\nசமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காதவர்கள்(Waiting List)\nமுதியோர்கள் ( 70 வயதினை உடையவர்கள்)\n70 வயதினை பூர்த்தியடைந்தும் இதுவரை முதியோர் கொடுப்பனவிற்கான முத்திரையினை பெறாதவர்கள். ( Waiting List )\nஊனமுற்றவர்கள் ( Disables )\nஊனமுற்றவராயினும் இதுவரை கொடுப்பனவினை பெறாதவர்கள்.( Waiting List )\nPMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து கிடைக்காதவர்களும் ( Waiting List )\nபாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளானோர்கள். eg. Kidney\nNote: ஒரு நபர் சமுர்த்தி பெறுகின்றவர்அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர் அத்துடன் அந் நபர் முதியோர் கொடுப்பனவினை பெறுகின்றவராயினும் அல்லது பெற தகுதியுடையவராயினும் அவர் 2 பெறுவனவினையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார். 5000 + 5000 = 10,000/=\nஎனவே, இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களை சந்தித்து இக்கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளுங்கள்.\nPrevious articleயாழ் மக்களை உண்மை பேச கோரிய சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்,மதம் மாற்றும் ஒட்டு குழுக்களால் யாழுக்கு ஏற்பட்ட இழிவு\nNext article21 நாள் லாக்டவுனில் நாம் தெரிந்துகொண்ட 21 உண்மைகள்\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nசிவாஜிலிங்கம் சிறிலங்கா இராணுவத்தால் கைது,பின்னர் பிணை\nபுலிகள் மீள் உருவாக்கம்,கிளிநொச்சியில் பாரிய தேடுதல்..\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nபலமாக வெடிக்கும் சரா-சுமந்திரன் மோதல்,சிறிதரன் பக்க சூட்டாதரவு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nநேரு குணரட்ணம் - 6 June 2020\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2009/02/06/", "date_download": "2020-07-12T09:57:47Z", "digest": "sha1:ZI6GATEIYHGNSD5PO7SK6XZ7HY56Y3SA", "length": 49718, "nlines": 570, "source_domain": "snapjudge.blog", "title": "06 | பிப்ரவரி | 2009 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநான் கடவுள்: 140 எழுத்து விமர்சனம்\nPosted on பிப்ரவரி 6, 2009 | 6 பின்னூட்டங்கள்\nமுந்தைய நான் கடவுள் பதிவு\n1. நான் கடவுள் பாத்த பயபுள்ள் எமோசனல் ஆகி ஃபர்ஸ்ட் ஃஹாப்புல அழுதுட்டதா வேற சொல்லுறான். அகோரிஸ் தானாமாம் about – Potteakadai\n2. நான் கடவுள்: பல இடங்களில் லாஜிக் இடிக்கிறது. திரைக்கதையில் எதிர்பார்த்த நேர்த்தி இல்லை. படம் சட்டென்று முடிந்து விட்ட உணர்வு – nklraja\npremise. விளிம்பு நிலைல இருந்தா செத்துப் போறதுதான் வழி. இதுக்கு ஏதோ உபநிஷத்துக்களை எல்லாம் துணைக்குக் கூப்பிடறார் வசனகர்த்தா.\n4. அப்ப படம் நல்லா ஒடும்னு தோணுது.நான் கடவுள் பத்தி பேசுன எல்லாரும் பயங்கர Goryனு சொல்றாங்க. தயாரிப்பாளாருக்கும் பாலாவுக்கும் வேலை ஒவர். – narain\n6. நான் கடவுள் ஒரு அற்புதம்…பூஜாவுக்கு நேஷனல் அவார்டு கொடுக்கலையெண்டால் இந்தியாவைக் கொளுத்துவோம் என்று ஒரு ரசிகர் பொங்குகிறார் – Potteakadai\nசுடச்சுட விமர்சனங்கள், பார்வைகள் – ஸ்பாய்லர்கள் இருக்கலாம்\nPosted on பிப்ரவரி 6, 2009 | 14 பின்னூட்டங்கள்\nநான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:\nமுந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை\n1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.\nடைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.\nசென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.\n2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:\nமூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை\n“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.\nஇந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.\n3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.\nகவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.\nஅழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.\nபல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.\nபாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.\nCinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா\nநந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்\nபிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்\nஇந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .\n‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’\nபேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .\n5. லக்கிலுக் / மடிப்பாக்கம்\nயுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.\nட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை\nகுறிச்சொல்லிடப்பட்டது Arya, ஆர்யா, சினிமா, ஜெமோ, ஜெயமோகன், திரைப்படம், நான் கடவுள், பாலா, பூஜா, விமர்சனம், Bala, Cinema, Films, Movies, Naan Kadavul, Pooja, Reviews, Spoilers\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில��லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nDasavatharam, தசாவதாரம்: FAQ - வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-mercedes-v-class-elite-launched-in-india-019763.html", "date_download": "2020-07-12T10:55:17Z", "digest": "sha1:KKBJWJPVVSROWB5NSB7ATLVY4MR3OEDK", "length": 21513, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் ��திர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரின் புதிய மாடல் சென்னையில் சற்றுமுன் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nகடந்த ஜனவரி மாதம் மெர்சிடிஸ் நிறுவனம் தனது வி க்ளாஸ் சொகுசு எம்பிவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட்டால் வேறு சிறந்த எம்பிவி இல்லை என்ற குறையை போக்கும் விதத்தில் இந்த புதிய மாடல் அமைந்தது.\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் கார் எக்ஸ்பிரெஸன் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், எக்ஸ்பிரஸன் வேரியண்ட்டிற்கு ரூ.68.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எக்ஸ்க்ளூசிவ் வேரியண்ட்டிற்கு ரூ.81.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலை தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.\nஇந்த புதிய மாடல் வி க்ளாஸ் எலைட் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலிலிருந்து இது சிறிய அளவிலான டிசைன் வேறுபாடுகளை பெற்றிருக்க���றது. புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் கவர்கிறது. உட்புறத்திலும் கூடுதல் அலங்கார அம்சங்கள், புதிய ஏசி வென்ட்டுகள், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nநப்பா லெதர் இன்டீரியர், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு என பயணிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.\nMOST READ:காம்பேக்ட் எஸ்யூவி விற்பனையில் தொடரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ஆதிக்கம்...\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் காரில் மிக முக்கிய மாற்றமாக புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 163 எச்பி பவரையும், 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது முக்கியமான விஷயமாக கூறலாம். இந்த காரில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nMOST READ:கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் காரில் 8 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆக்டிவ் பார்க்கிங் சிஸ்டம், க்ராஸ் விண்ட் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\nMOST READ:ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளின் அறிமுக தேதி வெளியானது\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் வி க்ளாஸ் எலைட் மாடலுக்கு ரூ.1.10 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் டொயோட்டா வெல்ஃபயர் காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதலாம்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nடெஸ்லா கார்களுக்கு இணையான வசதியுடன் புதிய மெர்சிடிஸ் எஸ்-க்ளாஸ் செடான் கார்...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nமாருதி சுசுகியே பின்வாங்குது.. ஆனா மெர்சிடிஸ் பென்ஸுக்கு கொஞ்சம் கூட இல்ல... என்ன விஷயம்னு தெரியுமா\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n2021 மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாதத்திலா...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nமெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\n2021 மெர்சிடிஸ்-ஏஎம்ஜி இ63 ஃபேஸ்லிஃப்ட் கார்.. கார் என்று சொல்ல கூடாது.. கப்பல் என்று தான் சொல்லனும்\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nவிலை குறைவான 2 புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்கள் எப்போது அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மெர்சிடிஸ் பென்ஸ் #mercedes benz\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/using-non-isi-helmets-is-punishable-018982.html", "date_download": "2020-07-12T10:45:39Z", "digest": "sha1:JAR4AS3JGH3GTMU5BIY2MUH3KWBMDJ5N", "length": 36770, "nlines": 308, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹெல்மெட் அணிந்தால் மட்டும் போதாது இதுவும் இருக்கனும்... இல்லைனா ரூ.1,000 அபராதம் உறுதி! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொ��ு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெல்மெட் அணிந்தாலும் மடக்கும் போலீஸார்: எதற்காக தெரியுமா...\nஹெல்மெட் அணிந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும் போலீஸார் மடக்கிப் பிடித்து ரூ. 1,000-த்திற்கான அபராதத் தொகையை வழங்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.\nசெப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் 63 விதிகளில் மாற்றம் கொண்டு கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nஆனால், நீண்ட எதிர்ப்பிற்கு பின் தற்போதுதான் அமலுக்கு வந்துள்ளது. இது முழுக்க முழுக்க, இந்திய சாலைகளில் அரங்கேறிவரும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அதனால் அதிகரித்து வரும் விபத்துகளைக் குறைக்கும் விதமாகவே கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த புதிய விதி, முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு உயர்த்தி வசூலிக்க உதவுகின்றது.\nஇது, இந்தியாவை போக்குவரத்து விதிமீறலே இல்லாத நாடாக மாற்றும் என்ற நோக்கில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அந்தந்த மாநில போக்குவரத்து போலீஸார், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை குறி வைத்து அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.\nஇதில், முக்கியமாக ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள்மீதே அவர்களின் பார்வை இருக்கின்றது. அதேசமயம், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அவர்களை மடக்கிப் பிடித்து போலீஸார், ரூ. 1,000த்திற்கான அபராத செல்லாணை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சம்பவம் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக இருசக்கர வாகன விபத்���ில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு, ஹெல்மெட் அணியாமல் செல்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஆகையால், இருசக்கர வாகனத்தை இயக்குபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து சட்டம் கூறுகின்றது.\nஅதேசமயம், இருசக்கர வாகன ஓட்டிகள் அணிந்து செல்லும் ஹெல்மெட்டுகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் அது வலியுறுத்துகின்றது.\nMOST READ: கவலைகொள்ளாதீர்கள்... சந்திராயன் 2 வெற்றிகரமான தோல்விதான்\nஹெல்மெட்டின் தரம் அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஐஎஸ்ஐ முத்திரையை வைத்தே உறுதிச் செய்யப்படுகின்றது. ஆகையால், ஐஎஸ்ஐ முத்திரைப் இல்லாத ஹெல்மெட்டுகளைப் பயன்படத்தும், வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணியாத சென்றதற்கு இணையாக கருதப்படுகின்றனர்.\nMOST READ: இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்: விவகாரம் வைரலானதால் போலீஸுக்கு அதிரடி உத்தரவு\nஇத்தகைய ஓர் நடவடிக்கையைதான் பெங்களூரு போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், ஐஎஸ்ஐ இல்லாத ஹெல்மெட்டுகள் எளிதில் உடைந்துவிடும். மேலும், இதை அணிந்து செல்வோர் விபத்தைச் சந்திக்கும்போது, பெரியளவில் பலனளிக்காது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிந்து செல்வோரும் புதிய அபராத விதியின்கீழ் தண்டிக்கப்படுகின்றனர்.\nMOST READ: போக்குவரத்து விதியை மீறிய போலீசார்... அடுத்து நடந்தது என்ன\nஇது பெங்களூரு மட்டுமின்றி, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் பயணித்தின்போது, போலீஸாரின் இந்த நடவடிக்கையில் இருந்த தப்பிக்க ஐஎஸ்ஐ முத்திரைப் பொதித்த தலைக் கவசங்களை அணிவதே சிறந்ததாகும்.\nஐஎஸ்ஐ குறிக்கப்பட்ட தலைக்கவசங்கள் ஏன் கட்டாயமாக்கப்படுகின்றன என்று கேள்வி உங்கள் மத்தியில் எழும்பலாம். ஆகையால், அது எந்த அளவிற்கு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறது என்பதனை இதில் பார்க்கலாம்.\nஇந்திய தரநிலைகள் பணியகம் (BIS) ஸ்டாண்டர்டு IS-451 என்ற பரிசோதனையில் முழுமையாக தேர்ச்சி பெற்ற ஹெல்மெட்டுகளுக்கு மட்டுமே ஐஎஸ்ஐ சான்று வழங்குகின்றது. இந்த பரிசோதனையில் பல்வேறு தரநிலைகளுக்கு ஹெல்மெட்டுகள் உட்படுத்தப்படுகின்றன. இது, விபத்தின்போது ஓட்டுநருக்கு எந்த பாதுகாப்பை வழங்காது என்பதை உறுதி செய்க���ன்றது. இந்த தரநிலை ஐரோப்பிய ECE 22.05-க்கு ஒத்திருக்கின்றது. மேலும், அனைத்து நிலைகளுக்கும் இது சிறந்ததாக கருதப்படுகிறது.\nஆனால், இந்த தரத்தை சாலையோரத்தில் விற்பனைச் செய்யப்படும் சாதாரண ஹெல்மெட்டுகள் நமக்கு வழங்காது. விலை மலிவாக இருப்பதால் வாங்கக்கூடிய இப்பொருளால் நமக்கு எந்த பலனும் இல்லை. அதேசமயம், அது விபத்தின்போது எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தும்.\nஹெல்மெட் தரம் பார்த்து வாங்குவது மிக அவசியம். ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமான தருணமாக உள்ளது. இந்த நிலையில், ஹெல்மெட் குறித்த நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்களை தொடர்ந்து படிக்கலாம்.\nவிபத்தில் சிக்கும்போது தலையில் ஏற்படும் காயங்கள்தான் உயிரை எடுக்கும் விஷயமாக அமைகிறது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது தலையில் அதிகம் காயம் ஏற்படும் ஆபத்தை இந்த ஹெல்மெட் குறைக்கிறது அல்லது போக்குகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் குறைப்பதாக தெரிவிக்கிறது.\n02. ஹெல்மெட் பிறந்த கதை\nஹெல்மெட் வரலாறு சரியாக ஒரு நூற்றாண்டை கடந்து விட்டது. கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் வேகமாக செல்லும்போது வீரர்கள் பலர் கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக இருந்தது. அப்படி அடிபடும் வீரர்களில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. இதனை டாக்டர் எரிக் கார்னர் என்ற மருத்துவர் கவனித்து வந்ததுடன், இதற்கு தீர்வு காண்பதற்காக, தலைக்கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மோஸ் என்ற டிசைனரை அணுகி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த கவசமானது தலையில் அடிபடாதவாறு உறுதியாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் தலைக்கு அதிக உறுத்தல் இல்லாமல் இலகு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.\nஎந்த கண்டுபிடிப்பும் முதல்முறை தோல்வி கண்டது சரித்திரம் கண்ட உண்மை. அதே கதிதான் டாக்டர் கார்னர் வடிவமைத்த தலைக்கவசத்துக்கும் நேர்ந்தது. டாக்டர் கார்னரின் தலைக்கவசத்தை ஆட்டோ சைக்கிள் யூனியன் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதனை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், தலைக்கவசம் அணிந்து விழுந்து தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பரவலாக ஹெல்மெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன் மகத்துவத்துமும் புரியத்துவங்கியது.\n1950களில் முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய அளவிலான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் மாடல்கள் அறிமுகமானது. அத்துடன், அனைத்துவிதமான மோட்டார் பந்தயங்களிலும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 1954ல் பெல் நிறுவனம் அதிக உற்பத்தி இலக்கை வைத்து ஹெல்மெட் மாடல்களை வெளியிட்டது.\nஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் ஆஃப் அராபியாவின் மரணமும் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார் லாரன்ஸ். மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சில நாட்கள் கோமாவில் இருந்து அவர் மரணத்தை தழுவினார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரிடம் தெரிவிக்கத் துவங்கினார்.\nஹெல்மெட் பயன்பாட்டை பொறுத்து பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது. முகத்தை முழுவதுமாக மூடி மறைக்கும் அமைப்புடைய ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட், ஆஃப்ரோடு அல்லது மோட்டோகிராஸ் பயன்பாட்டுக்கான ஹெல்மெட், ஃபிளிப் - அப், ஓபன் ஃபேஸ் என பல வகைகள் உள்ளன. இதில், ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும். மோட்டோகிராஸ் ஹெல்மெட்டுகள் சாதாரண பயன்பாட்டுக்கு ஒத்துவராது. ஓபன் ஃபேஸ் ஹெல்மெட் மாடலும் முழுமையான பாதுகாப்பை வழங்காது.\nதற்போது ஹெல்மெட்டுகள் பல்வேறு மூலப்பொருட்களில் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக், கண்ணாடி இழை, கெவ்லர், கார்பன் இழை என பல்வேறு மூலப்பொருட்கள் மற்றும் கலவையில் தயாரிக்கப்படுகின்றன.\nஹெல்மெட்டுகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அதில், உங்களது தலையின் அளவுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து வாங்குவதும் அவசியம். அப்போதுதான் அதிகபட்ச பாதுகாப்பையும், சவுகரியமான உணர்வையும் பெற முடியும். உங்கள் தலையின் அ���வுக்கு சரியான அளவுடைய ஹெல்மெட்டை தேர்வு செய்வதற்கு உதவும் வகையில், படத்தில் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.\n09. ஹெல்மெட்டுக்கான தர நிலை\nபல்வேறு நாடுகளில் ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நம் நாட்டில் Bureau of Indian Standards (BIS) அமைப்பு ஹெல்மெட்டுக்கான தர நிலை குறித்த வழிகாட்டு முறைகளை வகுத்துள்ளது. ஆனால், இங்கு விற்கப்படும் பல ஹெல்மெட் மாடல்கள் இந்த தர நிலைகளுக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவில் DOT மற்றும் ECE தர நிலைகளுடைய ஹெல்மெட்டுகளை பார்த்து வாங்குவது உத்தமமானது.\nபொதுவாக ஹெல்மெட்டுகளை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒருமுறை கீழே விழுந்துவிட்டால், ஹெல்மெட்டின் தர நிலை பாதிக்கப்படும். எனவே, வேறு ஹெல்மெட்டை மாற்றிவிடுவது அவசியம்.\nஇந்தியாவில் ஸ்டட்ஸ், வேகா மற்றும் எல்எஸ்2 ஆகியவை பட்ஜெட் விலையில் நல்ல ஹெல்மெட்டுகளை வழங்குகின்றன. அராய், ஷூய், பெல் மற்றும் ஏஜிவி ஆகியவையும் சிறந்த ஹெல்மெட் பிராண்டுகளாக கூறலாம்.\nDOT மற்றும் ECE போன்ற சிறப்பான தர நிலையுடைய ஹெல்மெட்டுகளை வாங்கினாலும், அதிலுள்ள பெல்ட்டை போடாமல் சென்றால், உரிய நேரத்தில் சரியான பாதுகாப்பை வழங்காது. எனவே, எப்போதுமே ஹெல்மெட் அணிந்தவுடன் பெல்ட்டை போட்டுச் செல்வது அவசியம் என்பதை மனதில் கொள்க. தலைக்கவசம் உங்கள் உயிர்காக்கும் கவசம் என்பதை மறவாதீர்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/ajith-53-teaser-is-huge-hit-as-expected-sets-records-005219.html", "date_download": "2020-07-12T10:25:53Z", "digest": "sha1:RGQTD37SPEIX2JPQKKWMNN34XHZUZ5ZX", "length": 15304, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "'Ajith 53' teaser is a huge hit as expected, sets records | அஜித் 53 புதிய ரெக்கார்ட்...யூடியூப்பில் 1 மில்லியனை நோக்கி...! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n7 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n8 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n8 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்க���், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅஜித் 53 புதிய ரெக்கார்ட்...யூடியூப்பில் 1 மில்லியனை நோக்கி...\nஇன்னும் பெயரிடப்படாத தல அஜித்தின் 53வது படம் பெரிய எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளதை மறுக்கமுடியாது. நேற்று அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக இப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன் யூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை வெளியிட்டார்.\nதல ஸ்பெஷல்: பட தலைப்பு, படங்கள்...ஃபர்ஸ்ட் ஆன் தி நெட்\nஇது வெளியாகி 1 நாளே ஆனா நிலையில் 9 லட்சம் பார்வைகளை கடந்து 1 மில்லியன் இலக்கை இன்னும் சில மணிநேரங்களில் தொட்டுவிடும் எனத்தெரிகிறது. இந்தியாவிற்கான யூடியூப் பக்கத்தில் இதுவே தற்பொழுது முதலிடத்தில் உள்ளது. யூடியூப் மட்டுமல்லாது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.\nஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் பெருமளவில் பகிரப்படுகிறது. இதுவரையிலும் தமிழ் திரைப்பட வீடியோ ஒன்று இவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றநிலையில் இது ரெக்கார்ட் படைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.\nஇந்த யூடியூப் டீஸரிலேயே படத்துக்கு தலைப்பு இன்னும் வைக்கவில்லை எனவும் தல தெரிவித்துள்ளார். தலைப்பே வைக்காமல் ஒரு படம் இவ்வளவு வரவேற்பை பெற்றது திரைத்துறை சார்ந்தவர்களே பிரமித்து பார்க்கிறார்கள்.\nயூடியூப் தளத்தில் அஜித் 53க்கான டீஸரை பார்க்க...\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n ஏர்ஆம்புலன்ஸ் சேவைக்கு வருகிறது தக்க்ஷா விமானம் .\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nடுவிட்டரில் தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்: கண்ணாமூச்சி ரே ரே\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nதல ஸ்பெஷல்: பட தலைப்பு, படங்கள்...ஃபர்ஸ்ட் ஆன் தி நெட்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n'தல' அஜித்...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nYouTube பற்றி நீங்கள் அறியாத 'பகிரங்க' உண்மைகள் கூகிள் யாரிடமிருந்து யூடியூபை வாங்கியது தெரியுமா\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nசெவ்வாய் கிரகத்தில் ஏலியன் என்ஜின் கண்டுபிடிப்பு ஏலியன்கள் இருந்ததற்கு ஆதரமா இவை\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/05/22082506/Tomorrow-is-the-last-day-to-open-a-bank-account-at.vpf", "date_download": "2020-07-12T09:44:54Z", "digest": "sha1:3CNO2RGDF7EMXLBVEI6W36MAJAHRL5OL", "length": 12567, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tomorrow is the last day to open a bank account at the post office || தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது | மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு |\nதொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் + \"||\" + Tomorrow is the last day to open a bank account at the post office\nதொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள்\nதேனி மாவட்டத்தில் தொழிலாளர்கள் நிவாரணம் பெற தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்க நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஆனந்தி கூறியதாவது:-\nதேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலார்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் நல வாரியத்தில் வங்கி கணக்கு விவரங்களை இதுவரை கொடுக்காத அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் கிளையை அணுகி ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி கணக்கை உடனடியாக தொடங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு வங்கி கணக்கு தொடங்குவதற்கு நாளை (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே, இதுவரை வங்கி கணக்கு தொடங்காத தொழிலாளர்கள் ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் கட்டணம் எதுவுமின்றி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம். ஏற்கனவே வங்கி கணக்கு விவரங்களை நல வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்தவர்களுக்கு இந்த சேவை பயன்பெறாது.\n1. தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nதேனியில் நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.\n2. தேனி, கம்பத்தில் அடிப்படை வசதிகள் இன்றி செயல்படும் உழவர் சந்தை\nதேனி, கம்பம் நகரில் அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக உழவர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது.\n3. தேனியில் இருந்து பீகார் தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்\nதேனி மாவட்டத்தில் இருந்து பீகார் மாநில தொழிலாளர்கள் 120 பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.\n4. தேனியில் இருந்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nதேனி மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 24 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\n5. தேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் - ஐகோர்ட்டு உத்தரவு\nதேனி மயிலாடும்பாறையில் மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. பாகூர் சட்டமன்ற தொகுதி தனவேலு எம்.எல்.ஏ. பதவி பறிப்பு சபாநாயகர் அதிரடி உத்தரவு\n2. பிரசவத்துக்காக கர்ப்பிணியை அழைத்து சென்றது தவறா “அபராதம் விதித்த போலீசாரால் மன அமைதி இழந்தேன்” ; ஆட்டோ டிரைவர்\n3. டாக்டர், நோயாளிக்கு தொற்று: நாகர்கோவிலில் 2 தனியார் ஆஸ்பத்திரிகள் மூடல்\n4. மரித்து போகாத மனிதநேயம்: கொரோனாவுக்கு பலியானவரது உடலை அடக்கம் செய்ய முன்வந்த க��ராம மக்கள்\n5. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூருவில் 14-ந்தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/30061902/Trump-Says-US-Terminating-Relationship-With-World.vpf", "date_download": "2020-07-12T09:34:50Z", "digest": "sha1:55K4HONYDDVPVAUG6C2GZ6ESGI2E26IU", "length": 12906, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump Says US Terminating Relationship With World Health Organisation || உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப் + \"||\" + Trump Says US Terminating Relationship With World Health Organisation\nஉலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- டொனால்டு டிரம்ப்\nஉலக சுகாதார அமைப்புடனான அமெரிக்க உறவுகளைத் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போராட உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.\nஉலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவை, எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை. உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:-\nகொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் போதுமானதைச் செய்யத் தவறிவிட்டது.\nநாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம்.\nகொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெள���ப்படைத்தன்மை இருக்க வேண்டும் என கூறினார்.\n1. சீனாவில் கொரோனா வைரஸ் தோற்றம்: உலக சுகாதார அமைப்பு விசாரணைக்கு அமெரிக்கா வரவேற்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் நோயின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட விசாரணையை அமெரிக்கா வரவேற்றதாக அமெரிக்க்க தூதர் தெரிவித்து உள்ளார்.\n2. உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை தொடங்கியது அமெரிக்கா\nஉலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கி உள்ளது.\n3. உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது ஜூலை 6, 2021 முதல் நடைமுறைக்கு வரும்:\\- ஐ.நா.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளது.\n4. உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - உலக சுகாதார அமைப்பு கவலை\nஉலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.\n5. அறிகுறியற்ற கொரோனா பரவுவது மிகவும் அரிதானது என்பதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம்\nஉலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸின் அறிகுறியற்ற பரவுதல் ‘மிகவும் அரிதானது’ என்று கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளது.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. இந்தியாவில் 2 மாதம் பாலியல் கொடுமைக்கு ஆளான ஆஸ்திரேலிய பெண் எழுதிய அனுபவ கதை\n2. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்\n3. டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால நண்பரும் ஆலோசகருமான ரோஜர் ஸ்டோனின் தண்டனையை குறைத்தார்\n4. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது\n5. ‘இந்தியாவிடம் இர��ந்து உலகம் பாடம் கற்கலாம்’ - இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ivoice.lk/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D?id=199", "date_download": "2020-07-12T10:38:02Z", "digest": "sha1:DPTKA3NFLLTWZTAX5XKYTLAEDLOYCDQF", "length": 26162, "nlines": 192, "source_domain": "www.ivoice.lk", "title": "வலியோயாவில் இருந்து ஒரு குரல்", "raw_content": "\nவலியோயாவில் இருந்து ஒரு குரல்\nஇளைஞர்கள் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள். அவர்களின் தனித்துவமான சவால்களை அடையாளம் கண்டு அதை நீக்கி அவர்களை தங்கள் முழுத்திறனையும் பயன்படுத்த வழி செய்வது நம் அனைவரதும் தார்மீகப்பொறுப்பாகும்.\nஅந்த வகையில் சபரகமுவ மற்றும் தென்மாகாண சபைகளுடன்இணைந்து மாகாணங்களுக்கே உரிய தனித்துவமான இளைஞர் கொள்கை வடிவமைப்பு செயற்றிட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வடமாகாணத்திலும் அதற்கான முதற்படியாக இளைஞர் பங்காளர்களை ஒருங்கிணைத்து அப்பிரதேசத்துக்குரிய தனித்துவமான இளைஞர் சவால்கள் குறித்து முதற்கட்ட கலந்துரையாடலை நிகழ்த்தி முடித்திருந்தது\nவடமாகாணம் 5 மாவட்டங்களை கொண்டது. ஐந்துமே கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த போரினால் கடுமையாக ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டவையே. ஆகவே வடமாகாண இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்ற மாகாணங்களை விட சற்று மாறுபட்டவை. அவை மிகச்சரியாக அடையாளம் காணப்படுதல் முக்கியமானதாகும்.\nவடமாகாண இளைஞர் கொள்கை வடிவமைப்பின் பங்காளர் கலந்துரையாடலுக்காய் யாழ்ப்பாணம் வந்திருந்த சலனி விமன்சா என்னும் இருபத்திரண்டு வயது யுவதியை கியன்னவுக்காய் சந்தித்து பேசும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டியது.\n“நான் போரின் காரணமாக கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் குருநாகலில் உறவினர் வீட்டில் தனியாக தங்கியிருந்து சாதாரண தரம்வரை வலகெதர மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்றேன். பிறகு உயர்தரத்துக்காக என் பெற்றோர் இருந்த வலியோயாவுக்கு மீண்டும் திரும்பி வந்து பராக்கிரமபுர மகாவித்தியாலயத்தில் இணைந்து கொண்டேன்.”\nஅன்றாட வேலையை மட்டுமே நம்ப��யிருந்த சலனியின் குடும்பத்தில் பெற்றோர், ஒரு தங்கை உயர்தரம் படிக்கும் தம்பி உள்ளடங்கலாக மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். மூன்று பேரின் பாடசாலைக்கல்விச் செலவை பூர்த்தி செய்வது அவர்களின் பொருளாதார நிலையில் மிகச்சிரமமான விடயமொன்றாயிருந்தது.\n“எனக்கு ஒரு வக்கீலாக வரும் ஆசை இருந்தது. அதற்காக சிங்களம், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய பாடங்களை தெரிவு செய்து கற்றேன். ஆனால் பெரும்பாலான மாணவர்களைப்போல தனியார் வகுப்புக்கு செல்ல என் குடும்ப சூழ்நிலை இடமளிக்கவில்லை. பாடசாலையிலோ தனியார் வகுப்பில் கற்பித்த பாடங்கள் தானே என்று பாடங்களை மேலோட்டமாக அணுகும் போக்கே காணப்பட்டதால் பாடசாலையை மட்டும் நம்பியிருந்த நான் பாதிக்கப்பட்டேன். என் கடுமையான முயற்சியின் காரணமாக B, S பெறுபேற்றினை பெற்றாலும் எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை” என்று சலனி வருத்தமாக தெரிவித்தாள்.\nதனியார் நிறுவனங்களில் மேற்படிப்பு கற்கக்கூடிய பொருளாதார நிலை சலனிக்கு இல்லை. அவள் வீட்டில் இன்னும் பாடசாலைக்கல்வியை முடிக்கவேண்டிய இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். சிங்கள மொழியில் மேற்படிப்பு படிப்பதாயின் இவள் அனுராதபுரம் அல்லது வவுனியா சென்றாகவேண்டும். மேற்படிப்பு இல்லாத காரணத்தால் வேலையும் அவளுக்கு கிடைக்கவில்லை. இருந்தும் வீட்டுக்குள் முடங்கி விடவில்லை இந்தப்பெண்.\nநான் நிச்சயம் மேற்படிப்பை முடித்து நல்ல வேளையில் ஒருநாள் அமரத்தான் போகிறேன் என்று மிகவும் நம்பிக்கையாக இருக்கிறாள். நன்றாக பாடக்கூடிய திறமை உள்ளவள். அசவத்துவேவ தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டிருக்கும் E- challengers எனப்படும் இளைஞர் கழகத்தின் துடிப்பான உறுப்பினராக தன்சக இளைஞர்களுடன் இணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுகிறாள்\nஇவளைப்போல நம் நாட்டில் அடையாளம் காணப்படாமல் தங்கள் பொருளாதாரப்பின்னணி காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு கரம் கோர்க்கும் வாய்ப்பை இழந்திருக்கும் பல சலனிகள் உண்டு. இவர்களையெல்லாம் சென்று சேர்ந்து அவர்களையும் தங்கள் முழுத்திறனுடன் நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகள் ஆக்கிக்கொண்டால் மட்டுமே இளைஞர்களின் உச்சபட்ச வினைத்திறனை நாடு பயன்படுத்திக்கொள்ள முடியும்.\nஇலங்கையில் சாதாரண தரப்பரீட்சை எழுத�� உயர்தரப்பரீட்சைக்கு தகுதி பெறும் மாணவர்கள் 58% ஆகும். பின்னர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் மாணவர்கள் வெறுமனே 60% ஆகும். மீதிப்பேருக்கு சரியான வழிகாட்டலும் தகுதியான வேலைவாய்ப்பும் கிடைக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியே.\nபோது நிர்வாகமும் முகாமைத்துவமும் அமைச்சு வெளியிட்ட சுற்றுநிரூபப்படி NVQ தரம் 3(National Vocational Qualifications) சான்றிதழ் ஆனது க.பொ. த சாதாரண தர சான்றிதழுக்கு சமமானது என்றும் NVQ 4 சான்றிதழ் க.பொ. தஉயர்தர சான்றிதழுக்கு சமமானது என்பதும் எத்தனை பேருக்குத்தெரியும் குறைந்தது உங்களை சுற்றியுள்ள சமூகத்திலாவது இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் செய்யக்கூடியது என்ன குறைந்தது உங்களை சுற்றியுள்ள சமூகத்திலாவது இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் செய்யக்கூடியது என்ன\nபொது நூலகம் ஒன்றை தாபித்தல்\nமாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் முகமாகவும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் முகமாகவும் ஊரில் பொது நூலகம் ஒன்றை உருவாக்குதல்.\nமாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் முகமாகவும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் முகமாகவும் ஊரில் பொது நூலகம் ஒன்றை உருவாக்குதல்.\nபொருளாதார வசதியற்ற மாணவர்களின் கல்வியை முன்னேற்றல்\nயாழ்ப்பாணத்தில் அளவெட்டி பிரதேசத்தில் பல சிறுவர்கள் பாடசாலை சென்று நம்முடைய கல்வியை தொடர்வதற்கான அடிப்படை பொருளாதார வசதி இல்லாமல் காணப்படுகின்றனர். இவ்வாறான 20 சிறுவர்களை அளவெட்டி கிராம சேவகரின் உதவியுடன் இனம் கண்டு (J/220) இவ் 20 சிறுவர்கட்கும் or பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கட்கு 5000 ரூபாய் அடிப்படை உதவித்தொகையாக கொடுப்பதன் மூலம் அவர்கள் கல்வியை தொடர்வதற்கான அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பினை வழங்க முடியும். அல்லது இவ்வுதவி தொகைக்கு பதிலாக அவர்களின் கல்விக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான பொருளாதார உதவி அவர்கள் கல்வியை தொடர மிகவும் உதவியாக இருக்கும்.\nயாழ்ப்பாணத்தில் அளவெட்டி பிரதேசத்தில் பல சிறுவர்கள் பாடசாலை சென்று நம்முடைய கல்வியை தொடர்வதற்கான அடிப்படை பொருளாதார வசதி இல்லாமல் காணப்படுகின்றனர். இவ்வாறான 20 சிறுவர்களை அளவெட்டி கிராம சேவகரின் உதவியுடன் இனம் கண்டு (J/220) இவ் 20 சிறுவர்கட்கும் or பாடசால���யில் கல்வி கற்கும் மாணவர்கட்கு 5000 ரூபாய் அடிப்படை உதவித்தொகையாக கொடுப்பதன் மூலம் அவர்கள் கல்வியை தொடர்வதற்கான அடிப்படை பொருளாதார ஊக்குவிப்பினை வழங்க முடியும். அல்லது இவ்வுதவி தொகைக்கு பதிலாக அவர்களின் கல்விக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாறான பொருளாதார உதவி அவர்கள் கல்வியை தொடர மிகவும் உதவியாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/03/Airport-Job-Driver.html", "date_download": "2020-07-12T09:24:03Z", "digest": "sha1:YMXKJDYYTFDGSZJ4CHETBL2AOY7GON3Q", "length": 2889, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "சாரதி - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.", "raw_content": "\nசாரதி - விமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம்.\nவிமானநிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nApplication Form - விண்ணப்பப் படிவம்\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2020.03.16\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/salt-publications/kesam-10004442", "date_download": "2020-07-12T10:29:50Z", "digest": "sha1:VJKQ6JPYYQFG5IE6ZUPG5LNLJO2I55WG", "length": 11780, "nlines": 212, "source_domain": "www.panuval.com", "title": "கேசம்(சிறுகதைகள்) - நரன் - சால்ட் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , விகடன் விருது பெற்ற நூல்கள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகேசம்(சிறுகதைகள்) - நரன் :\nஇன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் ச���றுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரின் கதைக்களங்கள் இதுவரை பேசப்படாதவை. இக்கதைகளின் யுத்தியும், வெற்றியும் அதுவே. அதனால்தான் இவை அவ்வப்போது பிரசுரமானபோதே எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தன, பேசவைத்தன, விவாதிக்கவைத்தன, பாராட்டவைத்தன. குறிப்பாக பல முக்கிய எழுத்தாளர்களின் பாராட்டுதல்கள்தான் நரனின் அடுத்தடுத்த சிறுகதைகளின் படிக்கட்டுகளாகின.\nBook Title கேசம்(சிறுகதைகள்) (Kesam)\nஅபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன...\nலாகிரி(கவிதை) - நரன் :..\nதேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத..\nஅபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்று..\nலாகிரி(கவிதை) - நரன் :..\nஎண் : 7 போல் வளைபவர்கள்\nஎண் : 7 போல் வளைபவர்கள்(கவிதை) - அனுராதா ஆனந்த் :..\nநூறு நிலங்களின் மலை (பயணக்குறிப்புகள்) - ஜெயமோகன் (நீரெல்லாம் கங்கை என்பது போல மலையெல்லாம் இமயம்தான்) :இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு ந..\nதலித் பார்ப்பனன்நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக..\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nஎண் : 7 போல் வளைபவர்கள்\nஎண் : 7 போல் வளைபவர்கள்(கவிதை) - அனுராதா ஆனந்த் :..\nகுளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்திய..\nமிளகு பருத்தி மற்றும் யானைகள்\nஅம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது. அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாய..\nஎளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2020-07-12T09:26:00Z", "digest": "sha1:IUK4UDEC7ORVVP53KWWVXAS2UO34QUIE", "length": 17525, "nlines": 122, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: நற்குணங்கள்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, பிப்ரவரி 21, 2014\nஇஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.\n''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.'' (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)\nஉண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.\nஇன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அ���ர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)\nஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.\nஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.\nஇவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.\nஇப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “என்னுடைய இரட்சகனே என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாக” என்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)\nநற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது” என்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).\nஇறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்\nஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்க���். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)\nமனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.\n“இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.\nஇறைவனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதைச் செயல்வடிவில் கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதனைச் செயல்படுத்தினால்தான் முஸ்லிமின் ஈமான் என்ற இறை நம்பிக்கை முழுமைபெறும்.\nவெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.\nஅவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).\nஇவ்வுலக வாழ்வையே சதமென மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும். (அல்குர்ஆன் 7:176)\nஉலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்\nஎந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம் வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.\nஎனவே, நமது தவறுகளை களைந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நல்லொழுக்கத்தை முழுமைபடுத்த அனுப்பட்டார்களோ அந்த நல்லொழுக்கத்தின்படி நம் வாழ்கையை அமைத்து அதன்படி வாழ்ந்து நாம் அனைவரும் இறைவனின் திருப்பொருத்ததை பெற்று பெருமையில் உயர்ந்த சுவனத்தை அடைவோமாக\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 11:16 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநரகில் பெண்கள் - ஓர் விளக்கம்\nஅழைப்புப்பணியில் இருக்கும் ஆண்கள் பேண வேண்டியவை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2020-07-12T10:58:03Z", "digest": "sha1:Z7YDNTJ4CRKDIFHRR4SGMZC3RRQWM6WS", "length": 24444, "nlines": 142, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: பிரார்த்தனை", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, மார்ச் 06, 2015\n[ \"துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)\n\"மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.\n\"அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)\n\"தனது இரு கைகளையும் ஏந்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்\" என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)\n\"நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்\" என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)\n\"அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)\n\"என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்\" என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)]\nதன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.\n) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், \"நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்\" என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)\n\"பிரார்த்தனை அதுவே ஒரு வணக்கம்\" என்று ஏந்தல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nநம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.\n மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான்.\nபிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.\nமனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.\n\"இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொ��்ள மாட்டான்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)\nஅல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது aபிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.\n\"அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)\n\"என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்\" என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)\nஅல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.\n\"என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது\" என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\n நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை\" என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)\nபிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nஇன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.\n\"துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)\n\"மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்\" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்���ளுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.\nபிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.\n\"அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)\nபிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.\n\"தனது இரு கைகளையும் ஏந்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்\" என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)\n\"நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்\" என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)\nபிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும். இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக\nஅல்லாஹ்விடத்தில உங்கள் 'துஆ'க்கள் ஏன் ஏற்கப்படவில்லை\nஇதோ அதற்கான 10 காரணங்கள்...\nஇப்ராஹிம் இப்னு அத்ஹம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இஸ்லாத்திற்காக வாழ்ந்து பல மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்த்து தன் உயிரை விட்டவர். ஒரு முறை அவர்கள் வீதிலையே நடந்து சொல்லும்போது மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீங்கள் சொன்னது போல் அல்லாஹ்வை வணங்கி வாழ்கிறோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்கள் ''துஆ''க்களை ஏற்று கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 10 காரணங்களை முன் வைத்தார்கள்.\n1) நீங்கள் அல்லாஹ் தான் உங்கள் இறைவன் என அறிந்து வைத்து இருக்கிறிர்கள் ஆனால் அதற்கான எந்த உரிமையும் அவனிடத்தில் நீங்கள் கொடுக்கவில்லை.\n2) அவனுடைய வேதம் திருக்குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள் ஆனால் நீங்கள் அதன் படி அமல்கள் செய்யவில்லை.\n3) அல்லாஹ் கொடுத்த உணவை உண்டீர்கள் ஆனால் அதற்காக அவனிடத்தில் எந்த நன்றியையும் நீங்கள் செலுத்தவில்லை.\n4) அல்லாஹ்வின் தூதர், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என ஏற்று கொண்டிர்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி வாழவில்லை.\n5) ஷைத்தான் உங்கள் எதிரி என ஒப்புகொண்டிர்கள். ஆனால் உங்களின் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கிறீர்கள்.\n6) மரணம் உறுதியானது என நம்புகிறீர்கள் ஆனால் அதற்கான எந்த முன் எர்ப்பாட்டையும் நீங்கள் செய்யவில்லை.\n7) சொர்க்கம் உள்ளது உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் உள்ளே நுழைவதற்கு எந்த நல்ல அமலையும் நீங்கள் செய்யவில்லை.\n8) நரகம் உண்மை என ஏற்று கொண்டீர்கள் ஆனால் அதில் இருந்து பாதுக்காப்பு பெற எந்த முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை.\n9) பிறரின் குறைகளை அலசி ஆராய்கிறீர்கள் ஆனால் உங்கள் குறைகளை மறைத்து கைவிட்டு விடுகிறீர்கள்.\n10) மரணித்தவரை கொண்டு போய் அடக்கம் செய்கிறீர்கள் ஆனால் அதில் இருந்து எந்த படிப்பினையும் விழிப்புணர்வும் நீங்கள் பெறவில்லை.\nஇந்த 10 காரணங்களுக்காக அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 9:47 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2020-07-12T10:51:04Z", "digest": "sha1:AIFLVEEJ7JEDEA646GDCA4YVWTELB7VJ", "length": 153123, "nlines": 261, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, ஏப்ரல் 01, 2016\nஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன\nஇந்தக் கட்டுரை ‘சூனிய���், கண்ணேறு, ஜின் பிடித்தல்” என்ற தலைப்பிலான எனது உரையின் எழுத்து வடிவமாகும். சமூகத்திலே பரவிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள் சிர்க்கான நடவடிக்கைகள் போன்றவற்றை விளக்குவதே அந்த உரையின் நோக்கமாக இருந்தது.\nஅந்த உரையின் 5வது பாகம் ஜின்கள் பற்றிய விளக்கமாகும் அத்தொடரை “ஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன” என்ற தலைப்பில் பதிவு செய்கிறோம்.\nஜின்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதியில் சற்று விரிவாகப் பார்ப்போம். சூனியம் பற்றிய சில பலஹீனமான ஹதீஸ்கள் சமூகத்தில் பரவலாகப் பேசப்படுகின்றன. அந்த ஹதீஸ்களின் தரங்களைச் சுட்டிக்காட்டி விட்டு இப்பகுதிக்குள் நுழையலாம் என நினைக்கிறோம்.\n“யாரெல்லாம் சூனியம் செய்கிறாரோ அல்லது சூனியம் செய்யச் சொல்கிறாரோ, யாரெல்லாம் குறிபார்க்கிறாரோ அல்லது குறிபார்க்கச் சொல்கிறாரோ, யாரெல்லாம் சகுனம் பார்க்கிறாரோ அல்லது சகுனம் பார்க்கச் சொல்கிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி)\nஇந்த ஹதீஸ் முஸ்னதுல் பஸ்ஸார், ஹில்யதுல் அவ்லியா போன்ற கிரந்தங்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸுக்கு மூன்று அறிவிப்பாளர் வரிசைகளுள்ளன. அவையனைத்துமே பலவீனமாகும். முதலாவது வரிசையில் இடம் பெறும் இமாம் ஹஸனுல் பஸரீ தனக்கு இந்த ஹதீஸை யார் சொன்னார் என்பதைக் கூறவில்லை ஆகவே இவ்வறிப்பை ஏற்க முடியாது. இரண்டாவது அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஸம்ஆ இப்னு ஸாலிஹ் என்பவரும் பலவீனமானவராகும். மூன்றாவது அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஈஸா என்பரும் பலவீனமானவராகும். ஆகவே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைகளனைத்துமே பலவீனமாகின்றன.\n“தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பவன், சூனியத்தை நம்புபவன், உறவுகளை முறித்து வாழ்பவன், குறிபார்ப்பவன், கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன் இவர்கள் ஐவரும் சுவனம் நுழையமாட்டர் என நபியவர்கள் கூறினார்கள்.”\nஅறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரழி)\nஆதாரம் : முஸ்னத் அஹ்மத்\nஇந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்களில் வரும் அதியா இப்னு ஸஃத், மின்தல் இப்னு அலீ, அபூ ஹுரைத் ஆகியோர் பலவீனமானவர்களாகும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.\n“உங்களின் இரத்தம், முடிகள், நகங்கள் ஆகியவற்றைப் புதைத்து விடுங்கள். சூ���ியக்காரர்கள் அவற்றை எடுத்து விட வேண்டாம்.”\nஇந்த செய்தியை இமாம் தைலமீ தனது கிரந்தத்தில் பதிவு செய்துள்ளார். ஹஸனிப்னு தீனார் என்ற பொய்யரே இதை அறிவிக்கின்றார். ஆகவே இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும். இது போலவே ‘சூனியக்காரனுக்குரிய தண்டனை வாலால் வெட்டுவதாகும்’ என்ற ஹதீஸும் பலவீனமான ஹதீஸாகும். எனவே இந்த ஹதீஸ்களை நாம் ஒரு போதும் ஆதாரமாக எடுக்கக் கூடாது.\nஅடுத்ததாக நமது பிரதான தலைப்பினுள் நுழைவோம். ஜின் தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற இத்தலைப்பை இரு வகையாகப் பிரிக்கலாம். சில படைப்புக்களை நமது உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டதாக அல்லாஹ் படைத்துள்ளான். நுண்ணுயிர்களான கிருமிகள், புழுக்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சில படைப்புக்களை நமது உடலில் பட்டுத் திரும்பும் தன்மை கொண்டதாக அல்லாஹ் படைத்துள்ளான். பல இலத்திரன் கூறுகள் மனித உடலைத் துளையிடுவதாக அறிவியல் கூறுகிறது. இவ்விரு வகைப் படைப்புக்களிலும் ஜின்கள் எவ்வகை சார்ந்தவை என்பதில் அறிஞர்களிடையே பல காலமாகக் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. இது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பகுதியாகும். என்றாலும் இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஜின் தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற இரண்டாவது பகுதியையே. அதன் பின் நாம் குறிப்பிட்ட முதல் பகுதியை அலசுவோம்.\n‘ஜின்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘ஒன்றையும் காண முடியாத இருட்டு’ என்று கருத்துக் கூறலாம். ‘ஜன்னா’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘சுவனம், தோப்பு’ என்பது அர்த்தமாகும். மரஞ்செடிகளால் அடர்ந்த சோலைக்குள் இருப்பவற்றைக் காண முடியாது அதனாலேயே அரபு மொழியில் தோப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறுதான் கருவிலிருக்கும் சிசுவுக்கும் அரபு மொழியில் ‘ஜனீன்’ என்று அழைக்கப்படுகிறது. வெளியிலிருந்து காண முடியாதளவு அது மறைந்திருப்பதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஓன்றையும் அறியாத நிலையிலிருக்கும் பைத்தியகாரனுக்கு அரபு மொழியில் ‘மஜ்னூன்’ என்றழைப்பதும் இவ்வடிப்படையில்தான். ஆகவே இச்சொற்களனைத்துமே ‘ஜன்ன’ என்ற சொல்லிலிருந்து பிரிந்தவைகளே. இதே கருத்தைக் கொண்டதாக அல்குர்ஆனிலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது.\nஇப்றாஹீம் (அலை) அவர்களுடன் தொடர்பான ஒரு விடயத்தை அல்லாஹ் சுட்டிக்காட்டும் போது பின்வருமாறு கூறுகிறான்.\n“இரவு அவரை மூடிக்கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார். (அல்அன்ஆம்:76)\nஇவ்வசனத்தில் جَنَّ என்ற சொல்லை ‘ஒன்றும் விளங்காமல் போனது’ என்ற கருத்திலேயே குர்ஆன் ஆள்கிறது. பாம்பிற்கு அரபு மொழியில் ‘ஜான்’ என்றழைக்கப்படுகிறது. நமது பார்வையிலிருந்து மிக அவசரமாக மறையக் கூடிய ஆற்றல் அதற்கிருக்கிறது. அதனால்தான் அவ்வாறழைக்கப்படுகிறது. பாம்புக்கு ‘ஜான்’ என்றழைக்கும் பிரயோகம் அல்குர்ஆனிலும் காணப்படுகிறது. ஆகவே ‘ஜின்’ என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாகவே மறையக் கூடியது என்பதுதான் அர்த்தமாகும்.\nஆனால் நம்மில் சிலர் ‘ஜின்’ என்றால் பேய்களைத்தான் குறிக்கிறது என்று நம்பியுள்ளனர். இது முற்றிலும் தவறானதாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் பேய்கள் எனப்படுபவை மரணித்தவர்களின் ஆவிகள் என்று நம்பப்படுகின்றன. இது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான மூட நம்பிக்கையாகும். பேய், பிசாசு என்றொன்று உலகில் கிடையாது. இந்துக்கள் பேயெனக் கூறுவது ஜின்களைத்தான் என்றும் நம்மில் சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும். பேய்க்கு அரபியில் ‘ஷபஹ்’ என்பார்கள். இந்த பேய் ஆவி நம்பிக்கை ஆசியாவில் மட்டுமல்ல பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் பரலவாக உள்ளன. குறிப்பாக சொல்வதெனில் 13ம் இலக்கத்தைக் குறிப்பிடலாம். 13ம் திகதியென்றால் அது பொருத்தமில்லாத நாள் என்று பலர் நம்புகிறார்கள். 13ம் இலக்கம் கொண்ட வாகனங்களை வாங்க மறுக்கிறார்கள். மூட நம்பிக்கைகளால் விளைந்ததே இவையாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய கட்டடத்தொகுதிகள் போன்றவை இந்த மூடநம்பிக்கையின் காரணத்தால் 12 மாடிகளோடு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 13வது மாடி கட்டப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் 13ம் திகதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் பெரும் அழிவு ஏற்படும் என்றும் பேய் வெளிப்படும் தினம் என்றும் மக்கள் நம்பியுள்ளனர். இதற்கும் ஜின்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. (பேய் பிசாசு நம்பிக்கையின் தோற்றம் அதன் பரவல் அது பற்றிய இஸ்லாத்தின் பார்வை சம்பந்தமாக தெரிந்து கொள்ள பின்வரும் லின்கில் உள்ள பயானைப் பார்வையிடவும்)இதைப் பற்றி சற்று விரிவாக பின்னர் ஆராய்வோம்.\nஅல்லாஹ் ஜின்ளைப் பற்றிக் கூறும் போது:\nوَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ الرحمن : 15 தீப்பிழம்பிலிருந்து ஜின்களைப்படைத்தான் (அர்ரஹ்மான் : 15)\nமற்றோரிடத்தில் கூறும் போது: وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ الحجر : 27 கடுமையான வெப்பமுள்ள நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். (அல் ஹிஜ்ர் : 27)\nமனிதர்கள் மண்ணால் படைக்கப்பட்டிருப்பது போல ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் மனிதர்களுக்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது. எதற்காக ஜின்கள் படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.\nوَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ الذاريات : 56 ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை (அத்தாரியாத் : 56)\nஜின்களையும் மனிதர்களையும் வணங்குவதற்காகத்தான் படைத்தேன் என்பதாக இந்த வசனத்துக்கு சிலர் தப்பாக விளக்கம் சொல்வார்கள். ‘என்னை வணங்குவதற்காகவே படைத்தேன்’ என்று அல்லாஹ் கூறியிருப்பதன் மூலம் அவனை மட்டுமே வணங்க வேண்டும் வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதைத் தெளிவாக விளங்கலாம். எனவே மனித ஜின் வர்க்கங்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் எனப் பிரித்தறியவே அல்லாஹ் இவ்விரு கூட்டத்தாரையும் படைத்திருக்கிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.\nஜின்கள் மனிதர்கள் போன்று இரு வகையினர்\nஜின்களில் நல்லவர்களுமுள்ளனர் தீயவர்களுமுள்ளனர். காபிர்களுமுள்ளனர். முஸ்லிம்களுமுள்ளனர். இதை ஜின்கள் கூறுவதாகஅல்லாஹ் சூறா ஜின்னிலே கீழ்வருமாறு குறிப்பிடுகிறான்.\nوَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا الجن : 14 நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக்கொண்டனர். (அல்ஜின் : 14)\nஜின்களில் கெட்டவர்களே ஷெய்தான்கள். நல்லவர்கள் முஸ்லிம்கள் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியாயின் கெட்ட ஜின்கள் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்களா என்ற கேள்வியெழுகிறது. ஷெய்தான்கள் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள். நபியவர்கள் அல் குர்ஆன் ஓதியதைக் கேட்டு சில ஜின்கள் இஸ்லாத்தைத் தழுவியது போல கெட்ட ஜின்களும் இஸ்லாத்தை ஏற்கலாம். ஆகவே ஷெய்தான்களே ���ெட்ட ஜின்கள் என்று கூறமுடியாது. ஷெய்தான்கள் மனித ஜின் இரு கூட்டத்துக்கும் எதிரியாகும். அவனுடைய நோக்கமே இவ்விரு கூட்டத்தையும் வழிகெடுப்பதே என்பதை நாம் மறந்திடலாகாது. நல்ல ஜின்களை ஷெய்தான் வழிகெடுப்பதில்லை. நல்ல மனிதர்களையே அவன் வழிகெடுப்பான் என்று கூறுவது பகுத்தறிவு ரீதியாகக் கூட ஏற்க முடியாததாகும்.\nஇப்லீஸ் எனப்படும் ஷெய்தானும் அவனுடைய பரம்பரையும் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்களே. அல்லாஹ் அவனுக்கு மிகப்பெரும் அந்தஸ்தைக் கொடுத்திருந்தான். மலக்குமார்களோடு அவனை வைத்திருந்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூது செய்யுமாறு அவனைப் பணித்த போது அவன் அதை மறுத்து சபதமிட்டவனாக அல்லாஹ்விடமிருந்து வெளியேறுகிறான். இங்கே நாம் கவனிக்கவேண்டியது, இந்த இப்லீஸும் இவனைத் தொடர்ந்து வந்தவர்களும் ஷெய்தான்கள் இவர்கள் இஸ்லாத்தை ஏற்கமுடியாது என்பதையே. இதை இல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.\nوَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا الكهف : 50 ஆதமுக்குப்பணியுங்கள் என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும் அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா அவர்கள் எங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. (அல்கஹ்ப் : 50)\nஎனவே இப்லீஸ் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் அவனுடைய பரம்பரைக்கே நாம் ஷெய்தான்கள் என்கிறோம். இவர்கள் யாரும் இஸ்லாத்துக்கு வருவதில்லை. இவர்களின் தொழிலே மனிதர்களையும் ஜின்களையும் வழிகெடுப்பதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும்.\nஷெய்தானும் கரீன் என்ற அல்குர்ஆனின் பிரயோகமும்\n‘கரீன்’ என்றால் ‘நண்பன்’ என்று கருத்தாகும். இந்த சொல்லை அல்லாஹ் அதிகமாக திருமறையில் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. ‘கரீன்’ என்ற சொல்லை பெரும்பாலும் கெட்டவர்களுக்கே அல்லாஹ் உபயோகித்துள்ளான். நல்லவர்களுக்கு அல்லாஹ் இதைப் பயன்படுத்தவில்லை. நண்பனுக்கு அரபு மொழியில் ‘ஸதீக்’ , ‘கலீல்’ என்பார்கள். ஆனால் கெட்டவர்களுக்கு ‘கரீ���்’ என அல்லாஹ் கூறியுள்ளான். இது அல்குர்ஆனில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.\nقَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ ق : 27 எங்கள் இறைவா நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டிலிருந்தான். என்று அவனது கூட்டாளி கூறுவான். (காப் : 27)\nயாரெல்லாம் மார்க்க்ததைப் புறக்கணித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு இன்னும் பல கூட்டாளி ஷெய்தான்களை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.\nوَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ الزخرف : 36 எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷெய்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அஸ்ஸுக்ரூப் : 36)\nநாளை மறுமையில் இந்த ஷெய்தானைப் பார்த்து இந்த மனிதன் பின்வருமாறு கூறுவான். حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ الزخرف : 38 முடிவில் அவன் நம்மிடம் வரும் போது எனக்கும் உனக்கும் இடையே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா நீ கெட்ட தோழனாவாய் என்று அவன் கூறுவான். (அஸ்ஸுக்ரூப் : 38)உலகில் அல்லாஹ்வைப் புறக்கணித்து வாழ்வோருக்கு அல்லாஹ் பல ஷெய்தான்களைத் தோழர்களாக்கின்றான் என்பதற்கு இவ்வசனம் சான்றாகிறது.\n அதை அநீதி இழைத்தோருக்கு சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷெய்தான்களின் தலைகளை போன்றது. (அஸ்ஸாப்பாத் : 62-65) ஷெய்தான்களின் தலை பயங்கரமானது என்பதை இவ்வசனத்தின் மூலம் விளங்க முடிகிறது.\n என்று (இறைவன்) கேட்டான். நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய் அவரைக் களி மண்ணால் படைத்தாய் என்று அவன் கூறினான். இங்கிருந்து நீ இறங்கி விடு இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு நீ சிறுமையடைந்தவனாவாய். என்று (இறைவன்) கூறினான். அவர்கள் உயிர்ப்பிக்கும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக என்று அவன் கேட்டான். நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய். என்று (இறைவன்) கூறினான். (அல் அஃராப் : 12-15) ஷெய்தான்களால் மறுமை வரைக்கும் வாழ இயலாது. அவர்களுக்கும் மரணமுண்டு. இப்லீஸுடைய பரம்பரைக்கும் அவ்வாறு வாழ முடியாது. அவர்களுக்கும் மரணமுண்டு. இப்லீஸுக்கு மட்டுமே மறுமை வரை வாழ அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.\nஷெய்தான்களுக்கு மனிதர்கள் மீதுள்ள அதிகாரம்\nநாளை மறுமையில் தன்னை வழிப்பட்டவர்களைப் பார்த்து இப்லீஸ் என்ன கூறுவான் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنْفُسَكُمْ مَا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتُمْ بِمُصْرِخِيَّ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِنْ قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ إبراهيم : 22 அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள். உங்களையே பழித்துக் கொள்ளுங்கள். நான் உங்களைக் காப்பற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன். என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷெய்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (இப்றாஹீம் : 22) மனிதர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஷெய்தானுக்கு இல்லை என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. அதை ஷெய்தானே தெளிவாகக் கூறியிருப்பதும் இவ்வசனத்திலிருந்து புரிகிறது.\nஷைதானிற்கு வழிப்படும் போது அதிகாரம் உண்டாகும்\nஷெய்தானைப் பார்த்து இவ்வாறு அல்லாஹ் கூறினான் إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ الحجر : 42 எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. (அல்ஹிஜ்ர் : 42) ஷெய்தானுக்கு வழிப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனுக்குண்டு என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம்.\nஷெய்தானின் அதிகாரம் தொடர்பில் அல்லாஹ் மேலும் கூறும் போது إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (99) إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُمْ بِهِ مُشْرِكُونَ النحل : 99 ، 100 நம்பிக்கை கொண்டோர் மீதும் தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்��ோர் மீதும் இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உண்டு. (அந்நஹ்ல் : 99-100) மனிதர்கள் சொல்லி ஷெய்தான் கட்டுப்படுவதில்லை. ஷெய்தான் சொல்லியே மனிதர்கள் கட்டுப்படுகின்றனர். எனவே சில விடயங்களைக் கூறி தன்னை வழிப்படுபவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனுக்குண்டு என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. மேலும் அல்லாஹ் கூறும் போது وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا (64) إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَكِيلًا الإسراء : 64 ، 65 உனது குரல் மூலம் அவர்களில் எனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் ககொள் உனது குதிரைப்படையையும் காலாட் படையையும் அவர்களுக் கெதிராக ஏவிக் கொள் பொருட் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள் அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள் (என்றும் இறைவன் கூறினான்) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷெய்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. எனது நல்லடியார்களில் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல் இஸ்ரா : 54-65)\nஷெய்தான் மனிதனை எவ்வாறெல்லாம் வழிகெடுப்பான்\nஷெய்தான் எவ்வாறு மனிதர்களை வழிகெடுப்பான் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا النساء : 118 ، 119 அல்லாஹ் அவனை (ஷெய்தானை) சபித்து விட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன். அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்குத் (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன். அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் இறைவனிடம் கூறினான். அல்லாஹ்வையன்றி ஷெய்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான். (அந்நிஸா : 118 – 119) இன்னுமோரிடத்தில் அல்லாஹ் இது பற்றிக் கூறும் போதுقَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنّ�� لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ (16) ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ الأعراف : 16 ، 17 நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன் என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும்,வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய். (என்றும் கூறினான்) அல் அஃராப் : 16 – 17) சூறதுல் ஹிஜ்ரிலே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ (39) إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ الحجر : 39 ، 40 என்இறைவா என்னை நீ வழிகெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன். என்று கூறினான். (அல் ஹிஜ்ர் : 39 – 40) இவ்வார்த்தைகளை ஷெய்தான் கூறியதாக அல் குர்ஆனில் பல் வேறு இடங்களில் அல்லாஹ் திரும்பத்திரும்ப கூறியுள்ளான். அற்ப விடயங்கள் முதல் ஆட்சியதிகாரம் வரையிலும் ஷெய்தானுடைய வழிகெடுத்தல் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு செக்கனுக்கும் நாங்கள் அவற்றுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகவுள்ளன.\nஷெய்தானின் சபதத்தை அல்லாஹ் மற்றுமோரிடத்தில் கீழ்வருமாறு கூறுகிறான். قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا الإسراء : 62 என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக கியாமத் நாள் வரை எனக்கு எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன் எனவும் கூறினான். (அல் இஸ்ரா : 62) மேலே நாம் அவதானித்த வசனங்களிலிருந்து ஷெய்தான்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள். இப்லீஸுடைய குணமென்ன அவனுடைய பரம்பரையுடைய வேலை என்ன அவனுடைய பரம்பரையுடைய வேலை என்ன போன்ற விடயங்களை அறிந்தோம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா போன்ற விடயங்களை அறிந்தோம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா என்பது பற்றி அடுத்ததாக ஆராய்வோம்.\n என்பது பற்றி அடுத்ததாக ஆராய்வோம். மனிதர்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்கள் ஜின்களைய��ம் மனிதர்களையும் வழிகெடுப்பார்கள். ஷெய்தானுக்கு வழிப்பட்டவர்களே இவ்வாறு செய்கிறார்கள். இதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்:\nوَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ فصلت : 29 எங்கள் இறைவா ஜின்களிலும் மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம். என்று (ஏக இறைவனை மறுத்தோர்) கூறுவார்கள். (புஸ்ஸிலத் : 29) ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை திருமறையில் காணலாம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு ஹதீஸிலும் ஆதாரம் உள்ளது:\nصحيح البخاري – (8 . 525) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عِفْرِيتًا مِنْ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلَاتِي فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي} فَرَدَدْتُهُ خَاسِئًا இப்ரீத் என்ற ஜின் நான் தொழுது கொண்டிருக்கும் போது எனது தொழுகையைக் கெடுக்க முனைந்தது. அதை நீங்கள் பார்ப்பதற்காக நான் அதைப்பிடித்து பள்ளியின் தூனிலே கட்டிவைக்கப்பார்த்தேன். என்றாலும் சகோதரர் ஸுலைமானுடைய ‘எனக்குப் பின்பு யாருக்கும் கொடுக்காத ஆட்சியொன்றை இறைவா எனக்குக் கொடு’ என்ற துஆ எனக்கு நினைவில் வந்தது. அதனால் நான் அதை விட்டு விட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம் : புஹாரி.525 ஜின்கள் தமது உண்மையான தோற்றத்தில் வந்தால் நபியவர்களாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. ஸுலைமான் நபிக்கும் அல்லாஹ் அவற்றை வசப்படுத்திக் கொடுத்ததனாலேயே அவருக்கு அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. அவரல்லாத வேறெந்த நபிக்கும் இந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. கண்ணிமைக்க முன்னால் ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களைப் பிடித்து தூனிலே கட்டி வைத்தல் என்பது சிரமமான காரியமாகும். எப்போது இது சாத்தியமாகும் என்றால் ஜின்கள் தமது சொந்த தோற்றமல்லாது மனிதன், நாய் போன்ற ஏனைய சாதாரண படைப்புக்களின் தோற்றத்தில் வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். ஏனென்றால் எந்தப் படைப்���ாயினும் அல்லாஹ் அவற்றுக்கு என்ன ஆற்றலை வழங்கியுள்ளானோ அவற்றை மாத்திரமே அவை கொண்டிருக்க முடியும் இது அல்லாஹ்வின் விதியாகும். ஒரு ஜின் நாயின் உருவத்தில் தோற்றமளித்தால் அதற்கு நாயுடை குண இயல்புகளே இருக்க முடியும். நாயின் தோற்றத்திலிருந்து கொண்டு ஜின் செய்யும் வேலைகளை அதனால் செய்ய முடியாது. நபியவர்களிடம் வந்த இப்ரீத் என்ற ஜின்னும் ஒரு மனித தோற்றத்திலேயே காணப்பட்டது. நாமெனில் அதை ஒரு மனிதனாகவே பார்த்திருப்போம். ஆனால் நபியவர்கள் அது மனித உருவத்தில் வந்திருக்கும் ஒரு ஜின் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே அதைக் கட்டி வைக்க முனைந்தார்கள் ஆனாலும் ஸுலைமான் நபியுடைய துஆ நபியவர்களுக்கு நினைவில் வந்ததால் அவ்வாறு செய்யமல் விட்டு விட்டார்கள். ‘நீங்கள் பார்ப்பதற்காக அதைக் கட்டி வைக்கப் பார்த்தேன். என்று நபியவர்கள் கூறியதிலிருந்து அது மனித தோற்றத்தில்தான் வந்திருந்தது என்பதை விளங்கலாம். ஜின்களும் வழிகெடுக்கும் வேலையைச் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.\nஜின்கள் வேறு தோற்றங்ளில் மாறும் ஆற்றலுடையவர்கள் என்பதற்கு கீழ் வரும் ஹதீஸ் ஆதாரமாகின்றது. صحيح البخاري – (17 449) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஷெய்தான் என்னைப் போன்று தோற்றமளிக்க மாட்டான். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) ஆதாரம் : புஹாரி\nமனித உருவத்தில் தோற்றமளித்தும் ஷெய்தான் மனிதனை வழிகெடுப்பான் என்பதற்கு கீழ் வரும் அல் குர்ஆன் வசனம் ஆதாரமாகின்றது. وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ الأنفال : 48 இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை. நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன். எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். என்று கூறினான். (அல்அன்பால் : 48)\nமனித உருவத்தில் ஷெய்தான் வருவா���் என்பதற்குக் கீழ் வரும் ஹதீஸும் ஆதாரமாகின்றது.\n’ என்று கூறினேன். அதற்கவர் ‘நான் ஓர் ஏழை’ எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது’ எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைராவே என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைராவே நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தார் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தார் என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன் தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் மீண்டும் அவன் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடு என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடு நான் ஓர் ஏழை என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் என்றேன். ‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றேன். ‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோதுஅவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோதுஅவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் (ஒவ்வொரு முறையும்) ‘இனிமேல் வரமாட்டேன் (ஒவ்வொரு முறையும்) ‘இனிமேல் வரமாட்டேன் என்று செல்லிவிட்டு மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று செல்லிவிட்டு மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடும் என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடும் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்’ என்றான். அதற்கு நான் ‘அந்த வார்த்தைகள் என்ன’ என்றான். அதற்கு நான் ‘அந்த வார்த்தைகள் என்ன என்று கேட்டேன். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் என்று கேட்டேன். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான்’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான் என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதன��ல் அவனைவிட்டு விட்டேன் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்’ என்றேன். ‘அந்த வார்த்தைகள் என்ன’ என்றேன். ‘அந்த வார்த்தைகள் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும் அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா என்று கேட்டனர். ‘தெரியாது” என்றேன். ‘அவன்தான் ஷைத்தான் என்று கேட்டனர். ‘தெரியாது” என்றேன். ‘அவன்தான் ஷைத்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிவப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : புஹாரி\nநபியவர்களிடமிருந்து பல் வேறு ஹதீஸ்களைக் கேட்டுப் படித்த மிகப் பெரும் மேதையான அபூஹுரைரா (ரழி) அவர்களுக்கே தன்னிடம் வந்தது ஷெய்தான் தான் என்பது தெரியவில்லை என்றால் ஜின்னுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சிலர் இன்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்ற கேள்வியெழுகிறது. நபியவர்கள் அல் குர்ஆன் ஓதிய போது சில ஜின்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இது நபியவர்களுக்குத் தெரிய வில்லை. அல்லாஹ் வஹீ மூலம் சொல்லிக் கொடுத்த பின்னரே நபியவர்களுக்கு இந்த விடயம் தெரிய வந்தது. இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا الجن : 1 ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று ‘நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என (முஹம்மதே) கூறுவீராக. (அல்ஜின் : 1) தான் ஓதியதை ஜின்கள் கேட்டுக் கொண்டிருந்தது நபியவர்களுக்கே தெரியவில்லை என்றால் ‘தமது மர்கஸ்களில் ஜின்கள் வந்து படிப்பதாகவும் அவற்றில் திறமையான திறமை குறைந்த ஜின்களும் இருப்பதாகவும் ஜின் மாணவர்களின் துணையுடன் பெற்றோலின்றி தாம் மோட்டார் சைக்கிலில் செல்வதாகவும்’ இன்று சிலர் கூறுவது எவ்வளவு தூரம் நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது பற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஜின்களும் மனித உருவத்தில் வந்து மனிதர்களை வழிகெடுக்கலாம் என்பதை சற்று முன்னர் நாம் பார்த்த குர்ஆன் வசனம் ஹதீஸ் போன்றவற்றிலிருந்து சாரம்சமாக விளங்க முடியும்.\nஜின்களை அவற்றின் சொந்த உருவத்தில் காண்பதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு உலகில் ஏற்படுத்தவில்லை. அவற்றுக்கு வேறு படைப்புக்களின் தோற்றத்திலேயே காட்சியளிக்க முடியும். அத்துடன் மனிதர்களிடம் ஊசலாட்டத்தை உண்டாக்குவதற்காக சில மாறு பட்ட தோற்றங்களை ஏற்படுத்தவும் ஜின்களுக்கு முடியும். அவ்வாறான நேரத்தில் தைரியத்துடன் சென்று நாம் பார்ப்போமானால் அந்த ஊசலாட்டத்தின் உண்மையும் தெளிவாகிவிடும்.\nஜின்களுக்கு அரபியில் ‘ஜான்’ என்று சொல்வதைப் போன்று பாம்பிற்கும் அரபியில் ‘ஜான்’; என்று கூறுவார்கள். பாம்பில் ஒர் இனம் ஜின்களாகும் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாகின்றது. صحيح مسلم – (7 40) إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا فَإِذَا رَأَيْتُمْ مِنْهُمْ شَيْئًا فَآذِنُوهُ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ஆனால் சில வகைப் பாம்புகளைக் கண்டால் அவற்றைக் கொன்று விடுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. صحيح مسلم – (5 36) عَلَيْكُمْ بِا��أَسْوَدِ الْبَهِيمِ ذِى النُّقْطَتَيْنِ فَإِنَّهُ شَيْطَانٌ கண்ணங்கரேலான பாம்பைக் கொன்று விடுங்கள் அது ஷெய்தானாகும். அறிவிப்பவர் : ஜபிரிப்னு அப்தில்லாஹ் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் சிலர் பாம்பு பழிவாங்கும் என்று பயந்து அதைக் கொல்லாது விடுகின்றனர் இது தவறாகும். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவாகக் கூறுகிறது. سنن أبى داود-ن – (4 534) 5252 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أُرَى إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ ». பாம்பு பழி வாங்கும் என்ற பயத்திற்காக யார் அதைக் கொல்லாமல் விடுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல. அவற்றை நாம் எதிர்த்த காலத்திலிருந்து அவற்றோடு நாம் சமாதானமாகியதில்லை. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : அபூதாவுத் கறுப்பு நாயும் ஷெய்தானே அதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. صحيح مسلم – (2 59) الْكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ கறுப்பு நாய் ஷெய்தானாகும். அறிவிப்பவர் : அபூதர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் மேலே நாம் முன்வைத்த சான்றுகளிலிருந்து ஜின்களைப் பற்றி சாரம்சமாக விளங்கலாம்.\n என்பது பற்றி அடுத்ததாக ஆராய்வோம். மனிதர்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்கள் ஜின்களையும் மனிதர்களையும் வழிகெடுப்பார்கள். ஷெய்தானுக்கு வழிப்பட்டவர்களே இவ்வாறு செய்கிறார்கள். இதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்:\nوَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ فصلت : 29 எங்கள் இறைவா ஜின்களிலும் மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம். என்று (ஏக இறைவனை மறுத்தோர்) கூறுவார்கள். (புஸ்ஸிலத் : 29) ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை திருமறையில் காணலாம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு ஹதீஸிலும் ஆதாரம் உள்ளது:\nصحيح البخاري – (8 . 525) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عِفْرِيتًا مِنْ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلَاتِي فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي} فَرَدَدْتُهُ خَاسِئًا இப்ரீத் என்ற ஜின் நான் தொழுது கொண்டிருக்கும் போது எனது தொழுகையைக் கெடுக்க முனைந்தது. அதை நீங்கள் பார்ப்பதற்காக நான் அதைப்பிடித்து பள்ளியின் தூனிலே கட்டிவைக்கப்பார்த்தேன். என்றாலும் சகோதரர் ஸுலைமானுடைய ‘எனக்குப் பின்பு யாருக்கும் கொடுக்காத ஆட்சியொன்றை இறைவா எனக்குக் கொடு’ என்ற துஆ எனக்கு நினைவில் வந்தது. அதனால் நான் அதை விட்டு விட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம் : புஹாரி.525 ஜின்கள் தமது உண்மையான தோற்றத்தில் வந்தால் நபியவர்களாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. ஸுலைமான் நபிக்கும் அல்லாஹ் அவற்றை வசப்படுத்திக் கொடுத்ததனாலேயே அவருக்கு அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. அவரல்லாத வேறெந்த நபிக்கும் இந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. கண்ணிமைக்க முன்னால் ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களைப் பிடித்து தூனிலே கட்டி வைத்தல் என்பது சிரமமான காரியமாகும். எப்போது இது சாத்தியமாகும் என்றால் ஜின்கள் தமது சொந்த தோற்றமல்லாது மனிதன், நாய் போன்ற ஏனைய சாதாரண படைப்புக்களின் தோற்றத்தில் வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். ஏனென்றால் எந்தப் படைப்பாயினும் அல்லாஹ் அவற்றுக்கு என்ன ஆற்றலை வழங்கியுள்ளானோ அவற்றை மாத்திரமே அவை கொண்டிருக்க முடியும் இது அல்லாஹ்வின் விதியாகும். ஒரு ஜின் நாயின் உருவத்தில் தோற்றமளித்தால் அதற்கு நாயுடை குண இயல்புகளே இருக்க முடியும். நாயின் தோற்றத்திலிருந்து கொண்டு ஜின் செய்யும் வேலைகளை அதனால் செய்ய முடியாது. நபியவர்களிடம் வந்த இப்ரீத் என்ற ஜின்னும் ஒரு மனித தோற்றத்திலேயே காணப்பட்டது. நாமெனில் அதை ஒரு மனிதனாகவே பார்த்திருப்போம். ஆனால் நபியவர்கள் அது மனித உருவத்தில் வந்திருக்கும் ஒரு ஜின் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே அதைக் கட்டி வைக்க முனைந்தார்கள் ஆனாலும் ஸுலைமான் நபியுடைய துஆ நபியவர்களுக்கு நினைவில் வந்ததால் அவ்வாறு செய்யமல் விட்டு விட்டார்கள். ‘நீங்கள் பார்ப்பதற்காக அதைக் கட்டி வைக்கப் பார்த்தேன். என்று நபியவர்கள் கூறியதிலிருந்து அது மனித தோற்றத்தில்தான��� வந்திருந்தது என்பதை விளங்கலாம். ஜின்களும் வழிகெடுக்கும் வேலையைச் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.\nஜின்கள் வேறு தோற்றங்ளில் மாறும் ஆற்றலுடையவர்கள் என்பதற்கு கீழ் வரும் ஹதீஸ் ஆதாரமாகின்றது. صحيح البخاري – (17 449) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஷெய்தான் என்னைப் போன்று தோற்றமளிக்க மாட்டான். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) ஆதாரம் : புஹாரி\nமனித உருவத்தில் தோற்றமளித்தும் ஷெய்தான் மனிதனை வழிகெடுப்பான் என்பதற்கு கீழ் வரும் அல் குர்ஆன் வசனம் ஆதாரமாகின்றது. وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ الأنفال : 48 இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை. நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன். எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். என்று கூறினான். (அல்அன்பால் : 48)\nமனித உருவத்தில் ஷெய்தான் வருவான் என்பதற்குக் கீழ் வரும் ஹதீஸும் ஆதாரமாகின்றது.\n’ என்று கூறினேன். அதற்கவர் ‘நான் ஓர் ஏழை’ எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது’ எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைராவே என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைராவே நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தார் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தார் என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன் தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இர��ப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான் மீண்டும் அவன் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடு என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடு நான் ஓர் ஏழை என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான் என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன் என்றேன். ‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றேன். ‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோதுஅவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோதுஅவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன் (ஒவ்வொரு முறையும்) ‘இனிமேல் வரமாட்டேன் (ஒவ்வொரு முறையும்) ‘இனிமேல் வரமாட்டேன் என்று செல்லிவிட்டு மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று செல்லிவிட்டு மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடும் என்று ��ூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடும் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன் அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்’ என்றான். அதற்கு நான் ‘அந்த வார்த்தைகள் என்ன’ என்றான். அதற்கு நான் ‘அந்த வார்த்தைகள் என்ன என்று கேட்டேன். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் என்று கேட்டேன். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும் அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான்’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான் என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்’ என்றேன். ‘அந்த வார்த்தைகள் என்ன’ என்றேன். ‘அந்த வார்த்தைகள் என்ன என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும் அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான் என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான் மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா என்று கேட்டனர். ‘தெரியாது” என்றேன். ‘அவன்தான் ஷைத்தான் என்று கேட்டனர். ‘தெரியாது” என்றேன். ‘அவன்தான் ஷைத்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிவப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : புஹாரி\nநபியவர்களிடமிருந்து பல் வேறு ஹதீஸ்களைக் கேட்டுப் படித்த மிகப் பெரும் மேதையான அபூஹுரைரா (ரழி) அவர்களுக்கே தன்னிடம் வந்தது ஷெய்தான் தான் என்பது தெரியவில்லை என்றால் ஜின்னுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சிலர் இன்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது என்ற கேள்வியெழுகிறது. நபியவர்கள் அல் குர்ஆன் ஓதிய போது சில ஜின்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இது நபியவர்களுக்குத் தெரிய வில்லை. அல்லாஹ் வஹீ மூலம் சொல்லிக் கொடுத்த பின்னரே நபியவர்களுக்கு இந்த விடயம் தெரிய வந்தது. இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا الجن : 1 ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று ‘நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என (முஹம்மதே) கூறுவீராக. (அல்ஜின் : 1) தான் ஓதியதை ஜின்கள் கேட்டுக் கொண்டிருந்தது நபியவர்களுக்கே தெரியவில்லை என்றால் ‘தமது மர்கஸ்களில் ஜின்கள் வந்து படிப்பதாகவும் அவற்றில் திறமையான திறமை குறைந்த ஜின்களும் இருப்பதாகவும் ஜின் மாணவர்களின் துணையுடன் பெற்றோலின்றி தாம் மோட்டார் சைக்கிலில் செல்வதாகவும்’ இன்று சிலர் கூறுவது எவ்வளவு தூரம் நம்��கத் தன்மை வாய்ந்தது என்பது பற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஜின்களும் மனித உருவத்தில் வந்து மனிதர்களை வழிகெடுக்கலாம் என்பதை சற்று முன்னர் நாம் பார்த்த குர்ஆன் வசனம் ஹதீஸ் போன்றவற்றிலிருந்து சாரம்சமாக விளங்க முடியும்.\nஜின்களை அவற்றின் சொந்த உருவத்தில் காண்பதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு உலகில் ஏற்படுத்தவில்லை. அவற்றுக்கு வேறு படைப்புக்களின் தோற்றத்திலேயே காட்சியளிக்க முடியும். அத்துடன் மனிதர்களிடம் ஊசலாட்டத்தை உண்டாக்குவதற்காக சில மாறு பட்ட தோற்றங்களை ஏற்படுத்தவும் ஜின்களுக்கு முடியும். அவ்வாறான நேரத்தில் தைரியத்துடன் சென்று நாம் பார்ப்போமானால் அந்த ஊசலாட்டத்தின் உண்மையும் தெளிவாகிவிடும்.\nஜின்களுக்கு அரபியில் ‘ஜான்’ என்று சொல்வதைப் போன்று பாம்பிற்கும் அரபியில் ‘ஜான்’; என்று கூறுவார்கள். பாம்பில் ஒர் இனம் ஜின்களாகும் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாகின்றது. صحيح مسلم – (7 40) إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا فَإِذَا رَأَيْتُمْ مِنْهُمْ شَيْئًا فَآذِنُوهُ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ஆனால் சில வகைப் பாம்புகளைக் கண்டால் அவற்றைக் கொன்று விடுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. صحيح مسلم – (5 36) عَلَيْكُمْ بِالأَسْوَدِ الْبَهِيمِ ذِى النُّقْطَتَيْنِ فَإِنَّهُ شَيْطَانٌ கண்ணங்கரேலான பாம்பைக் கொன்று விடுங்கள் அது ஷெய்தானாகும். அறிவிப்பவர் : ஜபிரிப்னு அப்தில்லாஹ் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் சிலர் பாம்பு பழிவாங்கும் என்று பயந்து அதைக் கொல்லாது விடுகின்றனர் இது தவறாகும். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவாகக் கூறுகிறது. سنن أبى داود-ن – (4 534) 5252 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أُرَى إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ ». பாம்பு பழி வாங்கும் என்ற பயத்திற்காக யார் அதைக் கொல்லாமல் விடுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல. அவற்றை நாம் எதிர்த்த காலத்திலிருந்து அவற்றோடு நாம் சமாதானமாகியதில்லை. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : அபூதாவு��் கறுப்பு நாயும் ஷெய்தானே அதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. صحيح مسلم – (2 59) الْكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ கறுப்பு நாய் ஷெய்தானாகும். அறிவிப்பவர் : அபூதர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் மேலே நாம் முன்வைத்த சான்றுகளிலிருந்து ஜின்களைப் பற்றி சாரம்சமாக விளங்கலாம்.\nஜின்களால் மனிதனில் தாக்கம் செலுத்தமுடியுமா\nஜின்களால் பாதிக்கப்பட்ட சிலர் வேறு மொழிகளில் பேசுவதையும் வித்தியாசமான குரலில் பேசுவதையும் விகாரமாகத் தோற்றமளிப்பதையும் சமூகத்தில் நாம் காண்கிறோம். மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ நிலையங்களில் இருக்கும் நோயாளிகள் பற்றிய அறிக்கைகளைப் பார்க்கும் போது சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் சிலருக்கு அவ்வாறான காரணம் எதுவும் சொல்லப்பட்டிருக்காது. உலகிலுள்ள அனைத்து மனநல மருத்துவ நிலையங்களிலும் இத்தகைய அறிக்கைகள் காணப்படுகின்றன. ஆகவே இயற்கையாக அல்லாஹ் உலகில் ஏற்படுத்தியிருக்கும் புறச் சூழல்கள், இரசாயனங்கள் போன்றவைகளாலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஜின்கள் ஷெய்தான்களாலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படலாம். என்பதுவே இந்தப் பாதிப்புக்கள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையாகும். ஜின்களால் மனித உடலுக்குல் புக முடியும் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகின்றன. ஜின்களின் தோற்றமானது கை, கால் கொண்ட ஏனைய சில படைப்புக்களின் தோற்றத்தைப் போன்றதல்ல. மாற்றமாக ஒரு விதமான காற்றைப் போன்ற தோற்றத்திலேயே ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன. உரு மாறும் ஆற்றலையும் ஜின்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான் என்பதை இதற்கு முன்னர் நாம் பார்த்தோம். மனித உடலில் ஜின்கள் நுழையலாம் என்பதற்கான ஆதாரங்களை இப்போது அவதானிப்போம்.\nவட்டி சாப்பிட்டவர்கள் மறுமையில் எவ்வாறு எழுப்பப்படுவார்கள் என்பதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டி பைத்தியமாக்கிக் கொண்டிருப்பவர்களைப் போல்தான் எழுவார்கள். (அல்பகரா : 275)\nஷெய்தான் மனிதனில் நேரடியாகத் தாக்கம் செலுத்தலாம் என்பதற்கு இவ்வசனம் மிகப்பெரும் ஆதாரமாகவுள்ளது.\nஷெய்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது பின் வருமாறு கூறுகிறான்.\n“இதை ஷெய்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியனதுமல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். “(அஷ்ஷுஅரா : 210 – 212)\n“ஷைதான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். ஆவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.” (அஷ்ஷுஅரா : 221 – 223)\nஷெய்தான்கள் மனித உடலுக்குல் நுழைவார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.\nஉங்களில் ஒருவர் கொட்டாவி விடும் போது தனது கையை வாயில் வைத்து அதை மறைத்துக் கொள்ளட்டும். ஏனெனில் ஷெய்தான் நுழைகிறான்.\nஅறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரீ (ரழி)\nசில அறிவிப்புக்களில் ‘தன்னால் முடியுமான அளவுக்கு வாயை மறைத்துக் கொள்ளட்டும் என்றும் மற்றொரு அறிவிப்பில் ‘வாய்க்குள்ளே ஷெய்தான் நுழைகிறான்’ எனவும் இடம் பெற்றுள்ளது. ‘ஷெய்தான் நுழைகிறான்‘ என்றால் பாதிப்பு ஏற்படுகிறது , உண்மையில் நுழைவதை அது குறிக்காது என்று வலிந்துரை செய்ய முடியாது. தாக்கமும் ஏற்படுகிறது ஷெய்தான் நுழைவதும் அங்கு நடைபெறுகிறது.‘வாய்க்குள்ளே ஷெய்தான் நுழைகிறான்’ என்று நபியவர்கள் தெளிவாகவே கூறியிருப்பதிலிருந்து ஷெய்தானுக்கு மனித உடலிலே நுழைவதற்கு வசதியான உடலமைப்பையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதையே நாம் விளங்க வேண்டியுள்ளது.\n‘……………ஒரு முறை நபியவர்கள் தனது மனைவி ஸபிய்யா (ரழி) அவர்களோடு போய் கொண்டிருந்த சமயம் இரு நபித்தோழர்கள் அதைக் கண்டு விரைவாக செல்கிறார்கள். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து ‘கொஞ்சம் நில்லுங்கள். இது ஸபிய்யா தான் என்றார்கள்.’ அதற்கு அந்நபித் தோழர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் தூய்மையானவன்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள் ‘ஷெய்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுகிறான். ஆவன் உங்கள் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களைப் ஏற்படுத்துவதை நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஸபிய்யா (ரழி)\nஇந்த தஹதீஸில் இரத்தம் ஓடுகிறது என்பதற்குப் பாவிக்கும் அதே சொல்லையே நபியவர்கள் ஷெய்தான் ஓடுகிறான் என்பதற்கும் பாவித்துள்ளார்கள். எனவே ஷெய்தான் ஓடவில்லை தாக்கம்தான் ஏற்படுகிறது என்று கூறினால் இரத்தமும் ஓ��வில்லை என்பதாக அர்த்தப்பட்டு விடும். ஆகவே இரத்தம் ஓடுவது எவ்வளவு தூரம் உண்மையாகவுள்ளதோ அதுபோன்றே ஷெய்தான் ஓடுகிறான் என்பதும் உண்மையில் நிகழ்கிறது.\nஷெய்தான் ஒரு மனிதனில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்துவான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகின்றது.\n‘நபியவர்கள் என்னைத் தாயிபுக்கு கவர்னராக நியமித்தார்கள். நான் எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்குக் குறுக்கிடுவதை நான் உணர்ந்தேன். எனவே நபியவர்களிடம் சென்றேன். நபியவர்கள் என்னைக் கண்டதும் ‘உத்மான் இப்னு அபில் ஆஸா’ என்று கேட்டு உன்னை அழைத்து வந்தது எது’ என்று கேட்டு உன்னை அழைத்து வந்தது எது என்று கேட்டார்கள். ‘ அல்லாஹ்வின் தூதரே எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்கு ஏதோ குறுக்கிடுவதாகத் தெரிகிறது.’ என்று அவர்களிடம் கூறினேன். ‘அது ஷெய்தானாகும். அமர்ந்து கொள்’ என்று சொன்னார்கள். நான் முழந்தாலிட்டு அமர்ந்தேன். தனது கையால் எனது நெஞ்சில் அடித்து எனது வாயில் துப்பி ‘அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு’ என்று சொன்னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்……’\nஅறிவிப்பவர் : உத்மான் இப்னு அபில் ஆஸ் (ரழி)\nமாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும் குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும் தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில் தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரழி)\nஷெய்தான் பிறக்கும் போதே மனிதர்களைத் தீண்டுகிறான் என்பதற்குக் கீழ்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகின்றன.\n”(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்க���் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். பிறகு அபூ ஹுரைரா(ரலி)இ ‘நீங்கள் விரும்பினால்இ ‘இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)” எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : ஸஈதிப்னு முஸய்யப்\n‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது ‘அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து’ என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)\nமனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் சிந்தனையும் சக்தியும் ஷெய்தானுக்குண்டு என்பதைக் கீழ் வரும் ஹதீஸ் கூறுகின்றது.\nமனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் சிந்தனையும், சக்தியும் ஷெய்தானுக்குண்டு என்பதைக் கீழ் வரும் ஹதீஸ் கூறுகின்றது.\nஒரு முறை தொழுகையின் போது நபியவர்கள் ‘உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ ‘அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டு உன்னை சபிக்கிறேன்’ என்று மூன்று முறை கூறியதைக் கேட்டோம். அப்போது நபியவர்கள் ஏதோ ஒன்றை கையால் பிடிப்பது போல செய்தார்கள். தொழுகை முடிந்ததும் ‘நபியவர்களே தொழுகையில் நீங்கள் எதையோ கூறுவதைக் கேட்டோம். இதற்கு முன்னர் நீங்கள் அவ்வாறு கூறியதை நாம் கேட்டதில்லை. எதையோ பிடிப்பதற்காக தாங்களின் கையை நீட்டுவதையும் கண்டோமே” என்று நபியவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் “அல்லாஹ்வின் எதரியான இப்லீஸ் எனது முகத்தில் தீப்பந்தத்தைப் போடப் பார்த்தான். எனவே ‘உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என மூன்று முறை கூறினேன். ‘அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டு உன்னை சபிக்கிறேன்’ என்றும் மூன்று முறை கூறினேன். மூன்று முறை அப்படி நான் கூறியும் அவன் பின்வாங்கவில்லை. எனவே அவனைப் பிடிக்கப்பார்த்தேன். எங்களது சகோதரர் ஸ{லைமானுடைய துஆ இல்லையென்றால் மதீனாவின் சிறுவர்கள் விளையாடும் அளவுக்கு அவன் கட்டிவைக்கப் பட்டவனாக அவன் ஆகியிருப்பான்.\nஅறிவிப்பவர் : அபுத்தர்தா (ரழி)\nஇறையச்சத்திலும், ஈமானிலும் நம்மை விட பலமடங்கு அதிகமான நபியவர்களையே ஷெய்தான் தாக்க வந்தான் என்றால் நம்மிடம் வரமாட்டான் என்று கூறுது நேர்முரனாகின்றது.\nஇப்லீஸ் தனது அர்ஷை கடலில் வைத்துக் கொண்டு தனது படைகளை அனுப்புகிறான். மிகப்பெரும் குழப்பக்காரனே அவர்களில் அவனுக்கு மிகவும் நெருக்கமானவனாகும். அவனது படையிலுள்ள ஒருவர் அவனிடம் வந்து இதையிதையெல்லாம் நான் செய்தேன் என்று கூறுவார். அதற்கவன் நீ ஒன்றும் செய்யவில்லை. என்று கூறுவான். இன்னொருவன் அவனிடம் வந்து கனவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரிவை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவான். அவனிடம் நெருங்கி போய் “நீயே சிறந்தவன்” என இப்லீஸ் கூறுவான்.\nஅறிவிப்வர் : ஜாபிர் (ரழி)\nமேலே முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைப் பார்த்த பின்பும் ஷெய்தான்களால் மனிதர்களுக்கு உடல் ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியாது என்று கூறுவோமென்றால் மேலே பார்த்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் அல்லது தேவையற்ற வலிந்துரைகளை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுவோம்\nஇந்த ஆதாரங்களிலிருந்து முக்கியமான இரு விடயங்களை விளங்கலாம். ஷெய்தானுக்கு இரண்டு வகையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.\n1- குர்ஆனிலும், ஹதிஸிலும் மாற்றுக் கருத்துக்களை உண்டாக்குதல், சந்தேகங்களை ஏற்படுத்தல், அவற்றைப் புறக்கணிக்க வைத்தல், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வைத்தல், போன்ற வழிகளில் மனிதனை வழிகெடுத்தல். ஒழுக்கக் கேட்டைத் தூண்டல் மானக் கேடான காரியங்களில் ஈடுபட வைத்தல்\n2- தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள ஆற்றலைக் கொண்டு நோய்கள் உண்டாவதற்கான காரணியாக செயல்படல். பாதிப்புக்களை உண்டாக்குதல்.\nஆகவே கிருமிகள் சில நோய்களுக்குக் காரணமாயிருப்புது போலவே ஷெய்தான்களும் சில நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. ஆனால் எப்படிக் கிருமி போன்றவைகளின் தாக்கத்திற்கு இவைனின் நாட்டப்படி நிகழுமோ அது போன்ற சைத்தானியத் தாக்கங்களும் இறைவனின் நாட்டப்படியே நிகழும் என்பதை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 11:05 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாம் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு\nஇஸ்லாம் வகுத்த அரசியல் இலக்கணம்\nநபி (ஸல்) அவர்களின் அரசியல்பண்புகள் \nமுன்மாதிரி மிக்க அரசியல் தலைவர்\nமத்ஹப் மற்றும் ஹதீத் சம்மந்தமாக சிறு வரலாறு\nஜின்கள் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=25_80&product_id=166", "date_download": "2020-07-12T10:42:13Z", "digest": "sha1:A2HRTSSDUOOLNEVFL5ASVPXHJVGF5XUO", "length": 5217, "nlines": 123, "source_domain": "sandhyapublications.com", "title": "இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » எழுத்தாளர்கள் » ச. இராசமாணிக்கம் » இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்\nநூல்: இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்\nஜகன் மாதவே இவரது ஜீவனின் இயக்கம்\nகாளியின் நினைவே இவரது வாழ்வின் இரகசியம்\nஎங்கும் காளி, எதிலும் காளி, எல்லாம் காளியே இவருக்கு\nஆடை அலங்காரம் செய்து அழகு பார்ப்பார்\nஅழகிய மலர்கள் கொண்டு மாலை அணிவிப்பார்\nஆரதி செய்து அரற்றுவார், பிதற்றுவார்\nஅழுவார், தொழுவார், எழுவார், வீழ்வார்\nஆனந்தப் பரவசத்தில் மூழ்குவார். நினைவிழப்பார்\nநிர்விகல்ப சமாதியில் நிலை கொள்வார்\nTags: இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர், ச. இராசமாணிக்கம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/03/02/page/2", "date_download": "2020-07-12T10:27:52Z", "digest": "sha1:VEWXWMQTM5TYRVRKUKHK5UVAYEIGNFNU", "length": 35215, "nlines": 259, "source_domain": "www.athirady.com", "title": "2 March 2019 – Page 2 – Athirady News ;", "raw_content": "\nஅதிமுக மெகா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – அமைச்சர் விஜயபாஸ்கர்..\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-…\nயாழ் முஸ்லீம் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு\nயாழ் முஸ்லீம் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு நேற்று(1) நடைபெற்ற���ு. ஜூம்மா தொழுகையின் பின்னர் இல 126 முஸ்லீம் கல்லூரி வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட இச்சனசமூக நிலையத்தை பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான்…\nயாழில் பட்டாசுக்கொளுத்திய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்\nயாழ்.குருநகா் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய திருவிழாவில் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவா் கையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். யாழ். குருநகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழா இன்று…\nசாந்தசோலை கிராமத்தில் 22 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nவவுனியா சாந்தசேலை கிராமத்தில் இன்று காலை முதற்கட்டமாக 22 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் தலைமையில் இடம்பெற்றது. தேசிய நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்டம் தோறும்…\nபாகிஸ்தானில் 3 நாட்கள் அபிநந்தனுக்கு நடந்தது என்ன- ராணுவ அதிகாரிகள் விரைவில் விசாரணை..\nபாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று கடந்த 27-ந்தேதி பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன் நேற்று இரவு 9.20 மணிக்கு விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் சிக்கிக் கொண்ட காட்சிகள் பாகிஸ்தான் ஊடகங்கள் மூலமே…\nஅபிநந்தனின் பாதுகாப்பிற்காக லாகூரியில் தங்கியிருந்து ஆய்வு செய்த இம்ரான்கான்..\nபோர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார். அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல…\nசென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து போர் முனைகளில் சேவை செய்த அபிநந்தனின் தாயார்..\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. கடந்த 26-ந்தேதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி பயங்கரவாத…\nவிமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் – பயணி அதிர்ச்சி..\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பிராட்லி பெத்தான் என்பவர் பயணம் செய்தார். விமானத்தில்…\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மும்பை குடிசை மக்களுக்கு 500 சதுர அடியில் வீடு – ராகுல்…\nமும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது…\nமத்திய அரசாங்தினால் சாதிக்க முடியாத விடயங்களை மாகாணத்தில் நாங்கள் சாதித்துள்ளோம்\nகடந்த மூன்று ஆண்டு காலங்கள் உங்களுக்கு தெரியும் மத்திய மாகாணத்தில் நாங்கள் பலமாக இருந்ததனால் மத்திய அரசில் சாதிக்க முடியாத விடயங்களை கூட நாங்கள் மாகாண அமைச்சினூடாக சாதித்திருக்கின்றோம். கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் எமது சமூகத்தினை…\nகஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மற்றொரு நபர் கைது\nடுபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த…\nபின்லேடன் மகனின் குடியுரிமையை ரத்து செய்துவிட்டோம்- சவுதி அரேபியா அறிவிப்பு..\nஅல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும்,…\nபுல்வாமா தாக்குதல்: இம்ரான்கான் கண்டனம் தெரிவிக்காதது ஏன்\nபா.ஜனதா தலைவர் அமித்‌ஷா டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:- பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. நம் நாட்டின் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும். இனி இந்தியா மீது…\nபோர்க்கைதி அபிநந்தன்: பாகிஸ்தான் அறிக்கை..\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுதலை செய்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது குறித்து பாகிஸ்தான் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், விமானி அபிநந்தன் பிடிபட்டது பற்றியும், வாகா எல்லையில் அவரை இந்திய…\nஅபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் – சச்சின் டெண்டுல்கர் புகழாரம்..\nகடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார். பாகிஸ்தான்…\nஎருபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை\nஹெரணை, பொகுனுவட்ட பிரதேசத்தில் உள்ள எருபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்போது கொள்ளையர்கள்…\nஅர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வருவது பிரதமருடைய பொறுப்பு \nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு பிரதமருடையது என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். எனினும் அது சம்பந்தமாக பிரதமரை நேரடியாக குற்றம் சுமத்துவது தவறாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.…\nஅபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு..\nஅபிநந்தன் விடுதலைக்கு அமெரிக்கா, சீனா வரவேற்பு தெரிவித்துள்ளன. பயங்கர வாதிகளுக்கு நிதி உதவியை தடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:- இந்திய விமானியை…\nஅபினந்தன் தாயகம் திரும்பியதில் மகிழ்ச்சி – விமானப்படை தளபதி பேட்டி..\nபாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார். இன்று மாலை அபினந்தன் வாகா எல்லை வந்தடைந்தார். ஆனால், அவரை ஒப்படைப்பதில்…\nஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தின் மீது தலிபான் தாக்குதல் – 40 பேர் பலி..\nஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் ஷொராப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.…\nமீன்பிடி இ��ங்கு துறை பயனாளிகளிடம் கையளிப்பு\nயாழ்ப்பாணம் தெல்­லிப்­பழை பிர­தேச செய­லக பிரி­வுக்­குட்­பட்ட பலாலி வடக்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் 74.4. மில் லியன் ரூபா செல­வில் அமைக்­கப் பட்ட மீன்­பிடி இறங்கு துறை வேலை­கள் நிறைவு செய்­யப்­பட்டு நேற்­று­முன்­தி­னம் பய­னா­ளி­க­ளி­டம்…\nவலி.வடக்­கில் 30 ஏக்­கர் காணி விடு­விப்பு\nயாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தி­னம் திங்­கட்­கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம…\nகாதல் வார்த்தைகள் ஏமாற்றப்பட்ட சிறு­மி­கள் இளை­ஞர்­கள் மூவர் கைது\nகாத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கியதா­கத் தெரி­வித்து 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். பொலி­ஸார் மேலும்…\nபோதைப்பொருள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம்\nபோதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான விசேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இதுபற்றி தான் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.…\nஇன்று 18 மணி நேர நீர் வெட்டு \nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று காலை 09.00 மணிமுதல் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதன்படி கொழும்பு 13, 14…\nசங்கானை மக்கள் ஒன்றியத்தின் மாபெரும் கலைச் சங்கமம்\nசங்கானை மக்கள் ஒன்றியத்தின் கலையகம் வழங்கும் மாபெரும் கலைச் சங்கமம் இன்றையதினம் சனிக்கிழமை (02.03.2019) மாலை 6 மணியளவில் யா/சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படுகிறது. சங்கானை…\n8-வது நாளாக எல்லைப்பகுதிகளில் பாக்.படைகள் துப்பாக்கிச் சூடு – கிராம மக்கள் காயம்..\nஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் குண்டு வீச்சை பாகிஸ்தான் தொடர்ந்தது. இந்திய நிலைகளையும், குடியிருப்புக��ையும் குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் பீரங்கி குண்டுகளையும், சிறிய ரக ஆயுதங்களையும்…\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை தோல்வி..\nவியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் நேற்று சந்தித்தனர். அவர்கள் வியட்நாம் அரசு ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் பங்கேற்றனர். நேற்று காலை மீண்டும் இருநாட்டு…\nபிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.97 ஆயிரம் கோடி..\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த ஆண்டின் ஜனவரி மாத…\nபயங்கரவாதி மசூத் அசார் தங்கள் நாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் மந்திரி ஒப்புதல்..\nஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின்…\nபிரான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய தண்டனை\nபிரான்சில் இதுவரை மஞ்சள் ஆடை போராளிகளுக்கு இதுவரை இல்லாத பெரும் தண்டனை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நீதிமன்றத்தில் மஞ்சள் ஆடை போராளி குறித்த தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. அதில் 43 வயதுடைய நபர் மீது…\nகனேடிய குடிமகள் ஒருவருக்கு கொலை மிரட்டல்: பின்னணியில்\nதிபெத்தில் பிறந்து, இந்தியாவில் வாழ்ந்து, கனடாவுக்கு குடிபெயர்ந்து கனடா குடிமகளாகியிருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் குவிகின்றன. கொலை மிரட்டல் விடுப்பது யார் என்று பார்த்தால் சம்பந்தமே இல்லாத மூன்றாவது நாடு கூட இல்லை,…\nமாணவனை கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கிய அதிர்ச்சி சம்பவம்..\nஜேர்மனில் திகில் படங்களை பார்த்து கெட்டுப்போன இளைஞர் தன்னுடன் படித்த சகமானவரை சுத்தியலால் அடித்து கொலை செய்து உடலை துண்டுகளாக நறுக்கியுள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜேர்மனை சேர்ந்த 24 வயதான நாட் டி என்கிற இளைஞர், கடந்த ஆண்டு ஆகஸ்டு…\nதீயில் சிக்கிய தம்பியை காப்பாற்ற உயிரைவிட்ட 12 வயது சிறுமி\nசீனாவில் 12 வயது சிறுமி தனது தம்பியை தீயில் இருந்து காப்பாற்ற உயிரை விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.ஹுனான் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி, சென் ஸிமோ என்ற 12 வயது சிறுமி தனது தம்பியுடன் வீட்டில்…\nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா…\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர்…\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு…\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது…\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88:_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_2017&oldid=275012", "date_download": "2020-07-12T09:38:06Z", "digest": "sha1:H2FQCS3MX45G5AQSFOKDAXE6AVXQ6RIX", "length": 4429, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "யா/ கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2017 - நூலகம்", "raw_content": "\nயா/ கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2017\nPilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 6 சூலை 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (\"{{சிறப்புமலர்| நூலக எண்=5553...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nயா/ கொக்குவி���் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2017\nபதிப்பகம் யா/ கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [10,186] இதழ்கள் [11,888] பத்திரிகைகள் [47,756] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,302] சிறப்பு மலர்கள் [4,741] எழுத்தாளர்கள் [4,127] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [2,973]\nயா/ கொக்குவில் ஸ்ரீ ஞானபண்டித வித்தியாசாலை\n2017 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://infosecawareness.in/concept/safety-on-cyberstalking?lang=ta", "date_download": "2020-07-12T10:42:54Z", "digest": "sha1:DF7EGMORKN5W67FQ3WFMYU7R3VVYADO2", "length": 15715, "nlines": 122, "source_domain": "infosecawareness.in", "title": "பெண்கள் - பெண்களுக்கான சைபர்ஸ்டாக்கிங் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் - ISEA", "raw_content": "கட்டணமில்லா எண் : 1800 425 6235\nபெண்கள் - பெண்களுக்கான சைபர்ஸ்டாக்கிங் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபெண்களுக்கான சைபர்ஸ்டாக்கிங் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபெண்களுக்கான சைபர்ஸ்டாக்கிங் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள்\nசைபர்ஸ்டாக்கிங் என்பது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மற்றொரு நபரைத் தொடர்ந்து துன்புறுத்துவது. மின்னஞ்சல் போன்ற மின்னணு ஊடகங்கள் வழியாக வெறுப்பூட்டும் பொருளை கொண்டு ஒரு நபரை அல்லது குழுவினரைத் தொந்தரவு செய்வது. அச்சுறுத்தல்கள், அவதூறு ஏற்படுத்துவது, அடையாள திருட்டு, பாலினச் சேர்க்கைக்கான வேண்டுகோள், தவறான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இதில் அடங்கும். ஒரு சைபர் ஸ்டாக்கர் பாதிக்கப்பட்டவருக்கு நன்கு தெரிந்தவராகவோ அல்லது அந்நியராகவோ இருக்கலாம். மேலும், இது ஒரு கிரிமினல் குற்றமாகும்.\nசைபர்ஸ்டாக்கர் பெண்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கிறார்\nஉங்கள் நற்பெயருக்கு அல்லது உங்கள் நண்பர்கள் / குடும்பத்தினர் / சக ஊழியர்களுடனான உங்கள் உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்டு அவர்கள் உங்கள் ஆன்லைன் அடையாளத்தில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.\nஅவர்கள் உங்கள் சமூக ஊடக கணக்கை அணுகி, உங்களின் ஆன்லைன் செயல்பாடுகள், தனிப்பட்ட தகவல்கள் பற்றி தெரிந்துகொள்வது மற்றும் உங்கள் ��ாஸ்வோர்டையும் மாற்றலாம்.\nஅவர்கள் ஜி.பி.எஸ் அல்லது சில ஸ்பைவேர்களைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தைக் கண்காணிக்கலாம்.\nசமூக ஊடகங்களில் உங்கள் பதிவிற்கு / புகைப்படங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர்கள் தவறான மொழியைப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் குடும்பத்தினர் / நண்பர்கள் / சக ஊழியர்களுடன் தொடர்புகொண்டு உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை சேகரிக்க அவர்கள் முயற்சி செய்யலாம்.\nஉங்களை சங்கடபடுத்தும் விதமாக உங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிர அச்சுறுத்தலாம்.\nஇன்றைய நாட்களில் சைபர்ஸ்டாக்கிங் என்பது பெண் ஆபத்துக்கான ஒரு பெரிய தலைப்பாகி வருகிறது. இது ஆபத்தானதாகவும் மற்றும் உடல் ரீதியாக தீங்கிளைக்கும் அளவிற்கும் முன்னேறலாம். சைபர்ஸ்டாக்கிங் பற்றி புகார் அளிக்க காத்திருக்க வேண்டாம். சைபர்ஸ்டாக்கிங் நீடித்தால், நீங்கள் உணர்வு ரீதியாகவோ, மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ மிகுந்த துன்பங்களை எதிர்கொள்ள நேரிடும்.\nசைபர்ஸ்டாக்கிங்கில் உடல் தொடர்பு இல்லாத காரணத்தால் அது நிஜ வாழ்க்கை ஆபத்துகளைக் காட்டிலும் குறைவானது என்று அர்த்தமில்லை. அனுபவம் வாய்ந்த ஒரு இணைய பயனருக்கு (சைபர்ஸ்டாக்கர்) உங்களின் தொலைபேசி எண், நண்பர்கள், உறவினர்கள், உங்கள் பணியிடங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கண்டுபிடித்து உங்களை துன்புறுத்துவது கடினம் அல்ல.\nநீங்கள் சைபர் ஸ்டாக்கிங்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது\nதேவையற்ற வித்தியாசமான செயல்பாடுகளை நீங்கள் உணரும்போது, உதாரணமாக –\nஒருவர் உங்கள் சுயவிவரத்தை ஒரு நாள் அல்லது ஒரு வாரத்தில் அதிகமாக பார்ப்பது\nஒருவர் உங்களின் பதிவிற்கு அல்லது புகைப்படத்திற்கு தவறான வழியில் அல்லது வார்த்தைகளில் கருத்து தெரிவிப்பது.\nசமூக ஊடகங்களில் உங்கள் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்களை ஒருவர் கேட்பது.\nஉங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருவர் கேட்பது.\nஇவ்வகையான செயல்பாடுகளை நீங்கள் உணர்ந்தால், அதனை புறக்கணிக்காமல், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.\nசைபர் ஸ்டாக்கிங்கை தடுப்பது கடினம், ஏனெனில் ஸ்டாக்கர் இன்னொரு மாநிலத்திலும் இருக்கக்கூடும் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்து அறையிலும் இருக்கக்கூடும். பரந்து விரிந்திருக்கும் இணைய உலகில் ஒரு ஸ்டாக்கரின் அடையாளத்தை சரிபார்த்து, கைது செய்வதற்கு தேவையான ஆதாரங்களை சேகரித்து, பின் அவரின் இருப்பிடத்தை கண்டறிவது மிகவும் கடினம். ஆகையால் பாதுகாப்பாக இருப்பதே உகந்தது. மேலும் நாம் பாதுகாப்பு அம்சங்களை புறக்கணிக்காமல் ஆன்லைன் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தவேண்டும்.\nசைபர் ஸ்டாக்கிங்கிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் : -\nஎந்தவொரு சமூக ஊடகத்தையும் பயன்படுத்தும் போது, தனியுரிமை அமைப்பினை குடும்பத்தினர் மற்றும் தெரிந்த நண்பர்களுக்கள் சுருக்கிக்கொள்வது எப்போதும் நல்லது.\nஎந்தவொரு நட்பு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் அந்நபரின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.\nஜி.பி.எஸ் –ஐ பயன்படுத்தாதபோது அணைத்து வைக்கவும். இதனால் ஸ்டாக்கர் உங்கள் இருப்பிடத்தை அறிய முடியாது.\nஉங்களது தனிநபர் தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உங்களின் இணைய நண்பர் கோரினால் எப்போதும் பகிர வேண்டாம்.\nஉங்களது இணைய நண்பர்கள் உங்களின் புகைப்படங்கள் அல்லது செயல்களுக்கு தெரிவிக்கும் கருத்துக்களை எச்சரிக்கையாக கவனியுங்கள். அக்கருத்துக்கள் தேவையற்றது என நீங்கள் நினைத்தால் உடனடியாக அதை தடை செய்யுங்கள்.\nஉங்கள் சமூக ஊடக நண்பர்களில் யாராவது உங்களுடன் தவறாக நடந்து கொண்டால் அல்லது ஏதேனும் தேவையற்றச் செயல்களைச் செய்தால், அவற்றை சமூக ஊடக அமைப்பின் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது அவர்களைத் தடுக்கலாம். அதன்பிறகும் அவர்கள் உங்களைப் பின்தொடர முயற்சித்தால், அவர்களைப் பற்றி போலீசில் புகார் அளிக்க தாமதிக்க வேண்டாம்.\nசைபர் ஸ்டாக்கிங்கை தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nசமூக ஊடகங்களில் எந்த ஒரு ஆன்லைன் நண்பர்களையும் நம்ப வேண்டாம்.\nஉங்களது தனிப்பட்ட தகவல்கள் / புகைப்படங்கள் / வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிரங்கமாக பகிர வேண்டாம்.\nஉங்களின் செயல்களை ஆன்லைனில் பிதிவிடும்போது உங்களின் இருப்பிடத்தை பகிர வேண்டாம்.\nஉங்கள் ஆன்லைன் நண்பரின் தேவையற்ற நடத்தையை புறக்கணிக்காதீர்கள்.\nசைபர் ஸ்டாக்கிங் அல்லது எந்த ஒரு தேவையற்ற செயல்களும் உங்களுக்கு நேர்ந்தால் அதைப் பற்றி புகார் அளிக்க தாமத���க்க வேண்டாம், ஏனெனில் அது உங்கள் தவறு அல்ல.\nஉள்ளடக்கம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு isea@cdac.in என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்\nதகவல் பாதுகாப்பு விழிப்புணர்வு பதிப்புரிமை ©2020 C-DAC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இந்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oneminuteonebook.org/2020/04/25/quiz-35/?replytocom=143", "date_download": "2020-07-12T10:10:34Z", "digest": "sha1:NFWA2LBRRPODS4OWIMWPC3PY5ZEJ6YNX", "length": 3561, "nlines": 90, "source_domain": "oneminuteonebook.org", "title": "#35 கேள்விகள் பல! பதில் ஒன்று!!", "raw_content": "\nஇந்த நாட்டின் தேசியக் கொடி மேல்பாதி சிவப்பு நிறமும், கீழ்பாதி வெள்ளை நிறமும் கொண்டது.\nநாட்டின் பெயரையே தலைநகரின் பெயராகக் கொண்டுள்ளது.\nஇந்த நாட்டின் ஆட்சிமொழி பிரெஞ்சு.\nமன்னராட்சியின் கீழ் உள்ள நாடு இது.\nஇந்த நாட்டில் வருமானவரி இல்லை.\nவிமான நிலையங்களே இல்லாத நாடு.\nஉலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடு இது.\nசுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு இது.\nதனிநபர் வாழ்வுக் காலம்(90 ஆண்டுகள்) அதிகமான நாடு.\nயூரோ இந்த நாட்டின் கரன்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T09:56:13Z", "digest": "sha1:YURU55RPT2GU3L545CHPJPYNXRFEEHKV", "length": 6970, "nlines": 109, "source_domain": "ta.wikiquote.org", "title": "மைக்கல் ஜோர்டன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nமைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் (Michael Jeffrey Jordan, பிறப்பு - பெப்ரவரி 17, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2003 வரை விளையாடினார். 1984 முதல் 1993 வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என்.பி.ஏ.-யிலிருந்து விலகினார். ஒரு ஆண்டாக w:பேஸ்பால் விளையாடி 1995இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார். மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது 6 முறையாக என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார்.\nநான் தோல்வியை ஒப்புக்கொள்ளுவேன், ஆனால் மறுதடவை முயற்சி செய்யாமல் இருப்பதை ஒப்புக்கொள்ளமாட்டேன்.\nநான் என்பது குழுவில் இல்லை, ஆனால் வெற்றியில் உண்டு.\nநான் பல தடவைகள் தோல்வியை சந்தித்துள்ளேன், ஆதலாலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன்.\nவெற்றி பெறுவதைக் கற்றுக்கொள்ள, முதலில் தோல்வியை கற்க வேண்டும்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2020, 02:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mg-zs-electric-car-bookings-will-be-closed-on-17th-jan-2020-020560.html", "date_download": "2020-07-12T10:24:36Z", "digest": "sha1:B4KHL6N2B6VX2WW5Q4OILF5UABZMNF62", "length": 19907, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n3 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிவடைகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் ந��றுவனம் ஹெக்டர் காருடன் இந்தியாவில் பிரபலமான கார் பிராண்டாக மாறி இருக்கிறது. இரண்டாவது கார் மாடலாக இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.\nஇந்த புதிய எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு கடந்த மாதம் 21ந் தேதி துவங்கப்பட்டது. ரூ.50,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.\nமுதலில் முன்பதிவு செய்யும் முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்தது. டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டுமே முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.\nஇந்தநிலையில், எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிவடைய உள்ளது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளபடி, டெலிவிரி கொடுக்கப்படும்.\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் வசதிகளை பொறுத்து எக்ஸ்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nஇந்த காரில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், நவீன காற்று சுத்திகரிப்பு வசதியை வழங்கும் பிஎம் 2.5 ஃபில்டர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கும்.\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரில் 44.5kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு இருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.\nஇந்த காரில் இருக்கும் பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 8.5 வினாடிகளில் எட்டிவிடும்.\nஇந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான 5 விதமான வழிமுறைகளை எம்ஜி மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. குறிப்பாக, 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்தால் 50 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பை��்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட செலவு ஆகாது... அதனால்தான் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்வளவு போட்டி...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nபுதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது..\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஎம்ஜி இசட்எஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் உலகளவில் அறிமுகம்... இந்திய சந்தைக்கு 2021ல் வருகிறது...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nநடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்..\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான புக்கிங்... உற்பத்தியை சீராக்க எம்ஜி தீவிரம்\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nபோட்டி கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எம்ஜி ஹெக்டர்... இந்தியாவில் ஒரு வயதை கடந்தது...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #எம்ஜி மோட்டார் #mg motor\n1 ரூபாய் செலவில்லாமல் டாடா காரை வாங்கலாம்... 6 மாதங்களுக்கு இஎம்ஐ பயமும் வேண்டாம்... டாடா அதிரடி\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/general-news/200-apps-deleted-from-google-play-store/", "date_download": "2020-07-12T09:13:32Z", "digest": "sha1:CBILKOK4UBJZ2GL7R2376DAS5NBLMDNX", "length": 8948, "nlines": 134, "source_domain": "www.cinemamedai.com", "title": "அபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே.. | Cinemamedai", "raw_content": "\nHome General News அபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே..\nஅபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே..\nஇந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில�� அபாயகரமாக உள்ள 200 மொபைல் செயலிகள் ( 200 Mobile Android Apps Deleted by Google ) நீக்கியதாக கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கூகுள் பிளே ஸ்டோரில் GAMING APPs , PHOTO EDITOR APPs அதிக அளவில் பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டதாக கூகுள் “Google” நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மொபைல் செயலிகள் நீக்கப்பட்டது என்பது குறித்து மொபைல் செயலிகளின் சில பெயரை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு..\n“எங்களுக்கு கொரோனா” உங்களுக்கும் வரட்டும்…டெஸ்ட் பண்ண வந்த டாக்டர்ஸ் இருமிய கிராம மக்கள்\nஇந்தியாவில் அதுவும் இந்த இடத்துல கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சர்யம்தான்.. உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nவிதிகளை பின்பற்றாத மக்களால் ஊரடங்கை முடிவு செய்த மாநிலம்..\nமக்களே அத்தியாவசமில்லாமல் வெளியே வராதீங்க…தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகொரோனா இந்த ‘கொடிய நோய்’ முன்னாடி சாதாரணம்…\nகாற்றின் மூலம் கொரோனா பரவுவது அதிகமாவது எப்போது..\nகொரோனா சிகிச்சைக்கான மருந்து விற்பனைக்கு வந்தது..ஆனா விலை எவ்வளவு தெரியுமா.\nசென்னை செண்ட்ரல் ரயில் நிலையமே அலறும் அளவுக்கு கூடிய கூட்டம்..\nபுதிதாக மேலும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் ..\nதமிழகத்தில் இன்று மீண்டும் 4 ஆயிரத்தை தொட்ட புதிய கொரோனா தொற்றுக்கள்..\nஇந்தியாவில் “கொரோனா சமூக பரவலாக” மாறியதா..\nதமிழில் ரீமேக்காகும் அமிதாப்பச்சனின் “பட்லா” திரைப்படம் படத்தின் நாயகி யார் தெரியுமா\nதனது ரூட்டை மாற்றி வெப் சீரிஸில் நடிக்கும் வடிவேலு\nஇணையத்தில் இதயங்களை கொள்ளையடித்து சென்ற 2 வயது சிறுவனின் வைரல் புகைப்படம்.\nநாடாளுமன்ற தேர்தல் 2019: சிவகங்கை மக்களவை தொகுதி பற்றிய அலசல்\n ஆரம்பம் முதல் கடைசி நிமிடம் வரை\n“நான் நினைத்துப்பார்க்க முடியாததைச் செய்தேன்”உடல் எடையை குறைத்த வித்யூ ராமன் பதில்\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு…கோரத்தாண்டவமாடும்...\nஉள்ளாடையை வெளியே மாற்றிப் போட்ட சமந்தா\nகொரோனாவின் 2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்” – உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை\n“அப்பாவை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த இந்தியச் சிறுமி”.. அரண்டுபோய் இவாங்கா டிரம்ப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/gallery", "date_download": "2020-07-12T10:47:05Z", "digest": "sha1:HETS3RC44IAM3YQR2MZNXVEIHHW75XJA", "length": 4681, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nமீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி பஞ்சலோக நடராஜர் சிலை\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி நடராஜர் சிலையுடன் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர்.\nம.கா.பா. ஆனந்த், வத்சன், சூசா குமார், யோகி பாபு, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில் மாணிக். தரண்குமாரின் இசையில், எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521514-ramadoss-urges-to-withdraw-entrance-exam-for-arts-and-science.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T08:45:26Z", "digest": "sha1:WOQEXIUCB6LK6F4H2WW2I6FEFAMQ35PQ", "length": 23244, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளைப் பாதிக்கும்: ராமதாஸ் | Ramadoss urges to withdraw entrance exam for arts and science - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளைப் பாதிக்கும்: ராமதாஸ்\nபட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது. ஏழைகளைப் பாதிக்கும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (அக்.22) வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்காக பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளைச் சிதைக்கும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.\nமத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே பாமக இதை கடுமையாக எதிர்த்தது.\nதேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதேபோல் மேலும் பல கல்வியாளர்களும் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.\nநுழைவுத்தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத் தேர்வு என்பதை பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்குத் தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பாமக தான்.\nஅதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைத்த மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தகட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும்.\nநுழைவுத்தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகள் தான் உதாரணம் ஆகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் தகுதி குறைந்தவர்களும், பணத்தை மட்டுமே வைத்திருப்பவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவது அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டு விடவில்லை.\nமாறாக, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நீர் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்ட��ு தான் மிச்சமாகும். இப்போதும் அதேபோன்று புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nபொதுவாக வாய்ப்புகள் முழுமையாக உருவாக்கப்பட்ட பிறகு தான் வடிகட்டல்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. நாட்டில் உயர்கல்வி கற்போரின் அளவு இன்னும் 26.3 விழுக்காட்டைத் தண்டவில்லை. இதற்கான காரணம் போதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன், உயர்கல்வி கற்க மாணவர்கள் முன்வராததும் ஆகும்.\nஇதை உணர்ந்துதான் உயர்கல்வி கற்போரின் அளவை 50% என்ற அளவுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, கூடுதல் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுகளைத் திணிப்பது ஊரக மாணவர்களை கல்லூரிகள் பக்கமே வராமல் தடுத்து விடும்.\nமொத்தத்தில் இது தமிழகத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி முறையை விட மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.\nமுதலில் அனைவருக்கும் கல்வி இயக்கம், பின்னர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் என்பன போன்று புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்திய மத்திய அரசு, கல்லூரி கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்,\" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபாமகராமதாஸ்நீட் தேர்வுநுழைவுத் தேர்வுகலை மற்றும�� அறிவியல்ரமேஷ் பொக்ரியால்PMKRamadossNEET examEntrance examArts and scienceRamesh pokhriyal\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nகல்லூரித் தேர்வு விவகாரம்: மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது; ராமதாஸ்\nவெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்தியத் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள தடையை...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை 15-ல் தி.க. போராட்டம்\nதமிழ் மருத்துவத்தை உலகம் முழுக்கக் கொண்டுசெல்லும் வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டது: பாமக வழக்கறிஞர்...\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nபுதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப்...\nஜூலை 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\n12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டரை ரத்து செய்க;...\nம.பி.யில் காங்கிரஸுக்கு பின்னடைவு; மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வருடன் திடீர் சந்திப்பு; பாஜகவில்...\nஜூலை 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்:...\nபெயருக்காக ஒரு படத்தில் நடிக்க முடியாது: ஸ்ரேயா ரெட்டி\nவிருதுநகரில் அமமுக நிர்வாகி வீட்டில் 85 பவுன் தங்க நகைகள், ரூ.5.45 லட்சம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/new-findings-about-ancient-civilizations-found-in-kalayarkovil", "date_download": "2020-07-12T10:49:31Z", "digest": "sha1:7YY2VK4YECYF52IQRUA6LDBGMPUV77JX", "length": 10435, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "கருப்பு சிவப்பு வண்ண பாத்திரம்; 2000 வருட பழைமை! -காளையார்கோயில் ஆச்சர்யம்| New findings about ancient civilizations found in Kalayarkovil", "raw_content": "\nகறுப்பு சிவப்பு வண்ண பாத்திரம்; 2000 வருட பழைமை\nகாளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகின்��ன.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில் தற்போது 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களிலும் இந்த அகழாய்வுப் பணி திட்டமிட்டபடி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு, கடுமையான மழைப் பொழிவு எனப் பல சிக்கல்களைக் கடந்து அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன.\n6-ம் கட்ட அகழாய்வுப் பணியானது, கொந்தகையில் கதிரேசன் - சுரேஷ் என்பவர்களுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு அருகே நடைபெற்று வருகிறது. இந்த இடம் பழைமையான ஈமக்காடு என்று சொல்லக்கூடிய பகுதியாகும். இந்த இடத்தில் முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு உள்ளிட்டவை கிடைத்துள்ளன.\nஇந்நிலையில், காளையார்கோயில் அருகே உள்ள நல்லேந்தல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்தநிலையிலும் முழுமையான அமைப்பிலும் தென்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் தீவிரமான மழைப் பொழிவால் 2,000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகளுக்குள் கறுப்பு - சிவப்பு பாத்திரங்கள் தென்பட்டுள்ளன.\nஇதுகுறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் கூறுகையில், ``வைகை ஆற்றின் கிளை ஆறுகள் காளையார்கோயில் பகுதியில் ஓடியதற்கான சான்றுகள் உள்ளன. அதனால் கீழடியின் தொடர்ச்சியாகவும் இப்பகுதி இருக்கலாம். அதை உறுதிப்படுத்தும்விதனாக இலந்தக்கரை, நல்லேந்தல் உள்ளிட்ட பல இடங்களில் தொல்லியல் எச்சங்கள் மேல் பரப்பிலேயே சிதறிக் கிடக்கின்றன.\n`6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்' - கீழடி ஆச்சர்யம்\nகாளையார்கோயிலின் தெற்குப் பகுதியான நல்லேந்தல் என்ற இடத்தில் சுமார் 1,800 ஏக்கர் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் மேல்பரப்பில் தென்பட்டுள்ளன. தற்போது முதுமக்கள் தாழிகளுக்குள் மனிதன் பயன்படுத்திய கருப்பு- சிவப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது.\n2000 வருடங்களுக்கு முற்பட்டதாக இந்தப் பாத்திரம் இருக்கக்கூடும். இதுபோன்று பல்வேறு அமைப்பு கொண்ட தொல்லியல் எச்சங்கள் இப்பகுதியில் கிடைக்கலாம். எனவே, அரசு காளையார்கோயில் சுற்றியுள்ள பகுதியை தேர்வு செய்து விரைவில் அகழாய்வுப் பணி செய்ய வேண்டும்\" எனக் கோரிக்கை வைத்தார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந��தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-07-12T09:48:35Z", "digest": "sha1:Q7ENQK4PBIKEKHT2URYFMWQBWO5OFIES", "length": 8665, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்களவை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதகவல் அறியும் உரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்\nமக்களவையில் இடம்பெற்ற அமளிக்கு இடையே தகவல் அறியும் உரிமை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆதார் திருத்த மசோதா தாக்கல்…\nஉச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து ஆதார் எண்களைப்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமுத்தலாக் சட்ட மசோதா ஒப்புதலுக்காக நாளை மக்களவையில் தாக்கல்\nமுத்தலாக் சட்ட மசோதா கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டமாக...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் வன்கொடுமைகளை பெண் நீதிபதிகளே விசாரிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nபாலியல் வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமோடியை ராகுல் கட்டித்தழுவியது அவையின் மாண்பை குறைக்கும் செயல் :\nபிரதமர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பொழுது மோடியை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது……\nவங்கிகளில் கடனாக வாங்கிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி காங்கிரஸ் மனு\nஇந்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்\nஇந்தியாவில் கடந்த 19 ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்கு...\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nமுதன் முதலாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப் July 12, 2020\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…. July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/03/02/page/3", "date_download": "2020-07-12T10:50:05Z", "digest": "sha1:SHY2E47DAAQBZN7IT35M7NHESWXEBT74", "length": 6918, "nlines": 131, "source_domain": "www.athirady.com", "title": "2 March 2019 – Page 3 – Athirady News ;", "raw_content": "\nகேப்டனால் பாலத்தில் மோதிய கப்பல்: வீடியோ..\nரஷ்ய கார்கோ கப்பலின் கேப்டன் அதிக மது போதையில் இருந்ததால், தென் கொரியாவில் உள்ள பாலம் ஒன்றில் கப்பலை மோதும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் 6000 எடை கொண்ட கார்கோ கப்பல் ஒன்று, தென் கொரியாவின் பூசன் பகுதியில் உள்ள…\nகர்ப்பமாக இருக்கும் இளவரசி கேட்\nவட அயர்லாந்து பகுதியில் தன்னை பார்க்க வந்த 5 மாத குழந்தையை பார்த்து கேட் கொடுத்திருக்கும் பதிலால் அரச குடும்ப ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் திளைத்துள்ளனர். பிரித்தானிய இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியினருக்கு ஏற்கனவே சார்லோட், ஜார்ஜ்…\nகொரோனா நிலமை மோசமடைந்தால் பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மீள…\nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழ��யாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா…\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர்…\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு…\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது…\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-12T10:30:24Z", "digest": "sha1:ZRJ6NQXQYLJ4UMOY7ZPUHEMK2CBE6W4H", "length": 21623, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy N. Chokan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- என். சொக்கன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசரளமாக நல்ல தமிழில் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் எழுத அமர்ந்தால் பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மை ஆட்கொண்டுவிடுகின்றன. கோர்வையாக எழுதவேண்டுமா அல்லது கோவையாகவா அரிவாள், அறிவாள் எது சரி அரிவாள், அறிவாள் எது சரி இலக்கணம் என்றாலே பதட்டம் ஏற்பட்டுவிடுகிறதே, [மேலும் படிக்க]\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : மல்லிகை பிரசுரம் (Malligai Pirasuram)\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nநெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal\nலட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா அல்லது சூழ்நிலல காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவெற்றிக்குச் சில புத்தகங்கள் - 3\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவெற்றிக்குச் சில புத்தகங்கள் - 4\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்\nஇனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎன் சொக்கன் - - (1)\nநியாண்டர் செல்வன், கோகுல் குமரன், என். சொக்கன், ஷங்கர் ஜி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇந்திய மாணவர்களுக்கு, பிசினஸ, SAMBAVAM, கண்மணி, Iruthal, உமரி, போட்டோ, தலமை, தென்னாட்டு போர்க்களங்கள், english translation, அர்த்தம், ஸ்ரீ தியாகராஜர், ஜெ. பிரான்சிஸ் கிருபா, பத்மாவதி சரித்திரம், பஞ்ச தந்திர கதைகள்\nமின் பாதுகாப்பின் அடிப்படைகள் - Minn Paathukappin Adipadaikal\nமரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum\nவரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் -\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும் -\nசாத்திரப் பேய்களும் சாதிக்கதைகளும் - Saathira PeiKalum saathikathaikalum\nஎழுத்து விளையாட்டு - Eluthu Vilayaatu\nடெக்னிக்கல் அனாலிசிஸ் தமிழில் முதல் நூல் - பங்குச் சந்தையில் பணம் பண்ண...\nஒரு வரிச் செய்திகள் 1600 -\nஅக்னிச் சிறகுகள் - Agni Siragugal\nநல்லன எண்ணுங்கள் - Nallana ennungal\nமறக்காத நெஞ்சம் - Marakkatha Nenjam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-07-12T10:21:23Z", "digest": "sha1:NRO3DS576ZTLOGIVI3XCFJ74YZIM3GRY", "length": 3640, "nlines": 57, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் பாபு கணேஷ்", "raw_content": "\nTag: 370 movie, 370 movie preview, 370 திரைப்படம், 370 முன்னோட்டம், actor babu ganesh, actor rishikanth, article 370, director babu ganesh, slider, ஆர்ட்டிக்கள் 370, இயக்குநர் பாபு கணேஷ், திரை முன்னோட்டம், நடிகர் பாபு கணேஷ், நடிகர் ரிஷிகாந்த்\nஇயக்குநர் பாபு கணேஷ் இயக்கும் ‘ஆர்ட்டிக்கள் 370’ பற்றிய ‘370’ திரைப்படம்\n‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய...\n‘காட்டுப்புறா’ படத்தின் இசை வெளியீட்டு விழா\n“மானத்தை வாங்காதீர்கள்..” – நடிகர் சங்கத்திற்கு இயக்குநர் ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்..\nநடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களையே...\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மீது போலீஸில் புகார்..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/03/blog-post_16.html", "date_download": "2020-07-12T10:35:21Z", "digest": "sha1:TTS7HKD7X73NUYY7UBMSTTJCU3ZNPTYM", "length": 9311, "nlines": 180, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: பருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபருப்பிலும் பாழும் கலப்படம் பாரீர்.\n - இது பெரியோர் வாக்கு. ஒருவரின் முக்கியத்துவத்தை குறிப்பிட இப்படி கூறுவார்கள். நீங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடக்குமா என்பதைத்தான் பருப்பில்லாமல் கல்யாணமா\nஅந்த பருப்பு அன்றாடம் நாம் சமயலுக்கு பயன்படுத்தும் பொருள். அதில் எப்படி கலப்படம் செய்வது, காசு பார்ப்பது\nதுவரம் பருப்பு போன்றிருக்கும் கேசரி பருப்பு -வட மாநிலங்களில் வகை தொகையின்றி விளைந்து கிடப்பவை. துவரம்பருப்புடன் அதை கலந்து விட்டால் வித்தியாசம் தெரியாது. வினை நமக்குத்தான்.\nகேசரி பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம் முன்நின்று நம்மை தாக்கும். முடிவில்- நடக்கவே முடியாது.\nஅரசுக்கு வந்தன அடுக்கடுக்காய் பல புகார்கள். இந்த மாதம் பருப்பின் தரம் பார்க்க வந்த ரெய்டு.\n கண்களுக்கு புலப்படுமா இந்த கலப்படம் உங்களில் எழும் இந்த கேள்வி கேட்கிறது எனக்கும். எழுதுகிறேன் நாளை. நன்றி.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகலர் கலர் குளிர்பானங்கள் -சுடச்சுட நடவடிக்கைகள்.\nகலர் கலராய் குளிர்பானங்கள்-கலப்படம்தான் காணுங்கள்.\nதூக்கம் தொலைத்தால் துவண்டு விடுவீர்.\nஆண்களுக்கு வரும் நோய் தீர்க்கும் பெண் ஹார்மோன்.\nபருப்பிலும் பாழும் க��ப்படம் பாரீர்.\nஉணவே மருந்து - பாகற்காயும் பப்பாளியும்\nவருத்தம் தரும் வலி மாத்திரைகள்.\nஉப்பை குறைத்தால் உயிர் வாழலாம்.\nதள்ளாடும் செய்தி என்பதால் சிறிது தள்ளி வந்துவிட்டது.\nமக்காத பிளாஸ்டிக் முக்காலத்திலும் சோகம் தரும்.\nசத்து மாத்திரைகளின் சித்து விளையாட்டு.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534658", "date_download": "2020-07-12T08:28:28Z", "digest": "sha1:YDN4YJ7Z3QZ5CZR3JHJUEXDCXIDHDOPU", "length": 7818, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Ramadas, Stalin | சென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை முரசொலி அலுவலக விவகாரத்தில் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால்\nசென்னை: சென்னையில் முரசொலி அலுவலகம் உள்ள இடம் பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் கூறியது பச்சைப்பொய் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முரசொலி அலுவலகத்தின் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்டிட நான் தயாராக இருக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்சமி நிலம் என்ற புகாரை நிரூபிக்க தவறினால், ராமதாசும் அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா என்று அறைகூவல் விடுத்திருந்தேன். நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்று நிலம் ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவகாரத்தை திசை திருப்பாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார்.\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED பிரதமர் மோடி பேச்சு உலகம் சந்தித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963328", "date_download": "2020-07-12T09:36:22Z", "digest": "sha1:TV5BCCGIZQXPUPLWLTZGSQUX4WDL7QN6", "length": 9502, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன? அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் த���ருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் என்ன அறிவியல் கண்டுபிடிப்பாளர் கடிதத்திற்கு இஸ்ரோ தலைவர் பதில்\nராணிப்பேட்டை, அக்.18: ராணிப்பேட்டை அறிவியல் கண்டுபிடிப்பாளருக்கு இஸ்ரோ தலைவர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். நிலவுக்கு அனுப்பிவைத்த சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தோல்விக்கு காரணம் சிலந்தியின் கால்கள் போன்று வடிவமைப்பு இல்லாததே என வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை சேர்ந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர் சு.மோகனசுகுமார், இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு இ-மெயில் மூலம் கடந்த மாதம் 23ம் தேதி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்துடன் விக்ரம் லேண்டர் படத்தில் கால்களின் மாதிரி வரை படத்தையும் வரைந்து அனுப்பி இருந்தார். இந்நிலையில், கடிதத்தை பார்த்த இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று சு.மோகனசுகுமாருக்கு அனுப்பி இருந்த பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nசந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள். விக்ரம் லேண்டர் பற்றிய உங்கள் ஆலோசனைக்கு எனது நன்றி. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும் ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளை படைக்கும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மோகனசுகுமார் நன்றி தெரிவித்து கடிதத்தை அனுப்பினார்.\nவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை செலுத்தலாம்\nமுகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கியது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு வேலூரில் கொரோனா வதந்தி பரப்பிய\nபொன்னையில் கால்நடைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இலவச கோழிக்குஞ்சுகள்\n5 லட்சம் கேட்டு ஆட்டோவில் கட்டிட மேஸ்திரி கடத்தல் ரவுடி கும்பல் 3 பேருக்கு தனிப்படை போலீசார் வலை\n9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு\nதிட்டப் பணிகள் தொடர்பான ரிவியூவ் மீட்டிங்கிற்கு வீடியோ கான்பரன்ஸ் அறை கமிஷனர் பார்வையிட்டார்\nதுர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வேலூர் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை\nகுடியாத்தம் வனப்பகுதியில் அட்டகாசம் ஆந்திராவுக்கு 14 யானைகள் விரட்டியடிப்பு வனத்துறையினர் நடவடிக்கை\nவேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவி உட்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி\n× RELATED உண்மைக்காக போராடுபவர்களுக்கு எந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/09/11/64", "date_download": "2020-07-12T09:10:19Z", "digest": "sha1:S6WUHSTATVFREOALX7ZBGDFMYDXOD7EN", "length": 4002, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020\nநிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு\nகடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதிச் செலவுகள் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nநிலக்கரி இறக்குமதியில் 76 சதவிகிதம் அளவு மின்னுற்பத்தி ஆலைகளின் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் சமீப காலமாகவே உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தி அதிகரித்து வருவதால், இறக்குமதி ஓரளவுக்குக் குறைக்கப்பட்டு வருகிறது. 2009-10 முதல் 2014-15 வரையில் மின்னுற்பத்தி ஆலைகளின் நிலக்கரி இறக்குமதி 22.6 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.2.52 லட்சம் கோடி மதிப்பிலான 380 மில்லியன் டன் அளவு நிலக்கரியை இந்தியா இறக்குமதி செய்யும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டது. ஆனால், 208 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடியாகும்.\n2010-11 முதல் 2014-15 வரையில் நிலக்கரி இறக்குமதி ஆண்டுக்குச் சராசரியாக 10 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் 56.41 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி குறைந்துள்ள அதேவேளையில், 2014-15 முதல் 2017-18 வரையில் உள்நாட்டில் 110 மில்லியன் டன் அளவிலான நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் நிலக்கரி உற்பத்தி 31 மில்லியன் டன் மட்டுமே. எனவே, இந்தியா தனது நிலக்கரி இறக்குமதிச் செலவில் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைத்துள்ளது. இந்த விவரங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nசெவ்வாய், 11 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2006/11/27/amazing-google-01/", "date_download": "2020-07-12T10:36:50Z", "digest": "sha1:JB44GT44LEHKT6H2RPDRQCFBSOVSHCYH", "length": 15845, "nlines": 258, "source_domain": "niram.wordpress.com", "title": "அதிசய கூகிள் தொடர் – 01 | நிறம்", "raw_content": "\nஅதிசய கூகிள் தொடர் – 01\nகூகிள் (Google) – ஓர் அறிமுகம்\nஇணைய உலகிலே, இன்றைய காலகட்டத்தில் கூகிள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது எந்த விடயம் சார்பாகவும்; கதைக்க முடியாதளவுக்கு கூகிள் மிக வேகமாக மக்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லவேண்டியுள்ளது.\nஅண்மையில் கூகிள் என்ற பெயர்ச்சொல் முக்கியமான ஆங்கில அகராதிகளில் தேடல் என்னும் வினைச்சொல்லின் ஒத்தகருத்துச்சொல்லாக (google) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இவ்வாறு தேடல் எனும் வினைச்சொல்லிற்கு பதிலாக பல வேற்று மொழிகளிலும் கூகிள் என்ற சொல்லை சேர்த்து பயன்னடுத்துவதாக விக்கிபீடியா சொல்கிறது தமிழில் தேடுவதை கூகிள் பண்ணு தமிழில் தேடுவதை கூகிள் பண்ணு என்று குறிப்பிடலாமெனவும் விக்கிபீடியா தரவுப்பக்கத்தில் குறிப்பிடப்படுகின்றது.\nஇத்தனை விடயங்களை கொண்டுள்ள கூகிள் எவ்வாறு தோற்றம் பெற்றது என முதலில் அறிந்து கொள்வோம்.\n1995 இல், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University)சந்தித்த நண்பர்களான லெரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜே பிரின் (Sergey Brin) ஆகிய இருவரும், குறித்த பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான சேவையகத்தில் (Server) நிறுவப்பட்டு இயங்கும் தேடற்பொ���ியான BackRub இனை, உருவாக்கினர். பின்னர், இத்தேடற்பொறிக்கு பல புதிய நுட்பங்களைப் புகுத்தி, புதிய தொழில்நுட்ப உத்திகளடங்கிய தேடற்பொறியை உருவாக்கி, அதற்கு Patent License ஐயும் பெற்றனர். இந்தத் தேடற்பொறி மூலம் பல இலட்சக்கணக்கான இணையத்தளங்களில் தேடல் மேற்கொள்ள முடியுமென்பதனால், ஒன்று எனும் இலக்கத்திற்கு பின்னால் நூறு பூச்சியங்களை சேர்ப்பதன் மூலம் தோன்றும் எண் பெறுமானத்திற்கு ஆங்கிலத்தில் பாவிக்கப்படும் ‘Googol’ எனும் பெயரை இந்தத் தேடற்பொறிக்குச் சூட்டத் தீர்மானித்தனர். ஆனால், பிழையாக எழுத்துக்கூட்டப்பட்டதால், Google எனும் பெயர் இந்த தேடற்பொறிக்கு வந்தது.\n1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் Google ஸ்தாபனம் நிறுவப்பட்டு, அதன் Google எனும் Search Engine உம் இணையப் பயனர்களுக்கு விருந்தாக வந்து சேர்ந்தது. இன்றைய நிலையில் கூகிள் இணையத்தின் எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளது வெள்ளிடை மலை.\nஇவ்வாறான கூகிள் எனும் பாரிய இணையச் சேவை வழங்கும் நிறுவனம், தமது நிறுவனத்தில் வேலை செய்வதற்காக பொருத்தமான ஆளுமைகளை தெரிவு செய்யும் முறை வித்தியாசமானது அத்தோடு சுவாரஸ்யமானது. இதுபற்றி அதிசய கூகிள் தொடர் 02 இல் பார்ப்போம்… உங்கள் கருத்துக்களையும் அனுப்பி வையுங்கள்..\n1 thought on “அதிசய கூகிள் தொடர் – 01”\nPingback: அதிசய கூகிள் தொடர் - 02 « நிறம் - Colour\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2010/12/", "date_download": "2020-07-12T10:37:26Z", "digest": "sha1:X45VOYPARSD4YVLLDE2ACDN3KHD3JBCS", "length": 11293, "nlines": 239, "source_domain": "niram.wordpress.com", "title": "திசெம்பர் | 2010 | நிறம்", "raw_content": "\n2010 மறைதலும் 2011 மலர்தலும்\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 51 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஒவ்வொரு வருடத்தின் நகர்வும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகைப்பட்ட தருணங்களில் புரியத் தொடங்குவதுண்டு. அந்தத் தருணங்களில் முதன்மையானது பிறந்த நாட்கள் எனலாம். ஆனால், எல்லோருக்குமே வருடம் நகர்ந்துவிட்டது, புதிய வருடம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவது டிசம்பர் மாதமாகத்தான் இருக்க வேண்டும்.\n“ஐயகோ, டிசம்பர் இப்போதே வந்துவிட்டதா இனித்தான், இந்த வருடத்தில் நான் செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த 95 சதவீதமான விடயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும் இனித்தான், இந்த வருடத்தில் நான் செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த 95 சதவீதமான விடயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும்” என அண்மையில், நண்பனொருவன் டிவிட்டியிருந்தான். அதனைப் பலரும் நகைச்சுவை கலந்த இன்னொரு வாக்கியத் தொடராகவே கருதியதாய் அவர்களின் பதில்கள் எனக்குச் சொல்லியது.\nPosted in அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T10:13:45Z", "digest": "sha1:AMRDE3Q4GUCITN2SLQGPAY77E42L4G7N", "length": 80898, "nlines": 447, "source_domain": "niram.wordpress.com", "title": "உலகம் | நிறம்", "raw_content": "\nநாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியா��,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”, “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஇந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர்.\nகடைசியாக உங்களிடம் யாராவது, “உன்னால் இது முடியும்” என ஊக்குவித்த தருணங்களை நினைவுகூற முடிகிறதா\nஎம்மைச் சூழவுள்ளவர்களால், எந்தளவிற்கு நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்\nநீங்கள் கடைசியாக, யாரையாவது ஊக்குவித்த தருணங்கள் நினைவில் இருக்கிறதா “உன்னால் முடியும்”, “உன்னை முழுமையாக நம்பு” என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்களா\nஇதுதான் சரியான தருணம், உங்களைச் சூழவுள்ளவர்களை ஊக்கப்படுத்த. அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆர்வங்களுக்கு ஆயுள் கொடுப்பதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டியிருக்கிறது.\nஉங்கள் மாணவர்களிடம் “உங்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதையுங்கள். நண்பனிடம், அவன் பல காலமாக செய்ய வேண்டுமென நினைத்துள்ள வணிக நிலை வெற்றி பெறும் என அவனை ஊக்கப்படுத்துங்கள்.\nநீங்கள் ஊக்கப்படுத்துவதனால், ஒருவருடைய வாழ்க்கை அழகிய சோலையாக பரிவர்த்தனை செய்யப்படலாம். இதுதான் தருணம். உடனே சென்று, ஊக்குவிப்புப் படலத்தை விரைவுபடுத்துங்கள். நாளை எல்லோருக்கும் விடியட்டும்.\nPosted in அனுபவம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஎழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம்.\nஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.\nபாடசாலையில் தரம் நான்கில் கல்வி ���ற்ற காலமது. வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கவிதையொன்றையும் வைத்து அனுப்பியிருந்தேன். “பாடசாலை” என்ற தலைப்பில் நான் கவிதை என எழுதிய அந்த வரிகளை பத்திரிகையில் அச்சாகக் காண வேண்டுமென்ற ஆவல் அப்போது எனக்கு அலாதியாயிருந்தது.\nநாளாந்தம் தினசரிப் பத்திரிகைகளை அப்பா வாங்கிக் கொண்டுவருவது வழக்கம். கடிதத்தை தபாலில் அனுப்பிய நாளிலிருந்து, சிறுவர் பகுதி வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளின் பத்திரிகையை அப்பா கொண்டு வருகின்ற போதே ஆவலுடன் வாங்கிப் படித்து விடத் துடிப்பேன்.\nநாட்கள் நகர்ந்தன. ஒரு வருடம் பறந்தது. எனது ஆக்கம் பத்திரிகையில் வரவில்லை. ஆனாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் என் பார்வையை வைத்துக் காத்திருந்தேன். ஆனாலும், எனது ஆக்கம் வரவேயில்லை. மௌனம். கவலை.\nஒரு நாள், ஏதோவொரு பொருளை வாங்கச் சந்தைக்குச் செல்கின்ற வேளையில், என் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கற்கின்ற மாணவர் ஒருவர் என்னைக் கண்டு, “இன்டைய வீரகேசரியில உங்கட பெயர் வந்திருக்கு. பாக்கலியா” என்றார். கேட்ட மாத்திரத்திலேயே சந்தையிலிருந்து வீடு நோக்கி விரைந்தேன். பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன்.\nஅட.. ஆச்சரியம்.. தபாலில் அனுப்பி இரண்டு வருடங்களின் பின் எனது ஆக்கம், வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமாயிருந்தது. அதனைக் கண்ட போது, என் மனத்தில் மகிழ்ச்சி, குதூகலம் என அனைத்து இன்பங்களும் பிரவாகமெடுத்தன. அப்போதிருந்த மனநிலையை விபரிக்க முடியாது, அனுபவிக்க வேண்டும்.\nஅன்று அப்படித் தொடங்கிய எனது எழுத்தின் பயணம், வெவ்வேறு பரிமாணங்களை வெவ்வேறு காலப்பகுதியில் எடுத்துக் கொண்டது. ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் கவிதை எழுதும் மாணவராக, பாடசாலையின் மாணவர் சஞ்சிகையின் ஆசிரியராக, தேசிய தகவல் தொழில்நுட்ப சஞ்சிகையின் இணை ஆசிரியராக, தேசிய ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளராக, தேசிய சிறுவர் சஞ்சிகையின் கட்டுரையாசிரியராக, “வெளிச்சம் வேண்டாம்” நூலின் ஆசிரியராக என நான் கொண்ட எழுத்தின் நிலை சார்ந்த பாத்திரங்கள் ஏராளம்.\nஅத்தோடே எனது இணைய நிலையிலான எழுத்துக்களும் தொடர்ந்து கொண்டு வந்தன. நிறத்தில் நான் எண்ணங்களை எழுதிச் சேமிக்கிறேன். அணுவிலிருந்து அகிலம் வரை அனைத்தும் பற்றிய புரிதல்களை புதுநுட்பமாய் தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சொல்லிப் பூரிப்படைகிறேன்.\nநான் எழுத்துக்களின் காதலன். ஒவ்வொரு நாளும் நான் கைகளால், பல மொழிகளின் எழுத்துக்களையும் எழுதி அழகு பார்க்கிறேன். புதிய வகையில் எழுத்துக்களுக்கு வடிவம் சேர்க்கலாமா என ஆய்ந்து பார்க்கிறேன். எழுத்துக்கள், எப்படி தமது வடிவங்களைப் பெற்றுக் கொள்கின்றன என தேடிப் பார்க்கிறேன். எழுத்துக்களை வரைகிறேன். அவற்றின் கட்டமைப்புக்களை கவனமாக அவதானிக்கிறேன். எழுத்துக்கள் கொண்ட எழுத்துருக்களை நிரலாக்கம் செய்து உருவாக்கிறேன். எழுத்துக்களை நான் வாசிக்கிறேன். நீங்கள் நான் எழுத்துக்களைச் சுவாசிப்பதாக எடுத்துக்கொண்டாலும், எனக்கு இஷ்டமே. எனது எழுத்துக்களுடனான பயணத்தில் ஒரு பகுதியை இங்கு காணலாம். ஒவ்வொரு நாளும் நான் அங்கு பயணிப்பேன்.\nநான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியது போல், எழுதுவதை ஒரு தியானமாகவே நான் காண்கின்றேன். தியானிப்பதால், நமது மனவானில் தெளிவு பிறக்கும் என்பது உலகறிந்த, யாருமே மறுக்காத உண்மை. ஆக, அடிக்கடி தியானித்திருந்தல் அலாதியான இன்பம் தருமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.\nஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக, நிறத்தில் எண்ணங்களும் அந்த எண்ணங்களால் வசந்தமாக உருவெடுக்கின்ற மாற்றங்கள் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். எனது எழுத்துக்களை நேசிக்கின்ற உங்களிடமிருந்து நான் பெறுகின்ற மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள், கீச்சுக்கள், தகவல்கள், செய்திகள் என்பவற்றை மனதோடு நேசிக்கிறேன். முடிந்தளவில் எல்லா மின்னஞ்சல்களுக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன் என்று நம்புகிறேன்.\nபத்தாவது வருடத்தில் நிறம் காலடியெடுத்து வைக்கின்ற நிலையில், எனது ஒன்பது வருட கால நிறத்தில் சொல்லிய எழுத்துக்களால் நான் கண்டு கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன்.\nவலைப்பதிவு, வலைப்பூ, ப்ளாக் என பல பெயர்கள் ஒரு காலத்தில் யாவரும் பிரபலமாகப் பேசிய ஒரு விடயமாயிருந்தது. யாவரும் பேசுகின்ற விடயத்தை எல்லோரும் செய்வதற்கு முற்படுவதென்பது தொன்று தொட்டு வருகின்ற ஒரு பழக்கமாகும். ஆனால், நான் நிறத்தை அந்தப் பிரிவிற்கு அடக்க விரும்பவில்லை. நான் வாசிக்க விரும்புவதை எழுதுவதால், நிறம் எப்போது, தனக்கு நிறமொன்றைப் பூசிக் கொள்கி���து.\n“இப்போது, வலைப்பூ இல்லை, சோசியல் மீடியாதான் எல்லாம்” என்று நீங்கள் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், அந்தக் கூற்றில் எந்த உண்மையும் கிடையாது. எல்லாமே தோற்ற மயக்கங்கள். வலைப்பூக்கள் சார்ந்த எழுத்துக்களுக்கு எப்போதுமே வாசகர்கள் இருக்கிறார்கள். இந்த அடிப்படையான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் பிறக்கும்.\nநிறத்தை வாசிக்கின்ற வாசகர்களின் வியாபிப்பும் அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வைகளையும் அவர்களின் மின்னஞ்சல் வழியாக அவர்கள் எழுதியனுப்புகின்ற போது, நான் மகிழ்ச்சி கொள்வேன். தங்கள் நேரத்தைத் தந்து நிறத்தை வாசித்து, பின்னர் இன்னும் நேரமெடுத்து அது பற்றி எழுத எத்தனிக்கின்ற ஏற்பாட்டை நான் வியப்போடே பார்க்கிறேன்.\nநிறத்தில் நான் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போது, நான் என் தோழனோடு பேசுவது போன்ற தொனியிலேயே எழுதுகிறேன். அதுவே எழுத்திற்கும் எனது எழுத்தின் குரலுக்கும் அசலான வடிவத்தைக் கொடுக்குமென நான் திடமாக நம்புகிறேன்.\nநாம் நாமாக இருத்தலே இங்குள்ள மிகக் கடினமான செயல். எழுத்துக்கள் கொண்டு, எமது அசலான குரலுக்கு வானம் கொடுப்பது மிக முக்கிய பண்பாகவே நான் காண்கிறேன்.\nதொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் செய்வதினால் தோன்றுகின்ற நன்மைகள் பற்றி நான் நிறத்தில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் எழுதுகின்ற பழக்கத்தை கொண்டு வருகின்ற நிலையில், எமது எண்ணங்களை லாவகமாகவும் இயல்பாகவும் சொல்லக்கூடிய மொழிநடையொன்று எம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனைப் பற்றிக் கொண்டு, எமது எண்ணங்களை, உலகோடு அசலான குரலில் எடுத்தியம்பலாம்.\nவலைப்பதிவு இடுகின்ற நிலையை கருத்துச் சொல்கின்ற ஏற்பாடாக நான் கருதவில்லை. டெமோகிரடிஸ் சொன்னது போலே, “இங்கு எல்லாமே அணுக்களும் வெற்றிடங்களும்தான். ஏனையவை யாவுமே கருத்துக்கள்”. ஆனால், நான் வலைப்பதிவு இடுகின்ற நிலையை, என்னைச் சூழவுள்ள உலகின் நிலைகளை நான் காண்கின்ற வகையில் உள்வாங்கி, எனது கோணத்தில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்ற ஏற்பாடாகவே காண்கின்றேன். நான் நிறத்தில் எழுதிப் பகிர்கின்ற விடயங்கள், நான் வாழ்கின்ற என்னை சூழக்காணப்படுகின்ற உலகின் பாலான என பார்வை. இது எனது கருத்தல்ல என்பதைக் கவனிக்க.\nநான் காண்கின்ற உலகை என்னால் மட்டுமே காணமுடியும் என்பது போல் நீங்கள் காண்கின்ற உலகை உங்களால் மட்டுமே காணமுடியும் என்பது உண்மையாகும். ஆனால், நான் காண்கின்ற உலகம் பற்றிய என புரிதல்களை உலகோடு பகிர்கின்ற நிலையில், எனது பார்வையும் உலகின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்து புதிய பார்வையாகக்கூடத் தோற்றம் காணலாம்.\nநிறம் என்பது எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் ஆர்வத்தின் நீட்சி. இந்தத் தேடல், தொலைந்ததை தேடுகின்ற தேடலா அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா\nதொடர்ந்தும் நிறத்தோடு இணைந்திருங்கள். நன்றி.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\nபத்து என்பது இருபதின் பாதியா\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநாம் வாழ்கின்ற உலகின் ஏற்பாடுகள் எல்லாமே, வெறுமனே கருப்பு அல்லது வெள்ளை என்ற கட்டங்களைத் தாண்டி சங்கீரணமான நிலைகளைத் தன்னகம் கொண்டுள்ளன.\nஆனால், இந்தச் சங்கீரணமான ஏற்பாடுகளில் சரளமான நிலைகளை அடையாளங் கண்டு கொண்டு, அவற்றை புரிந்து கொள்வதிலேயே மன நிம்மதி தங்கியிருக்கிறது எனலாம்.\nஆறாம் தரத்தில் படிக்கின்ற ஒரு மாணவன், அவன் மூன்றாம் தரத்தில் படித்த நூல்கள் யாவற்றையும் இருதடவை படித்துக் கொண்டால், ஆறாம் ஆண்டிற்கான அத்தனையும் படித்துவிட்டான் என்று பொருளாகாது.\nஅதுபோன்றே, மூன்றாம் தரத்தில் கற்கின்ற மாணவன் ஒருவன், ஆறாம் தரப் பாட நூல்களின் அரைவாசியைக் கற்றுக் கொள்வதால் மூன்றாம் தரத்திற்கான மொத்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டான் என்று எடுத்துக் கொள்ளப்படாது.\nஇந்த அடிப்படையான நிலையின் அம்சங்களைத்தான் வாழ்வின் பல விடயங்களை எமக்கு தந்திருக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட விடயம் தோல்வியடைய, இன்னொரு நேரத்தில் இன்னொருவரால் செய்யப்படும் அதேவிடயம் வெற்றியுமடைகிறது. இந்த ஏற்பாடுகள் பற்றிய புரிதல் என்பது சங்கீரணமான சங்கதி.\nஆனாலும், இங்கு சங்கீரணங்கள் பற்றி முறைப்படுவதிலோ, சங்கீரணங்கள் என்று அத்தனை விடயங்களையும் ஒதுக்கி வைப்பதிலோ எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இங்கு தேவையானது, செயல். வாழ்க்கையின் சங்கீரணங்களை எளிமையாக்கின்ற செயல்.\nகருவிகளின் வியாபிப்பு, மொழியின் பயன்பாடு என எல்லாமே, சங்கீரணமான வாழ்வின் அம்சங்களை எளிமையாக்கிக் கொள்ள மனிதன் எடுத்துள்ள ஏற்பாடுகள் தான். ஆக, இங்கு செயல் என்பது தான் ஏற்பாடு. அதுவும் ஆக்குகின்ற செயல்.\nஇங்கு புதியவைகள் உருவாக்கப்பட வேண்டும். சங்கீரணங்களை அகற்றிவிட்டு விடயங்கள் சரளமாக்கப்பட வேண்டும். அது விஞ்ஞானம் என்றாலும் விவசாயம் என்றாலும் சங்கீரணம் அகற்றப்பட்ட நிலையில், பலரையும் அது கவரக்கூடும், அதுவே, அனைவரும் போஷிக்கின்ற, வியாபிக்க வேண்டுமென்று அக்கறை கொள்கின்ற விடயங்களாக மாறிவிடும்.\nஇங்கு எல்லாமே, புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதில்லை. புத்தம் புதிதாக நீ ஒரு காகிதத்தை உருவாக்க, நீ ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். அழித்து கிழித்து ஆக்கம் தொடங்காது. அது சாத்தியமாகாது. பலதும் சேர்ந்து புதியதாய் மலர்கின்ற போது, எல்லாமே இங்கு சாத்தியமாகும்.\nஎல்லாமே சாத்தியமாகும் என்ற வெறும் நம்பிக்கை எதையும் கொண்டு தராது என்பது போன்றே, எல்லாம் சாத்தியமாகாது என்ற வெறும் நம்பிக்கையும் எதையும் கொண்டு தராது. நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற போது, இங்கு எல்லாமே புதிதாய் மலரும்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநேரம் பற்றிய விசாரிப்புகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கின்றன. இங்கு “எனக்கு நேரமில்லை” என்று சொல்வதே ஒரு நடப்பாக மாறிவிட்டுள்ள நிலை காணப்படுகின்றது.\nஉண்மையில் நேரமில்லை என்று சொல்வதன் மூலம், நாம் எதனை உணர்த்துகிறோம்\nஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை என்கின்ற கணத்தில், அந்த விடயத்தைச் செய்வதற்கு இன்னொருவருக்கு நேரமிருக்கிறது. ஆக, இரண்டு பேருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரங்கள் தான் இருக்கின்றன.\nஅப்படியானால், இங்கு ஏதோவொரு வகையில் வ��ு இருக்கிறது. நேரமில்லை என்று சொல்வது என்பது ஒருவரின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்த விரும்பாத நிலையில், அதனை எடுத்தியம்பும் முறையாக “நேரமில்லை” பாவிக்கப்பட்டுவிடுகிறது.\nஆனால், நீங்கள் அந்த விடயத்தைச மேற்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் இங்கு முதன்மையானது. அதனை யாரும் குறிப்பிடுவதாய் சான்றுகள் இல்லை.\nநேரம் என்பது அரிதான ஒரு விடயம் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், எடுத்ததெற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரு நடப்பாகச் சொல்லி அதனை இம்சிப்பதும் பொருந்தாது என்றே தோன்றுகிறது.\nஉங்களுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் சந்தர்ப்பத்தில், அதற்கான நேரமும் கிடைத்துவிடுகிறது. இங்கு தெரிவுதான் நேரத்தைக் கொண்டு தருகிறது.\nநேரமில்லை, பிஸியாக இருக்கிறேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, உங்கள் பலவீனத்தை உலகுக்கு வெளிக்காட்டுவதை யாவரும் தவிர்க்கலாம். இங்கு தெரிவுகள் தான் எல்லாவற்றினதும் அடிநாதமாய் அமைகின்றன. தெரிவுகளை அற்புதமாகச் மேற்கொள்கின்ற ஆற்றலை வளர்த்தலே, நேரத்தைக் கடிந்து கொள்கின்ற வாய்ப்பை இழிவளவாக்கும்.\nசொல்ல மறந்து விட்டேன், நேரம் என்பதுகூட ஒரு எண்ணக்கருவே – அதனால் அதுவொரு தோற்ற மயக்கமாகவே காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| 1 Reply\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 1 செக்கனும் தேவைப்படும்.) [\nபடைப்பாக்கம் பற்றிய புரிதல் என்பதும் அதன் தளத்தில் எம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் வேறுபட்ட இரு விடயங்கள்.\nஇங்கு — அதைச் செய்வேன், அல்லது அதை இப்படி அவன் செய்திருக்கலாம், அல்லது அவர்கள் ஏன் இப்படி இதைச் செய்யவில்லை, அல்லது அவளுக்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதா\nஆனால், உண்மையில், செயல் என்பது வேறு. பேச்சு என்பது வேறு. இந்த இரண்டும் பற்றிய விடயங்களை நாம் வெவ்வேறு தளங்களிலிருந்தே அறிய முனைய வேண்டும்.\nபடைப்பாக்கம் பற்றிய புரிதல் உண்டாக வேண்டுமென்றால், அது தொடர்பாக புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் அதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு வாசிப்பு என்பது முக்கியமானதுதான். ஆனால், வெறும் வாசிப்பு பயனில்லாதது.\nபடைப்பாக்கம் என்பதே ஒரு வினை. அதுபற்றி அறிந்து கொண்டு, எதையும் படைக்காமல் எங்கே வினையிருக்கிறது\nகற்பனைக் கட்டுரைகள் — நான் வைத்தியனானால்.. நான் பறவையானால்.. என்று தொடங்கி, எழுதுகின்ற வித்தையை பாலர் வகுப்பு பிள்ளைகளும்தான் சொல்லிப் பழகுகின்றார். ஆக, பேச்சு என்பது இங்கு மலிவானது. அது தொடர்பான வினைதான் இங்கு விலை அதிகமாய் இருக்கிறது.\nஒரு விடயத்தை என்னால் செய்ய முடியும் என நம்பிக்கை கொள்வது ஒரு வகை. அந்த விடயத்தை செய்து, அந்த நம்பிக்கைக்கு ஆயுள் கொடுப்பது இன்னொரு வகை. இதில் பிந்திய வகையில் தான் நம்பிக்கை, தனக்கு அர்த்தம் பூசிக் கொள்கிறது.\nஒரு விடயத்தைச் செய்யலாம் என்ற நம்பிக்கைக் கொண்டு, அது பற்றி அறிந்து செய்யத் தொடங்குகின்ற நிலையில், பிரயோக ரீதியான பல இடையூறுகள் தோன்றலாம். அவற்றை எல்லாம் சமாளித்துச் சரி செய்து அந்த விடயத்தை செய்து முடிக்கின்ற போதே, படைப்பாக்கம் பற்றிய புரிதல் மேலோங்குகிறது.\nஇங்கு யாருக்கும் எல்லாமும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் ஏதாவதொன்று தெரியும். இந்த இயல்பான உண்மையை நாம் உணர்ந்து கொள்கின்ற நிலையில், படைப்பாக்கம் பற்றிய உத்வேகம் தானாகவே குடிகொண்டுவிடும்.\nஒரு விடயத்தை செய்வதன் மூலமே, அந்த விடயம் தொடர்பான தெளிவைப் பெற முடியும். எடுத்துக் காட்டாக, எழுதுவதை எடுத்துக் கொள்வோம். எழுதுவது பற்றி அறிய வேண்டுமா தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா\nநான் ‘தொடர்ந்து’ என்பதை இங்கே வலியுறுத்திச் சொல்கின்றேன். நாளாந்த பழக்க வழங்கங்களில் ஒன்றாக எமது படைப்பாக்க நிலைகள் அமைகின்ற போது, அந்தப் படைப்பாக்கத்தின் பாலான தேர்ச்சி பெறுதலின் தெளிவை நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.\nகடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியிலிருந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு, ஒவ்வொரு எழுத்தழகியல் எண்ண வரைபை உருவாக்கி, வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டேன். இன்று அதன் 84 ஆம் நாள்.\nஇந்தத் தொடர் படைப்பாக்கப் பயிற்சியின் மூலமாக வரைதல் பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு தொடர்ச்சியாகக் கிட்டுகின்றது. அதன் நுணுங்கள் பற்றிய தேர்ச்சியும் எனக்குள் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக வரைய வேண்டும் என்கின்ற ஒழுக்கமும் துணையாகி வருகின்றது.\nஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இந்தப் படைப்பாக்க நிலையில் என்னை உட்படுத்துகின்ற போது, உத்வேகம் என்பது தானாகவே ஒட்டிக் கொள்கிறது. இதுவோர் அழகிய அனுபவம்.\nஉத்வேகத்தின் தேவையும் பெறுகையும் நீங்கள் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக செய்வதில் காட்டும் ஒழுக்கத்திலேயே கூடிவருகிறது.\nஇங்கு படைப்பாக்கம் என்பது போற்றப்பட வேண்டும். எப்படிப் படைப்பாக்கத்தைப் போற்றுவது என்கின்ற கேள்வி தொக்கி நிற்கிறது. படைத்தலின் மூலம் படைப்பாக்கம் உண்டாகிறது. புகழ்ச்சி கொள்கிறது. பெருமை அடைகிறது. போற்றப்படுகிறது. படைப்பதே, படைப்பாக்கத்தைப் போற்றுகின்ற ஒரேவழி.\nஇனி உத்வேகம் தேடி அலைவது, அல்லது எதைப் படைப்பது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நாம் குறைக்கலாம், அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். இங்கு எல்லோரிடடும் எல்லாமும் பற்றிய கருத்து இருக்கிறது. ஆனால், எத்தனை பேரிடம் கருத்துக்களை வாங்குகின்ற படைப்பிருக்கிறது\nகருத்துச் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நுகர்வோர். அவர்களோடு நீங்களும் சேர்ந்து கருத்துக்களைச் சொல்லப் போனால், கடைசியில் வெறும் கருத்துக்கள் தான் எஞ்சியிருக்கும். காரியம் எதுவும் நடந்திருக்காது.\nவெறும் கருத்துக்களை விடுத்து, கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாம். படைக்கலாம். படைத்ததைப் பகிரலாம். அதுவோரு எழுத்தாகவிருக்கலாம், சித்திரமாகவிருக்கலாம், கடிதமாவிருக்கலாம். இங்கு கருத்துக்களின் சேர்க்கையின் மூலம் தோன்றுகின்ற படைப்பாக்கத்தின் தேவையே இருக்கிறது.\nநீங்கள் படைப்பதையா அல்லது நுகர்வதையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.\nஎனது எழுத்தழகியல் வரைபுகளை இங்கே காணலாம்.\nஇன்ஸ்டகிராமில் என்னை இங்கே பின் தொடரலாம்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சு��ாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 25 செக்கன்களும் தேவைப்படும்.) [\nவெளிச்சமானது சூரியனிலிருந்து, பூமியை வந்தடைய 8 நிமிடங்களும் 20 செக்கன்களும் எடுக்குமென்பதை நாமறிவோம். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒளி பயணிப்பதனாலேயே இந்தத் தாமதம் ஏற்படுகின்றது.\nஅதேபோல, பொருள்களில் பட்டு வருகின்ற ஒளிக்கதிர்கள் எமது கண்களை அடையும் போதே, நாம் பொருள்களைக் காண்கிறோம் என்றும் அறிவோம். இதன்படி, பொருள்களை நாம் பார்ப்பதற்கு ஒளியானது, பொருளிலிருந்து எமது கண்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஒரு குறிப்பிட்ட வேகத்தில், ஒளி பயணிப்பதால், ஒரு பொருளில் படுகின்ற ஒளி, எமது கண்களை வந்தடைய குறுகிய நேரம் எடுக்கும். அப்படியானால், நாம் நிகழ்நிலையில் (Live) காண்பதாக எண்ணிப் பார்க்கின்ற விடயங்கள், உண்மையில் அதன் பழைய நிலையிலேயே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பௌர்ணமி இரவொன்றில், ஆகாயத்தில் தோன்றும் முழுநிலவை நீங்கள் காணலாம். ஆனால், நிலவில் படுகின்ற ஒளியானது, எமது கண்களை வந்தடைய 1.2 செக்கன்கள் எடுக்கின்றது.\nஇதன்படி, 1.2 செக்கன்களுக்கு முந்திய நிலவின் தோற்ற அமைவையே நாம் காண்கின்றோம். ஆனாலும், அது நிகழ்நிலையான அமைப்பாக, உடனடியாகக் காண்பதாக, மூளை எம்மை நம்பிக் கொள்ளச் செய்கிறது. இதுவொரு தோற்ற மயக்கமே.\nஇதுபோன்றே, நாம் அன்றாடம் காண்கின்ற பொருள்களில் படுகின்ற ஒளிக்கதிர்கள் எமது கண்களை வந்தடைந்து, அந்தப் பொருள்கள் எமது பார்வைப் புலத்தில் தோன்றுவதில், ஒரு தாமதம் ஏற்படும். அந்தத் தாமதம் ஒருசில நனோசெக்கன்களாகும். இந்தத் தாமதத்தை புறந்தள்ளி, நாம் உடனுக்குடன் பொருள்களைக் கண்டு கொள்வதாக, எம்மை மூளை நம்பிவிடச் செய்துவிடுகிறது.\nபொதுவாக, இந்த நிலையை, தொலைக்காட்சியின் நேரலை நிகழ்வினைக் காண்பதற்கு ஒப்பிட்டுக் கூறலாம். அதாவது, தொலைக்காட்சிகளில் நீங்கள் நேரலையாகக் காண்கின்ற நிகழ்ச்சிகள் உண்மையில், உங்கள் தொலைக்காட்சியில் தோன்ற, ஒரு சில செக்கன்கள் தாமதமாகும். ஆனாலும், அந்தத் தாமதம் இருப்பதாய் நாம் உணர்வதில்லை.\nஅதேபோலவே, நாம் இயல்பு வாழ்க்கையில் காண்கின்ற, காட்சித் தாமத நிலைகளைப் புறந்தள்ளிவிட மூளை துணையாகி நின்று, இந்தக் கணத்தில் வாழ்கின்ற தோற்ற மயக்கத்தை தோற்றுவிக்கிறது.\nசற்று ஆழ அவதானித்தால், எல்லாமே தோற்ற மயக்கங்களாகும் என்றே சொல்ல வேண்டிவரும்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [\nதேனீயொன்று, ஒருவரைக் கொட்ட முனைகையில், ஒரு கணம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். அதன் பின்னரே அது கொட்டும். அப்படி இயக்கம் நின்று போவது, மிகப் பெரியதான இடைவெளியாக இருக்காது. அது, வலிக்கும் வலியற்ற நிலைக்கும் இடைப்பட்ட மிகக் குறுகிய தொலைவு ஆகும்; ஒரு நுண்ணிய இடைவெளியாகும்.\nபல்தேர்வுகள் இருக்கின்ற வாழ்க்கைச் சம்பவங்கள், எமது விடைக்காக காத்திருக்க நாம் செய்கின்ற தெரிவுக்கும், பிற தெரிவுகளுக்கும் இடையான தூரமும் இந்த நுண்ணிய இடைவெளிதான்.\nஒரு தெரிவைச் செய்கின்ற கணத்தில், மற்றத் தெரிவுகளெல்லாம், ஒரு கண் சிமிட்டலில் மறைந்து போகின்ற வலி கொடியது. இதை உயர்ந்தெழுந்த அலையொன்று திடீரென விழுந்து தொலைந்து போய்விடுகின்ற தன்மையோடு தொடர்புபடுத்தலாம்.\nஆனாலும், இந்தத் தெரிவுகள் மீண்டும் வரும் என்கின்ற நிலை, ஆறுதலானது. ஆக, இப்படியான தருணங்களில் நீங்கள் செய்த தெரிவுகள் பற்றிய கவலை வேண்டாம். இந்தத் தெரிவுகள் திரும்பத் தோன்றாது என்றிருந்தாலும், உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.\nஅன்பிற்கு வலி தரவும் முடியும். வலி போக்கவும் முடியும். இந்த இரண்டும் ஒருசேர அரங்கேறுகின்ற அற்புதம் அன்பிலேயே உதிக்கிறது. இதில் செய்த தெரிவுகளின் வெறுமை பற்றி நீங்கள் கவலை கொள்ளக்கூடாது.\nமாற்றங்கள் பற்றிய உங்களின் மனநிலையின் தெளிவை, உங்கள் தெரிவுகள் குழப்பி விடுகின்றதாய் அமைந்து விட்டாலும், உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.\nவாழ்க்கை எதை உணரத் தருகின்றதோ, அதனை அப்படியே உணர்வதற்கு உங்களை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.\nநாம் வலியை உணர்கின்ற போது, அந்த வலிக்குக் காரணமாக நாமே இருப்பதாக, நம்மை நாமே கடிந்து கொள்கிறோம். இந்த வலி தோன்றாமலிருக்க, அப்படி அல்லது இப்படி ஏதாவது ��ெய்திருக்கலாம் என்று எமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். நாம்தான் இந்த வலியை நமக்குள் கொண்டு வந்தோம் என்றும் நம்பிக் கொள்கிறோம்.\nசிலவேளைகளில், இந்த வலி நமக்கு ரொம்பவும் தேவையானதுதான் என நமக்கு நாமே, சொல்லிக் கொண்டு, மனத்தை நம்ப வைத்துக் கொள்கிறோம். ஆனாலும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நாம் மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஅப்போது, நாம் கடந்த காலம் பற்றிய கவலைகளை மனத்திலிருந்து துறக்கலாம். இன்றைய அழகிய பொழுதை, அற்புதங்கள் கொண்டு நிறைக்கலாம். அதனாலே, நாளை கற்பனைகள் தாண்டிப் பறக்கலாம்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 1 செக்கனும் தேவைப்படும்.) [\nஎழுவது எனக்குப் பிடிக்கும். “முட்களுக்கு முத்தம் கொடுத்து, ரத்தம் சிந்துகின்ற சுவை அது” என்று எழுதுவதைப் பற்றி எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதை ஒரு தியானமென எண்ணுபவன். அது தியானமானதாக இருப்பதை எழுதும் போதெல்லாம் உணர்பவன்.\nசிந்தனையை ஒருநிலைப்படுத்துகின்ற ஆற்றலும், தொடர்ச்சியான சொற்சங்கிலி கொண்டு, அர்த்தம் கொண்ட வாக்கியங்களை உருவாக்கின்ற சக்தியும், இந்த எழுத்துக்களால் சாத்தியமாகிறது.\nஆனால், எழுதத் தொடங்குகின்ற தருணங்களை வரவழைத்துக் கொள்வது பற்றி, எழுத்துலகில் பலரும் பலவாறான அபிப்பிராயங்களை கொண்டுள்ளனர். “என்னை நீ கொண்டால், உன்னால் எழுத முடியும்” என்றவாறான மாயஜால அமைப்புநிலை என்பது எங்கும் இருப்பதாக நானறியேன். அப்படியிருக்கவும் முடியாது.\nஆக, நான் எழுதினால் மாத்திரந்தான் இங்கு என் எழுத்துக்களுக்கு வடிவம் கிடைக்கிறது. அவை அர்த்தங்களையும் பூசிக் கொள்கிறது.\nஒருவனின் கற்பனை பற்றிய மதிப்பீடுகளில் குறைகள் இருப்பதாக புரிந்து கொள்ள முடியாது. இங்கு எழுதுவதைத் தொடங்குவது பற்றிய பயமே தொக்கி நிற்கிறது.\nசென்ற வாரம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பற்றி எழுதுவதா இல்லை. சூரிய கிரகணத்தை எல்லோரும் செய்திகளில் பார்த்திருப்பார்கள். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் பற்றி, எழுதுவதா இல்லை. சூர���ய கிரகணத்தை எல்லோரும் செய்திகளில் பார்த்திருப்பார்கள். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் பற்றி, எழுதுவதா அட, அதுதானே எல்லோரும் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த விடயங்களைப் பற்றி எழுதப் போனால், சுவாரஸ்யங்கள் வழங்கப்படாமல் போய்விடுமோ என்கின்ற எண்ணம் தோன்றுகிறது. எல்லோரும் அறிந்த இந்த விடயங்களைப் பற்றி எமது பொதுவான அனுபவத்தைச் சொல்லப்போய், அதை யாராவது வாசிக்க ஆர்வங் காட்டுவார்களோ என்கின்ற பயம் எழுதுவதை ஒத்திவைக்கிறது.\nஉண்மையில் இது பற்றிக் கவலைப்படத்தான் வேண்டுமா\n என்ற சந்தேகம், எதையுமே எழுதாமல் எம்மைத் தடுக்கிறதாயின், இந்தப் பொறிமுறையில் பெரியதொரு வழு இருக்கிறது. எதையுமே எழுதாமல், எழுதவே தொடங்காமல், எடுபடுமா\nஎழுதுவதெல்லாமே, இலக்கியங்களாவதுமில்லை; இதிகாசங்களாவதுமில்லை என்பது எவ்வளவு உண்மையானதோ, அதேபோலதான், எழுதப்படுகின்றவை மட்டுந்தான் இலக்கியங்களாகவோ, இதிகாசங்களாகவே உருவெடுக்க முடியும் என்பதும் மிகப் பெரிய உண்மையாகும்.\nநாம் தொடங்குவதில்லை என்பதுதான் இங்குள்ள பிரச்சனை. அதன் இன்னொரு வடிவம், தொடங்கிய எழுத்தை முடிப்பதில்லை என்பதாய் தோற்றமும் கொள்கிறது. முதலில் எழுதத் தொடங்க வேண்டும் – நாம் எழுதுவதெல்லாம் அங்கீகாரம் பெறுமோ, அல்லது யாராவது வாசிப்பார்களோ, என்ற கேள்விகளெல்லாம் எதற்கு, முதலில் எழுத வேண்டும் என்பது பிரதானமாகும். ஏனையவை யாவும் மூன்றாம் பட்சமே.\nநீங்கள் இந்த எழுத்துக்களை வாசிக்கிறீர்கள் என்றால், அவை என்னால் எழுதப்பட்டவை. அவை எழுதப்படும் போது, நீங்கள் வாசிப்பீர்கள் என்று நானோ, இந்த எழுத்துக்களோ ஒருபோதும் எண்ணியிருக்கவில்லை. ஆக, நீங்கள் அவற்றை வாசிக்கிறீர்கள். அது போலத்தான், உங்கள் எழுத்துக்களும் வாசிக்கப்படலாம்.\nவெறும், இது வாசிக்கப்படுமோ, இது எடுபடுமோ என்ற பொருத்தமற்ற சந்தேகங்களின் மூலம், எமது சொற்களை மெளனிக்கச் செய்வதை எப்படி அனுமதிப்பது\nஎழுதிக் கொண்டிருக்கின்ற போது, அதன் எழில் நிலைகள் அடிக்கடி எட்டிப் பார்க்கும்; பின்னர் தொடர்ச்சியாக எம்மோடு இணைந்து கொண்டு துணைக்கு வரும்.\nகத்தரிக்காய் ஒவ்வாமை தரும் என்பதற்காக, உலகளவில் கத்தரிக்காய் விதைகளை நடக்கூடாதென சட்டமில்லை. கத்தரிக்காய் ஒரு அற்புதமான மரக்கறி. அதனை புஷிப்பவர்கள்: விரும்புவார்கள்.\nகத்தரிக்காய் விதைகளை விதைப்பதனால், தோன்றப்போகும் கத்தரிகள் யாவும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. நல்ல நிலையான கத்தரிகள் விரும்பி வாங்கப்படும். ஆனாலும், விதைக்காத கத்தரி விதைகள் கொண்டு, எந்த கத்தரிச் செடியும் உருவாகப் போவதில்லை.\nவிதையை விதைத்தலின் பலனாகவே, விளைவுகள் தோன்றுகிறது. எழுதுவதன் பலனாகவே, இங்கே எண்ணங்கள் பகிரப்படுகிறது; சேமிக்கப்படுகிறது. எழுதினால் மாத்திரந்தான் அவை பகிரப்படலாம்; நட்டால் மாத்திரம் உருவாகின்ற கத்தரிச் செடி போல.\nபோய் எழுதுங்கள். வெறுமனே, சுவாரஸ்யமான விடயமொன்று இருப்பதாக எண்ணுகின்ற சந்தர்ப்பத்திலோ, இதை எழுதினால் எடுபடும் என்ற நம்பிக்கை கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்ல. இப்போதே எழுதுங்கள். போய் இப்போதே எழுதுங்கள்.\nபேனாவையோ, பென்சிலையோ கொண்டு, இப்போதே எழுதுங்கள். கடதாசியில் எழுதுகின்ற நிலையில் தோன்றுகின்ற பலன்கள், கணினியில் எழுதுவதால் தோன்றுகின்ற பலன்களிலும், பலமடங்கானதென ஆய்வுகள் சொல்கிறது.\nதாரிக் அஸீஸ் (உதய தாரகை)\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mitsubishi_Lancer/Mitsubishi_Lancer_1.5_LEi.htm", "date_download": "2020-07-12T10:40:52Z", "digest": "sha1:AHYOL4A4HAGE547SVS3WQSZPRZWEHMMU", "length": 21262, "nlines": 392, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி லான்ஸர் 1.5 எல்இஐ ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமிட்சுபிஷி லான்ஸர் 1.5 LEi\nலான்ஸர் 1.5 எல்இஐ மேற்பார்வை\nமிட்சுபிஷி லான்ஸர் 1.5 எல்இஐ இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 13.7 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 9.6 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1468\nஎரிபொருள் டேங்க் அளவு 50\nமிட்சுபிஷி லான்ஸர் 1.5 எல்இஐ இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமிட்சுபிஷி லான்ஸர் 1.5 எல்இஐ விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 3\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 50\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bharat stage iii\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 185\nசக்கர பேஸ் (mm) 2500\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 175/80 r13\nanti-lock braking system கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nஓட்டுநர் ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nadjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் இம்மொபைலிஸர் கிடைக்கப் பெறவில்லை\nக்ராஷ் சென்ஸர் கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nCompare Variants of மிட்சுபிஷி லான்ஸர்\nலான்ஸர் 1.5 எல் பெட்ரோல் எல்எக்ஸ்Currently Viewing\nலான்ஸர் 2.0 எல் டீசல் எல்எக்ஸ்Currently Viewing\nஎல்லா லான்ஸர் வகைகள் ஐயும் காண்க\nலான்ஸர் 1.5 எல்இஐ படங்கள்\nமிட்சுபிஷி லான்ஸர் மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 05, 2021\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 05, 2021\nஎல்லா உபகமிங் மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/ford-ecosport/my-ford-my-drive-partner-110868.htm", "date_download": "2020-07-12T10:54:40Z", "digest": "sha1:MDVN4UWXLRVR2FZSECYC4GKRH3QSOZXO", "length": 13497, "nlines": 335, "source_domain": "tamil.cardekho.com", "title": "My Ford My Drive Partner 110868 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்டு இக்கோஸ்போர்ட்\nமுகப்புநியூ கார்கள்போர்டுஇக்கோஸ்போர்ட்போர்டு இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள்My Ford My Drive Partner\nWrite your Comment on போர்டு இக்கோஸ்போர்ட்\nபோர்டு இக்கோஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இக்கோஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nCompare Variants of போர்டு இக்கோஸ்போர்ட்\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டிரெண்டுCurrently Viewing\nஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் பிளஸ் ஏடிCurrently Viewing\nக்ரூஸ் கன்ட்ரோல் with speed-limite\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் ஃ ஆம்பியன்ட்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டிரெண்டுCurrently Viewing\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்Currently Viewing\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் with led drl\nஇக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம் பிளஸ்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் தண்டர் edition டீசல்Currently Viewing\nஇக்கோஸ்போர்ட் ஸ்போர்ட்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா இக்கோஸ்போர்ட் வகைகள் ஐயும் காண்க\nஇக்கோஸ்போர்ட் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1345 பயனர் மதிப்பீடுகள்\nbased on 373 பயனர் மதிப்பீடுகள்\nbased on 148 பயனர் மதிப்பீடுகள்\nbased on 194 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 1854 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nBring முகப்பு போர்டு இக்கோஸ்போர்ட் மற்றும் Get இஎம்ஐ அதன் Rs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130776/", "date_download": "2020-07-12T11:12:40Z", "digest": "sha1:HHRQHZMFKIMMSFE5VR66EPOXAMVGOAM4", "length": 64594, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு வெண்முரசு கல்பொருசிறுநுரை ‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–39\nபகுதி நான்கு : அலைமீள��கை – 22\nருக்மியை சந்திக்கக் கிளம்புவதற்கு முன்பு நான் கணிகரை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க விழைகிறேன் என்று செய்தி அனுப்பினேன். கணிகர் உடல்நலமின்றி படுத்திருப்பதாகவும் உடனடியாக அவரை சந்திப்பது இயலாதென்றும் தூதன் வந்து சொன்னான். என்ன செய்கிறது அவருக்கு என்று கேட்டேன். நேற்றைய விருந்தில் அவர் உண்டது ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. ஆகவே தன் குடிலில் உணவொழிந்து உப்பிட்ட நீர் மட்டும் அருந்தி படுத்திருக்கிறார் என்றான். மருத்துவர்கள் என்றேன். மருத்துவர்களை அவர் சந்திப்பதில்லை. மருந்துகள் எதையும் உண்பதுமில்லை என்றபின் அவர் உண்பது வலி போக்குவதற்கான அகிபீனா மட்டுமே என்றான் ஏவலன்.\nஎனக்கு அது விந்தையாக இருந்தது. ஆனால் அகிபீனா களியுருளைகளை உண்பவர்களுக்கு தொடர்ந்து வயிற்றுக்கடுப்பு நோய்கள் வருமென்பதை நான் முன்னரே அறிந்திருந்தேன். “நன்று, நான் சென்றுவந்தபின் அவரை சந்திக்கிறேன் என்று கூறுக” என்றேன். ஒருவகையில் அதுவும் நன்றே என்று எண்ணிக்கொண்டேன். நான் அவரை சந்திக்காமலேயே சென்று ருக்மியை வென்று மீண்டேன் என்றால் அது என் தனிப்பட்ட சொல்வன்மைக்கான இன்னொரு சான்றாகவே அமையும். இதுவரை வென்றவர்கள் இருவரும் அணுக்கமானவர்கள், இவர் முற்றெதிரி.\nருக்மியை சந்திப்பதற்கான பயணம் தொடங்குவதற்கு முன் துவாரகையிலிருந்து முறையான அழைப்பு ஒன்றை நான் ருக்மிக்காக எழுதி வாங்கிக்கொண்டேன். உண்மையில் துவாரகையில் அப்போது மூத்தவர் ஃபானுவின் முடிசூட்டு விழா விருந்தறைப் பேச்சாகவே எஞ்சியிருந்தது. அரசாணை வெளியிடப்படவில்லை. அரசவை அறிவிப்பும் நிகழவில்லை. ஒற்றர்களினூடாக அப்பேச்சின் ஒரு பகுதி ருக்மியை சென்றடைந்திருக்க வாய்ப்பிருந்தது. அது அவரில் பலவகையான உளக்குழப்பங்களை உருவாக்கியிருக்கும். அச்செய்தியை எந்த அளவுக்கு ஏற்பது என்ற ஐயம் இருக்கும். அவருக்குத் தேவை ஓர் உறுதிப்பாடு, அதை என் செய்தி அளிக்கவேண்டும்.\nதுவாரகையின் முடியுரிமை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்ற செய்தியை அறிவிக்கும் ஓர் ஓலையே நான் விழைந்தது. ஆனால் மூத்தவர் ஃபானு அதில் கைச்சாத்திட இயலாது. துவாரகையின் மைந்தர் அனைவரும் பங்கெடுக்கும் ஒரு அவையாணை வேண்டும். அல்லது அந்த அவையில் பொறுப்பளிக்கப்பட்ட ஓர் அமைச்சரின் முத்திரை அதற்கு வேண்டும். என்னிடம் உண்டாட்டு அறையில் பொறுப்பு அளிக்கப்பட்டுவிட்டது, நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். உண்டாட்டு அறைக்கு வெளியே யாதவ மைந்தர் என்ன எண்ணுகிறார்கள் பிரத்யும்னனும் சாம்பனும் அங்கிருந்து சென்றபின்னர் உளம் மாறிவிட்டிருக்கிறார்களா\nஆனால் நான் மீண்டும் ஃபானுவை சந்தித்து எனக்கு முறையான ஓலை வேண்டும் என்று கோரமுடியாது. அவ்வண்ணம் ஓர் ஓலையை இன்று அவரோ பிறரோ அளிக்கமுடியாது. அதற்கு மைந்தர் அனைவரின் ஒப்புதலை தனித்தனியாக பெறவேண்டும். அல்லது முறையான அரசவை கூடவேண்டும். அதற்கு இனி பொழுதில்லை. காலம் பிந்தும்தோறும் ருக்மி அறுதி முடிவுகளை எடுக்கக்கூடும். நான் செல்வதற்குள் அவர் பாறைபோல் இறுகிவிட்டிருக்கக்கூடும். அவர் குழம்பி நிலையழிந்திருக்கையிலேயே என் தூது வெல்லமுடியும். அப்போதே கிளம்பியாகவேண்டும்.\nஎன்ன செய்வது என்று அறியாமல் நான் குழம்பினேன். ஆனால் அனைத்தையும் நானே செய்தாகவேண்டும் என்றும் எண்ணினேன். அவையாள்கை அமைச்சர் சுஃப்ரரிடம் “யாதவ மைந்தர் கருத்தொருமித்து முடிவெடுத்துவிட்டார்கள் என ருக்மியை அறிவிக்கச் செல்லவிருக்கிறேன். அவ்வண்ணம் ஓர் ஓலை எனக்கு உடனடியாக தேவையாகிறது” என்றேன். “ஆனால் அம்முடிவு இன்னும் எட்டப்படவில்லை” என்று அவர் தயங்கினார். நான் சீற்றத்துடன் “முடிவு எட்டப்பட்டுவிட்டது. எனக்குத் தேவை ஓலை. இல்லையேல் எதன்பொருட்டு நான் சென்று அவரை சந்திக்க முடியும் எப்படி அவை நின்று முறைமைச்சொல் பேசி தொடங்கலாகும் எப்படி அவை நின்று முறைமைச்சொல் பேசி தொடங்கலாகும்\nஎன் சினம் அமைச்சரை மேலும் பின்வாங்கச் செய்தது. “நான் இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் மூத்தவரிடமிருந்து அல்லது இளையவர் சுஃபானுவிடமிருந்து ஓர் ஓலை பெற்றுக்கொண்டு செல்வதே நன்று. அல்லது அவர்களே என்னை அழைத்து ஆணையிடவேண்டும்” என்றார். நான் “இத்தருணத்தில்…” என்று தொடங்க அவர் “அல்லது பிரத்யும்னனின் ஓலையே போதுமானது” என்றார். அப்போது என்னில் எழுந்த சினத்தை முழுமையாகவே அடக்கி “நோக்குகிறேன்” என்றேன். ஓலை பெறுவது இயல்வதல்ல. வேறேதேனும் வேண்டும்.\nஎண்ணியபடி என் அறைக்கு திரும்பினேன். எனது பழைய பேழையில் இருந்த ஒரு கணையாழியை நினைவுகூர்ந்தேன். அது மிக இயல்பாக அத்தருணத்தில் நின��வில் எழுந்தது. அது நெடுங்காலம் முன்னர் நாங்கள் களத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது சுதேஷ்ணனின் கையிலிருந்து உதிர்ந்தது. அனைவரும் சென்றபின் நாங்கள் விளையாடிய இடத்தில் அந்தக் கணையாழி கிடந்ததை கண்டேன். அதை எடுத்து வந்து என் தனியறைப் பேழைக்குள் போட்டுவைத்தேன். ஏன் அப்படி செய்தேன் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அவ்வண்ணம் பொருட்களை காத்து வைப்பவன் அல்ல. பிறர் பொருட்கள் மேல் விருப்பம் கொண்டவனும் அல்ல. ஆயினும் அதை செய்தேன். உரிய தருணத்தில் அது நினைவுக்கும் வந்தது.\nஇவ்வாறு எண்ணுகையில்தான் இவ்வனைத்தும் முற்றிலும் முன்னொருங்கிவிட்டவையோ என்ற எண்ணம் எழுகிறது. வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் ஏதோ ஒரு எண்ணத்தை அடையாத எவரும் இருக்கமாட்டார்கள். ஆனால், அவ்வெண்ணம் மனிதர்களை செயலின்மை நோக்கி செலுத்துகிறது. தானே இயற்றினேன் என்னும், தன் வலிமையால் வென்றேன் என்னும் ஆணவங்களை இல்லாமலாக்குகிறது. ஆகவே அதை உணர்ந்தாலும் தனக்குத்தானே என ஏற்றுக்கொள்ளாமலிருப்பதே மானுட இயல்பு. சுதேஷ்ணனின் கணையாழியை எடுத்ததுமே அதைக்கொண்டு நான் இயற்றக்கூடும் அனைத்தும் என் நினைவில் எழுந்தன. ஏற்கெனவே எங்கோ முறையாக வகுக்கப்பட்டு முழுமையாக எழுதிப் பதிவு செய்யப்பட்டு, என்னால் அப்போது ஓர் ஏட்டிலிருந்து படிக்கப்படுவதைப்போல.\nசுதேஷ்ணனின் கணையாழியுடன் என் புரவியில் நான் துவாரகையிலிருந்து எல்லை நோக்கி கிளம்பினேன். என்னுடன் எட்டு காவலர்கள் வந்தனர். ஒருவன் கொம்பூதி முன்னால் செல்ல இன்னொருவன் துவாரகையின் கொடியுடன் தொடர்ந்தான். பிறர் வில்லேந்தி காத்து வந்தனர். துவாரகையிலிருந்து அவந்தி செல்லும் வழி ஒரு காலத்தில் வணிக வண்டிநிரைகளால் நிறைந்திருக்கும். அன்று வருவதற்கும் போவதற்கும் வெவ்வேறு வழிகள் ஒருக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வழியிலும் அப்பால் வருபவர்களை காணமுடியும். மேலிருந்து பார்க்கையில் இரு எறும்புநிரைகள்போல் தெரியும். அந்தப் பாதையில் நாங்கள் ஒரு சிறு வண்டுக்கூட்டம்போல சென்றோம்.\nபாலைநிலம் எடைவண்டிகள் வருவதற்குரியதல்ல. அகலமான சகடங்கள் கொண்ட தாழ்வான வண்டிகளில்தான் பாலையில் பொருட்களை கொண்டுவர முடியும். அவற்றையும் பரைக்கால் ஒட்டகைகளே இழுக்க முடியும். தொடக்கத்தில் ஒட்டகைகள் இழுக்கும் மென்மரச் சக��ங்கள் கொண்ட வண்டிகளே வந்துகொண்டிருந்தன. அவை சகடங்களே அல்ல, உருளும் மரத்தடிகள் சகடங்களாக பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்டிக்கும் பன்னிரண்டு உருளைகள். ஆயிரங்காலட்டை செல்வதைப்போல் அவை மணல்மேல் உருளும். அவை சென்ற வழியே ஒரு பாதையென தெரியும்.\nபின்னர் வண்டிநிரை பெருகியபோது அவந்தியிலிருந்து துவாரகை வரைக்கும் பலகைகள் பதிக்கப்பட்ட உறுதியான சாலை தங்களால் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு எடைமிகுந்த வண்டிகள்கூட வரலாம் என்று ஆயிற்று. புரவிப்பாதை ஒன்று குறுக்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைவரும் அந்த மரம் பதிக்கப்பட்ட வண்டிப்பாதையையே விரும்பினர். முன்பு அந்தப் பாதையில் வண்டிகள் மணிகோத்த மாலை என அவந்திமுதல் துவாரகை வரை நிரைகொண்டிருக்கும். அப்போது அப்பாதை கைவிடப்பட்டு மணலில் புதைந்து முற்றிலும் தடமில்லாததாக மாறிவிட்டிருந்தது. நான் புரவியில் சென்றபோது பல இடங்களில் அந்தப் பாதையை புரவிக்குளம்படிகள் உணர்ந்தன. மீண்டும் விலகி பாலையின் புதையும் மணலுக்குள் சென்று மீண்டும் வழி கண்டு அப்பால் ஏறின. தந்தையே, என் உள்ளமும் அவ்வாறே தடம் விலகி தடம் கண்டு அலைக்கழிந்துகொண்டிருந்தது.\nஅன்று மாலை பாலைநிலச் சோலை ஒன்றில் தங்கினேன். தந்தையே, உங்கள் காலகட்டத்தில் ஒரு அழகிய விடுதியாக பேணப்பட்ட சோலை அது. ஐநூறு வணிகர்களும் அவர்களின் வண்டிகளும் தங்குவதற்கு உகந்தது. முன்பு அங்கிருந்த ஊற்று ஆழப்படுத்தப்பட்டு கரைகட்டப்பட்டு காவலுடன் முறையாக பேணப்பட்டிருந்தது. நான் அங்கு சென்றபோது அச்சோலையையே மணல் மூடியிருந்தது. ஊற்றின் ஒரு பகுதி மணலால் மூடப்பட்டிருந்தது. மானுடர் வருவது குறைந்ததுமே பாலை விலங்குகள் அச்சோலையை கையில் எடுத்துக்கொண்டுவிட்டிருந்தன. மணலெங்கும் ஓநாயின் காலடித்தடங்களை பார்த்தேன். என்னுடன் வந்த காவலர்கள் ஓநாய்கள் அணுகாமல் இருப்பதற்காக பந்தங்கள் கொளுத்திவைத்து எனக்கு காவலிருந்தனர்.\nவிண்மீன்களைப் பார்த்தபடி பாலையில் அமர்ந்திருந்தபோது ஒரு சிறு தொடுகையென அந்த எண்ணம் வந்து எனக்கு அதிர்வளித்தது. என்னை பார்ப்பதை கணிகர் வேண்டுமென்றே ஒழிந்தார். அவருக்குத் தெரியும், நான் ருக்மியை பார்க்கச் செல்வது. அங்கு என்ன பேசவேண்டுமென்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதை எனக்கு அவர் கூறிய���கவேண்டும் என்று மூத்தவர் ஆணையும் இட்டிருக்கிறார். ஆனால் அவர் என்னை சந்திக்கவில்லை. ஏன் என்னை அவர் கையொழிகிறாரா அன்றி நான் செல்லுமிடத்தில் ஏதேனும் பிழையாக நிகழும் என்று எண்ணுகிறாரா அதற்கு தானும் பொறுப்பேற்றுக்கொள்ள முடியாதென்று கருதுகிறாரா\nஎன் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் கிளம்பி வெவ்வேறு திசைகளில் வெடித்துச் சென்று வெட்டவெளியில் முட்டி திரும்பி வந்தன. அன்றுபோல் அத்தனை குழம்பி பதறி நிலையழிந்து ஒருபோதும் இருந்ததில்லை. இத்தனைக்கும் அத்தனை பதற்றம் கொள்வதற்கு அன்று எதுவும் நிகழவும் இல்லை. கணிகர் என்னை காண மறுத்தமைக்கு அவர் உடல்நலமில்லை என்பதேகூட உண்மையான ஏதுவாக இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. நான் மிகைப்படுத்திக் கொண்டிருக்கலாம். எனது அச்சங்களால் தடம் மாறி அவ்வெண்ணத்தை சென்றடைந்திருக்கலாம். ஆனாலும் எனக்கு தோன்றிக்கொண்டிருந்தது, அது இயல்பானது அல்ல என்று.\nஅவர் என்னை வரவழைத்து ஓரிரு சொல் பேசி வாழ்த்தி அனுப்பியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்னுள் எழுந்த அமைதியின்மை என்னை அங்கே அமரவிடவில்லை. எழுந்து பாலைநிலத்தில் கால் புதைய நடந்தேன். எவரோ என்னை பார்க்கும் உணர்வு இருந்துகொண்டே இருந்தது. விந்தையானதோர் அச்சம் உடனே அங்கிருந்து செல் என்று சொன்னது. நான் கண்களை மூடிக்கொண்டு எனது எண்ணங்களை தொகுக்க முயன்றேன். பின்னர் ஒன்று உணர்ந்தேன். ஒருவேளை எனது நன்மைக்காகவே கணிகர் அதை செய்திருக்கலாம். நானே வெற்றியை முழுமையாக அடையவேண்டும் என்றும் அதற்கான தகுதி உடையவன் என்றும் அவையில் என்னை நிறுத்த அவர் எண்ணியிருக்கலாம்.\nநான் அடையும் சொல்வெற்றிகள் அனைத்துமே கணிகரால் எனக்கு அளிக்கப்படுபவை என்று பல்வேறு சொற்களில் சுஃபானு அவைதோறும் நிறுவ முயன்றுகொண்டிருந்தார். அவரை நான் சந்திக்காமலேயே சென்றேன் வென்றேன் என்று வரும்போது என்னை மேலும் அழுந்தச்செய்யும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆம், என் நலன் நாடும்பொருட்டே அதை செய்கிறார். அவரை நான் வீணாக ஐயுறுகிறேன். என் நலன் நாடும் பொருட்டேதான். ஐயமே இல்லை என் நலன் நாடும் பொருட்டேதான்.\nஅவ்வெண்ணம் என்னை விடுதலை செய்தது. என்னை இயல்பு நிலைக்கு மீட்டது. எழுந்து சென்று மீண்டும் மணலில் விரித்த தோல் படுக்கையில் படுத்துக்கொண்டேன். என் உடலை மென்மையாக உள்வாங்கிக்கொண்டது மணல்படுக்கை. ஆழ்ந்து துயின்று எப்பொழுதோ விழித்துக்கொண்டபோது என் மேல் ஒரு நோக்கு பதிந்திருப்பதை உணர்ந்தேன். விழி திறக்காமலே அது எவருடைய நோக்கு என்று அறிந்தேன். கணிகர் என் அருகே அமர்ந்து என்னை பார்த்துக்கொண்டிருந்தார்.\n” என்றேன். அவர் புன்னகைத்தார். மிக மிக அழகிய புன்னகை. “கணிகரே, தாங்கள் என்னை தொடர்ந்து வந்தீர்களா இங்குதான் இருக்கிறீர்களா” திடுக்கிட்டு கண்விழித்தேன். மிக அருகே ஒரு ஓநாய் அமர்ந்திருந்தது. நான் எழுந்து அதை பார்த்தேன். அதை விரட்டும்பொருட்டு கையை வீசினேன். அது அசைவிலாது என்னை பார்த்துக்கொண்டிருந்தது. பின்னர் எழுந்து விலகிச்சென்றது. சிறுத்தையாலோ வேறு விலங்குகளாலோ தாக்கப்பட்டமையால் அதன் பின்னங்கால்கள் இரண்டு பழுதடைந்திருந்தன. முன்கால்களால் தன் உடலை உந்தி அதை முன்னெடுத்துச் சென்றது.\nஅது இச்சோலைக்குள்ளேயே வந்து இங்கேயே ஒளிந்திருந்து வாழ்கிறது என்று தெரிந்தது. அதனால் ஓடவோ வேட்டையாடவோ இயலாது. சிற்றுயிர்களைப் பிடித்து உண்டு இங்கு மறைந்திருக்கிறது. என் காவலர்கள் இச்சோலைக்கு காவலிடும்போது முன்னரே வந்து இந்த ஓநாய் சோலைக்குள் ஒளிந்திருக்கக்கூடும் என்று எண்ணியிருக்கவில்லை. அதன் நோக்கைத்தான் அங்கு வந்த கணம் முதல் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். அதுதான் என்னை அத்தனை அமைதியிழக்கச் செய்தது. நான் மணலில் கையால் தட்டினேன். நின்று பசி வெறித்த விழிகளால் என்னை பார்த்தது. பின்னர் வாய் திறந்து மெல்ல சீறி உடலை உந்தி இழுத்துக்கொண்டு மணல் சரிவில் இறங்கி ஊற்றை நோக்கி சென்றது.\nபெருமூச்சுடன் இயல்பு நிலையை அடைந்து மீண்டும் மணல்பரப்பில் அமர்ந்தபோது நான் ஒன்றை உணர்ந்தேன். மிகத் தெளிவாக. கண்முன் எழுந்த பாலைவெளியென பருவடிவாக. என்னை கணிகர் மாபெரும் சூழ்ச்சி ஒன்றுக்குள் இறக்கிவிட்டிருக்கிறார். என்னை கைவிட்டுவிட்டார். அல்லது என் கதையை முடிக்க முடிவு செய்துவிட்டார். இந்தச் சந்திப்பிலிருந்து நான் மீளப்போவதில்லை. ஏற்கெனவே அடைந்த இரு வெற்றிகளால் என்னை நானே மிகையாக எண்ணிக்கொண்டேன். இதையும் மிக எளிதாக வென்றுவிடுவேன் என்று கருதினேன். அந்த நம்பிக்கையே என் புதைகுழி. அதை மிகத் தெளிவாக உணர்ந்து கணிகர் என்னை இந்தப் புதைமணலுக்குள் அனுப��புகிறார். இதில் தனக்குப் பங்கில்லை என்று முன்னரே கைகழுவிக்கொள்கிறார்.\n சிக்கிக்கொள்வேன் என்று அத்தனை உறுதியாகத் தெரிந்தது. தந்தையே, ஒரு மாற்றெண்ணம்கூட இல்லை. கண் முன் நின்றிருந்தது. ஆயினும் நான் அதை தவிர்க்கவில்லை. அச்சந்திப்பை ஒழிந்து நான் திரும்பி துவாரகைக்கு சென்றிருக்கலாம். ஏதேனும் ஒரு ஒழிவுச் சொல் உரைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு தோன்றவில்லை. மேலே செல்க என்றே தோன்றியது. அதிலிருந்து எழுந்த ஆணவம். அதைவிட அறியும் விழைவு. என்னை விட பெரிதாக அங்கு என்ன இருக்கப்போகிறது அவ்வாறு ஒன்று அங்கு என்னை காத்திருக்கையில் அதை ஒழிந்து என்னால் திரும்ப முடியாது. ஆகவே நான் செல்லவே முடிவெடுத்தேன்.\nமறுநாள் முதற்காலையில் கிளம்பினோம். செல்லும் வழியெங்கும் என்ன நிகழும் என்று என்னால் எண்ணக்கூடும் அனைத்து தடங்களிலும் எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தேன். எதுவும் பிடி கிடைக்கவில்லை. அத்தனை வாயில்களும் மூடியிருப்பது மேலும் மேலும் வெறி கிளப்பியது. சென்று முட்டித்திறந்தே ஆகவேண்டும் என்று என் உள்ளம் எழுந்தது. செல்க செல்க என்று என் புரவியை துரத்தினேன். தந்தையே, தன் புதைகுழியை தானே தேடிச்செல்பவனின் விரைவைப்போல விந்தை வேறில்லை இப்புவியில்.\nநான் துவாரகையின் எல்லைக்கு அப்பால், அவந்தி நாட்டின் முகப்பில் அமைந்திருந்த பாலைநிலப் பகுதிக்கு சென்றேன். நெடுந்தொலைவிலேயே அங்கே ஒரு படை இருப்பது வானில் பறந்த பல்லாயிரம் பறவைகளில் இருந்து தெரிந்தது. பாலைநிலப் பறவைகள் அனைத்தும் அங்கு உணவு கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்றுவிட்டிருந்தன. கூடாரங்களிலிருந்து மிஞ்சியவற்றை உண்டு பழகிய காகங்களும் மைனாக்களும். மிக உயரத்தில் வட்டமிட்ட பருந்துகள். அவந்தியின் அரைப்பாலை நிலமும் புல்வெளியும் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. ஆகவே அது ஒரு படை தங்குவதற்கு மிகவும் உகந்த நிலம். பாலை நிலம் என்பதனால் மரங்களை வெட்டத் தேவையில்லை. கூடாரங்களை எளிதில் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அருகில் புல்வெளி இருப்பதனால் விலங்குகளுக்குரிய புல்லும் நீரும் அங்கு கிடைக்கும்.\nநான் வருவதை தொலைவிலேயே அவர்களின் காவல்மாடத்திலிருந்து பார்த்துவிட்டார்கள். அங்கே ஒரு கொம்பொலி எழுவது மிகச் சிறிய ஒலித்தீற்றலென என் காதில் கேட்டது. என்னை ��ரவேற்க வருபவர்களுக்காக நான் மெதுவாக புரவியில் சென்றுகொண்டிருந்தேன். விதர்ப்ப நாட்டுக் கொடியுடன் தொலைவில் மூன்று வீரர்கள் என்னை நோக்கி வந்தனர். முதலில் வந்தவன் விரைவழிந்து கொம்பொலி எழுப்பினான். எனது காவல்வீரனும் கொம்பொலி எழுப்பி துவாரகையின் கொடியை ஆட்டினான். இருவரும் கொடி தாழ்த்தி வணங்கிய பிறகு காவலன் என்னை அணுகி “துவாரகையின் இளவரசர் அவந்தி நாட்டு எல்லைக்குள் வருக மாமன்னர் ருக்மி தங்களை வரவேற்கிறார்” என்றான்.\n” என்று நான் கேட்டேன். “இல்லை, முறையான அறிவிப்புகள் இல்லை. ஆனால் ஒற்றுச்செய்திகளின் மூலம் தாங்கள் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. தாங்கள் வந்ததும் நேராக அழைத்து வரும்படி ஆணை” என்றான் காவலன். அவனுடன் செல்கையில் அங்கு சென்று சற்றே ஓய்வெடுத்து சொல்கோத்து அதன் பிறகு ருக்மியை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இப்பொழுது இந்த அகப்பதற்றத்துடனேயே அவரை சந்திக்கவேண்டியிருந்தது இடரே என்று எனக்கு தெரிந்தது. என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நிகழ்வுகளின் சுழல் என்னை இழுத்துச் செல்லத் தொடங்கிவிட்டது. முற்றாக ஒன்றுமே தெரியாமல் சுழன்று அடித்து மோதி மூழ்கவேண்டியதுதான், வேறுவழியில்லை.\nஉண்மையில் அந்தத் தருணத்தில் மெல்லிய உவகை ஒன்று எனக்கு ஏற்பட்டது. என்னைவிடப் பெரிதான ஒன்றை சந்திப்பது அது. ஒருவேளை அதை நான் கடந்துவந்தேன் எனில் வாழ்வின் மிகப் பெரிய அறிதல் ஒன்றை பெற்றவன் ஆவேன். தெய்வத்தை நேரில் கண்டவன் போலாவேன். என்ன நிகழவிருக்கிறது என்று ஒரு கதை கேட்கும் குழந்தையின் ஆர்வத்துடன் என் அகம் விழித்து பதற்றம் அடைந்திருந்தது. ஆனால் என் இடத்தொடை நடுங்கிக்கொண்டே இருந்தது. என்னுள்ளிருந்த பதற்றம் விரல்களை முறுக்கி கைகளை அழுத்தி வைத்திருக்கச் செய்தது.\nநேராகவே ருக்மியின் குடில் நோக்கி கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே என்னை எதிர்கொண்ட சிற்றமைச்சர் “தாங்கள் இச்சிற்றறையில் ஆடை திருத்தி முகம் கழுவலாம். அரசர் கூடாரத்தில் தங்களுக்காக காத்திருக்கிறார்” என்றார். நான் அந்தச் சிறு குடிலுக்குள் சென்று அங்கிருந்த அகன்ற மண்கலத்தில் முகம் கழுவினேன். என் தலைப்பாகையை அவிழ்த்து திருப்பிக்கட்டி மேலாடையை உதறி அணிந்துகொண்டேன். எனக்காக வாயிலில் ஏவலன் காத்திருந்தான். என்னை அவன் த��ியாக விடவே இல்லை.\nஎதன்பொருட்டு என்னை வந்த பொழுதிலேயே சந்திக்கவேண்டும் என்று ருக்மி விரும்புகிறார் என்று என்னால் எண்ண முடியவில்லை. துவாரகையின் கொடியுடன் வருவதனால் இது ஒரு முறையான அரசத்தூதென்றே கொள்ளப்படவேண்டும். ஆகவே என்னை தன் அவையில் வரவழைத்து சொல்எடுக்கச் சொல்வதே முறையானது. அன்றி ஏதேனும் ஐயம் இருந்தால் தனியறைக்கு வரச்சொல்லலாம். பாலையிலிருந்து நேராக வரவழைத்திருக்க வேண்டியதில்லை. நான் நிலைகுலைந்திருப்பேன் என்றும், அறியாச் சொல்லெடுத்து என்னை காட்டிக்கொடுப்பேன் என்றும் அவர் எண்ணியிருந்திருக்கலாம்.\nஆனால் அதற்கு வாய்ப்பில்லை. என்னை அவருக்கு தெரியாது. மெய்யாக அவர் பதறிக்கொண்டிருக்கலாம். நான் நீராடி உடைமாற்றி வரும்வரை பொறுத்திருக்க அவரால் இயலாமல் இருக்கலாம். ஆம், விதர்ப்பத்தின் அரசர் ருக்மியைப்பற்றி அறிந்தவர்கள் அவ்வாறே முடிவெடுப்பார்கள். ருக்மி அஞ்சுபவர், விரைவாக நிலையழிபவர், உறுதியாக முடிவெடுக்க இயலாது ஊசலாடுபவர். குருக்ஷேத்ரத்தில் இருபுறமும் அலைபாய்ந்து தன்னை பாரதவர்ஷத்திற்கே காட்டிக்கொண்டவர். ஆகவே அவர் ஒரு போரினூடாக தன்னை நிறுவிக்கொள்ள விழைகிறார்.\nநான் அவர் கூடார வாயிலில் நின்றேன். என்னை உள்ளே அழைத்தனர். கூடாரத்திற்குள் மண்ணில் விரிக்கப்பட்ட தோல் இருக்கையின் மீது ருக்மி அமர்ந்திருந்தார். செந்தழல்போல் தாடி மார்பில் விழுந்திருந்தது. குழலைச் சுருட்டி தலைக்கு மேல் கட்டி அதில் ஒரு எலும்பு குத்தியிருந்தார். கழுத்தில் விழிமணி மாலை. எரியும் செந்நிற ஆடை. தழலெழுந்த மகாருத்ரன் போன்ற வடிவம். அவர் ருத்ரஉபாசனை கொண்டவர் என்று முன்னரே அறிந்திருந்தேன். உபாசனை கொண்டவர்கள் தங்கள் தெய்வம்போல தாங்களும் ஆகும் விந்தையை பலமுறை கண்டிருந்தேன்.\nதலைவணங்கி “அனல் வடிவமான அரசருக்கு வணக்கம். நான் துவாரகையின் இளைய யாதவர் கிருஷ்ணனின் மைந்தன். துணைவி சத்யபாமையின் எட்டாவது சிறுவன். மூத்தவர் ஃபானுவின் இளையோன். அரச முறைப்படி ஒரு தூதுச்செய்தியுடன் தங்களை பார்க்க வந்திருக்கிறேன்” என்றேன். அவர் சிவந்த விழிகளால் என்னை நோக்கி “கூறுக\n“அரசே, துவாரகையில் எண்பதின்மரும் இணைந்து ஒன்றாக ஆகியிருக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பீர்கள்” என்றேன். “ஆம்” என்று அவர் சொன்னார். “தந்தை கிருதவர்மன் வந்ததுமே எங்கள் பூசல் முடிவுக்கு வந்துவிட்டது. அந்தகக் குலத்து மூத்தவரும் எந்தை இளைய யாதவருக்கு நிகரானவருமான அவருடைய சொல்லை எண்பதின்மரும் தலைக்கொண்டிருக்கிறோம். இன்று மூத்தவர் ஃபானு முடிசூடுவதற்கு பிரத்யும்னனுக்கோ சாம்பனுக்கோ பிற அன்னையர் மைந்தருக்கோ மாற்றுச்சொல் எதுவும் இல்லை. எண்பதின்மரிடையே கருத்துப்பிரிவென்று எதுவும் இல்லை” என்றேன்.\nஅவர் அதை அறிந்திருக்கிறார் என விழிகள் காட்டின. “இன்னும் ஓரிரு நாட்களில் மைந்தர் அனைவரும் கூடி மூத்தவர் ஃபானுவை முடிசூட வைப்பதென்றும், அதை அனைத்து அரசர்களும் பங்குபெறும் பெருவிழவென நிகழ்த்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அம்முடிவு அரசவையில் அறிவிக்கப்பட்டு ஆணையாக வெளியிடுவதற்கு முன்னரே தங்களிடம் தெரிவிக்கப்படவேண்டும் என்று மூத்தவர் ஃபானு விரும்பினார். ஆகவேதான் என்னை தங்களிடம் அனுப்பினார்” என்றேன்.\nகண்கள் உறுத்து என்னை பார்க்க கைகள் தாடியை அளைந்துகொண்டிருக்க ருக்மி தலையாட்டினார். “தாங்கள் இதில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்பதைப்பற்றி மூத்தவருக்கு ஐயம் எதுவும் இல்லை. தாங்கள் என்றும் துவாரகையின் நலம் நாடுபவராகவே இருந்திருக்கிறீர்கள். குருதி வழியாக தாங்கள் பிரத்யும்னனுக்கு அணுக்கமானவர். ஆகவே பிரத்யும்னன் முடிசூடவேண்டும் என்று விழைந்தது இயல்பானது. அது தங்கள் மகள் பட்டத்தரசியாகக்கூடும் என்பதனாலாக இருக்கலாம். அதுவும் இயல்பானதே. ஷத்ரியர் நிலம் விழைவதும் குடிபெருக எண்ணுவதும் அவர்களுக்கு தெய்வங்கள் இட்ட ஆணை. ஆனால் இன்று பிரத்யும்னன் ஃபானு முடிசூட வேண்டும் என்று ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் தாங்கள் பிரத்யும்னனை ஆதரித்து ஃபானுவின் அவைக்கு வந்து முடிசூட்டுவிழாவை சிறப்பிக்க வேண்டுமென்பது அனைவரின் கோரிக்கை” என்றேன்.\nஎன் சொற்களை நானே எண்ணி மகிழ்ந்தேன். “மூத்தவரே, இச்செய்தியை நான் அரசமுறைப்படி அறிவிக்க வரவில்லை. அதற்கு இன்னும் சில நாட்களாகும். ஆனால் குடிமூத்தவர்களுக்கு முடிவெடுப்பதற்கு முன்னரே சொல்லவேண்டும் என்பதனால் உங்களிடம் கூறவந்தேன். உங்கள் வாழ்த்தே மூத்தவர் ஃபானுவை அரசமையச் செய்யும். எண்பதின்மரையும் வாழவைக்கும். கிருதவர்மனும் சாத்யகியும் நீங்களும் பிதாமகர்களாக நின்று எடுத்துக்கொடுக்கும் மணிமுடியைச் சூட மூத்தவர் ஃபானு விழைகிறார்” என்றேன்.\nஅடுத்த கட்டுரைவான் நெசவு, மதுரம் -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2015\nமழை இசையும் மழை ஓவியமும்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70308/", "date_download": "2020-07-12T11:14:23Z", "digest": "sha1:D3OY7XG5364MTCONNDUDKMXZR5LAL6G3", "length": 17137, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் இரு புதியவர்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப��பப்படும்.\nமுகப்பு நாவல் விஷ்ணுபுரம் இரு புதியவர்கள்\nபுத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் வாங்கினேன். போகும் வழியிலேயே வாசிக்க ஆரம்பித்து இப்போது முதல் காண்டத்தை கடந்துவிட்டேன். சீரியசான புத்தகம், வாசிக்கமுடியாத புத்தகம் என்றெலாம் சொல்லி ரொம்பவே பயமுறுத்தியிருந்தார்கள். ஆனால் தொடங்கியது தெரியவில்லை. அப்படியொரு கனவு\nசங்கர்ஷணன் காலையில் கண் விழித்து எழுந்து கண்டாகர்ணம் என்ற மணியைப் பார்க்கும் இடத்திலேயே நாவல் கனவுக்குள் போய்விட்டது. கீழெ தெரியும் பிரம்மாண்டமான கோயிலின் காட்சி. தெருக்கள். ரத்தச்சிவப்பான சோனா.\nஇனி கொஞ்சநாள் விஷ்ணுபுரத்திலேயே வாழலாம் என்று தோன்றியது\nகடினமான புத்தகம் என ஒன்று இல்லை. யாருக்குக் கடினம் என்பதே பிரச்சினை. பொதுவாசகன் என்பவன் சராசரி அறிவுத்திறன் கொண்டவன். சராசரி மொழித்திறன் கொண்டவன் சராசரி ரசனையும் கொண்டவன் அவனுக்குத்தான் விஷ்ணுபுரம் கடினமானது\nநலமா. நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். சில வருடங்கள் உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து கொண்டிருந்தேன்.\nஉங்களை ஆதர்சமாக பின்பற்றவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். வேறு ஒரு கடிதத்தில் அதை பற்றி நான் எழுதுகிறேன்.\nவெகு நாட்களாக நான் விஷ்ணுபுரம் வாங்க வேண்டும் என்று எண்ணி இந்த புத்தக கண்காட்சியில் வாங்கி இப்போதுதான் முதல் அத்தியாயம் முடித்து இருக்கிறேன்.\nஇந்த கடிதம் எழுத காரணம், அதில் வரும் ஒரு வரி.\nதிருவடியிடம் மாமா தாம்பூலத்தை துப்பிவிட்டு சொல்லும் வார்த்தை.\nஇதை படித்துவிட்டு நான் அப்படி விழுந்து விழுந்து சிரித்தேன். ஏன் என்றால் நான் வேதாத்திரி மகரிஷியின் தியான வகுப்பில் இது போன்ற பேச்சுக்களை சிலர் பேசுவதை கேட்டிருக்கிறேன்.\nஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. மீண்டும் மற்றொரு கடிதத்தில் சந்திப்போம்.\nவாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நீண்ட இடைவேளைகளை விட்டுக்கொண்டு வாசிக்கக்கூடிய ஒன்றல்ல, தொடர்ச்சியான வாசிப்புதேவை. அதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஅடுத்த கட்டுரைநிதிவலையின் செயல்முறை- தகவல்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-44\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பி��ழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ilakkiyam-vimarsana-katturaigal-10005697", "date_download": "2020-07-12T09:58:38Z", "digest": "sha1:DHMKJATMTJCMHLTWGG76NGNEEFKZADCS", "length": 9768, "nlines": 165, "source_domain": "www.panuval.com", "title": "இலக்கியம் (விமர்சனக் கட்டுரைகள்) - மக்சீம் கார்க்கி - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதாய்சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இள���ஞர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இந்நாவலில் தீட்டியிருக்கிறார்...\nபடிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள் இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள் இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ர்ஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளி..\nநான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன்\nயான் பெற்ற பயிற்சிகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)\nஇப்புத்தகத்தில் இளமை முதற்கொண்டு வாழ்க்கை என்னும் பள்ளியில் தான் கற்ற்றிந்த நல்லொழுக்கம், நற்பண்பு, இறையுணர்வு, குற்றம் கடிதல், பெரியோரைப் போற்றல, பயனுள்ள நூல்களைப் படித்தல் போன்ற வாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றதானல் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த கார்க்கியின..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெ��்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக..\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/shiv-sena/page/5/", "date_download": "2020-07-12T10:39:20Z", "digest": "sha1:XDR6Z7BIJTTGRCCNFKU2TVUEFXIPH3RG", "length": 12325, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "shiv sena | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 5", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமன்மோகன் சிங் சொல்வதைக் கேளுங்கள் : மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை\nமும்பை பாஜகவின் கூட்டணிக்கட்சியான சிவசேனா கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பொருளாதாரம் குறித்துப் பேசுவதைக் கவனிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தி…\nமக்களவை துணை சபாநாயகர் பதவியை கோரும் சிவசேனா\nடில்லி மக்களவை துணை சபாநாயகர் பதவியை தங்கள் கட்சிக்கு அளிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நடந்து…\nமுதல்வரின் அஸ்தி ஆறும் முன்பே அரசியலா \nமும்பை கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் நடவடிக்கை குறித்துசிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவா மாநில முதல்வராக பதவி…\nசிவசேனாவிடம் பணிந்த அமீத்ஷா…. 50:50 உடன்பாட்டை ஏற்றார்\nஇந்தி ‘பெல்டில்’ பா.ஜ.க.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள ஒரே பெரிய மாநிலம்-மகாராஷ்ரா. சிவசேனாவையும் சேர்த்தால் மட்டுமே இது சாத்தியம். இதை உணர்ந்து…\nபாஜக பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரியை அறிவித்தால் கூட்டணி : சிவசேனா\nமும்பை பிரதமர் வேட்பாளராக நிதி கட்கரி நிறுத்தப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத்…\nராகுலுக்கு வாழ்த்து தெரிவிக்காத மோடியின் ஈகோ : சிவசேனா கண்டனம்\nமும்பை ஈகோவின் காரணமாக காங்கிரசின் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு ராகுல் காந்திக்கு மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை என சிவசேனா கண்டனம்…\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்\nடிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும்…\nகொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி\nஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/7238/?replytocom=688", "date_download": "2020-07-12T10:00:12Z", "digest": "sha1:S3L73ICATXUALGU7MCA6PBKDULMG4UKV", "length": 13183, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குட���பெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பாதைகளை அமைப்பது மட்டும் நாட்டின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nTagsஇலங்கையர்கள் ஐரோப்பாவில் குடியேறியுள்ள நல்லிணக்கத்தை நாடு திரும்ப வேண்டும் பாதைகளை பிரதமர் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும்\nஉலகம் • பிரதான செய்திகள்\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுதன் முதலாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று….\nஇன்னும் தமிழர்களின் பிரச்சனைகளை இலங்கை அரசால் தீர்க்கப்படவில்லை, சிறை கைதிகள் விடுதலை பண்ணப்படவில்லை, உள்ளூர் மக்களுக்கு ஓர் தீரவில்லை, வடக்கு கிழக்கில் சமாதானம் இன்னும் வரவில்லை, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நல்ல வாழ்க்கைக்கு திரும்பவில்லை, இதில்வேறு புலம்பெயர் தமிழர்களை ரணில் இலங்கைக்கு எடுக்கப் போகின்றாரா, ஏன் இலங்கையில் மக்கள் இளசுகள் இல்லையா, பொருளாதாரத்தைக் கட்ட, முன்னேற்ற, சிங்களவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறை இல்லை, இன்று உள்ளூர் தமிழர்களினால் பிரச்சனை இல்லை, இராணுவம் போலிசை வைத்து அவர்களை வெருட்டலாம், ஆனால் புலம்பெயர் தமிழர்களினாலே இன்று இலங்கை அரசுக்கு ஆப்பு, இதனைக் கருத்தில் கொண்டே ரணில் புலம்புகின்றார், இந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும், போராட்டம் பண்ணல் கொடும்பாவிகளை எரித்தல் சிலை வணக்கம் போன்றவற்றை விட்டு, நல்ல மனிதர்களாக வாழ்ந்தாலே, ஐரோப்பாவும் தமிழர்களை அங்கே வைத்திருக்கும், இல்லை என்றால் விஜட்நாம் மக்கள் போன்றே, எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கும் ஐரோப்பியர்கள் செய்வார்கள்,====================\nகிளிநொச்சியில் எலிக் காய்ச்சலால் ஒருவா் மரணம் – மக்களை விழிப்பாக இருக்குமாறு சுகாதார துறையினா் வேண்டுகோள்\nமக்கள் எதிர்ப்பார்த்த மாற்றத்தை அரசாங்கம் கொண்டு வரவில்லை – விக்டர் ஐவன்\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nமுதன் முதலாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப் July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/09/blog-post_4346.html", "date_download": "2020-07-12T10:53:00Z", "digest": "sha1:5HHDTQJ6NAOCW3ED3DOALK4PDW7UEQCL", "length": 19434, "nlines": 189, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின���றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nசனி, செப்டம்பர் 03, 2011\nவரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது\nவரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்காதவரை\nஇத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர்\nகொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் முஸ்லிம்\nஇளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்; ஒட்டுமொத்த\nசமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால் வரதட்சனை கொடுக்க\nவசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.\nஅல்லாஹ்வின் கட்டளைகளை இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய\n*வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லை- *****\nமகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு வேலை\nவாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும். அல்லது வெளிநாடு\nசெல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து, அவன் பொருளீட்ட\nஇப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.****\nஇவன் மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை) மனைவி\nசுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ செலவு\nமனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த மாதிரியான இழிவான ஆண் பிறவிகளுக்கு\n. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை மனைவியானவள்\nகருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின் சுமையை அவளால்\nகுறைக்க முடியும். அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந்த பெண்\nகுழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்து\nபோவானாம். என்பது கொடுமையிலும் கொடுமை****\nசொந்த வீடு இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது\nவீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு\nநம்மையே அதிகாரம் பண்ணுவானுங்க. மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது –\nஅவர்கள் குடும்ப விஷயத்தில் எல்லாவற்றிலும். தலையிடுவது தன்னுடைய சுய\nநலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில்\nசுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள். ****\nஅதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி\nவீட்டிலோ அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து\nவளர்ந்தானோ அந்த வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் *மனைவி*க்கு\nகண்ணியம் கொடுத்து தன் *வீட்டுக்காரியாக* – தன் *இல்லத்துக்கு அரசியாக* இருக்க\nவேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறான்.\nஅதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும்.\nஎன்பதில் அவன் செய்யும் தவறு ( கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே\nஅன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும் அதிகமோ. அதை விட்டு விட்டு தன்\nபெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனை அவனுடைய\nவீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடைய அண்ணன்\nதம்பியால்அவளுக்கு எற்படும் (கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க\nஎன்றால் நாடு திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க\nமுடியாமல் இந்த புருஷனே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் மனைவியின்\nஇதையெல்லாம் தன்னை ஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை\nஎன்று பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும். ****\nபெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ் முதல் செருப்பு வரை வாங்கி\nபோட்டுக்கிட்டு, உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு,\nஉன் குடும்பத்தாரும் உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை\nதிண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நாகை\nதுணிமனிகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு\nஎன்று இவ்வளவையும் உனக்கு கொடுத்து உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி\nநடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படி நடத்த���கிறார்கள். என்று சிந்தித்து\n(கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண உனக்கு அருகதை\nஇருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர) ****\nநீ நியாயமான மனிதனாய் இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம்\nஉண்டு என்று நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. ****\nஉண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்த உழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை\nபேணுவோம் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான\nமுஸ்லிமாக மரணிப்போம். அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு\nமுதலில் இதை பற்றி நாம் வாய் கிழிய பேசுவதற்கு முன் - நாம் வரதட்சனை வாங்காமல்\nதிருமணம் செய்தோமா; அல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு\nபயந்து அதை திரும்பவும் அந்த பெண் வீட்டாரிடையே கொடுத்து விட்டோமா; நமது\nபிள்ளைகளுக்கு நாம் வரதட்சனை வாங்காமல் அல்லது வரதட்சனை கொடுக்காமல் திருமணம்\nசெய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால்\nஅல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்கு சொல்கிறீர்கள் என\nகடும் கோபம் கொள்கிறான். ****\nமுதலில், பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்கிறான் ; மஹர்\nகொடுக்காமல் - வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில்\nஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொரு\nமுஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.\n) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்\nபற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக\nமன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும்\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 3:59 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்\nகூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்\nகணவன் மீது மனைவிக்குரிய கடமைகள்\nஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே\nதிருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுக...\nகூட்டுத் தொழுகையின் அவசியமும், சிறப்பும்\nவரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லா...\nகுரானைப்பற்றி நூறு கேள்விகளும் பதில்களும் &100 Que...\nஎப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2018/04/blog-post_74.html", "date_download": "2020-07-12T10:54:09Z", "digest": "sha1:QUGMZWC2MHGQJIGRLIXWLYNMAGYUYCDK", "length": 43466, "nlines": 155, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: ஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி!", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nபுதன், ஏப்ரல் 04, 2018\nஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி\n[ .... கணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் .... ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம்.\nதன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள்.\nகணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் \"கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்\" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.\nதகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம். நம்மாலான அனைத்து வழியிலும் கணவனை தேடி பார்க்க வேண்டும். மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.\nஇந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான் என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும். பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம். அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.]\nQ. எனது தம்பி முஸ்லிமானவர் முஸ்லிமான பெண்ணை மணமுடிதபின்னர் நான்கு வருடங்கள் வாழ்ந்து வேறொரு இந்து பெண்ணை கூட்டி கொண்டு ஒடிவிட்டார் வருடம் இரண்டு முடிந்து விட்டது ஓடிப்போனவன் எங்கென்றும் தெரியவில்லை. முஸ்லிம் மனைவிக்கு முடிவு என்ன\nA - 1. இவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண் \"காணாமல் போனவரின் மனைவி\" என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.\nஇந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம். (ஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து.)\nஹசன் அல்பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்;\nஒருவர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டால் அவள் அவருக்கு விலக்க பட்டவளாக ஆயி விடுவாள் என்று அறிஞர் கூறுவதுடன் அதனை ஹரமுடன் பித்தலாக் அல்லது ஹராமுன் பில்பராக் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் இது உணவை ஒரு���ர் ஹராமாக்கி போன்ற தன்று. ஏனெனில், அனுமதிக்கப்பட்ட உணவை ஒருவர் தமக்கு விளக்கி கொள்வதால் 'ஹரமான உணவு சொல்லப்பட்டது\" மனவிலக்கு செய்யப்பட்ட பெண்ணை விலக்கப்பட்டவள் என்று சொல்வதுன்டு மூன்று கட்ட விஷயத்தில் அல்லாஹ் கூறினான்; பின்னர் அவன் (மூன்றாவது தவனையில்) அவன் தலாக் சொல்லிவிட்டால், பிறகு அவனில்லாத வேறொரு கணவனை மணக்கிறவரை அவள் மணக்கும் வரை அவனுக்கு அவள் அனுமதிக்கப்பட்டவள். -திருக்குர்ஆன் 2:230. (நூல் புகாரி 5263)\nஇதிலிருந்து மூன்று தலாக் சொல்லப்பட்ட பின் தான் அவளுக்கு அடுத்த கணவரை மணக்க ஹலால் என்று அனுமதிக்கப்படும்.\nமனிதன் தன் மனைவியை ஹராமாக்கி கொண்டால் அது ஒரு பொருட்டல்ல (அது தலாக் ஆக கருத முடியாது) என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி உண்மையில் அல்லாஹ்வின் தூதரரிடத்தில் தான் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறினார்கள் (புகாரி 5266)\nஅதனால் அவர் அவளை ஹராமாக்கி சென்றாலும் (விட்டு தனித்து சென்றாலும்) அது தலாக் ஆக முடியாது. நிச்சயம் அவன் அவளுக்கு மூன்று தலாக் கூறியே ஆக வேண்டும்.\nஎந்த பொருளுக்கு தான் உரிமையானில்லையோ, அந்த பொருளுக்கு நேர்ச்சை செய்ய ஆதமின் மகனுக்கு உரிமையில்லை, எந்த அடிமைக்கு அவன் உரிமையாளனில்லை அந்த அடிமையை விடுதலை செய்யவும் அவனுக்கு உரிமையில்லை.எந்த பெண்ணுக்கு(மணபந்ததின் வாயிலாக) உரிமையாளானாக இல்லை அவளை தலாக் செய்யவும் அவனுக்கு உரிமையில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பாட்டனர் வாயிலாக அறிவிக்கிறார். நூல் திர்மதி, அபுதாவுது, திர்மதியில் ஸஹிஹ் வான தரத்தில் அமைந்துள்ளது. இப்னு கதிர் ஹதிஸ் கித்தாபு 1120\nஅதனால் யாருக்கும் அவளை தலாக் அல்லது விடுவிக்க அதிகாரமும் அல்லது தலாக் சொல்ல உரிமையில்லை... அது ஊர் தலைவராக இருந்தாலும் சரி, வேற யாராக இருந்தாலும் சரி..அவளுடைய கணவன் தவிர..\nஉண்மையில் கணவர் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன் இருந்தால் அல்லது அவனால் முறிந்தால் தான் முடியும் வேறு எவராலும் சாதரணமாக முறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்துவிட்டானோ உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார் உயிருடன் இருக்கின்றானோ என்ற சந்தேகம் இருக்கும் போது வேறு யார் இந்த பந்தத்தை முறிக்க முடியும் இந்த பந்தத்தை முறிக்க முடியும் முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும் முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்தபின் மறுபடி கணவன் வந்து விட்டால் என்னவாகும் அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார் அல்லாஹ் அவனுக்கும் மட்டும் அளித்த் உரிமையில் கை வைக்க அதிகாரம் பெற்றவர் யார்என்று கலிபா ஹஜ்ரத் அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். மேலும் '' அல்லாஹ்வினாள் சோதிக்கப்பட்ட பெண்'' என்று கூறினார்கள். நூல் தாரகுத்னி 3/313. இது ஸஹிவான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.\nஇருவரது திருமண உறவைப் பிரிக்க கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழித்த பின்னரே அவன் இறந்து விட்டதாக முடியு செய்யப்படும். அவனது மனைவி அது வரை அவனது மனைவி இத்தா இருப்பாள் (நூல் கன்ஸீத்தகாயிக் பாகம் 1 பக்கம் 220)\nசில இமாம்கள் 120 ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்கள்.\nசிலர் 70 ஆண்டுக்கு பிறகு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்\nஇதை அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது உம்மத்தின் வயது 60 முதல் 70 வரை இருக்கும் என்ற ஹதிஸிலிருந்து தொகுத்தார்கள்..\nஅவன் இறந்துவிட்டால் அல்லது மூன்று தலாக் சொல்லும் வரை அவர்களின் திருமண பந்தம் பிரியாது.. யாரலும் பிரிக்க இயாலது என்று மார்க்க அறிஞர்களான் நல் இமாம்கள் கூறியுள்ளார்கள்..\nஇதற்கு மாற்றமாக திருமண செய்து கொள்ளலாம் என்று இருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருந்தால் தாரளாமாக எடுத்து கொள்ளுங்கள். இதில் ஏதெனும் குறை இருந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து விடுங்கள்.\nமனைவியை விட்டு ஓடி போய், தன்னைப் பற்றி எந்த தகவலையும் மனைவிக்கு தெரிவிக்காமல் ஒரு கணவன் இருக்கிறான் என்றால் அந்த மனைவியின் நிலை என்னவென்பது பற்றி அறிஞர்கள் மத்தியில் மாற்று கருத்து இருப்பதற்கு காரணம் இப்படி ஒரு சம்பவம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடக்கவில்லை என்பதேயாகும்.\nஇதற்கான நேரடியான ஆதாரங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சிந்தித்தால் இது குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.\nதலாக் (மணவிலக்கு) போன்ற சட்டவிதிகளை நாம் இங்கு பொருத்திப் பார்ப்பதற்கு முன் (அந்த விதிகள் இங்கு பொருத்தமற்றது என்பதை பின்னர் பார்ப்போம்) கணவன் - மனைவிக்கு மத்தியில் உள்ள உரிமைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும் (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். (அல்குர்ஆன்: 2:187)\nகணவன் மனைவிக்கு மத்தியில் இருக்க வேண்டிய நெருக்கம், பாசம், புரிந்துணர்வு, அனுசரிப்பு, மகிழ்ச்சி போன்றவற்றை இதைவிட தெளிவாக விளக்கவே முடியாது என்று கூறும் அளவிற்கு இறைவன் அத்துனை அற்புதமான உதாரணத்துடன் விளக்கியுள்ளான். (ஓடிப் போன கணவன் இது எல்லாவற்றையும் உதாசீணப்படுத்தியவனாவான்)\nஉங்கள் மனைவிகள் உங்களின் விளைநிலங்களாவார்கள். உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். (அல்குர்ஆன் :2:223)\nமனைவியை விளைநிலம் என்ற உவமையோடு இறைவன் சுட்டியுள்ளதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பல்வேறு பேருண்மைகளை இந்த உவமை உள்ளடக்கியுள்ளது. அவற்றையெல்லாம் நாம் இங்கு விரிவாக விளக்கப் போவதில்லை. விளைநிலத்தை வைத்திருப்பவர்கள் அதை பக்குவப்படுத்த - பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவார்கள். இந்த கடமையை நிறைவேற்றாதவர்கள் விளைநிலங்களில் சொந்தக்காரர்கள் என்ற அருகதையை இழந்துவிடுவார்கள். (ஓடிப் போகும் கணவன் தனது விளை நிலத்தைப் பற்றி எந்த அக்கறையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுகிறான்).\n(மனைவிகளாகிய) அவர்கள் மீது கணவர்களுக்கு இருக்கும் உரிமைப் போன்று மனைவிகளுக்கும் கணவர்கள் மீது உரிமையுண்டு (அல்குர்ஆன் 2:228)\nமனைவி கணவனுக்கு அடிமையல்ல, கணவனைக் கண்கண்ட தெய்வமாகவோ, தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவன் என்ற எண்ணத்தில் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவனுக்கு தலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற உணர்வோ பெண்ணுக்கு இருக்கத் தேவையில்லை. கணவன் மனைவி என்று கைகோர்த்துக் கொண்ட அந்த ஒப்பந்தத்தின் அர்த்தம் ஒருவர்மீது இன்னொருவருக்கு உரிமையுண்டு என்பதின் அடிப்படையிலேயே என்பதை இந்த வசனம் தெளிவாக முன் வைக்கின்றது. (மனைவியை விட்டு ஓடிப் போகும் கணவன் எந்த உரிமையில் அவ்வாறு செய்கிறான் என்பதை யார் விளக்க முடியும்)\nஇந்த வசனங்களை கருத்தில் கொள்பவர்கள் ஓடிப் போன கணவனுக்காக மனைவி காலம் முழுவதும் காத்திருக்க வேண்டும் என்ற வரட்டு சட்டத்தை - பெண்களை ஜடங்களாக ஆக்கி வைக்கும் சட்டத்தை முன் வைக்க மாட்டார்கள். அவளது மனநிலையையும், வாழ்வாதாரத்தையும், உடல் தேவைகளையும் புரிந்துக் கொண்டு ஒரு வழிகாணவே முயல்வார்கள்.\nமஸாயில் என்ற பெயரில் 99 வருடம், 120 வருடம் அந்தப் பெண் காத்திருக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ளதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இல்லறத் தேவைகளெல்லாம் முடிந்து, தள்ளாத வயதாகி இருக்கும் போது அந்த கணவன் வந்தால் என்ன வரவில்லையென்றால் என்ன அதனால் அந்த பெண்ணுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. இந்த சட்டத்தை ஆதரி்பபவர்கள் தங்கள் குடும்ப பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் (அல்லாஹ் காப்பாற்றட்டும்) அந்த பெண்ணை இப்படி காக்க வைப்பார்களா... என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஓடிப் போகும் கணவனிடம் தலாக் கொடுக்கும் சட்டம் இருப்பதால் அவனால் தான் அதை செய்ய முடியும் மற்றவர்கள் இதில் தலையிட முடியாது என்ற கருத்து முந்தைய பதிவில் வைக்கப்பட்டுள்ளது. மனைவியை பிடிக்கவில்லை என்றால் அவளிடமிருந்து விடுதலைப் பெற சொல்லப்பட்ட சட்டம் தான் தலாக். மனைவியை தன் கட்டுப்பாட்டில் அடிமைப் போன்று வைத்துக் கொள்ள சொல்லப்பட்ட சட்டமல்ல. கணவனைப் பிடிக்காத போது மனைவியும் அவனிடமிருந்து விகாரத்தை பெற்றுக் கொள்ளலாம் இதையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் ஒருவரையொருவருக்கு பிடிக்காமல் போகும் போது முன்னெடுக்க வேண்டிய சட்டங்களாகும். ஓடிப் போன கணவன் விஷயத்தில் இதை எப்படி பொருத்திப் பார்க்க முடியும்.\nகணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலுள்ள குடும்ப உறவுக்கான விதிகளையும் - சட்டங்களையும் புறக்கணித்து விட்டு ஒருவன் ஓடுகிறான் என்றால் அவனுக்காக (அவன் எங்கிருக்கிறான் என்பதை அறியாத நிலையில்) காலம் முழுதும் காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் பெண்ணுக்கு தேவையில்லை. அவள் காத்திருக்க வேண்டிய காலம் பற்றி நேரடியாக ஆதாரங்கள் கூறாவிட்டாலும் பிற ஆதாரங்களிலிருந்து காத்திருக்க வேண்டிய காலத்தை நாம் தீர்மானிக்கலாம்.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர��� கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள்\" என்றார்கள்.\nஅந்த மனிதர், 'வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது' என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது.\" என்று கூறினார்கள்.\nஅந்த மனிதர், 'வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு அதனுடன் அதன் தண்ணீர்ப்பையும் (வயிறும்) அன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கிறது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கிறது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கிறது\" என்று கூறினார்கள். (ஸைத் இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2429)\nகணவன் என்னவானான் என்று தெரியாத நிலையிலிருக்கும் பெண் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள மூன்று சூழ்நிலையில் ஒன்றை சார்ந்தவளாகவே இருப்பாள்.\nகணவன் என்னவானான் என்று தெரியாத நிர்கதியாகிவிட்டவள் இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாகவே தெரிகிறாள். அவள் விஷயத்தில் அவளின் பொறுப்புதாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் சமூகத்தில் கலந்து வாழும் மனித ஓநாய்கள் அவளது இளமையை - தனிமையை கவனித்து அவளை பாழ்படுத்த எண்ணலாம்.\nதன் கணவன் உயிரோடு இருக்கிறான். இந்த இடத்தில் இருக்கிறான் என்று தெரியவரும் போது அந்த நம்பிக்கையே ஒரு பெண்ணை எவ்வளவு காலத்துக்கு வேண்டுமானாலும் காத்திருக்க வைத்து விடும். சமூக போராட்டங்ளுக்கு மத்தியில் அவள் தன்னை காத்துக் கொள்ள தயாராகி விடுவாள். கணவனைப் பற்றிய நம்பிக்கையே அற்றுப் போன நிலையில் ஒரு பெண் எதை முன்னிருத்தி தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை பொறுப்புதாரிகள் சிந்தித்தால் \"கிடைத்த பொருள் ஓராண்டுவரை அடைக்கலமாக இருக்கட்டும்\" (சில அறிவிப்புகளில் இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் என்றும் வந்துள்ளது) என்று இந்த ஹதீஸில் வழிகாட்டியுள்ளப்படி அதிகப்பட்சமாக மூன்றாண்டுகள் கணவனைத் தேடும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தலாம்.\nதகவல் புரட்சி விண்ணை முட்டும் காலத்தில் வாழ்கிறோம். ஒன்றைத் தெரிந்துக் கொள்வதற்கு மூன்றாண்டுகாலம் என்பது இன்றைக்கு பெரிய பொழுதுதான் என்றாலும் ஹதீஸ்களில் அந்த கெடு வந்துள்ளதால் அதையே கடைபிடிக்கலாம். நம்மாலான அனைத்து வழியிலும் கணவனை தேடி பார்க்க வேண்டும். மனைவி தேவை என்றால் இந்தக் காலகட்டங்களில் அவன் நிச்சயம் தொடர்புக் கொள்வான். அப்படி ஒரு தொடர்பு ஏற்பட்டு விட்டால் அவள் அதன் பிறகு காத்திருப்பது அவளது சொந்த விருப்பத்திற்குட்பட்டதாகிவிடும்.\nஇந்தக் காலகட்டத்திற்குள் கணவனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவள் விஷயத்தில் கணவன் நம்மை விட்டு பிரிந்து விட்டான் என்று முடிவு எடுத்துக் கொள்ள வேண்டிதான் வரும். பிரிந்த கணவனுக்கு மனைவி எத்தகைய நிலையை கடைபிடிக்க வேண்டுமோ அதை கடைபிடித்து விட்டு அவள் வேறு வாழ்க்கைக்கு தயாராகிக் கொள்ளலாம். அதன் பிறகு கணவன் உயிரோடு வந்தாலும் இவளைப் பொருத்தவரை அவனைக் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மீண்டும் அவனை இணைத்து வைக்க எத்தகைய முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்ற அச்சம் இருந்தால் அவன் நடவடிக்கையை பார்த்து சட்ட ரீதியாக அவனை தண்டனைக்குட்படுத்தலாம்.\n(இறைவா நீ அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளன் என்பதை நாங்கள் நம்புகிறோம்)\nஇவ்வகையான வழக்கில் சட்டப்படி இந்தப்பெண்”காணாமல் போனவரின் மனைவி” என்று கருதப்படுகிறார், இதன்படி அப்பெண்ணின் கணவன் தொலைந்துவிட்டதாகவே கருதப்பட்டு அவனின் திரும்புதலுக்கான காத்திருப்பு காலமும் முடிந்துவிட்ட நிலையில் அவன் இறந்து போனவனாகவே கருதப்படுவான்.\nஇந்நிலையில் ஏற்கனவே இப்பெண்ணின் கணவன் ஓடிப்போய் இரண்டாண்டு காலம் முடிந்துவிட்டதாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை என்பதாலும் ஷரீயத் முறைப்படி நீதிபதியை (ஊர் ஜமாத்தை)அணுகி இத்திருமண ஒப்பந்தத்தை முறித்���ுக்கொள்ள இந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது. பிறகு முறைப்படி (இறந்த கணவனுக்கு) இத்தா இருப்பதுபோல் இருந்துவிட்டு வேறு திருமணம் செய்துகொள்ளலாம்.\nஆதாரம்: ஷேய்க் பின் உத்தைமீன் அவர்களின் ஃபத்வாவிலிருந்து.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 8:44 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஓடிப் போன கணவன் - காத்திருக்கும் மனைவி\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=morales79hines", "date_download": "2020-07-12T10:45:39Z", "digest": "sha1:W2BM22FEAMWOMHVHYA5TA3D7RZTOB3NR", "length": 2912, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User morales79hines - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/270915-inraiyaracipalan27092015", "date_download": "2020-07-12T08:54:18Z", "digest": "sha1:JTX5XXEXRMO7VQM622PSXCFYRKTGZIZV", "length": 6396, "nlines": 38, "source_domain": "www.karaitivunews.com", "title": "27.09.15- இன்றைய ராசி பலன் (27.09.2015).. - Karaitivunews.com", "raw_content": "\nமால்மருகன் வழிபாட்டால் மகிழ்ச்சி காண வேண்டிய நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nமுருகப்பெருமானை வழிபட்டு முன்னேற்றம் காண வேண்டிய நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பணியாளர் தொல்லை அகலும்.\nசெந்தில்வேலன் வழிபாட்டால் சிறப்புகளைக் காண வேண்டிய நாள். மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பிள்ளைகள் வழியில் சிறு விரயம் உண்டு.\nவடிவேலன் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். சில பிரச்சினைகளை கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. வாய் வார்த்தையில் நிதானம் தேவை. ஓய்வில்லாமல் உழைத்தாலும் நிறைவு இருக்காது.\nகோவில் வழிபாட்டால் குதூகலம் காணும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். திருமணத் தடை அகலும். காணாமல் போன பொருளன்று கைக்கு கிடைக்கும்.\nமலைபோல் வந்த துயரங்கள் பனி போல் விலகும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். கடன் சுமை குறையும். நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.\nபவுர்ணமி வழிபாட்டால் பணவரவு கூடும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் பெருகும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லைகள் அகலும்.\nமலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். வங்கிகளில் கரைந்த சேமிப்பை மீண்டும் ஈடுகட்டுவீர்கள். வியாபார விருத்தி ஏற்படும். தாய்வழி ஆதரவு கூடும்.\nவிடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றித் தடைகளை தகர்த்தெறிவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆலய வழிபாட்டால் அமைதி கூடும்.\nகிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும்.\nசிவ குடும்ப வழிபாட்டால் சிந்தை மகிழும் நாள். செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். கடன் சுமை குறையும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலனில் கவனம் தேவை.\nசுப்ரமணியர் வழிபாட்டால் சுகங்கள் கூடும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள திட்டமிடுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சினை சமாதானமாக முடியும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?392-Manisekaran", "date_download": "2020-07-12T08:55:55Z", "digest": "sha1:UWCKGLM2EZVM4OLP6SQKBPC3WJQODATX", "length": 3473, "nlines": 95, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: Manisekaran - Hub", "raw_content": "\nதிரை உலகம் பற்றிய அரிய பல செய்திகளைச் சுவையோடு வழங்கிக் கொண்டிருந்த நீங்கள்,யாரோ எதோ சொன்னார்கள் என்பதற்காக ஒரேயடியாக ஒதுங்கிக் கொண்டு விட்டீர்களே.இது நியாயமா\nஇங்கு அவ்வப் பொழுது வந்து ,அமைதியாக , நடப்பதைக் கவனித்து விட்டு மட்டும் செல்கிறீர்களே\nநீங்கள் மீண்டும் இங்கே வந்து உங்களது இனிய எழுத்துக்களை எங்களுக்கு அளிக்க , நாங்கள் என்ன செய்ய வேண்டும்.\nஎன்றாவது வந்து பதிவுகளைத் தொடர்வீர்கள் என்று காத்திருக்கும் என்போன்ற உங்களது ரசிகர்களை/பழைய தமிழ் திரைப்பட ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2019/10/3.html", "date_download": "2020-07-12T09:00:50Z", "digest": "sha1:WN5CPB3KBYOVYBG27HMJDUE62HDTC6LE", "length": 35640, "nlines": 214, "source_domain": "www.padalay.com", "title": "படலை: கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3", "raw_content": "\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3\nகொமெண்டை அழிப்பது என்று சொல்லிவிட்டேனே ஒழிய எனகெண்டால் அதற்கு மனமே இல்லை. வெண்முரசு அளவுக்கு இல்லையாயினும் விஷ்ணுபுரம் அளவுக்கு நீண்டுவிட்ட ஒரு அற்புதமான கொமெண்ட். இதனைப்போய் அடிச்சுவடியே இல்லாமல் அழிப்பதா என்று ஒரே கவலையாக இருந்தது. கருத்து நல்லா இருக்கு. கிசோகருக்குத்தான் வேணாம். தனியா நானே படலைல ஒரு பதிவாப் போட்டால் என்ன இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும் இல்லை, வேண்டாம். படலை என்ற ஒரு தளம் இருப்பது எனக்கே மறந்துவிட்டது. பேஸ்புக்கில ஷெயார் பண்ணினாலும் நாலு லைக்குகூட இப்ப விழுகுதில்ல. எதுக்காக இருக்கும் நாலாயிரம் பிரண்டுகள் இருந்தாலும் நாலு பேரை மாத்திரம் விட்டிட்டு மத்த எல்லாரையும் அன்பஃலோ பண்ணி வச்சிருக்கிறதால மார்க்கு அலேர்ட் ஆகி என்னை இந்த சமூகத்திற்கு இருட்டடிப்பு செய்கிறான் என்று தெரிந்தது. என்ன செய்யலாம்\nஜெமோவுக்கு ஒரு கடிதம் போட்டால் என்ன\nபளிச்சென்று வந்த ஐடியாவில் உடல் ஒருமுறை குழுங்கி அடங்கியது. யெஸ். லெட்ஸ் டு இட். முதலில் அவருடைய கதையை சிலாகித்து ஒரு பிட்ச் பண்ணலாம். பின்னர் மெல்லமாகச் சமூகம் பற்றிய ஒரு கேள்வியைக் கேட்டு, கிசோகரை இழுத்துவிட்டு, கடைசியாக என்னுடை��� ஆராய்ச்சிக் கொமெண்டை எழுதி, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கடைசியில் கேட்டால் தெறிக்கும். உடனே அழித்துக்கொண்டிருந்த கொமெண்டை அப்படியே கைவிட்டுவிட்டு நோட்ஸ் அப்பிளிகேசனைத் திறந்து ஜெமோவுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.\nயெஸ். யு கெஸ்ட் இட் ரைட். இன்னமும் ஒண்டுக்கடித்தபடியே.\nஜெமோவுக்குக் கடிதம் என்றவுடனேயே ஏனோ தெரியவில்லை எழுத்து நடை வணிக எழுத்திலிருந்து இலக்கிய எழுத்துக்குத் தடாலடியாகத் தாவிவிட்டது.\nநீங்களும் நாகசைதன்யாவும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஉங்கள் இரவு நாவலை இன்று பதினெட்டாவது தடவையாக வாசித்து உள்வாங்க முயன்று தோற்றுப்போனேன். ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் அந்நாவல் எனக்கு ஒவ்வொரு அக எழுச்சிகளை தன்னியல்பில் பரப்பிக்கொண்டேயிருக்கின்றது. ‘இரவு ஒரு வாசனைத் திரவியத்தைப்போல பரவுகிறது’ என்று எஸ்.ரா யாமத்தில் குறிப்பிட்டிருப்பார். ஆனால் உங்கள் இரவுகள் அதினின்றும் மேலானவைபோலத் தோன்றுகின்றன. அவை இந்தியப் பெருநிலத்தின் அத்தனை வகை நீலிகளையும் தன்னகத்தே அலையவிடுகின்றன. நாவலை வாசிக்கும்போது இரவுலாவிகளின் உலகில் என்னையும் ஒரு பிரதிநிதியாகவே உணர்கிறேன். எப்படியோ தெரியவில்லை. நான் இரவுலாவியாக உரு மாறியவுடனேயே ஏழாம் உலகத்தின் சில ஷணங்களையும்கூட அனிச்சையாக உணரமுடிந்தது. சிந்தித்துப்பார்க்கையில் சித்தர்களும் அகோரிகளும்கூட ஒருவகையில் இரவுலாவிகள்தாமே. இரவுப்பொழுதில் நம் இரகசியங்களை மறைத்து வைக்கவேண்டிய பெரும் பாரம் அறவே இல்லாமல் போகிறதல்லவா இரவின் நிர்வாணம் கொடுக்கும் அலர்ச்சி சொல்லில் மாளாதது. அண்மையில் என் நண்பர்கள் இருவர் காசிக்குச் சென்றிருந்தபோது உங்கள் ஏழாம் உலகத்தில் ஒவ்வொரு சொல்லையும் வாழ்ந்துபார்க்கமுடிந்தது என்று சிலாகித்தார்கள். ஒரு நாவல் மனிதர்களை அதன் சொற்களூடு மீள இமைந்திடச் செய்கிறது என்பதை இவ்விடம் அறிய முடிகிறது.\nசார், நான் உங்களிடம் இதனைக் கேட்கவேண்டும் என்று பலநாள்களாகவே எண்ணியிருந்தேன்.\nஇரவுலாவியாக நான் ஆகியபின்னர், சமூக வலைத்தளங்கள் எனக்கு மீளாப் பெரும் பகலாவே காட்சி அளிக்கிறது. பகல் பரப்புகின்ற வெளிச்சத்தில் மனிதர்களின் நிஜ முகங்களும் அவர்கள்தம் குணங்களும் கண்களைக் கூசச்செய்கின்றன. புகழ் மயக்க���் அங்கு ஒரு எரிமலைபோல அவ்வப்போது வெடித்து எரிகுழம்பியாய் விரவி சுற்றத்தைத் தீக்கிரையாக்குகின்றது. எனக்கு ஒன்று புரியவேயில்லை ஆசானே. புகழுக்காக மனிதன் ஏன் மயங்கவேண்டும் மனித நாகரிகத்தில் புகழ் எப்போது அவனோடு வந்து இணைந்துகொண்டது மனித நாகரிகத்தில் புகழ் எப்போது அவனோடு வந்து இணைந்துகொண்டது ஏனைய விலங்குகளிடம் புகழ் மயக்கம் இருப்பதுபோலத் தெரியவில்லை. போர்த்துக்கீய அறிஞர் பாலபட்ட பெந்தி என்பவர் சொல்கிறார், மனிதர்களோடு நாய்கள் கூடப்பழகமுன்னமேயே மனிதர்கள் புகழோடு ஒட்டிப்பழக ஆரம்பித்துவிட்டனர் என்று. இந்திய ஞானமரபில் புகழின் இடம் எவ்விடம் இருக்கிறது சார் ஏனைய விலங்குகளிடம் புகழ் மயக்கம் இருப்பதுபோலத் தெரியவில்லை. போர்த்துக்கீய அறிஞர் பாலபட்ட பெந்தி என்பவர் சொல்கிறார், மனிதர்களோடு நாய்கள் கூடப்பழகமுன்னமேயே மனிதர்கள் புகழோடு ஒட்டிப்பழக ஆரம்பித்துவிட்டனர் என்று. இந்திய ஞானமரபில் புகழின் இடம் எவ்விடம் இருக்கிறது சார் இச்சிறு சீடனுக்கு விளக்கிடல் வேண்டும்.\nஅந்தப்புள்ளியிலேயே நான் என் அடுத்த கேள்வியையும் முன் வைக்கிறேன். உங்கள் அறிவுரைப்படி நான் இப்போது சமூக வலைத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. ஆனால் அவ்வப்போது என் நண்பர்கள் அங்கு என்ன நடக்கின்றது என்று சந்திக்கும்போது சொல்வதுண்டு. அப்படி ஒரு நண்பர்களுடனான சொல்லாடலின்போதுதான் இணையத்தில் கிசோகர் என்பர் வெளியிட்ட கருத்தியல் ஒன்றைக் கேள்விப்பட நேர்ந்தது. சர்வாதிகாரிகள் எல்லோரும் கொடுங்கோலர்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ஹிட்லருக்கும் லீகுவான்யூக்கும் புனிதர் பட்டம் கட்ட அவர் முனைந்திருந்தார். அதைக்கேட்டதுமே என் உள்ளம் மிகுந்த அலைச்சலுக்கும் வெக்கைக்கும் உள்ளானது. எப்படி முடிகிறது இந்த மனிதர்களால் ஏன் இவர்கள் இத்தகு வினைகளை ஆற்றல் வேண்டும் ஏன் இவர்கள் இத்தகு வினைகளை ஆற்றல் வேண்டும் நீங்கள் சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். ஜேர்மனி ஏர்போர்டில் ட்றான்சிட் செய்திருக்கிறீர்கள். உங்கள் சிந்தனையில் லீகூவான்யூவையும் ஹிட்லரையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என அறியத்தந்தால் அகம் மகிழ்வேன்.\nதட்ஸ் இட். இதற்குப்பிறகு நான் அந்தக் கொமெண்டைக் கொண்டுவந்து கொப்பி பேஸ்ட் பண்ணிப்���ோட்டால் பிரிக்கும் என்று தோன்றியது. மீண்டும் பேஸ்புக் அப்ளிகேசனுக்கு ஸ்விட்ச் பண்ணினேன்.\nயெஸ். யு கெஸ்ட் இட் ரைட். தொடர்ந்து ஒண்டுக்குப்போனபடியே.\nமுடியும் தறுவாய் என்பதால் எச்சில் துப்பவேண்டும்போலத் தோன்றியது. கொமெடுக்குள் உப்பித் துப்பினேன்.\n‘மல்லி …. மே .. பலன்ன’\nமீண்டும் கடவுளின் குரல் கேட்டது. ஐ நோ. ஐ நோ. திருப்பித் திருப்பிக் கடவுள் வந்தால் சர்ப்பரைஸ் எலிமெண்ட் போய் அலுப்புத் தட்டிவிடும். பட் தேவையாக இருக்கிறது மக்கள்ஸ். மன்னித்தருள்க. நான் குனிந்துபார்த்தேன். கரப்பான் தண்ணீரில் தத்தளித்தபடியே மிதந்துகொண்டிருந்தது. கரப்பான்களுக்கு நீந்தத்தெரியுமா என்ற ஒரு சந்தேகம் வந்தது. டைனோசர் காலத்துக்கு முன்னமேயே இருந்த உயிரி. இத்தனை காலமும் நீந்தப்பழகாம இருக்கமுடியுமா ஒருவகையில் கடவுளைப்பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இந்த மனுசன் எதுக்காக இவ்வளவு கஷ்டப்படுது ஒருவகையில் கடவுளைப்பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இந்த மனுசன் எதுக்காக இவ்வளவு கஷ்டப்படுது சிலுவைல அறை வாங்குது. காவிரி கோலிங் செய்யுது. மனுசியோட தப்பியோடுது. பேசாம சிவனே எண்டு சிலையா இருந்தாலே போதுமே. நம்மாளு பதிகம் பாடி, கரகாட்டம் ஆடி, தீ மிதிச்சு, கூட்டம் கூட்டமா வந்து பிரதட்டை பண்ணி, அடி அழிச்சு, ஃபனி பிசினெஸ் எல்லாம் பண்ணுவாப்ள. எதுக்காக கரப்பான் வேசம் கட்டி, குப்புறக் கவுண்டு, பிளஷ் பண்ணாத கொமெடுக்குள்ள விழுந்து. இட்ஸ் லிட்டரலி எ ஷிட்டி லைஃப்.\n‘சொல்லுங்கள் தேவனே… இந்தத் தடவை உங்களை என்னால் தூக்கிவிடமுடியாது. சாரி.’\n‘அதெல்லாம் தேவையில்லை. ஐ ஆம் டூயிங் கிரேட் ஹியர். ஒன்றே ஒன்றை மாத்திரம் நான் உனக்குச் சொல்ல மறந்துவிட்டேன். அவ்வை சொன்ன ‘வரப்புயர’போல நான் உனக்குச் சொல்லப்போகும் தத்துவம் இது. கேள்’\nஎனக்கு டிக் என்றது. இந்தாள் ஒரு தத்துவத்தைச் சொல்லப்போய், இனிவரும் சமுதாயம் அதனைப் பரப்ப வெளிக்கிட்டு, அது பேமசாகி, எல்லா வீட்டுச் சுவர்களிலும் இந்தத் தத்துவம் பிரேம் போட்டு மாட்டி வைக்கப்பட்டு. ஐயையோ. அதெல்லாம்கூட ஓகே. ஆனால் தத்துவத்த்தின் பக்கிரவுண்ட் இமேஜுக்கு எதிர்கால ஓவியர்கள் இந்தக்காட்சியை எப்படி வரையப்போகிறார்களோ என்றுதான் அச்சம் வந்தது.\n‘நீ எதைச் செய்ய முனைந்தாலும் 'அப்புறம்' என்றொரு கேள்வியைக் கே��்டுப்பார். உனக்கே விளங்கும்’\nகடவுள் சொல்லிவிட்டுத் தொடர்ந்து தத்தளிக்கத் தொடங்கினார். அவர் உண்மையில் தத்தளிக்கிறாரா அல்லது பூல் லைஃபை என்ஜோய் பண்ணுகிறாரா என்று புரியவில்லை. கிடக்கட்டும். எனக்கு அவர் சொன்னது எதுவுமே அவ்வளவாக விளங்கவில்லை. எனினும் கேள்வியைக் கேட்க ஆரம்பித்தேன்.\nநான் ஜெமோவுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறேன்.\nஅவர் தளத்தில் என் படத்தோடு கடிதம் வெளியாகும். ஆளு ஒரு மூடிலிருந்தால் பதிலாக ஒரு ஐநூறு பக்கத்தில் ஒரு புத்தகமும் வெளியாகும்.\nநான் இன்னொரு கடிதம் எழுதுவேன்.\nஎன் சிறுகதையை சிலாகித்து திடீரென்று டலசிலிருந்து வெங்கட்ராமன் எழுதிய கடிதம் ஜெமோ தளத்தில் வெளியாகும்.\nஎன் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் பிரபலமடையும். டிசெம்பர் புத்தகத் திருவிழாவுக்கு நான் போவேன். எழுத்தாளர்களோடு படங்கள். சந்திப்புகள். முடிந்தால் ஒரு வெளியீட்டில் பேசவும் செய்யலாம்.\nயெஸ். என் புத்தகம் ஒன்று வெளியாகும். ஜெமோ முன்னுரை. அவரையே மெல்பேர்னுக்கு அழைத்து வெளியிடுவேன். புல்வெளிதேசம் சீசன் டூ.\nஉருத்திரா அண்ணை கொஞ்சம் காண்டாவார். பட் நான் சமாளித்துக்கொள்வேன். எனக்கு ஜெமோ வந்து என் புத்தகத்தைப் புரமோட் பண்ணுவது முக்கியம்.\nஅப்புறம். ஜெமோ எதிரிகள் என்னைத் திட்ட ஆரம்பிப்பார்கள். சிலர் கொண்டாடுவார்கள். ஈதர் வே, கவனிக்கப்படுவேன். நான் தொடர்ந்து ஒரு சனியனையும் எழுதாவிட்டாலும்.\nஅப்புறமென்ன, .. இன்னொரு புத்தகம் வெளியிடுவது. கொஞ்சம் செட்டில் ஆனாப்புறகு ஜெமோவையும் விமர்சித்துவிட்டு தனியா ஒரு மடம் கட்டிடோணும். இம்முறை வெளியீட்டுக்கு வண்ணதாசனை கூப்பிடலாம். திரும்பவும் இலக்கியக்கூட்டங்கள். பேருரைகள்.. பிளா பிளா.\nஒவ்வொரு இலக்கியவாதியும் இங்கு வந்துவிட்டுத் திரும்பும்போது என்னைப்பற்றி தமிழகத்தில் கொஞ்சம் சொல்லிவைப்பர். அதைக்கேட்கும் ஏனைய இலக்கியவாதிகளும் பாத்வே டு பரதேசம் என்று நான் என்ன குப்பை எழுதினாலும் பாராட்டிச் சிலாகிப்பர். ஐ வில் பிகம் எ சென்ஸெசன்.\nபேமஸாயிடுவன். ஈழத்து இலக்கியப்பரப்பில் ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாகிவிடுவேன். அனைத்துத் தமிழக எழுத்தாளர்களுக்கும் என் பெயர் தெரியவரும். டொப் டென் லிஸ்டில் வந்திடுவன். ஒரு சர்ச்சை கிளப்பி பேமஸானா டொப் பைவுக்குள்ளகூட வந்தி��லாம்.\n எல்லாம் கிடைச்சிடும். இனி என்னத்தைப் பண்ணுறது. வேண்டுமெண்டால் இன்னொரு புத்தகம் வெளியிடலாம். நோ. சினிமால நடிக்கலாமா\n வயசாயிடும். இளையவர்கள் என்னைப் பாராட்டுவார்கள். கம்பன் கழகம் சான்ஸ் இல்லை. கொழுவீட்டன். மே பி கந்தர்மடம் சனசமூக நிலையம் எனக்கு ஒரு விருது கொடுக்கலாம்.\nஅப்புறம் நானே இலக்கிய விருது அறிவிப்பேன். 'படலை' விருதும் நினைவுப்பேருரையும். முதல் விருது மெலானியா ட்றம்புக்கு.\nஇதுக்குமேல நான் என்னத்தைச் செய்யிறது ஒரு மனிசனிண்ட சாதனைக்கு அளவு கணக்கு இல்லையா\nஎன்ன ஒரே அப்புறம் அப்புறம். கடைசில எல்லாரையும்போல சாகவேண்டியதுதான். செத்தா அஞ்சலிப்பதிவு எழுதுவார்கள். இதே கிசோகர் ‘உந்த **** ஒரு **** எழுத்தாளன். அன்பு ****’ என்பான். அதற்கு ரிப் என்று கொமெண்ட்ஸ் வரும். 'எப்போ அண்ணா விஜயின் நசல் பட ரிவியூ எழுதுவீங்கள்' எண்டு ஒருத்தன் இடையில் செருகுவான். ஒரு சனியன் ஐடியாவே இல்லாம அதுக்கும் வந்து வாழ்த்துக்கள் என்று கொமெண்டும். இக்கன்னா வராதடா பன்னி. வாழ்த்துகள்.\nஅப்புறம் ஒரு கொட்டையுமில்ல போ.\nஷிட். ஷிட். ஷிட். பளிச்சென்று ‘அப்புறம்’ தத்துவத்தின் வலிமை எனக்கு விளங்கியது. கடவுளே. கடவுளே. கடவுளே. கடவுளே. நான் உன்னை மூத்திர வெள்ளத்தினுள் விட்டேகினாலும் நீ என்னை மீளவும் பெரும் மலக்குழியில் விழாமல் தடுத்தாட்கொண்டாய். ஐயகோ. ஒரு கணத்தில் நான் என் அகங்காரங்களுக்கு அடிமையாகி, என் இயல்பை நானே தொலைத்து, புகழ் என்னும் மாய இருளினுள் ..பக் பக் பக் … ஏன் இப்படித் தமிழ் வருகிறது கெட் த பக் அவுட்ட கியர். என்ன நான் கிசோகராகவே மாற ஆரம்பித்துவிட்டேனா கெட் த பக் அவுட்ட கியர். என்ன நான் கிசோகராகவே மாற ஆரம்பித்துவிட்டேனா இல்லையே. ஆங்கிலத்தில் தூஷணம் கொட்டும்போது ஏதோ ஒரு வெள்ளைக்கார மிதப்பு வருகிறதே. அவன் தமிழில் மோசமான தூஷணங்களையல்லவா கொட்டுகிறான். சீப் பஃலோ.\nபோதும். எனக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் வேண்டாம். ஒரு ஆணியும் நான் பிடுங்கத்தேவையில்லை. கடிதமும் வேண்டாம். மயிரும் வேண்டாம். கொமெண்டை அழித்துவிட்டுப் போய்த் தேத்தண்ணியைப் போடவேண்டியதுதான். நான் கிசோகருக்கு எழுதிக்கொண்டிருந்த கொமெண்டை முழுமையாக அழிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் கஷ்டகாலம். அப்போதுதான் உச்சா முடியும் தறுவாய். யெஸ். இட்ஸ் பைனலி பின���ஷிங். டொக்டர் சொன்னதுபோல புரோஸ்டேட்டை போய் செக் பண்ணினாலும் காரியமில்லை. இப்பத் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இது தொடர்கிறதே. முடிக்கையில்தான் இன்னமும் கவனமாக இருக்கவேண்டும்.\nசிந்தாமல் சிதறாமல் டார்கட் பண்ணியபடி, கொமெண்டையும் அழிக்க முயற்சி பண்ணியதில்,\nஅந்தக் கோதாரி விழுந்த கொமெண்டை தவறுதலாக எண்டர் பண்ணித் தொலைத்துவிட்டேன்.\n பப்ளிஷ் ஆனதைப் போய் டிலீட் பண்ணவேண்டியதுதான். திரும்பவும் கிசோகர் போஸ்டை நான் லோட் பண்ண முயன்றேன். இண்டர்நெட் ஸ்லோ என்பதாலோ என்னவோ கிசோகரின் போஸ்ட் லோட் ஆகமாட்டேன் என்றது. நேரத்தைப்பார்த்தேன். காலை ஐந்து மணி தாண்டியிருந்தது. இச்சமயம் கிசோகர் சிட்னியில் நித்திரையால் எழுந்திருக்கச் சாத்தியமில்லை என்று நிம்மதி வந்தது. ஆனால் சிலசமயம் ஆள் இந்நேரம் பார்சிலோனா மட்ச் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் வந்தவுடன் மீண்டும் டிக்கென்றது. உடனேயே அழித்துவிடவேண்டும். கமோன். லொக் அவுட் பண்ணி லொகின் செய்தேன். கிசோகர் புரபைலைத் தேடிப்போனேன். கட்டைல போவான், உந்த கப்புக்குள் முப்பது பதிவுகள் போட்டிருந்ததால் கொடுங்கோலன் பதிவைத் தேடிக்கண்டுபிடிக்கவே கடினமாக இருந்தது. அதையும் ஒருமாதிரிக் கண்டுபிடித்து, ஸ்கிரோல் டவுண் பண்ணி என் கொமெண்டையும் தேடிக் கண்டுபிடித்து பதட்டத்தோடு டிலீட் செய்யப்போனேன்.\nஅந்தச்சமயம் பார்த்து என்ர சீலம்மா போன் வழுக்கி கொமெடுக்குள் விழுந்துவிட்டது.\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் - குறுநாவல்\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 3\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 2\nகிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 1\nகந்தசாமியும் கலக்சியும் (கிண்டில்)- கீதா ஜீவனின் ப...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-07-12T09:37:57Z", "digest": "sha1:NTKEVALZ47DAGQOTNF5V56CTDENSBTD5", "length": 4806, "nlines": 101, "source_domain": "dindigul.nic.in", "title": "வளர்ச்சித்துறை நிர்வாகம் | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\n2. கிராம ஊராட்சிகள் 306 [PDF 65 KB]\n3. பேரூராட்சிகள் 23 [PDF 27 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=142&catid=7", "date_download": "2020-07-12T09:15:56Z", "digest": "sha1:QCPRETCQTMJCRRLDV2PFHMTSZGLZI4CD", "length": 14822, "nlines": 179, "source_domain": "hosuronline.com", "title": "போலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே! | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபோலி கறி, எல்லோரும் சாப்பிடலாமே\nபோலி கறி, தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை, எல்லோரும் சாப்பிடலாமே\nபோலி கறி... ஆட்டு கறி, மாட்டு கறி, கோழி கறி, பன்றி கறி இப்படி கறி போல நாவில் ருசிக்கும், ஆனால், உன்மையில் அவை தாவரங்களில் இருந்து பெறப்பட்டவை.\nஇப்படி தாவரங்களில் இருந்து கறி பெறப்பட்டால், சைவ உணவு அசைவ உணவு என்று வேறுபாடுகள் எதுவும் இருக்காது. அனைவரும் அனைத்தையும் தயங்காமல் உண்ணலாம்.\nஅதற்காக மட்டும் இந்த போலி கறி தொடர்பான கருத்து உலகம் முழுவதிலும் பேசப்பட்டு வருவது இல்லை.\nஉண்மையில் கறி விலங்குகளால், இந்த மண் மெருமளவு மாசு படுகிறது என்பதாலேயே\nஆம், கறிக்காக நாம் வளர்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளால், பைங்குடில் வளிமங்களான கரியமில வளிமம் மற்றும் மீத்தேன் பெருமளவு ���ெளிப்படுகிறது. இதனால் பூமி வெப்பமாகிறது.\nமேலும், இந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகளும் தேவையற்ற மரபனு மாற்றங்களும் ஏற்படுகின்றன.\nஇந்த கறி விலங்குகள் மனிதர்களுக்கு அவை தரும் புரதச்சத்தை காட்டிலும், இந்த மண்ணில் உள்ள புல் பூண்டு என்று அனைத்தையும் உண்டு மனிதர்களுக்கான உழவு நிலத்தில் 70 விழுக்காடு நிலத்தை தங்களது உணவு தேவைக்கு எடுத்துக்கொள்கின்றன.\nமனிதர்களின் உணவு பழக்கம் என்பது அவர்களின் பண்பாட்டுடன் தொடர்புடையது. ஆகவே, இதை மட்டும் சாப்பிடலாம், மற்றவற்றை உண்ணக்கூடாது என எந்த சமூகத்தையும் அரசு கட்டளைகள் மூலம் மாற்ற இயலாது.\nஉயிரிப்பொறியியல் மூலம், தாவரங்களின் மரபனுக்களில் சில மாறுதல் செய்தாலே நாம் எதிர்னோக்கும் போலி கறி உற்பத்தி செய்ய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.\nஇன்னும் சொல்லப்போனால், தாவிர புரதத்தில், சிறிதளவு தன்மை மாற்று கலவையை ஊற்றினால், அது நாம் விரும்பும் கறியாக மாறும்.\nமேல் நாடுகளில் மாட்டிறைச்சி உணவிற்கு மாற்றாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n90 விழுக்காடு அளவிற்கு மாட்டிறைச்சி பயன்பாட்டை விரைவில் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\n\"விரைவில் கோழி, ஆடு கறிகள் ஆய்வகக் கூடங்களில் இருந்து சந்தைக்கு வரும்\" என்ற தலைப்புல் நம் தளத்தில் நாம் வெளியிட்ட கட்டுரையில் எடுத்துரைத்துள்ளது போல, உயிரி நகலாக்க முறையிலும் கறி உணவை உற்பத்தி செய்ய பலர் முயன்று வருகின்றனர்.\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nபெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது. இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.\nமனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன\nஅடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையானது இழந்துவிடுகிறது\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/11/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-07-12T10:55:00Z", "digest": "sha1:J6C3AMTF6AVK2JMYWRXK5B4AEQCKEZSM", "length": 9817, "nlines": 170, "source_domain": "kuralvalai.com", "title": "சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nசாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க\n“இளைய ராஜா பற்றிய விவாதங்களின் போதெல்லாம் அவர் ரீரெக்கார்டிங்கில் கிங் என்று சொல்லி என் வாயை அடைத்து விடுவார்கள். நானும் அது சரிதான் என்று சரண்டராகி தோல்வியை ஒப்புக் கொண்டு ஓடி வந்து விடுவேன். நேற்று இரவு ஒரு பிரபலமான இசைக் கலைஞர் வீட்டில் Bedrich Smetana என்ற செக் நாட்டு கம்போஸரின் இசைத் தொகுப்புகளைக் கேட்ட போது இளைய ராஜாவின் ரீரெக்���ார்டிங் சாதனையெல்லாம் இந்த ஸ்மெட்டானாவிடமிருந்து உருவப் பட்டது என்பதைத் தெரிந்து ஆச்சரியம் அடைந்தேன்” என்று இங்கே அவர் சொல்லியிருக்கிறார்..சாருவின் எந்த எழுத்துக்களையும் நான் ஸீரோ டிகிரி படித்ததற்கப்புறம் படிப்பதில்லை..ஆனால் எப்படியோ அவரது சமீபத்திய இந்த அஞன்கன்பூசியா உளரல் என் கண்ணில் பட்டுத் தொலைத்துவிட்டது..\nசாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க..\nசாருநிவேதிதாவுக்கு இந்த வீடியோ சமர்பணம்:\n4 thoughts on “சாருநிவேதிதா இளையராஜாவின் இந்த ரீரெக்கார்டிங்க கேளுங்க”\nஅருமை நண்பரே,அழகாக தொகுத்துள்ளீர்கள் சூப்பர்இசைஞானியை குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும்அவரின் தமிழிசைக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை…தமிழிசை உள்ளவரை ராக தேவன் வாழ்ந்துகொண்டிருப்பார்அன்றும் இன்றும் என்றுமே ராஜா ராஜாதான்…பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரேவாழ்க வளமுடன்\n நான் ஒரு ரெவ்யூ எழுதியிருக்கிறேன்.இங்கேம‌ற்ற‌ப‌டி ப‌டித்துப்பார். உன‌க்கு பிடித்தாலும் பிடிக்க‌லாம்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534659", "date_download": "2020-07-12T10:47:54Z", "digest": "sha1:Y2XKD3BX75ACNGCQSZ4ND3ZAUJ3FUL52", "length": 7719, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "By-election, Duraimurugan | விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரிப்பு\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக துரைமுருகன் வாக்கு சேகரித்தார். திமுகவை மு.க.ஸ்டாலின் சிறப்பாக கட்டிக்காத்து வருகிறார். ஸ்டாலின் திறமையால் 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி நடத்தவும் தெரியாது, அரசியலும் தெரியாது. 7 தொகுதியில் போட்டியிட்ட பாமக முகத்தில் மக்கள் கரியை பூசிவிட்டனர் என்று துரைமுருகன் பேசினார்.\nகொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nஇட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை தீர்மானிக்கும் போது சம்பளத்தை உள்ளடக்கும் முடிவை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்; தற்போது ஓய்வில் உள்ளேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nசாத்தான்குளம் இ���ட்டைக் கொலை வழக்கில் புதிய சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றியது சிபிஐ\nபுதுச்சேரி பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு\nநாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க அதிகாரிக்கு கொரோனா\nஈரான் நாட்டில் தவிக்கும் 44 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்\n× RELATED சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T09:12:48Z", "digest": "sha1:OPXINQY24BPUJMXXYLBVBFJZBXRXZGUY", "length": 5550, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.\nசிரம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]\nகூகை நீறு, கூவைக்கிழங்கு arrowroot flour शिशुमूल\nகரம் சிரம் புறம் நீட்டாதீர் - அரசு பேருந்தின் புகழ்மிக்க அறிவுரை.\nநான் உனக்கு சிரம் தாழ்த்துகிறேன்.\nயானை மிகவும் சமீபத்தில் நெருங்கி வந்தபோது விக்கிரமனுடைய சிரம் அவனை அறியாமலே சிறிது வணங்கியது (பார்த்திபன் கனவு, கல்கி)\nமேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள் (மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 திசம்பர் 2013, 14:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-mexico-not-thrown-covid-19-victims-in-the-ocean/", "date_download": "2020-07-12T08:40:15Z", "digest": "sha1:QGMTNKFATNSV3SCU5P5ATC4CXR2BBZHP", "length": 17251, "nlines": 114, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா\nCoronavirus உலகச் செய்திகள் சமூக ஊடகம்\nJune 25, 2020 June 25, 2020 Pankaj IyerLeave a Comment on Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா\n‘’மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை விமானத்தில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், போர் விமானம் போன்ற ஒன்றில் இருந்து வரிசையாக ஆட்கள் கீழிறக்கப்படுவதைக் காண முடிகிறது. இதன் மேலே, ‘’கொரோனா தாக்கி இறந்தவர்களை நடுக்கடலில் வீசும் மெக்சிகோ அரசு,’’ என்று எழுதியுள்ளனர்.\nஎனவே, இது உண்மையாக இருக்கும் என்று நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.\nமேற்கண்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து முதலில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது மெக்சிகோவில் நிகழவில்லை என்ற விவரம் தெரியவந்தது.\nஇந்த வீடியோ கடந்த 2018ம் ஆண்டு முதலாக பரவி வருகிறது. இதில், விமான சாகசம் செய்யும் குழுவினர் ஒரு விமானத்தில் இருந்து குதிப்பதை தெளிவாகக் காண முடிகிறது. நமக்கு கிடைத்த லிங்கில் இது Mi 26 ரக விமானத்தில் இருந்து நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய ஸ்கைடைவிங் என்று கூறப்பட்டிருந்தது. அதனை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்.\nஇந்த விமானத்தில் காணப்படும் நட்சத்திரத்தை வைத்துப் பார்த்தால், இது ரஷ்யாவைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் ரஷ்யாவில் பயன்படுத்தப்படும் Mi 26 ரக விமானம் எப்படியிருக்கும் என தேடினோம்.\nஅப்போது, நாம் தேடும் வீடியோவில் உள்ள ஸ்டார் குறியீடு அதனுடன் சரியாகப் பொருந்தியது.\nஎனவே, இது ரஷ்யாவைச் சேர்ந்த விமான சாகசக் குழுவினரால்தான் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதை வைத்து, வெவ்வேறு கீ வேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது, நாம் ஆய்வு செய்யும் வீடியோவின் தொடர்ச்சியாக ஒரு வீடியோ கிடைத்தது.\nஇந்த வீடியோவில் குறிப்பிட்ட நட்சத்திரம் பொறிக்கப்பட்ட அதே விமானம் வானில் பறந்து சென்று, பின்னர் ஏராளமான ஸ்கைடைவிங் ஆர்வலர்கள் பாராசூட் மூலமாகக் கீழே குதிப்பது போன்ற காட்சிகளை காண முடிகிறது.\nஇதுபற்றி ஏற்கனவே கடந்த ஜூன் 12, 2020 அன்று நம்மைப் போன்ற ஃபேக்ட்செக்கர்கள் சிலர் ஆய்வு செய்து உண்மையை வெளியிட்டுள்ளனர்.\nஎனவே, 2018ம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரஷ்ய விமான சாகசக் குழு ஒன்றின் வீடியோவை எடுத்து, தற்போதைய கொரோனா நிகழ்வுடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகம���ன்ற தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா\nஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா\nசீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்\nகூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அலிகார் சிறுமி: இணையதள செய்தி உண்மையா\nகர்நாடகாவில் மசூதிக்குள் மறைக்கப்பட்ட பிரம்மாண்ட கோவில் இதுவா\nகரையை கடந்த ஆம்பன் புயல் என்று கூறி பகிரப்படும் பழைய வீடியோ\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கே... by Chendur Pandian\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவ���் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cochin/kerala-taxi-installed-transparent-fiber-partitions-between-driver-passenger-seats-385188.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T11:01:18Z", "digest": "sha1:24UKN3XORHMCAPHUOWCMVX5TZJN65BCE", "length": 18632, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க | Kerala: Taxi installed transparent fiber partitions between driver & passenger seats - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகள��டன் இணைந்திருங்கள் கொச்சி செய்தி\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா கிடக்கு விடுங்க.. ஃபைபர் போதும்.. பாதுகாப்பா டாக்சியில் பயணிக்கலாம்.. அசத்தல் ஏற்பாடு பாருங்க\nகொச்சி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. எனவே, புது ஐடியா உடன் வந்துள்ளன கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள டாக்ஸி ஓட்டுனர் அமைப்புகள்.\nடாக்ஸி, ஆட்டோ போன்றவற்றை இயக்கும்போது, என்னதான் டிரைவர் மற்றும் பயணிகள் நடுவே இடைவெளி இருந்தாலும் கூட, தும்முவது, பேசுவது போன்றவற்றின் போது எச்சில் தெறித்து டிரைவர்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது.\nஅதே போல டிரைவர்களிடம் இருந்து பயணிகளுக்கும் எச்சில் படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் ஒரு வேளை, இதில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் அது பிறருக்கு பரவும் நிலை ஏற்படும்.\nசிறப்பு ரயில்களில் கூடுதல் ���யணிகளை அனுமதிக்க முடிவு- 3 ஸ்டேசன்களில் நிற்கும்\nஇதை தடுப்பதற்காக, பைபர் மூலம், டிரைவர் மற்றும் பயணிகளிடையே ஒரு தடுப்பு அமைக்கும் முடிவுக்கு, எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் வந்துள்ளது. ஏற்கனவே, இது போன்ற வசதிகளுடன் டாக்சிகள் இயங்க தயாராகிவிட்டன. பைபர் சுவர் அமைப்பது என்பது எளிதான பணி தான் என்கிறது எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம்.\nமேலும், பயணிகள் கார் கதவை தொடுவதற்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. டிரைவர் தான் கார் கதவை திறந்து பயணிகளை உள்ளே அனுப்புவார். இறங்கும்போதும், அவர்தான் திறந்து விடுவார். பண பரிமாற்றம் நேரடியாக இருக்காது. ஆன்லைன் மூலமாக பயணிகள், டிரைவருக்கு பணத்தை செலுத்த வேண்டும்.\nஇதன் மூலம் உச்சபட்ச அளவுக்கு பாதுகாப்பு கடைபிடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பயணி அமர்ந்து சென்ற பிறகு ஒவ்வொரு பயணத்தின் பின்பும், கிருமி நாசினி கொண்டு கார் சுத்தம் செய்யப்படும். மேலும், காரில் ஏசி வசதி செய்யப்பட்டு இருந்தால் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.\nஅவசர காலத்தில் பயன்படுத்த ரெம்டெசிவர் மருந்துக்கு இந்தியா ஒப்புதல்\nகார் ஜன்னல்கள் திறந்தபடி இருக்கும். பைபர் கண்ணாடி கிடைக்காதபட்சத்தில் பிளாஸ்டிக் சீட்டுகள் மூலமாக பயணிகள் மற்றும் டிரைவர்கள் இடையேயான பகுதி பிரிக்கப்படுகிறது. எர்ணாகுளம் மாவட்டம் பசுமை மண்டலத்தில் உள்ளது. எனவே விரைவில் அங்கே டாக்சி சேவை மறுபடி துவங்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் புது ஐடியா உடன் களமிறங்கியுள்ளனர் டாக்ஸி ஓட்டுனர்கள். வருங்காலத்தில் நாட்டின் பிற பகுதிகளிலும் இது போன்ற நடைமுறைகள், எல்லா இடமும் அமலுக்கு வருவதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n3 மாசம் லீவு, எக்ஸ்ட்ரா சம்பளம், தனி பிளைட். தந்த கேரள நபர், நல்ல முதலாளி.. உருகும் தொழிலாளர்கள்\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை உருவாக்குவதாக வழக்கு\nஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா\nமாலத்தீவில் இருந்து 19 கர்ப்பிணிகள் உட்பட 698 இந்தியர்களுடன் கொச்சியில் ஐ.என்.எஸ். ஜலாஷ்வா கப்பல்\n19 கர்ப்பிணிகள�� உட்பட 698 இந்தியர்களுடன்.. மாலத்தீவிலிருந்து கேரளா கிளம்பியது கடற்படை கப்பல்\n'வந்தே பாரத் மிஷன்' முதல் வெற்றி.. இரவோடு கொச்சி, கோழிக்கோடு வந்து இறங்கிய வெளிநாடுவாழ் இந்தியர்கள்\nதுபாய்க்கு ஷார்துல்.. மாலத்தீவுக்கு மாகர், ஜலஸ்வா.. விரைந்த போர்க்கப்பல்கள்.. மீட்பில் கில்லாடிகள்\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்\nகேரளாவில் இதயங்களை வென்ற இஸ்லாமிய மணமகள்.. மஹராக கேட்ட விஷயம் தான் ஹைலைட்டே\nநடிகை அமலா பாலின் தந்தை பால் வர்கீஷ் இன்று திடீரென மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\n17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சீட்டுக் கட்டு போல சரிந்த 4 விதிமீறல் கட்டடம்\nMaradu: முதலில் 19 மாடிகள்.. அடுத்தடுத்து 3 கட்டடங்கள்.. வெடி வைத்து தரைமட்டம்.. பரபரத்த கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus kerala taxi car கொரோனா வைரஸ் கேரளா டாக்சி கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17242-sonia-gandhi-manmohan-pay-tributes-to-former-pm-indira-gandhi.html", "date_download": "2020-07-12T09:13:28Z", "digest": "sha1:LZVSBD45ESZDR2EFFTOKBUQBNVTZ5IEO", "length": 11752, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி | Sonia Gandhi, Manmohan pay tributes to Former PM Indira Gandhi - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஇந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸார் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.\nடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சமாதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஇதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் இந்திராகாந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி\n700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் புதிய சாதனை.. தனுஷ்-சாய் பல்லவி செம்ம குத்து சாங்..\nடாப்லெஸ் ஆக வந்து கிராமி விருது வாங்கிய பாப் பாடகி.. அரங்கமே அதிர்ச்சியில் மூழ்கியது...\nஇந்தியாவில் இது வரை 6 லட்சத்து 97 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை, சென்னை ஆகிய பெருநகரங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nடெலலியில் நேற்று 2244 பேருக்கு தொற்று அறியப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 99,444 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் நேற்று 1713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்தம் 68,254 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மும்பையில் நேற்று 1311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் 84,125 பேருக்கு பாதித்திருக்கிறது.\nகொரோனா சிகிச்சையில் மூச்சு திணறல் உளள நோயாளிகளுக்கு சுவாசிப்பதற்கு வென்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமான நிலையில், வென்டிலேட்டர் தேவையும் அதிகமானது. இதையடுதது, உள்நாட்டிலேயே வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டன.\nஇந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். மேலும், 6 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டுளளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் 4 பேர் கைது\nசாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது திடீர் மரணம் அடைந்தனர். போலீசார் அவர்களை கொடுமையாக தாக்கியதால்தான், அவர்கள் உயிரிழந்தனர் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அவர்கள் தாக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇந்நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், கான்ஸ்டபிள் முத்துராஜா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா பாதித்துள்ளது. இவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவு்க்கு பரிசோதனை செய்ததில், அவருக்கு தொற்று ஏற்படவில்லை.\nஏற்கனவே அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநேற்று 36 பேர் உயிரிழப்பு\nநாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் முழு ஊரடங்கு.. அனைத்து கடைகளும் மூடல்.. வெறிச்சோடிய சாலைகள்..\nCorona In Tamilnadu: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 86 ஆயிரம் பேர் மீட்பு..\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா\nசிங்கப்பூர் தேர்தலில் வெற்றி.. பிரதமர் லீ செய்னுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..\nராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக ரூ.25 கோடி பேரம்..\nகாங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆலோசனை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சம் தாண்டியது..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தொடுகிறது.. பலி 21,604 ஆக உயர்வு\nஉ.பி. ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதால் போலீஸ் சுட்டுக் கொலை..\nஉ.பி. பிரபல ரவுடி விகாஸ் துபே கைது.. ம.பி.யில் சுற்றி வளைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.answeringislam.net/tamil/authors/umar/answer_tamilmuslim/rebut_quran_jesus_history_3.html", "date_download": "2020-07-12T10:34:53Z", "digest": "sha1:GRWVO2CPS6XMNOG6SLAZ74JP22SDNWW2", "length": 57001, "nlines": 184, "source_domain": "www.answeringislam.net", "title": "இயேசுவின் வரலாறு - 3 : மறுப்புக் கட்டுரை - 3", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇயேசுவின் வரலாறு - 3 மறுப்புக் கட்டுரை - 3\nதமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய \"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன\" என்ற தொடர் கட்டுரையின் இரண்டு பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் மூன்றாவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.\nஇயேசுவின் வரலாறு தொடர் - 1 ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்.\nஇயேசுவின் வரலாறு தொடர் - 2ன் மறுப்புக் கட்டுரையை இங்கு காணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3 ஐ இங்கு கணலாம்.\nநிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3ன் மறுப்பு\nநிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.\nஇஸ்லாமியர்களின் வே���மாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று தமிழ்முஸ்லீம் தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் மூன்றாவது தொடருக்கான மறுப்பை காண்போம்.\nயூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.\nஅற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம்.\nகுர்-ஆனின் படி இயேசுவின் வருகையின் ஆயத்தங்கள் இரண்டு தலைமுறையாக தான், ஆனால் பைபிளின் படி, மனித சமுதாயம் ஆரம்பமான ஆதாம், ஏவாள் தலைமுறையிலிருந்தே ஆரம்பித்தது. சாத்தான் ( இப்லீஸ் ) என்று ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து அவர்களை தேவ கட்டளைக்கு கீழ்படியாதவர்களாக மாற்றினானோ, அன்றைக்கே இயேசுவின் வருகை முன்குறிக்கப்பட்டது.\nஆதியாகமம்: 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து, நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;\nஆதியாகமம்: 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.\nசாத்தானின் தலையை நசுக்கும் \"அவர்\" யார் \nசாத்தான் ஏன் \"அவர்\" குதிக்காலை மட்டும் நசுக்குவான்\nசாத்தானை விட பெரியவரோ அவர். ஆம், அவர் தான் இயேசுக்கிறிஸ்து.\nமரியாளை மனோதத்துவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.\nமரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.\nகுறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இ��ை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.\nகட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.\nமரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா...\nமரியாள் ஜகரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது வெறும் கற்பனை என்பதை நாம் முந்தைய மறுப்பில் பார்த்தோம்.\nமரியாளை ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்க \"வில் எறிந்து\" தெரிந்துக்கொண்டார்கள் என்று குர்-ஆன் சொல்வது உண்மையல்ல என்பதும், \"வில் எறிந்து\" முடிவு எடுப்பது மக்காவிலுள்ள மக்களின் வழக்கமென்றும் நாம் கண்டோம்.\nயூதர்களின் வழக்கம் \"ஊரிம், தும்மீம்\" போட்டுப்பார்ப்பது தான் என்பதை நாம் ஆதாரங்களோடு பார்த்தோம்.\nகணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்\nஇந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.\nமரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.\nஇறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள் நீ வேண்டுதலை செவியேற்;பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)\nஅவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)\nஎனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும் என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)\nஇந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.\nஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார்\n என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை.\nஎனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.\n உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.\nநாம் முந்தைய மறுப்பில், குர்-ஆன் எவ்வளவு பெரிய தவறு யோவான் ஸ்நானகன் விஷயத்தில் செய்துள்ளது என்பதை சுருக்கமாக கண்டோம்.\nஇப்பெயர் கொண்டவன் ஜகரியா வம்சத்தில் யாரும் இல்லை என்பதை தவறாக புரிந்துக்கொண்டு, உலகத்திலேயே யாரும் இப்பெயரில் இல்லை என்று சொல்லிவிட்டார் அல்லா (அ) முகமது.\nயோவானுக்கு முன்பு இப்பெயர் கொண்டவர்களின் பட்டியல்:\nஇந்தப் பெயர் \"யோகனான்\" என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)\n2 இராஜா 25:23. பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோ���ு, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.\nஇவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த \"ஹாஸ்மொனியன்\" நாட்டு அரசனாவான். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு: கி.மு. 104.\nமேலும் விவரங்களுக்கு: பார்க்க விக்கிபீடியா ஜான் ஹிர்கானஸ்: John Hyrcanus & John Hyrcanus from Britannica Encyclopedia\nஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த \"ஜான்\" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். \"ஜான்\" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர்.\nபார்க்க விக்கிபீடியா: \"ஜான்\" எஸ்ஸனெஸ்: John Essenes\n3) 1 மக்காபீஸ் 2:1 :\nமக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் \"ஜானின்\" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு \"ஜான்\" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை \"ஜான்\" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது.\nபார்க்க: 1 மக்காபீஸ் 2:1, 1 மக்காபீஸ் 16:19\nமேல் சொல்லப்பட்ட எல்லா \"ஜான்\" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுர்-ஆனில் காணப்படும் பல சரித்திர முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.\n எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான் நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனiவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.\nஅது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.\nஎனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)\nகுர்-ஆன் படி ஜகரியா 3 நாட்கள் பேசாமல் இருந்தார். ஆனால் பைபிள் சொல்கிறது பிள்ளை பிறக்கும் வரை அவர் பேசவில்லை என்று. தன்னால் முடிந்தவரை முகமது பைபிளின் நிகழ்ச்சிகளை மாற்றிச் சொல்லியுள்ளார்.\n59. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.\n60. அப்பொழுது அதின் தாய், அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.\n61. அதற்கு அவர்கள், உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,\n62. அதின் தப்பனை நோக்கி, இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.\n63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.\n64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.\nமரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.\nமுதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.\nகுழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.\nஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.\nஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.\nஇயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.\nமரியாள் ஜகரியாவின் வீட்டில் வளரவில்லை என்பதை, இது வரை நாம் பார்த்துவந்த குர்-ஆனின் தவறுகளே சான்றுகள்.\nயூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆபிரகாமின் குமார���் ஈசாக்கு பிறப்புப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நாங்கள் ஆபிரகாமின் குமாரர்கள் என்றுச் சொல்லிக்கொள்ள யூதர்கள் மிகவும் பெருமைப்பட்டனர்.\nஇறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.\nஇது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.\nகுழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.\nமரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.\nமரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.\nநர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் கூறப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது\nமரியாளுக்கு மனோதத்துவ திடன் தேவை தானா\nமரியாள் \"மனதிடன்\" பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், ஏற்கனவே யோசேப்புடன் கூட மரியாளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தேவ துதன் மூலமாக செய்தி அறிந்து, பரிசுத்த ஆவியின் முலமாக கர்ப்பம் தரிக்கிறாள். ஊர் மக்கள் இவ்விசயம் அறியுமுன்னே யோசேப்பு அறிந்து, இரகசியமாக தள்ளிவிட நினைக்கும்போது, பிரச்சனையை தீர்க்க மறுபடியும் தேவதூதன் மூலமாக யோசேப்பின் சந்தேகம் தீருகிறது.\nஊர் மக்களுக்கு தெரியாமல் யோசேப்பிற்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று கேட்கலாம்\nஇதற்கு பதில் மிக சுலபமானது. ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தவுடன், அதன் பிறகு திருமணம் ஆகும் வரை இருவர் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் மற்றவர் வீட்டிற்கு தெரிவது மிகவும் சுலபமாகிவிடும். எனவே, யோசேப்பிற்கு இவ்விவரம் தெரிவதற்கு மற்றவர்களை விட வாய்ப்புக்கள் அதிகம்.\nமரியாளை திருமணம் செய்துக்கொண்டதினால் உலகத்தின் பார்வையில் மரியாளின் கர்ப்பமானது சாதாரண விஷயமாக மாறுகிறது.\nஏன் யோசெப்பு இரகசியமாக மரியாளை தள்ளிவிட நினைத்தார்\nஇப்படி கணவன் இல்லாமல் கர்ப்பமாகும் பெண்கள் கல்லெரிந்து கொள்ளப்படுவார்கள். இதை யோசேப்பு பல முறை பார்த்துகூட இருக்கலாம். இவர் நீதிமானாக இருப்பதினால், இரகசியமாக தள்ளிவிட நினைத்தார்.\nதேவன் மரியாளை மட்டும் தெரிந்தெடுக்கவில்லை, யோசேப்பையும் தெரிந்துக்கொண்டார். தேவனின் தெரிந்தெடுப்பில் எப்போதும் பிழையிருந்ததில்லை.\nயேசுவைன் பிறப்பின் விவரங்கள் இரகசியமாக நடைபெறுவதினால் தான், இது ஒரு பிரச்சனையாக மாறவில்லை. மட்டுமில்லை, பைபிளில் சொல்லப்பட்ட இச்செய்திகளே நடைமுறைக்கு ஏற்றார்ப்போல் இருக்கிறதே தவிர குர்-ஆனில் சொல்லப்பட்டது இல்லை.\nஎனவே, கணவனும், மனைவியும் தேவதூதர்களால் சந்திக்கப்பட்டதால், யோசேப்பின் சந்தேகங்கள் நீக்கப்பட்டதால், இருவரும் ஒரு சந்தோஷமாக வாழ்வை வாழ்ந்துயிருப்பார்கள். பரிசுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி மரியாளும், தேவனால் உத்தமி என்று சாட்சி கொடுக்கப்பட்ட மனைவியுடன் யோசேப்பும் மிக மிக பெருமையுடைய பெற்றோர்களாக வாழ்ந்திருப்பார்கள். இயேசு பிறக்கும்வரைக்கும் இவர்கள் இருவரும் கூடவில்லை என்று பைபிள் சொல்கிறது.\nமரியாளை மனோதத்துவ முறையில் தயார் படுத்தவேண்டிய அவசியம் எங்கே உள்ளது. அது தேவையில்லை என்பது இப்போது புரியும்.\n) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீரா���.தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)\n(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)\n(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தறுவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)\nஎந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும் என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)\nஅது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)\nபின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.\n இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)\n எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் ;ஆகுக ; என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)\nமரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெ���்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)\nஇனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ்.\nமரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன் 19:17-19.\nமரியாளிடம் பேசியது ஒரு தூதனா\nகுர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும் செய்துள்ளது.\n1) குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன \"மரியாளிடம் பல தூதர்கள் பேசினார்கள்\".\n2) குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன \"மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்\".\n1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45):\nஅல்லா கீழ்கண்ட வசனங்களில் \"மலக்குகள்\" (தூதர்கள்) என்று பன்மையில் சொல்வதைக் காணலாம்.\n நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்\" (என்றும்),\n3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;\n2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:\nகீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\n19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்\n19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)\" என்றார்.\n19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்\") என்று கூறினார்.\nமேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக புரியும்.\nசில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்கள��� அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின் சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.\nஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும் மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.\n19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்\n3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்\" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக\" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.\"\nஎனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான்.\nசில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு முறைதான்.\nபின் ஏன் அல்லாஹ் \"தூதர்கள்\" என்றுச் சொல்கிறார் என்று கேட்டால்\nசொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின் தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக \"தூதர்கள்\" என்றுச் சொன்னார் என்றுச் சொல்கிறார்கள். இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.\n\"முதலமைச்சர் வந்தார்\" என்பதைவிட \"முதலமைச்சர் வந்தார்கள்\" என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள் சில இஸ்லாமியர்கள்.\nஇந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், \"பன்மை\" சேர்க்கப்படுவது பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு) ஆகும்.\nஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது:\n\"முதலமைச்சர்கள் வந்தார்கள்\" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது.\n\"முதலமைச்சர் வந்தார்கள்\" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.\nஆனால், அல்லாஹ் \"தூதர்கள்\" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால், கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.\nஇதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன\nஅ���ற்கு மறுப்பு என்ன என்பதை இங்கு விவரமாக காணலாம். Question and Answers on this issue\nநடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும் முரண்பாடுகளையும் செய்துள்ளது.\nஎனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின் பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது தெளிவாகப்புரியும்.\nதேவனுக்குச் சித்தமானால், ஜி. நிஜாமுத்தீன் அவர்களின் நான்காவது தொடரைப்பற்றி சிந்திப்போம்.\nதேதி: 4 ஜூலை, 2007\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/agriculture/farmers-are-not-happy-about-new-agriculture-related-amendments", "date_download": "2020-07-12T09:07:57Z", "digest": "sha1:FEMGPQLXGZJUTIBEV7JDFJKWBMJ6S3AQ", "length": 37874, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "\"மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் சிரிப்பைத் தருகிறது\" - விரக்தியில் சிரிக்கும் விவசாயிகள்! | Farmers are not happy about new agriculture related amendments", "raw_content": "\n\"மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் சிரிப்பைத் தருகிறது\" - விரக்தியில் சிரிக்கும் விவசாயிகள்\nவிவசாயிகளின் வருவாயைப் பெருக்க சட்டத் திருத்தம் மற்றும் அவசரச் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. இந்தச் சட்டங்களின் சாதக பாதகங்கள் குறித்துப் பேசும் விவசாயிகள், \"இந்தச் சட்டங்கள் எங்களுக்குச் சிரிப்பைத்தான் தருகின்றன...'' என்று விரக்தியாக சொல்கின்றனர்.\n`பருப்பு, எண்ணெய், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் இனி அத்தியாவசியப் பொருள்கள் இல்லை' என்ற அதிரடி சட்டத் திருத்தத்துக்கு மத்திய பா.ஜ.க அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, கொரோனா கொடூரங்களையும் தாண்டிய அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉணவுப் பொருள் பதுக்கல் மற்றும் விலையேற்றத்தைத் தடுக்கும் பொருட்டு, 65 ஆண்டுக்காலமாக நடைமுறையில் இருந்துவந்தது அத்தியாவசிய பொருள்கள் சட்டம். ஆனால், இந்தச் சட்டம் விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதற்குத் தடையாக இருப்பதாகக் கூறி தற்போது திருத்தம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வேளாண் பொருள்கள் தொடர்பான தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்யும் நோக்கில், `வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் – 2020', `உழவர்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச் சட்டம்' என `ஒரே நாடு; ஒரே சந்தை' திட்டத்துக்கான இரண்டு அவசரச் சட்டங்களுக���கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.\nகொரோனா நிவாரணமாக மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பொருளாதார திட்டங்களில் இந்தச் சட்டத் திருத்தமும் அவசரச் சட்டங்களும் அடங்கும் எனவும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். மேலும், \"போர்ச் சூழல் மற்றும் பஞ்சம் ஏற்பட்டிருந்த காலத்தில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்', உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள இக்காலகட்டத்தில் அவசியமற்றது; எனவேதான் இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அவசியமாகியிருக்கிறது. மேலும், `ஒரே நாடு; ஒரே சந்தை' திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைபொருள்களை அதிக லாபத்தில் விற்றுப் பலனடையவும் வேளாண் பொருள்கள் தொடர்பான வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் அவசரச் சட்டங்கள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது'' என்று விவரித்துள்ளார் அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.\nமத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. `இது பெரு முதலாளிகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் இந்திய வேளாண் சந்தைக்குள் அனுமதிக்கும் மறைமுகத் தந்திரம்' என்று கொதிக்கிறார்கள். விவசாயிகள் மத்தியில் இந்தச் சட்டத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி நடராஜனிடம் பேசினோம்,\n\"அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1950-ல் கொண்டுவரப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருள்களை அளவுக்கதிகமாக வாங்கிவைத்துக்கொண்டு, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பின்னர் கொள்ளை லாபத்துக்கு வியாபாரிகள் விற்றால் அது நாட்டு மக்களைப் பாதிக்கும். எனவேதான், அத்தியாவசியப் பொருள்கள் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து, பதுக்கல் செய்யும் வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தனர். ஆக இதற்கு ஒரு சட்டம் அவசியத் தேவையாகவே இருந்துவந்தது. ஆனால், இப்போது அத்தியாவசியப் பொருள்களிலிருந்து பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பொருள்களுக்கு விலக்களித்ததோடு, இந்த சட்டத்திலும் திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள். இதன்மூலம் உணவுப் பொருள்கள் பதுக்கல் என்பதை சட்டபூர்வமாகவே மாற்றிவிட்டார்கள்.\nஅடுத்து, `விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைக் கூடுதல் விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கே விற்றுக்கொள்ளும் உரிமையை இந்தச் சட்டம் தருகிறது' என்று சொல்கிறது மத்திய அரசு. இதைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. எந்த விவசாயியானாலும், `நல்ல லாபத்தில் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு விற்பது' என்பதைத்தானே ஆண்டாண்டுகாலமாக செய்துவருகிறார்கள். இதைச் சொல்வதற்கென்று தனியாக ஒரு சட்டம் தேவையா\nஅப்படியென்றால், இந்தச் சட்டம் எதற்காகக் கொண்டுவரப்படுகிறது. அரசு ஒரு பொருளுக்கு அடிப்படை விலையாக 1,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்கிறது என்றால், அம்பானி போன்ற ஒரு பெரு முதலாளி 1,600 ரூபாய் விலையில் அந்தப் பொருளை விலைகொடுத்து வாங்கிக்கொள்வார். அவ்வளவுதான். ஆக, குறிப்பிட்ட பெரு முதலாளிகள் சர்வதேச அளவில் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்ள வசதியாக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருகிறார்களே தவிர, விவசாயிக்கு இதனால் எந்த லாபமும் வரப்போவது இல்லை.\n`வெட்டுக்கிளி தாக்குதலைக் கட்டுப்படுத்த கலவைக்கரைசல்' - இயற்கை விவசாயியின் தீர்வு\nஉண்மையிலேயே விவசாயி நலன் மீது அக்கறை கொண்டால், விதை, உரம், இடுபொருள்கள் உள்ளிட்ட விவசாயத்தின் முதல் கட்டத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள அரசு உதவ வேண்டும். அடுத்து பயிர் செய்து அறுவடை வரையிலான வேலைகளை விவசாயி முழு பொறுப்பெடுத்து செய்து முடித்த பிறகு, விளைவித்த பொருள்களை நல்ல விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். அதாவது, எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான `தேசிய உழவர் ஆணையம்' பரிந்துரைத்தபடி, வேளாண் உற்பத்திப் பொருள்களின் உற்பத்திச் செலவுக்கு மேல் குறைந்தது 50 விழுக்காடு லாபம் வருமாறு கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆக்கபூர்வமான இந்த விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு, விவசாயி எங்கு சென்றுவேண்டுமானாலும் நல்ல லாபத்துக்கு விற்றுக்கொள்ளலாம் என்று சொல்வதே திட்டமிட்ட ஏமாற்றுவேலை.\nகடன் வாங்கி விவசாயத்தில் ஈடுபடுபவன், விளைவித்த பொருளை கிட்டங்கியில் சேமித்துவைத்து நல்ல விலை வரும்வரை காத்திருந்து விற்பதென்பது சாத்தியம் இல்லாதது. விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயத்துடன் கொள்முத��் செய்து கிட்டங்கிகளில் சேமித்துவைத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே விலையில் உணவுப் பொருள்களை விற்பதற்கான வழிமுறைகளை ஓர் அரசுதான் செய்ய வேண்டும். அதுதான் விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்\nசாமி நடராஜன் - வெங்கடேஷ் ஆத்ரேயா\nபொருளாதார நிபுணரும் பேராசிரியருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, மத்திய அரசின் வேளாண் நடவடிக்கைகள் குறித்துப் பேசுகிறபோது, \"உணவுக்கே தட்டுப்பாடு என்ற நிலையில் நாடு இருந்தபோது, கொண்டுவரப்பட்டது `அத்தியாவசியப் பொருள்கள் சட்டம்'. இப்போது உணவுப் பொருள்கள் மிகுதியாக உள்ள காலகட்டம். எனவே, இந்தச் சட்டம் இப்போது பொருந்தாது என்று கூறித்தான் சட்டத் திருத்தத்தையும் அவசரச் சட்டங்களையும் கொண்டுவருகிறது மத்திய அரசு. உணவுப் பொருள்கள் மிகுதியாக இருக்கிறது என்றால், நாட்டு மக்கள் அனைவரும் வயிறார உண்டு மகிழ்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. எனவே, உற்பத்தியாகும் உணவுப் பொருள்களும் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிறது. இதுதான் உண்மை நிலை.\nஅடுத்ததாக, பருவநிலை மாற்றம், இந்தியச் சூழ்நிலை இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்த்தால், உணவுப் பற்றாக்குறை இனிவரும் காலங்களில் இருக்கவே இருக்காது என்று யாராலும் உறுதியளிக்க முடியாது. எனவே, இப்போது கொண்டுவரப்படும் அவசரச் சட்டங்கள் என்பது பின்வரும் நாள்களில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். அதாவது, உணவுப் பொருள்களை சேமித்துவைத்து நல்ல விலைக்கு விற்பதை ஊக்கப்படுத்துகிறது இந்தச் சட்டங்கள். அப்படியென்றால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் பொருள்களைப் பதுக்கல் செய்து லாபம் சம்பாதிக்கும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு பெருவணிகர்களுக்குத்தான் இது சாதகமான அம்சமாக இருக்கும்.\nமற்றபடி இந்திய விவசாயிகள் அனைவருமே சிறு, குறு விவசாயிகள்தான். இவர்கள் தங்கள் விளைபொருள்களைக் கிடங்குகளில் சேமித்துவைத்து நல்ல விலையை எதிர்பார்த்துக் காத்திருந்து விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு வளமானவர்கள் இல்லை. மேலும், அத்தியாவசியப் பொருள்களுக்கான கட்டுப்பாடுகளை எல்லாம் நீக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், மும்பை, டெல்லி போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்ட நகரங்களுக்குத்தான் இந்த விளைபொருள்கள் அனைத்தும் செல்லும். மாறாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புறங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடுதான் ஏற்படும்.\nமத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்குப் பலன் தருமா\nகொரோனா காலகட்ட நிவாரணம் என்று 20 லட்சம் கோடி ரூபாயை அறிவிப்பவர்கள், முழுக்க முழுக்க நிவாரணம் பற்றிப் பேசாமல், அரசின் புதிய தாராள மயக் கொள்கைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். விவசாயத்துக்கு தேவையான உதவிகளைச் செய்து, விளைவிக்கப்பட்ட பொருள்களைக் கொள்முதல் செய்வதுதான் விவசாயிகளுக்கான நலத்திட்டமாக இருக்கமுடியுமே தவிர... `ஒரே தேசம்; ஒரே சந்தை' என்று முழுக்க முழுக்க சந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது பெரு வணிகர்களுக்கான திட்ட வழிமுறைகளாகத்தான் இருக்கும்.\nஇந்தக் கொரோனா காலகட்டத்தில், இப்படியான அவசரச் சட்டங்களை மத்திய அரசு இயற்றுவதென்பது, கொரோனா பெருந்தொற்றில் தங்களின் தோல்வியை மறைப்பதற்கான அரசியல் யுக்தியாகவும் அதேசமயம் பெரு நிறுவனங்களை உள்நாட்டுச் சந்தைக்குள் வரவழைக்கும் தந்திரமுமாகவே இருக்கிறது'' என்கிறார்.\nஇதற்கிடையே `தமிழ்த் தேசிய பேரியக்க'மும் மத்திய அரசின் வேளாண் திட்ட நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இதுகுறித்துப் பேசுகிற இவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர், கி.வெங்கட்ராமன், \"கடன் வாங்கி சாகுபடி செய்யும் உழவர்கள், வணிகக் குழுமங்கள் சொல்கிற விலைக்குத் தங்கள் விளை பொருள்களை விற்கும் நிர்பந்தத்தில்தான் இருக்கிறார்கள். எனவே வேளாண் விளைபொருள்களுக்கு அரசே, அடிப்படை ஆதார விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்தால்தான் உழவர்கள் முன்னேற முடியும். ஆனால், மத்திய பா.ஜ.க அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகவே இருக்கின்றன. எனவே, உழவர்களை முன்னேற்றுவதற்கான சட்டங்கள் என்று சொல்லி, அவர்களை ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் துறையிலிருந்து வெளியேற்றுகிற சட்டங்கள்தான் இவை.\nஅடுத்ததாக, இப்படி வேளாண்மைச் சந்தையை முழுவதுமாக தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட பிறகு, மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகளின் வழியே விநியோகம் செய்யப்படுவதும் படிப்படியாக நிறுத்தப்பட்டுவிடும். எளிய மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசின் இந்தச் சட்ட விளையாட்டுகளுக்குப் போட்டியாக, தமிழ்நாடு அரசும் `ஒப்பந்தப் பண்ணையச் சட்டம்', `தமிழ்நாடு வேளாண் விளை பொருள்கள் விற்பனை ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டம்' என புதிது புதிதாக அறிவிக்கிறார்கள். இரண்டு அரசுகளுமே இந்தச் சட்ட விளையாட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் நாட்டு மக்களுக்கான நல்ல செய்தியாக இருக்கும்'' என்கிறார் தெளிவாக.\nமத்திய பா.ஜ.க அரசின் வேளாண் நடவடிக்கைகள் குறித்த விவசாயிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.\n\"விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், விவசாயத்தை மறந்து வசதி, வாய்ப்புகளைத் தேடி மக்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றார்கள் என்பதும் நாடறிந்த உண்மை. காரணம் கிராமப்புற மக்கள் தங்கள் விவசாய உற்பத்திப் பொருள்களை சேமித்து, பாதுகாத்து வைப்பதற்கான அடிப்படைத் தேவை எதையும் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்துகொடுக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகால மத்திய பா.ஜ.க அரசு, வேளாண் உற்பத்திப் பொருள்களை சேமிக்கும் கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதனக் கிடங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கிராமப்புறத்தில் செய்துகொடுத்திருக்கிறது. மேலும், விளைபொருள்களை குறைந்த நேரத்தில் அதிக தொலைவுக்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையிலாக சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு லட்சத்து 76,000 கோடி கிலோமீட்டர் தொலைவுக்கு கிராமப்புற சாலைகளை அமைத்திருக்கிறோம். நெல்லூரில் விளையக்கூடிய காய்கறிகள் இரண்டரை மணி நேரத்தில் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது.\nகிராமப்புறங்களை நகர்மயமாக்குவோம் என்றால், வெறுமனே வசதிகளை மட்டுமே அதிகரிப்பது அல்ல... மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என நகர்ப்புறத்தில் உள்ள அடிப்படை வசதிகளையும் கிராமப்புறங்களுக்குக் கொண்டுசெல்வோம் என்பதுதான். மேலும் குளிர் பதனக்கிடங்கு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை கிராமப்புறத்தில் உருவாக்க வேண்டும் என்றால், அதற்கு நிலச்சீர்திருத்த சட்டம்' அவசியமானது. இதிலும்கூட எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போட்டனர். ஆனாலு��் இந்தச் சட்டத்தைக் கையிலெடுத்து சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களும் உண்டு. அடுத்ததாக, எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்துகொண்டே விவசாய விளைபொருள்களை எளிதாக விற்பனை செய்துகொள்ளும் வசதியாக இ-மின்னணு திட்டத்தை மத்திய பா.ஜ.க அரசுதான் அறிமுகப்படுத்தியது. கடந்த 3 ஆண்டுகளாகவே தொடர்ந்து இ.மார்க்கெட் பற்றி எடுத்துச்சொல்லி வருகிறோம். ஆனாலும்கூட தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் இ.மார்க்கெட்டில் இணையவில்லை.\nஉணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்மூலம் இரு மடங்கு அளவிலான கொள்முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 79,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு ஒரு லட்சத்து 60 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளபடி காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பெற்று பலடையும் வகையில் செய்திருக்கிறோம். இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பலனடைந்திருப்பது தமிழ்நாட்டு விவசாயிகள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nநீர்மின் திட்டத்துக்காக டிபாங் பள்ளத்தாக்கை அழிக்கும் அரசு... இந்தியாவெங்கும் வலுக்கும் எதிர்ப்பு\nஇதன்மூலம் 50 விழுக்காடு பாதிப்புக்குத்தான் இழப்பீடு என்ற நிலையை மாற்றி, 33 விழுக்காட்டு பாதிப்புக்கே இழப்பீடு வழங்கும்வகையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 2014-ம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை 1,200 ரூபாய். ஆனால், இன்றைக்கு அது கிட்டதட்ட 2,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை, கிசான் தொலைக்காட்சி, உதவித் தொகை, மண் பரிசோதனை, நுண்நீர் பாசனம் என ஒவ்வொரு சீர்திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. விவசாயிகளுக்கென வருடம்தோறும் 10 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை அளித்து வருகிறோம். இப்படி விவசாயிகளுக்கு கடந்த 60 ஆண்டுகளாக செய்யப்படாத பல்வேறு நலத்திட்டங்களையும் வெறும் 6 ஆண்டுகளில் செய்திருப்பது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுதான்'' என அடித்துச் சொல்கிறார் நாராயணன் திருப்பதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2010/10/5.html", "date_download": "2020-07-12T10:12:46Z", "digest": "sha1:NQMVSE7OZ7TVGTSYAL2K6UBUCZRL4TRS", "length": 153540, "nlines": 285, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கடன் வாங்கலாம் வாங்க - 5 - அதிரைநிருபர்", "raw_content": "\n_M H ஜஃபர் சாதிக்\nஉமர் தமிழ் - தமிழ் தட்டச்சு\nHome / இஸ்லாம் / கடன் / Alaudeen.S / loan / கடன் வாங்கலாம் வாங்க - 5\nகடன் வாங்கலாம் வாங்க - 5\nஅக்டோபர் 28, 2010 32\n ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக\nவளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.\nâ வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.\nâ நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.\nâ வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.\nâ பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.\nâ எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.\nஇப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.\nஇங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.\nசகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம் பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோட�� கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.\nஆடம்பர கடன் எது தெரியுமா\nவீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ நம் கௌரவம் குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம். இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.\nசகோதரிகள் வாங்கும் கடன்கள் :\n தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nநகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்த��ன் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:\n வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)\nநகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே சகோதரிகளே எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா அல்லது மருத்துவ செலவுக்கா (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்) பெரும்பாலும் வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.\nவங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.\nஉங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா சிந்திப்பீர்களா சகோதரிகளே (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி ச��ய்ய வேண்டும்).\nஇவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.\nவட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)\nஇதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன நகையை விற்றால் வாங்க முடியுமா நகையை விற்றால் வாங்க முடியுமா அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை த���ருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).\nவட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.\nஉதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.\nஇரவல் நகை கடன் :\nசில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).\nஅடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா\nஉறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள் எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள் கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை இந்த கடன் அவசியம்தானா கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை இந்த கடன் அவசியம்தானா வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.\n<--- கடன் வாங்கலாம் வாங்க - 4 கடன் வாங்கலாம் வாங்க - 6 --->\nகடன் வாங்கலாம் வாங்க முகப்பு\nவங்கியியல் (banking) என்று ஒரு பாடம் வணிக வகுப்பில் இருந்தது அங்கே இப்படியெல்லாம் யாரும் சொல்லித் தரவில்லை... தொடருங்கள் உங்களின் படிப்பினையை இன்ஷா அல்லாஹ் \nவெள்ளி, அக்டோபர் 29, 2010 12:07:00 முற்பகல்\nமிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் பிரச்சனைகளை அலசுகிறாய். அரைகுறையாய் விட்டுவிடாமல் தீர்வுகளும் சொல்லித் தருவது உன் அக்கறையைக் காட்டுகிறது. வாழ்க உன் தொண்டு.\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 1:01:00 முற்பகல்\n//இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும்.///\nவாய் அதிகம் பேச தெரிந்த பெண்கள் அமைதியான பெண்களின் நகையை \"ஆட்டை\" போட கண்டுபிடித்த உள்ளூர் ஏமாற்று வேலை. சி.பி.ஐ & இஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா\" அளவில் பேசப்படும் பெண்களில் ஒருவராக இருப்பார்கள். நகையை அடமானம் வைத்து விட்டு மீட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பதாலும் \"தெரு' அளவில் அதிகம் பேசப்படுகிறார்கள் இப்போது.\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 7:08:00 முற்பகல்\nதற்போது தான் \"கடன் வாங்கலாம் வங்க\" கட்டுரையினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த கட்டுரை அணைவரும் பாடித்து பயன் பெரும் ஒரு வழிகாட்டி. மேலும் அதனை படித்து அதன்படி எல்லோரும் கடன், வட்டியினை தவிர்த்துக்கொண்டு அல்லாஹ் சுபஹானஹு தாலா அணைவருக்கும் எதனையெல்லாம் ஹலாலாக்கி வைத்துருக்கின்றானோ அதனையே மனம் உவர்ந்து வாழவும், எதை எல்லாம் ஹராமாக்கிவிட்டானோ அதனை விட்டு விலகியும் வாழ, எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும்.\nஅண்ணாத்த உண்மையில் எழுத்து நடை, அதனை அணைவரும் புரியும்படி சொன்ன விதம் சூப்பர்.அதற்க்கு ஒரு சல்யூட்\nஎவர்கள் தங்களுடைய பொருள்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவrகளின் அதிபதியிடம் உரிய கூலி இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும்மாட்டாட்கள். (ஆனால்) வட்டி உண்பவர்கள் சைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங் கொண்டவன் எழுவது போலல்லாது எழமாட்டார்கள். (அல்குர் ஆன் : 2 - 275)\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 5:29:00 பிற்பகல்\nஎளிய முறையில் பேங்க் கடன் பற்றி அருமையாக விளக்கி உள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பனி\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 6:27:00 பிற்பகல்\nவாய் அதிகம் பேச தெரிந்த பெண்கள் அமைதியான பெண்களின் நகையை \"ஆட்டை\" போட கண்டுபிடித்த உள்ளூர் ஏமாற்று வேலை. சி.பி.ஐ & இஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா\" அளவில் பேசப்படும் பெண்களில் ஒருவராக இருப்பார்கள். நகையை அடமானம் வைத்து விட்டு மீட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பதாலும் \"தெரு' அளவில் அதிகம் பேசப்படுகிறார்கள் இப்போது.\nஇஸ்ரோவில் இவர்களுக்கு வேலை கிடைத்தால் 'இந்தியா\"\nநாள் ஒன்றுக்கு இரண்டு ராகேட் வீதம் அனுப்பலாம்\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 6:30:00 பிற்பகல்\nஜாஹிர் காக்கா மற்றும் சாஹுல் காக்கா இந்த இரவல் ராணிகள் ராக்கட்டையும் ஆட்டை போட்டு(தானே) நாள் ஒன்றுக்கு இரண்டு ராகெட் விடுவாங்களோ ஏன்னா ஊரார் உழைப்பில் ஊதியம் பார்ப்பவர்கள் \nவெள்ளி, அக்டோபர் 29, 2010 7:19:00 பிற்பகல்\nசகோதரர் ஜலால் அவர்கள் இரயில் தண்டவாளத்தையே கோடாக போட்டு தனது பங்கிற்கு (அல்குர்ஆன்: 2 - 275) சேர்த்து அழுத்தம் கொடுத்திருக்கிறீர்கள் அலாவுதீன் காக்காவின் படிப்பினைத் தொடருக்கு \nஉங்களிடமிருந்து அசரவைக்கும் ஆக்கம் வருமென்று எதிர்பார்க்கிறோம் \nவெள்ளி, அக்டோபர் 29, 2010 7:35:00 பிற்பகல்\n//ஜாஹிர் காக்கா மற்றும் சாஹுல் காக்கா இந்த இரவல் ராணிகள் ராக்கட்டையும் ஆட்டை போட்டு(தானே) நாள் ஒன்றுக்கு இரண்டு ராகெட் விடுவாங்களோ ஏன்னா ஊரார் உழைப்பில் ஊதியம் பார்ப்பவர்கள் ஏன்னா ஊரார் உழைப்பில் ஊதியம் பார்ப்பவர்கள் \nகொஞ்சம் அசந்தால் இஸ்ரோவில் உள்ள ராக்கெட்டையும் தனலக்ஷ்மி பாங்கில் அடகுக்கு வைக்க முயற்சிக்களாம் இந்த பெண்மணிகள்.\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 8:46:00 பிற்பகல்\nஜாஹிர் காக்கா : அங்கேயும் பத்தரை கூடிகிட்டு போயி அடமான விலை நிர்ணயம் செய்வதற்கும் மேற்படி வங்கி தயாரத்தன் இருக்காம் \nவெள்ளி, அக்டோபர் 29, 2010 8:54:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\nமீண்டும் ஒரு அற்புதமான சிந்தனை ஆக்கம்.\n//லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள்.//\nவெளிநாட்டில் இருந்தும் அநேக சகோதரர்கள் கடனாளியாக போவதற்கு நீங்கள் மேல் சொன்ன சிந்தனையற்ற செயலே காரணம். கஷ்டம் இல்லாதவன் இவ்வுளகில் இல்லை, கஷ்டங்கள் பல கட்டங்களில் செய்கையாகவே தினிக்கப்படுகிறது.\nநம் அனைவரின் விருப்பப்படி கடன் இல்லாத வாழ்வும், கடன் இல்லாத மரணமும் நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோம். இன்ஷா அல்லாஹ்.\nஅன்பினிய சகோதரரே தொடருங்கள் இந்த விழிப்புணர்வு சேவையை.\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 10:23:00 பிற்பகல்\nநாம் இங்கு இருந்து போகும் போது போடும் சட்டையும் அடிக்கும் செண்டும் நாம் செய்யும் அளப்பரையும் அவர்களை லட்சம் கோடி என யோசனை செய்ய வைக்கின்றன.\nவெள்ளி, அக்டோபர் 29, 2010 11:32:00 பிற்பகல்\nகருத்து சொன்ன சகோதரர்கள் : அபுஇபுறாஹிம், சபீர், ஜாகிர் ஹூச���ன், ஜலால், சாகுல் ஹமீது, தாஜுதீன், அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)\nதாங்கள் அனைவரின் கருத்திற்கும் நன்றி\nசகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள்.\nசனி, அக்டோபர் 30, 2010 12:41:00 முற்பகல்\nகுறிப்பாக அதிரையில் நகை அடகு என்பது தவிர்க்கயியலதாதாகிவிட்டது, விற்க சொன்னால் திரும்ப புதுசு வாங்க மனம் வராது என்றும், அடகு வைத்தால் அதை எப்பேர்பட்டாவது திருப்பிவிடுவீர் என்று சொல்லப்படுகிறது.\nஅடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கை(ஆடம்பரம்)க்காகவே அதிகம் கடன் வாங்கப்படுகிறது\nஅருமையான தெளிவான தொடர் சகோ...\nசனி, அக்டோபர் 30, 2010 10:59:00 முற்பகல்\nதாஜுத்தீன் கக்காவுடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது இந்த தொடரைப்பற்றி எனக்கு தெரிவித்தார்கள். மாஷா அல்லா மிகவும் பயனுள்ள கட்டுரை.தொடரட்டும் உங்கள் முயற்சி.\nசனி, அக்டோபர் 30, 2010 12:47:00 பிற்பகல்\nஅடகுவைதல் எனபது ஒரு பெரும்பாவம் என்ற சிந்தனையே இல்லாமல் வங்கியை நோக்கி படையெடுக்கும் மக்களுக்கு நறுக்கென்று சொன்னீர்கள்,\nசனி, அக்டோபர் 30, 2010 12:48:00 பிற்பகல்\nசகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள்.\nஇதில் சகோதரிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது\nசகோதரர்களும் கூட சில சமயங்களில் அரசியல் வாதியை விட மோசமாக.\n(கிலோ கணக்கில் தங்கம்) வாங்கி தருவதாகஆசை வார்த்தைகளை பெண்களிடம் அள்ளி வீசிவிடுகிறார்கள். என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்\nசனி, அக்டோபர் 30, 2010 1:41:00 பிற்பகல்\nஇதில் சகோதரிகளை மட்டும் குறை சொல்லக் கூடாது சகோதரர்களும் கூட சில சமயங்களில் அரசியல் வாதியை விட மோசமாக.(கிலோ கணக்கில் தங்கம்) வாங்கி தருவதாகஆசை வார்த்தைகளை பெண்களிடம் அள்ளி வீசிவிடுகிறார்கள். என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும் ///\nசாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)\nசனி, அக்டோபர் 30, 2010 2:07:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் .தாமதத்துக்கு வருந்துகிறேன்.சகோ.அலாவுதீனுடன் அருகில் வசிப்பவரோ,கூட வசிப்பவர்களோ பாக்கியம் செய்து இருக்கனும்.அல���ஹம்துலில்லாஹ் என்னவொரு தெளிவான விளக்கம். நம் மனதில் ஏற்படும் கேள்வியை அவர் நம் நிலையில் கேட்டு அதற்கு மார்க ரீதியாகவௌம்,தர்க ரீதியகவும் சொல்லும் விளக்கம் அருமை என்பதை சொன்னால் மட்டும் போதாது ஏற்று நடப்பதில்தான் அதன் நன்மை நக்கு சிறப்பான வாழ்வை அமைத்து தரும் இன்ஷால்லஹ்.\nசனி, அக்டோபர் 30, 2010 6:38:00 பிற்பகல்\nசாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)\nஎல்லாம் ஒரு லிங்க் தான்\nசனி, அக்டோபர் 30, 2010 7:02:00 பிற்பகல்\nசாஹுல் காக்கா அதெப்படி அப்படியே துல்லியமாக சொல்லிட்டீங்க கிரவுன்(னு)தான் நாடி ஜோசியம் பற்றி (மூட)தொடரில் சொல்வதாக சொல்லிருந்தார் அதான் கேட்டுபுட்டேன் :)\nஎல்லாம் ஒரு லிங்க் தான்\nஹா,ஹா,ஹா,ஹா(ஹாஸ்யம்)ஆனால் லிங்க் பற்றியது(ஜோஸியம்,வசியம்,)இதை உணரனும் அவசியம்.மேலும் இந்த லிங்க் ஜோசியக்காரன் வாயிலிருந்து எடுக்கும் லிங்க்'கம் லிங்கல்ல, நல்ல பயணனுள்ள குட்லிங்க்.\nசனி, அக்டோபர் 30, 2010 7:13:00 பிற்பகல்\nசகோ. அப்துல் மாலிக், அஜீஸ், தஸ்தகீர்; அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி\nசனி, அக்டோபர் 30, 2010 8:46:00 பிற்பகல்\nதாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…\n//சகோ. தாஜுதீன் 2 கிலோவில் நகை டிசைன் வெளி வந்திருக்கிறது. எந்த சகோதரியாவது இதை பார்த்து இதே அளவில் நகை செய்து கேட்க போகிறார்கள். //\nஅஸ்ஸலாமு அலைக்கும், அன்பு சகோதரர் அலாவுதீன்,\nஅது நம் சமுதாய பெண்கள் போடும் நகை இல்லை என்பதாக நம் பெண்மணிகளிடமிருந்து பதில் வந்து விட்டது. புகைப்படத்தை பார்த்து எந்த ஆண்களும் பயப்பட வேண்டாம்.\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 12:45:00 முற்பகல்\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணம்டைய வேண்டாம். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும் நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்க்ளை அதிலிருந்து காப்பாற்றிவிட்டான்.இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுப்ப்டுத்துகிறான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக \n ச...கோ...த...ர...ர்..., என்று ரொம்பதூரத்துக்கு தள்ளிவச்சுட்டியலே அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ \"காக்கா\" என்றே போட்டுருக்களம் அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ \"காக்கா\" என்றே போட்டுருக்களம்\nதண்டவாளத்துல ரோடு போடுறது என்ன, நாங்க வானத்துலேயே படம் வரைஞ்சுடுவோம்ல.....ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா\n# எல்லோரும் படைப்பாளியாகிவிட்டாள் அதைப்படிப்பது யார்\n# கட்ச்சின்னு ஒன்னு இருந்தாள் எதிர்கட்ச்சின்னு ஒன்னு இருக்கனும் \nஅதேபோல் நம்ம மின்னூட்டத்தில் பின்னூட்டம் இட்டுக்கொண்டு இருப்போம் என்னா சரிதானே \nஞாயிறு, அக்டோபர் 31, 2010 2:00:00 முற்பகல்\njalal சொன்னது… தம்பி அபுஇபுறாஹிம்..,\n ச...கோ...த...ர...ர்..., என்று ரொம்பதூரத்துக்கு தள்ளிவச்சுட்டியலே அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ \"காக்கா\" என்றே போட்டுருக்களம் அதை கொஞ்சம் சுருக்கி அதிரை மனம் கம கம ,ன்னு கமழ \"காக்கா\" என்றே போட்டுருக்களம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் அது ஒன்னுமில்ல தூரத்து சொந்தம்னு அவர் உங்களை அழைத்திருப்பார்னு நினைக்கிறேன்.\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 2:10:00 முற்பகல்\n\"உங்களிள் ஒருவனாக\" ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி.\nதொடருவோம் நம் உறவுகளை (எல்லாம்வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாஹ ஆமீன்).\nமுதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள், அன்ஸாரிகளைக் குறித்தும், அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்து வைத்திருக்கின்றான்; அவற்றில் அவர்கள் என்றென்டும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர் ஆன் : 9 - 100)\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 5:19:00 முற்பகல்\n\"உங்களிள் ஒருவனாக\" ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி.\nதொடருவோம் நம் உறவுகளை (எல்லாம்வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாஹ ஆமீன்)\nஅஸ்ஸலாமு அலைக்கும். நேற்று பேஸ்புக்குல ஒரு சிரீலங்க சகோ.வினவினார் தூரத்து நட்புக்கு கவிதைதார���ங்கள்\nநான் உடனே எழுதினேன் இப்படி:\nதூரத்து நட்பு என்று உலகம் சொன்னது,இதயத்துக்குள் வந்தபின்னே எப்படி தூரமாகும்.அதே விசயத்தை நாம் இன்றும் எழுதும்(பேசும்) படி ஆகிவிட்டது .வியப்புத்தான்.\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 5:39:00 முற்பகல்\nஜலால் காக்கா வேற ஒன்னுமில்ல இங்கேயிருக்கிற எங்களோட பாசக்கார காக்காமார்களை நீங்க மச்சான்ஸ்ன்னு சொன்னதும் காக்காவோட மச்சான்(chance)ஐ சம்பந்தி வீட்டுக்கரங்க மாதிரியா நடந்துட்டேனா அடடா இதுக்கெல்லாமா வாசல்லையே நிக்கிறது உள்ளே வாங்க உங்க பங்கிற்கு ஆக்கித்தான் போடுங்களேன்... சாப்பிடவா சொல்லித்தரனும், ஆனா தம்பியாகத்தான் சாப்பிடுவோம் சம்பந்தி வீட்டுக்கரங்க வெறப்புள இருக்க மாட்டோம் என்ன சரியா :))\nஞாயிறு, அக்டோபர் 31, 2010 6:50:00 முற்பகல்\nஎங்க பங்குக்கு ஆக்கிபோட்டுப்புடுவோம் (ருசியாதான்),ஆனால் நீங்க சம்மந்தியா வந்தாலும் சரி \nவிருந்து என்னமோ \"மொய் விருந்து\" தன் சரியா\nஇல்லேன்ன இந்த ஆட்டத்துக்கு நான் ஜீஜீஜீஜீஜீட்ட்ட்........\nஅதாம்மா ஆக்கி அறிக்கிறதுக்கு தான்.\nதிங்கள், நவம்பர் 01, 2010 1:50:00 முற்பகல்\nஅல்லாஹ்வையன்றி ஒன்ற்மில்லை அவனே போதுமானவன்.\nதிங்கள், நவம்பர் 01, 2010 2:48:00 முற்பகல்\nஅல்லாஹ்வையன்றி ஒன்றுமில்லை அவனே போதுமானவன்.\nஅஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்...)இந்த ஆவியை எந்த மந்திர தந்திரத்தாலும் விரட்டமுடியாது.காரணம் உடலுக்குள் வந்த ஆவி அப்பாவி அல்ல\nதிங்கள், நவம்பர் 01, 2010 3:08:00 முற்பகல்\n\"மொய் விருந்து\" தன் சரியா இல்லேன்ன இந்த ஆட்டத்துக்கு நான் ஜீஜீஜீஜீஜீட்ட்ட்........ ///\nஏன் காக்கா மெய்யுல போய் கால் போட்டுட்டீங்க, விருந்துன்னு சொன்னது \"மெய்\"தானே :) \"மொய் எழுதாம ஏன் போறீங்கன்னு\" ஒருத்தர் கேட்டாராம் அதுக்கு அவர் சொன்னது எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதேன்னு சொன்னாராம் :)\nவாங்க உங்கள் நேசம் எங்கள் வசமாகட்டும் இன்ஷா அல்லாஹ்...\nதிங்கள், நவம்பர் 01, 2010 8:31:00 முற்பகல்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநபி(ஸல்) வரலாறு வினா விடைகள்-1\nவாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 5\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ரலி)\nமுதல்வர்கள் - அன்று முதல் இன்று வரை...\nஉலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா\nஆன்லைன் வகுப்பு அலைப்பரைகள் தாங்க முடியல\nஅதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) க��்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அ��ிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம��� (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ���லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர��வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக��குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்ச��ர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) competitive exam (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள��� (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா (1) அரசியல்வாதிகளா (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்ரஃப் நூஹு (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சா���ம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம் (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதி���ி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ���ரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தா���்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) ���ேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங���கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வ��ிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்ற��் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸ���ம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார் (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தேர்வுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) ���ட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/11/1_27.html", "date_download": "2020-07-12T09:31:05Z", "digest": "sha1:KPBM6RHBTFLMDLGQENRH4VYZOK63ZXL5", "length": 44805, "nlines": 189, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: சூனியம் ஒரு பார்வை (1)", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nஞாயிறு, நவம்பர் 27, 2011\nசூனியம் ஒரு பார்வை (1)\n1. சூனியம் என்றால் வித்தை காட்டுதலா\n2. பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால் அது சூனியமா\n3. சூனியமென்பது மார்க்க விவகாரமா\n4. தெரிந்து புரிந்தவைகளும் தெரியாமல் புரியாதவைகளும்\nசூனிய உலகுபற்றி சற்று விரிவாக ஆராய்வோம். ‘உலகம்\" எனும் சொல்லானது நாம் வாழும் புவியைச் சுற்றியுள்ள கிரகங்களை மாத்திரம் குறிப்பதில்லை. மொழி ரீதியாக சடங்களல்லாத சிலவற்றுக்கும் ‘உலகம்\" என்றழைக்கின்ற வழமை புழக்கத்திலுள்ளது. மது அறுந்துவது பொதுவாக வெறுக்கத்தக்கதாயினும் மது அருந்துபவனுக்கு அதன் தரம், சுவை, வகை போன்ற விவரங்களடங்கிய மதுபான உலகொன்றைப்பற்றிய தகவல்களனைத்தும் தெரிந்திருக்கும். இவ்வாறுதான் கிரிக்கட் விளையாடும் ஒருவனுக்கு அதுவே வாழ்க்கையாகவிருக்கும் அதற்காக அவன் எதையும் செய்யத்துணிந்திருப்பான் அதைப்பற்றிய ஓருலகையே அறிந்திருப்பான். இதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘கிரிக்கட் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்\" என்று அவன் கூறுவான்.\nவிளையாட்டை ரசிப்பவர்களை விட விளையாடுபவர்களுக்கு அது ஓருலகமாகவே இருக்கும். தஃவாப்பணி செய்பவர்களைப்பார்த்து ஏனையவர்கள்’ இவர்களுக்கேன் இந்த வேளை எங்களைப்போன்று கணக்குகளைப்பார்த்துக் கொண்டு, அலுவலகமொன்றில் வேல�� செய்து கொண்டு இருக்கலாமல்லவா ஓன்றை ஸஹீஹ் என்பதும், மற்றொன்றை லயீப் என்பதும் ஹராம் என்பதும் ஹலால் என்பதும் இவர்களுக்கு வேறு வேளையில்லையா\" என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தஃவாத்துறை என்பது ஓருலகமாகும். அதிலுள்ளவர்களுக்கே அதைப்பற்றி தெரியும். இவை போலதான் சூனியம் என்பதும் ஓருலகமாகும். எனவே முதலில் சூனியம் பற்றி நாம் என்ன தெரிந்திருக்கின்றோம் என்பதைப்பற்றி ஆராய்வோம்.\n1. சூனியம் என்றால் வித்தை காட்டுதலா\nசூனியம் என்றால் வித்தை காட்டுதல் என்பது சிலரின் நம்பிக்கை. இது தவறாகும். வித்தை காட்டுவதுதான் சூனியமென்றால் இதற்காக அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி தடியைப்பாம்பாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாமே இதைக்கற்று விரைவில் வித்தையைக் கண்டுபிடித்திடலாம். அல்லது வித்தை காட்டப்படும் இடத்துக்கு சற்று உயரச்சென்று பார்த்தால் என்ன நடைபெறுகின்றது என்பதை இலகுவில் அறிந்திடலாம். ஆகவே வித்தை காட்டுவதை சூனியமென்பது தவறாகும். வித்தை காட்டுவதால் ஒருவர் காபிராக முடியாது. வித்தை காட்டுவது ஒரு பெரும் பாவம் அல்லது குப்ர் என்று சொல்லவும் முடியாது. ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க அவனுடைய கண்களை வித்தைக்குற்படுத்தி, எப்படி அவனை ஏமாற்றலாம் என்பதைப்படிப்தே கண்கட்டி வித்தையாகும். இதைப்படிப்பதற்கு ஷைதானுடைய துணையெல்லாம் தேவையில்லை. முயன்றால் கற்று விடலாம். இதை சூனியமென்பது தவறாகும்.\n2. பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால் அது சூனியமா\nஇன்னொன்றையும் நாம் சூனியமென்று விளங்கி தை;துள்ளோம். ஏதோ ஓரிடத்தில் பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால், வீட்டுக்கு முன்னால் குழிதோண்டப்பட்டிருந்தால், வீட்டு வாசலில் மிருகங்கள் சிறு நீர் கழித்திருந்தால் இவற்றையும் நாம் சூனியமென்று நம்புகின்றோம். தாம் சூனியக்காரர்கள் என்று தங்களைத்தாங்களே கூறிக்கொள்ளும் சில ஏமாற்றுப்பேர்வழிகளால் மக்களைப் பயமுறுத்த செய்யப்படும் வேடிக்கைகளே இவையாகும். உண்மையில் இவை சூனியமல்ல. இவர்களை நம்பிய சிலர் இவர்களிடம் சென்று ‘இவர்களைச் சூனியம் செய்து பிரித்துவிடுங்கள்\" என்று கூறுவார்கள். தாம் சூனியக்காரர்கள்தான் என்று அவரை நம்பவைப்பதற்காக உரிய நபர் பாவித்த சீப���பை எடுத்து வாருங்கள், புடவைத்துண்டை எடுத்து வாருங்கள் என்று வந்திருப்பவரிடம் கூறுவார்கள். பின்னர் சூனியம் செய்து விட்டதாகக் கூறியதும் உரிய நபருக்கு நோயேற்பட்டால் சூனியம் செய்ததாலேயே இது ஏற்பட்டது என்று கூறுவார்கள். இவ்வாறு சூனியம் செய்வோரில் பெரும்பாலானோர் பொய்யர்களாகும். ஏமாற்றுவதற்காகவென்று சில வித்தைகளைப்படித்து வைத்திருப்பார்கள். மூலகங்களை ஒன்றோடென்று கலந்தால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிய இரசாயனவியலை ஓரளவு தெரிந்துவைத்திருப்பார்கள்.\nஉதாரணமாகச் சொல்வதானால் இமாம் இப்னு தைமியா அவர்கள் ரிபாஇய்யா தரீக்காவுடைய ஒரு ராதிபுக்குச் அவர்களுடைய போலிச் சடங்குகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தச் செல்கிறார். அங்கே ஒருவர் நெருப்பினுள் தன் கைவிரலை விட்டு மக்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். இதைக்கண்ட இமாம் இப்னு தைமியா தவளையிலிருந்து பெறப்படும் ஒரு வகை எண்ணெய்யை உடலில் தேய்த் நெருப்பில் விட்டால் நெருப்புக்காயங்கள் ஏற்படாது அதனாலேயே இவர் இவ்வாறு செய்கிறார் என்று மக்களுக்கு உண்மையை விளக்கினார்கள். இது போன்ற சில வித்தைகளைக்கற்று வைத்திருப்பவர்களின் செயல்பாடுகளை சூனியம் என்று நாம் கூறுவது தவறாகும். ஆகவே சூனியம் பற்றி மக்களிடையே காணப்படும் பயத்தைப் பயன்படுத்தி தந்திரங்களைப்புரிந்து மக்களை ஏமாற்றுபவர்களையே நாம் சூனியக்காரர் என்று சொல்கிறோம் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nகெகிராவையில் ஒருவர் ஆறு ஜின்களை வைத்திருப்பதாகவும் அவற்றில்; ஒரு ஜின் ரவுடி எனவும் ஏனையவைகள் வைத்தியர்களெனவும் அந்நபர் கூறியதை நம்பி மக்கள் வெள்ளம் அவரிடம் அலைமோதியது. தான் சூனியக்காரனே என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக கண்ணில் கருமொழியை இல்லாமற்செய்தல், தன் தொண்டைக் குழியை நடுங்கச்செய்தல் போன்ற தந்திரங்களைப்பயன்படுத்தியுள்ளார். இத்தகையவர்களிடம் சென்று நம்மிடமுள்ள சாதாரண அறிவை வைத்து வாதித்து இது பெய்யென்பதை நிரூபித்துவிடலாம்.\nசில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து ஒரு மௌலானா இலங்கைக்கு வந்ததும் இவரிடம் மருத்துவம் பெற மக்கள் அலைமோதியதும் நாம் அனைவரும் அறிந்ததே. தப்லீக் ஜமாஅத்தின் முக்கிய மௌலவி ஒருவரே அவரை இங்கு அழைத்து வந்தார். போதைப் பொருட்��ளை விற்கும் ஒருவரின் வீட்டிலேயே அவர் தங்கினார். இவரைப்பார்ப்பதற்காக மக்கள் திரளாக வரிசையாக நின்றிருப்பார்கள். திடீரென ஒருவர் வாகனத்தில் கொண்டு வரப்படுவார். அவருக்குக் கால் முடமாகவிருக்கும் அல்லது கண் குருடாகவிருக்கும் இவரின் பரிதாப நிலையைப்பார்த்து மௌலானாவிடம் செல்ல மக்கள் இடம் கொடுத்துவிடுவார்கள். சில நிமிடங்களின் பின்னர் இந்நபர் நோய் குணமானவராக நன்றாக வெளியில் வருவார். இவரைப்பார்த்த மக்கள் ‘இப்போதுதான் நோயோடு உள்ளே சென்றார் திரும்பி வரும் போது நோய் குணமாகிய நிலையில் வருகின்றாரே\" என்று ஆச்சரியப்படுவார்கள். இதை நம்பிவிடுhர்கள். ஆனால் உண்மையில் இது முன்கூட்டியே அந்த மௌலானாவினால் திட்டமிடப்பட்டதொன்று என்பதை யாரும் அறியவில்லை. இதைச்சொன்னால் இப்போதும் சிலர் நம்பத்தயாரில்லை. பகுத்தறிவையிழப்பதனால் ஏற்படும் அவலமே இதுவாகும்.\nஆகவே எந்தவேளையிலும் நமது பகுத்தறிவை நாம் இழந்து விடலாகாது. பெரும் பெரும் பணக்காரர்கள் கூட வெளிநாடுகளிலிருந்து வரும் தங்கல்மாருக்குப்பயந்து தமது பகுத்தறிவையிழந்து அவர்களுக்குப்பணிவிடை செய்வதைப் பார்க்க முடிகிறது.\nஅமெரிக்காவில் படித்த ஒரு கலாநிதியாகினும் தனது வீட்டிலே ஒரு சிலையை வைத்து, அதை அலங்கரித்து, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அதை அழகுபடுத்தி வைத்து அதை வணங்குவார். ஆனால் அவர் வீட்டு நாய் சிலையில் சிறு நீர் கழித்து விடும் அவரைக்கண்டதும் அது பயந்து ஓடிவிடும். அவரோ அந்தச்சிலையை கழுவி, சுத்தப்படுத்தி மீண்டும் வணங்குவார். சிலையால் எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்துதான் நாய் சிலையில் சிறு நீர் கழித்தது. மனிதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்துதான் அந்த நாய் கலாநிதியைக் கண்டதும் ஓடியது. ஒரு நாய்க்கு இருக்கும் பகுத்தறிவு கூட இந்தக்கலாநிதிக்குக்கிடையாது என்பது இதிலிருந்து விளங்குகின்றது.\nஅதனாலேயே அல்லாஹ் இவர் போன்றோரை மிருகங்களைவிட மோசமானவர்கள் என அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். ஆனால் ஒரு சாதாரண முஸ்லிம் கூலித்தொழிலாளி கூட இதை நன்கு தெரிந்திருப்பான். ஆனால் இந்தக்கலாநிதிக்கு இந்த அறிவு கிடைக்கவில்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் பாதுகாப்பு பகுத்தறிவே. இதையிழப்பது ��ோன்ற பெரிய குற்றமொன்று கிடையவே கிடையாது. சாஸ்த்திரகாரர்களுக்குப் பயந்தவர்கள் கூட நம்மில் இருக்கிறார்கள். ஆகவே நாம் இது விடயத்தில் மிக அவதானமாகவிருக்க வேண்டும். எனவே போலியானவற்றுக்காக நாம் நமது பகுத்தறிவை இழந்து விடக்கூடாது. ஆகவே மேற்கண்டவைகளை யாரேனும் சூனியமென்று கூறினால் அது மிகப்பெரும் தவறாகும்.\nஅதற்காக நமது சிந்தனைக்குப்படாதவற்றை நம்பக்கூடாது என்று பொருளல்ல. நெப்தியூன் என்று ஒரு கோளுண்டு என்று ஒருவர் சொன்னால் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி என் சிந்தனைக்கு விளங்கவில்லை. அதை நான் காணவில்லை. எனவே அதை நான் நம்பமாட்டேன் என்று அவர் கூறிவிடக்கூடாது. அதை ஆராய்ந்து படித்துத் தெரிந்த பின்புதான் நம்புவேன் என்று கூறுவதுதான் அறிவுபூர்வமானதாகும்.\n3. சூனியமென்பது மார்க்க விவகாரமா\nசூனியத்துக்கென்று தனியான ஒரு வரலாறுண்டு. சூனியம் உலகத்தில் இஸ்லாம் பரவாமல் இருக்க பரப்பிவிட்ட தவறான அறிமுகங்கள் பல. அதை அடிப்படையிலிருந்து பார்ப்போம். அதற்கு முன்பு சூனியமென்பது மார்க்க விவகாரமா உலக விவகாரமா என்பதை நன்கு அறியவேண்டும். தொழுகையில் ஐந்து ரக்அத்துக்கள் உண்டா இல்லையா என்றால் அது மார்;க்க விடயமாகும். ஸகாத் என்பது உண்டா இல்லையா என்றால் அது மார்க்க விடயமாகும்.\nஆடு எனும் படைப்பு உண்டா இல்லையா என்றால் அது உலக விடயமாகும். மாடு எனும் படைப்பு உண்டா இல்லையா என்றால் அது உலக விடயமாகும். பூமி சூரியனைச் சுற்றுகின்றதா சூரியன் பூமியைச் சுற்றுகின்றதா என்றால் அது உலக விடயமாகும். ஆடென்று, மாடென்று ஒரு படைப்பு உலகில் இல்லை என ஒருவர் கூறினால் அதனால் அவர் காபிராகிவிடமாட்டார். அதே நேரம் தொழுகை என்றொன்றில்லை என்று ஒருவர் கூறினால் அவர் காஃபிராகிவிடுவார். எனவே உலக விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காஃபிராகிடமாட்டார். மார்க்க விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காஃபிராகிவிடுவார்;.\nசூனியம் ஒர் உலக விடயம்தானே அதை இல்லையென்று சொல்வதால் எவ்வாறு ஒருவர் எவ்வாறு மார்க்க விடயத்தில் தலையிட்டவராக ஆகுவார் என்று ஒருவர் கேட்டால், ஆடென்று ஒன்றில்லையென ஒருவர் கூறினால் அவரைக்; காஃபிர் என்போம். ஏனெனில் நாற்பது ஆடு இருந்தால் ஓராடு ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது நபிமொழி. ஆகவே ஆடில்லையென்று சொல்வதால் ஸகாத் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். மாடில்லைனெ;று சொல்பவருக்கும் இதே பதில்தான். அவ்வாறுதான் பன்றி என்றொன்றில்லையென்று ஒருவர் கூறினால் அவரையும் காஃபிர்; என்போம். ஏனெனில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பன்றியைப்பற்றிக் கூறியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் சூனியம் மார்க்கத்தோடு தொடர்பு படுகின்றது.\nமனிதனுக்கும் ஜின்னுக்கும் தொடர்புண்டா என்றால் அது உலக விடயமாகும். மார்க்கத்தில் அது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது மார்க்க விடயமாகின்றது. சூரியன் நிற்கின்றதா சுழல்கின்றதா எனில் அது உலக விடயமே. எப்போது அது மார்க்க விடயமாகின்றது என்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் சூரியன் தனது தங்குமிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றான். யாராவது இதை மறுத்தால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். எனவே வஹியாகக் கூறப்பட்ட ஒரு விடயத்தில் தலையிடுவது, மாற்று விளக்கம் கொடுப்பது போன்றவை வழிகேடுகளுக்கும், இறை நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே சூனியம் மார்க்கப் பிரச்சினையாகின்றது.\n4. தெரிந்து புரிந்தவைகளும் தெரியாமல் புரியாதவைகளும்\nஉலகில் பலருக்கும் தெரிந்த விடயங்களை எவரும் இல்லையென்று கூறுவதில்லை. எல்லோருக்கும் தெரியாத, புரியாத சில விடயங்களும் உலகில் காணப்படுகின்றன. தனக்குத் தெரியாது என்பதற்காக அப்பொருள் இல்லையென்று கூறமுடியாது. எனவே நமது அறிவுக்குப்படாதவற்றையெல்லாம் இல்லiயெனக் கூறிவிடக்கூடாது. இவை பற்றி எனக்குத்தெரியாது ஆனால் இருப்பதாகச் சொல்கிறார்கள் எனக்கூறுவதே பொருத்தமாகும்.\nசிலருக்கு மட்டுமே தெரியக்கூடிய சில அறிவுகளும் உலகில் இருக்கவே செய்கின்றன. நாம் ஒரு வைத்தியரிடம் செல்கின்றோம் அவர் சில மாத்திரைகளை நமக்குத் தருகின்றார் உடனே இவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்று நாம் அவரிடம் கேட்கப்போவதில்லை. ஏனெனில் இதுவிடயத்தில் நம்மை விட அவருக்கே முழுமையாகத்தெரியும் என்பதால் நாம் அவ்வாறு கேட்பதில்லை. ஆபிரிக்காவில் ஒரு மரமுண்டு இரத்த வாடையடித்தால் அவ்விடத்தை நோக்கி அம்மரத்தின் கிளைகள் நகரும் என்று ஒருவர் கூறினால் நாம் சிரித்து விடக்கூடாது.\nநமக்கு இது தெரியாது போனாலும் தாவர��ியல் ஆய்வு செய்வோருக்கு இது பற்றித்தெரிந்திருக்கும் என்பதை உணரவேண்டும். இது போன்ற ஒன்றே சூனியம். பகுத்தறிவு ரீதியான சம்பந்தம் அந்த தீய சக்திக்கு உண்டு எனினும் புரிந்துகொள்ளக் கடிமானது. உலக மோகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றே சூனியம்.\nஈமான் இருந்தாலேயே இந்த உலகமோக நோயிலிருந்து தப்பலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\nஉங்களுக்கு மத்தியில் பெருமையடித்துக் கொள்வதும், அதிகம் குழந்தைகள் பெறவேண்டும், அதிகம் சொத்து செல்வங்களோடு வாழவேண்டும் என்பதுதான் இந்த உலக வாழ்க்கையாகும் என்று குறிப்பிடுகின்றான். (ஹதீத்:20)\nஈமானுள்ளவர்களுக்கு இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறிவிட்டு ஈமானிருந்தாலும் இதிலிருந்து தப்பமுடியாமற்போகலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\n\"இறை நிராகரிப்பாளர்களுக்கு வெள்ளியினாலான கூரைகளை அமைத்துக் கொடுத்திருப்போமானால் முழு மனித சமுதாயமும் ஒரே சமூகமாக மாறியிருப்பார்கள்\" என்று கூறுகின்றான். அதாவது காபிர்களுக்கு வெள்ளியால் கூரை போட்டுக் கொடுத்திருந்தால் முஸ்லிம்களும் காபிர்களாகியிருப்பார்கள். காபிர்களிலும் ஏழைகளிருப்பதால்தான் அவ்வாறேட்படாதிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.\nநம்மில் பலர் மேற்கு நாடுகளின் அபிவிருத்திகளைப்பார்த்து பிரமித்து முஸ்லிம் நாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதைப் பார்க்கின்றோம். மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை வைத்து ஈமானைத் தரக்குறைவாகப் பார்க்கின்றனர். ஆகவே உலக மோகமென்பது இயல்பானது இறை நம்பிக்கை மூலமே இதைக்கட்டுப்படுத்தலாம். இறை நம்பிக்கை இல்லாது போனால் இது விடயத்தில் மனிதன் படுமோசமானவனாக மாறிடுவான். சிலரிடம் நல்லது, கெட்டது என்ற இரு குணங்களும் காணப்படும். ஆனால் சிலரின் உள்ளம் இறந்ததாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் இதை வரண்ட உள்ளம் என்று செல்கின்றான். இத்தகையோர் உலக மோகத்துக்காக எதையும் செய்வார்கள். உலகை தான் அடைய வேண்டும் என்ற வேட்கைதான் எதையும் செய்யும் துணிவை அவனுக்கு ஏற்படுத்தியது எனலாம். உலகம் தேவையென்ற முடிவுக்கு ஒருவன் வந்துவிட்டால் தன்னையிழந்தாவது அதையடைய முடியுமெனில் அதையும் அவன் செய்வான்.\nமனிதனைப் பொருத்தமட்;டில் ஆசைக்குக் கட்டுப்போடாதவிடத்து எதையும் செய்யும் படுமோசமான நிலைக்கு அவன் ஆகிவிடுவான். சூனியத்தின்பால் மக்கள் நாட்டம் கொள்ள செய்தான் பயன்படுத்திய மிகப்பெரும் ஆயுதமே உலகமோகமாகும். நான் விளக்கப் போகும் வரலாறு நெடுகிலும் காணப்பட்ட சூனியம் சூனியக்காரர்களின் செயல்பாடுகளுக்கும் இதுவே நோக்கமாகும். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் நல்ல வசதிவாய்ப்புக்களோடு அவருக்கு வாழமுடியுமாயினும் இந்நிலையை அடைவதற்காய் அவர்படும் கொடுமைகள் மிகப்பயங்கரமானதாகும். ஒருவன் சூனியக்காரனாக வேண்டுமெனில் தனது வாழ்க்கையை செய்தானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சூனியக்காரனின் தோற்றத்தை வைத்தே அவன் யார் என்பதை முடிவு செய்திடலாம்.\nஇன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்...\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 8:49 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள்\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷுரா நோன்பு)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (3)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (2)\nசூனியம் ஒரு பார்வை (1)\nமுஹர்ரம் மாதம் ஒரு பார்வை\nசூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nதொழுகையின் முக்கியத்துவம் (எங்கும்...எந்த நிலையிலு...\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஇறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்\nபள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்\nபித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\nஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா\nகொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nநேரமில்லை\" – ஓர் இஸ்லாமியப் பார்வை\nதொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா\nஒத்தி வீட்டை உபயோகிப்பது ஹராமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது ச...\nஅரபா தின நோன்பு @4\nதுல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அரஃபா நாள் @5\nஅரபா நோன்பு உண்டா @2\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா @6\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2011/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1083384000000&toggleopen=MONTHLY-1314849600000", "date_download": "2020-07-12T09:32:57Z", "digest": "sha1:ZDWNFNCKUVMWL4UI3DENMISLWIO4OKSJ", "length": 20818, "nlines": 324, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 09/01/2011 - 10/01/2011", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.\nஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்\nஜாதிபத்திரி - Mace - மெக்\nஇஞ்சி - Ginger - ஜின்ஜர்\nசுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்\nபூண்டு - Garlic - கார்லிக்\nவெங்காயம் - Onion - ஆனியன்\nபுளி - Tamarind - டாமரிண்ட்\nமிளகாய் - Chillies - சில்லிஸ்\nமிளகு - Pepper - பெப்பர்\nகாய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies\nபச்சை மிளகாய் - Green chillies\nகுடை மிளகாய் - Capsicum\nகல் உப்பு - Salt - ஸால்ட்\nவெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ\nசர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்\nஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்\nபாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds\nமுந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts\nலவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்\nகசகசா - Poppy - பாப்பி\nஉளுந்து - Black Gram - பிளாக் கிராம்\nகடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்\nபச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்\nபாசிப்பருப்பு - Moong Dal\nகடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்\nஉழுத்தம் பருப்பு - Urid Dhal\nதுவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்\nகம்பு - Millet - மில்லட்\nகேழ்வரகு - Ragi - ராகி\nகொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்\nகோதுமை - Wheat - வீட்\nநெல் - Paddy - பாடி\nஅரிசி - Rice - ரய்ஸ்\nபச்சை அரிசி - Raw Rice\nபுளுங்கல் அரிசி - Par boiled rice\nமக்காச்சோளம் - Maize - மெய்ஸ்\nவாற்கோதுமை - Barley - பார்லி\nபச்சை பட்டாணி - Green peas\nகொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa\nகடுகு - Mustard - முஸ்டார்ட்\nசீரகம் - Cumin - குமின்\nசோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds\nபெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா\nமஞ்சள் - Turmeric - டர்மரிக்\nதனியா - Coriander - கோரியண்டர்\nகொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்\nகறிவேப்பிலை - Curry Leaves\nகஸ்தூரி - Musk - மஸ்க்\nகுங்குமப்பூ - Saffron - சஃப்ரான்\nபன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்\nகற்பூரம் - Camphor - கேம்ஃபர்\nமருதாணி - Henna - ஹென்னா\nஎலுமிச்சை துளசி - Basil\nஎண்ணெய் - Oil - ஆயில்\nகடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்\nதேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்\nநல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்\nவேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்\nபாமாயில் - Palm Oil\nஆலிவ் ஆயில் - Olive Oil\nபால் - Milk - மில்க்\nபால்கட்டி - Cheese - ச்சீஸ்\nவெண்ணெய் - Butter - பட்டர்\nதயிர் - Curd/Yoghurt - க்கார்ட்\nமோர் - Butter Milk - பட்டர் மில்க்\nகீரை - Spinach - ஸ்பீனச்\nஅவரை - Beans - பீன்ஸ்\nநார்த்தங்காய் - Citron - சிட்ரான்\nகருங்காலி மரம் - Cutch-tree\nசோற்றுக்கற்றாழை - Aloe Vera\nதேள்கொடுக்கு செடி - Heliotropium\nநிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica\nஅரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia\nஅன்னாசிப் பூ - Star Anise\nஅமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry\nகொய்யாப் பழம் - Guava\nமரவள்ளிக் கிழங்கு - Tapioca\nசர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato\nவிளாம் பழம் - Wood apple\nபுடலங்காய் - Snake gourd\nவாழைக்காய் - Ash Plantain\nஉருளைக் கிழங்கு - Potato\nஇளந்தேங்காய் - Tender Coconut\nஆப்பச் சோடா - Baking Soda\nதீப்பெட்டி - Match Box\nஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick\nமுன்பு ஒரு முறை கணிணி ஹேக்கிங் அடிப்படைகளை பற்றி நாம் இந்த வலைத் தளத்தில் எழுதிய போது ஏன் இதையெல்லாம் எழுதி ஜனங்களை கெடுக்கின்றீர்கள் என்கிற ரீதியில் ஒருவர் கோபமாய் பின்னூட்டமிட்டு போயிருந்தார்.களவும் கற்று மற என்பது நம் ஊர் வாக்கு.திருடர்களின் தந்திரங்களை அறியாத போலீசாரால் என்ன பயன். போனால் போகட்டும் மக்களுக்கு பிடிக்கவில்லை ரூட்டை மாத்து என்றானது.\nஇன்றைக்கு இந்த ஹேக்கிங்குகளின் போக்கே மாறியிருக்கின்றது. திருட்டுத்தனமாய் இல்லாமல் நல்ல முறையில் ஹேக்கிங் செய்பவர்களை ஒயிட் ஹேட்ஸ் (White Hats) என்பார்கள்.இத்தகையோருக்கு இன்றைக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்ப்பு. பேப்பர் பேப்பராக வேலை தேட வேண்டியதில்லை, பயோடேட்டாவெல்லாமல் எழுத வேண்டியதில்லை, பேஸ் டு பேஸ் இண்டர்வியூவெல்லாம் செல்லாமல் கூகிள்,ஆப்பிள் போன்ற பிரதான கம்பெனிகள் வேலை கொடுக்கின்றன ஹேக்கர்களுக்கு. ஆஸ்திரியாவை சேர்ந்த வலைப்பதிவர் பிளோரியன்.புதிதாக வந்துள்ள கூகிள் ப்ளசின் இண்டு இடுக்குகளில் நுழைந்து மோப்பமிட்டு கூகிள் ரகசியமாக டெவலப் செய்து கொண்டிருந்த பல புது கூகிள் பிளசின் வசதிகளை முன்கூட்டியே உலகுக்கு தனது வலைப்பதிவுகள் வழி அறிவித்துவிட கூகிளுக்கு பொத்துக்கொண்டு வந்தது டென்சனும் ஆச்சரியமும். கூகிளுக்கு தெரிந்த ஒரே ஈசி சொலூசன். இத்தனை புத்திசாலியை விட்டு வைக்கக்கூடாதுவென தன் நிறுவனத்தில் அவரை சேர்த்துக்கொண்டது.\nஇதே மாதிரி இன்னொரு கதை.பத்தொன்பதே வயதான நிக்கோலஸ் என்பவர் ஆப்பிள் ஐபோன்களை ஜெயில் பிரேக் பண்ணுவதில் படு கில்லாடி. www.jailbreakme.com-னு இதற்கென தனியாக ஒரு வலைத்தளமே வைத்திருக்கின்றார். பார்த்தது ஆப்பிள். தொல்லை தாங்க முடியாமல் அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அனுப்பி இருக்கின்றது. இப்படி இந்த மாதிரியான கதைகள் தொடர்கின்றது.\nஎன் இனிய தமிழ் மாணவர்களே ஹேக்கிங்கில் ஆர்வமா,இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன. பேஸ்புக் இணையதளம் ”Security Bug Bounty” எனும் திட்டத்தை அறிவித்திருக்கின்றது. அதன் படி பேஸ்புக் வெப்சைட்டின் புரோகிராம் கோடில் நீங்கள் ஏதாவது பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அறிவித்தால் $500 முதல் இன்னும் அதிகமான டாலர்கள் வரை சன்மானம் நீங்கள் கொடுக்கும் தகவலை பொறுத்து கொடுப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.இதுவரை இந்த மாதிரி பக் ரிப்போர்ட் கொடுத்துள்ளவர்கள் லிஸ்டில் பல இந்திய பெயர்கள் இருக்கும் என நினைத்து ஓடிப்போய் பார்த்தால் இரண்டே இந்திய பெயர்கள் தான் தெரிந்தது.”நம் ஊர் காரர்களுக்கு சம்பளத்துக்கு தான் புரோகிராம் பண்ணத் தெரியும், ஹேக்கிங்குக்கு சீனர்களைத்தான் பிடிக்கனும்” என்று கோபப்பட்டான் கோபால். அதனால் என்ன பேஸ்புக்குக்கு போட்டியாக வந்து சக்கை போடு போடும் கூகிள் பிளஸ் புராஜெக்டின் லீடரே ஒரு இந்தியர் தான் என நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம். பெயர் Vic Gundotra.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/02/blog-post_2.html", "date_download": "2020-07-12T08:37:29Z", "digest": "sha1:RUMR64SIXZ2TBYE4LSXIZ7762ZJIDY7P", "length": 16577, "nlines": 161, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: விஸ்வரூபம்", "raw_content": "\nகிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.\nமிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர், முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.\nவானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.\nஇந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.\n முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தத�� என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.\n'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.\nஅப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nதலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே\n கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.\nஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்\nஅருமையான விமர்சனம் பாராட்டுக்கள் நண்பரே\nநன்றி விமல் மற்றும் இன்றைய வானம். படத்தில் குறிப்பிடப்படும் ஜிகாத், அல்லாஹு அக்பர் போன்றவற்றை எல்லாம் எதற்கும் தேடி பாருங்கள். பல விசயங்கள் புரியும்.\nஅஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12\nலைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1900", "date_download": "2020-07-12T08:36:40Z", "digest": "sha1:LA4PZ3KVW3U2XDZYEF6NOKSJGTV6B6XK", "length": 8853, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "Nalla Seyal - நல்ல செயல் » Buy tamil book Nalla Seyal online", "raw_content": "\nஎழுத்தாளர் : வெ. ராமசாமி (Vae. Ramasamy)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநலமாக வாழ 400 வழிகள் நவீன கா‌ல அரபி உரைநடை இலக்கியம்\nகதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன. இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.\nஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது. ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகங்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும். நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும்.\nஒவ்வொரு கதையின் இறுதியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை. அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசலாம்.\nமுறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.\nஜி ஜி எஸ் பதிப்பகம்\nஇந்த நூல் நல்ல செயல், வெ. ராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வெ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/���டைப்புகள் :\nபுத்தியுள்ள நாய் - Puththiyulla Nai\nஆசை வார்த்தைகள் - Aasai Vaarthaigal\nஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஎண்பது நாள்களில் உலகப் பயணம் - Enbathu Naalgalil Ulaga Payanam\nஇரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள் - Rasanaiyulla Raayar Appaaji Kadhaigal\nபட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி.1\nபுதிய மொட்டுகள் - Puthiya Mottukal\nஆற்றங்கரை ஊரும் ஓர் ஆசிரியரும் - Aattrangarai Voorum Or Aasiriyarum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉயிர்த்துளி உறவுகள் - Uyirthuli Uvravugal\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum\nஉயர்வு உங்கள் கையில்தான் - Uyarvu Ungal Kaiyilthaan\nகிருஷ்ணா நதிக்கரையிலிருந்து - Krishna Nadhikaraiyilirunthu\nஇல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Valigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/petti-kadai-movie/", "date_download": "2020-07-12T09:51:05Z", "digest": "sha1:QVVQLP36JP36OHJM4APG6LED7MEGQX57", "length": 3656, "nlines": 57, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – petti kadai movie", "raw_content": "\nTag: actor samuthirakani, actor veera, actress chandini, actress varsha, director isakki karvannan, petti kadai movie, slider, இயக்குநர் இசக்கி கார்வண்ணன், நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் வீரா, நடிகை சாந்தினி, நடிகை வர்ஷா, பெட்டிக்கடை திரைப்படம்\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக...\n“சமூகத்திற்காகப் போராடினால் சமூக விரோதி என்கிறார்கள்..” – பாரதிராஜாவின் வேதனைப் பேச்சு\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக...\nசமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘பெட்டிக்கடை’ திரைப்படம்\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய தி��ைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA-2/", "date_download": "2020-07-12T08:38:46Z", "digest": "sha1:62OK4SDVOOWRW4ZHP4774SXBAUJPFDDS", "length": 19188, "nlines": 109, "source_domain": "dindigul.nic.in", "title": "நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார். | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nநடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.\nநடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.\nவெளியிடப்பட்ட தேதி : 14/03/2019\nநடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பேருந்துகள், ஆட்டோக்கள், எரிவாயு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தேர்தல் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் வழங்கி விழிப்புணர்வு பணியை தொடங்கி வைத்தார்.\nநடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று (14.03.2019) திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.\nஇந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2019 மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக வேண்டும் என்பதை வழியுறுத்தி, பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தியும், பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து முக்கிய இடங்களில் விளம்பர பேனர்கள் அமைத்தும், ஒட்டுவில்லை ஒட்டியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், பல்வேறு விழிப்ப���ணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஅதன்படி இன்றைய தினம் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் அரசு அலுவலக வாகனங்கள் ஆகியவைகளில், வாக்காளராக இருப்பது பெருமை, வாக்களிப்பது நமது உரிமை, உங்கள் உரிமை ஓட்டுரிமை, உங்களது எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு என்று பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய வாக்காளர்கள் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டு, ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளிடம் தேர்தல் நாளான ஏப்ரல்-18ந் தேதி அன்று தவறாது வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளுக்கு எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.\nமேலும், பேருந்தில் பயணிக்கும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு, எரிவாயு விநியோக நிறுவனஙகளின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளும் ஒட்டப்பட்டு, சிலிண்டர் விநியோகிக்கும் நபர்கள் அந்தந்த வீடுகளில் வாக்களிப்பது அவசியம் குறித்தும் எடுத்துரைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுதவிர, இளைய தலைமுறைகளிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் 100 சதவீதம் பெற்றோர்கள் வாக்களிப்போம் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விண்ணப்ப படிவங்களை வழங்கியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஎனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வாக்களிப்பதன் நமது உரிமை என்பதை உணர்ந்து, நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்,இ.ஆ.ப., அவர்கள்; தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஷேக்அப்துல் ரஹ���மான்,இ.ஆ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.ஜீவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலிதளபதி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ஆனந்த், பொது மேலாளர் (த.அ.போ.க) திரு.ராஜேஷ்வர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2013/02/", "date_download": "2020-07-12T09:47:31Z", "digest": "sha1:3BCS2PMGUHWR6EYJUWIWEPXXS4HNN4WW", "length": 28815, "nlines": 301, "source_domain": "niram.wordpress.com", "title": "பிப்ரவரி | 2013 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [\nசமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு\nஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது.\nஅடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.\nநீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.\nசமுத்திரங்களைக் கடத்தல் பற்றிய விஞ்ஞானம் வித்தியாசமானது. இந்த அற்புதமான அறிவியலின் நிலையை “பை” என்ற கதாபாத்திரத்தின் வழியாக எழுத்தாளர் யான் மார்டல் தனது புனைவில் சொல்லியிருப்பார்.\nசமுத்திரங்களையும் கடலையும் நீங்கள் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. கடல் என்பது கரையின் கருவில் தான் முகவரி கொள்கிறது.\nகாற்றினால் துவம்சமாகும் கடல்கள் எழுப்பும் ஒப்பாரிகளைக் கேட்டு, சமுத்திரம் கண்ணீர் வடிப்பதை நீங்கள் கண்டதுண்டா\nசமுத்திரங்கள் பற்றிய எமது அறிவும் எம்மைப் பற்றிய சமுத்திரங்களின் அறிவும் இரு வேறு காவியங்கள். இங்கு காவியங்கள் நிறைய இருப்பதால் வாசிக்கப்படாமலேயே அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன.\nவானம் தொடுகின்ற சமுத்திரத்தின் அந்தத்தைக் காண முடிந்த உங்களால், சமுத்திரம் தொடுகின்ற பூமியின் ஸ்பரிசத்தை உ��ர முடிவதில்லை. இங்கு தோன்றலில் பிழை எதுவுமில்லை. நோக்கத்திலும் நோக்குவதிலும்தான் வழு உண்டு.\nஆனாலும், பூமியின் ஸ்பரிசத்தைக் உணர்ந்த நிலையில் உங்கள் காயத்தின் வழியாக பெரும் தண்மதியின் வெளிச்சத்தைக் காண்பீர்கள். ஆழியின் ஆழத்திற்குச் சென்றாலும், உங்கள் கண்களுக்கு ஒளி தரும் ஒரு சுவடாய் அது இருக்கும்.\nவெறுப்பவர்கள் வெறுக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். கத்துபவர்கள் கத்தட்டும். ஆனால் உன்னால் எப்போதும் காண முடிகின்ற அந்த நிலவின் ஒளியை மறக்காமலிருக்க வேண்டும்.\nவெறுப்பின் கோபங்களை வெறுமையாக்க, கோபத்தைச் சமுத்திரத்தோடு கலந்துவிட வேண்டியிருக்கிறது. காயமில்லாதது சமுத்திரம். அதனால் அதற்கு காயமும் வராது. உன் கோபங்கள், உன் காயத்தை காயப்படுத்திட காலத்திற்கு இடம் தரமுடியாது.\nகடலோடு கடுமையாய் நடக்கலாம் — உன் ஆன்மாவோடு மென்மையாக இருக்க வேண்டியிருக்கிறது. இது சமுத்திரங்களைக் கடக்கின்ற அப்பியாசம்.\nஉன் அடுத்த கணத்தின் ஆரம்பம், கரையாக இருக்கலாம். களிப்பின் விளைநிலமாக விரியலாம்.\nஆனாலும், நீ வெறும் கடலைக் கடந்து செல்ல ஆர்வங் கொள்ளக்கூடாது. கடல் அமைதியானது. திசைகள் தொலைத்தது — உனக்கு திசைகளைக் கண்டிட ஆதாரமாய் இருப்பது. அந்நிலையின் நீ காண்கின்ற உனக்கே உரித்தான நிலவொளியைப் பற்றி மறந்து போயிருப்பாய். இந்த வினையில் உழைத்தல் இருக்காது. போராட்டமும் நிலைக்காது.\nநீ காணும் உன் நிலவொளியோடு ஒரு திசை செய்ய வேண்டும். அது உனக்கு சமுத்திரங்கள் தாண்டிச் செல்லும் வலு சேர்க்கும்.\n“உன் காயமெனும் சுக்கான் சமுத்திரம் கடப்பதா அல்லது வெறும் கடலைக் கடந்து கரைகளில் அழிந்து போகும் மணல்வீடாய் விழுவதா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.” — கோபாலு சொல்கிறான்.\nநேசத்தோடு சேர்ந்து திசை செய்ய ஆசிகள்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Tagged அழகு, ஆகாயம், கடல், சமுத்திரம், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஅது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன்.\nநெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான்.\nபொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன்.\nபொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வக்கேள்விக்கு விடை தேட, வேகமாக பொதியைப் பிரிக்கலானேன்.\nபொதிக்குள் ஒரு குட்டி மரம் — ஆமாம், அது பணமரம்.\nஇது சீனர்களின் பாரம்பரியத்தில் வருகின்ற பணமரமல்ல. இது உண்மையான பணமரம்.\nஅணுக்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதல்ல, அது பணமரத்தின் கிளைகளின் நிழல்களால் தாக்கப்பட்டது என்பதாய் விசாலமாய் விரிந்து வளரத்துடித்த அந்த பணமரத்தின் கிளையொன்று சொல்லியது எனக்குப் புரிந்தது.\n“விருட்சமாய் வியாபிக்க நினைக்கும் உன் கனவின் தொடக்கத்திற்கு நான் தரக்கூடியது என் ஜன்னலோரக் கண்ணாடியின் முகம்தான்” என்றவாறாய் பணமரத்திற்கு வீடு தருகிறேன்.\nதொடர்ச்சியாக நீருற்றி பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விடயங்கள் சொல்லப்பட்டன.\nகாலைநேரத்தின் கதிரவனைக் காணும் என் ஜன்னல் கண்ணாடியின் தோழனாய் பணமரம் இரவோடிரவாக மாறிக் கொண்டது.\nஎன் கரம் பற்றிக் கொண்ட போதெல்லாம், அது மெல்ல மெல்ல முளைத்துக் கொண்டுவிடுவதைக் கண்டு உவகை கொள்வேன்.\nஅதன் மெதுவான முன்னேற்றம் அதன் கிளைகளுக்கு வலிமை கொடுத்தாலும், என் எண்ணங்களுக்கு வானமும் கொடுத்தது.\nபணி முடித்து பல மணிகளுக்கு பின்னர் வீடு வந்து அந்த மரத்தைக் காண்கின்ற போது, சோர்ந்து போய் இருக்கும். என் ஸ்பரிசத்தில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளும்.\nபணமரத்தின் இயல்பான வாழ்வையும் அதன் ஒவ்வொரு கிளையும் கொண்ட பிரபஞ்சத்தின் விலாசங்களையும் கண்டு வியந்திருந்திருக்கிறேன். ஒரு விஞ்ஞானமும் இந்த விலாசங்களுக்கு விலாசம் கொடுத்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅது காலை வேளை, சூரியனும் அற்புதமாய் ஒளி தந்து சூழலை ரம்மியமாக்கியது. காற்று வரட்டுமே என்று ஜன்னலை திறந்து விட்டு, வெளியே சென்று விட்டேன்.\nஅன்று பணமரத்திற்கு மகிழ்���்சி அலாதியாய் இருந்திருக்க வேண்டும்.\nநிலைகளை மாற்றிக் கொள்வதில் காலநிலைக்கு எப்போதுமே இருக்கும் பிரியம் அன்றும் தொடர்ந்தது. பெய்யெனப் பெய்த மழை ஜன்னலையும் தாண்டி பணமரத்தையும் துவம்சம் செய்து விட்டுள்ளதை வீடு திரும்பியதும் கண்டேன்.\nவிழுந்தாலும், எழுவேன் என்ற நம்பிக்கையோடு பணமரம் தரையில் ‘வியாபித்துக்’ கிடந்தது. கையில் அதனைப் பற்றிக் கொண்டு அதன் கண்ணீரைத் துடைக்கலானேன்.\n“உன்னைவிட, நீ வேறொன்றை நேசித்து, பின் அதனை இழக்கும் போதே, நீ இழப்பின் உண்மையான வலியை உணர்ந்து கொள்கிறாய்” — அதன் ஒரு கிளை உரக்கச் சொல்லியது.\nஅதன் கிளைகள் சொல்லிய ஒவ்வொரு விடயத்தையும் கேட்டு, தூங்கிய எனக்கு எழும்பிய போதெல்லாம், அவை சொன்ன அத்தனை உணர்வுகளோடு என்னோடு ஒட்டிக் கொண்டு பயணிப்பதான உணர்வு தோன்றியது.\nஇந்தக் கிளைகளின் உணர்வு ஒட்டிப் போன கதையை யாரிடம் தான் சொல்லலாம். யார்தான் கேட்கப் போகிறார்கள் என்ற முடிவெடுக்கப்பட்ட அனுமானங்களின் தொடக்கங்கள் எனக்குள் நிலை கொண்டாலும், நான் கிளைகளோடு ஐக்கியமாயிருந்தேன்.\nநிஜச்சூழலில் நடப்பது பற்றிய துலங்களைத் தரக்கூட எனக்கு முடியவில்லை. இந்த கிளைகளின் உணர்வுகள் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது.\nஜன்னல் கண்ணாடிக்கருகில் இருந்த பணமரத்தை நான் இப்போது, என் கைகளுக்கு எட்டிய தூரத்தில் வைத்து அழகு பார்க்கிறேன். கிளைகளோடு சிலாகித்துக் கொள்கிறேன்.\nஇப்போது நான் தலையணைக்கடியில் வைத்து அந்த மரத்தை வளர்க்கின்றேன். என் காதோரமாய் அது பாடும் தாலாட்டுப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. கூடவே கனவின் ஓரத்தில் பணமரம் நின்று, உதிரும் இலைகள் விழுகின்ற ஓசைகளையும் என்னால் கேட்க முடிகிறது.\nபணமரங்களோடு நேசம் வைத்திருப்பது, மற்றையவற்றுடன் நேசம் வைத்திருப்பதைக் காட்டிலும் விஷேசமானது. உங்கள் கவனத்தை அதற்கு வழங்க வேண்டும். மன ஓர்மையாய் இருக்க வேண்டும். நேரத்தை அதற்காகத் தர வேண்டும். அதனோடு உன்னிப்பாக இருக்க வேண்டும். உலகத்திலே இத்தனையும் வேண்டிநிற்கும் ஒரு நேசம் பணமரத்தின் நேசமாகத்தான் இருக்க வேண்டும்.\n“இந்த நேசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நா��் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-12T11:02:17Z", "digest": "sha1:OTY77B23OX5CRW2XKGZP5MC57ZGSUUK3", "length": 4922, "nlines": 74, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ஐசக் டிஸ்ரேலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"ஐசக் டிஸ்ரேலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐசக் டிஸ்ரேலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெல்வம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெற்றி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅறிவுடைமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉறுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/557413-pinarayi-speaks-on-new-norms-of-unlock-1.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-12T09:40:11Z", "digest": "sha1:L4TAHQ6D3PR4SOLGKKOO5YTSAZ32MB2X", "length": 18983, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "கேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு? தளர்வுகள் என்னென்ன?- முதல்வர் பினராயி விஜயன் | Pinarayi speaks on new norms of Unlock 1 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு தளர்வுகள் என்னென்ன- முதல்வர் பினராயி விஜயன்\nகரோனா ஊரடங்கு இந்த முறை பல்வேறு தளர்வுகளுடன் வந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 1 விதிகளை ஒட்டி கேரளாவில் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு தளர்வுகள் என்னென்ன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விவரித்தார்.\nகேரளாவில் கரோனாவால் 55 வயது பெண் ஒருவர் பலியானதாகவும் மாநிலத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.\nஅன்லாக் 1 தொடர்பாக திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினரயி விஜயன், \"கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறந்தார். அவர் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பியவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஏற்கெனவே இருதய நோயும் இருந்தது.\nசில தினங்களுக்கு முன்னதாக வயநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் கரோனாவுக்கு பலியானார். ஆனால் அவருக்கு புற்றுநோயும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தினம் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 708 என்றளவில் உள்ளது.\nமீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டம் கூட அனுமதிக்க இயலாது. ஆகையால் 50 பேர் மட்டுமா கலந்து கொள்ளலாம்.\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பூரண ஊரடங்கு நிலவும். பிற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இபாஸ் போன்ற நடைமுறைகள் தொடரும். அதேவேளையில் மாநிலத்துக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். பயணிகளுக்கு கிருமி ��ாசினி பேருந்துகளில் வழங்கப்படும்.\nதனியார் டாக்ஸி, கார்களில் ஓட்டுநருடன் இருவர் பயணிக்கலாம். ஆட்டோக்களுக்கும் இது பொருந்தும்.\nதிரைப்பட படப்பிடிப்புகளைப் பொருத்துவரை உள்ளரங்கிகளில், வெளியிடங்களில் 50 பேருக்கு மிகாமல் பணியில் ஈடுபடலாம். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 25 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்\" என்றார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nதள்ளி வைக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nகட்டிட இடிபாடுகளால் ஏற்படும் காற்று மாசு: விரைவில் வருகிறது கட்டுப்பாடுகள்; மத்திய அரசு பரிசீலனை\nதமிழகத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழிந்த முதியவர்கள் எத்தனை பேர்- மத்திய அரசு தகவல்\nகேரளாபினராயி விஜயன்கட்டுப்பாடுகள்தளர்வுகள்அன்லாக் 157 புதிய தொற்றுகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்One minute newsPolitics\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nதள்ளி வைக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு\nகட்டிட இடிபாடுகளால் ஏற்படும் காற்று மாசு: விரைவில் வருகிறது கட்டுப்பாடுகள்; மத்திய அரசு...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nம.பி.யில் காங்கிரஸுக்கு பின்னடைவு; மேலும் ஒரு எம்எல்ஏ முதல்வருடன் திடீர் சந்திப்பு; பாஜகவில்...\nபிரதமர் மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது: ராகுல்...\nகரோனா வைரஸ் அதிகரிப்பு: பெங்களூருவில் வரும் 14-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு...\nகரோனாவில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆட்டோவில் தலையும் காலும் தெரியுமாறு ஏற்றிச்...\n4000 ரன்கள் 150 விக்கெட்; கேரி சோபர்ஸுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டர் ஆன...\n2005 ஆஸி. தொடரில் கடும் நிறவெறி வசை, தொடரிலிருந்து தெ.ஆ.வீரர்கள் வெளியேற விரும்பினர்:...\nலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வைரம் பதித்த முகக்கவசங்கள்: சூரத் நகைக்கடையில் விற்பனை\nகார், இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு: மத்திய அரசின் நெறிமுறைகள் வெளியீடு\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குனராக சந்திரசேகரன் நியமனம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/otrivin-p37096707", "date_download": "2020-07-12T09:48:57Z", "digest": "sha1:QOQOZIWW7AAICWRI2OA3NKSDGT5MCVAQ", "length": 20017, "nlines": 278, "source_domain": "www.myupchar.com", "title": "Otrivin Nasal Spray in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Otrivin Nasal Spray பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Otrivin Nasal Spray பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Otrivin Nasal Spray பயன்படுத்துவத��� பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Otrivin Nasal Spray-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Otrivin Nasal Spray-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Otrivin Nasal Spray-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Otrivin Nasal Spray-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Otrivin Nasal Spray-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Otrivin Nasal Spray எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Otrivin Nasal Spray உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Otrivin Nasal Spray உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Otrivin Nasal Spray எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Otrivin Nasal Spray -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Otrivin Nasal Spray -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nOtrivin Nasal Spray -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Otrivin Nasal Spray -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/page/4/", "date_download": "2020-07-12T09:50:21Z", "digest": "sha1:KNIVEFXKVPKIM3LU6UP44GIK3XATJJAE", "length": 16553, "nlines": 210, "source_domain": "www.patrikai.com", "title": "கர்நாடகா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 4", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் டிக்கெட்���ுகளுக்கு கட்டணம் வசூலித்த கர்நாடகா அரசு…\nபெங்களூர்: பெங்களூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஆயிரத்து இருபத்தொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்காக 800 முதல் 1,000…\nகுடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்…\nகுடிகாரனிடம் சிக்கியதில் துண்டு துண்டானது பாம்புக்கு நேர்ந்த பரிதாபம்… ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், ’ஒரு…\nகட்டுமான நிறுவன அதிபர்களைச் சந்தித்த கர்நாடக அரசு : வெளிமாநில தொழிலாளர் ரயில்கள் ரத்து\nபெங்களூரு கட்டுமான நிறுவன அதிபர்களை கர்நாடக முதல்வர் சந்தித்த சில மணி நேரங்களில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான அனைத்து ரயிலையும்…\nஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா\nபெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய்…\nநான்காம் தேதி சரக்கு கடைகள்… கர்நாடக அரசு ஆயத்தம்..\nநான்காம் தேதி சரக்கு கடைகள்… கர்நாடக அரசு ஆயத்தம்.. ’’இனி பொறுப்பதில்லை’’ என்ற முடிவுக்கு வந்து விட்டது, கர்நாடக மாநில பா.ஜ.க.அரசு. ஊரடங்கு…\nகர்நாடகாவில் 14 மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்வு…\nபெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா…\nசானிடைசர் + இருமல் மருந்து: குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி..\nசானிடைசர் + இருமல் மருந்து: குடித்துப் பார்த்த பார்த்த மாணவன் பலி.. ஊரடங்கில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், குடி நோயாளிகள் பாடு திண்டாட்டமாகி…\n சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்று உணவு தந்த சகோதரர்கள்\nபெங்களூரு: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்க சொந்த நிலத்தை ரூ.25 லட்சத்துக்கு விற்றுள்ளனர் சகோதரர்கள். நாடு முழுவதும் கொரோனா…\nஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்..\nஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்.. கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா. பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக உத்தியோகம்….\nமெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக் கொல்லும் : கர்நாடக பாஜக எம் எல் ஏ வின் கண்டு பிடிப்பு\nமைசூரு கர்நாடகா மாநில கிருஷ்ணராஜா தொகுதி பாஜக எம் எல் ஏ ராமதாஸ் இன்று மெழுகுவர்த்தி சூடு கொரோனா கிருமியைக்…\nகர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அறிவிப்பு\nபெங்களூரு: கர்நாடகாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா தொற்று…\nதனிமைப்படுத்தலில் உள்ளோர் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்பக் கர்நாடக அரசு உத்தரவு\nபெங்களூரு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மணிக்கு ஒரு செல்ஃபி அனுப்ப வேண்டும் எனக் கர்நாடக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும்…\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\nலக்னோ பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணியின்…\nதோடா இனத்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை : தலைவர்கள் ஒத்துழைப்பு\nஊட்டி நீலகிரி மாவட்ட தோடா பழங்குடி இனத்தவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்த இனத் தலைவர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அகில…\nபாராட்டுக்களைக் குவித்து வரும் தமிழக அரசு மற்றும் வேலூர் சிஎம்சியின் COVID-19 சிகிச்சை நெறிமுறைகள்\nடிஎன்எம் உறுப்பினர்களுக்கான ஆன்லைன் நிகழ்வில், ஆந்திர முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பி.வி.ரமேஷ், அளவில்லாத சைட்டோகைன் உற்பத்தி மற்றும்…\nகொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட அசாதுதீன் ஓவைசி\nஐதராபாத் ஐதராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ ஐ எம் ஐ எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி தாமாக வந்து…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 8.50 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,50,358 ஆக உயர்ந்து 22,687 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,28,33,460 ஆகி இதுவரை 5,67,035 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வ���ாத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1419", "date_download": "2020-07-12T10:05:45Z", "digest": "sha1:VDFHO3PZVCGQK5SNMO2YRZ253XNJFL4K", "length": 9759, "nlines": 118, "source_domain": "puthu.thinnai.com", "title": "5 குறுங்கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகொடி வழி உணவு கூட்டுக்குள்…\nஉந்திப் பறந்தது கூடை விட்டு ..\nSeries Navigation சாகச விரல்கள்அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: சாகச விரல்கள்\nNext Topic: அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1315866.html", "date_download": "2020-07-12T09:02:13Z", "digest": "sha1:6JVLNENBH3CL4WDDUUY4HXVD66Q5RY4U", "length": 10834, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ\nபருத்தித்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ\nயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுத��யில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீ பற்றி எரிந்த்துடன் அருகில் நன்ற கயஸ்,முச்சக்கர வண்டி,வீட்டின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.\nஇந்த அனர்த்தம் இன்று மாலை 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,\nபருத்தித்துறை பரியாரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றிர் பேருந்து,கயஸ்,முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து.இந்நிலையில் வாகணங்கள் தீபிடித்து எரிந்துள்ளன.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி..\nஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் – சிறீதரன்\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர் விடுவிப்பு\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா…\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர்…\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு…\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது…\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\nபாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூட அரசு அவசர ஆலோசனை\nட��ரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T09:35:12Z", "digest": "sha1:ID7JRIFKI6D56VFDSD2NI6ITZAS6AOTI", "length": 5151, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மூடர் கூடம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபல தயாரிப்பாளரை வாழ்த்து தெரிவிப்பது போல் திட்டிய இயக்குனர் நவீன்\nதமிழே ஒழுங்கா வரல்ல, இதுல திருவள்ளுவருக்கு சப்போர்ட்டா\nநவீனின் ‘அலாவுதினின் அற்புத கேமிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘தடம்’ வெற்றியை அடுத்து அருண்விஜய்யை புகழ்ந்த இயக்குனர்\nமூடர் கூடம்’ நவீனின் அடுத்த படத்தில் இரண்டு விஜய்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்:\nஅமிதாப், அபிஷேக் இருவருக்கும் கொரோனா:\nகொரோனா கொடுமையிலும் குளிரும் தமிழகம்:\n14 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றவில்லை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:01:36Z", "digest": "sha1:BP6DDZYRMNHR2ZVWFTRLTICKGS6EJBSK", "length": 22741, "nlines": 134, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெருமம் மற்றும் சிறுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\ncos(3πx)/x, 0.1≤x≤1.1 சார்பின் இடஞ்சார்ந்த, மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம்.\nகணிதத்தில் ஒரு சார்பின் பெரும மதிப்பு (maximum value) மற்றும் சிறும மதிப்பு (minimum value) என்பது ஒரு புள்ளியின் அண்மையகத்திலோ அல்லது சார்பின் முழுஆட்களத்திலோ, அச்சார்பு அடையக்கூடிய மிகப்பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பாகும். பெரும அல்லது சிறும மதிப்புகள் இரண்டுமே சார்பின் முகட்டு மதிப்புகள் (extreme values) எனப் பொதுவில் அழைக்கப்படுகின்றன.[1][2][3] பெரும மதிப்பை பெருமம் என்றும் சிறும மதிப்பை சிறுமம் என்றும் சுருக்கமாக அழைப்பது ���ழக்கம்.\n2 சார்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்\n4 ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகள்\nமெய்யெண் கோட்டின்மீது வரையறுக்கப்பட்ட ஒரு மெய்மதிப்புச் சர்ர்பு f -க்கு x∗ என்ற புள்ளி, இடஞ்சார்ந்த பெருமப்புள்ளி எனில்,\nஏதேனும் ஒரு சிறு மதிப்பு ε > 0 , |x − x∗| < ε எனும்போது\nf(x∗) ≥ f(x) ஆக அமையும். இப்புள்ளியில் சார்பு அடையும் மதிப்பு அச்சார்பின் இடஞ்சார்ந்த பெரும மதிப்பு அல்லது பெருமம் எனப்படுகிறது.\nஇதேபோல் x∗ என்ற புள்ளி இடஞ்சார்ந்த சிறுமப்புள்ளி எனில்,\n|x − x∗| < ε எனும்போது\nf(x∗) ≤ f(x) -ஆக இருக்கும். இப்புள்ளியில் சார்பு அடையும் மதிப்பு அச்சார்பின் இடஞ்சார்ந்த சிறும மதிப்பு அல்லது சிறுமம் எனப்படுகிறது.\nx∗ என்ற புள்ளி சார்பின் மீப்பெரு பெருமப் புள்ளியாக இருக்க அனைத்து x மதிப்பிற்கும்\nf(x∗) ≥ f(x) ஆக இருக்க வேண்டும்.\nஇதேபோல் x∗ என்ற புள்ளி சார்பின் மீச்சிறு சிறுமப் புள்ளியாக இருக்க அனைத்து x மதிப்பிற்கும்\nf(x∗) ≤ f(x) ஆக இருக்க வேண்டும்.\nமுழு மெய்யெண்கோட்டையும் ஆட்களமாகக் கொண்டிராத சார்புகளுக்கும் பெரும மற்றும் சிறுமம் உண்டு. எந்தவொரு கணத்தையும் ஆட்களமாகக் கொண்ட ஒரு மெய்மதிப்புச் சார்புக்கு மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம் இருக்கலாம். இடஞ்சார்ந்த பெருமம் அல்லது இடஞ்சார்ந்த சிறுமமும் இருக்கலாம். ஆனால் இந்த இடஞ்சார்ந்த பெரும அல்லது சிறுமப் புள்ளிகளின் அண்மையகங்கள் அச்சார்பின் ஆட்களத்தினுள் கண்டிப்பாக அமைய வேண்டும். அண்மையகம் என்பது |x − x∗| < ε என அமையும் x மதிப்புகள் கொண்ட கணம்.\nஒரு தொடர்ச்சியான மெய்மதிப்புச் சார்பு இறுக்கமான கணத்தில் (compact set) வரையறுக்கப்பட்டிருந்தால் அச்சார்புக்கு பெரும மற்றும் சிறுமப் புள்ளிகள் அக்கணத்திலேயே அமையும். மெய்யெண் கோட்டின் மீது அமையும் ஒரு மூடிய இடைவெளியில் வரையறுக்கப்பட்ட ஒரு மெய்மதிப்புச் சார்பு இதற்கு எடுத்துக்காட்டாகும்.(மேலே தரப்பட்ட படம்). அண்மையகத்தின் வரையறைப்படி ஒரு இடைவெளியின் இறுதி முனைப்புள்ளிகள் இடஞ்சார்ந்த பெரும அல்லது சிறுமப் புள்ளிகளாக அமைவதற்கு வாய்ப்பில்லை. எனவே முடிவுறு ஆட்களம் கொண்ட சார்பின் மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமமானது, இடஞ்சார்ந்த பெருமம் அல்லது இடஞ்சார்ந்த சிறுமமாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.\nசா��்புகளின் பெருமம் மற்றும் குறுமம் காணல்தொகு\nமுகட்டு மதிப்புத் தேற்றத்தின்படி, ஒரு மூடிய இடைவெளியில் வரையறுக்கப்பட்ட மெய்மதிப்புச் சார்பு தொடர்ச்சியான சார்பு எனில் அதற்கு கண்டிப்பாக மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம் உண்டு. மேலும் இந்த மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம், சார்பின் ஆட்களத்துள் அல்லது இடைவெளியின் முடிவுப்புள்ளிகளில் அமையும் இடஞ்சார்ந்த பெருமம் அல்லது இடஞ்சார்ந்த சிறுமமாக அமையும். மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம் காண:\nமுதலில் சார்பின் ஆட்களத்துக்குள் அமையும் இடஞ்சார்ந்த பெருமம், இடஞ்சர்ர்ந்த சிறுமம், இடைவெளியின் முனைகளில் அமையும் பெருமம், சிறுமம் அனைத்தையும் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.\nபின் அவற்றுள் மிகப்பெரிய மதிப்பைத் தேர்ந்தெடுத்தால், அது மீப்பெரு பெருமமாகவும் மிகச் சிறிய மதிப்பைத் தேட்ந்தெடுக்க அது, மீச்சிறு சிறுமமாகவும் அமையும்.\nஃபெர்மா தேற்றத்தின்படி, ஒரு சார்பின் இடஞ்சார்ந்த பெருமம்(சிறுமம்) அச்சார்பின் மாறுநிலைப்புள்ளிகளில் அமையும்.\nமுதலில் சார்பின் மாறுநிலைப் புள்ளிகளைக் காணவேண்டும்.\nபின் ஒரு மாறுநிலைப் புள்ளி இடஞ்சார்ந்த பெருமப்புள்ளியா அல்லது இடஞ்சார்ந்த சிறுமப்புள்ளியா என்ற வித்தியாசத்தை முதல் வகைக்கெழுச் சோதனை அல்லது இரண்டாம் வகைக்கெழுச் சோதனையை பயன்படுத்திக் காண வேண்டும்.\nதனித்தனி துண்டுகளாக ஒரு சார்பு வரையறுக்கப்பட்டிருந்தால் முதலில் ஒவ்வொரு துண்டிற்கும் தனித்தனியாக பெருமம் மற்றும் சிறுமம் கண்டுபிடித்துப் பின்னர் அவற்றுள் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய மதிப்புகளை மீப்பெரு பெருமமாகவும் மீச்சிறு சிறுமமாகவும் கொள்ளல் வேண்டும்.\nசார்புக்கு x = e -ல் மீப்பெரு பெருமம்.படம் 2\nசார்பின் வரைபடம். வளவுமாற்றுப் புள்ளி (0,0). படம் 3\nஒரேயொரு மீச்சிறு சிறுமம் x = 0 -ல் அமையும்.\nx = 0 -ல் முதல் வகைக்கெழு (3x2) = 0\nஎனினும் இப்புள்ளி மீப்பெரு பெரும மற்றும் மீச்சிறு சிறுமப் புள்ளி அல்ல.\nx = 0 என்ற புள்ளி, இச்சார்பின் வளைவுமாற்றுப் புள்ளி.(படம் 3)\nx = e என்ற புள்ளியில் ஒரேயொரு மீப்பெரு பெருமம் உண்டு. (படம் 2.)\nx = 1/e புள்ளியில் ஒரேயொரு மீப்பெரு பெருமம் உண்டு.\nமுதல் வகைக்கெழு x2 − 1,\nமுதல் வகைக்கெழுவை பூச்சியத்துக்குச் சமப்படுத்த மாறுநிலைப் புள்ளிகள் x = −1 மற்றும் +1 கிடைக்கும்.\nஇரண்டாம் வகைக்கெழுவின் குறியிலிருந்து, x = −1 என்பது இடஞ்சார்ந்த பெருமப்புள்ளி என்றும்\nx = 1 என்பது இடஞ்சார்ந்த சிறுமப்புள்ளி என்றும் காணலாம்.\nஇச்சார்புக்கு மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம் கிடையாது.\nx = 0 புள்ளியில் மீப்பெரு பெருமம் உண்டு.\nஆனால் சார்பை x = 0 புள்ளியில் வகையிட முடியாது என்பதால் இப்பெருமத்தை வகையிடல் மூலம் காண முடியாது.\nமுடிவிலா எண்ணிக்கையிலான மீப்பெரு பெரும மதிப்புகள், x = 0, ±2π, ±4π, …, புள்ளிகளிலும்;\nமீச்சிறு சிறும மதிப்புகள் x = ±π, ±3π, …., புள்ளிகளிலும் உள்ளன.\nமுடிவிலா எண்ணிக்கையிலான இடஞ்சார்ந்த பெரும மற்றும் சிறும மதிப்புகள் உண்டு.\nஆனால் மீப்பெரு பெரும மற்றும் மீச்சிறு சிறும மதிப்புகள் கிடையாது.\nx = 0.1 (முனைப்புள்ளி) -மீப்பெரு பெருமம்,\nx = 0.3 க்கு அருகில் மீச்சிறு சிறுமம்,\nx = 0.6 -க்கு அருகில் இடஞ்சார்ந்த பெருமம்,\nx = 1.0. -க்கு அருகில் இடஞ்சார்ந்த சிறுமம் உள்ளது.(முதல் படத்தைப் பார்க்க.)\nஎன்ற சார்பு வரையறுக்கப்படும் இடைவெளி [−4,2]:\nx = −1−√15⁄3 இடஞ்சார்ந்த பெருமம்,\nx = −1+√15⁄3 இடஞ்சார்ந்த சிறுமம்,\nx = 2 மீப்பெரு பெருமம்\nx = −4 மீச்சிறு சிறுமம்.\nஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகள்தொகு\nஒரு மாறியில் அமைந்த சார்புகளுக்குரிய பெரும மற்றும் சிறும மதிப்புகளிக்கான நிபந்தனைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகளுக்கும் பொருந்தும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்பின் இடஞ்சார்ந்த பெருமத்திற்குத்(சிறுமம்) தேவையான நிபந்தனைகள்:\nபெரும அல்லது சிறும மதிப்பு காண வேண்டிய சார்பின் முதலாம் பகுதிவகைக்கெழுக்கள் பூச்சியமாகவும்\nஇரண்டாம் பகுதிவகைக்கெழு எதிர்மமாகவும்(நேர்மம்) இருக்க வேண்டும்\nசேணப்புள்ளியாக அமைவதற்கான சாத்தியமும் உள்ளதால் இந்நிபந்தனைகள் தேவையான நிபந்தனைகள் மட்டுமாகவே அமையும். ஆனால் இவை போதுமான நிபந்தனைகள் அல்ல. மேலும் சார்பானது, அதன் ஆட்களம் முழுவதிலும் வகையிடத்தக்கதாக இருக்க வேண்டும். இரண்டாம் வகைக்கெழு சோதனை மூலம் மாறுநிலைப் புள்ளிகள் பெருமமா அல்லது சிறுமமா என்ற வேறுபாட்டை அறியலாம்.\nமாறாக மீப்பெரு பெருமம் அல்லது மீச்சிறு சிறுமம் காண்பதில் ஒரு மாறியில் அமைந்த சார்புகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மாறியில் ���மைந்த சார்புகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளது.\nமெய்யெண் கோட்டின் ஒரு மூடிய இடைவெளியில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட வகையிடத்தக்க ஒரு சார்புக்கு இடஞ்சார்ந்த சிறுமமாக அமையும் ஒரேயொரு மாறுநிலைப் புள்ளியிருக்குமானால் அதுவே மீச்சிறு சிறுமப் புள்ளியாகவும் அமையும்.\nஆனால் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த சார்புகளுக்கு இது பொருந்தாது.\nஒரேயொரு மாறுநிலைப் புள்ளி (0,0).\nஇது இடஞ்சார்ந்த சிறுமப் புள்ளியாகவும் அமையும். ƒ(0,0) = 0.\nஆனால் இப்புள்ளி மீச்சிறு சிறுமப்புள்ளி கிடையாது. ஏனென்றால் ƒ(4,1) = −11 என 0-ஐ விடக் குறைவான மதிப்பு சார்புக்கு உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/ather-to-set-up-new-electric-scooter-factory-in-hosur-020004.html", "date_download": "2020-07-12T10:36:00Z", "digest": "sha1:UYFG4NOLDDG5ODJK4CD4UDFNAM2ED3ZM", "length": 20422, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n3 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nTechnology இந்தயா: ஜ���பிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்காக ஓசூரில் புதிய தொழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\nபெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.330 கோடியை ஏத்தர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர்த்து, பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஏத்தர் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன.\nதற்போது பெங்களூர் மற்றும் சென்னையில் தனது ஸ்கூட்டர் ஏத்தர் 450 ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதலீடு பலமாக கிடைத்துள்ள நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஏத்தர் நிறுவனம். நாடு முழுவதும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.\nஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை உள்பட நாட்டின் 30 நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சார்ஜ் ஏற்றுவதற்கான நிலையங்களையும் உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது.\nநாட்டின் பிற பெருநகங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு, ஏதுவாக உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ஏத்தர்.\nMOST READ: எடப்பாடியின் முயற்சியால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட் என்னது இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பா\nஓசூரில் அமைக்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள ஆலையை விட ஓசூரில் அமைய இருக்கும் புதிய ���ொழிற்சாலை 10 மடங்கு பெரிதாக அமைக்கப்பட இருப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. ரூ.600 கோடி வரை முதலீடு செய்யப்பட இருக்கிறது.\nMOST READ: 15 நாட்கள் மட்டுமே அவகாசம்... ஸ்டிக்கர் இல்லனா கட்டாயம் இரு மடங்கு அதிக வரி.. மத்திய அரசு கெடுபிடி..\nஇந்த ஆலையில், ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இந்த ஆலையில் லித்தியம் அயான் பேட்டரியையும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி சப்ளை தங்கு தடையில்லாமல் பெற இயலும்.\nMOST READ: பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்து பெண் பலி... விபத்திற்கு காரணமானவரை காப்பாற்ற முயலும் அமைச்சர்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 4,000 பேரை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் துறைக்காக பயிற்சி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் திறன்மிக்க பணியாளர்களை கிடைக்க வழி வகுக்கும்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டருக்காக அறிமுகமாகும் சூப்பரான 2 விஷயங்கள்\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nபழைய டூ வீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஏத்தர் வாங்கும் திட்டம் அறிமுகம்\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nசர்வதேச சந்தையில் கால் பதிக்கும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம்\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\n ஆக்டிவா, ஜுபிடர் எதுவா இருந்தாலும் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nசென்னை, பெங்களூரில் ஏத்தர் ஸ்கூட்டர் ஷோரூம்கள் மீண்டும் திறப்பு\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோவையில் விற்பனைக்கு வருகிறது... முன்பதிவு துவங்கியது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்���ும் புதிய டிவிசி வீடியோ...\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nரூ.15 லட்சத்திற்குள் சந்தையில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் செடான் கார்கள் இவைதான்- உங்களது தேர்வு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/aol-new-office-space-photos-collection-005125.html", "date_download": "2020-07-12T10:10:28Z", "digest": "sha1:ROMIRTCWEAUUVS2GTYZXCNFZBHMV45DP", "length": 26434, "nlines": 290, "source_domain": "tamil.gizbot.com", "title": "AOL new office space photos collection | AOL நிறுவனத்தின் புத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n7 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n8 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n8 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAOL நிறுவனத்தின் புத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nமுன்னர் அமெரிக்கன் ஆன்லைன் என அழைக்கப்பட்ட இந்த AOL நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் உழுவதும் சேவை வழங்கும் ஒரு இன்டர்நெட் மீடியா. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது அலுவலகங்களை அமைத்து சேவையை தொடர்ந்து வழங்குகிறது.\nAOL என்ற செய்தி தளம் தவிர மேலும் பல்வேறு புகழ்பெற்ற இணையதளங்களான டெக்கிரனச், த ஹபிங்டன் போஸ்ட், என்கேட்ஜெட் உள்ளிட்ட தளங்களையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nநோக்கியாவின் சூப்பர் அலுவலக படங்கள்..\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்ட��� பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nபுத்தம் புதிய அமெரிக்க அலுவலக படங்கள்...\nAOL நிறுவனம் அமெரிக்காவின் பால் ஆல்டோ பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் நிறுவிய புதிய அலுவலகத்தின் படங்களையே இங்கே வழங்கியுள்ளோம். மேலும் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில்....\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nகார்ட்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சியின் அலுவலக படங்கள்...\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nடிஸ்கவரி சேனலின் அலுவலக படங்கள்...\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nபுஜி ஜெராக்ஸ் நிறுவனத்தின் அலுவலக படங்கள்...\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nசிடிஎஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலக படங்கள்...\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வரு���ிறது தரமான சியோமி சாதனம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏடிஎம் மாதிரி., பணம் கொடுங்க பானி பூரி வாங்குங்க: புதிய இயந்திரம் அறிமுகம்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=5319%3A-10-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-07-12T10:50:10Z", "digest": "sha1:ATTGMJJQHNKW4LLGF3IIE3MHT7ROXSSR", "length": 26855, "nlines": 14, "source_domain": "www.geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும்! தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!", "raw_content": "முற்றுப் பெறாத உரையாடல்கள் – 10 - தொல்.திருமாவளவன் இரு நிகழ்வுகள் : வெளிப்படுத்தப் பட்ட பொய்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் தொல்.திருமாவளவனின் இலண்டன் நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்\nதோழர் தொல்.திருமாவளவன் இங்கு இலண்டன் வந்தார். இரண்டரை நாட்கள் தங்கி நின்றார். இரண்டு விழாக்களில் பங்கேற்றார். இப்போது தாயகம் திரும்பி விட்டார். ஆனாலும் அவர் இங்கு வருவதற்கு முன்னரே ஆரம்பமாகிய சர்ச்சைகளும், சலசலப்புக்களும், அவர் மீதான அவதூறுகளும், அவரது இரு நிகழ்வுகளிலும் தொடர்ந்தன. இப்போது அவர் தாயகம் திரும்பி பல நாட்கள் ஆகிவிட்ட பின்பும் இன்னமும் தொடர்கின்றன. தொல்.திருமாவளவன் நாம் எல்லோரும் அறிந்த, நாடறிந்த, உலகறிந்த அரசியல் செயற்பாட்டாளர். விடுதலைச் சிறுத்தைகள் என்னும் அமைப்பினை உருவாக்கி தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவாக தொடர்ந்தும் குரல் எழுப்பி வரும் அவர், இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மிக அண்மையில் முனைவர் பட்டத்தினை பெற்றுக் கொண்டவர். ஆரம்பம் முதலே ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு சக்தியாக விளங்கிய இவர், விடுதலைப்புலிகள் உடனும் அதன் தலைவர் வே.பிரபாகரனுடனும் என்றுமே நல்ல உறவினை��ும் நட்பினையும் பேணி வந்தவர். ஆயினும் ஈழவிடுதலைப்போரின் இறுதிக்கட்டத்தில் இவரது விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பானது, அன்றைய ஆளும் இந்திரா காங்கிரசுடனும், தி.மு.கழகத்துடனும் வைத்திருந்த உறவானது, ஈழமக்கள் பலராலும் முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு உடந்தையாக இருந்தவர் என்ற துரோக முத்திரையை அவர் மீது சுமத்தியிருந்தது. அத்துடன் இன்று ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் எழுச்சி பெற்ற இந்துத்துவா சக்தியானது இன்று அனைத்து சிறுபான்மை இனங்களையும் குழுக்களையும் ஒடுக்குகின்ற கால கட்டத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவு சக்தியாக விளங்கும் இவரையும் இவரது கட்சியினையும் கருவறுப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. அதிகாரங்களுடன் ஒத்தியங்கும் ஊடகங்களும் அவர் மீதான ஊடக மறைப்பினைச் செய்வதுடன் அவருக்கெதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைப்பதிலும் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றன.\nஇத்தகைய சர்ச்சைகள் மிகுந்த வரலாற்றுப் பின்புலம் கொண்ட அவர், கடந்த வாரம் இலண்டனில் இயங்குகின்ற விம்பம் கலை,இலக்கிய திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தனது ‘அமைப்பாத் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தருகின்றார். அவர் இங்கு வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரே காவேரி தொலைக்காட்சியில் ‘தடம்’ நிகழ்ச்சிக்காக அவரை அதன் நிகழ்ச்சியாளர் மதன் ரவிச்சந்திரன் நேர்காணல் காண்கிறார். அதில் மதன் ரவிச்சந்திரன் “விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படும் பலர் கலந்து கொள்ளும் இலண்டன் நிகழ்வொன்றில் நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி உங்களது கருத்து என்ன” என்ற கேள்வியைத் தொடுக்கிறார். அதற்கு திருமாவளவன் “கே.கிருஷ்ணராஜா என்பவரது அழைப்பின் பேரிலேயே நான் அங்கு போகின்றேன். மற்றும்படி கிருஷ்ணராஜாவின் நண்பர்கள் யார், அவர்கள் எல்லாம் எப்படிப் பட்டவர்கள் என்று உளவு பார்க்கும் வல்லமை என்னிடம் இல்லை” என்று பதில் அளிக்கிறார். இப்படியாக திருமாவளவன் இலண்டன் நிகழ்விற்கு முன்பாக பல்வேறு சக்திகளாலும் அவரது நிகழ்வு குறித்தான சேறடிப்பு ஆரம்பமாகின்றது.\nகடந்த சனிக்கிழமை 24.08.2019 அன்று ஈஸ்ட் ஹாம் Trinity centre இல் அவரது உருவப் படங்களும் பதாதைகளும் தாங்கிய பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அரங்கில் அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழா ஆரம்பமாகின்றது. நூல் வெளியீட்டுரையை நிகழ்த்த ‘விம்பம்’ அமைப்பினர் என்னைப் பணித்திருந்த படியினால் நான் நேரத்துடனேயே அங்கு வருகை தந்திருந்தேன். குறித்த நேரத்தினை விட கொஞ்சம் தாமதமாக விழாவானது சுமார் 5 மணியளவில் ஆரம்பமாகியது. கே.கிருஷ்ணராஜா தனது அறிமுகவுரையை நிகழ்த்தினார். அதன் பின் ராகவன் தலைமையில் நூல் அறிமுக நிகழ்வு ஆரம்பமாகின்றது. ராகவனின் தலைமை உரையை அடுத்து தோழர் கோகுலரூபன், கவிஞர் தேன்மொழிதாஸ் இன் கவிதையொன்றினை வாசிக்கிறார். திருமாவளவன் புகழ் பாடும் அக்கவிதையினை அவர் வாசிக்க ஆரம்பித்ததும், அதனை குழப்பும் வகையில் அங்கு வந்திருந்த இருவரால் எதிர்கோஷங்களும் கூச்சல்களும் எழுப்பபடுகின்றன. எனவே விழா அமைப்பாளர்களும் மக்களும் அவர்களை அணுகி அவர்களுடன் உரையாட முற்பட்ட வேளையில், அவர்கள் இன்னமும் ஆக்ரோஷமாக குரல் எழுப்பி கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை மிகவும் அநாகரிகமாக வெளிப்படுத்துகின்றனர். அசிங்கமான வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து வருகின்றன. அவர்கள் தமது கையில் வைத்திருந்த ஈ.வே.ரா. பெரியார், கலைஞர் கருணாநிதி, ராகுல் காந்தி போன்றவர்களது உருவப்படங்கள் தாங்கிய துண்டுப் பிரசுரங்களைக் கிழித்து எறிகின்றனர். ஏற்கனவே பேராசிரியர் சுபவீரபாண்டியன் கடந்த வருடம் இங்கு வருகை தந்திருந்த போது ‘நாம் தமிழர் கட்சியினை’ சேர்ந்த ஈழத்தமிழர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர். அதன்பின் ஸ்டேர்லைட் ஆலை படுகொலைக்கு எதிராக நாம் இங்கு ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய போது அதற்கு வருகை தரவிருந்த சுபவீரபாண்டியன் ‘நாம் தமிழர் கட்சியின்’ மிரட்டலினால் அதனைத் தவிர்த்திருந்தமையையும் நாம் அறிந்திருந்தோம். எனவே இவர்களும் நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஈழத்தமிழர்கள் என்று எம்மால் ஊகிக்க முடிகின்றது. மற்றவர்கள் இந்த ஆர்ப்பாட்டக் காரர்களை வெளியேற்ற முற்பட்டபோது எழுந்து வந்த திருமாவளவன் “அவர்களை வெளியேற்ற வேண்டாம். அவர்கள் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கிறேன். அவர்களை என்னுடன் பேச விடுங்கள்” என்று கேட்கிறார். ஆயினும் எந்த வித உரையாடலிற்கும் தயாரில்லாத அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந���தும் கூச்சல்களை எழுப்பவே அவர்கள் மற்றவர்களாலும், நிகழ்ச்சி அமைப்பாளர்களினாலும் வெளியேற்றப்படுகின்றனர்.\nநிகழ்வு தொடர்ந்தும் எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது. பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த தலித் சமூக மேம்பாட்டு முன்னணியைச் சேர்ந்த அசுரா- நாதன், தேவதாசனும், டென்மார்க்கில் இருந்து வருகை தந்திருந்த கரவை தாசனும், நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த சரிநிகர் ஆசிரியர் என். சரவணனும், தமிழகத்தைச் சேர்ந்த ‘பெரியார்-அம்பேத்கார் படிப்பு வட்டம்’ அமைப்பில் உள்ள ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்துவும் தொடர்ந்தும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து கவிஞர் மாதவி சிவசீலனும் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்த தோழர் க.கஜமுகன், தோழர் வேலு ஆகியோரும் நூல் குறித்த தமது பார்வையினை தெரிவித்தார்கள். நிகழ்வில் திருமாவளவன் வாழ்வு குறித்ததும், அவரது ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் குறித்த பலரது விமர்சனக் கட்டுரைகள் அடங்கியதுமான ‘சமத்துவம் கோரும் ஒடுக்கப்பட்டோருக்கான குரல்’ என்ற கையேடோன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது. வெளியீட்டுரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். ஏற்கனவே அங்கு விநியோகிக்கப்படிருந்த கையேட்டில், எதிர்வினையுடன் கூடிய ஒரு காட்டமான விமர்சனத்தை நான் பதிவிட்டிருந்த போதிலும், எனது வெளியீட்டுரையில் அது பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.\nதொடர்ந்து கவிஞர் நா.சபேசன் நூலை வெளியிட்டு வைக்க அரங்கில் உள்ளோர் வந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர். எதிர்பார்த்ததை விட அன்று அநேகமான நூல்கள் விற்பனையாகியதில் எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. அடுத்து திருமாவளவன் தனது பேருரையை நிகழ்த்தினார். முதலில் தனது நூல் குறித்து பேசிய அவர் தொடர்ந்து தனக்கும் விடுதலைப்புலிகளுக்குமான உறவுகள் குறித்தும் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும் பேசினார். இறுதியாக அரங்கில் உள்ளோரின் கேள்விகளிட்கு அவர் பதில் அளித்தார்.\nஅடுத்த நாள் ஞாயிறு காலை 11 மணியளவில் விம்பம் அமைப்பினர் இலண்டன் University of London - SOAS இல் இன்னுமொரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வினை தமிழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் முரளி சண்முகவேல் நெறிப்படுத்தினார். இந்நிகழ்வில் மானிடவியல் பேராசிரியர் David Mosse தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அவர் தனது உர���யில் இந்தியாவின் சாதீயக் கொடுமைகளையும், அதற்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியையும் கூறி, விடுதலைச் சிறுத்தைகளின் தோற்றத்திற்கு பின்பான அதன் வளர்ச்சியையும் விபரித்தார். அதன் பின் South Asian Solidarity அமைப்பைச் சேர்ந்த கல்பனா வில்சன் உரையாற்றினார். தொடர்ந்து திருமாவளவன் ‘விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியும் அதன் சவால்களும்’ என்ற தலைப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாபெரும் உரையினை நிகழ்த்தினார். முக்கியமாக இதன் ஆரம்ப கால செயற்பாடுகள் குறித்தும், அதன்போது எழுந்த சிக்கல்கள்,சவால்கள் குறித்தும் பேசிய அவர், விடுதலைச்சிறுத்தைகளின் எழுச்சியைச் சிதைப்பதற்கு தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த உரைக்குப் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும் ஈழம் குறித்த கேள்விகளையே பலரும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வுகளிற்குப் பின்னர் திருமாவளவன் எம்முடன் பிரத்தியேகமாக உரையாடினார். எம்முடன் மதிய உணவினைப் பகிர்ந்து கொண்டார். அன்றிரவே அவர் தனது தாயகம் நோக்கி பயணித்து விட்டார். அவர் இங்கு வருவதற்கு முன்னரேயே எதிர்கொண்ட எதிர்வினைகள், நிகழ்வுகளின் போது எதிர்கொண்ட ஆர்ப்பாட்டங்கள், புறக்கணிப்புக்கள என்பவற்றிட்கும் மேலாக இந்நிகழ்வுகளின் பின்பாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட அவதூறுகளும் குற்றச்சாட்டுக்களும் மிக அதிகமாக இருந்தன. இந்நிகழ்வுகள் குறித்தும், நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தும் அவர் ஆற்றிய உரைகள் குறித்தும் மிகவும் மோசமான முறையிலும் உண்மைக்குப் புறம்பான முறையிலும் திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் மிகவும் அநாகரிகமாகவும் அசிங்கமானவையுமாவும் இருந்தன. உண்மையில் RSS இன் நிகழ்ச்சி நிரலில் உருக்கொள்ளப்படும் ‘இந்துத்துவா’ என்னும் மோசமான கருத்தியல் ஆனது இந்தியாவிலும் அதைச் சூழவுள்ள தென்கிழக்காசிய பிராந்தியங்களில் மட்டுமே உருக்கொண்டுள்ளதாக எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் அது இங்கு புகலிடத்திலும் ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா போன்ற மேற்கத்தைய தேசங்களிலும் மிகப் பெரிய அளவில் உருக்கொண்டுள்ளது எமக்கு பெரிதும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக இருந்தது. அதனையு��் விட இந்த நிகழ்ச்சி நிரலில் ஈழவிடுதலை ஆதரவாளர்கள், தமிழ்த்தேசியவாதிகள், தமிழ் இன உணர்வாளர்கள், இடதுசாரிகள் என பலரும் பங்கு கொண்டிருப்பது எமக்கு பெரும் வேதனையையும் வலியையும் ஏற்படுத்தி நிற்கின்றன. எம்மோடு இதுவரை காலமும் நட்புடனும் தோழமையுடனும் உறவாடிய நட்பு சக்திகள், இன்று தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு பாசிச கட்சியின் ஆலோசனையின்படி ‘இந்துத்துவா’ சிந்தனைகளை மேற்கொள்வது எமக்குள் தாங்கொணாத துயரத்தினை ஏற்படுத்தி நிற்கின்றன.\nநிறைவாக, திருமாவளவன் இன்று தான் உருவாக்கிய விடுதலைச்சிறுத்தைகள் அணி மூலம் அதிகாரங்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். அடக்கப்பட்ட மக்களின் குரலாய், அவர்களை ஒன்று திரட்ட அமைப்பாய் திரண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பயணிக்கும் அவரது செயற்பாடுகள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உவப்பானதாக இருக்கப்போவதில்லை. அதனை அழிக்கவும் சிதைக்கவும் அவர்களும் தமது கடுமையான செயல்களை இவருக்கெதிராக பிரயோகிப்பர் என்பதினையும் நாம் அறிவோம். இதற்கெதிராக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே இன்று எம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/pmk-girl-death-in-arakkonam", "date_download": "2020-07-12T09:30:46Z", "digest": "sha1:C7TKQYI4P3I7B7MMOJXC4VAL6VMKKKXS", "length": 9254, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "கொலை செய்யப்பட்ட பாமக பெண் நிர்வாகி.! அரக்கோணம் அருகே உண்டான பரபரப்பு.!! - Seithipunal", "raw_content": "\nகொலை செய்யப்பட்ட பாமக பெண் நிர்வாகி. அரக்கோணம் அருகே உண்டான பரபரப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஅரக்கோணம் அருகே சின்னகைனூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதல பிரதாபன் என்பவருக்கு நிர்மலா (வயது 45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கணவர் இறந்ததன் காரணமாக தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்த நிர்மலாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பட்டம்மாள் ஓடி வந்து தடுக்க அவரை கட்டையால் தாக்கி கீழே தள்ள அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் அம்மிக்கல்லை தூக்கி நிர்மலா தலையில் போட அப்பொழுதே துடிதுடித்து உயிரி���ந்துள்ளார்.\nபின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.கதவு திறந்து கிடந்ததை கண்டு இன்று காலை அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்க்க இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த நிர்மலாவின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மயங்கி கிடந்த பட்டம்மாளை கொண்டு சென்று மருத்துவமையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்பொழுது அவர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் கண் திறந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பாமகவின் மகளிர் அணி பொறுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\n.. நமது திருப்பம் உலக நாடுகளை திருப்பியது - அமித் ஷா.\n7 மாவட்டங்களுக்கு கனமழை.. 9 மாவட்டங்களில் நல்ல மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.\nகொரோனாவை தொடர்ந்து பரவும் நிமோனியா.. உலக சுகாதார அமைப்பு தகவல்.\nமனிதர்களை போல பற்கள் மற்றும் உதடுகளை கொண்ட ட்ரிகர் மீன்கள்.\nஆசைக்கு ஒருவன்.. பாட்டுக்கு ஒருத்தன்.. வாழ்க்கைக்கு ஒருத்தன்.. விதி யாரை விட்டது.. அகப்பட்ட கர்ப்பிணி தப்பித்த சம்பவம்..\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\nபிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று. மருத்துவமனையில் தஞ்சம்.\nஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம். அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.\nபார்க்கவே பரிதாபமான நிலையில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/kazhugar-question-and-answer-june-24-2020", "date_download": "2020-07-12T11:10:39Z", "digest": "sha1:4ONTQJ2W5FSWXTQZPNTZVEJFDSNVKAX2", "length": 7654, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 June 2020 - கழுகார் பதில்கள�� | kazhugar-question-and-answer-june-24-2020", "raw_content": "\n30 நாள்களில் கொரோனாவை ஒழிப்பது எப்படி- ‘புத்தகம் எழுதும்’ எடப்பாடி\n“பா.ஜ.க., பா.ம.க இருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கமாட்டோம்\n11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... ‘‘சபாநாயகரை நிர்பந்திக்க சட்டத்தில் இடமில்லை\nஇந்தியா - சீனா - நேபாளம் மும்முனை முரண்... பின்னணியில் கயிலாயத்தைக் கைப்பற்றும் பா.ஜ.க-வின் திட்டமா\nபாரத் நெட் டெண்டர் விவகாரம்: உயர் நீதிமன்றப் படியேறிய தி.மு.க...\nமிஸ்டர் கழுகு: முதல்வருடன் மோதிய சி.வி.சண்முகம்... உதயநிதி மீது வருத்தத்தில் ஆ.ராசா ஆதரவாளர்கள்...\n - தொடரும் விகடன் அறப்பணி\n‘‘வாழ்வோ சாவோ... இனி எல்லாமே எங்க ஊருலதான்...”\nசீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்\nஇரும்படிக்கும் இடத்தில் தானியத்துக்கு என்ன வேலை - கோயம்பேடு பகீர் - 5\nவீடு பராமரிப்புக்கு ரூ.70 லட்சம்... திரைச்சீலைக்கு ரூ.1.5 லட்சம்...\nபிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா\n - 33 - எரிந்தது மூர் மார்க்கெட்... எழுந்தது அண்ணா நூலகம்\nஏற்கெனவே ஏகப்பட்ட இடைவெளிகளுடனேயேதானே இருக்கிறது நம் இந்தியச் சமூகம்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbu-openheart.blogspot.com/2009/03/blog-post_04.html?showComment=1236431100000", "date_download": "2020-07-12T09:54:48Z", "digest": "sha1:U2GEZNQPB45EA7H66OPQY7PT2NMUW5HV", "length": 14461, "nlines": 188, "source_domain": "anbu-openheart.blogspot.com", "title": "OPEN HEART: காலில் விழுந்தது ஏன்?!!!", "raw_content": "\nஎனது பெயர் அன்பு.மற்றபடி வாழ்க்கையின் முழு அர்த்தத்தை தேடித்திரியும் ஓர் சராசரி வாலிபன்..\n பரிசோதிக்க இங்கே க்ளிக் பண...\n12:11 PM | பிரிவுகள் கதை, சிறுகதை\nஆன்மிகச் சொற்பொழிவுகள் செய்கிற ஒரு பெரியவர் வீட்டிற்கு அவரது நண்பர் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு விவாதம் ஏற்பட்டது.\nபெரியவர் சொன்னார்:எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.\nஆமாம்.. எல்லோருமே போலி நடத்தைக்காரர்கள்..மற்றவர்களைப் பார்த்து நடிப்பவர்கள்.\nஅப்படியென்றால் யாருக்கும் சொந்தப்புத்தி இல்லை என்கிறீர்களா\nகொஞ்சம் பொறுங்கள் உங்கள் சந்தேகத்தை நான் போக்குகிறேன்.அதற்கு நீங்களும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.\nஎன்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்\nஇப்போது-இங்கே என்னை பார்ப்பதற்கு உள்ளே யாரவது வருகிற போது அந்த நேரம் பார்த்து நீங்கள் என் காலைத் தொட்டு வணங்கி காலடியில் ஒரு நூறு ரூபாய் நோட்டைப் போடுங்கள்\nமூன்று பேர் உள்ளே வந்தார்கள்.\nஅவர்கள் நுழைகிற நேரம் பார்த்து இந்த நபர் அந்த பெரியவரின் காலடியில் நூறு ரூபாய் நோட்டை வைத்துவிட்டு,அவர் காலைத் தொட்டுக் கண்களில் வைத்துக்கொண்டார்.அவ்வளவுதான்.\nஅடுத்தடுத்து என்ன நடந்தது தெரியுமா\nவந்தவர்களும் வரிசையாக அவர் முன்னே ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் காலடியில் வைத்து தொட்டு வணங்கினார்கள்.கொஞ்ச நேரம் பேசிய பின் சென்றார்கள்.\nஅவர்கள் போனபிறகு,அந்த பெரியவர் நண்பரிடம் சொன்னார்.'இவர்கள் நாற்பது வருடங்களாக என்னைப் பார்க்க வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.இதுவரை ஒரு தடவை கூட ஒரு ரூபாய் தந்ததில்லை.இன்றைக்கு நூறு ரூபாய் போடுகிறார்கள்அதனால்தான் சொன்னேன்,மனிதர்கள் மற்றவர்களைப் போல் நடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்று\nஒரு அரங்கத்தின் உள்ளே இருந்து பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.\nஅவர் பின்னால் இருந்து ஒருவன் ஓடிவந்து அவரிடம் காலில் விழுந்து வணங்கி பிறகு எழுந்து சென்றான்.\nபின்னால் வந்து கொண்டிருந்த இன்னொருவன் இதைப்பார்த்தான்.உடனே அவனும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு பின் எழுந்து சென்றான்.\nஇரண்டாமவன் முதலில் விழுந்து வணங்கியவனிடம் போய் கேட்டான்\"அவரு யாரு..ரொம்ப பெரியவரா..எதுக்கா அவரு கால்லே விழுந்து வண்ங்கினாய்..\nமுதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\n\\\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\n\\\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\nமுதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநல்லா சிந்திக்கத் தூண்டும் கதைகள் அன்பு.. வாழ்த்துக்கள்.\nநல்லா சிந்���ிக்கத் தூண்டும் கதைகள் அன்பு.. வாழ்த்துக்கள்.\nநன்றி அண்ணா உங்கள் கருத்திற்கு\\\\\\\nஇது 100% உண்மை....நல்லா எழுதிருக்கீங்க...\nஇது 100% உண்மை....நல்லா எழுதிருக்கீங்க...\nமுதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்\nநன்றி அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n\\\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\n//எல்லா மனிதர்களும் அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல் ஆகவேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு தங்களுடைய தனித்தன்மை தெரிவதில்லை.//\nநல்ல பதிவு.தனித்தன்மையை சிந்திக்க வைக்கும் உங்க சிறு முயற்சிக்கு வாழ்த்துகள்\n\\\\முதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநல்ல பதிவு.தனித்தன்மையை சிந்திக்க வைக்கும் உங்க சிறு முயற்சிக்கு வாழ்த்துகள்\\\\\\\nமுதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்திள்ளீர்கள்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nமுதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\nமுதலில் விழுந்தவன் சொன்னான்:-அவரு போட்டிருப்பது என்னுடைய செருப்பா என்று கண்டுபிடிக்கத்தான்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\nஅந்த பூனை படம் ஜூப்பர்...\nஅந்த பூனை படம் ஜூப்பர்...\\\\\nமுதன் முறையாக என்னுடைய தளத்திற்கு வந்ததுள்ளீர்கள்\nநன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-12T10:48:54Z", "digest": "sha1:6VJJVJ3EBZ5NKNOJPBT5DOLFCNOL7TSQ", "length": 9007, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்ட விரோதமாக – GTN", "raw_content": "\nTag - சட்ட விரோதமாக\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் தனுஸ்கோடியில் கைது:-\nசட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு உத்தரவு\nசட்ட விரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதை உடனடியாகத்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதாமிரபரணி ஆற்றிலிருந்து சட்ட விரோதமாகத் தண்ணீர் எடுக்கப்படுவதனை ஆய்வு செய்ய ஆணையாளர் நியமிப்பு\nதூத்துக்குடி இரசாயன தொழிற்சாலை ஒன்றின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றில் வழக்கு – சட்ட விரோதமாக முல்லைத்தீவில் புத்தர் சிலை திறப்பு :\nமுல்லைத்தீவு நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாலைத்தீவிலிருந்து சட்ட விரோதமாக தங்கம் எடுத்து வந்த இருவர் கைது\nமாலைத்தீவிலிருந்து சட்ட விரோதமாக தங்க நகைகளை எடுத்து வந்த...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற வடகொரியா முடிவு\nசீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொக்குப்படையான் கிராம மக்களின் விவசாய காணியில் சட்ட விரோத வீட்டுத்திட்டம் -தடுத்து நிறுத்தம்\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் July 12, 2020\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2016/05/blog-post_27.html", "date_download": "2020-07-12T10:12:54Z", "digest": "sha1:3D4XPKV5ZUBF6LFF6DVGQBYJ4MI7LKFG", "length": 86739, "nlines": 230, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: இஸ்லாம் கூறும் அமானிதம்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, மே 27, 2016\nமனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை,வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள்.\nவாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் நெஞ்சக்காரர்களை கணக்கில் அடக்கி விட முடியாது.\nநிலத்தை விற்பதாகக் கூறி, பொய்யான பத்திரத்தைக் காட்டி ஏமாற்றும் நெஞ்சில் ஈரமில்லாத ஆசாமிகள் அலைகடலெனத் திரண்டு விட்டார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (33), முஸ்லிம் (89)\nஇன்றைக்கு நாம் கண்கூடாகப் பார்க்கும் இந்தக் கயவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அன்றைக்கே எச்சரித்துள்ளார்கள்.\nü நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nநிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே ��ுன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.\nஅறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)நூல்: புகாரி (2651)\nü அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n\"விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, \"அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், \"அல்லாஹ்வின் தூதரே அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.\nஅறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)நூல்: அபூதாவூத் (3779)\nமேற்கண்ட ஹதீஸ் இன்றைய காலத்தைச் சுட்டிக் காட்டும் விதமாக உள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல் பார்ப்பதற்கு நல்லவனைப் போல் தெரிகிறான். வாயைத் திறந்தால் இறையச்சம் மிகுந்தவனைப் போல் பேசுகிறான். ஆனால் தன்னுடைய காரியம் முடிந்தவுடன் அமானிதத்தைப் பேண மறந்து விடுகிறான்.\nஉண்மையில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் அமானிதம் சம்பந்தமாக மார்க்கம் சொன்ன அறிவுரைகளைப் படித்திருந்தால் எப்பாடு பட்டாவது அமானிதத்தை அதற்குரியவர்களிடம் ஒப்படைத்து விடுவான்.\nஇயற்கையாகவே அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களில் அமானிதத்தைப் பேணும் பண்பை படைத்திருக்கிறான். குர்ஆனும் நபிவழியும் வந்த போது ஏற்கனவே இருந்த இந்தப் பண்பை மேலும் உறுதிப் படுத்தியது. எனவே தான் முந்தைய காலங்களில் மக்களிடையே நாணயம் அதிகமாகக் காணப்பட்டது. இதற்குப் பின்வரும் ��ம்பவம் ஆதாரமாக உள்ளது.\nü நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:(பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம் \"என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்) உன்னிடமிருந்து நிலத்தைத் தான் நான் வாங்கினேன். இந்தத் தங்கத்தை வாங்கவில்லை'' என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர் \"நிலத்தை அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத் தான் நான் உனக்கு விற்றேன். (ஆகவே இந்தத் தங்கம் உனக்குத் தான் உரியது)'' என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் தீர்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், \"உங்கள் இருவருக்கும் குழந்தை இருக்கிறதா'' என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், \"எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான்'' என்று சொன்னார். மற்றொருவர், \"எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது'' என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், \"அந்தப் பையனுக்கு அந்தச் சிறுமியை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தான தர்மம் செய்யுங்கள்'' எனத் தீர்ப்பளித்தார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (3472)\nஆனால் மனிதர்களின் மோசமான நடவடிக்கைகளால் இந்தக் குணம் நாளடைவில் இருந்த இடம் தெரியாமல் ஆகி விட்டது. இக்கருத்தையே பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.\nஇரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். ���தையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதலில் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) காலில் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.\nபின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். \"இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்'' என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி \"அவருடைய அறிவு தான் என்ன அவருடைய விவேகம் தான் என்ன அவருடைய விவேகம் தான் என்ன அவருடைய வீரம் தான் என்ன அவருடைய வீரம் தான் என்ன'' என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.\nஅறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)நூல்: புகாரி (6497)\nமேற்கண்ட ஹதீஸ் கூறும் நிகழ்வை இன்று கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஆயிரக்கணக்கானோரில் ஒருவரைக் கூட நம்பிக்கைக்குத் தகுந்தவராக நம்மால் காண முடியவில்லை. அல்லாஹ்விற்கும் அடியார்களுக்கும் செய்ய வேண்டிய அமானிதங்களைப் பேணுபவர்கள் அரிதிலும் அரிதாகி விட்டார்கள். சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமானிதங்களை முறையாக நிறைவேற்றுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பவிஷயங்களிலோ அல்லது வியாபார விஷயங்களிலோ நம்பிக்கைக்குரியவராக இருக்க மாட்டார்கள்.\nகடனாக வாங்கும் தொகை, ஒரு அமானிதம். கடன் வாங்கி நிறைவேற்றாமல் மரணித்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழ வைக்கவில்லை. அந்தக் கடனுக்கு யாராவது ஒருவர் பொறுப்பேற்ற பின்பு தான் தொழ வைத்தார்கள். இந்த அளவிற்கு அமானிதத்தை ஒப்படைக்காமல் இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.\nதொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. \"இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. \"இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. \"இவர் கடனாளியா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) அவர்கள், \"அல்லாஹ்வின் தூதரே இவரது கடனுக்கு நான் பொறுப்பு இவரது கடனுக்கு நான் பொறுப்பு''என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸலமா (ரலி)நூல்: புகாரி (2295)\nv அமானிதத்தை பேணியவர் சுவர்க்கம் செல்வார்\nநாம் அதிகமான நன்மைகளை சேகரித்து வைத்திருந்தாலும் அமானிதத்தை உரியவரிடத்தில் ஒப்படைக்காவிட்டால் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு அது தடைக்கல்லாகி விடும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: சவ்பான் (ரலி)நூல்: இப்னுமாஜா (2403)\nநம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட பொருளை நம்மால் முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும். நமது முயற்சிக்குப் பின்னால் அதை பாதுகாக்கும் படி இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும். நம்முடைய சொந்தப் பொருட்களை பாதுகாப்பதற்காக இறைவனிடத்தில் மன்றாடி வேண்டுகிறோம். அமானிதம் நம்மிடம் இருக்கும் வரை அதுவும் நமது சொந்தப் பொருளைப் போன்று தான். நபி (ஸல்) அவர்கள் பிறருக்காகப் பல பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். அதில் ஒன்று பிறருடைய அமானிதம் பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்திப்பார்கள். அமானிதம் பாதுகாக்கப்படவில்லையானால் அதனால் அவர்களுக்கு மிகப் ப��ரிய இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதால் நபியவர்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்துள்ளார்கள்.\nஎன்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். \"அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று கூறுவார்கள்.அறிவிப்பவர்: சாலிம் பின் அப்தில்லாஹ்\nதற்காலத்தில் நம்பிக்கை மோசடி பெருகி விட்டதால் பூகம்பங்களும் சுனாமிகளும் பெருகி விட்டன. மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களால் இது போன்ற மாற்றங்கள் பல இடங்களில் இடைவிடாது தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\nஅழிவுகளில் எல்லாம் மிகப் பெரிய அழிவு, அதற்குப் பின்னால் எந்த உயிரினமும் ஜீவிக்க முடியாத நிலையை உருவாக்கும் அழிவு இறுதி நாளாகும். இக்காலத்தில் வாழ்பவர்கள் படைப்பினங்களிலேயே மிக மோசமானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கொடிய நாள் வருவதற்கு அடையாளம் அமானிதங்கள் பாழ்படுத்தப்படுவது தான். இது மாபெரும் குற்றமாக இருப்பதினால் மக்களிடத்தில் இது பெருகும் போது உலக அழிவு ஏற்படுகிறது. அமானிதங்களை உரிய முறையில் ஒப்படைக்காமல் ஏமாற்றுபவர்கள் பெரும் பெரும் அழிவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.\nஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். \"மறுமை நாள் எப்போது'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், \"நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், \"அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, \"மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், \"நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செ��ியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், \"அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, \"மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) \"அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது \"அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், \"அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) \"அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது \"அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், \"அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்'' எனக் கேட்டார். அதற்கு, \"எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி (59)\nஇந்த அக்கிரமங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தில் காணப்படுவதைப் போன்றே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் களிடமும் குறைவில்லாமல் காணப்படு கிறது. எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பொருள் விஷயத்தில் சறுகி விடுகிறார்கள். நாணயம் மனிதனிடம் அவசியம் இருக்க வேண்டிய பண்பு என்பதை இந்த உலகம் உணர்ந்திருந்தாலும் இறைவனை நம்பியவர்களிடம் இப்பண்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதால் அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியான திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் அமானிதங்களைப் பேண வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறான்.\nஉங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்\nஒரு குவியலையே நம்பி ஒப்படைத்தால் உம்மிடம் திருப்பித் தருவோரும் வேதமுடையோரில் உள்ளனர். ஒரு தங்கக் காசை நீர் நம்பி ஒப்படைத்தால் நிலையாய் நின்றால் தவிர உம்மிடம் திருப்பித் தராதோரும் அவர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 3:75)\nஅனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உ��்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள் அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்துச் சாப்பிடாதீர்கள். (அல்குர்ஆன் 4:2)\nஅமானிதங்களை அதற்கு உரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனா கவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:58)\nஇந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ், தான் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பதாகச் சொல்கிறான். அமானிதங்களை ஒப்படைக்காவிட்டால் இது அல்லாஹ்விற்குத் தெரியாமல் இருந்து விடாது. அவன் பார்ப்பதால் நிச்சயமாக மறுமையில் அதைப் பற்றி விசாரித்துத் தக்க தண்டனையை வழங்குவான். நம்மை எச்சரிக்கை செய்யும் விதமாக இறைவன் இவ்வாறு இறுதியில் கூறுகிறான்.\nஅமானிதம் யாரிடத்தில் கொடுக்கப்பட்டதோ அவர் கொடுத்தவரிடத்தில் மறுபடியும் ஒப்படைக்கும் போது அந்தப் பொருளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும். நம்மிடம் வரும் போது அது இருந்ததைப் போலவே கொடுக்கும் போதும் இருக்க வேண்டும்.\n அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத் தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள் உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள் உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்\nதமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். (அல்குர்ஆன்23:8)\nதன்னை ஒரு முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு உள்ளத்தில் இஸ்லாத்தை வெறுப்பவனிடத்தில் இருக்கும் பண்புகளில் ஒரு பண்பு தான் நம்பிக்கை துரோகம் செய்வது. உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனிடத்தில் நம்பிக்கை மோசடியின் வாடையை கூடப் பார்க்க முடியாது. நம்பிக்கை மோசடிக்கும் இறை நம்பிக்கைக்கும் வெகுதூரம். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய் பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். நம்பப்பட்டால் மோசடி செய்வான்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்கள்: புகாரீ (33), முஸ்லிம் (89)\nமேலுள்ள இந்த ஹதீஸ் இரண்டு விஷயங்களை விட்டும் நம்மை எச்சரிக்கிறது. ஒன்று நம்மிடத்தில் நயவஞ்சகத் தன்மை இருக்கக் கூடாது.\nஏனென்றால் உலகக் காரியங்களில் ஆரம்பித்த நயவஞ்சகத்தனம் இறுதியில் மார்க்க விஷயத்திலும் அவ்வாறு நடந்து கொள்ளும் படி நம்மை மாற்றி விடும் என்பதால் தான்.இரண்டாவது இந்த அடையாளங்களை நமக்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் இந்தப் பண்பு யாரிடத்தில் இருக்குமோ அவரிடத்தில் நம்பி நாம் ஏமாந்து விடாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.\nஇறை நம்பிக்கையாளன் யார் என்பதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது,மக்களுடைய பொருள் விஷயத்தில் சரியாக நடந்து கொள்பவனே இறை நம்பிக்கையாளன் என்று கூறியுள்ளார்கள்.\nமோசடி செய்பவர்கள் இஸ்லாமியப் பெயர்களை தங்களுக்கு வைத்துக் கொண்டாலும் உண்மையில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தின்படி இறைநம்பிக்கையாளனாக ஆக மாட்டார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தங்களுடைய உயிரிலும் பொருட்களிலும் யாருடைய (தீமையை விட்டும்) பாதுகாப்பு அடைந்து உள்ளார்களோ அவனே இறை நம்பிக்கையாளன் ஆவான். பாவமான காரியங்களையும் குற்றங்களையும் எவர் வெறுத்து ஒதுக்குகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவர் ஆவார்.\nஅறிவிப்பவர்: ஃபளாலா பின் உபைத் (ரலி)நூல்: இப்னு மாஜா (3924)\nஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையை தன்னிடம் தந்தால் வாங்கிய விலையை விட அதிகமாகக் கூறி அவரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பின்வரும் செய்தியை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.\nநபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒரு ஆட்டை வாங்குவதற்காக உர்வா (ரலி) அவர்களிடம் ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்று விட்டு, ஒரு தீனாரையும் ஒரு ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள் வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார். அறிவிப்பவர்: ஷபீப் பின் கர்கதாநூல்: புகாரி (3642)\nஅமானிதத்தைப் பேணுவது இறைத் தூதர்களின் பண்பாகும். ரோம மன்னர் ஹெர்குலிஸ், நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரித்த போது பெருமானார���ன் நடத்தைகள் அவரிடம் எடுத்து உரைக்கப்பட்டது. அதில் அமானிதத்தை முறையாக ஒப்படைப்பதும் ஒன்று. இந்தக் குணங்களை வைத்து அவர் நபி (ஸல்) அவர்களை நல்லவர் என்றும் உண்மையாளர் என்றும் முடிவு செய்தார். ஒருவர் உண்மையாளரா அல்லது பொய்யரா என்று கண்டறிய அமானிதத்தைப் பேணுவது சிறந்த அளவுகோலாகும்.\n(ரோம மன்னர் ஹிராக்ளியஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். அதற்கு நான் அளித்த பதிலைக் கேட்டு விட்டு அவர் கூறியதாவது:) \"உம்மிடம் \"முஹம்மத் எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்' என்று நான் கேட்டேன். அதற்கு நீர் \"அவர் தொழுகையைத் தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைபிடிக்கும் படியும், ஒப்பந்தத்தையும் வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும் நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளை இடுகிறார்' என்று சொன்னீர். இது தான் ஒரு இறைத்தூதரின் பண்பாகும்'' என்று கூறினார்.அறிவிப்பவர்: அபூசுஃப்யான் (ரலி)\nநபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதைப் போல் எவரும் பேண மாட்டார்கள் என்பது அவர்கள் காலத்தில் வாழ்ந்த யூதர்களுக்கு, தெள்ளத் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். ஆனால் நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அவரைப் பொய்யராகச் சித்தரித்துக் காட்டுவதற்காக, \"மோசடி செய்து விடுவார்' என்று உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்றைப் பேசினார்கள். மோசடி செய்தார் என்று உறுதிபட சொல்லாமல் மோசடி செய்வார் என்று யூகமாகத் தான் அவர்களால் சொல்ல முடிந்தது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடினமான சிவப்புநிற இரு ஆடைகள் இருந்தன. அவர்கள் அமர்ந்து (பேசும் போது) வியர்வை வெளிப்படுவதால் அந்த இரு ஆடைகளும் அவர்களுக்குக் கஷ்டத்தை அளித்தன. ஷாம் நாட்டிலிருந்து ஒரு யூத நபருக்கு துணிகள் வந்தன.\nஅப்போது நான் (நபியவர்களிடம்) \"தாங்கள் அந்த யூதரிடம் ஆளனுப்பி குறுகிய காலத்தில் (பணத்தை தருவதாகக் கூறி) இரண்டு துணிகளை வாங்கிக் கொள்ளலாமே'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும் அவனிடம் ஆள் அனுப்பி (வாங்கி வரச் சொன்)னார்கள்.\nஅதற்கு அவன், \"முஹம்மத் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியும். என்னுடைய பொருளை பறித்துச் செல்லத் தான் அவர் நாடுகிறார்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், \"நான் அவர்களை விட அதிகம் அல்லாஹ்விற்கு அஞ்சுபவன் என்றும் அதிகம் அமானிதத்தை ஒப்படைப் பவன் என்றும் அவர் அறிந்து கொண்டு பொய் சொல்கிறார்''என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: திர்மிதி 1134\nநமக்கெல்லாம் அழகிய முன்மாதிரியான நபி (ஸல்) அவர்கள் அமானிதத்தைப் பேணுவதில் தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸும் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nநபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். நபி (ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தான் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். \"என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உக்பா (ரலி)நூல்: புகாரி 851\nஜகாத்தாக வந்த வெள்ளிக்கட்டி தன்னுடைய நினைவுக்கு வந்தவுடன் உடனே அதை பங்கு வைக்கும் படி கூறி விடுகிறார்கள். தொழுகையை முடித்து விட்டு நிதானமாகச் சென்றாலே போதுமானது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகின்றது.\nஅமானிதமாகக் கிடைத்த பொருளை தாமதப்படுத்தாமல் உடனே ஒப்படைத்து விட வேண்டும்;இல்லையென்றால் காலமாக காலமாக அதை நிறைவேற்றும் எண்ணம் நம்மை விட்டுச் சென்று விடும்; அல்லது நமக்குத் தெரியாமல் வேறு யாராவது நம்முடைய பொருள் என்று விளங்கி அதை பயன்படுத்தி விடுவார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுகின்றார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் \"என் கவனத்தை அது திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை'' என்று கூறினார்கள்.\nv அமானிதத்தைப் பேணுவது தர்மம்\nநல்ல காரியங்களைச் செய்தால் அல்லாஹ் நன்மைகளை வழங்குவதைப் போல் தீமைகள் செய்வதற்குரிய சூழல்களில் அதைவிட்டுத் தவிர்ந்து கொண்டால் தீமை செய்யாமல் இருந்ததற்காக நன்மைகளைத் தருகிறான்.\nபணி புரியாமல் சம்பளம் கிடைப்பதைப் போல், நல்ல காரியங்கள���ச் செய்யாவிட்டாலும் நமக்கு நன்மை கிடைக்கிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளில் மோசடிகள் செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும், மோசடி செய்தால் யாருக்கும் தெரியாது என்ற நிலை இருந்த போதிலும் நாணயமாக நடப்பவர் தர்மம் செய்தவருக்குச் சமமாவார்.\nஇதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார்.\nஅறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)நூல்: அஹ்மத் 18836\nநாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் நமக்கே தெரியாமல் அமானிதங்களை ஏற்றவர்களாக இருக்கிறோம். இறைவன் நமக்கு வழங்கிய உடல் உறுப்புக்களும் செல்வங்களும் அமானிதம் தான். இவைகளை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவதற்காக வழங்கியுள்ளான்.\nதீய காரியங்களுக்கு இவைகளை நாம் பயன்படுத்தினால் இறைவன் நமக்கு வழங்கிய அமானிதங்களை பாழ் படுத்தியவர்களாக ஆகிவிடுவோம்.\nஇதை உணராத காரணத்தினால் நம்முடைய கண்கள் தீய காரியங்களைக் கண்டு ரசிக்கிறது; நமது கால்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்கின்றன.\nமறுமையில் ஒவ்வொரு உறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.\nசெவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை. (அல்குர்ஆன் 17:36)\nகணவனை நம்பி வந்த மனைவியும் ஓர் அமானிதம். அவளுக்குரிய உரிமைகளை முறையாகக் கொடுப்பது அவன் மீது கடமை. வாடகைக்கு எடுக்கப்படும் அனைத்துப் பொருட்களும் அமானிதம் தான். அதை சேதப் படுத்தாமல் தன் பொருட்களைப் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் இரவலாக வாங்கிய பொருளும் அமானிதமே\nரகசியமாகச் சொல்லப்பட்ட செய்தியும் அமானிதமே\nஅமானிதம் என்பது பொருளை மட்டும் குறிக்காது. ஒருவர் நம்மிடம் ஒரு செய்தியைக் கூறி இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொன்னால் அந்தச் செய்தி அமானிதமாகி விடும். ஆனால் ரகசியமாக எத்தனையோ விஷயங்களைக் கேட்டுவிட்டு நாம் பலரிடம் பரப்பிக் கொண்டிருக்கிறோம். ஸஹாபாக்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஒன்றை ரகசியமாகக் கூறினால் அதை அவர்கள் பரப்பியதில்லை.\nஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார்.\nஅவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.\nஅப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், \"எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே'' என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை'' என்று கூறி விட்டார். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 3623\nநான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வருவதற்குத் தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், \"தாமதமானதற்கான காரணம் என்ன'' என்று என் தாயார் வினவினார். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். \"அவர்களுடைய அந்தக் காரியம் என்ன'' என்று என் தாயார் வினவினார். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். \"அவர்களுடைய அந்தக் காரியம் என்ன'' என்று கேட்டார். \"அது ரகசியமாகும்''என்றேன். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே'' என்று கேட்டார். \"அது ரகசியமாகும்''என்றேன். \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 4533\nv கணவன் மனைவிக்கு மத்தியில் நடக்கும் இல்லற வாழ்க்கை அமானிதம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவன் தன் மனைவியுடன் இணைந்து,அவளும் அவனுடன் இணைந்து விட்ட பின்பு அவளுடைய இரகசியத்தை (கணவன்) பரப்புவது மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய அமானிதமாகும்.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)நூல்: முஸ்லிம் 2832\nநாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.\nநான் (நபி (ஸல்) அவர்களிடம்) \"அல்லாஹ்வின் தூதரே தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, \"அபூதர்ரே'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, \"அபூதர்ரே நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்''என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி)நூல்: முஸ்லிம் 3729\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.நூல்: அஹ்மத் 22030\nv மார்க்க நெறிமுறைகளும் அமானிதம்\nநமக்குச் சரியான பாதையைக் காட்டுவதற்காக இறைவன் தன்னுடைய தூதர்களின் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை வழங்கியுள்ளான். இந்த மார்க்கம் நமக்குக் கிடைப்பதற்காக அந்த இறைத்தூதர்கள் சொல்ல முடியாத அளவுக்கு இன்னலுற்று தூதுத்துவப் பணியைச் செய்தார்கள். இதற்காகப் பல இறைத்தூதர்களும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள்.\nகியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் சென்றடைவதற்காக இமாம்கள் தங்களுடைய வாழ்நாட்களை மார்க்கத்திற்காக அர்ப்பணித்து அரும்பெருந்தொண்டாற்றினார்கள். இவ்வளவு நபர்களின் தியாகத்தால் ஹதீஸ்கள் நமக்கு கிடைத்துள்ளன.\nஒரு காலத்தில் குர்ஆனும் ஹதீஸும் சொல்லப்படாமல் வெறும் கட்டுக் கதைகள் மாத்திரம் மார்க்கமாக போதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று எத்தனையோ வசனங்களும் ஹதீஸ்களும் உரைகளிலும் புத்தகம் வாயிலாகவும் மாத இதழ்கள் வாயிலாகவும் இலகுவாகக் கிடைக்கின்றன.\nஆனால் நாம் எந்தவிதமான ஆர்வமும் காட்டாமல் இவைகளைப் புறக்கணித்து வருகிறோம். இறைவன் அளித்த இந்த மாபெரும் அமானிதத்தை பேணத் தவறி விடுகிறோம்.\nவணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்குச் செலுத்த வேண்டிய கடன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவைகளை நிறைவேற்றுவதில் மற்றதை விட அதிக ஆர்வம் நாம் காட்ட வேண்டும்.\n\"ஜுஹைனா' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, \"என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார்; மரணிக்கும் வரை அவர் ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் \"ஆம் அவர் சார்பாக நீ ஹஜ் செய் அவர் சார்பாக நீ ஹஜ் செய் உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய் உன் தாயார் மீது கடனிருந்தால் அதனை நீர் தானே நிறைவேற்றுவாய் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள் அல்லாஹ்வின் கடனே நிறைவேற்ற அதிக தகுதியுடையது'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: புகாரி 1852, 6699\nஅமானிதமான இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு, அதை முறையாகக் கடைபிடிக்காமல் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.\nவானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும்,\nஅறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)\nv நம்பிக்கைத் துரோகத்தால் ஏற்படும் விளைவுகள்\nகூட்டுச் சேர்ந்து நடத்தப்படும் கடைகள் பெரும்பாலும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. மிகக் குறைந்த நாளிலேயே பிரச்சனைகள் ஏற்பட்டு அடைக்கப்பட்டு விடுகின்றன.\nஇதற்குக் காரணம் கூட்டுச் சேர்ந்தவர்கள் தங்களுக்குரிய பங்கை விட அதிகமான லாபத்தை எடுப்பதும் தன்னுடைய உழைப்பைச் செலுத்தாமல் இருப்பதுமேயாகும். வருகின்ற லாபத்தை அமானிதமாகக் கருதி உரிய முறையில் பங்கு வைத்துக் கொண்டால் அழகிய முறையில் வியாபாரம் செய்து செழித்தோங்கலாம். அல்லாஹ்வின் உதவியும் கிடைக்கும்.\nஅல்லாஹ் அவர்களுடன் மூன்றாவது கூட்டாளியாகச் சேர்ந்து கொண்டு செல்வத்தை வளர்ப்பான்.\nஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்ட��� கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: அபூதாவூத் 2936\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, \"இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்.அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) \"உணவுக்குச் சொந்தக்காரரே இது என்ன'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், \"அல்லாஹ்வின் தூதரே மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், \"மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா மழை நீர் இதில் விழுந்து விட்டது'' என்று கூறினார். அதற்கு அவர்கள், \"மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல\nஅறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 164\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) \"முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், \"யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், \"என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டிகட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்'' என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல��: முஸ்லிம் 4678\nஅமானிதத்தைப் பேணாமல் தடுக்கப்பட்ட முறையில் உண்பவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கு இறைவனிடம் சற்றும் மதிப்பிருக்காது. அந்தப் பிரார்த்தனைகள் எல்லாம் அசுத்தமானவைகளாகத் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன் 2:168)\n நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள் நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்\nஅல்லாஹ் உங்களுக்கு வழங்கிய, அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள் நீங்கள் நம்புகின்ற அல்லாஹ்வையே அஞ்சுங்கள்\nஅல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள் நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள் நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு,தூதர்களே நல்ல பொருள்களி லிருந்தே நீங்கள் உண்ணுங்கள். நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன் 23:51)\n நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் இருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ் வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன் 2:172)\nஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். \"அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, \"எனது இறைவனே எனது இறைவனே'' என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந��த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 1844\nv அமானிதங்களைப் பேணாதவர்கள் மறுமை நாளில் நரகத்தின் மீதுள்ள பாலத்தைக் கடக்கும் போது அவர்களைக் கடக்க விடாமல் இந்த அமானிதம் தடுக்கும்.\n(மறுமையில்) மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்த பந்த உறவும் அனுப்பி வைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம், இடமாக நின்று கொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்து செல்வார்கள்.\nஅறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் 329\nஎனவே அமானிதங்களை ஒழுங்காக பேணி, இறைக் கட்டளையின்படியும் இறைத்தூதரின் வழிகாட்டுதலின்படியும் நடக்க முயற்சிப்போம்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 11:28 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nShare பெண்கள் பின்பற்ற வேண்டிய வரலாற்றுப் பெண்கள்\nபெண்கள் முகத்தை மூடுவது அல்குர்ஆன் போதனைக்கு முற்ற...\nமுகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/24004", "date_download": "2020-07-12T09:10:36Z", "digest": "sha1:URVBI3SRRN5DMK7BDS5EATG7TKY2OTSD", "length": 7094, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "sundari arjun | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 2 weeks\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nடொமாட்டோ நிலவ பச்சடி(தக்காளி ஊறுகாய்)\nசாப்பல புலுசு(ஆந்திரா மீன் குழம்பு)\nரொய்யல எக் கறி( இறால்)\nவுங்கள் நண்பர்களை பற்றி சொல்லுங்கள்\nதெற்கு வாசல் வீடு நல்லதா\nஅதிக நேரம் விக்கல் வருவது நல்லதா\nகெம்பு பச்சை கற்கள் பற்றி சொல்லுங்கள்\nகர்நாடக சங்கீதம் மற்றும் குச்சிபுடி நடனம்\nஎன் தோழியின் திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க\nதிருநெல்வேலி நண்பர்களே வாங்க பேசலாம்\nவகை வகையான காளா���் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1902", "date_download": "2020-07-12T10:31:44Z", "digest": "sha1:Z2ZTN75O426NEXE6WSYIX7D7OVBPYQHT", "length": 8179, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal - நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் » Buy tamil book Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nநவீன கா‌ல அரபி உரைநடை இலக்கியம் நவீனகால அரபிக் கவிதைகள்\nதமிழ் இலக்கியம் தற்போது பரந்த அளவில் செழித்தும் கொழித்தும் வளர்ந்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது இல்லை. புதிய புதிய கருத்துகள், புதிய புதிய பாணிகள், புதுப்புது விதமான அழகுகளாய் நம்முன் விரிகின்றன. கற்பனை வளம், மொழித்திறன், சொல்லும் முறையில் எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில் எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில் கதைப்பாங்கு. கதைகளில் கவித்துவம் என விதம் விதமாய், பதம் பதமாய்த் தமிழை வளப்படுத்துகின்றன.\nஇந்த நூல் நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள், இரவீந்திரபாரதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரவீந்திரபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal\nதனுஷ்கோடி ராமசாமி கட்டுரைகள் - Dhanushkodi Ramasamy Katuraigal\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கியக்கோட்பாட்டு ஆய்வுகள் - Ilakkiya kotpaattu Aaivugal\nஆன்மீகமும் மார்க்ஸிசமும் - Aanmigamum marxisamum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai\nஇந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்\nதந்திர அரசியலும் தாழும் சமூகமும்\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - ulaga Mayamaakalum India Vivasaiyegalum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/189816?ref=archive-feed", "date_download": "2020-07-12T10:24:48Z", "digest": "sha1:SIOQJRWHYLDAOBHPZ6QMNWC5CBZCJ3I3", "length": 8195, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்ற கார், எப்படி தப்பினார் அவர்?: ஒரு அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோ���்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்ணிமைக்கும் நேரத்தில் மோதிச் சென்ற கார், எப்படி தப்பினார் அவர்: ஒரு அதிர்ச்சி வீடியோ\nலண்டன் பேருந்து நிறுத்தம் ஒன்றில் பேருந்துக்காக ஒருவர் காத்திருந்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார் மோதிச் சென்ற பின்னரும் அந்த நபர் உயிர் பிழைத்ததைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபேருந்து நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.\nலண்டனிலுள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் இருவர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.\nஅவர்களில் நீல நிற உடையணிந்த நபர் சிகரெட் புகைப்பதற்காக எழுந்து வர, மின்னல் வேகத்தில் வரும் ஒரு கார் அந்த பேருந்து நிறுத்தத்தின்மீது மோதிச் செல்கிறது.\nபேருந்து நிறுத்தத்தின் கண்ணாடிகள் சுக்கு நூறாக சிதறிய நிலையில், அங்கு அமர்ந்திருந்தவருக்கு என்ன நடந்தது என அந்த நீலச்சட்டைக்காரர் பதறி ஓடிச் சென்று பார்க்க, அவரோ ஒரு சேதமுமின்றி எழுந்து வருகிறார்.\nஎன்றாலும் கார் மோதிய அதிர்ச்சியில் நடுநடுங்கிப்போன இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து கொண்டு அழுவதைக் காட்டுவதுடன் வீடியோ நிறைவடைகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2020/05/06/interview-2/", "date_download": "2020-07-12T09:40:27Z", "digest": "sha1:GLK3VOBNPKNU2XL6WZLJTML737SRKE2M", "length": 51745, "nlines": 176, "source_domain": "puthagampesuthu.com", "title": "நேர்காணல் : இரா.முருகவேள் சந்திப்பு – கலைக்கோவன் – PuthagamPesuthu", "raw_content": "\nHome நேர்காணல் நேர்காணல் : இரா.முருக���ேள் சந்திப்பு – கலைக்கோவன்\nநேர்காணல் : இரா.முருகவேள் சந்திப்பு – கலைக்கோவன்\nஉங்களுடைய மொழிபெயர்ப்பின் தீவிர வாசகன் என்ற அடிப்படையில் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். மொழிபெயர்ப்பின் அடிப்படைக்கூறுகள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்.\nஅது எல்லோருக்கும் தெரிந்ததுதான். காமன் சென்ஸ். மூல ஆசிரியர் சொல்லாத ஒன்றை மொழிபெயர்ப்பாளர் சொல்லிவிடக் கூடாது. மூல ஆசிரியர் தனது சூழலின் தேவை கருதியோ, விருப்பத்தின் அடிப்படியிலோ ஒரு நடையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சில விஷயங்களை மர்மமாக விட்டிருக்கலாம். தனது மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எளிதில் புரியும் என்று விளக்காமல் விட்டிருக்கலாம். அதையெல்லாம் மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில்தான் . விளக்க வேண்டுமே தவிர நூலுக்குள் மாற்றங்கள் செய்யக் கூடாது.\nஇரண்டு மொழிகள் கடந்து வரும் நூல், எழுத்துப் பயிற்சியில்லாதவர்களின் நூல் போன்றவற்றில் ரீடபிளிடி பிரச்சினைகள், வாக்கிய அமைப்புகளில் பிரச்சினைகள் இருக்கும். அதைச் சரி செய்ய மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உண்டு. உதாரணமாக இளமையின் கீதம் என்ற சீன நாவலை ஆங்கிலத்தில் படித்தேன். சீன மொழியிலிருந்து மிக மோசமாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. இலக்கணப் பிழைகள், மிக மோசமான வாக்கிய அமைப்புகள் என்று படிக்க மிகவும் சிரமமாக இருந்தது.\nஅதைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் மயிலை பாலு அந்தத் தவறுகளை மிக அழகாகச் சரி செய்திருந்தார். இதை ஒரு மொழிபெயர்ப்பாளர் கட்டாயம் செய்ய வேண்டும். இந்த சுதந்திரத்தை மொழிபெயர்ப்பாளர் எடுத்துக் கொள்ளலாம். மூல ஆசிரியரே தவறுகள் செய்திருந்தாலும் அதைத் திருத்தலாம். மற்றபடி மொழிபெயர்ப்பு தவம், மொழிபெயர்ப்பு மூலத்துக்குச் செய்யும் துரோகம் போன்ற கோட்பாடுகள் குறித்தெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை. மொழிபெயர்ப்புப் பணியை மேற்குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டு சுவாரஸ்யமாகப் படிக்கத் தக்க வகையில் செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.\nமொழிபெயர்ப்பில் ஏற்படும் பொதுவான சவால்கள் யாவை\nமூல நூலில் பயன்படுத்தப்படும் மொழி பற்றிய அறிவு மொழிபெயர்ப்பாளருக்கு வேண்டும். ஆங்கிலத்திலிருந்து மொழிப்யெர்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆங்கிலம் தெரிந்தே இருந்தாலும��� குறிப்பிட்ட வட்டாரங்களில் என்ன பொருளில் ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தில் பனாமா கால்வாயில் கப்பல்களை இழுத்து வர ம்யூல்கள் பயன்படுத்தப்பட்டன என்ற வாக்கியம் வருகிறது. இது எப்படி சாத்தியம் என்ற குழப்பம் ஏற்பட்டது. பின்பு மியூல் என்ற சொல்லுக்கு கோவேறு கழுதை என்பதைத் தவிர டிராக்டர் என்ற பொருளும் உண்டு என்று கண்டுபிடித்தேன்.\nஅடுத்ததாக மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லுக்கு நமது மொழியில் ஏற்கெனவே உள்ள சொல்லை அறிந்திருக்க வேண்டும். ரெட் டீயில் இரண்டு தேயிலைச் செடி வரிசைகளுக்கு இடையே உள்ள பாதை என்று மூல ஆசிரியர் எழுதியிருப்பார். அதை அப்படியே எழுதினாலும் தவறில்லை. ஆனால் இதற்கு தமிழில் சால் என்ற மக்கள் பயன்படுத்தும் ஒரே சொல் உள்ளது. அதுவே மிகவும் சரியானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கும்.\nஎழுத உட்கார்ந்து விட்டால் நமது படைப்புத் திறன் வானளாவப் பறக்கும். அதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு மூல ஆசிரியர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதை இன்னும் நன்றாக எழுதலாமே என்ற ஆசை எல்லாம் தோன்றும். அதைத் தவிர்க்கும் மன உறுதி வேண்டும்.\nசிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல்கள் தமிழில் ஏராளமாக நிரம்பிக் கிடக்கும் போது மிளிர் கல் நாவலுக்கான தேவை என்ன\nசிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுகள் தமிழ் நாவல்களில் பெரிய அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ரத்தினக் கல்வளம், ரத்தினக் கல் வணிகம் ஆகியவை பற்றி நாவல்களே வந்ததில்லை. எனவே கூறியது கூறல் பிரச்சினை மிளிர் கல்லில் பெரிய அளவுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.\nதமிழ் தேசிய இனப் பண்பாட்டை உருவாக்குவதில் பழங்குடி இனங்களின் பங்கு, அரசியல் பொருளாதாரத்தில் அயல் வணிகத்தின் பங்கு, கற்பு, பொதுமகளிர் ஆகியவற்றின் தேவை, எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி சிலப்பதிகாரம் போன்றதொரு ஒரு இலக்கியம் உருவாக வேண்டிய அவசியம் என்ன ஆகியவை பற்றிய எனக்குத் தோன்றிய கேள்விகளும் பதில்களும் தான் மிளிர் கல்.\nமிளிர்கல் நாவல் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு வருகிறது. அதை படிக்கும் மாணவர்கள் நாவல் பேசும் இலக்கியத்தை புரிந்துகொள்��ும் அளவிற்கு அதன் ஊடுபொருளான அரசியலைப் புரிந்து கொள்கிறார்களா.\nஹா ஹா எனக்கு மாணவர்களிடம் நேரடியாகத் தொடர்பு இல்லை அல்லவா நாவல் பிடித்துப் போன இளம் நண்பர்கள் எனக்குத் தெலைபேசி செய்ததும், கூட்டங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதும் உண்டு. மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வழியில்லை. பேசியவரை முல்லை, அவள் சிக்கலான உறவுகளைக் கடந்து வருவது, அந்தப் பயணம் போன்றவை இளைஞர்களுக்கு அதிகம் பிடித்திருப்பது போலத் தெரிகிறது.\nசெம்புலமும் முகிலினியும் சூழலியல், வர்க்க, வர்ண அரசியல் பற்றி பேசுகிறது.கொங்கு மண்டலத்தின் முதன்மைப் பிரச்சனையாக இதில் எதைக் கருதுகிறீர்கள்\nஇதெல்லாம் பி எச் டி க்கு போல ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் சாதியானது அரசியல் அதிகாரத்துடனும், பொருளாதர பலத்துடனும் இணையும் போது மூர்க்க வெறி கொள்கிறது. சாதிப் பெருமை பேசும் அடையாள அரசியல், சாதியினர் குழுவாகத் திரள்வது என்பது உள்ளூர் அதிகாரத்தையும், தொழில்களையும், வணிகத்தையும் கைப்பற்றுவதை எளிதாக்குகிறது. இளவரன் திவ்யா திருமணத்துக்கு முன்பு நாயக்கன் கொட்டாயில் அது போன்ற சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பத்து தம்பதிகள் இருந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடித்தளமாகப் பயன்படுத்தி ஒரு ஆளும் வர்க்கப் பிரிவு உருவாகும் போது சாதி உணர்வுகள் தூண்டப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.\nகோவையிலும், திருப்பூரிலும் தொழிலாளர் குடியிருப்புகளிலும், குடிசைப்பகுதிகளில் சாதி அவ்வளவு உக்கிரமானதாக இருந்ததில்லை. இப்போது அதிகாரத்துக்கான போட்டியில் அடையாள அரசியல் முக்கிய இடம் வகிப்பதால் சாதியாகத் திரள்வதும், சாதியத் தூய்மையைப் பாதுகாப்பதும், கற்பனையான வெறுப்பை விதைப்பதும் அவசியமாகிவிட்டது.\nஎனவே தமிழகத்தில் சாதி தலைவிரித்து ஆடுவதற்கு பொருளாதாரக் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கருதுகிறேன்.\nகாத்திரமான விஷயங்களைப் பேசும் உங்கள் படைப்புகளில் ஊடாடும் காதலில் அழகியலுக்கும் குறைவில்லை. இந்த இரண்டையும் ஒரு சேர கையாளும் ரகசியம் என்ன\nநான் சத்ய ஜித் ரேவின் ரசிகன். ஜானகிராமனைப் பிடிக்கும். புத்துயிர்ப்பில் ஈஸ்டர் இரவு பகுதி வரும் அல்லவா அதை எத்தனை முறை படித்திரு���்பேன் என்று எனக்கே தெரியாது. இயல்பில் யாருக்கும் தொல்லை இல்லாமல், இனிமையாக, சுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். நான் உட்பட, எல்லோராலும் நினைக்கும் வாழ்வை வாழ முடிவதில்லை என்பதாலேயே அதற்கான காரணங்களைத் தேடவும், எழுதவும் வேண்டி உள்ளது. ஆனால் எல்லோர் வாழ்விலும் இனிமையான அழகான தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒன்றுக்காக ஒன்றைக் கைவிட வேண்டிய அவசியம் இல்லை. முழுவதும் அழகியலான ஒரு நாவல் எழுதிவிட வேண்டும் என்பது எனது ஆசை.\nமுகிலினியில் இயற்கை வேளாண்மை பற்றி பேசுவீர்கள். அதன் அடிப்படையில் கேட்கிறேன். இயற்கை வேளாண்மை உணவுப் பொருட்கள் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இல்லையா எட்டும் கனியாக என்ன வழி\nஇப்போது பேசப்படும் ஆன்மீகத்தன்மை கொண்ட தூய இயற்கை விவசாயம் குறித்து எனக்குக் கேள்விகள் இருக்கினறன. இதனால் 130 கோடி பேருக்கு உணவளிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் உண்மையான ஒரு மக்கள் நல அரசு அமைந்தால் இது போன்ற பரிசோதனைகளை இன்னும் அறிவியல் பூர்வமாக நடத்த முடியும்.\nகோவையில் இயங்கி வந்த பெரிய தொழிற்சங்கங்கள் மூடப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் கோவை தொழில் நிறுவனங்களின் கேந்திரமாகவே இருக்கிறது. இன்றைக்கு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன.\nமிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஆலைகளுக்கு வெளியே மக்கள் வாழ்க்கையில் தொழிற்சங்களுக்கு இடமே இல்லை. திமுக, அதிமுக, காங்கிரசுக்குக் கூட இல்லாத அளவுக்கு பெரிய அரங்குகளூம், நூலகங்களும் கொண்ட இடதுசாரித் தொழிற்சங்க கட்டடங்கள் எல்லாம் முன்பு தொழிலாளர் பங்களிப்பால் கட்டப்பட்டன. இப்போது பல ஆலைகளில் தொழிற்சங்களே இல்லை. உற்பத்தி ஃப்ரான்சிசி முறையில், பீஸ் ரேட் முறையில் நடக்கிறது.\nமுன்பு ஒரே பெரிய தொழிற்சாலையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இப்போது பல இடங்களில் உள்ள சிறு சிறு தொழிற்சாலைகளில் பாகங்கள் தயாரிக்கப்பட்டு ஓரிடத்தில் கோர்த்து இணைக்கப்படுகின்றன. நானோ கார் போன்றவற்றில் பல பாகங்கள் சீனா போன்ற வேற்று நாடுகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. எனவே தொழிற்சாலை உடைக்கப்படும் போது தொழிற்சங்கங்களும் சிதறடிக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை இழக்கிறது. பழைய பாணியில் தொழிற்சங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட���டுள்ளது. இது தவிர கடின உழைப்புத் தொழிற்கூடங்களான கேம்ப் கூலி முறை வேறு. இங்கே தொழிற் சங்கம் அமைக்க வேண்டும் என்றால் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்த நெருக்கடிகளை எல்லாம் கடந்து வர முற்றிலும் வேறுவிதமான செயல்தந்திரங்கள் வேண்டும். அது பற்றி கட்சித் தோழர்கள்தான் சொல்ல வேண்டும்.\nவெளிமாநில தொழிலாளர்களின் வருகை கொங்கு மண்டல தொழிலாளர்கள் வர்க்கத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்ன\nஅது புதிராக இருக்கிறது. இன்னும் முழுமையான கள ஆய்வுகள் வரவில்லை. கோவையில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே தமிழர்களின் வேலையை அவர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. முன்பு இந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக தொழிலாளர்கள் என்னவானார்கள் என்பது குறித்துக் முழுமையான ஆய்வுகள் இல்லை. கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போயர் போன்ற சமூகங்கள் வளர்ச்சியடைந்து வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள் என்கிறார்கள். உலகமயமாக்கலுக்குப் பின்பு கோவையில் ஏற்பட்டுள்ள பெரும் வளர்ச்சிக்கு இந்த வடமாநில மக்கள் தேவைப்படுகிறார்கள் போலிருக்கிறது. இந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இரண்டு மூன்று தலைமுறை இங்கேயே தங்கினால் தமிழர்களாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆர்கனைஸ்டு செக்டாரில் வடமாநிலத் தொழிலாளர்கள் இல்லை.\nசர்வதேச பிரச்சனைகளைப் பற்றி பேசும் உங்கள் படைப்புகளின் களம் கொங்குமண்டலமாக அமைவதின் அடிப்படையில் கொங்குமண்டலத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சி பற்றி…\nஇடதுசாரி இயங்கங்கள் வலிமையாக இருந்த இடங்களில் சாதி, மதம் போன்றவற்றைக் கொண்டு மக்களைப் பிரிப்பது வழக்கமாக முதலாளித்துவம் செய்யும் தந்திரம்தான். அவர்கள் தாங்கள் திரட்டி வைத்திருக்கும் செல்வங்களைப் பாதுகாக்கப் போட்டு வைக்கும் பூட்டு தான் இந்த வலதுசாரி இயக்கங்கள்.\nஆனால் இந்த இயக்கங்கள் ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டதாகத் தோன்றுகிறது. உயர்சாதியினர் இந்துத்துவ அரசியலை ஏற்றுக் கொண்டுள்ளதாலும், இந்த இயக்கங்களில் இருப்பது ஒருவித செல்வாக்கு என்று மத்தியதர வர்க்கத்தில் ஒரு பிரிவு கருதுவதாலும் இந்துத்துவ அமைப்புகள் பரபரப்பாக இய���்குவது போலத் தோன்றுகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கோ, விவசாயிகளுக்கோ இவர்களால் எதையும் வாக்களிக்க முடியாது. எனவே தான் சிறு சிறு பாக்கெட்டுகளைத் தாண்டி இவர்களால் வளர முடிவதில்லை.\nஆனால் இவர்கள் மேல் ஒரு பயம் இருக்கிறது. தேவைப்பட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு நகரம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைக்க இவர்களால் முடிகிறது.\nஉங்கள் படைப்புகளுக்கு கவித்துவமான தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் ரகசியம் என்ன\nஅது என்னை ஒரு பொறியில் சிக்க வைத்துவிட்டது. எரியும் பனிக்காடு என்ற தலைப்பு வைத்ததும் நண்பர்கள் அது போன்ற தலைப்புகளையே விரும்பத் தொடங்கிவிட்டார்கள். என்ன தலைப்பு சொன்னாலும் அது பழைய தலைப்புகள் போல அழகாக இல்லை என்று மிரட்டிச் சொல்கிறார்கள். எனவே வேறு வழி இல்லாமல் தேட வேண்டியதாகிவிடுகிறது. அழகியல் என்பது இந்த விஷயத்தில் வன்முறை ஆகிவிட்டது.\nஇன்றைய தலைமுறையின் வாசிப்பனுபவம் பற்றி ..\nமிகவும் விரிவாக, ஏராளமாகப் படிக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. மிகவும் நல்ல விஷயம். ஆனால் இவர்களது அறிவுக்கூர்மைக்கு ஏற்ற விதத்தில் அரசியல் பொருளாதார விஷயங்களை நாம் கொடுப்பதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. எனவே தான் இவர்கள் சீரியஸ் இலக்கியங்களையும் சினிமாவையுமே நாடிச் செல்கிறார்கள்.\nசீரியஸ் இலக்கியம் மற்றும் தற்கால அரசியலில் கவனம் செலுத்தும் அளவுக்கு இந்தத் தலைமுறை அரசியல் பொருளாதாரம், அறிவியல், வரலாறு ஆகியவற்றை நோக்கி ஈர்க்கப்பட்டால் இவர்கள் அற்புதங்களை நிகழ்த்துவார்கள்.\nஎரியும்பனிக்காடு பேசிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இன்றைய நிலை மேம்பட்டிருக்கிறதா\n1960லிருந்து 1990 வரை மிகவும் மேம்பட்டு இப்போது வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.\nகொரானா பாதிப்பிற்கு பின்பான உலக நாடுகளின் அரசியல் பொருளாதார நிலை எதை நோக்கி நகர்வதாக இருக்கும்\nஇது பற்றி மேற்கில் ஏராளமான ஆய்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசு ராணுவம் தவிர்த்து எதிலும் தலையிடக் கூடாது. கல்வி, போக்குவரத்து, மருத்துவம், போன்ற சேவைகளை மக்களுக்கு இலவசமாகவோ, மானியமாகவோ அளிக்கக் கூடாது. அனைத்தையும் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நியோ லிபரம் தத்துவம் பெரிய அடி வாங்கியிருக்கிறது. இந்த நியோ லிபரல்களால், கார்ப்பரேட்டுகளால�� கொரானா ஏற்படுத்திய நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை.\nஅரசு மருத்துவமனைகள் மேல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வந்தது. இலவச மருத்துவ உதவி தவிர்க்க முடியாததாகிவிட்டது. மக்கள் நலம் காக்க உற்பத்தியையும், கார்ப்பரேட்டுகளையும் அரசு கட்டுப்படுத்த வேண்டி வருகிறது. உதாரணமாக பிரான்ஸ் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகளை சானிடைஸர்கள் தயாரிக்கும் படி உத்திரவிட்டது. இதெல்லாம் உற்பத்தி, சந்தை, முதலாளித்துவத்தில் அரசு தலையிடக்கூடாது, கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என்ற நியோ லிபரலிசத்துக்கு எதிரான விஷயங்கள்.\nநீலத்தங்கம் நூல் தண்ணீர் தனியார்மயமாதலைப் பற்றிப் பேசுகிறது. அரசுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ள இக்காலக்கட்டத்திற்குப் பிறகு நிலை என்னவாக இருக்கும்\nஇந்தியாவில் பெரிய மாறுதல் வரும் என்று தோன்றவில்லை. இந்தியாவில் சுமார் பத்து இடங்களில் குடிநீர் விநியோகம் தனியார்மயமாகி உள்ளது. அங்கெல்லாம் இந்த ஊரடங்கின் போது என்ன நிகழ்ந்தது என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டும். பெருநகரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பியதை வைத்துப் பார்த்தால் உணவு மட்டுமல்லாமல் குடிநீர் சேவையும் சரியாக வழங்கப் பட்டிருக்காது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இப்போதைக்கு முடிவு கட்ட சரியான தரவுகள் இல்லை.\nபடைப்புகளில் கையாளப்படும் பிரச்சாரத் தன்மை பற்றி …\nபடைப்பு என்ற சொல் எனக்குப் பிடிப்பதில்லை. இலக்கியம் அல்லது எழுத்து என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் பிரச்சாரம் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம். ஆனால் என்ன செய்தாலும் அதை சுவாரஸ்யமாக நேர்மையுடன் செய்ய வேண்டும் அவ்வளவுதான். பிரச்சாரம் இல்லாத ஒரு இலக்கியம் உலகத்தில் இல்லை.\nஎன்னைப் பொறுத்தவரை எழுத்தாளர் தனது அரசியல் கருத்துக்களை தனது எழுத்தில் பிரதிபலிப்பதை வரவேற்கிறேன். சமகால அல்லது வரலாற்று நிகழ்வுகளை ஆய்வுக்குள்ளாக்குவதையும் அதைத் தனது பார்வையில் முன்வைப்பதையும் சரியானது என்று கருதுகிறேன்.\nவலதுசாரி எழுத்தாளர்கள் எப்போதுமே தங்கள் அரசியலை இலைமறைவு காய்மறைவாக பிரச்சாரம் செய்தே வந்துள்ளார்கள். ஏன் கா.நா. சு தான் ஜார்ஜ் ஆர்வெலின் 1984 என்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். சுந்தர ராமசாமியின் ஜே ���ே சில குறிப்புகளில் உள்ள அரசியல் எல்லோருக்கும் புரிந்ததுதான். ஜெயமோகன் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல் பற்றி என்ன சொல்வது. இதையெல்லாம் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லட்டும். அதை எதிர்கொள்வது இடதுசாரிகளின் கடமை.\nஆனால் இடதுசாரிகள் மட்டும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சொல்லும் போது அது அபத்தமாக இருக்கிறது என்கிறேன். ஸ்டெலைட்டையோ, விஸ்கோஸையோ, அமைதிப் பள்ளத்தாக்கையோ, ஒரு சாதி, மதக் கலவரத்தையோ ஒரு பக்கச் சார்பு இல்லாமல் எழுதிவிட முடியுமா இந்த சிக்கலால்தான் அவர்கள் அடுத்த இடத்துக்கு நகர்கிறார்கள். சமகால நிகழ்வுகளை எழுதக் கூடாது என்கிறார்கள்.\nசமூக அமைதியைக் குலைக்கக் கூடாது, சமூகம் நல்லவிதமாகத்தான் அமைந்திருக்கிறது, இப்போதிருக்கும் சிக்கல்கள் எல்லாம் தனிநபர்களுக்கு இடையிலானவை என்ற கருத்து இந்த அரசியல் கூடாது பிரச்சாரத்துக்குப் பின்னால் இருக்கிறது.\nமுற்றடைப்பு காலத்தில் உங்களின் எழுத்துப்பணி….\nஎனது நான்காவது நாவலை முடித்து விட்டேன். மாலிக் காபூர் வருவதற்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல். நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சியால் தமிழக தொழில் துறையில் ஏற்பட்ட பின்னடைவு எப்படி நாட்டின் வீழ்ச்சியில் போய் முடிந்தது, சாதிகளின் தோற்றம் ஆகியவற்றைப் பற்றிப் பேச முயன்றிருக்கிறேன். புனைபாவை என்ற தலைப்பு மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. மாறினாலும் மாறலாம்.\nகார்ப்பரேட் என் ஜி ஓக்களும் புலிகள் காப்பகங்களும், நீலத்தங்கம் ஆகிய நூல்களை ஏன் நாவலாக எழுதவில்லை\nஇந்த நூல்கள் உடனடி நோக்கங்களைக் கொண்டவை. WWF, போன்றவற்றை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்த வேண்டியிருந்தது. காடுகளில் இருந்து மக்களை வெளியேற்ற முனைந்து நிற்பவர்களுடன் நேரடியாக விவாதிக்க வேண்டியிருந்தது. இதை புனைவு என்று சொல்லி எழுத முடியாது. எனவே நேரடியாக பெயர்களைச் சொல்லி, ஆதாரங்களைக் காட்டி எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nநீலத் தங்கத்தைப் பொறுத்தவரை குடிநீரைத் தனியார்மயமாக்கும் போக்கைப் பற்றி ஒரு ரொமாண்டிக்கான சாகசம் கலந்த பார்வையே செயல்பாட்டாளர்களிடம் உள்ளது. பொலிவியா, கொச்சபாம்மா எழுச்சி போன்றவற்றைத் திரும்பத் திரும்ப உதாரணம் காட்டும் போக்கு இருந்தது.\nஇந்தியாவில் 15 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக குடிநீர் விநியோகம் தனியார்மயமாகிவருகிறது. சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. இதை மட்டும் தனித்த போக்காகக் கருத முடியாது. ஜவஹர் நகர் புனரமைப்புத் திட்டம், ஸ்மார்ட் சிடி திட்டம் போன்றவற்றுக்கும் இந்த சேவைத் துறைகளைத் தனியார்மயமாக்குவதற்கும் தொடர்பு உண்டு. வாரியங்கள் உருவாக்கத்துக்கும் தனியார்மயத்துக்கும் தொடர்பு உண்டு. இவை அனைத்தையும் முழுமையாகப் பார்க்கும் படி தோழர்களிடம் கோர விரும்பினேன். சூயஸ் ஒரு தனித்த துண்டு அல்ல. எனவே இதைப் புனைவாக எழுத முடியாது அல்லவா\nகுவாரண்டைன் காலத்தில் அரசியல் பணி என்னவாக இருக்க வேண்டும்\nஎண்ணற்ற பணிகள் செய்யலாம். செய்திருக்க வேண்டும். உதாரணமாக காவிரியில் இப்போது எவ்வளவு நீர் ஓடுகிறது என்பதைக் கணக்கிட்டால், அதை முந்திய வேனிற்காலங்களோடு ஒப்பிட்டால் பெங்களூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி நகரங்கள் காவிரியின் நீரில் எந்த அளவை கபளீகரம் செய்து வருகின்றன என்பதைக் கணக்கிட்டுவிடலாம்.\nகாவிரி என்பது மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல. நகரமயமாக்கலுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான பிரச்சினை. சாதாரண மக்களின் தேவைகளுக்கும் கார்ப்பரேட்டுகளில் பெருவீத உற்பத்திக்கும் இடையேயான பிரச்சினை. ஆனால் இது பற்றி நமது தரப்பிலிருந்து ஏதாவது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை.\nஅதே போல பல அரசுத் துறைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. முற்றடங்கில் இவை எப்படிச் செயல்பட்டுள்ளன என்பதைப் பற்றி ஆராய வேண்டும் உதாரணமாக அரசு வழங்கும் வரிச் சலுகைகளை தனியார் குடிநிர் விநியோக நிறுவனங்கள் வழங்கியுள்ளனவா என்று பார்க்க வேண்டும்.\nநமது உற்பத்தி, மேலை நாடுகளில் மக்கள் நல அரசுகளைத் திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று எழும் கோரிக்கைகள் என்று பலவற்றைப் பரீசீலிக்க இந்த ஊரடங்கு நல்ல வாய்ப்பாக அமையும்.\nநூல் அறிமுகம் : தொடரும் தேசிய அவமானம் – ஜெ.பால சரவணன்.\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல் அல்ல – யாழன் ஆதி\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர்...\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா...\nநேர்காணல் – உலகளவில் அறிவியல் விழிப்புணர்வு இயக்கங்கள்...\nடால்ஸ்டாய் செய்��� வேலையில் பாதியாவது செய்யணும்…\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக்கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nநூல் அறிமுகம்- பயங்கரவாதம் குறித்த சமூக – உளவியல் கருத்தாக்கங்கள் – ஜமாலன்\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல் அறிமுகம் – நேமிநாதத்தின் அகலமும் ஆழமும் – மயிலம் இளமுருகு\nஅவசியம் தானா ஆன்-லைன் கல்வி\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர் 1 -பழந்தமிழ் நூல் பதிப்புகளில் சில அவலங்கள் – பொ.வேல்சாமி\nநேர்காணல் : இரா.முருகவேள் சந்திப்பு – கலைக்கோவன்\nநூல் அறிமுகம் :பெண்டிரும் உண்டுகொல் – நாகை ஆசைத்தம்பி\nடால்ஸ்டாய் செய்த வேலையில் பாதியாவது செய்யணும்…\nஒரு சமூகத்தையே நவீன கல்வியின் பக்கம் திருப்பிய வரலாறு -எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nதலையங்கம் – பதிப்பாளர் குரலுக்கு செவி சாய்க்குமா அரசு\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர் 2 – பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பட்ட பாடு – பொ.வேல்சாமி\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர் இரா.மீனாட்சி – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nநூல் அறிமுகம் – லட்சுமி எனும் போராளி – ஸ்ரீதர் மணியன்\nநூல் அறிமுகம் – அமெரிக்கப்பேரரசின் ரகசிய வரலாறு – நிகழ் அய்க்கண்\nநூல் அறிமுகம் – உணர்வுகளை உரக்கபேசும் வெகுசனக் கவிதைகள் – முனைவர் இரா.மோகனா\nஎனக்கு வலிமை இல்லை – நிஸார் கப்பானி – தமிழில்: ரவிக்குமார்\nநூல் அறிமுகம் – ஆலயங்களை ஏன் தனியார்மயமாக்கக் கூடாது வினாவும் விடையும் – மயிலம் இளமுருகு\nநூல் அறிமுகம் – வைக்கத்தப்பனின் தெருப் பிரச்சனை – ஜெ.பால சரவணன்\nநூல் அறிமுகம் – கடலுக்கும் புயலுக்கும் அப்பால் – ஸ்ரீதர் மணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-07-12T09:17:59Z", "digest": "sha1:FVQQ46DUBIQMH7XQMTSYE2NXFOIMY7HI", "length": 5579, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேங்காய் நண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேங்காய் நண்டு (coconut crab) என்பது உலகின் இன்று வாழும் மிகப் பெரிய கணுக்காலி உயிரினம் ஆகும். இவை 10 கால்களையும் மற்றும் ஓட்டினாலான உடலமைப்பையும் கொண்டது. இவை சுமார் 40 செமீ நீளமும், 4.1 கிகி நிறையும் உடையவை. இவை மரங்களின் மீது, குறிப்பாக தென்னை மரங்களின் மீது ஏற வல்லவை. இந்த நண்டின��்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்குட்பட்ட தீவுகளில் மட்டும் காணப்படுகின்றன‌. இவ்வகை நண்டுகள் கடலில் முட்டையிடும். சில நாள்களுக்குப் பின்னர் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக் கொண்டு வாழத் தொடங்கும். ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்த பின்னர், நிலத்தில் குழிகளைத் தோண்டி, அதில் தேங்காய் நார்களைப் பரப்பி வாழும்.[1]\nபோறா-போறா தீவுகளில் தேங்காய் நண்டுகள்\nஇந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியான கிருஸ்த்மஸ் தீவில் வாழும் இந்த வகை நண்டுகள் 3 அடிகள் நீளத்துடன், 4 கிலோ எடைகள் கொண்டதாக உள்ளது. இது தன் ஒரு காலால் ஒரு தேங்காயை உடைக்கும் திறன் படைத்ததாக உள்ளது.[2]\n↑ ராமேஸ்வரம் ராஃபி (20 நவம்பர் 2013). \"மதுரை: அழியும் அபாயத்தில் தேங்காய் நண்டுகள்\". தி இந்து. பார்த்த நாள் 25 நவம்பர் 2013.\n↑ மசாலா: ராட்சச நண்டுகள் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 21:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-12T10:55:27Z", "digest": "sha1:Y7ITBTYKJEDY3S4TBE5HQTG2A4KEHDSA", "length": 7151, "nlines": 109, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஐசக் டிஸ்ரேலி - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஐசக் டிஸ்ரேலி (Isaac D'Israeli, 11 மே 1766 - 19 சனவரி 1848) ஒரு பிரித்தானிய எழுத்தாளர், அறிஞர் ஆவார்.\nஅரசியலைப் போன்ற சூதாட்டம் வேறில்லை. [1]\nசெய்து முடித்த காரியங்களைப்பற்றி ஒரு மனிதன் எவ்வளவு விரிவான அறிவு பெற்றிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவதற்கு அது உதவியாகும்.[2]\nகாரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் இரகசியம். [3]\nபணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.[4]\nவெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான்.[5]\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 46-48. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அ���ிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 69-75. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம். நூல் 99- 106. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ தினமனி 2016 சூலை 30\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2020, 01:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/obtained", "date_download": "2020-07-12T10:21:34Z", "digest": "sha1:C3BXZDIAETKR75OQ5YBLFF2W6WMLC7WN", "length": 4652, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "obtained - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுயன்று பெற்றான், முயன்று பெற்றாள், முயன்று பெற்றார், முயன்று பெற்றார்கள், முயன்று பெற்றது, முயன்று பெறப்பட்டது.\nobtain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.\nஆதாரங்கள் ---obtained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/veera-movie-actor-magesh-death/", "date_download": "2020-07-12T11:00:01Z", "digest": "sha1:R7AHOG5IBV5IRM673GBZQR44FIC35VNV", "length": 8489, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actor Mahesh Anand Found Dead As Decomposed Actor Mahesh Anand Found Dead As Decomposed", "raw_content": "\nHome செய்திகள் ரஜினியின் வில்லனாக நடித்த நடிகர் மர்மமான மரணம். அழுகிய நிலையில் கிடந்த உடல்.\nரஜினியின் வில்லனாக நடித்த நடிகர் மர்மமான மரணம். அழுகிய நிலையில் கிடந்த உடல்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான ‘வீரா’ படத்தில் ஐ ஏ பேட் மேன் என்ற வசனத்தின் மூலம் வில்லனாக அசத்தியவர் இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் தனது 57 வது வயதில் காலமானார்.\nஇந்தியில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, சன்னி தியோல், சஞ்சய் தத், கோவிந்தா உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார். அந்த காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை எனலாம். தமிழில் இவர் விஜயகாந்த் நடித்த ���பெரிய மருது’, ரஜினி நடித்த ’வீரா’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்\nஇதுவரை சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் நடிகை உஷா பச்சானி யை காதலித்து கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். பின் 2 வருடத்திலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து மும்பை வெர்சோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார் மகேஷ் ஆனந்த்.\nஆண்டுகள் செல்ல சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் பின்னர் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். வருமானம் இல்லாததால் பணத்துக்கு கஷ்டபட்டு வந்தார். 18 வருடத்துக்கு பிறகு நடிகர் கோவிந்தாவின் ’ரங்கீலா ராஜா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.\nஇந்நிலையில் அவர் வீட்டில் வேலைபார்க்கும் பெண் வழக்கம் போல நேற்று வந்து கதவைத் தட்டினார். நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு அவர் தகவல் தெரிவித்தார். அவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மகேஷ் ஆனந்த் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது. அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் சில மதுபாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து அவர் உடலை, உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்\nPrevious articleரஜினியின் இரண்டாவது மருமகனின் தொழில். ஆண்டு வருமானம் இத்தனை கோடியா.\nNext articleமகளின் திருமண விழாவில் முத்து பாடலுக்கு நடனமாடிய ரஜினி.\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சல் உடையில் அனுஷ்கா கொடுத்த போஸ் – கணவர் கோலி பதிவிட்ட கமன்ட்.\nஅட, சிறுவதிலேயே தனது கணவருடன் இணைந்து நடித்துள்ள ஆர்த்தி. அவரே பகிர்ந்த புகைப்படம்.\nகங்குலி பிறந்தநாளுக்கு நக்மா பதிவிட்ட பதிவு – பங்கமாக கலாய்த்த ரசிகர்கள். கடுப்பாகி நக்மா செய்த விஷயம்.\nசிம்புவின் வீட்டு பொருட்களை ஜப்தி செய்யுங்கள்.\nஅமெரிக்காவில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் டிடி. ரசிகர்களை ஷாக்காக்கிய டிடியின் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/202984?ref=archive-feed", "date_download": "2020-07-12T10:32:48Z", "digest": "sha1:F4N6CWLHIWKHMEW3TROANMMYIMAGSDEF", "length": 9278, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "உயர்தரப் பரீ���்சைப் பெறுபேறுகள் வெளியாகின! கிளிநொச்சியில் சாதித்த மாணவி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின\nஉயர் தரப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் மாணவி கந்தையா ஜனனி முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்தாண்டு நடந்த கல்விப் பொது தராதர உயர் தரப்பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nவெளியாகியுள்ள பெறுபேற்றின்படி கிளிநொச்சி மாவட்டம் கிளி. முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி வணிகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையினைப் பெற்றுள்ளார்.\nஇதேவேளை http://www.doenets.lk/exam/ என்ற இணையத்தளத்தின் மூலம் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும்.\nகடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் 03 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉயர் தரப் பரீட்சைகளை நடத்த கருத்து கணிப்பை நடத்தும் கல்வியமைச்சு\nஉயர் தரப்பரீட்சைகள் மேலும் ஒத்திவைக்கப்படலாம் - கல்வியமைச்சர்\nஉயர்தரப் பரீட்சையை நடத்தும் திகதிகளை நிர்ணயிப்பதற்கு விசேட குழு\nமுதலில் பாடசாலை ஆரம்பித்த பின்னரே உயர்தர பரீட்சை தொடர்பில் ஆராயப்படும்\nஉயர்தரப் பரீட்சையைப் பிற்போட வேண்டும்\nஉயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் எப்போது இந்த வாரத்தில் வெளிவரவுள்ள அறிவிப்பு\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்த���கள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/10856--2", "date_download": "2020-07-12T10:07:12Z", "digest": "sha1:H5D4PGCCDHNF2JAPZ3SSFCM2JG3BSGCC", "length": 6767, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 28 September 2011 - ''இன்னும் ஒரு மாசம் மூக்கைப் பொத்திக்கோங்க...'' | Duraipakkam", "raw_content": "\nகரன்ட் ஆக்சிஜன் ரத்தம் இல்லை\nகே.சி.பழனிச்சாமியிடம் காசு வாங்கியவர்கள் லிஸ்ட்\n''அந்த 16 குடும்பத்தை காங்கிரஸ்காரர்கள் இதற்கு முன்னால் பாத்ததுண்டா\nசிதம்பரத்தை சீண்டும் கோஷ்டி கானம்\n''இன்னும் ஒரு மாசம் மூக்கைப் பொத்திக்கோங்க...''\n''உங்கள் மனுவில் கையெழுத்திடத் தயார்\nமினிட் புக் எழுதிய முதல் கம்யூனிஸ்ட்\nகாதலுக்கு அணை... தாய்க்குச் சிதை\nமிஸ்டர் மியாவ்: சூர்யா பொல்லாதவன்\nமிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு\nஅடுத்த இதழ் முதல்... உள்ளாட்சி ஸ்பெஷல் கலக்கல்\nகயிறே என் கதை கேள்\nதேடுதல் வேட்டையில் பலியான இருவர்...\nபரஞ்சோதி கவனிக்கிறது இல்லையான்னு கேட்டார் நேரு\nஐ.நா.வை முற்றுகை இட்ட ஈழத் தமிழர்கள்\nஎங்க குடும்பம் அனுபவிச்சதைவிட பல மடங்கு அவங்க அனுபவிப்பாங்க\n''இன்னும் ஒரு மாசம் மூக்கைப் பொத்திக்கோங்க...''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32778", "date_download": "2020-07-12T10:07:44Z", "digest": "sha1:7EYBO2JV66IIXUXRB5QBB33U3LPUS2J2", "length": 40481, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "காப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\n, தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com\nமனிதன் வாழ்க்கையை செம்மையாக நடத்திட ஏதாவதொரு தொழிலைச் செய்தல் வேண்டும். தொழிலின் மூலம் உழைத்துப் பொருளீட்டினால் மட்டுமே வாழ்க்கை உயரும். வாழ்வாதாரத்திற்காக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றனர். சீவகசிந்தாமணிக் காப்பியமானது கட்டடத் தொழில், நகைத் தொழில்,தச்சுத் தொழில், வேட்டையாடுதல், மருத்துவம், ஆநிரை காத்தல் ஆகிய தொழில்களைப் பற��றி குறிப்பிடுகின்றது.\nகட்டடங் கட்டுபவர் ஒன்று கூடி கட்டடங்களைக் கட்டினர். பதினாறாயிரம் கட்டடத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மண்டபத்தைக் கட்டியதாகச் சிந்தாமணி குறிப்பிடுகின்றது(591). மண்டபம் பட்டுவதற்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்டது(590). அடிக்கல் நாட்டுதல் எனும் பணியை நல்லநாள் பார்த்துச் செய்தனர்(590). உத்திரட்டாதி நாளும் சிம்மராசுயுடன் கூடிய உதய நாழிகையையும் கட்டடம் கட்டுவதற்குரிய சிறந்த நாளாக மக்கள் கருதினர்(590).\nநல்ல நாளையும் நட்சத்திரத்தையும் கணிதத்தில் தேர்ச்சி பெற்ற நிமித்திகனைக் கொண்டு குறித்துக் கொண்டு அந்நாளில் கட்டடத்தைக் கட்டினர்(590). அடிக்கல் நாட்டிய பின்னர் கண்டக்குந்தாலி என்ற கருவியால் நிலத்தைத் தோண்டினர்(592). தோண்டிய நிலத்தில் எட்டுத் திசைகளிலும் இருந்து மக்கள் பார்க்கும் வகையில் கட்டடத்தை உயர்த்திக் கட்டினர்(592). கட்டடத்தைத் தகுந்தளவு உயர்த்திப் பொன்னை உருக்கி ஊற்றி அழகு செய்தனர்(593). பளிங்குக் கற்களைக் கொண்டு சுவர்களை அமைத்தனர்(593). அதில் மான், யானை ஆகிய விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டன(596). அவை உட்புறம் தீட்டப்படடதா வெளிப்புறம் தீட்டப்பட்டதா என்பதை அறியமுடியாத அளவிற்குத் தொழில் நுட்பத்துடன் விளங்கின(596). மேலும் அதன்மீது தூண்களை நட்டுப் பவள உத்திரத்தைப் பொருத்தி பளிங்குக் கழிகளைப் பரப்பினர். அதன் பின்னர் கழிகளின் மீது வெள்ளித் தகட்டைக் கூரையாக வேய்ந்து கூரையின் ஓரங்களை முத்துமாலை, பூமாலை, பொன்மாலை, மாணிக்க மாலை முதலியவற்றைக் கொண்டு அழகுபடுத்தினர்(593, 594). அதன்பின்னர் மண்டபத்தின் மீது அழகிய கொடிகளைப் பறக்கவிட்டனர்(597).\nமண்டபத்தின் முன்னர் ஆற்றுமணலைக் கொண்டு நிரப்பினர்(595). மண்டபத்திற்குச் செல்லும் வழியைப் பொன்னை உருக்கி ஒரு விரலளவு பருமன் கொண்டதாகச் செய்தனர்(616). அதன்மீது வெள்ளைத் துணியை விரித்து ஒரு முழம் அளவிற்கு அனிச்ச மலர்களைப் பரப்பி(617) மண்டபத்தைக் கட்டினர்.\nமாடங்கள், மண்டபங்கள், கன்னி மாடங்கள், கடைவீதிகள், மதகுகள் ஆகியவற்றையும் கட்டடத் தொழிலாளர்கள் கட்டினர். அரண்மனை அமைப்பதில் வலிமை கொண்ட தொழிலாளர்கள் மதில்கள், சுருங்கை(சுரங்கம்) வழிகள், அந்தப்புரங்கள், அரண்மனைகள், கோயில்கள் ஆகியவற்றை வலிமை வாய்ந்ததாகவும் அழகோடும் க��்டினர். கட்டடத் தொழிலாளர்கள் நட்டடக்கலை நூல்களைப் படித்தவர்களாக விளங்கினர்(558,1999). கட்டடங்கள் அனைத்தும் நூல் பிடித்தது போன்று ஒரே நேர்கோட்டில் அமைக்கப்பட்டன(1999).\nகட்டடத் தொழிலாளர்களுக்குப் பட்டுத்துகிலும், பருத்தியாடையும் வழங்கப்பட்டன. தொழிலுக்குரிய ஊதியமாக அவர்களுக்குப் பொன்னும் பழங்காசுகளும் வழங்கப்பட்டன(591). அவர்கள் நாள்தோறும் உண்ணுவதற்குச் சுவையாகச் சமைத்த பால்சோறும் பருகுவதற்குத் தேனும் கள்ளும் வழங்கப்பட்டன(591,592) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.\nதங்கம் போன்ற உலோகங்களை உருக்கி நகைகளையும் படைக்கலன்களையும் செய்பவர்களைக் கொல்லர்கள் என்று அழைத்தனர். சீவகசிந்தாமணியில் கொல்லர்களின் தொழில், தொழில் நுட்பம் குறித்து நேரடியாகச் செய்திகள் இடம்பெறவில்லை. மாறாக அவர்கள் தயாரித்த அணிகலன்களைப் பற்றியும் படைக்கலன்களின் வடிவத்தைப் பற்றியும் பல பாடல்களில் திருத்தக்கதேவர் குறிப்பிட்டுச் செல்கிறார். இவற்றிலிருந்து பொற்கொல்லர்களின் தொழில் திறனையும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nபொன்னை உருக்கி கலன்களையும் அணிகலன்களையும் செய்யக்கூடிய பொற்கொல்லர்கள் போர்க்களத்தில் பயன்படும் உடைவாளையும் (2321)தேரினையும் செய்தனர்(809). பொன்னால் மோதிரம், கழல்கள் ஆகிய அணிகலன்களும் செய்யப்பட்டன(833,881,926,983,1021,2167). பொற்கழல்களில் மணிகளை நிறைத்து அதனை ஒலிக்கும் தன்மையுடையதாகச் செய்தனர்(765). பெண்கள் மார்பில் அணிவதற்கு ஏற்ற வகையில் பூண் எனும் அணிகலன் செய்யப்பட்டது(724).\nபொன்னால் செய்யப்பட்டதும் கால்களில் அணியக்கூடியதுமாகிய கிண்கிணி எனும் அணிகலன் பற்றியும் சிந்தாமணியில் குறிப்பிடுகிறது(637). முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கும் வீட்டின் கூரைகளுக்கும் பொன்னாலாகிய தகடுகளை வேண்ந்தனர்(629). கால்களில் அணியும் பரியகம் எனும் அணிகலன்கள் பொன்னால் செய்யப்பட்டன(2694). மகரமீனின் வடிவத்தில் உள்ள தொடைகளை இறுக்கிப் பிடிக்கும் குறங்குசெறி எனும் தொடை அணிகலன்களும் பொற்கொல்லர்களால் செய்யப்பட்டது(2445) என்பது குறிப்பிடத்தக்கது.\nமகர மணிகளை வரிசையாகப் பதித்துச் செய்யப்பட்ட மகரகண்டிகை எனும் அணிகலன் சிறப்பாகச் செய்யப்பட்டது(2438). இவை மாவிலைத் தோரணத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டி��ுந்தது. பொன்னாலான மோதிரத்தில் பெயர் பொறிக்கும் கலையையும் பொற்கொல்லர்கள் அறிந்திருந்தனர். ஏனாதி என்ற பெரும் பதிவ்ககரிய சிறப்பு வாய்ந்த மோதிரங்களைச் செய்தனர்(112,1021,1040,2167). வளையல்கள், நெற்றிப் பட்டம், மேகலை, கடகம், பொன்வட்டம், சிற்றால வட்டம், தலைமுடியைக் கட்டும் தங்கக் கயிறு, ஊஞ்சல் கயிறு, தட்டு, தாமரை மலர்கள், பொன் மாலை, பகடைக்காய்கள், சூளாமணி பலகை, பேழை, வெற்றிலைப் பெட்டி, பாம்புரிகள், தூண்கள் ஆகியவையும் பொன்னைக் கொண்டு செய்யப்பட்டன(548, 787,839,880,910,927,977,1007,1010,1027,1085,1300,1299,1303,1444,1452,1486,2731)என்பதை சிந்தாமணி குறிப்பிடுகின்றது. பொன்னைப் பேன்றே வெள்ளியையும் உருக்கித் தட்டு, அடுப்பு, கள்குடங்கள் முதலியவற்றைச் செய்யப் பொற்கொல்லர்கள் கற்றிருந்தனர்(937,3035).\nபொன், வெள்ளியைப் போன்றே இரும்பையும் உருக்கிப் பல கருவிகள் செய்யப்பட்டன. இவையனைத்தும் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கருவிகளாக விளங்கின. ஈட்டி எனும் போர்க்கருவி இலைவடிவம் பொண்டதாக விளங்கியது. வேல், சூலம், வில், அம்பு, பிறை போன்ற அம்பு, குந்தளம், முள்தண்டு, பிண்டிபாளம், சக்கரம், வாள், உள்ளிட்ட பலவகையான போர்க்களக் கருவிகளும் கொல்லர்களால் செய்யப்பட்டன (698,1136,1504,2268,2269).\nமரத்தைக் கொண்டு பல பொருள்களைச் செய்யும் தொழிலைத் தச்சுத் தொழில் என்பர். பழங்காலத்தில் தச்சுத் தொழில் சிறப்பான நிலையை அடைந்திருந்தது. இதனை சிந்தாமணிக் காப்பியத்தின் தொடக்கத்திலேயே காணலாம். சச்சந்தன் தன் மனைவி கண்ட கனவில் பொருளை உணர்ந்து, ஊர்திகள் செய்வதில் மயன் எனும் தேவதச்சனுக்கு ஈடான தொழில் வல்ல சிறந்த தச்சனை வரவழைத்து எந்திர ஊர்தி ஒன்று செய்யுமாறு கூறினான். தச்சனும் சச்சந்தனின் உட்கருத்தைக் கேட்டறிந்து அதன்படி எந்திர ஊர்தி செய்து தருவதாக வாக்களித்தான்.\nஅவன் வாக்களித்தபடி பஞ்சு, துணிமரம், இரும்பு, அரக்கு, மெழுகு மற்றும் பல பொருள்களைக் கொண்டு ஏழு நாட்களில் எந்திரப் பொறி ஒன்றைச் செய்து முடித்தான். இதனை,\nநல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன\nஅல்லன வும்மமைத் தாங்கெழு நாளிடைச்\nசெல்வதொர் மாமயில் செய்தன னன்றே” (236)\nதச்சன் தான் செய்த மயில் பொறியில் ஏறி அமர்ந்து அதன் தலை மீதிருந்த திருகைத் திருகி வானில் பறக்கச் செய்தும் கீழிறங்கிக் கால் குவித்து மணிணில் நிற்கச் செ���்தும் காட்டினான் என்பதிலிருந்து தச்சுத் தொழில் வானூர்தி செய்யும் அளவுக்கு உயர்ந்த நிலையில் இருந்ததை தெளியலாம். ஆனால் பறத்தல் தொழிலுக்குரியதைக் குறிப்பிடாமலிருப்பதால் இவ்வூர்தியினைக் கற்பனை என்றும் கருதுவதற்கு இடமுண்டு.\nஅரண்மனை, வீடு, கடைகள் ஆகியவற்றிற்குப் பாதுக்காப்பாக கதவுகளைத் தச்சர்கள் செய்தனர்(1504). அக்கதவுகளில் பவளத்தால் தாழ் அமைத்துப் பலவகையான மணிகளை அதில் பொருத்தினர். திருமணத்தில் மணமக்கள் தங்கும் அறை பவளப் பலகையால் அடைக்கப்பட்டது. கைமரங்களைக் கொண்டு அறைகளை உருவாக்கினர்(837). திருமண அறையின் விதானத்தைப் பட்டுத்துணியால் அமைத்தனர். மரங்களைப் பயன்படுத்தி மாட்டு வண்டிகள் செய்யப்பட்டன. அவ்வண்டிகளுக்குரிய குடத்துடன் ஆரக்கால்களைப் பொருந்தச் சேர்த்தனர்(1650). தேர், யாழ், பல்லக்கு, ஊஞ்சல், மரக்கலம் முதலிய பொருட்களை மரத்தின் உதவியோடு அழகுறத் தச்சர்கள் செய்தனர்(722, 858,863,928,975,922,1650).\nமலையும் மலைசார்ந்த இடமாக விளங்கக் கூடிய குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் குறவர்கள், வேடர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் இடுப்பில் மரவுரி அணிந்திருந்தனர். கால்களில் மான் தோலால் செய்த காலணிகளை அணிந்திருந்தனர்(1231). வாய்க்கு வெற்றிலை போட இயலாத வறுமையுள்ளவர்களாக விளங்கினர்(1230). இவர்கள் காட்டில் வாழும் உடும்பு முதலிய விலங்குகளை வேட்டையாடி வாழ்வதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர்(1233). கிழங்கு, தேன் ஆகிய உணவுப் பொருள்களைச் சேகரித்து உண்டனர்(1231). உயிரனங்களைக் கொல்லும் கொலைத் தொழில் வல்லவர்களாக அவர்கள் விளங்கினர்.\nஆயர்களின் ஆநிரைகளைக் களவு செய்வதில் வல்லவர்களாக வேடர்கள் விளங்கினர்(421). இத்தொழிலைச் செய்யத் தொடங்குவதற்கு நிமித்திகனிடம் குறி கேட்டனர். நிமித்திகன் கூறிய குறியைக் கேட்டு வேட்டைத் தொழிலைச் செய்தனர்(415). துத்தரிக் கொம்பு, சீழ்க்கை ஒலி எழுப்பி ஆநிரைகளைக் கவர்ந்தனர். அவ்வாறு கவர்ந்த ஆநிரைகளைச் சூழ்ந்துகொண்டு அவற்றைப் பாதுகாப்புடன் கொண்டு சேர்த்தனர்(423,447). ஆநிரை கவர்தல் தொழில் வெற்றியாக நிகழ்ந்ததை எண்ணித் தொண்டகப் பறையையும் துடியையும் முழக்கி மகிழ்ச்சியாக ஆடிக் களித்தனர். வெற்றியைத் தேடித் தந்த கொற்றவைக்கு விழா எடுத்து வழிபட்டனர்(418).\nபோர்க்களங்களிலும் செடி, கொடிகளில் வாழும் விடமுள்ள பாம்பு முதலியவற்றினாலும் ஏற்பட்ட துன்பங்களைப் போக்குவதற்குப் பலவிதமான மருத்துவ முறைகளை மக்கள் பயன்படுத்தினர். போர்க்களங்களில் வீரர்கள் விழுப்புண் அடைந்தபொழுது அப்புண்களுக்கு நெய்யை மருந்தாகத் தடவினர்(818). பாம்பு முதலிய விடமுள்ள உயிரினங்களால் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கக் கடிபட்டவரின் வயிறு, மார்பு முதலிய இடங்களில் விளக்கை ஏற்றி வைத்து கைகளிலும் கழுத்திலும் நச்சுமுறி வேர்களைக் கட்டினர். நாடித்துடிப்பினை ஆராய்ந்தும் கடிபட்டவருக்கு மருத்துவம் செய்தனர்(1278).\nவாதமும் பித்தமும் சிலேத்துமத்தைவிட அதிகமாக இருந்தால் பாம்பு கடித்த இடத்தில் வலி அதிகமாக இருக்கும் என்று கருதினர்(1276). இவ்வலியைக் குறைக்கச் சிருங்கி எனும் மருந்தைக் கடிபட்ட இடத்தில் பூசினர்(1277). விடம் நீங்க அனைத்துத் திசைகளிலிருக்கும் தெய்வங்களை வணங்கி மந்திரம் கூறி வழிபட்டனர்(1278).\nஆநிரைகளைப் பாதுகாக்கும் தொழிலை ஆயர்கள் மேற்கொண்டனர். இவர்கள் மன்னன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். இவர்கள் மன்னன் இறந்தான் என்ற செய்து கேட்டதும் குலத்தொடு மடிந்த குடியில் பிறந்தவர்கள் ஆவர்(477). ஆயர்களின் தலைவனான நந்தகோன், சச்சந்தன் இறந்ததும் வருந்தி மலையுச்சியில் ஏறிக் கால் இடறி விழுந்தது போல் வீழ்ந்து இறக்க முற்பட்டேன் என்று கூறுவதிலிருந்து இதனை உணரலாம்.\nமன்னனின் குலத்தில் உதித்தவர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியே இதுவரை உயிர் வாழ்ந்தேன் என்று கூறுவதிலிருந்து ஆயர்கள் மன்னனின் மீது வைத்திருந்த அன்பு தெளிவாகின்றது(476). மன்னனின் குலத்தில் வந்தவர்களே மீண்டும் மன்னனாக வரவேண்டும் என்ற பெருவிருப்பம் கொண்டவர்களாக ஆயர்கள் விளங்கினர்.\nஆயர்கள் ஆநிரைகள் தரும் பால், பாலிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய், நெய் முதலிய பொருட்களை விற்றுத் தம் வாழ்க்கையை நடத்தினர்(488). இவ்வாயர்கள் மார்பில் முத்துமாலை முதலிய உயர்ந்த அணிகலன்களை அணிந்திருந்தனர்(419). ஆயர் குடி இளைஞர்கள் தங்கள் தோளில் வெள்ளியால் ஆன வளையத்தை அணிந்திருந்தனர்(420). இவர்கள் இடையில் வேய்குழலும் கோடரியும் வைத்திருந்தனர்(422). ஆயர்குல மகளிர் தங்கள் மார்பில் பொன்னணிகள் பலவற்றை அணிந்திருந்தனர்(419).\nவேடர்கள��� தங்கள் ஆநிரைகளைக் கவர்ந்தபொழு அவர்களை எதிர்த்து அழிக்க இயலாது மன்னனின் உதவியை நாட வேண்டியவர்களா அவர்கள் இருந்தனர்(422). மன்னனிடம் அழுதும், வயிற்றில் அடித்துக் கொண்டும் தங்கள் ஆநிரைகள் கவரப்பட்ட செய்தியை ஆயர்கள் முறையிட்டனர்(424). மன்னனும் தம் படைகளை ஆயர்களின் ஆநிரைனளை மீட்டுத்தருவதற்காக அனுப்பினான்(432).\nமன்னனின் படைவீரர்கள் வேடர்களிடம் தோல்வியடைந்தனர்(435). இதைக்கண்ட நந்தகோன் தன் மகளான கோவிந்தையைப் பந்தயப் பொருளாக்கி நாட்டு மக்களை நோக்கித் தங்கள் ஆநிரைகளை மீட்டுத் தருமாறு வேண்டினான்(440). ஆநிரைகளை மீட்டுத் தருபவர்களுக்குத் தம் மகளோடு இரண்டாயிரம் பசுக்களையும், பொன்னால் செய்த ஏழு பொற்பதுமைகளையும் வேண்டிய அளவு செவண்ணெய், நெய் முதலிய பொருள்களையும் தருவேன் என்று அறிவிக்கிறான். நந்தகோன் கூறியது போல் ஆநிரைகளை மீட்ட சீவகனுக்கு இவற்றைத் தருவதற்கு முன்வந்தபோது(490), சீவகன் குல வேற்றுமை கருதி மறுக்கின்றான். அப்போது நந்தகோன் அவனை ஏற்றுக் கொள்ளச் செய்யும்பொருட்டு முருகன் வள்ளியை மணந்த வரலாற்றையும் திருமால் நப்பின்னையை மணந்த வரலாற்றையும்,\n“குலநினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி\nநலனுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்\nநிலமகட்குக் கேள்வனு நிணிரைநப் பின்னை\nஇலவலர்வா யின்னமிர்தம் மெய்தனா னன்றே” (482).\nஎன்று எடுத்துரைக்கின்றான். இப்பகுதியிலிருந்து ஆயர்களின் இயல்பினையும் அவர்தம் உயர் வாழ்க்கையினையும் செல்வ வளத்தினையும் அறியலாம்.\nமட்பாண்டங்கள் செய்தல், முடிதிருத்துதல், அரசருக்குக் குற்றேவல் செய்தல், வெண்சாமரம் வீசுதல், காவலிருத்தல், முரசறைதல் முதலிய பல்வேறு தொழில்களை மக்கள் பழங்காலத்தில் செய்துவந்தனர். இத்தொழில்களைச் செய்தவர்களில் நாவிதர்கள் நூல்களைக் கற்றவர்களாகவும், முடிதிருத்தும் கருவியாகிய கத்தி உடலில் தொடுவது தெரியாத வகையில் மயிர்நீக்கம் செய்வதில் வல்லவராகவும் விளங்கினர்(2492, 2497).\nஉழவுத் தொழில் முதன்மையானதாக விளங்கியதை சிந்தாமணி சறிப்புற எடுத்துரைக்கின்றது. அனைவரும் உழவுத் தொழிலைச் செய்து வந்தனர் என்பது நோக்கத்தக்கது. மருத்துவத்தொழில், கட்டடக்கலைத் தொழில் செய்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அதனால் இத்தொழில்களை அனைத்து இனத்தைச் சார்ந்தவர்களும் செய்தனர் என்பது தெளிவாகின்றது. வாணிகம், ஆநிரை காத்தல், அணிகலன்கள் செய்தல், மட்பாண்டங்கள் செய்தல், முடி திருத்துதல் முதலிய தொழில்களை ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே செய்துவந்தனர் என்பது சிந்தமாணிக்காப்பியத்தால் தெளிவுறுத்தப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.\nபல்வேறு தொழில்களை மக்கள் செய்தாலும் அவர்களிடையே உயர்வு தாழ்வி நிலவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் சமுதாய நலன் கருதும் உன்னதமானவர்களாக விளங்கினர். வேடர்கள் மட்டும் சுயநலத்தோடு செயல்பட்டுப் பிற உயிர்களுக்குக் கேடுவிளைவித்ததை அறியமுடிகின்றது. (தொடரும்…………..14)\nSeries Navigation சாகும் ஆசை….தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nநைல் நதி நாகரீகம் – நூல் வெளியீடு அறிவிப்பு\nகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 3\nசுழலும் பூமியைச் சுற்றி வரும் நிலவை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின் துணைக்கோள்\nஎதுவும் வேண்டாம் சும்மா இரு\nகவி நுகர் பொழுது – சொர்ணபாரதி\nகவி நுகர் பொழுது- உமா மோகன்\nஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2016 மாத இதழ்\nதிரும்பிப்பார்க்கின்றேன். நான் சாகமாட்டேன் எழுதிய செ.கதிர்காமநாதன்\nசூலை – 21. நடிகர் தில்கம் சிவாஜி கணேசன் நினைவு தினம்.\nகாசியபன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பேசாத மரங்கள் ‘ தொகுப்பை முன் வைத்து …\nஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள் கதிர்பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு\nகாப்பியக் காட்சிகள் 13.. சிந்தாமணியில் தொழில்கள்\nதொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\nபரிதியும் புவி நோக்கிப் பாயும் தீவிரத் தீப்புயல் பாதிப்பு ஒளிப்பிழம்பை [Plasma] உருவாக்கலாம்.\nகம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்\nசூலை – 21. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்\nஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி நாள் : 31-07-2016, ஞாயிறு காலை 10.00 மணி\nPrevious Topic: தொடுவானம் 128. இதய நாதம் – லப் டப் ஓசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/02/12.html", "date_download": "2020-07-12T09:28:34Z", "digest": "sha1:RXZORB7SGOGASVH34O4GNAWQ3DIJQBUZ", "length": 17718, "nlines": 197, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12", "raw_content": "\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12\nகோபத்துடன் என்னை முறைத்துப் பார்த்த காயத்ரியின் கண்களை நான் உற்று நோக்கினேன். அம்மாவும், காயத்ரியின் அக்காவும் வேறு வேலைகள் செய்ய சென்றார்கள். காயத்ரி என்னை நோக்கி கேட்டாள்.\n''நீதான என்னை முறைச்சிப் பார்க்கிற''\n''உனக்கு பெண்கள் மேல மட்டு மரியாதையே இல்லையா\nஅவள் அப்படி கேட்பாள் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருந்தாலும் சுதாரித்து கொண்டேன்.\n''நீ அப்படி என்னத்தை கண்ட\n''தூசி துகள் ஈர் பேன் பெருமாள் அப்படின்னு சொல்ற''\n''உள்ளதைத்தான் சொன்னேன், இந்த பேரண்டம் தோன்றியதற்கு காரணமே தூசிதானே''\nஎனது பதில் அவளிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவளது முகத்தில் சிறு மாற்றம் கண்டேன். சட்டென முகத்தைத் திருப்பி கொண்டாள்.\n''பாரு காயூ, இந்த பேரண்டம் தூசியினால் மட்டுமே உருவாக்கப்பட்டது, அப்படி இந்த பேரண்டம் உருவாக உதவியாக இருந்த தூசினை மாசு படுத்திவிட்டார்கள். தூசு என்றால் மாசு என்றே பொருள் ஆனது. அதனால் தான் எதையாவது குறைத்து மதிப்பிட வேண்டுமெனில் என் கால் தூசிக்கு சமம் என பேசுவார்கள். புரிந்து கொள்''\nநான் காயூ என காயத்ரியை முதன் முதலில் அப்போதுதான் அவ்வாறு அழைத்தேன். காயூ என்பது கூட நன்றகாத்தான் இருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.\nஅவளிடம் இருந்த கோபம் சட்டென மறைந்தது. புன்னகை பூத்தாள்.\n''எது தூசு பத்திய விசயமா\n''தூசு பத்தி என்ன நினைக்கிற\n''நீ ஒரு லூசுனு நினைக்கிறேன்''\n''எப்பவும் அப்படித்தானே என்னை நினைக்கிற, எதுவும் புதுசா சொல்லு''\n''நான் பெருமாளை நம்புறவ, நீ தூசியை நம்புறவன், இருந்தாலும் உன்னை நானும், என்னை நீயும் நேசிக்கிறது அபூர்வம் தான்''\nஅவள் அப்படி சொன்னபோது எனக்குள் ஒருவித சலனம் உருவானது. இவள் இறைபக்தி உடையவளாக இருக்கலாம், இருந்துவிட்டு போகலாம். அதற்காக என்னை இறைபக்தி இல்லாதவன் என்று எப்படி முடிவுக்கு வந்தாள். ஒரே மாதிரி உணர்வு உள்ளவர்கள் மட்டுமே காதலித்தல் சாத்தியமா கர்மவினை என்றாள், இப்போது அபூர்வ விசயம் என்கிறாள், என்னதான் இவளின் மனதில் எண்ணம் ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே எண்ணத் தொடங்கினேன்.\n''காயூ, நீ என்னதான் சொல்ல வர, நாம நேசிக்கிறது எல்லாம் கர்மவினைனு சொல்றியா\n''அப்படித்தான் வச்சிக்கிறதுனா, என்ன அர்த்தம்\n''நாம பார்த்தது, பழகினது, என் அம்மா இறந்தது, எங்க அப்பா எங்களை விட்டு போனது அப்புறம் இப்படி உங்க வீ��்டுல நாங்க இருக்கிறது, எல்லாமே''\nகாயத்ரி இப்படி பேசுவாள் என்று நான் சற்று கூட எதிர்பார்க்கவே இல்லை. அவள் பேசியதில் உறுதி தெரிந்தது. தாயின் மரணம், தந்தையின் செயல்பாடுகள் அவளுக்குள் வாழ்வினைப் பற்றிய விரக்தியை ஏற்படுத்தி இருக்க வேண்டும், அவளது தந்தையின் மீதான ஏமாற்றம் என் மீதும் வந்து தொலைந்து இருக்க வேண்டும் என்றே என் மனம் நினைத்தது. காயத்ரியின் கைகளைப் பிடித்தேன். தொடுதல் உணர்வில் எனது எண்ணம் அவளுக்குள் சென்று தொலைய வேண்டும் என்கிற ஒரு நட்பாசை.\n''காயூ, இந்த பூமியில் வாழுற வரைக்கும் உன்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்கமாட்டேன். நீ உன் அப்பா மேல இருக்கிற கோவத்தை என் மேல காட்டாதே, கர்மவினை எல்லாம் ஒன்னும் இல்ல, இதை மனசுல பதிய வைச்சிக்கோ''\n''அதெல்லாம் இல்ல முருகேசு, கர்மவினை தான்''\n''என்ன சொன்ன, என்ன சொன்ன''\n''வாய் தவறி வந்து விழுந்த வார்த்தை அது''\nஎனது கைகளை அவளது கன்னங்களில் ஒட்டிக்கொண்டவள் கலகலவென சிரித்தாள். முருகேசு முருகேசு என சிரித்தாள். அவளது சிரிப்பிற்கான காரணங்கள் என்னவென முழித்தேன்.\nஅவளது அந்த கேள்வியில் நிலைகுலைந்து போனேன். அப்போது என்னை காப்பது போல காயத்ரியின் அக்கா எங்களை நோக்கி வந்தார். எனது கைகள் விடுபட்டு இருந்தது.\n''நீங்க எப்ப அவரைப் பார்க்கப் போறீங்க''\n''இன்னும் அரைமணி நேரத்தில போலாம்னு இருக்கேன்''\n''அவர்கிட்ட தகராறு பண்ண வேண்டாம். எனக்கு மனசுக்குப் பிடிக்கலை. மனசு தாங்காம அம்மாகிட்ட சொல்லிட்டேன்''\nநான் எதற்கு தகராறு பண்ண போகிறேன். ஒவ்வொருவரிடம் வம்பு பண்ணிக்கொண்டு இருப்பதுதான் என்னோட வேலையா அந்த அவர் குறித்து காயத்ரியின் அக்காவிடம் எப்படி பழக்கம், எத்தனை நாள் பழக்கம் என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை. விசாரிக்கவும் தோணவில்லை. காயத்ரி அக்கா கொடுத்த முகவரியை சரிபார்த்து கொண்டேன்.\nநான் கிளம்பியபோது காயத்ரி என்னுடன் வருவதாக சொன்னாள். நான் வேண்டாமே என்றே மறுத்தேன். ஆனால் அவள் செவிகொடுக்கும் நிலையில் இல்லை. நாங்கள் இருவருமாக சேர்ந்து அந்த அவரின் முகவரியை அடைந்தோம். அந்த அவரின் பெயர் ரங்கநாதன்.\nவீட்டினைப் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. சுற்று சுவர்கள் கட்டப்பட்டு, கம்பிக் கதவு எல்லாம் போடப்பட்டு இருந்தது. மலர்களின் வாசனை ரம்மியமாக இருந்தது. ��தவினை திறந்து கொண்டு நடக்கும்போது மல்லிகையும், கனகாம்பரமும் வாசம் அதிகமாக தந்து கொண்டு இருந்தது. வாயிற்கதவு மணியை அழுத்தினேன். வாசலில் ஒரு பெண்மணி வந்து நின்றார். ரங்கநாதனின் அம்மாவாக இருக்க கூடும். எங்கள் இருவரையும் ஏற இறங்க பார்த்தார்.\nநாங்கள் இருவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டோம். உள்ளே சென்றவர் எங்களுக்காக பலகாரங்கள், பழச்சாறு எல்லாம் எடுத்து வந்தார். உலகில் சக மனிதர்களின் மீதான நம்பிக்கை உடையவர்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. இந்த நம்பிக்கையினை பயன்படுத்தி மோசம் செய்பவர்களும் இருக்கிறார்களே என கூடவே மனம் நினைத்தது.\nசில நிமிடங்களில் ஒரு அறையினில் இருந்து எனது வயது மதிக்கத்தக்க என்னை விட சற்று உயரமான உருவத்தில் வந்தது ரங்கநாதன் என்றே யூகித்து கொண்டேன்.\nஎங்களை நோக்கி வந்தவர் ஹலோ என கைகள் குலுக்கினார். காயத்ரியின் அக்காவின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரது அம்மா அருகினில் இருக்கும்போதே நேரடியாகவே கேட்டேன்.\n''சார், காயத்ரியின் அக்கா பயப்படுறாங்க, நீங்க அவங்களைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு இன்னிக்கு தகராறு பண்ணினது ஏன் \n''என்னப்பா சொல்ற, என் பையன் தகராறு பண்ணினானா\n''உங்க பையன் கிட்ட கேளுங்கம்மா''\nஅடுத்து சில நிமிடங்கள் நடந்த உரையாடலில் நான் உறைந்து போனேன். காயத்ரியை போலவா, காயத்ரியின் அக்காவிற்கும் தன காதலன் மீது வெறுப்பு வந்து சேர வேண்டும். எல்லாம் கர்மவினை என தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.\nஅஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 12\nலைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7181", "date_download": "2020-07-12T10:06:51Z", "digest": "sha1:QSWBAVUA4VOMBGW3AXADGKBCJKXXTVHY", "length": 26687, "nlines": 141, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் ���வர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nஅதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.\nஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.\nநாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது.\nஅன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..\nஎன் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.\n நீ ஆரம்பித்து வைத்த ��கிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும் உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.\nஎமக்கு மட்டும் ஆயுதங்களைத் தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.\nநாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.\nஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும் நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும் தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் – பூரிப்பும் எப்பொழுது மலரும்\nஅண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.\nஆனால் நமது மண்ணில் அப்படியா\nஎத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும் எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்\nஅப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்\nஇந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார் நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார்\nஇன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் \nதளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\n“ஒரு கால் போனால் என்ன இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி வரையும் போராடுவான்…”\nபோர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.\nஉதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.\nகாலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண��ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.\nஇப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.\nஇயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.\nதளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.\nஅவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.\n“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nகிட்டண்ணா, குட்டிசிறி ஐயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர்.\nதிலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.\nஇரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை\nஇன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.\nஇரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.\nஅவரின் இரத்த அழுத்தம் 85/60\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத நான்காம் நாள் -18-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\nDanmark Dansk முக்கிய செய்திகள்\n\"ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்\" – தமிழருவி மணியன்\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம். உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் […]\nவவுனியாவில் நீலன் அணியினால் த.வி.புலிகளின் பாணியில் வெளியிடப்பட்ட தூஷண பிரசுரம்.\nசுவிஸ்,லண்டன் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் இருந்து செயற்பட்டுவரும் ராயு,பார்த்தீபன்,வீமன் ஆகிய மூன்று ஈனத்தமிழ் இலங்கை புலனாய்வு நபர்களின் வழிநடத்துதலில் தாயகத்தில் இவர்களின் பணத்திற்கு சோரம்போன ஒருசிலரைவைத்து நேற்றையதினம் வவுனியாவில் புலிகளின் பாணியில் வடிவமைக்கப்பட்டு அந்நபர்களால் வீவப்பட்ட துண்டுப்பிரசுரங்களின் உண்மையான சூத்திரதாரிகளாவர். இவர்கள் அனைவரும் வன்னியின் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,தமது மாவட்டம் சார்ந்த பெயர்களில் முகநூல்களை திறந்து பிரதேசவாத பாணியில் இயங்கிவருவதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முகநூல்களான “முல்லைமண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை மற்றும் புலனாய்வுத்துறை தலைமை” எனும் நான்கு […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஏழாம் நாள்-21-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2012/06/", "date_download": "2020-07-12T09:54:32Z", "digest": "sha1:TEAUGMXVMKZFRW5XJBNEL2UCTQNHTVTJ", "length": 19764, "nlines": 272, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜூன் | 2012 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 59 செக்கன்கள் தேவைப்படும்.) [\nஅவனொரு பிரபலமான நிழற்படப்பிடிப்பாளன். உலகப் புகழ் வாய்ந்த பல நிழற்படங்களின் சொந்தக்காரன் என்று கூட சொல்லிவிடலாம். அவனின் அற்புதமான நிழற்படங்களை நேசிப்பவர்கள், அவனோடு கொஞ்சம் பேசிவிட வேண்டுமென ஆர்வம் கொள்வர்.\nஅவன் வாழ்ந்த பகுதியில் வசித்த, செல்வந்தன் ஒருவன், அவனை இராப்போசனத்திற்காக அழைத்தான். அழைப்பை ஏற்று, அவனும் செல்வந்தனின் வீடு சென்றான்.\nசெல்வந்தனைப் போலவே, செல்வந்தனின் மனைவிக்குக் கூட, இவனின் பிரபலமான நிழற்படங்களை ரொம்பப் பிடித்திருந்தது.\nஅவன் அங்கு சென்றதைக் கண்டதும், உடனே சந்திக்க முந்திக் கொண்டு, “உங்களை இங்கு காண்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களின் அற்புதமான நிழற்படங்கள் பலதையும் பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனையும் என்னைக் கவர்ந்தவை” என்றாள் – அவன் அவளுக்கு புன்னகையால் பதில் சொன்னான்.\nபேச்சைத் தொடர்ந்த அவள், “இவ்வளவு அழகான, அற்புதமான நிழற்படங்களை எடுக்கிறீர்கள் என்றால், உங்களிடம் கட்டாயம் விலையுயர்ந்த தரம் மிக்க கமரா இருக்கவேண்டும். உங்களின் அந்தக் கமராவின் விபரங்களைக் கொஞ்சம் சொல்வீர்களா” என்று கேட்டு நின்றாள்.\nஅவனோ, பதிலுக்கு புன்னகைத்து மௌனத்திற்கு அவகாசம் கொடுத்தான்.\nஇராப்போசனம் முடிந்தது. அவன் வீடு செல்ல வெளியேறத் தொடங்குகையில், செல்வந்தனின் மனைவி எதிர்ப்பட்டு, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.\n“நல்லது. உங்கள் வீட்டின் சாப்பாடு மிக மிக அற்புதமாக இருந்தது. உங்களிடம் மிக அற்புதமான நல்லதொரு அடுப்பு இருக்குமென உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லிக் கொண்டு புன்னகையோடு, அகன்று சென்றான்.\nமனிதனின் அன்னியோன்யம் இல்லாத கலைகள் தோன்றிய வரலாறுகளும் இல்லை. இருக்கவும் முடியாது. நுட்பங்களைப் பாவிக்கும் மனிதனை விட, நுட்பங்களின் மீதான அதீத நம்பிக்கை பலருக்கும் இங்குள்ளது. இது இயல்பிருப்பு நிலையாகிவிட்டிருப்பதும் கவலை.\nமனிதனின் பாவனையில்தான் நுட்பங்களுக்கே முகவரி கிடைக்கிறது. இங்கு மக்களால் பாவிக்கப்பட்டு நேசிக்கப்பட்டு, மனித இயல்பு நிலை அம்சங்கள் நுட்பங்களோடு கலக்கும் போதே, உயரிய கலைகள், விடயங்கள் என பலதும் உருவாக்கம் செய்யப்படுகின்றன.\n“கலைகளை, படைப்பாக்கங்களை வெறும் கருவிகளின் வருவிளைவுகளாக மட்டும் கருதிக் கொண்டு, அதனை உருவாக்குபவனை மறந்துவிடுகின்ற சமகாலத்தின் நிலையை என்னவென்று சொல்வது” என கோபாலு கேட்கிறான்.\nமறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 3 Replies\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 45 செக்கன்கள் தேவைப்படும்.) [\nஅண்மையில் நண்பனை சந்திப்பதற்காய் தொலை��ிலிருக்கும் ஒரு நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. கோடை காலம், பிரசன்னமாகத் தொடங்கியிருப்பதால் காலையில் சூரியனின் வருகையில் கூட சுணக்கமும் அன்று இருக்கவில்லை.\nபோகும் வழியில் கோடைக்குக் குடை பிடித்தாற் போல், ஆங்காங்கே நிமிர்ந்து நின்ற கட்டிடங்கள் அதன் அளவைத் தாண்டியும் விசாலமாய் நிலத்தில் நிழலாகி நின்று உருவம் கொண்டிருந்தது.\nஇதைக் கண்ட எனக்கோ, நான் வாசித்த கலீல் ஜிப்ரானின் கதையொன்று எண்ணத்திற்குள் நிழலாடத் தொடங்கியது. “நரி” என்பது தான் அந்தக் கதையின் தலைப்பு. “கிறுக்கன்” (The Madman) என்ற கலீல் ஜிப்ரானின் நூலில் இடம்பெற்றிருந்தது.\nவிடியற் காலையில் எழுந்த நரி தன் நிழலைப் பார்த்து, “இன்று மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஒட்டகத்தை நான் வேட்டை செய்ய வேண்டும்” என தனக்குள் எண்ணிக் கொண்டு, காலை முழுக்க ஒட்டகம் தேடுகின்ற படலத்தை தொடர்ந்தது. மதியமும் ஆனது, எதேச்சையாக தன் நிழலை மீண்டும் நரி மதியத்தில் கண்டு கொண்டது. “இன்றைக்கு ஒரு எலி சாப்பாட்டுக்குப் போதும்” என்று தனக்கே சொல்லிக் கொண்டது.\nமூன்று வாக்கியத்தில் நிறைவாகின்ற இந்தக் கதை சொல்கின்ற வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படை — மிக வியப்பு.\nரால்ப் வால்டோ எமர்சன் சொன்ன ஒரு விடயத்தை கோபாலு சொல்லச் சொன்னான். “உங்களை நீங்களல்லாது இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக முயற்சிக்கும் இந்த உலகத்தில், நீங்களாகவே உங்களைத் தக்க வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.”\nமறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 5 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2014/09/20/niram-nine-years/", "date_download": "2020-07-12T09:10:34Z", "digest": "sha1:KKG5XVVPMV5EUIPWYLSFGC3A2VQFU45R", "length": 19162, "nlines": 270, "source_domain": "niram.wordpress.com", "title": "ஒன்பதாவது ஆண்டில் நிறம் | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஒரு பாதை – பனி மூட்டம் நிறைந்திருந்தது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில், தெரிவதெல்லாம் பனிமூட்டம். வேறெதுவும் தெரியவில்லை. ஒரு கார் பயணிக்கிறது, அதன் பிரதான முன் விளக்குகள் எரிகின்றன. அவற்றின் வெளிச்சம் படுகின்ற தூரமெல்லாம் பாதை தெரிகிறது. காரும் பனிமூட்டங்கள் துளைத்து பயணிக்கிறது வெளிச்சத்தின் தயவால்.\nஇப்படியான ஒரு அனுபவம் தான் எழுதுவதும். எழுதுவதன் அழகு கூட, அதனை தொடங்குகின்ற நேரத்தில் தான் வெளிச்சம் போட்டுக் கொள்கிறது. எழுத எழுத பாதை தெரியத் தொடங்கும். ஈற்றில், முழுமையும் வந்து சேரும்.\nகடந்த 18 (18.09.2014) ஆம் திகதியோடு, நிறம் தனது எழுத்துப் பயணத்தின் எட்டாவது ஆண்டைப் பூர்த்தி செய்து, ஒன்பதாவது ஆண்டிற்குள் நுழைந்து கொண்டது.\nவாழ்வின் சிதறிக் கிடக்கின்ற சின்னச் சின்ன குதூகலங்களைக் கோர்த்துச் செய்யப்பட்டது நிறம். துன்பங்களை ரசித்து ஆள வேண்டுமென்ற மனதை செதுக்க தேட்டம் கொண்டது தான் நிறம்.\nஇங்கு எல்லாமுமே அழகாய் இருக்கிறது. ஆனால், அவை எல்லோருக்கும் அப்படியாக இருப்பதில்லை. அவை அப்படி இருக்கவும் முடியாது.\nசுவையான வாழ்வின் அழகிய தருணங்கள், எல்லோருக்கும் உள்ளன. அந்தத் தருணங்களை ஒவ்வொருவரும் நினைவில் குடிகொள்ளச் செய்கின்ற போது, வாழ்வு இனிக்கத் தொடங்கிவிடும். சாதிப்பது சாத்தியமாகிவிடும். இதை நிறம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறது.\nஎதையும் தொடர்ச்சியாகச் செய்கின்ற நிலையில், அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். அப்போது அதில் தேர்ச்சியும் பெற்றிருப்போம். அது அப்போது, வெறும் செய்கை என்று சொல்லப்படாது, பழக்கமான வழக்கமாக என்றும் எம்மோடு ஒட்டிக்கொள்ளும்.\nகுதூகலம் தருகின்ற பழக்க நிலைகளை எமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்ற நிலையில், எம் நினைவுகளில் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.\n��க, இங்கு எல்லோரும் தம்மில் தாமே முதலீடு செய்ய வேண்டியது முக்கியமாகவிருக்கிறது. ஆன்மா, உடல், மனம் என முதலீட்டுத் தளங்கள் ஏராளம் உள்ளன.\nபடைப்புகள் சொல்கின்ற ஒரு விடயம், வாழ்க்கை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் இன்னும் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் அடைகாக்கப்படுகின்றன என்பதும் தான்.\nவெறுங்காலோடு, ஒரு இரவுப் பொழுதில், மரத்தின் இலைகள் உதிர்ந்து பாதையெல்லாம் மூடிக் கிடக்கின்ற போது, அதன் மேல் நடக்கின்ற சுகம் பற்றி சொல்லிவிட முடியாது. வாழ்க்கையின் அரும்பு துளிர்த்தெழுதல் அங்கு நடக்கும். அது நடந்தது. இந்தச் சின்னச் சின்ன குதூகலங்களின் சேர்க்கைதான் வாழ்க்கை.\nபாதங்கள், இலைகளின் நரம்புகளை வருட, துன்பங்கள் பற்றிய நினைவுகள் கூட தொலைந்து போகும். காற்றின் பூரிப்பின் ஸ்பரிசத்தில், இன்பத்தின் எல்லை தெரியத் தொடங்கும். மரத்திற்கும் மனிதனுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. அதுபோலத்தான், எழுத்திற்கும் மரத்திற்கும் ஆயிரம் தொடர்புகள் காணப்படுகின்றன.\nஇந்தப் பூமியின் அழகிய நிலைகள் பற்றிய நினைவூட்டலையும் வாழ்வின் வசந்தம் பற்றிய புரிதலையும் நிறத்தின் பதிவுகள் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும். நீங்கள் தேனீர் அருந்துகின்ற போதும் கூட, அதனை உலகின் அற்புதங்களின் ஒன்றென எண்ணிக் கொண்டு சுவைத்தலே, மனவெளியின் உச்ச நிலை குதூகலமென்று நான் நம்புகின்றேன்.\nஒன்பதாவது ஆண்டில் நுழையும் நிறத்தோடு பயணிக்கின்ற அன்பான உங்களுக்கு நன்றி சொல்கின்றேன். இன்னும் சேர்ந்து நிறையப் பயணிப்போம்.\nவாழ்க்கையை வாசிக்கின்ற வாய்ப்பை இந்த நிறம் உங்களுக்கு கொண்டுதரும் என்ற நம்பிக்கையை விதைத்தவனாக, இந்த எட்டாண்டு நிறைவின் குதூகலத்தையும் ஒன்பதாவது ஆண்டின் தொடக்கத்தின் திடசங்கல்ப்பத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/03/", "date_download": "2020-07-12T08:45:37Z", "digest": "sha1:UBDSTXJZVZNCRISAYZQTUHMF6W6CZJ3Q", "length": 26586, "nlines": 123, "source_domain": "rajavinmalargal.com", "title": "March 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 876 உன் தேசத்தை கொள்ளை நோயிலிருந்து விடுவிக்கும்படி கேள்\nலூக்கா:11:11-13 உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால் அவனுக்கு கல்லைக் கொடுப்பானாமீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானாமீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா பொல்லாதவர்களாகிய நீங்கள் உஙகள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்குபோது , பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக… Continue reading இதழ்: 876 உன் தேசத்தை கொள்ளை நோயிலிருந்து விடுவிக்கும்படி கேள்\nTagged அக்சாள், அப்பம், ஒத்னியேல், காலேப், பரிசுத்த ஆவியை, மீன், லூக்கா 11:11-13Leave a comment\nஇதழ்: 875 நாம் எதிர்பார்க்கும் முடிவைத் தரும் நம் தேவன்\nயோசுவா: 15:16 ” கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்���ான்.” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading இதழ்: 875 நாம் எதிர்பார்க்கும் முடிவைத் தரும் நம் தேவன்\nTagged எரேமியா:29:11, காலேப், தகப்பன், பிள்ளைகள், பெற்றோர், யோசுவா 15:16Leave a comment\nஇதழ்: 874 ஒரு பக்கமாய் வரும் இந்த துன்பம் ஏழு பக்கமாய் பறந்தோடும்\nயோசுவா: 15: 14 “அங்கேயிருந்து சேசாய், அதீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு,” நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading இதழ்: 874 ஒரு பக்கமாய் வரும் இந்த துன்பம் ஏழு பக்கமாய் பறந்தோடும்\nTagged அக்சாள், இராட்சதர், இளைப்பாறு, ஏழு பக்கம், ஒரு பக்கம், கானான், காலேப், குணநலன், பரமபிதா, யோசுவா 15:14Leave a comment\nஇதழ்: 873 நாம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளை விட தேவன் பெரியவர்\nயோசுவா: 14: 12 கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு… Continue reading இதழ்: 873 நாம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளை விட தேவன் பெரியவர்\nTagged அரணான பட்��ணம், எண்ணாகமம் 13, காலேப், மலை போன்ற பிரச்சனை, மாறாதவர், யோசுவா, யோசுவா 14:12Leave a comment\nஇதழ்: 872 கொள்ளைநோயை மேற்கொள்ளும் பெலன்\nயோசுவா: 14: 12 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்கு போக்கும் வரத்துமஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர் காலேப் அவர்களை நோக்கி நாற்பது வருடங்களுக்கு முன்னால் தான் இஸ்ரவேலை… Continue reading இதழ்: 872 கொள்ளைநோயை மேற்கொள்ளும் பெலன்\nTagged இஸ்ரவேல், காலேப், கொள்ளை நோய், பெலன், மலைநாடு, யோசுவா, யோசுவா 14:12Leave a comment\nஇதழ்: 871 கடல் அலைகள் போன்ற அன்பு\nயோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு… Continue reading இதழ்: 871 கடல் அலைகள் போன்ற அன்பு\nTagged 8 2 பேதுரு 3:10, அலைகள், கடற்கரை, காலேப், கெட்டுப்போகாமல், பொறுமையுள்ளவர், மோசே, யோசுவா 14;7, வேவுகாரர்Leave a comment\nஇதழ்:870 அவர் கண்களுக்கு எதுவும் மறைக்கப்படாது\nயோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளப்போகிறோம். யாரையாவதைப் பற்றிய அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அட���யாளங்கள் தானே மனதுக்கு வரும். சரீர அடையாளங்கள் ஒரு மனிதனின்… Continue reading இதழ்:870 அவர் கண்களுக்கு எதுவும் மறைக்கப்படாது\nTagged கண்களுக்கு மறைக்கப் படாது, காலேப், தகப்பன், பரம பிதா, யோசுவா, யோசுவா 14;7Leave a comment\nஇதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\nயோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். அமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள்… Continue reading இதழ்:869 இதோ என் கரத்திலிருந்து பெற்றுக்கொள்\nTagged அவமானங்கள், ஆகோர், கண்களால் பார், ஜீவனுள்ள தேவன், யோசுவா, யோசுவா 8:1, வாக்குகள், வெற்றிLeave a comment\nஇதழ்: 868 இன்று எனக்கு பெலன் தாரும்\nயோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” இன்று அப்பாவின் ஞாபகம் அதிகமாய் வந்தது ஏன் என்று இதை எழுத ஆரம்பிக்கும்போதுதான் புரிந்தது. எட்டு வருடங்களுக்கு முன்பு இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்கள் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாமல் படுக்கையில் இருந்தார்கள். இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருந்தது, மனதில் தைரியமும் இருந்தது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று… Continue reading இதழ்: 868 இன்று எனக்கு பெலன் தாரும்\nTagged ஆயி, காயம், பெலன், யோசுவா 8:1 யோசுவா, வலிLeave a comment\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nயோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். ஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” நான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல,… Continue reading இதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nTagged ஆகோர், ஆட்டுத்தொழுவம், இளைப்பாறுதல், ஏசாயா 65:10, ஒசியா 2:15, பள்ளத்தாக்கு, பாரம், மத்:11:28, மாட்டுக்கிடை, யோசுவா 7:26, வருத்தம்Leave a comment\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்\nமலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா\nஇதழ்: 949 சத்துவமும், பெலனும்,இனிமையும் தரும் வேதம்\nஇதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:28:41Z", "digest": "sha1:IXGTWFCAA7AC54DHUII72B5XA2XHYC2Q", "length": 9668, "nlines": 95, "source_domain": "ta.wikiquote.org", "title": "லாலா லஜபதி ராய் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nயங் இந்தியா இதழில் வெளிவந்த லாலா லஜபதி ராய் ஒளிப்படம்\nலாலா லஜபதி ராய் என்பவர் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.\nகல்யாண வயதை உயர்த்த வேண்டாம்; ருது சாந்திக் காலத்தைத் தள்ளி வைத்துக் கொள்வோம் என்று வைதீகர்கள் சமாதானம் சொல்லுகிறார்கள். அவ்வாறு செய்வதற்குப் பதிலாகக் கல்யாண வயதையே தள்ளி வைத்தாலென்ன முழுகிப் போய்விடும் என் சென்னை நண்பர்கள் அறிந்திருப்பதுபோல் சமஸ்கிருதத்தில் எனக்கு அவ்வளவு புலமையில்லாவிடினும் நானும் ஏதோ சிறிது சமஸ்கிருதம் அறிந்த வரையில், பண்டைக்காலத்தில் இந்துக்கள் அவ்வப்போது காலப் போக்குக் கேற்றவாறு நடந்து கொண்டதனால்தான் மேன்மை பெற்று விளங்கினர்கள் என்றறிந்தேன். அத்தகைய உத்தமமான முறையை இந்துக்கள் தத்துவஞான விவாதங்களாலும் நம்நாடு ஒரு நாளும் முன்னேற்றமடையாது. (14 - 4 - 1928) (சென்னை கோக��ே ஹாலில்)[1]\nநான் வேறு வகையான இந்து மதத்தில் நம்பிக்கை யுடையேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசமற்றதும், பிராமணனுயினும், சண்டாளனாயினும் சமத்துவமாகச் சகல உரிமைகளுடனும் வாழச் செய்வதும், மக்களை மக்கள் தன்மையுடன் நடத்துவதுமானதுதான் என் இந்து மதம். அத்தகைய இந்துமதத்தில்தான் எனக்கு நம்பிக்கை. (14-4-1928) (சென்னை கோகலே ஹாலில்)[2]\nநான் பெரிய பிரசங்கி என்று சொல்லிக் கொள்ளவில்லை. மேடைகளில் பேசுவதும் பிரசங்களுமே சுதந்திரப் போரில் முக்கியம்சங்களாயிருக்கின்றன. ஆனால் அது மட்டும் போதுமெனச் சொல்ல முடியாது. எனக்குத் தோன்றிய மட்டில் அத்தகைய பேச்சுககள் நமது சுதந்தரப் போரின் ஆரம்ப நிலையைச் சேர்ந்ததே என்றுதான் சொல்லுவேன். — (13-4-1928) (திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில்)[3]\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 மார்ச் 2020, 01:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-6-series-and-land-rover-range-rover-velar.htm", "date_download": "2020-07-12T10:55:07Z", "digest": "sha1:5TGHEMDMJMAIWZGHFC72WZS72A3BUOAU", "length": 36623, "nlines": 861, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 6 series விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக 6 சீரிஸ்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஜிடி 630ஐ லக்ஸூரி லைன்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 6 series அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar நீங்கள் ���ந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 6 series லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 64.9 லட்சம் லட்சத்திற்கு ஜிடி 630ஐ லக்ஸூரி லைன் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.3 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்). 6 சீரிஸ் வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் விலர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 6 சீரிஸ் வின் மைலேஜ் 17.09 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் விலர் ன் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nஜிடி 630ஐ லக்ஸூரி லைன்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைமத்திய தரைக்கடல் நீலம்பனிப்பாறை வெள்ளிராயல் பர்கண்டி ரெட் புத்திசாலித்தனமான விளைவு ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More பிரகாசமான வெள்ளிஒளிரும் மணல் உலோகம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்ஆஸ்மியம் கிரே மெட்டாலிக்மேப்பிள் பிரவுன்டெனிம் ப்ளூ மெட்டாலிக்+2 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் Yes Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nடெயில்கேட் ஆஜர் Yes No No\nகியர் ஸ்விப்ட��� இன்டிகேட்டர் Yes No No\nபின்பக்க கர்ட்டன் Yes No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nகிளெச் லாக் No No No\nபின்பக்க கேமரா Yes Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes Yes\nமலை இறக்க உதவி No Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No No\nசிடி பிளேயர் Yes No Yes\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nதொடு திரை Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes Yes\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No Yes Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nரூப் கேரியர் No Yes No\nமூன் ரூப் No Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No No\nரூப் ரெயில் No Yes Yes\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் 6 சீரிஸ் ஒப்பீடு\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nபிஎன்டபில்யூ 5 series போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nபோர்டு மாஸ்டங் போட்டியாக பிஎன்டபில்யூ 6 series\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபோர்ஸ்சி மாகன் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nரெசெர்ச் மோர் ஒன 6 series மற்றும் ரேன்ஞ் ரோவர் velar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/jeep-compass-diesel-automatic-launched-in-india-020549.html", "date_download": "2020-07-12T10:37:10Z", "digest": "sha1:QZXIE56R2RGJBNN2BKOODMZ3XVS76QHR", "length": 19961, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அ���ிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n3 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனைக்கு கொணடு வரப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nஇந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான மாடலாக காம்பஸ் எஸ்யூவி விற்பனையில் இருக்கிறது. மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகவும் பிரிமீயமான மாடலாகவும் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், கியா செல்டோஸ் போன்ற சரியான பட்ஜெட்டில் வந்த எஸ்யூவி கார்கள், ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.\nஇதையடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வுகளை வழங்குவதற்கு ஜீப் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nஜீப் காம்பஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 173 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.\nஇந்த டீசல் எஞ்��ின் இனி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். மேலும், இந்த டீசல் எஞ்சின் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானதாகவும் தெரிவிக்கப்படடு இருக்கிறது.\nஜீப் காம்பஸ் எஸ்யூவியின் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலானது லான்ஜிடியூட் மற்றும் லிமிடேட் ப்ளஸ் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.\nலான்ஜிடியூட் வேரியண்ட்டில் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.\nலான்ஜிடியூட் வேரியண்ட்டில் செல்க்ட் டெர்ரெயின் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆட்டோ, சேண்ட், மட் மற்றும் ஸ்னோ ஆகிய நான்கு டிரைவிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.\nலிமிடேட் ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதலாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. லான்ஜிடியூட் வேரியண்ட்டில் இருக்கும் 7 அங்குல தொடுதிரை சாதனத்திற்கு பதிலாக, 8.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nதவிரவும், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் பேன் பனோரமிக் சன்ரூஃப், லெதர் இன்டீரியர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன.\nஜீப் காம்பஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலின் லான்ஜிடியூட் வேரியண்ட்டிற்கு ரூ.21,96 லட்சம் விலையும், லிமிடேட் ப்ளஸ் வேரியண்ட் ரூ.24.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nமுதன்முறையாக ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை...\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nஉலகளவில் பிரபலமான ஜீப் செரோக்கி மாடலுக்கா இந்த நிலைமை.. 91,000 கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nபயன்படுத்தப்பட்ட க���ம்பஸ் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்யும் ஜீப் நிறுவனம்\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nபுதிய ஜீப் காம்பஸ் 7-இருக்கை காருக்கு டீசல் என்ஜின் தேர்வு மட்டும் தான்... உறுதிசெய்த பிரேசில் ஊடகம்\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\nஇந்தியாவின் முதல் ஜீப் ரேங்லர் ரூபிகான் மாடல்... பெங்களுருவில் டெலிவிரி...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவிற்கு பெருமை தேடி தந்த ராயல் என்பீல்டு... சர்வதேச நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/04/20012944/Raina-was-Dhonis-favorite-player-in-the-Indian-team.vpf", "date_download": "2020-07-12T09:37:29Z", "digest": "sha1:ZIHPIJTWHZXU46HKC3WBATZ2H6H35FBP", "length": 16036, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Raina was Dhoni's favorite player in the Indian team - Yuvraj Singh || இந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு\nஇந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங் + \"||\" + Raina was Dhoni's favorite player in the Indian team - Yuvraj Singh\nஇந்திய அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் - யுவராஜ்சிங்\nஇந்திய கிரிக்கெட் அணியில் டோனிக்கு பிடித்தமான வீரராக ரெய்னா இருந்தார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.\n2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் முக்கிய பங்காற்றியவர், யுவராஜ்சிங். 362 ரன்கள், 15 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக ஜொலித்த அவரே தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அந்த உலக கோப்பை தொடரின் போது கேப்டனாக இருந்த டோனி, அணித்தேர்வில் சுரேஷ் ரெய்னாவுக்கு முக்கியத்துவம் அளித்ததாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.\nடி.வி. சேனலுக்கு யுவராஜ் அளித்த பேட்டியில், ‘சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது நிறைய ஆதரவு இருந்தது. ஏனெனில் டோனி அவருக்கு பக்கபலமாக இருந்தார். ஒவ்வொரு கேப்டனுக்கும் அணியில் பிடித்தமான வீரர் யாராவது ஒருவர் இருப்பார். அந்த சமயத்தில் டோனியின் செல்லப்பிள்ளையாக ரெய்னா இருந்தார். அந்த நேரத்தில் ஆல்-ரவுண்டர் யூசுப் பதான் நன்றாக செயல்பட்டார். நானும் சிறப்பாக விளை யாடி விக்கெட்டுகளை கைப்பற்றினேன். அப்போது இந்திய அணியில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கிடையாது. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான நான் விக்கெட்டும் வீழ்த்தியதால் வேறு வழியின்றி என்னை வைத்திருந்தனர்’ என்றார்.\n‘இந்திய கேப்டன்களிலேயே என்னை கவர்ந்தவர் சவுரவ் கங்குலி தான். மற்ற கேப்டன்களை காட்டிலும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இளம் வீரர்களின் திறமையை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார்’ என்றும் யுவராஜ்சிங் கூறினார்.\n2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கி யுவராஜ்சிங் உலக சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் 30 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதை நினைவு கூர்ந்த யுவராஜ்சிங், ‘ஆஸ்திரேலிய பயிற்சியாளர் என்னிடம் வந்து பேட்டில் ஏதாவது பைபர் உள்ளதா என்று கேட்டார். இந்த பேட் விதிமுறைக்குட்பட்டு தான் இருக்கிறதா போட்டி நடுவருக்கு தெரியுமா என்றும் கேட்டார். ஏன் நீங்களே பேட்டை பரிசோதித்து பாருங்கள் என்று அவரிடம் கூறினேன். பிறகு நடுவர் எனது பேட்டை வாங்கிப் பார்த்தார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் கூட என்னிடம் பேட் குறித்து கேட்டறிந்தார்.\nஉண்மையிலேயே அந்த பேட் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதே போல் 2011-ம் ஆண்டு உலக கோப்பையில் பயன்படுத்திய பேட்டும் எனக்கு ஸ்பெஷல் தான்’ என்றார்.\nஇதற்கிடையே டெல்லியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 15 ஆயிரம் முககவசங்களை தனது அறக்கட்டளை மூலம் நன்கொடையாக வழங்கிய யுவராஜ்சிங்குக்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.\n1. ‘இந்திய அணியின் பயிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது’ - ஆக்கி இந்தியா அறிவிப்பு\nகொரோனா பாதிப்பால் ‘சாய்’ சமையல்காரர் மரணம் அடைந்தாலும் இந்திய ஆக்கி அணியின் ���யிற்சி முகாமை பெங்களூருவில் இருந்து மாற்ற முடியாது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.\n2. இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன் - முன்னாள் தேர்வு குழு தலைவர் விளக்கம்\nஇந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ஓரங்கட்டப்பட்டது ஏன் என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.\n3. நான் விளையாடிய காலத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் - யுவராஜ்சிங் பெருமிதம்\nநான் விளையாடிய காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக நடந்து கொண்டனர் என்று முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் தெரிவித்தார்.\n4. ‘இந்திய அணி குறைந்த ரன்னில் சரண் அடைந்தது ஆச்சரியம் அளித்தது’ -கேரி ஸ்டீட்\nஇந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் குறைந்த ஸ்கோரில் (165 ரன் மற்றும் 191 ரன்) சுருண்டது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.\n5. இந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டது - விராட் கோலி\nஇந்திய அணியின் உத்வேகத்தை லாதம் ஆட்டம் பறித்து விட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.\n1. என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு 15-ந்தேதி வெளியிடப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n2. ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக்கவேண்டும்: சோனியா காந்தியிடம் எம்.பி.க்கள் கோரிக்கை\n3. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ‘டெல்லியை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்’ - பிரதமர் மோடி அறிவுறுத்தல்\n4. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுதினம் நடக்கிறது\n5. கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி\n1. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வலுவான முன்னிலை பெற இங்கிலாந்து அணி போராட்டம்\n3. 71-வது பிறந்த நாள், கவாஸ்கருக்கு, ஐ.சி.சி. வாழ்த்து\n4. ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயார் ரஹானே பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521648-water-leakage-at-2-dams.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T09:48:12Z", "digest": "sha1:CRCTPYLXBLRJZ3TCMLZNNHRVRR5O7ERA", "length": 16634, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "கிருஷ்ணகிரி அணையில் 2 மதகுகளில் நீர் கசிவு; அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கம் | Water leakage at 2 dams - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகிருஷ்ணகிரி அணையில் 2 மதகுகளில் நீர் கசிவு; அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கம்\nகிருஷ்ணகிரி அணையின் 2-வது மற்றும் 7-வது பிரதான மதகுகளில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு.படம்: எஸ்.கே.ரமேஷ்\nகிருஷ்ணகிரி அணையில் 2-வது மற்றும் 7-வது மதகுகளில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ரப்பர் சீல்கள் விரிவாக்கத்தால் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமானதுதான் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 309 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 572 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42.10 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 463 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகிருஷ்ணகிரி அணையில் உள்ள 8 பிரதான மதகுகளில் முதல் மதகில் கடந்த 2017 நவம்பர்ில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த மதகு மாற்றப்பட்டு, ரூ.3 கோடி மதிப்பில் புதிய மதகு அமைக்கப்பட்டது. முதல் மதகினை தவிர, மற்ற 7 மதகுகள் மாற்றப்படாத நிலையில், அணையில் 42 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கப்படுவதில்லை.\nஇந்நிலையில் அணையில் உள்ள 2-வது மற்றும் 7-வது மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 7 மதகுகளையும் மாற்றியமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், 2 மற்றும் 7-வது மதகுகளில் உள்ள ரப்பர் சீல்கள் விரிவாக்கம் காரணமாக நீர்கசிவு ஏற்பட்டுள்ளது. ரப்பர் சீலின் மூலம் நீர் கசிவு ஏற்படுவது வழக்கமானதுதான். இதற்காக அச்சப்பட தேவையில்லை. அணையின் மதகுகளை மாற்றியமைக்க ஒப்பந்தம் விடும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். வெளியேற்றப்படும��� தண்ணீரை, ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகிருஷ்ணகிரி அணை2 மதகுகள்நீர் கசிவுஅதிகாரிகள் விளக்கம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nகிருஷ்ணகிரி அணையில் இருந்து 516 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்\nவிவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்- மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\n63 ஆண்டுகளில் முதல் முறையாக வறண்டுபோன கிருஷ்ணகிரி அணை\nவீடுகளுக்கு மின் கட்டணம் ரத்தா- மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nபுதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப்...\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nபாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 5,197 ஆக அதிகரிப்பு\nஇந்தியாவின் முதன்மை நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: அமைச்சர் க.பாண்டியராஜன் வலியுறுத்தல்\nஅதிகனமழை என அறிவிக்கப்பட்டபோதும் தேனி, திண்டுக்கல்லில் மழை இல்லை\nஉ���்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58550/", "date_download": "2020-07-12T11:02:03Z", "digest": "sha1:KBJN3GAXUHEHNM6RA5CZHZYQUZNP2NVU", "length": 23532, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 2 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமுகப்பு பயணம் இமயச்சாரல் – 2\nரியாசி நகரில் ஒரு சர்தார்ஜியின் விடுதியில் தங்கினோம். எங்களைத்தவிர அங்கே வேறு விருந்தினர் எவருமில்லை. பொதுவாக ஜம்மு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு-காஷ்மீர் என்று பெயர் இருப்பதனாலேயே இங்கும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதில்லை. அமர்நாத் பயணம் செல்பவர்கள் மட்டுமே ஓரளவு இப்பகுதியின் சுற்றுலாத்தொழிலை நிலைநிறுத்துகிறார்கள்.\nகாலையில் எழும்போது நல்ல வெளிச்சம். இங்கே இரவு எட்டரைக்குத்தான் ஒளி மறைகிறது. காலை ஐந்துக்கே விடிந்தும் விடுகிறது. ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் அருகே மலையடிவாரத்தில் சீனாப் நதியின் துணையாறு ஒன்றின் கரையில் இருந்த ஒரு சோலைக்குள் இருந்த ஊற்றைப் பார்ப்பதற்காகச் சென்றோம்\nஅதிக ஆழம் இல்லை ஒரு கிலோமீட்டர் ஏறி இறங்கவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே வியர்த்து வழியத்தொடங்கியது. காற்றில் இருந்த நீராவிதான் காரணம். அந்த ஊற்று ஒரு மலையிடுக்கில் இருந்து பெருகி வருகிறது. தவம் செய்யும் பகீரதன் சிலையும் ஒரு சிறிய சிவன் கோயிலும் இருந்தன. சுற்றிலும் ஓர் அழகிய பூங்கா. காலையில் ஏழு எட்டு சிறுவர்களுடன் ஒரு சுற்றுலாக்குழு வந்து நீராடிக்கொண்டிருந்தது.\nஅந்த ஆறு செக்கச்சிவப்பாக குருதிவெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது. விஷ்ணுபுரத்தின் சோனா நினைவுக்கு வந்தது. ஏதோ செம்மண்பாறையில் ஊறி வரும் நதி. ஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை. பச்சை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவிசெறிந்த காற்று. இளமழை. காலைநடையே மனஎழுச்சி அளிப்பதாக இருந்தது. திரும்பிவந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே சுதாகர் வந்து சேர்ந்துகொண்டார்\nநேராக ரியாசிக்கு அருகே இருந்த அருவிக்குச் சென்றோம். ஆறு மழையில் பேருருவம் கொண்டிருந்தது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு மூன்று கிலோமீட��டர் அகலத்துக்கு விரிந்து செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்துக்கொப்பளித்து சென்று கொண்டிருந்தது. முதலில் பல ஆறுகள் என்றுதான் எண்ணத்தோன்றியது.\nஆறு மலையை அறுத்து உருவாக்கிய பள்ளத்தாக்கு வழியாக மலைவிளிம்பைச் செதுக்கி சாலை போடுவதே இமயத்தில் வழக்கம். ஆகவே எங்கள் வலப்பக்கம் சினாப் நதி வந்து கொண்டே இருந்தது. அனேகமாக ஊர்களே இல்லை. ஆங்காங்கே ராணுவமுகாம்களின் மாபெரும் கம்பிவேலி சுற்றப்பட்ட மதில்கள். மலையடுக்குகளில் சில கட்டடங்கள். கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே செந்நிறத்தில் ஒரு மாபெரும் பதாகைபோல நதி.\nசியார் பாபா என அழைக்கப்படும் செங்குத்தான அருவி சினாப் நதியின் கரையில் மலை உச்சியில் இருந்து விழுகிறது. சாலையோரம் கொப்பளித்து வரும் நதியை நோக்குவது நெஞ்சடைக்க வைக்கும் அனுபவம். பேசியபடியே திரும்பும்போதுதான் வானில் இருந்து நேரடியாகவே விழுவதுபோல பொழியும் சியார்பாபா அருவியைப் பார்த்தோம். அனைவருமே ஒரு வியப்பொலி எழுப்பிவிட்டோம்.\nசிறிய அருவி. சிற்றோடை அளவுக்கே நீர். ஆனால் அது அறுநூறடி உயரத்தில் இருந்து ஒரு நீண்ட வெண்கோடு போல விழுகிறது. கரியமலை தோளில் சரியும் வெண் துகில் போல. நல்லவேளையாக செங்குத்தாக விழாமல் மலையை ஒட்டியே சிதறிச்சிதறி விழுந்தது. எனவே கீழே நின்று குளிக்க முடிந்தது. அந்தக் காலைக்குளியல் வாழ்க்கை அளிக்கும் மகத்தான பரிசுகளில் ஒன்று.\nஉடனடியாக குறிப்பிடத்தோன்றியது இத்தகைய இடங்களில் கேரள, தமிழ் இளைஞர்கள் நடந்துகொள்வதுபோல பொறுக்கித்தனமாக ஜம்மு பகுதியில் இளைஞர்கள் நடந்துகொள்வதில்லை என்பதுதான். தமிழகத்தின் சுற்றுலாப்பகுதிகளின் மிகப்பெரிய அவலமே குடித்து நிலையழிந்து நாகரீகமோ அடிப்படை ஒழுங்கோ இல்லாமல் நடந்துகொள்ளும் படித்த, பணியாற்றக்கூடிய இளைஞர்கள்தான். பொறுக்கியாக இருப்பதே நாகரீகம் என்ற எண்ணம் இங்கே வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்களும் இயல்பாக நீராடுவதைப்போன்ற ஒரு சூழலை நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கிவிடமுடியாது.\nஇளமழை பெய்துகொண்டே இருந்தது. ஒரு கனவில் நிகழ்வதுபோன்ற அருவி. சில கணங்களில் அது வானிலிருந்து விழும் விழுது. சிலகணங்களில் ஒரு கண்ணாடி மரம். சிலகணங்களில் ஒரு பெரிய ஒளிரும் வாள். சுற்றிலும் பசுமையும் ஈரக்கருமை ஒளிவிட்ட பாறைகளுமாக மலைகள். வாழும் கணங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையில் எவ்வளவு குறைவானவை.\nதிரும்ப ரியாசிக்கு வந்து அருகே இருந்த பீம் கர் என்ற மலைக்கோட்டையைப் பார்த்தோம். பழைய கோட்டை அல்ல. பதினேழாம் நூற்றாண்டில் டோக்ரி மன்னர்களால் கட்டப்பட்டது. இப்போது தொல்லியல்துறை மிகச்சிறப்பாக பராமரித்து வருகிறது. மழையில் நாங்கள் மட்டும் அமைதி சூடி நின்ற கோட்டையை சுற்றிப்பார்த்தோம். செந்நிறக் கற்களால் ஆன கோட்டை தாமிரத்தால் ஆன மணி முடி போல மலைமேல் நின்றிருந்தது.\nமதியம் சாபிட்டுவிட்டு கிளம்பி பூஞ்ச் நோக்கி பயணமானோம். எங்கள் திட்டம் இரவுக்குள் இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஞ்ச் நகரை சென்றடைவது. நாங்கள் இதுவரை செய்திகளில் மட்டுமே கேட்டிருந்த நகரம். போருடனும் தீவிரவாதிகளின் தாக்குதலுடனும் மட்டுமே தொடர்புள்ள இடம்.\nமுந்தைய கட்டுரைஇமயச்சாரல் – 1\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-67\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் ��ல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/mumbai-indians/", "date_download": "2020-07-12T09:52:55Z", "digest": "sha1:5UPI3Z5HYTTNSHZ3SJW2NC7WZ3RKG56D", "length": 6699, "nlines": 117, "source_domain": "globaltamilnews.net", "title": "Mumbai Indians – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி :\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி :\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்...\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nமுதன் முதலாக முகக்கவசம் அணிந்த ட்ரம்ப் July 12, 2020\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…. July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வ���மாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/10/blog-post_13.html", "date_download": "2020-07-12T10:35:15Z", "digest": "sha1:ZZEYAMC3ZNA5C22OSXKHIN3RX64Z3WDT", "length": 31723, "nlines": 146, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: டீன் ஏஜ் பெண்களைக் கையாள்வது எப்படி?", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, அக்டோபர் 14, 2011\nடீன் ஏஜ் பெண்களைக் கையாள்வது எப்படி\n[ பருவ வயதினரைக் கையாளும் எளிய வழி, அவர்களை பருவ வயதினராய் நடத்துவது தான். அவர்களை சின்னப் பிள்ளைகளாக நினைக்காமல் இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டில் ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் அவர்களிடமும் ஒரு வார்த்தை கேளுங்கள் தன்னை பெரிய ஆளாய் மதிக்கிறார்கள் என்பதே அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு தரப்படும் டானிக் தான்.\nபருவ வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.\nஇந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந���தால் ரொம்ப நல்லது. குறிப்பாக தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது.\nஇந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது\n\"என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேட்பா, ஒழுங்கா படிப்பா யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும் கேட்கறதே இல்லை யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும் கேட்கறதே இல்லை எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு என்ன பண்றதுன்னே தெரியலை\" இப்படி யாராவது பேசினால், உங்க பொண்ணுக்கு பருவ வயதான்னு கேளுங்க. பெரும்பாலும் \"ஆமாம்\" என்பது தான் பதிலாக இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பருவ வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை வீடுகளிலும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது.\nஇதில் பதட்டப்பட ஒண்றுமே இல்லை. கொஞ்சம் நாசூக்காக நடந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு களத்தில் இறங்கினால் உறவுகள் காயப்படும் அபாயம் உண்டு. இந்தப் பருவ வயதுப் பிரச்சினையைக் கையாளணும்ன்னா முதல்ல பெற்றோர் கொஞ்சம் பதின் வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரணும். அதாவது, உங்க மகளோட செயல்களைப் பார்த்து டென்ஷன் ஆகாம, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். அவளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை\nபட்டாம்பூச்சி பார்த்திருப்பீங்க. அது கூட்டுப் புழுவா இருந்து வெளிவரக் கூடிய நிகழ்ச்சியைப் பாருங்கள். ரொம்பவே கஷ்டப்பட்டு, கூட்டை உடைத்து வெளியே வரும். அப்படி வெளியே வந்தபிறகு தான் அது முழுமையான பட்டுப் பூச்சியாய் பரிமளிக்கும். அந்தச் செயல்பாடு கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சியாய் மாற ரொம்பவே அவசியம். நீங்க ஹெல்ப் ���ண்றேன்னு சொல்லி அந்தக் கூட்டை கொஞ்சம் கிழிச்சு விட்டீங்கன்னா, அந்தப் பட்டுப்பூச்சி காலம் முழுதும் ஊனமாவே இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.\nபருவ வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனுஷத் தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம். அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான் இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம்.\nமூத்த பிள்ளைகளை விட இளைய பிள்ளைகள் பருவ வயதைத் தொடும்போது எதிர்ப்பு உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறார் எழுத்தாளர் பிராங்க் சுல்லோவி. தன்னுடைய \"பார்ன் டு ரிபெல் - Born to rebel\" எனும் நூலில் அவர் இதற்கான காரணங்களையும் பட்டியலிடுகிறார். \"மூத்தவர்களுடைய குளோனிங் வடிவமல்ல நான்\" என்பதை பெற்றோருக்கு உரத்துச் சொல்வதும் அதில் ஒரு காரணமாம்.\nஇனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது. பெற்றோரைக் கிண்டலடிப்பது, அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சகஜம். அதை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விஷயம்.\nசுவிட்ச் போட்டால் லைட் எரிவது பொன்ற திடீர் மாற்றமல்ல இது. கொஞ்சம் கொஞ்சமாய் செயல்பாடுகளில் தெரியும் மாற்றம். இதை கொஞ்சம் அறிவியல் ரீதியாக அணுகினால், \"பதின் வயதில் ஏற்படும் உடல் மாற்றம் மற்றும் ஹார்மோன் மாற்றம்\" எனும் கட்டத்துக்குள் அடக்கி விடலாம். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்கள் அவர்களுடைய மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்களைக் கொண்டு வரும். உடல் வளர்ச்சி மாற்றங்கள், அச்சத்தையோ, தயக்கத்தையோ அல்லது அதற்கு நேர் எதிரான தைரியம் மற்றும் தன்னம்பிக்கையையோ கொண்டு வரும் என்கிறது உளவியல்.\nபருவ வயது மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள் அது தப்பு. அப்போது தான் பிறரைச் சார்ந்து இருக்கும் மனநில��யே அவர்களுக்குள் வலுப்படுகிறது. பிறர் என்ன நினைக்கிறார்கள், பிறர் என்ன எதிர்பார்க்கிறார்கள், தன்னைப் பற்றிய பிறருடைய கணிப்பு என்ன போன்றவையெல்லாம் அப்போது அவர்களுக்கு ரொம்ப முக்கியமாய்த் தோன்றுகிறது. இதனால் தான் மற்ற டீன் ஏஜ் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு தங்கள் செயல்பாடுகளை அளவிடுகின்றனர்.\nகுறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம். அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் பேஷன் டிரஸ் தேவைப்படும். பன்னிரண்டு வயது வரை பவுடர் கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் தேவைப்படும் \nஅதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள். இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலார்கள்.\nஎதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும். உடல் தரும் வளர்ச்சியும், அது தரும் கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள்.\nபருவ வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பருவ வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார் மார்ஷல் பிரைன் எனும் உளவியலார். அவருடைய பார்வையில் பருவ வயது \"மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்\" போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார். அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை.\nபருவ வயதினரைக் கையாளும் எளிய வழி, அவர்களை பருவ வயதினராய் நடத்துவது தான். அவர்களை சின்னப் பிள்ளைகளாக நினைக்காமல் இருக்க வேண்டும். உதாரணமாக வீட்டில் ஏதேனும் முட���வுகள் எடுக்க வேண்டியிருந்தால் அவர்களிடமும் ஒரு வார்த்தை கேளுங்கள் தன்னை பெரிய ஆளாய் மதிக்கிறார்கள் என்பதே அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு தரப்படும் டானிக் தான்.\nபருவ வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.\nநாடின் காஸ்லோ எனும் அமெரிக்க மனநல மருத்துவர் சொல்லும் கருத்து சுவாரஸ்யமானது. \"உலகிலுள்ள எல்லா பெற்றோரும் தங்கள் பதின் வயது மகள் தங்களை வெறுப்பதாய் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் பெற்றோரை வெறுப்பதே இல்லை. அவள் ஒரு பதட்டமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறாள். பெற்றோரும் தன்னோடு இணைந்து அந்தக் காலகட்டத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறாள்\" என்கிறார் அவர்.\nசெயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள்\nஇந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும். தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது.\nஎந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள். \"அவளுடன் கூட சேராதே’ என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள். தப்பான செயல்களில் ஈடுபடுத்த மாட்டாள் போன்ற செயல்பாட்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின் வயது மகள் புரிந்து கொள்வாள்\nபருவ வயதின் மூன்று நிலைகள்\nஇந்த பருவவயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு என்கிறார் டாக்டர் கார்ல் பிக்கார்ட். 9 முதல் 13 வயது வரை, 13 முதல் 15 வயது வரை, 15 முதல் 19 வயது வரை என மூன்று படிகளாக பதின் வயதைப�� பிரிக்கிறார் அவர்.\nமுதல் நிலையில் \"நாங்கள் குழந்தைகள் அல்ல\" என்பதை நிறுவுவதும்,\nஇரண்டாம் நிலையில் \"தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே\" பிரதானமான செயல்கள்.\nமூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின் வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.\nஎல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பருவ வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விஷயங்களை அனுமதிக்கலாம்.\nவாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.\nஅதற்காக அறிவுரை மூட்டையை அவிழ்க்காதீர்கள். டீன் ஏஜுக்கு அலர்ஜியான விஷயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாய்க் கூட இருக்கலாம். எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் அவளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும்.\nஇந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 9:26 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாமியரான உங்களுக்கு எதிர்ப்பு வரவில்லையா\nதுல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்பு...\nபிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்\nடீன் ஏஜ் பெண்களைக் கையாள்வது எப்படி\nகூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்\nமுஸ்லிம் மாணவ, மாணவிகளுக்கு நிகழும் அன்றாட பிரச்சி...\nமுஃமின்கள் மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை\nபெண்களுக்கான மார்க்க பிரச்சாரத்தின் போது திரை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervely.ca/target.php?start_from=129&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2020-07-12T09:42:58Z", "digest": "sha1:3G76MPQETPNGDOH2FW7I52EZOW6DNR6B", "length": 2364, "nlines": 42, "source_domain": "neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திருமதி இராஜசிங்கம் பூரணம் Posted on 25 Mar 2018\n31ம் நாள் நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை) Posted on 25 Mar 2018\nமரண அறிவித்தல்: திருமதி ராஜேஸ்வரி விநாயகசுந்தரம் Posted on 04 Mar 2018\nமரண அறிவித்தல்: திரு தவநேசன் கபிலேசன் Posted on 24 Feb 2018\nமரண அறிவித்தல்: திரு செல்லையா சுப்பிரமணியம் (C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை) Posted on 13 Feb 2018\n13 ஆவது ஆண்டு நினைவு நாள்: அமரர் தம்பிப்பிள்ளை வேலுப்பிள்ளை (T.V)) Posted on 13 Feb 2018\nவாழையடி வாழை 2017 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது Posted on 21 Jan 2018\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை சரவணமுத்து Posted on 06 Jan 2018\nமரண அறிவித்தல்: திரு மருதப்பிள்ளை முத்துத்தம்பி Posted on 06 Jan 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2019/01/blog-post_24.html", "date_download": "2020-07-12T09:12:08Z", "digest": "sha1:FQTYNXZFMJKGLOYJMSTTHMNNP5AJGC6X", "length": 22573, "nlines": 179, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்", "raw_content": "\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா கதை()யின் முதல் பாகம் வாசித்துவிட்டு சத்தமே போடவில்லை. கருத்திடவில்லை. ஆனால், நிறையவே சிரித்தேன்.என்னையும் மீறி பெருமூச்சுக்களும் வெளியேறியதைத் தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி உங்கள் எழுத்து அறிமுகம் செய்கின்ற அம்மாவை ஒருதடவை சந்திக்கவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.\nஇரண்டாவதை வாசித்து முடித்ததும் எப்போதும் போலவே மனதோரம் பொறாமை. 'எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது' என்ற வியப்பு, மகிழ்வையும் மீறி அந்த ஆமையையும் தட்டி விட்டால் நான் என்ன செய்வது\n<<<<உலகத்தின் எந்த வரலாற்றை எடுத்துக்கொண்டாலும், எல்லா இருண்டகாலங்களுக்கும் பின்னே பொற்காலங்கள் தோன்றியிருக்கும். எல்லாப் பொற்காலங்களுக்கும் பின்னே மீண்டும் இருண்ட காலங்கள் தோன்றியிருக்கும். இன்னுஞ் சொல்லப்போனால் பொற்காலங்களின் இருப்பை அதற்குப் பின்னரான இருண்ட காலங்களும், இருண்ட காலங்களின் இருப்பை அதற்கு முன்னரான பொற்காலங்களுமே எமக்கு உணர்த்தி நிற்கும். ஆனால் மிக மிக அரிதாகவே வரலாற்றின் சில காலப்பகுதிகளை எம்மால் அப்படி எடைபோட முடிவதில்லை.>>>> எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்தன. அப்பட்டமான உண்மைதான் .\nஅதென்ன 'கதையில்' என்று ஒரு கே���்விக்குறி சேட்டையோ விடுறியள் என்று யாரும் எண்ணவேண்டாம் .\n'எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே' என்று ஆரம்பித்து அன்றிலிருந்து இன்றுவரை ...\nகடந்து வந்த, வருகின்ற பாதைகள்,சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள், தந்திரங்களும் நாடகங்களும் நிறைந்த அரசியல், குழுக்கள் என்பவற்றின் நகர்வுகள் என்று, இரண்டு பகுதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதிவரை பிட்டுப் பிட்டு வைத்ததாகவே உணர்ந்தேன்.\nஎப்போதுமே உங்கள் ஆக்கங்களை வாசிக்கையில் நாம் பாவித்த , இன்று பாவிக்காத சொற்கள், சின்னதும் பெரிதுமான நிகழ்வுகள் அப்படியே அங்கே இழுத்துச் சென்றுவிடும் . அப்படியே கொஞ்ச நேரம் ஊருக்குச் சென்றுவந்த உணர்வு\nஇலைமறைகாயாக நச்சு நச்சென்று ஏகப்பட்ட குறியீடுகள்\nசரியாகக் கணிப்பவர்களால் நிச்சயம் வியாக்காது இருக்க முடியாது .\nஎத்தனையோ வருடங்கள் நடந்தேறிய நாடகங்களை... பச் விளையாட்டுக்களை இப்படியும் கொடுக்க முடியுமா \nஇறுதிப் பாகத்தில் கடைசியில் நிறைவுறும் இடத்தில் ...\n<<<<எவ்வளவு சந்தோசமாக விளையாடிக்கொண்டிருந்த ஆட்டம் அது. எந்தப் பிக்கலும் பிடுங்கலும் இல்லாமல். எப்போது இந்த சுதா அக்கா வந்து சேர்ந்தாவோ அப்போதே தரித்திரமும் கூட வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. ச்சைக்.\nதேவநேசன் தூரத்தில் யாரோடோ கதைத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவன் கையில் பொது நிறத்திலே ஒரு சீனக் குழந்தை எல்லோரையும் விழுங்கிவிடுவதுபோலவே பார்த்தது. >>>>.\nஇந்த வரிகளை வாசிக்கையில் மனதுள் கலக்கம் \n பெருமூச்சு /அல்லது ஒரு அபத்தமான சிரிப்பு... இதுதான் நம்மால் முடிந்தது . ச்சைக்\nநேரத்துக்குத் தக்க மாதிரி, சமயத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும், பிடி கொஞ்சம் கிடைத்தாலே சுற்றிவளைத்துக் கைக்குள் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமும் தந்திரபுத்தியும் உள்ளவர்களாலேயே மூன்று என்ன இன்னும் அதிகமாகவே பருக்க முடியும் போங்க.\n'என்னவோ போங்கப்பா நல்லா இருந்தா சரிதான்...பெயரில்லா ஒழுங்கைகள் எந்தப் பெயரையாவது பெற்றுவிட்டுப் போகட்டும் ' என்று எண்ணினாலும், (கையாலாகாதவர்கள் என்று நெற்றியில் பட்டை போட்டுவிட்டு விழுந்தும் ஒட்டாத பாவனையில் இப்படிச் சொல்லித் தப்பிக்க வேண்டியதுதான் ) அந்த 'நல்லா' என்றதின் அர்த்தம் எதுவென்றுதான் புரிபடவே இல்லை. போகிற போக்கில் அர்த்தங்கள் கூட புதுசு புதுசாக ம���ளைக்கலாம்.\nஉங்கள் வாசகியாக மேலும் மேலும் எதிர்பார்க்கிறேன்\nவீடு. பாடசாலை. அலுவலகம், கழகம். கட்சி. நாடு எல்லாம் நிறைய வளர்மதிகளாலும் ஒன்று இரண்டு சுதா அக்காக்களாலும் தேவனேசனாலும் நிரம்பியே இருக்கின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் நாமே இன்னொருவராக மாறிக்கொண்டும் இருக்கிறம்.\n//தேவநேசனும் சட்டாம்பித்தனம் காட்டியவன்தான். ஆனால் அவன் ஆங்கிலத்தில் சொன்னதாலோ அல்லது அவன் காட்டிய விதமோ தெரியாது, அவன் சட்டம் போட்டபோது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் சுதா அக்கா சொல்லும்போது எரிச்சல் எரிச்சலாகவே வந்தது///\nபேணிப்பந்து செம்மை. என்னாலை அதை வெறும் நனவிடைதோய்தலுக்காக எழுதியதாகப் பார்க்க ஏலேல்லை. Post colonialism என்டதை எப்பிடி பிள்ளையளுக்கு இலகுவா சொல்லலாம் எண்டு யோசிச்சிட்டே இருந்தன். சிங்கன் சிக்கிற்றான். ஆனா வாசகர்களின் பின்னூட்டம் நனவிடையை மட்டும் முதன்மைப்படுத்தியதோ என்று சந்தேகம். எனக்கு இது பின்காலனித்துவம். காலனியம் தன்னை அதிகாரத்தை எப்பிடி மையத்திலை குவிச்சதோ.. அது அப்பிடியே பெடியனிட்டையும்..அவன் போன பிறகு அக்காட்டையும்... யாப்புகள். திருத்தங்கள்.\nகதையை வாசித்த, கருத்துகள் தெரிவித்த வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.\nஇந்தக்கதையின் முதற்பொறி ஒரு அலுவலக உரையாடலின்போதே உருவாகியது. அது மைத்திரி ரணிலைத் தூக்கிவிட்டு மகிந்தவை பிரதமராக நியமித்திருந்த காலம். இவர்களின் பின்னணியையும் நிகழ்வையும் விளக்கிவிட்டு ‘They all play a shitty game with no rules’ என்று அலுவலக நண்பனுக்கு சொல்லியிருந்தேன். பின்னர் அதையே முழுக்கதையாக எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது. அதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.\nஇலங்கை வரலாற்றில் காலனித்துவத்துக்கு முன்னிருந்த முடியாட்சி அரசியலை பிள்ளையார்பேணி ஆட்டம் பிரதிபண்ணுகிறது. பிராந்தியங்களுக்கு ஒரு சட்டம், துணைகண்ட ஆட்சிகளின் தாக்கம் (இந்தியன் ஆர்மியின் பேணிகள்), அதற்கே உரிய பிக்கல்கள் பிடுங்கல்கள் எல்லாமே பிள்ளையார்பேணி ஆட்டத்திலும் இருக்கும். சுதா அக்காவின் வருகைக்குப்பின்னர் பிள்ளையார்பேணியின் வரலாறு அவரை மையப்படுத்தியே நிகழ்த்தப்பட ஆரம்பிக்கிறது. விசயனின் வருகைக்குப் பின்னரான இலங்கை அரசியல்போல.\nஇச்சமயத்திலேயே தேவநேசன் ஒரு மீட்பரைப்போல இலங்கைக்கு வருகிறான். பலருக்கு ஆங்கிலேயர் மீட்பர்களைப்போலவே தெரிந்தார்கள். அல்லது அப்படி ஒரு தோற்றத்தை அவர்கள் நமக்குக் கொடுத்தார்கள். முடியாட்சிமுறை ஒழிக்கப்பட்டு சனநாயகம் இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயருக்கு வசதியான சனநாயகம். அவர்களுக்கு வசதியான விதிகள். அவர்கள் வெளியேறும்போது சனநாயகத்தின் பிடி பெரும்பான்மையினரின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. சுதா அக்காவின் கைகளின் புட்போல் அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல. பெரும்பான்மையினர் சனநாயகத்தை தமக்கேற்றபடி மாற்றியமைத்தார்கள். மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஏனையவர்களும்கூட அதனைச் செய்தார்கள். இங்கே எல்லாமே நியாயமாக்கப்படுகிறது. விதியே இல்லாத ஒரு விளையாட்டில் விதிமீறல் எங்கனம் சுதா அக்கா புட்போலை கைகளால் தூக்கியது கொஞ்சம் அதிகப்படியாகிவிட்டது என்று ஒரு கருத்து. அதுதானே நம் அரசியலில் அச்சொட்ட நிகழ்கிறது\nவரலாற்றைப்பொறுத்தவரையில் இது எல்லாமே கடற்கரை மணல்வெளியில் சிறு துகள்கள்தான். வரலாறு இவை எல்லாவற்றையும் மிகச்சாதாரணமாக கடந்துபோகும். அலை இருக்கும்வரை துகல்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு துகலும் நமக்கு நாம் வாழ்ந்த ஒழுங்கை.\nஇதுதான் வெம்பிளி ஒஃப் ஜப்னா.\nஆரம்பத்தில் என்னவோ அரசியல் கதையாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் கதை ஒரு கட்டத்தில் அரசியலையும் தாண்டி வீணா குறிப்பிட்டதுபோல எங்கேயும் நிகழக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. காரணம் அரசியல் என்பது ஆட்சிபீடங்களில் மாத்திரமன்றி அலுவலகங்களில், குடும்பங்களில், கழகங்களில், வைபவங்களில், விளையாட்டு அணிகளில் என்று எல்லா இடங்களிலுமே அணிகளிலுமே நிகழக்கூடிய ஒன்றுதான்.\nபி.கு : சில வாசகர்கள் இக்கதையை ஒரு நனைவிடைதோயும் அனுபவப் பகிர்வாக ஆரம்பத்தில் அணுகியது உண்மைதான். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர்களும் கதைக்குள் இழுபட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அம்மா பாத்திரத்தை என் சொந்த அம்மா என்றும் அந்த ஒழுங்கையை நான் வாழ்ந்த ஒழுங்கை என்று நினைப்பதும்கூட புனைவு கொடுக்கும் மயக்கங்கள்தாம். வாசிப்பின் பரமபதத்தில் இது ஏணியாகவும் சமயத்தில் பாம்பாகவும் மாறிவிடுவதுண்டு. அவரவர் வாசிப்பு என்பது அவரவர் வெளி. இதில் சில்லுப்பட ஏதுமில்லை.\nவெம்பிளி ஓஃப் ஜாப்னா - சில கருத்துகளும் பதிலும்\nச���றப்பான தரமான சம்பவங்கள் மூன்று\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F/", "date_download": "2020-07-12T09:54:46Z", "digest": "sha1:EUI3AKSLDYQSERHEVALCKFY35ZIJF5XU", "length": 13380, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nஅமைதியின்மைக்கு இடையே அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலைத்தார் மாலி ஜனாதிபதி\nமதுரை மாநகராட்சியில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா\nகாங்கிரஸுக்கு எவரும் பாடம் புகட்டத் தேவையில்லை- ராமேஷ்வரன்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் திகதி வரையில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅதேநேரம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு, ஜூலை 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து, பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 5ஆவது தடவையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது.\nஇதேநேரம், சென்னை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்ததால் கடந்த 19ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து, மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.\nஎனினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.\nஇதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nபுதிய அறிவிப்பின்படி, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாட்டுக்கான தடை நீடிக்கபட்டுள்ளது.\nநீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.\nவணிக வளாகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயில், மின்சார ரயில் இயக்கத்திற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மக்கள் கூடும் இடங்களை திறப்பதற்கான தடை, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை உள்ளிட்டவையும் நீடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 5 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இ\nஅமைதியின்மைக்கு இடையே அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலைத்தார் மாலி ஜனாதிபதி\nதலைநகரில் ஜனாதிபதிக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மாலி ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் க\nமதுரை மாநகராட்சியில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு\nமதுரை மாநகராட்சியில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக\nகாங்கிரஸுக்கு எவரும் பாடம் புகட்டத் தேவையில்லை- ராமேஷ்வரன்\nஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எவரும் பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதா\nஇந்தோனேசியாவில் இன்று 1,681 புதிய நோயாளிகள் அடையாளம்\nஇந்தோனேசியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1,681 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள\nஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே நாடாளுமன்றில் அதிகாரம் இருக்க வேண்டும்- மஹிந்த\nநாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமெனில், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கே ந\n“சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பதில்லை” – விஜய் சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாறு திரைப்\nகொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மனித பரிசோதனையை திட்டமிட்டுள்ள தாய்லாந்து\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடித்த தடுப்பூசி பரிசோதனையை எதிர்வரும் நவம்பர் மாதம் மனிதர்களிடை\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகளுக்கும் கொரோனா\nகாங்கிரஸுக்கு எவரும் பாடம் புகட்டத் தேவையில்லை- ராமேஷ்வரன்\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nஇந்தோனேசியாவில் இன்று 1,681 புதிய நோயாளிகள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/formula-one-hamilton/", "date_download": "2020-07-12T09:52:40Z", "digest": "sha1:4GYA6HYMXUP2MYGPPSWXLL3ERP4UQJQ7", "length": 7610, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பார்முலா ஒன் கார் பந்தயம் – 16 வது சுற்றில் ஹாமில்டன் வெற்றி – Chennaionline", "raw_content": "\nபார்முலா ஒன் கார் பந்தயம் – 16 வது சுற்றில் ஹாமில்டன் வெற்றி\nஇந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16-வது சுற்றான ரஷிய ���ிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி நகரில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோ மீட்டர் ஆகும். வழக்கம் போல் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரை மின்னல் வேகத்தில் இயக்கினர்.\nஇதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 27 நிமிடம் 25.181 வினாடிகளில் முதல் வீரராக இலக்கை கடந்து அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் ஹாமில்டன் பதிவு செய்த 8-வது வெற்றி இதுவாகும். ஒட்டுமொத்தத்தில் அவரது 70-வது வெற்றியாக இது அமைந்தது.\nதகுதி சுற்றில் வெற்றி பெற்று முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2.545 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் போட்டாஸ், ஹாமில்டனை விட முந்திதான் சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரே அணி என்பதாலும், ஹாமில்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை நெருங்கியுள்ளதாலும் அவருக்கு வழிவிடும்படி அணி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் அதற்கு கட்டுப்பட்டு ஒதுங்கினார். இல்லாவிட்டால் போட்டாஸ் தான் முதலிடத்தை பிடித்திருப்பார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.\nமுன்னாள் சாம்பியன்கள் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) 3-வதாக வந்து 15 புள்ளிகளையும், பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (பெராரி அணி) 4-வதாக வந்து 12 புள்ளிகளையும் மற்றும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 5-வதாக வந்து 10 புள்ளிகளையும் பெற்றனர். போர்ஸ் இந்தியா அணி வீரர்களான ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) முறையே 9-வது, 10-வது இடங்களை பிடித்தனர். இந்த போட்டியை கடைசி கட்டத்தில் நேரில் கண்டுகளித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.\n16 சுற்று முடிவில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். செபாஸ்டியன் வெட்டல் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், போட்டாஸ் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரெய்க்கோனன் 186 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த போட்டி வருகிற 7-ந்தேதி ஜப்பானில் நடக்கிறது.\n← விஜய் சேதுபதி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நானி\nஐ.எஸ்.எல் கால்பந்து – பெங்களூர் அணியிடம் தோ��்வியுற்ற சென்னை அணி\nபாகிஸ்தானின் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர் – வக்கார் யூனிஸ் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2020-07-12T09:20:06Z", "digest": "sha1:F5KLLZUUORVKJYRRM7OZIWPZIYNOMGB5", "length": 22531, "nlines": 189, "source_domain": "orupaper.com", "title": "அம் என்றால் அடி... இம் என்றால் குத்து... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome நெஞ்சு பொறுக்குதில்லையே அம் என்றால் அடி… இம் என்றால் குத்து…\nஅம் என்றால் அடி… இம் என்றால் குத்து…\nஅம் என்றால் அடி… இம் என்றால் குத்து… எதிர்த்துக் கதைத்தால் ஏறி ஒரு உதை…\nஎன்ன எழுத வருகிறேன் என்று நீங்களே ஊகிக்கக் கடினமாக இருக்கும். வேட்பாளர் விக்கினேஸ்வரன் சொன்ன கணவன், மனைவி பிரச்சனையைப் பற்றியும் இல்லை, இங்கு நாளாந்தம் எம்மவர்கள் சிலர் வீடுகளில் உண்மையாகவே நடக்கும் கணவன், மனைவி குடும்பி பிடி சண்டையும் இல்லை. இங்கு இந்தவெளிநாடுகளில் பெரிய தொழில் அதிபர்களாகவும், முதலாளிகளாகவும் இருக்கும் தமிழர்கள், அவர்களின் கீழ் வேலை செய்யும் தமிழர்களை நடாத்தும் விதம் பற்றித்தான் சொல்ல வருகிறேன்.\nஇங்கு எழுதுபவைகள் அனைத்தும் உண்மை, உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. வாழ்நாளில் இப்படியான நிர்வாகத்தின் கீழ் ஒருதடவை கூட வேலை பார்க்காது எப் பொழுதும் நல்ல சட்ட திட்டங்களின் படி நடக்கின்ற நிர்வாகத்தின் கீழ் 9 – 5 (குறித்த நேரத்திற்கு தொடங்கி குறித்த நேரத்தில் முடியும்) வேலை, சனி, ஞாயிறு விடுமுறை, 21 அல்லது 23 அல்லது அதற்கும் மேற்பட்ட விடுமுறை நாட்கள், எமது தனிப்பட்ட பிரச்சனைகளை கதைப்பதற்கென ஒரு மனித வள (HR) உத்தியோகத்தர்கள், வருத்தம், துன்பம் என்றால், அதற்கு சம்பளத்துடன் ஒரு நாள், அரை நாள் விடுமுறைகள் என்பதோடு, பலவகை வசதிகளையும் அநுபவித்துக் கொண்டிருப்போருக்கு இங்கு சொல்லவரும் விடையம், அதிசயமாகத்தான் இருக்கும்.\nதமிழர்கள் முதலாளிகளாக இருக்கும், சில தொழில் நிறுவனங்களில் வேலை நேரம், அவர்கள் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தோன்றும், ஆதிபரா சக்தியில் வந்த அம்மன் போன்று வேலையாள்களும் கூப்பிட்ட குரலுக்கு(ரெலிபோன் அழைப்புக்கு) வந்தேன் ஜயா என்று அம்மன் போல காட்சி தர வேண்டும், ஆனால் சின்ன வித்தியாசம் நீங்கள் உடனே காட்சி ��ருளிவிட்டு மறைய முடியாது, பிறகு அவர்கள் போகச்சொல்லும் நேரத்திற்குத்தான் போக முடியும்\nவேலை பளு தாளாமல் நீங்கள் முக்கி முனுக்கினாலும் அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஒரு மாதிரி இழுத்துப்பறித்து முதல் வருடம் முடிந்த பிறகு, எங்கையாவது மன, உடல் வலி தீர வருட விடுமுறையை கேட்கும்போது, பிறகு இன்னுமொரு பகீரத பிரயத்தனை செய்ய வேண்டும், சிலருக்கு சில அதிர்ச்சி வைத்தியங்களும் கிடைக்கும், அப்போதுதான் வேலையில் சேரும் போது அவசர அவசரமாக கையெழுத்திட்ட, பக்கம் பக்கமான வேலை ஒப்பந்தத்தை எடுத்து ஒவ்வொரு பத்தியாக வாசிப்பார்கள். Bank staff என்றால் என்ன Temporary staff என்றால் என்ன என்ன வித்தியாசம் என்று ஓடி முழிப்பீர்கள்\nதமிழ் முதலாளிகள் செய்யும் அடாவடித்தனத்தில், ஏக வசனத்தில் வேலை செய்பவர்களை அழைத்தல், எல்லோருக்கும் முன்னால் பேசி அவமானப்படுத்துதல், அவர்கள் மேல் கை வைத்தல், காலால் உதைத்தல், சேட்டை பிடித்து இழுத்தல், வாசல் வரை இழுத்துச் சென்று தள்ளி விடுதல் போன்றவைகள் இதில் அடங்கும். இதை வாசிக்க, அந்த காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளிகளின் கதைகள் ஞாபகம் வருகிறதாபொய் இல்லை. அப்படியானால் ஏன் இங்கு இன்னமும் வேலை செய்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும்.\nஒன்று வேலை எடுப்பது மிகக்கடினம். அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள், ஊரில் ஆதரவு இன்றி இருக்கும் உறவுகள், வயது போன அம்மா, அப்பா, தங்களின் படிப்புச் செலவு,வீட்டு வாடகை, இப்போதுதான் பிறந்திருக்கும் குழந்தை, ஊரில் இருந்து தன்னை நம்பி லண்டனுக்கு புதிதாக வந்த மனைவி என ஆளுக்குக் கொரு பொறுப்பு இருப்பதால், சூடு சுரணையற்று மாடு போல வேலை செய்கிறார்கள். அப்படி இருந்தாலும் ஒருநாள் பொறுக்காது, வாய் திறந்தால் முதலாளி (தமிழன்தான்)உதைத்து அனுப்பி வைப்பார்.“ strong people stand up for themselves but the strongest people stand up for others” என்று உங்களின் நிலைக்குபரிதாபப்பட்டு அங்கு வேலை செய்யும் ஓரிருவர் “அண்ணை ஒன்றுக்கும் பயப்படாதேங்கோ, நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் அங்கு வந்து, நாம் கண்டதை சாட்சியாக சொல்லுவோம் என்று” அருள்வாக்கு கொடுத்து விட்டு, அடுத்தநாள் அவர்கள்வேலைக்கு போனால், இவர்கள் துடித்துப்பதைத்தது முதலாளிக்கு தெரிந்து, இவர்களின் பதவியும் காலி\nஅட இப்படி பெயர்போன தமிழர் நடாத்தும் கம்பனிகளை விடுத்து, சாதாரணமான உணவு விடுதிகள், கடைகளுக்கு போகலாம் என்றால், அங்கு ஆறு சொச்சம் என்று சம்பளத்தை பகுதி நேர வேலை என்று பதிந்து விட்டு, முழுநேரமும், அந்த பகுதி நேர வேலைச் சம்பளத்துடனேயே செய்யச் சொல்வார்கள், கடைசியில்கணக்கு பார்த்தால் நீங்கள் மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நாலு பவுணுக்கு வேலை செய்திருப்பீர்கள். சாப்பாட்டுக்கடைகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. (இல்லாவிட்டால் என்னவென்று போட்டி போட்டு இடியப்பத்தை அறாவிலைக்கு விற்பது)\nஇதைவிட பெரிய தொழில்சாலைகளில் மேற்பார்வையாளராக வேலை செய்யும் தமிழர்கள்அடிக்கும் லுÖட்டியும் கொஞ்ச நஞ்சமில்லை. தமக்கு தெரிந்த கொஞ்ச ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு, ஏதோ அந்த தொழில்சாலையே தங்கள் முப்பாட்டன் சொத்து போலவும், இவர்கள் தாங்கள் முறிந்து மற்றவர்களையும் முறிந்து அடுத்து வரும் ஏழு தலைமுறைக்கும் தொழில்சாலை சொந்தக்காரனுக்கு சொத்து சேர்ந்து வைப்பார்கள். இப்படித்தான் தொழில்சாலையில் வேலை செய்த தமிழ் பெண்மணி நிலம் சுத்தம் இல்லாததால் சறுக்கி விழுத்து, இடுப்பொடிந்து விட்டா, நின்ற தமிழ் மேற்பார்வையாளர் அக்கறையாக அவரை தனது காரில் வைத்தியசாலைக்கு கொண்டு போய், ஆங்கிலத்தில் உரையாடி சேர்ந்து விட்டு, அவவின் கணவருக்கும் அறிவித்து விட்டு, மீண்டும் தொழில்சாலைக்கு போய் சேர்ந்து அவர் அன்றுவேலைக்கே வராத மாதிரி பதிவை மாற்றி விட்டாராம். பிறகு மூன்று மாதத்திற்கு பின் தான் அவர்களுக்கு வைத்தியசாலையில் அவவைசேர்க்கும் போது, அவர் அவவின் கணவரின் பெயரை சொல்லி அவ வீட்டு குளியல் அறையில் விழுந்ததாக சொல்லி, சேர்த்ததாக தெரியவந்தது. இதனால் அவ் ஆங்கிலம் தெரியாத தமிழ் பெண்மணிக்கு வரவேண்டிய உதவிதொகை ஏதும் வரவில்லை. அத்தொழில்சாலையில் இருந்து சாட்சிக்கு வேறு ஒரு தமிழ் பெண்மணியும் முன் வரவில்லை. கலியுகம்\nஅட இதை யாரிடமாவது முறையிட்டு, நீதி கேட்கலாம் என்றால், பார்த்தவர்கள் எவரும் சாட்சி சொல்ல தமது பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் முன் வருவதில்லை. ஆதலால்மன உளைச்சலுக்கு ஆளாகாது, உங்களுக்குரிய சட்ட திட்டங்களைemployment rights act 1996 என்று இணையத்தளத்தில் தேடி, வாசித்து அறிந்து கொள்ளலாம். அல்லாவிடில் கீழ்வரும்இணையத்தள முகவரியில் போய் தகவல���களைவாசித்து அறிவதோடு, அவர்களின் இலவ சஉதவி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious articleவடமாகாண சபைத் தேர்தல்களும், அதிகார மையங்களும்\nNext articleஅமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா\nமன்னார், வங்காலை தோமஸ்புரி படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்\nதென் தமிழீழம் – கேள்விகுறியான மக்கள் வாழ்வாதாரம்,கூனி குறுகும் தமிழர்கள்\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nபுலிகளின் முகாம்களில் புதைகுழிகள் : சுமந்திரன்\nஹாங்காங்கின் உரிமையை பறித்த சீனா ~ Hongkong-China issue\nடிப்பர் மோதி 10 மாடுகள் பலி,காசை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியாத மனித மிருகங்கள்\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nபூமி பந்தில் மீண்டெழுந்து சாதிப்பார்களா தமிழர்கள்..\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nஇரட்டை குட்டிகளை ஈன்ற யானை,சிறிலங்காவுக்கு அபசகுனமா\nவோட்டு போடுறதுக்கு ஒரு கதை உண்டு\nஏற்றத்தில் தங்க விலை,முதலீடு செய்யும் நேரம்…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA விற்கும் உண்டு ஒரு வரலாறு\nகொரானாவும் மாஸ்க் சனிடைசரும்,ஏமாற்றப்படும் மக்கள்\nபிரான்ஸ் மாநகர தேர்தல்,ஈழ தமிழச்சி அமோக வெற்றி\nபரவ போகும் புதிய நோய் அனைவரும் தயாராகுங்கள்,வேதம் ஒதும் சாத்தான்\nகார் விபத்தை ஏற்படுத்தி மூன்று சிறுமிகள்,தாயை கொன்ற பொறுப்பற்ற மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:54:42Z", "digest": "sha1:QJKIEHQ4QN3ITEZMXIR4VF2QQAGTAD3X", "length": 12545, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அதிபத்த நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅதிபத்த நாயனார் சிவத்தொண்டர்���ளாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையால் வாடினார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமையை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள்.[1]\nஇவரை \"விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்\" என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் குறிப்பிடுகிறார்.\n3 தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா\nஅதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது.\nசோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.\nஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.\nஅதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவப��ருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.[2]\nதங்க மீன் அர்ப்பணிக்கும் விழாதொகு\nஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.[3][4]\nஅதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.[5]\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nNid=3349&Cat=3 கடலில் உற்சாக திருவிழா : சிவனுக்கு தங்க மீன் அர்ப்பணிப்பு - தினகரன் நாளிதழ் 2013-09-04\nservice=print நாகையில் அதிபத்த நாயனார் ஐதீக விழா தினமணி நாளிதழ் Sep 14, 2012\n↑ \"அதிபத்த நாயனார்\". தினமலர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 02:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/strange-driving-rules-north-korea-012577.html", "date_download": "2020-07-12T10:54:12Z", "digest": "sha1:TWTYWGD6TAZMRBHQP64T5QDNO5KGOIRF", "length": 26229, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வாதிகாரியின் பிடியில் இருக்கும் வடகொரியாவில் பின்பற்றப்படும் சில விசித்திரமான சாலை விதிகள்\nஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை மூலமாக உலகத்தையை கிடுகிடுக்க வைத்துள்ள வடகொரிய அதிபர் கிங் ஜாங் உன் அதிரடி குறித்து சொல்லத் தேவையில்லை. தனது அதிரடி நடவடிக்கைகளால் வெளிநாடுகளை மட்டுமல்ல, உள்நாட்டு மக்களையும் மிரட்டி உருட்டி ஆட்சி செய்து வருகிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.\nஉலகிலேயே மிக கொடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் வடகொரியாவில் சாலை விதிகளிலும் பல விசித்திரங்களை காண முடிகிறது. அந்த வகையில், வடகொரியாவில் பின்பற்றப்படும் வித்தியாசமான சாலை விதிகளை இந்த செய்தியில் காணலாம்.\nநம்மூர் போன்று எல்லோரும் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்க முடியாது. அரசியல் பொறுப்பில் இருப்பவர்களும், அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு வாகனங்களை சொந்தமாக வைத்துக் கொள்ள மு��ியும். அப்படி செல்வ செழிப்பு மிக்கவராக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே சொந்த கார் என்பதை நினைத்து பார்க்க முடியும்.\nஅதேபோன்று, சாலைகளை பயன்படுத்துவதிலும் பாரபட்சமான விதிகள் உண்டு. நெடுஞ்சாலை மற்றும் நகரச் சாலைகளில் சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என பிரத்யேக தடம் உண்டு. அதில், அவர்கள் நினைத்த வேகத்தில் செல்ல முடியும்.\nஅடுத்து சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கும், பொது போக்குவரத்துக்கு தனித்தனி தடங்கள் உண்டு. சமூகத்தில் உயர்ந்தவர்களுக்கான தடத்தில் அதிக வேகத்தில் செல்வதற்கான வேக வரம்பும், பின்தங்கியவர்களுக்கான தடத்தில் குறைவான வேகத்தில் செல்லும் வகையில் வேக வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.\nமேலும், சமூகத்தில் பின்தங்கியவர்கள் தடம் மாறி செல்வதற்கு அனுமதி கிடையாது. காலியாக இருக்கிறதே என்று மாறிச் சென்றால் கடுமையான தண்டனைகளை அனுபவிக்க வேண்டி வரும். சொந்த வாகனங்களை எல்லோரும் வாங்க முடியாது என்பதால், வாகன போக்குவரத்து மிக குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தடத்திற்கும் ஒவ்வொரு ஸ்பீடு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.\nவேக வரம்பை மீறுபவர்களுக்கு மிக கடுமையான தண்டனைகள் உண்டு. எனவே, அந்நாட்டு ஓட்டுனர்கள் மறந்தும் கூட வேக வரம்பை மீறி செல்ல முடியாது. அந்நாட்டில் குற்றம் புரிபவர்களுக்கு மூன்று தலைமுறை தண்டனை வழங்கப்படுகிறது.\nஅதாவது, குற்றம் செய்தவர் ஆயுள் தண்டனை அனுபவித்து இறந்து போனால், அவருடைய அடுத்த இரண்டு தலைமுறையும் ஜெயில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு கடுமையான தண்டனை இருக்கும்போது நிச்சயம் குற்றம் புரிய மனது வராது.\nசில மாதங்களுக்கு முன் ஒரு புதிய சாலை விதிமுறையை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்தார். அதாவது, தலைநகர் பியாங்யாங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் தனது தந்தை கிம் ஜாங் 2 மற்றும் அவரது தாத்தா கிம் 2 ஆகியோரின் பிரம்மாண்ட சிலை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் மூன்று மைல் வேகத்தில் செல்ல வேண்டும் என உத்தரவிட்டார்.\nநாட்டை ஆட்சி செய்து வரும் தனது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அந்த சிலைகள் அமைந்துள்ள பகுதியில் ஓட்டுனர்��ள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காகவே, அங்கு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மீறி சென்றால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியாது.\nநாட்டை ஆட்சி செய்து வரும் தனது குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும்விதமாக அந்த சிலைகள் அமைந்துள்ள பகுதியில் ஓட்டுனர்கள் மிக மிக குறைவான வேகத்தில் இயக்க வேண்டும். இதனை கண்காணிப்பதற்காகவே, அங்கு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்றனர். மீறி சென்றால் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க முடியாது.\nஇருப்பினும், அந்நாட்டில் இரண்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் உண்டு. வடகொரிய ஆட்டோமொபைல் அமைப்புடன் இணைந்து பியாங்வா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் கார்களை தயாரித்து வருகிறது ஒரு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் எஸ்யூவியின் டிசைனை ஒத்திருக்கிறது. சீனாவின் கூட்டாளி என்பதால், காப்பியடிப்பதற்கு வடகொரியாவுக்கும் எந்த தயக்கமும் இல்லைபோலும்.\nஅடுத்து ஒரு கார் மாடல் இருக்கிறது. அந்த செடான் கார் மாடல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை காப்பியடித்து தயாரிக்கப்பட்டது போன்று இருக்கிறது. இந்த கார்கள்தான் தற்போது அந்நாட்டில் விற்பனையாகும் முன்னணி மாடல்கள்.\nஇத்தனைக்கும் இந்த கார்கள் வடகொரியாவின் ஜென்ம எதிரியான தென்கொரியாவை சேர்ந்த பியாங்வா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடகொரிய ஆட்டோமொபைல் துறை கூட்டமைப்பு உருவாக்கி வருகிறது.\nஆண்டுக்கு 10,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கார் ஆலைகளை பெற்றிருந்தும், ஆண்டுக்கு 300 முதல் 400 கார்கள் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கார் வாங்குவதற்கான விதிமுறைகள் மிக கடுமையானது என்பதே இதற்கு காரணம்.\nசாலைவிதிகளில் மட்டும் விசித்திரம் இல்லை. தலைநகரில் குடியேற அரசு அனுமதி பெற வேண்டும், அரசு தொலைக்காட்சியை மட்டுமே பார்க்க வேண்டும், பைபிள் வைத்திருப்பது சட்ட விரோதம், அரசின் ஹேர் ஸ்டைல் விதிமுறைகளின்படியே முடி வெட்டி வேண்டும், ஆபாச படம் பார்த்தால் மரண தண்டனை என இந்த பட்டியல் நீள்கிறது.\nமொத்தத்தில் வடகொரியாவில் பிறக்காமல் இருப்பதே பெரும் புண்ணியம் என்று நினைக்கும் அளவுக்கு அங்கு சாலை விதிகளும் இதர விதிகளும் உள்ளன.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஹூண்டாய் க்ரெட்டாவின் போட்டி மாடல்... ஸ்கோடா காமிக் எஸ்யூவி கார் மீண்டும் சோதனை...\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/02_15.html", "date_download": "2020-07-12T09:34:32Z", "digest": "sha1:L4OWEUNZ2FEPL7NIJ65NU7W54KA2T2DY", "length": 28899, "nlines": 643, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஜனவரி 02", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். மக்காரியுஸ் மடாதிபதி (கி.பி.394).\nஅலெக்ஸாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்துவந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, நாட்டைவிட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் அரிதான ஜெப தபங்களை செய்துவந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம மாதிரியைப் பின்பற்றி, புண்ணியவான்களாய் வாழ்ந்தார்கள்.\nமக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார். கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் உண்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒரு நாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குலையை உண்ணாமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை உண்ணாமல் மக்காரியுஸுக்கு அனுப்பிவிட்டார்கள். தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அநுசரிப்பதையறிந்து சந்தோஷமடைந்தார்.\nவனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடை களை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு மரித்த படியால், அந்த பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச். மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகள் உண்டாக அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர், வயோதிகரான அர்ச். மக்காரியுஸை பல விதமாயத் துன்பப்படுத்தினார்கள்.\nஇந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து 394-ம் வருடம் மோட்ச சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார்.\nநாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடுக்காமல் மட்டசனம் என்னும் புண்ணியத்தை அனுசரிப்போமாக.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅடைக்கல மாதா (3) அமலோர்ப்பவ மாதா (1) அர்ச். அக்குயினாஸ் தோமையார் (1) அர்ச். அந்தோனியார் (30) அர்ச். அருளப்பர் (1) அர்ச். அருளானந்தர் (2) அர்ச். அவிலா தெரேசம்மாள் (1) அர்ச். அன்னம்மாள் (1) அர்ச். ஆக்னசம்மாள் (1) அர்ச். ஆரோக்கியநாதர் (4) அர்ச். இஞ்ஞாசியார் (3) அர்ச். இராயப்பர் (1) அர்ச். குழந்தை தெரேசம்மாள் (3) அர்ச். சந்தியாகப்பர் (2) அர்ச். சவேரியார் (3) அர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1) அர்ச். சின்னப்பர் (1) அர்ச். சூசையப்பர் (19) அர்ச். செசீலியம்மாள் (1) அர்ச். செபஸ்தியார் (4) அர்ச். ஞானப்பிரகாசியார் (3) அர்ச். தமதிரித்துவம் (1) அர்ச். திருக்குடும்பம் (2) அர்ச். தோமையார் (2) அர்ச். பார்பரம்மாள் (1) அர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1) அர்ச். பிலோமினம்மாள் (7) அர்ச். பொனவெந்தூர் (1) அர்ச். மரிய மதலேனம்மாள் (2) அர்ச். மாசில்லா குழந்தைகள் (1) அர்ச். மிக்கேல் (4) அர்ச். யூதா ததேயுஸ் (1) அர்ச். ரீத்தம்மாள் (2) அர்ச். லூசியாள் (2) அர்ச். வனத்துச் சின்னப்பர் (1) அர்ப்பண செபங்கள் (12) அவஸ்தை-இறப்பு-அடக்கம் (19) அனுதின செபங்கள் (43) ஆரோக்கிய மாதா (1) இயேசுவின் இரக்கம் (24) இயேசுவின் திரு இருதயம் (15) இயேசுவின் திருப்பாடுகள் (11) இஸ்பிரித்துசாந்துவானவர் (20) உத்தரிக்கிற ஸ்தலம் (6) உத்தரிய மாதா (6) உயிர்த்தெழுந்த திருநாள் (1) உலக இரட்சகர் (1) கத்தோலிக்க வியாக்கியானம். (3) காணிக்கை மாதா (1) கார்மேல் மாதா (6) குடும்பத்தினர்களுக்கு... (13) குருக்களுக்காக செபம் (4) குவாதலூப் மாதா (1) குழந்தை இயேசு (15) சகாய மாதா (15) சங்காரமாலை. (1) சத்துரு சங்காரமாலை (2) சம்மனசுக்கள் (15) சலேத் மாதா (2) சிந்தாயாத்திரை மாதா (10) சின்னக் குறிப்பிடம் (1) சுப மங்கள மாதா (4) செபமாலை செபங்கள் (24) செபமாலை மாதா (2) திரிகால செபங்கள் (4) திரித்துவ திருநாள் (1) திருக்கல்யாண மாதா (2) திருக்குடும்பம் (3) திருக்குழந்தை மாதா (2) திருச்சபை (2) திருவருகைக் காலம் (6) திவ்ய நற்கருணை (30) தீய சக்திகளைக் கட்டும் செபம் (2) தேவ இரகசிய ரோஜா மாதா (3) தேவ மாதா (42) தேவாரங்கள் (30) நல்ல ஆலோசனை மாதா (1) நவநாள் செபங்கள் (10) நோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9) பரிகாரச் செபங்கள் (8) பனிமய மாதா (11) பாத்திமா மாதா (16) பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257) பாவசங்கீர்த்தனம் (2) பிரதான மந்திரங்கள் (29) பிரார்த்தனைகள் (20) பிழை தீர்க்கிற மந்திரம் (2) பூசை மந்திரம் (25) பூண்டி மாதா (5) பெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1) பேய் ஓட்டுகிறதற்கு செபம் (3) பொதுவான செபங்கள் (36) பொம்பே மாதா (7) மகிமை மாதா (1) மருதமடு மாதா (2) மழை மலை மாதா (3) லூர்து மாதா (7) வல்லமை மிக்க செபங்கள் (7) வியாகுல மாதா (19) வேதசாட்சி தேவசகாயம்பிள்ளை (1) வேளாங்கண்ணி மாதா (1)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/cinema-news/actor-ajith-fan-asked-permission/", "date_download": "2020-07-12T10:40:21Z", "digest": "sha1:LUTOT4UVTSEU4HQOLJ2F327IN5R6J66E", "length": 9917, "nlines": 117, "source_domain": "www.cinemamedai.com", "title": "அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன் | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்\nஅஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்\nநேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியாகிய நிலையில்,விடுமுறை வேண்டி மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஸ்டாராகவும் வலம் வருபவர் அஜித். அவர் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வெளியாகியுள்ளது.பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தை வரவேற்கவும், கொண்டாடவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் திரையரங்குகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் நேர்கொண்ட பார்வை படம் பார்ப்பதற்காக தனது துறைத்தலைவரிடம் விடுமுறை கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமாணவரின் கோரிக்கையைப் பார்த்து கடுப்பான ஆசிரியர், கடிதத்தை நிராகரித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் அந்த மாணவர் நாளை தனது நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார்\nஐஷ்வர்யா ராய் பச்சன், மகளுக்கு கொரோனா பாதிப��பு உறுதி..\nபசித்தவர்களுக்கு 10.ரூ வயிறார சாப்பாடு ..மதுரை ராமு தாத்தா மறைவுக்கு நடிகர் விவேக்கின் ட்விட்டர் பதிவு\nகட்டப்பாவாக முதல் தேர்வு இந்த பிரபல நடிகர் தான்..சீக்ரெட்டை உடைத்த பாகுபலி கதாசிரியர்…\nபிரபல நடிகர் ரன்பீர்கபூருக்கும் கொரோனாவா\nவிஜய்யின் சச்சின் பார்ட்-2 வருமா..\nஅமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதியான பிறகு வைரலான வீடியோ..\nஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்றா..\nகொரோனா போர்க்களத்தில் நர்சாக பணிக்கு திரும்பிய பிரபல நடிகை…சம்பளம் இல்லாமல் சேவை\nமகனுக்கு கொரோனா…மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சன்..\nஒரு நம்பமுடியாத “ஷாக்கிங்” வீடியோவை வெளியிட்ட நடிகர் சதிஷ்..\nஅனுஷ்கா ஷர்மாவின் ஹாட் பிகினி போட்டோஷூட் ..\n‘செம்பருத்தி’ சீரியல் ஷூட்டிங்கில் கேக் வெட்டி நடந்த கொண்டாட்டம்..புதிய எபிசோட்கள் எப்பொழுது தெரியுமா\nசியான் விக்ரமின் 60-வது படத்தை இயக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்..\nஅருள்நிதி – ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ள கே-13 பட பாடல்கள் அப்டேட்\nபிகினி உடையில் வெளியில் படுத்திருக்கும் நண்பன் பட ஹீரோயின் \nசேதுபதி 2ஆம் பாகத்தில் விஜய் சேதுபதி\nபிடிவாதம் பிடிக்கும் நடிகர் விஜய் -காத்திருக்கும் சுசீத்ரா.\nலாபத்தை விட ‘மனித உயிர்கள் முக்கியம்’….என்.எல்.சி விபத்து குறித்து காட்டமான பதிவிட்ட கமல்..\nஅசுரன் கன்னட ரீமேக்கில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த நட்சத்திரம்\nலாக்டவுனில் திருமணம், இப்ப மனைவி கர்ப்பம்..அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹர்டிக் பாண்டியா…\nகொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி…இளையராஜாவின் பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/10/124312?ref=archive-feed", "date_download": "2020-07-12T09:46:50Z", "digest": "sha1:Z6TW7YZ5KHU7HZLIWI7FCJAY7TLFGRMB", "length": 5783, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "விக்ரம் பிரபு தான் அடுத்த சூர்யா, நீங்களே பாருங்கள்- துப்பாக்கி முனை ஸ்பெஷல் பேட்டி - Cineulagam", "raw_content": "\nநடிகை ஷாலினியுடன் இருக்கும் 18 வயது புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை.. வாயடைத்துப்போன ரசிகர்கள்\nஇணையத்தில் செம்ம வைரல் ஆகும் ஷரதா ஸ்ரீநாத் புகைப்படம், நீங்களுமா\nகுடும்ப சூழலால் இந்த தொழிலை கையிலெடுத்தேன்... நயன்தாராவை போலவே பெண்னை மாற்றிய தமிழ் இளைஞர்\nநட���கை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனின் கொரோனா டெஸ்ட் முடிவுகள் வெளியானது, இதோ..\nமுடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா\nவரலட்சுமியுடன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சரத்குமாரின் சகோதரர் மகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ\nபல சர்ச்சைகளுக்குப் பின்பு தனது புதிய காதலரை அறிமுகப்படுத்திய அமலாபால்... தீயாய் பரவும் புகைப்படம்\nவனிதாவை மீண்டும் நம்பி ஏமாந்த ராபர்ட்... சிங்கப் பெண் என்றால் இதை செய்திருக்க வேண்டும்\nபிக்பாஸ் ரம்யாவுக்கு குழந்தை பிறந்தாச்சு அம்மாவாக கணவருடனும், குழந்தையுடனும் வெளியிட்ட மகிழ்ச்சி புகைப்படம்\nதிருமணமான இரண்டு மாதத்தில் நடந்த துயரம்... சத்தமின்றி இறுதிக்காரியத்தை முடித்த பெற்றோர்\nவிஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ட்ரெண்டிங் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ஈஷா ரெப்பாவின் கியூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வைபவி லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nவித்தியாசமான போட்டோஷுட் எடுத்த விஜே ரம்யாவின் கலக்கல் படங்கள்\nஎன்னது விஜே மகேஷ்வரியா இது, செம்ம ஹாட் போட்டஷுட் இதோ\nவிக்ரம் பிரபு தான் அடுத்த சூர்யா, நீங்களே பாருங்கள்- துப்பாக்கி முனை ஸ்பெஷல் பேட்டி\nவிக்ரம் பிரபு தான் அடுத்த சூர்யா, நீங்களே பாருங்கள்- துப்பாக்கி முனை ஸ்பெஷல் பேட்டி\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2321220&Print=1", "date_download": "2020-07-12T11:09:51Z", "digest": "sha1:K4RAG5BV2LYHKRXGWQZFXDA7YUFLCKFQ", "length": 11768, "nlines": 217, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தெருவிளக்குகள் எரியவில்லை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஉடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மாதவி, உடுமலை.அதிகாரிகள் கவனத்துக்குஉடுமலை, காந்தி நகர் இரண்டாவது வீதியில், வேகத்தடையில் அடையாளம் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.வேல்முருகன், உடுமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, மலையாண்டிபட்டணத்தில், குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் எரிப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்படு��ிறது.சுந்தரம், உடுமலை.அத்துமீறும் பிளக்ஸ்பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பாக, மக்களுக்கு இடையூறாக ஆளுங்கட்சியினர் அத்துமீறி பிளக்ஸ் வைத்துள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.எஸ்.கருணாகரன், பொள்ளாச்சி.அதிகரிக்கும் அத்துமீறல்பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எல்.தியாகராஜன், பொள்ளாச்சி.கம்பளி புழு தொல்லைபொள்ளாச்சி மரப்பேட்டை அழகுநாச்சியம்மன் கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில், கொட்டைச் செடிகள் வளர்ந்து கிடப்பதால், கம்பளி புழுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.எம்.சரவணக்குமார், பொள்ளாச்சி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்\n1. விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தம்\n2. ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்\n3. சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்\n4. 'தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி'\n5. கோவையில் ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று\n1. ராஜநாகம் மீட்பு: வனத்தில் விடுவிப்பு\n2. அதிகாரிகளுடன் வாக்குவாதம்: வாலிபர் மீது வழக்கு\n3. எட்டு அபார்ட்மென்டுகள் முடக்கம் :300 குடும்பத்தினர் வெளியே வர தடை\n4. சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி\n5. சமூக இடைவெளி இல்லை:கோவையில் மீன் கடைக்கு 'சீல்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/175662/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-2017-11-09", "date_download": "2020-07-12T10:33:05Z", "digest": "sha1:EAI3YADC3WSZU3P5R2K73LQDG5DMZH6I", "length": 21551, "nlines": 135, "source_domain": "www.hirunews.lk", "title": "இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியாண்டிற்கான பாதீடு இதோ (2017-11-09) - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியா��்டிற்கான பாதீடு இதோ (2017-11-09)\nமுன்னாள் போராளிகள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த்திய 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nதேசிய அரசாங்கத்தின் மூன்றாவதும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரன் முதலாவது பாதீடு யோசனையாக இது முன்வைக்கப்பட்டது.\n'பசுமை மற்றும் நீல பாதீடு என்டர்பிரைஸ் - ஸ்ரீ லங்காவை ஆரம்பித்தல்' எனும் தொனிப்பொருளின்கீழ் 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிகழ்த்துவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீத தெரிவித்தார்.\nவடக்கு மற்றும் கிழக்கில் செங்கல் மற்றும் ஓடுகள் கொண்ட 50,000 வீடுகள் நிர்மானிக்க 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nஇந்த வீடமைப்பு திட்டத்துக்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மலையக வீடமைப்பு திட்டத்துக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன், கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.\nவடக்கிலுள்ள மாற்றுத் திறனாளி பெண்களுக்கான விசேட நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 2 ஆயிரத்து 750 மில்லியன் ரூபாவும் நிதியாக ஒதுக்கிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் கூறினார்.\nகடன் பொறியினுள் சிக்கியிருக்கும் கடனாளிகளை கடன்களிலிருந்து மீட்பதற்காக குறைந்த வட்டியிலான ஒரு கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.\nஇது வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்தில் முன்னோடியாக முதலில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை சிறிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக வசதியளிக்கும் 'அம்மாச்சி' எண்ணக்கருவுக்காக 25 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nஇதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 முன்னாள் போராளிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், குறைந்த பட்சம் 5 முன்னாள் போராளிகளை தொழிலுக்காக சேர்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் கூடியது மாதம் 10 ஆயிரம் ரூபா என்ற வகையில் 50 சதவீத சம்பள மானியம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.\nஇதற்காக 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஇதேவேளை, 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம் மக்களினதும் வதிவிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.\nஅவர்களின் மீள் குடியமர்த்தல் செயன்முறையை துரிதப்படுத்தவும், நிதி ஒதுக்கிடப்படவுள்ளது.\nஇதன்கீழ் மன்னார் நகரமானது புனரமைப்புச் செய்யப்படுவதோடு சிலாவத்துறை நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை, நெடுந்தீவு மற்றும் கிளிநொச்சியில் இரண்டு உணவு பதனிடும் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன.\nஇதற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nமயிலிட்டி துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதற்போது அச்சுவேலி கைத்தொழில் வலயத்தில் 50 சதவீதம் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.\nஇந்த வலயத்தில் தொழில்முயற்சிகளை ஆரம்பிக்கும் நிறுவனங்களின் மாதாந்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதத்தை 2 வருடங்களுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nஅத்துடன், இந்த வலயத்தின் பொது வசதிகளும் மேம்படுத்த 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கொழும்பினை இணைத்து யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையமொன்று உருவாக்கப்படவுள்ளது.\nஇதனை ஒரு பொருளாதார முக்கோணமாக வலயமாக உருவாக்க 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறினார்.\nதேசிய மொழிக்கொள்கை அமுலாக்கலை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளுக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பணிகள், 2018 ஆம் ஆண்டில் முழுமையாக முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதற்காக ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவ��த்துள்ளார்.\nநல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான செயலகத்தின் நடவடிக்கை காலமானது நீடிக்கப்படுவதோடு அதன் செயற்பாடுகளுக்காக 180 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.\nஇதேவேளை, 2040 அளவில் எரிபொருள் அல்லாத மாற்று சக்தி ஊடாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.\nமின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான விலை 10 லட்சத்தால் குறைக்கப்படவுள்ளது.\nசொகுசு ரக வாகனங்களுக்கான விலை 25 லட்சத்தால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nஅத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி விலை 50 ஆயிரத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nசிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nகையடக்க தொலைபேசி கோபுரங்களுக்காக புதிய வரியை அறிவிட இந்த முறை பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.\nஉந்துருளி, பயணிகள் பேருந்து சிற்றூர்ந்துகளுக்காக புதிய காபன் வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நெல் உள்ளிட்ட 6 தானிய பயிர் செய்கைகளுக்காக புதிய காப்புறுதி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.\nஇதற்கமைய ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபா பெறுமதியான காப்புறுதி பூட்கை வழங்கப்படவுள்ளது.\nஇதற்காக 3000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.\nஅத்துடன் தெரிவு செய்யப்பட்ட விவசாய உபரகணங்களுக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த தேசத்தை கட்டியெழுப்பும் வரி இந்த பாதீட்டில் நீக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு வர்த்தகர்களை பாதுகாப்பதற்காக சில வெளிநாட்டு வியாபாரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nதெங்கு சார் சில உற்பத்தி பொருட்களுக்கான தேசத்தை கட்டியெழுப்பும் வரி நீக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை, ஆயிரத்து 200 பொருட்களுக்கான மேலதிக இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.\nபாடசாலை கல்விக்குள் அதிநவீன தொழில்நுட்பம், மரபணு, ரொபோ டெக், நெனோ ஆகிய பாடவிதானங்கள் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண ��ல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக நூலகத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.\nவிளையாட்டுதுறைசார் பாதணிகளுக்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படவுள்ளது.\nகுளிர்பானங்களுக்கு மேலதிகமாக சேர்க்கப்படும் 1 கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறிவிடப்படவுள்ளது.\nமதுசாரம் லீற்றர் ஒன்றுக்கு இன்று நள்ளிரவு முதல் 15 ரூபா அறவிடப்படவுள்ளது.\nமதுபானம் மீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் அறவிடப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தமது பாதீடு உரையில் தெரிவித்தார்.\nஇந்த பாதீடு மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை நாடாளுமன்றத்தில் இடம்பெறும்.\n16ம் திகதி மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.\nஅத்துடன் பாதீட்டின் இறுதி வாசிப்பு மீதான வாசிப்பு 17ம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் மாதம் 9ம் திகதி வரையில் இடம்பெற்று, அன்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.\nமுன்மொழியப்பட்டுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான முழு பாதீடு கீழே....\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய் பச்சன்...\nஇந்திய அளவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்... Read More\nகூரிய ஆயுதங்களுடன் இருவர் கைது..\nகிளிநொச்சி-புலியன்பொக்கனெய் பகுதியில் கூர்மையான ஆயுதம்... Read More\nபொதுத்தேர்தல் தொடர்பில் வெளியான பல்வேறு கருத்துக்கள் (காணொளி)\nபொதுத்தேர்தல் தொடர்பில் அரசியல் மேடைகளில் வெளியான பல்வேறு... Read More\nஅரச விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 43 பேர் அடையாளம்\nசற்றுமுன்னர் மூடப்பட்ட முக்கிய வீதி- காவல்துறை ஊடகப்பிரிவு\nபாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்...\nசீன நிறுவனத்தின் மூன்றாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை நடவடிக்கைகள்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதி\nஇந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள்..\nமுதல் முறையாக முகக்கவசம் அணிந்த டொனால்ட் ட்ரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/the-nature-of-the-corona-virus-remains-intriguing-scientists-says", "date_download": "2020-07-12T10:40:49Z", "digest": "sha1:6GALKVFNRKBZ2AV5ZISUUHPAVGSXBW6N", "length": 8797, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆய்வுகளுக்குப் பின்னரும் கொரோனா வைரஸின் தன்மை புரியாத புதிர்!' - மிரளும் ஆய்வாளர்கள்|The nature of the corona virus remains intriguing - scientists says", "raw_content": "\n`ஆய்வுகளுக்குப் பின்னரும் கொரோனா வைரஸின் தன்மை புரியாத புதிர்' - மிரளும் ஆய்வாளர்கள்\nஇத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே, சமீபத்திய ஆராய்ச்சிகள் தரும் முடிவுகள் என்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஊரடங்கு பரவலாகத் தளர்த்தப்பட்டுவரும் போதிலும் நாம் நமது சுயகட்டுப்பாடுகளைத் தளர்த்திவிடக் கூடாது என எச்சரிக்கும் வகையில் வெளியாகி வருகின்றன, கோவிட்-19 தொடர்பான பல ஆய்வு முடிவுகள்.\nமிகச் சிறந்த பாதுகாப்பை வழங்கும் N95 வகை மாஸ்க்குகள் மருத்துவத்துறையின் பயன்பாட்டுக்குரியது என்பதால், பொதுமக்கள் மற்ற மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். பொதுவாக நாம் அணியும் ஒரு லேயர் கொண்ட முகக்கவசங்கள் வைரஸ் பரவலைத் தடுப்பதில் மிகக் குறைந்த செயல்திறனே பெற்றிருக்கும்.\nசெந்தில் பாலாஜிக்குப் புது `செக்', ராமதாஸ் சொன்ன அந்தத் தலைவர் யார்\nஎனவே, இரண்டடுக்கு, மூன்றடுக்கு மாஸ்க்குகளே சிறந்தவை. மாஸ்க் அணிந்தாலும்கூட மக்கள் ஒருவரைவிட்டு ஒருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்கும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இன்னும் நல்லது. கண் மூலமும் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையும் ஆபத்து உள்ளதால் கண்ணாடி அணிவதையும் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.\nஇத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதே, சமீபத்திய ஆராய்ச்சிகள் தரும் முடிவுகள். அவை அதிர்ச்சியளிக்கின்றன\nஇத்தனை நாள்கள் கடந்தும், கொரோனா வைரஸின் தன்மையும் பரவும் விதமும் புதிராகவே உள்ளன. இதனால் குழப்பமடைந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற வைரஸ்கள் மீதான ஆய்வுகளில் மேலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொடர்பான 7 நேரடி ஆய்வுகள் உட்பட 44 ஆய்வுகளின் முடிவுகள், மீண்டும் சார்ஸ், மெர்ஸ் மீதான கவனத்தையே அதிகரிக்கத் தூண்டுகின்றன.\nஆய்வின் திசையை இனியும் மாற்றுமா கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/education/rangaraj-pandey-speaks-about-his-new-journalism-school", "date_download": "2020-07-12T08:57:19Z", "digest": "sha1:47JP24OHNNXCYPND4YF65BWAC7HKILCR", "length": 10334, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "பாண்டே ஜர்னலிசம் ஸ்கூல்ல என்ன விசேஷம்? - ரங்கராஜ் பாண்டே பதில் | Rangaraj Pandey speaks about his new journalism school", "raw_content": "\n`பாண்டே ஜர்னலிசம் ஸ்கூல்ல என்ன விசேஷம்’ - ரங்கராஜ் பாண்டே பதில்\nபத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, `பாண்டே ஜர்னலிசம் ஸ்கூல்’ என்ற பெயரில் இதழியல் தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார்.\nபத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கி, சினிமா நடிகர் மற்றும் யூடியூபர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் ரங்கராஜ் பாண்டே. பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியில் அவர் நடத்திவந்த `கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சி பரவலான கவனம் பெற்றது. பின்னர், செய்தித் தொலைக்காட்சிப் பணியில் இருந்து விலகிய அவர், `பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீ-மேக்கான நேர்கொண்ட பார்வை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அஜித் நடித்திருந்த அந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் பாண்டேவின் அனல் பறக்கும் வாதம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.\n`பா.ஜ.க-வில் நானா.... அட கொஞ்சம் பொறுங்க பாஸ்’ - ரங்கராஜ் பாண்டே\nசாணக்யா டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி தற்போது அவர் நடத்தி வருகிறார். குணசித்திர வேடங்களில் நடித்துவந்த பெரியகருப்பத் தேவரின் மகன் பெ.விருமாண்டி இயக்கியுள்ள க/பெ ரணசிங்கம் படத்திலும் பாண்டே முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக் கனி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றது. படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.\nஇதுதொடர்பாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரங்கராஜ் பாண்டே, ``ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் அட்டகாசமான நடிப்பை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் பெருமைகளும் பெ.விருமாண்டியையும் தயாரிப்பாளரையுமே சேரும்\" என்று குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரு���் இவர், தற்போது இதழியல் கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.\n” `நேர்கொண்ட பார்வை' சமூகத்திற்கு மிகவும் தேவையானது\" - ரங்கராஜ் பாண்டே\nஇதுகுறித்து ரங்கராஜ் பாண்டேவிடம் பேசினோம். ``ஜர்னலிசம் ஸ்கூல் ஆரம்பிக்கப்போறது உண்மைதான். என்ன ஸ்பெஷல்னு கேட்டீங்கனா எல்லாரும் சொல்ற மாதிரிதான் இருக்கும். நிறைய உருப்படியான விஷயங்கள், உண்மையான விஷயங்கள் எதிர்பார்க்கலாம். சினிமா எடுக்குற மாதிரிதானே.. வித்தியாசமான கதைன்னு.. அதேமாதிரிதான் நானும் சொல்ற மாதிரி இருக்கும். பிராக்டிகலா அந்த அனுபவச்சுப் பார்க்கும்போதுதான் வித்தியாசம் தெரியும்’’என்பதோடு முடித்துக்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/367-2016-11-15-13-02-09", "date_download": "2020-07-12T09:28:24Z", "digest": "sha1:K2AHJRVN2G2B4BSKTZ7IR5IP2ZZRVM2C", "length": 4001, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "நோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nநோர்வேயில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « ஜேர்மனியில் தேசிய நினைவெழுச்சி நாள் பிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\nஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை\nதமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/anurag-kashyap/", "date_download": "2020-07-12T09:32:36Z", "digest": "sha1:2S7CGJFJG7QDO2243ATX3BLYJYR4UDT4", "length": 5144, "nlines": 132, "source_domain": "newtamilcinema.in", "title": "Anurag Kashyap Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇமைக்கா நொடிகள் வெற்றி விழாவில் இயக்குனருக்கு குட்டு\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப��� போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-tips/parents-should-ask-sorry-to-theri-kids", "date_download": "2020-07-12T09:26:49Z", "digest": "sha1:OTEIYM2JA5UOTK3XRRXFQNQSQ7Q5IQGV", "length": 8998, "nlines": 174, "source_domain": "onetune.in", "title": "பெற்றோர்களே.. குழந்தைகளிடம் மன்னிப்பு கேளுங்கள்! - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nHome » பெற்றோர்களே.. குழந்தைகளிடம் மன்னிப்பு கேளுங்கள்\nபெற்றோர்களே.. குழந்தைகளிடம் மன்னிப்பு கேளுங்கள்\n‘சாரி செல்லம்..’ பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். இது குழந்தைகளை சமாதானப்படுத்த மட்டுமல்ல அவர்களது நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் குழந்தைகளிடம் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.\nமரியாதையாக நடந்துக் கொள் என்று குழந்தையிடம் நீங்கள் அதிகாரம் செய்யக் கூடாது. நீங்கள் செய்யும் தவறுக்கு குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்களை நீங்கள் மதிப்பதாக எண்ணுவார்கள், அவர்களும் மரியாதை கொடுப்பார்கள். அதேபோல், அவர்கள் தவறிழைக்கும் போது கூச்சப்படாமல் மன்னிப்பு கேட்பார்கள்.\nசில பெற்றோர்கள் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்பதை தன்மானத்தை இழப்பதாக கருதுவதுண்டு. உண்மையில், இது உங்களது பலவீனத்தை காட்டும் செயல் இல்லை, மாறாக தவறை ஒப்புக்கொள்ளும் உங்களது பலத்தை காட்டும் செயல்.\nகுழந்தையிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம், வீட்டிலோ அல்லது வெளியிடத்திலோ, உங்களது குழந்தை தவறு செய்தால், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மன்னிப்பு கேட்பார்கள். அது ஒரு சிறந்த குணாதிசயமாகும்.\nபெற்றோராக நீங்கள் பெருமை கொள்ள, உங்களது குழந்தை தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதனால் மனநிறைவு உண்டாகும்.\nமன்னிப்புக் கேட்பது குற்றத்தை பகிரங்கமாக நீங்கள் ஒப்புக்கொள்வதாக அர்த்தம். உங்களது குறைகளை ஏற்றுக் கொள்வது மனதை லேசாக்கும்.\nநைட் ஷிப்ட் பார்ப்பதால் மலட்டுத் தன்மை ஏற்படும்: டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்\nஆண்கள் வயதில் மூத்த பெண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வதற்கான 6 காரணங்கள்\nநாம் ஏன் செல்போனை பிரிய முடியாமல் தவிக்கிறோம்\nபாதுகாப்பு அம்சம் உங்கள் காரில் இருந்தால் சேஃப்..\n”- ஆமாம் என்கிறது இந்த ஆய்வு..\nரேவந்தா – சூரியனின் இளைய மகன்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/06/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87-3/", "date_download": "2020-07-12T10:51:21Z", "digest": "sha1:GIUYZZBCCIKBTX7SR4PSS7YSB65UOCV5", "length": 16419, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "பாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020 - stsstudio.com", "raw_content": "\nசுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும் இளம் பாடகி றம்மியா சிவநாதன் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அக்கா, மற்றும் உற்றார், உறவினர்கள்,…\nகூவி அழைக்கும் குரலுக்காய் குந்தி தவமிருக்க கூவாயோ கருங்குயிலே.. தாவி தவழ மனம் ஏங்கித் தவிக்குதே தாழ்திறவாயோ கருங்குயிலே.. தேவியுன்…\nஎன் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு…\nகொலண்நாட்டில் வாழ்ந்துவரும் பாடகி அஸ்வினி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார்…\nயேர்மனிலுடன்சயிற்றில் வாழ்நதுவரும் வெற்றிமணி - ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nபாடகி செல்வி சுதேதிகா தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து:05.06.2020\nபாடகியாக திகழ்ந்து வரும் சுதேதிகா.தேவராசா மேடைநிகழ்வுகளிலும், பல இசைப்பேழைகளில் பாடியுள்ள பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 05.06.2020இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,\nஇவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.(சந்திரா-சயிலன் குடும்பத்தினர்)யானா. அண்ணா சன். தம்பிசாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன். தங்கை. சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா சித்தி பவானி.\nஅத்தை.தவேஸ்வரி,மச்சான்மார் ஹிசான்.டிலக்ஷன். அண்ணன்மார் மசேல்.றொபின். தம்பி ஜுலியான் லண்டன் சின்னப்பம்மா,.மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தைகுடும்பத்தினர், கண்ணன்சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மாகுடும்பத்தினர்.\nசிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாகுடும்பத்தினர்சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பாகுடும்பத்தினர் சுவிஸ், வவா லண்டன் குடும்பத்தினர், சித்திராமாமா குடும்பத்தினர், கனடா, சுதர்சன் சித்தப்பாகுடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் புன்னகைதது புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் கண்மலரே காலம் எல்லாம் வாழ்கபல்லாண்டுவாழ்க என வாழ்த்தும் நேரம்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nகலாதரன் குலமதி தம்பதியினரின் திருமணநாள்வாழ்த்து 04.06.2020\nஇயக்குனர் தீபன் கண்டாவூரான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து07.06.2020\nதேடிவந்த துன்பமெல்லாம் தொலைந்து போகட்டும்…\nபாடகி செல்வி றம்யிகா பொன்ராம் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 27.04.2020\nயேர்மனில் வாழ்ந்துவரும் பாடகி நடிகை…\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.17\nஇன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை…\nபாடகர் சசிதரனின் பிறந்தநாள் வாழ்த்து 24.03.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும்…\nதமிழ் வானம் ஏன் அழுகிறது\nகுளங்கள் ஆறுகளாய் மேவி கடலைக் கடக்க இன்னும்…\nஅரிதாரம் தரித்து நாளெல்லாம் ஆட்டம் போட்டு…\nகலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.2020\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“…\nசுவேற்ரா ஆலயத்தில் 16.07.17அன்னை ஸ்ரீ கனகதுர்க்கைஇறுவெட்டுவௌியிடப்பட்டுள்ளது\nயேர்மனி சுவெற்றர் ஸ்ரீ கனகதுர்க்கை இந்தாண்டுக்கான…\n‚ரியூப்தமிழ்‘ வழங்கிய ‚ஒருவன்‘ திரைப்படத்தின் இசை வெளியீடு.\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nறம்மியா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 11.07.2020\nபாடகி அஸ்வினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020\nவெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (173) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (537) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=1969&p=f", "date_download": "2020-07-12T09:39:36Z", "digest": "sha1:T7Z5ZVCJCN664DWIN4WLVBZ3VPRRT24U", "length": 2917, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "பிரம்மாவைப் படைப்பது எப்படி?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரி���ர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nபிரம்மாவைப் படைப்பதெல்லாம் எளிதுதான். பிரம்மா மட்டுமா, ஆறுமுகனைப் படைப்பதும்தான். இக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் கத்திரிக்கோல் ஒன்றை வைத்து நீங்களே செய்யப் போகிறீர்கள். புதிரா\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/chennai/", "date_download": "2020-07-12T09:00:58Z", "digest": "sha1:Q2C252QCW665XATJ7OZUDCIZQV4RZ6JJ", "length": 13525, "nlines": 174, "source_domain": "orupaper.com", "title": "தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கொரானா பரவல்... | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கொரானா பரவல்…\nதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் கொரானா பரவல்…\nசென்னையில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 22,149 நோய் தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நிச்சயம் இது சமூக பரவலை எட்டிய புள்ளி விபரமாக இருக்கக் கூடும். சென்னையில் இன்று வரை மேற்கொள்ள மொத்த பரிசோதனை 1,21,950 என சொல்லப்படுகிறது.\nசென்னை மக்கள் தொகைக்கு இந்த பரிசோதனை புள்ளி விபரம் என்பது போதாதது தான்.. பரிசோதனையை தீவிரப்படுத்தினாலும் ஒட்டு மொத்த தீர்வு கிடைக்குமா என்றால் சந்தேகம் தான்.. காரணம் தற்போது பரிசோதனையில் நெகட்டிவ்வாக இருப்பவர்களுக்கு அடுத்து தொற்று ஏற்படாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.. அப்படியென்றால் எடுத்தவர்களுக்கே திரும்ப எடுக்க முடியுமா குணமடைந்தவர்களுக்கு திரும்ப வராது என்ற நிச்சயம் உண்டா எனில் அதுவும் இல்லை.. ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றிய கதை தான்..\nஎதிர்வரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே சென்னையை கட்டுபடுத்த வேண்டிய அவசியமாகிறது. அப்படியென்றால் நம்மிடம் இருக்க கூடிய ஆயுதமாக கருதப்படுவது சமூக இடைவெளி & லாக்டவுண் தான். ஆனால் சென்னையை பொறுத்தவரை இந்த இரண்டும் கேலிப் பொருளாகப்பட்டது. மக்கள் எது குறித்தும் அச்சப்படவில்லை.\nஅப்படியென்றால் அட���த்து என்ன தான் செய்ய வேண்டும் …\nசென்னையிலிருந்து குறிப்பிட்ட சதவீத மக்களை, விருப்பத்தின் பேரில் சொந்த மாவட்டங்களுக்கு வெளியேற்ற வேண்டும் … தீபாவளி & பொங்கல் பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்தில் அனுப்புவது மாதிரி… குறிப்பிட்ட கால இடைவெளியில், அதிக பேருந்துகளில் சமூக இடைவெளியுடன், இலவச பேருந்து கட்டணத்தில் அனுப்பி வைக்க வேண்டும் …\nஅதற்கு முன்பாக, அந்தந்த மாவட்டங்களில் துல்லியமான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் செய்ய வேண்டும் .. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரும் மக்களை அந்தந்த மாவட்ட கல்வி நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகளில் தங்க வைத்து PCR Test செய்து, பரிசோதனை முடிவின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .. நோய் தொற்று இருப்பவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்க்கலாம் .. இதன் மூலம் சென்னை மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து நெருக்கடியை தவிர்க்கலாம் ..\nஅடுத்து, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அனைவரையும் அவரவர் மாவட்டங்களில் அல்லது சென்னையில் அவர்களது வீட்டிலே Work from Home மூலம் பணி செய்ய நடைமுறைப்படுத்த வேண்டும் .. சென்னை வாசிகளில் 30% ஐ டி துறை சார்ந்தவர்கள் & அவர்களது குடும்பத்தினர் தான் .. இதன் மூலம் நெருக்கடிகள் குறையும் ..\nஇப்படி பல வழிமுறைகளை ஆராய்ந்து குறிப்பிட்ட சதவீதம் மக்களை தற்காலிகமாக வெளியேற்றுவதன் மூலம் சென்னையில் மக்கள் நெரிசலை, நோய் தொற்று நெருக்கடியை, சிகிச்சை குறைபாடுகளை ஒரளவிற்கு நிவர்த்தி செய்ய முடியும் என நினைக்கிறேன். இதில் கூட நடைமுறை சிக்கல்கள் இருக்க கூடும், மறுக்கவில்லை.. ஆனாலும், தற்போதைய அவசரத்திற்கு இது தான் தீர்வாக இருக்க முடியும் என கருதுகிறேன்.\nPrevious articleசிறிலங்காவில் திடீரென்று சீனா பெண் ஒருவர் உயிரிழப்பு\nNext articleஉலகை இன்று ஆக்கிரமிக்கும் அந்த வாசகம் தமிழினத்தில் என்னவானது\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nமாத்தி உருட்டிய சுமந்திரன் – தோல்வி பயத்தில் தடுமாறுகிறாரா…\nவெற்றிகரமான 11 வருட அரசியல் வியாபாரத்தில் கூட்டமைப்பு,கோடிகளை குவிக்கும் கேடி உறுப்பினர்கள்…\nதமிழ் – முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி கிழக்கை வேட்டையாட சிங்களம் திட்டம்\nபேரினவாத வல்வளைப்பிற்குள் ஈழதமிழ் கோவில்கள்…\nNOTA வ���ற்கும் உண்டு ஒரு வரலாறு\nபிணைமுறி மோசடி விவகாரம் : கோட்டாவுக்கு செக் வைக்கும் ரணில்\nகரும்புலிகள் நாள் நிகழ்வில் பங்கெடுத்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி\nபலமாக வெடிக்கும் சரா-சுமந்திரன் மோதல்,சிறிதரன் பக்க சூட்டாதரவு\nஶ்ரீலங்கா இனவாத அரசால் அச்சுறுத்தப்படும் மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மீன் சூக்கா…\nநேரு குணரட்ணம் - 6 June 2020\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – பிரித்தானியா 2019\n2002 யுத்த நிறுத்தத்தின் பின்னர் புலிகளினால் முதன் முதலாக நடத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nசர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-07-12T11:03:45Z", "digest": "sha1:FHJBQAWOOXWRROP6R2QCRQNNEXFXYV6V", "length": 15410, "nlines": 135, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசீம் ஆம்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசீம் மகமது ஆம்லா (Hashim Mahomed Amla, ஹசீம் மகமது ஆம்லா, பிறப்பு: 31 மார்ச், 1983) தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். தென்னாபிரிக்கா டர்பன் இல் பிறந்த இவர் வலதுகை மட்டையாளரும், வலதுகை மிதவேக பந்து வீச்சாளருமாவார்.[2] இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி, ஆபிரிக்கா டோல்பின்ஸ், எசக்ஸ் ஆகிய அணிகளில் விளையாடி வருகிறார். இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். சூலை 2014 இல் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்க்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 311* ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் ப்டைத்தார். இவர் சூன் 2014, முதல் சனவரி 2016 வரை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு தலைவராக இருந்தார்.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 295)\nநவம்பர் 28 2004 எ இந்தியா\nசனவரி 22 2016 எ இங்கிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 90)\nமார்ச் 9 2008 எ வங்காளதேசம்\nபெப்ரவரி 8 2016 எ இங்கிலாந்து\nசனவரி 13 2009 எ ஆத்திரேலியா\nநவம்பர் 22 2013 எ பாக்கித்தான் துடுப்பாட்ட\nடோல்பின்ஸ் (squad no. 1)\nமூலம்: [1], அக்டோபர் 18 2018\n1 இந்தியன் பிரீமியர் லீக்\n2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். இந்த அணிக்குத் தேர்வான சோன் மார்சு காயம் அடைந்ததினால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 577 ஒட்டங்கள் எடுத்தார். இதில் இரண்டு நூறுகளும் , மூன்று அரைநூறுகளும் அடங்கும். இவரின் சராசரி 44.38 ஆகும். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இவரை எந்த அணியினரும் வாங்குவதற்கு முன்வரவில்லை.[3]\nடால்பின்ஸ் அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் தனது 21 ஆம் வயதில் தென்னாப்பிரிக்க அ அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4] இந்திய மரபைச் சேர்ந்த ஒருவர் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் வாய்ப்பினைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.[5][6]\nஇவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 2000 முதல் 7000 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று சதம் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணிலேயே நூறு அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 2010 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் ஒரே ஆண்டில் 1000 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[7] இவரும் பிரான்சுவா டு பிளெசீயும் இணைந்து 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் மார்ச் 24 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக மனுகா ஓவலில் நடைபெற்ற போட்டியில் 247 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இந்தப் போட்டியில் அசீம் அம்லா 159 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் இவரின் அதிகபட்ச ஒட்டமாகும். இந்த அணியின் மொத்த ஒட்டம் 411 ஆகும். ஒரு அணி தொடர்ச்சியாக 400 ஓட்டங்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும்.[8]\nஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 8 வது நூறு முதல் 26 ஆவது நூறுகள் வரை விரைவாக எடுத்து சாதனை படைத்தார்.[9] பன்னாட்டு இருபது20 போட்டிகளில் டுவைன் பிராவோவுடன் இணைந்து 5 ஆவது இணைக்கு 150 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[10][11]\nஅதிவேகமாக சர���வதேச போட்டிகளில் 50 நூறுகள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.[12][13] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[14] தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 25 நூறுகள் அடித்த நான்காவடு வீரரானார். இதற்குமுன் இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.[15]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-12T10:51:27Z", "digest": "sha1:Q2CKXOOBMQ2XJOZTQLOEZ6IT5ID7OAHJ", "length": 5949, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எலினா கார்னரோ பிசுகோபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎலினா கார்னரோ பிசுகோபியா (Elena Cornaro Piscopia; 5 சூன் 1646 – 26 சூலை 1684) ஓர் இத்தாலிய மெய்யியலாளர். இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.\nஇவர்தான் உயர்கல்விப் பட்டம்பெற்ற முதல் பெண்மணி ஆவார். சில முன்னெடுத்துக்காட்டுகளாக பீட்ரிசு கலின்டோ, யூலியானா மோரெல் ஆகியோரைக் கூறலாம்.[1] இக்காலத்தில் முனைவர் பட்டம்பெற்ற சிலராக கணிதவியலாளர் சோஃபியா கோவலெவ்சுகாயா, வரலாற்றியலாளர் சுடெபானியா வோலிக்கா ஆகியோரைக் கூறலாம். இவர்கள் இருவரும் 1875இல் பட்டம் பெற்றனர்.[2]\nஎலினா ஒரு சிறந்த இசைக் கலைஞர். இசைப் பற்றிய அக்கால மரபின் முழுப் பலமையையும் பெற்றுத் திகழ்ந்தார். இவர் கிளாவேசீன், கிளாவிகோர்டு ஆகியவற்றிலும் யாழ், வயலின் ஆகிய அனைத்திலும் வல்லமை பெற்றிருந்தார். வாழ்நாள் முழுவதிலும் அவற்றைப் பயன்கொண்டார்.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: \"Elena Lucrezia Piscopia Cornaro\". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2015, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1318230", "date_download": "2020-07-12T10:44:40Z", "digest": "sha1:J3ZVXRGNCFSKEDTC2ZNTKHHNKS3KJQWX", "length": 2806, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெய்ஜிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெய்ஜிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:14, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: min:Beijing\n08:19, 1 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:14, 10 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: min:Beijing)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2032803", "date_download": "2020-07-12T11:03:21Z", "digest": "sha1:BJF4PSLVIFKLPV472TA3HOM6LLRO25BG", "length": 2845, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்ச் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்ச் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:52, 3 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n04:52, 17 செப்டம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n14:52, 3 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* [[2005]] - [[கலைச்செல்வன்]], [[உயிர்நிழல்]] ஆசிரியர்\n== சிறப்பு நாள் ==\nஇந்திய தேசீய பாதுகாப்பு தினம்\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:00:02Z", "digest": "sha1:2EKLGHCSTU6NKP4DN6VQGYSSMITWD47P", "length": 4953, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சேட்டன் சவ்ஹான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் (Chetan Pratap Singh Chauhan (चेतन प्रताप सिंह चौहान), சூலை 21. 1947, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nசேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான்\nதேர்வு அறிமுகம் (தொப்பி 118)\nசெப்டம்பர் 25 1969 எ நியூசிலாந்து\nமார்ச்சு 13 1981 எ நியூசிலாந்து\nஒநாப அறிமுகம் (தொப்பி 24)\nஅக்டோபர் 1 1978 எ பாக்கித்தான்\nபிப்ரவரி 15 1981 எ நியூசிலாந்து\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2017, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:13:35Z", "digest": "sha1:JGNJE7EGIN6GYZMAQTKWCWXLOWA67CTJ", "length": 11352, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புலிகளின் குரல் (வானொலி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(புலிகளின் குரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுலிகளின் குரல் வானொலி ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் உரிமைக் குரலாகவும், எதிரியின் பொய்மைகளுக்கு எதிரான உண்மைக் குரலாகவும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற முனைப்போடும், விருப்போடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் நவம்பர் 21, 1990 இல் மாவீரர் வாரம் தொடங்கும் நாளன்று தொடக்கி வைக்கப்பட்டது.[1] ஆரம்ப காலம் தொடக்கம் இச்சேவைக்கு புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நா. தமிழன்பன் (ஜவான்) பொறுப்பாக இருந்தார்.\nஆரம்பத்தில் இதன் சேவை இரவு எட்டு மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையே இடம் பெற்றது. பின் படிப்படியாக நேரம் அதிகரிக்கப் பெற்றதுடன் காலைச் சேவையும் இடம் பெறத் தொடங்கியது.\nபல அருமையான நிகழ்ச்சிகளை ஒலி பரப்பியதுடன் பல படைப்பாளிகளை உருவாக்கி வளர்த்தது.\nதமது கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கு மட்டுமன்றி எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான சேவையையும் செய்தது.\nஇராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்கான அறிவித்தல்கள் இவ்வானொலிச் சேவை மூலமே விடுதலைப்புலிகளால் வழங்கப் பெற்றது.\nஇதன் முழுப்பயன்பாடு ஓயாத அலைகள்-3 தொடங்கிய போது உச்ச அளவை அடைந்தது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, சமர் செய்து நிலங்களை மீட்க உதவியது. எந்தெந்தப் பகுதி மக்கள் எங்கெங்கு செல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் இவ் வானொலி மூலமே மக்களுக்கு வழங்கப்பட்டது. இதன் சேவையால் மக்கள் பாதுகாப்பாக விலகிக் கொண்டனர். புலிகள் மிகவிரைவாக நிலங்களை மீட்டனர்.\nஇலங்கை இராணுவப் படையினருக்காகவும், சிங்கள மக்களுக்காகவும் புலிகளின் குரலின் சிங்கள சேவையும் பின்னர் தொடங்கப் பெற்றது.\nதற்போது புலிகளின் குரல் வளர்ந்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்காக இணையத்தளத்தினூடாக இயங்கி வருகிறது.\nபுலிகளின் குரல் வானொலியின் சேவை கடந்து வந்த பாதை கடுமையானது. அடிக்கடி விமானத் தாக்குதலுக்கும், எறிகணை வீச்சுக்கும் உள்ளாகும் ஒலிபரப்புக் கோபுரத்திலிருந்து தவறாது ஒலிபரப்புச் செய்ய வேண்டும். ஒலிப்பதிவுகள் செய்வது ஓரிடம், ஒலிபரப்புச் செய்வது இன்னோர் இடம் என்ற நிலையில்தான் இச்சேவை நடாத்தப் பெற்றது.\nயாழ்ப்பாண இடப்பெயர்வின்போது மக்களோடு மக்களாக நகர்ந்து கொண்டிருக்கையில், அவ்வப்போது கிடைத்த நேரங்களில் தென்மராட்சியின் வீதிக்கரைகளில் அவசரமாக ஒலிபரப்புச் செய்ய வேண்டிய கட்டாய நிலைகளும் இருந்தன. வன்னியைச் சென்றடையும் வரை அங்குமிங்கும் நடமாடித்தான் ஒலிபரப்பு நடைபெற்றது.\nவன்னியில் ஒருமுறை இரவுச் செய்திக்குரிய ஒலித்தட்டை ஒலிபரப்புக் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தவர் யானை மீது மோதி துரத்தப்பட்ட நிகழ்வும் நடந்தது.\nபலமுறை வான்தாக்குதலுக்கு உள்ளான போதும் தப்பிப் பிழைத்து தொடர்ந்து ஒலிபரப்பு நடைபெற்று வந்தது.\nபல தடவைகள் வானொலிச் சேவைக்கான தளத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nபுலிகளின் குரல் வானொலி ஒலிக்கும் அதே அலைவரிசையில் இலங்��ை அரசு கேட்கமுடியாதபடி பேரிரைச்சலை ஒலிக்கச்செய்து இடையூறு செய்ததினால், ஒலிபரப்பு நடக்கும் நேரத்தில் சற்று நகர்த்தி அலைவரிசை செய்ய வேண்டி வரும். தமிழகத்திலும் புலிகளின் குரல் வானொலியை கேட்க முடிந்தது.\nயுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்த பின் புலிகளின் குரல் வானொலியின் தளம் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்தது. 2006 இல் இலங்கை இராணுவத்தின் வான்படையால் அது முற்றாக அழிக்கப்பட்டது.\nபுலிகளின் குரல் தமிழீழ வானொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw/5-series/does-bmw-5-series-have-ventilation-front-seats-2106563.htm?qna=postAns_0_0", "date_download": "2020-07-12T10:45:50Z", "digest": "sha1:JTI3WJHYRUYYJXXNESEYOHNRO2OPF2X7", "length": 7208, "nlines": 219, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does BMW 5 series have ventilation front seats? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand பிஎன்டபில்யூ 5 series\nமுகப்புநியூ கார்கள்பிஎன்டபில்யூ5 சீரிஸ்பிஎன்டபில்யூ 5 series faqs does பிஎன்டபில்யூ 5 series have ventilation front இருக்கைகள்\n44 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n find best deals on used பிஎன்டபில்யூ cars வரை சேமிக்க\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் பிஎன்டபில்யூ 5 சீரிஸ் ஒப்பீடு\nஎஸ்90 போட்டியாக 5 சீரிஸ்\nஇ-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\nஎக்ஸ்எப் போட்டியாக 5 சீரிஸ்\n6 சீரிஸ் போட்டியாக 5 சீரிஸ்\nசி-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா 5 series வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-1-3-nokia-5310-nokia-8-3-and-5-3-launched-specs-features-and-more-024946.html", "date_download": "2020-07-12T09:16:47Z", "digest": "sha1:3R2UDQOFT3ZXXY4YCST5MCENTZG2CHPQ", "length": 20642, "nlines": 306, "source_domain": "tamil.gizbot.com", "title": "நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் அறிமுகம் | Nokia 1.3, Nokia 5310, Nokia 8.3 and 5.3 Launched: Specs, Features and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n6 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்��காச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n7 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n7 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nNews தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nMovies வானவில் பிகினி.. முன்னழகும்.. பின்னழகும்.. மொத்தமாக தெரிய.. கவர்ச்சி விருந்து வைத்த பிரபல நடிகை\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் அறிமுகம்\nஎச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 பீச்சர்போன் மற்றும் நோக்கியா 1.3 மாடல்களை லண்டனில் ஒரு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக இப்போது அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள் சிறந்த கேமரா வசதி, மென்பொருள், பேட்டரி உட்பட பல்வேறு அம்சஙகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் இந்திய விலை மதிப்பு மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nடிஸ்பிளே: 6.81-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2400 x 1080 பிக்சல்)\nசிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு\nரியர் கேமரா: 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 12எம்பி அல்ட்ரா வைடு சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்\n18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு\n5ஜிஇ 4ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ்,\nயூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை சிம்\nDunzo டிரோன்கள் பறக்கவிட DGCA ஒப்புதல் எதற்கு இந்த டிரோன் தெரியுமா\nநோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனின் விலை\nஇந்த நோக்கியா 8.3 5ஜி ஸ்மா��்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.48,100 என்றும், டாப்-எண்ட் வேரியண்டின் விலை ரூ.52,100 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடிஸ்பிளே: 6.55-இனச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்)\n2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு\nசிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 665பிராசஸர் உடன் அட்ரினோ 610ஜிபியு\nரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் +5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ்\n10வாட் பாஸ்;ட் சார்ஜிங் ஆதரவு\n4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 4.2, ஜிபிஎஸ் 10 க்ளோனாஸ்,\nயூ.எஸ்.பி டைப்-சி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்\nநோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை\nஇந்த நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.15,080 என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஏப்ரல் முதல் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஸ்பிளே: 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே(1520x720பிக்சல்)\nசிப்செட்: 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர் உடன் அட்ரினோ 308ஜிபியு\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்)\n4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.\n3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ\nநோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை\nஇந்த நோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.7575 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அடுத்த மாதம் முதல் இந்த சாதனம் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஸ்பிளே: 2.4-இன்ச் QVGA டிஸ்ப்ளே (320x240 பிக்சல் )\nகூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதி\nஇயங்குதளம்: சீரிஸ் 3010 ஒ.எஸ்.\n2ஜி,வைஃபை,ப்ளூடூத் 3.9, மைக்ரோ யு.எஸ்.பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ பேட்டரி 1200எம்ஏஎச்\nநோக்கியா 1.3 ஸ்மார்ட்போனின் விலை\nஇந்த நோக்கியா 5310 ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பின்படி ரூ.3,115 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,குறிப்பாக அடுத்த மாதம் முதல் இந்த சாதனம் வாங்க கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nசூப்பர் விலையில் Nokia 5310 முன்பதிவு துவங்கியது இதை நம்பி வாங்கலாமா\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nநினைத்துக் கூட பார்க���க முடியாத விலை: Nokia 5310 ஜூன் 16 அறிமுகம்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nநோக்கியாவின் தரமான நோக்கியா 5310. எப்போது அறிமுகம்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇன்று விற்பனைக்கு வரும் 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி. என்ன விலை\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\n43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\n'ஈ அடிச்சான் காப்பி' போல Whatsapp-ஐ காப்பி அடித்த Jiochat ஸ்டைல் என்ன பிளான் பண்றீங்க அம்பானி\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-07-12T09:25:19Z", "digest": "sha1:TFSUF36NS57U7CNSDXWJSUIOX7NIZANI", "length": 19819, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "நாவல் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n“கனவுத் தொட்டில்” நாவலின் ஆய்விற்கென நம்மிடம் கண்ட நேர்காணல்..\nPosted on செப்ரெம்பர் 10, 2012\tby வித்யாசாகர்\nஇணைப்புக்களை வாசிக்க கீழே சொடுக்கவும் இணைப்பு 1 : ஆய்வு ஏற்கப்பட்டதன் கையொப்பச் சான்றிதழ் இணைப்பு 2 : ஆய்வின் முடிவுரை நேர்காணல் கீழுள்ளவாறு.. 1) குடும்பச் சிக்கலை கனவுத் தொட்டிலின் கதைக் கருவாக எடுத்துக்கொள்ளக் காரணம் என்ன இச்சமுகத்தால் சுடப்பட்ட ரணத்தின் வலியில் பிறந்த சாதனையாளர்கள் எண்ணற்றோருள்ளனர். ஏழை பணக்காரர் எனும் ஏற்றத் தாழ்விற்கு … Continue reading →\nPosted in ஆய்வுகள், நாவல்\t| Tagged அனாதை, ஆய்வு, ஈழம், உறவு, உறவுகள், ஒற்றுமை, கதை, கனவுத் தொட்டில், குடும்பம், சமூகம், சிறுகதை, சொந்தம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், திருவள்ளுவர், திருவள்ளுவர் பல்கலைகழகம், நாடோடி, நாவல், நெடுங்கதை, பல்கலைகழக ஆய்வு, பல்கலைகழகம், பாடல்கள், பேராசிரியர், முனைவர் பட்ட ஆய்வு, முனைவர் பட்டம், விடுதலை, விடுதலைக் க���ிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல்கள், விபச்சாரம், விவாகரத்து\t| 8 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம் – ஈழ விடுதலையுடன் – நிறைவுறுகிறது\nஇதற்கு முன்.. பீரங்கிக்கே துணிந்துவிட்ட தமிழினம் துப்பாக்கிக்காகவா பயம் கொள்ளும். மார்பை விரித்துக் காட்டி நின்றனர் எல்லோரும். யாரைச் சுடப்போகிறாய் என்னைச் சுடுகிறாயா சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ சுடு சுடு.. என்னை சுடு இவனை சுடு எங்கள் எல்லோரையும் சுட்டுவிட்டுப் போ. என்ன கிடைத்துவிடும் உனக்கு, எங்களின் பிணம் வழியெங்கும் இரைந்துக் கிடக்க அதன்மீதேறி படுத்து உறங்கினால் உறங்கிவிடுவாயா நீ\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழ விடுதலை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, சுதந்திரம், தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், eelam, eezham, vidhyasagar, vithyasagar\t| 10 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)\nஇதற்கு முன்.. விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார் அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர். சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி, காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 16 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)\nஇதற்கு முன்.. அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 12 பின்னூட்டங்கள்\nகொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13)\nஇதற்கு முன்.. சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு … Continue reading →\nPosted in கொழும்பு வழியே ஒரு பயணம்\t| Tagged இங்கிலாந்து, இனம், இலங்கை, ஈழம், ஒற்றுமை, கட்டுரை, கதைகள், கொழும்பு, சிறுகதை, தமிழர், தமிழர் விடுதலை, தமிழ், பயணக் கட்டுரை, பிணம், பெருங்கதை, போராளி, மாவீரர்கள், யுத்தம், லண்டன், விடுதலை கதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வீரர்கள், vidhyasagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு ��டைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/commander-64-nammavar-adaptive-story-viral-information-on-websites/", "date_download": "2020-07-12T09:04:05Z", "digest": "sha1:7HSRFRVWNKRK5LDMWFUMANM7AS5OEVQ7", "length": 10809, "nlines": 119, "source_domain": "www.cinemamedai.com", "title": "தளபதி 64 -\"நம்மவர்\" தழுவல் கதையா?வலைத்தளங்களில் வைரலாகும் தகவல்…! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News தளபதி 64 -”நம்மவர்” தழுவல் கதையா\nதளபதி 64 -”நம்மவர்” தழுவல் கதையா\nபிகில் பட வெற்றியை தொடர்ந்து ”தளபதி 64” படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார் .கைதி பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார் .மேலும் தளபதி 64 படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்தது.இந்த புகைப்படத்தை பார்த்த தளபதி ரசிகர்கள் படத்தின் கதை இதுவாக தான் இருக்கும் என கெஸ் செய்து ஷேர் செய்தும் வருகின்றனர்.\nஇந்நிலையில் ,விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதை வைத்து நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக தகவல் வெளியானது. பாக்யராஜ் மகன் சாந்தனு கல்லூரி மாணவனாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது.\nஇதனையடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவி வரும் செய்தி என்னவென்றால்,இந்த படம் கமல்ஹாசனின் நம்மவர் கதை என்றும் லோகேஷ் கனகராஜ் கதை உரிமையை வாங்கி ரீமேக் செய்கிறார் என்று இன்னொரு தகவலும் பரவி உள்ளது. நம்மவர் படத்தில் கமல்ஹாசனுக்கு கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரம். அவருக்கும் ரவுடி மாணவனுக்கும் நடக்கும் மோதலை திரை���்கதையாக்கி இருந்தனர்.\nகல்லூரியில் அனைவருடனும் மென்மையாக பழகும் கமல்ஹாசன் பிளாஷ்பேக்கில் முரட்டுத்தனமான கோபக்காரர். நம்மவர் கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து விஜய் படத்தை எடுப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தரப்பில் இதனை மறுத்தனர். விஜய் நடிப்பது வேறு புதிய கதை என்றனர்.\nஎன்னை நடிகையாக உருவாக்கிய “கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”..இயக்குநருக்கு வாழ்த்து சொன்ன பிரபல நடிகை\nநடிகைகளை பட வாய்ப்புக்காக ‘அட்ஜெஸ்மெண்ட்’ அழைக்கும் பழக்கம்..உண்மையை உடைத்த அதிதி ராவ்\nஆர்யாவின் அடுத்த படம் நேரடி OTT ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா\nதனது ‘சத்யா’ போட்டோஷூட்டின் பின்னணியில் உள்ள உண்மையான கதை..\n2 வயசுலயே என்னையும் என் கணவரையும் கடவுள் மீட் பண்ண வச்சுருக்காரு… பிக்பாஸ் நடிகை வெளியிட்ட போட்டோ\nவெற்றிமாறனின் படத்திற்காக ‘சூரியின்’ இந்த புதிய கெட்அப்\nவிதிகளை பின்பற்றாத மக்களால் ஊரடங்கை முடிவு செய்த மாநிலம்..\nவிஜய் தேவரகொண்டாவின் தம்பியுடன் இணைந்த ‘பிகில்’ நடிகை..\nகொலை செய்ய துணிந்த பரத்;வெளியான ’நடுவன்’ ஸ்னீக் பீக் ட்ரைலர்.\nமக்களே அத்தியாவசமில்லாமல் வெளியே வராதீங்க…தமிழகத்தில் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nபோட்டோவுடன் அதிரடியாக அறிவித்த பிக்பாஸ் ஸ்டார்\nஏ.ஆர்.ரகுமான் குரலில் “தில் பெச்சாரா” டைட்டில் ட்ராக்..\nதமன்னா வாங்கிய புதிய வீடு விலையை கேட்ட ஷாக் ஆய்டுவீங்க…\nவட சென்னை 2 குறித்து முக்கியமான அப்டேட் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..\nஜியோ நிறுவனத்தின் புதிய அறிமுகம்\nஅருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்….\nநிர்மலா சீதாராமனின் போலி கையெழுத்தை போட்டு 2 கோடி ஏமாற்றிய பாஜக மூத்த தலைவர்\nபோராட்டங்களுக்கு இடையில் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட ஜாமியா மாணவர்கள்…\nகடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள்.\nகேக் உண்ணும் போட்டியில் வேகமாக வாய்க்குள் கேக்கை திணித்தவருக்கு ஏற்பட்ட சோகம்…\nகண்ணாடி போன்ற உடை அணிந்து படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை\nஇன்றைய இளைஞர்கள் விவசாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்…கருத்தா பேசிய நடிகர் கார்த்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tn-transport-officials-appreciate-driving-inspectors-honesty", "date_download": "2020-07-12T11:05:19Z", "digest": "sha1:BGIFJQBDIVM7ZYEP7AGZRZMBJ67I6ECO", "length": 12819, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "`மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணம்' -அரசு டிரைவிங் ஆய்வாளரின் நேர்மையால் நெகிழ்ந்த தம்பதி| TN transport officials appreciate driving inspector's honesty", "raw_content": "\n`மகனின் படிப்பு செலவுக்காக வைத்திருந்த பணம்' -அரசு டிரைவிங் ஆய்வாளரின் நேர்மையால் நெகிழ்ந்த தம்பதி\nபணத்தை பெறும் தம்பதி ( ம.அரவிந்த் )\nஇருசக்கர வாகனத்தின்மீது கறுப்பு பேக் ஒன்று நீண்டநேரமாக இருப்பதைக் கவனித்த அவர், அதை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் 3 லட்ச ரூபாய் வரை பணம் இருந்துள்ளது.\nதஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் தவறவிட்டுச் சென்ற 3 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துடன், அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து, நேர்மையாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nதஞ்சாவூரில், அரசுப் பேருந்து டிரைவராக இருந்து பதவி உயர்வு பெற்று, டிரைவிங் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருபவர் துரைசாமி. தற்போது, புதிய பேருந்து நிலையத்தில் பணியிலிருக்கும் இவர், அரசுப் பேருந்து ஓட்டுநர்களிடம் மாஸ்க் அணிவிக்கச் சொல்வது, அடிக்கடி கைகளை சானிடைஸர் பயன்படுத்தி சுத்தம் செய்யச் சொல்வது உள்ளிட்ட செயல்களைச் செய்துவருகிறார்.\nஇந்த நிலையில், தஞ்சை பேருந்து நிலையத்தில் திருச்சிக்கு செல்லும் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்தில் வழக்கம்போல் பணி செய்துகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது கறுப்பு பேக் ஒன்று நீண்டநேரமாக இருப்பதைக் கவனித்த அவர், அதை எடுத்துப் பார்த்தபோது, அதனுள் 3 லட்ச ரூபாய் வரை பணம் இருந்துள்ளது. அத்துடன் ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்டவையும் இருந்துள்ளன. உடனே, உயர் அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.\n`கொரோனா கத்துக்கொடுத்த பாடம்... இயற்கை விவசாயம் செய்யப்போறேன்' - நடிகர் செந்தில்\nஅவர்கள் வந்த பிறகு கேட்பாரற்றுக் கிடந்த பையில் பணம் இருந்த விபரத்தைக் கூறி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். துரைசாமியின் நேர்மையை பார்த்து வியந்ததுடன் நெகிழ்ச்சியுடன் பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணத்தை தவறவிட்டவர்கள் வந்துவிடவே, அவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்படைத்தனர்.\nதுரைசாமியிடம் பேசினோம். `` அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல்சமது -பைரோஜா பேகம் தம்பதியர், தங்களது ஊரிலிருந்து திருச்சி செல்வதற்காகப் பேருந்துமூலம் தஞ்சை வந்து இறங்கியுள்ளனர். அத்துடன், அருகிலிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்துள்ளனர். அப்போது பைரோஜா பேகம், தன் கையிலிருந்த பேகை இரண்டு சக்கர வாகனத்தின் மேல் வைத்துள்ளார். அதன்பிறகு பையை எடுக்க மறந்துவிட்டு, திருச்சி பஸ்ஸில் ஏறிச் சென்றுவிட்டனர். அதில், 3 லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.\nகிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரை சென்ற பிறகே பேகை எடுக்கவில்லை என்பதையறிந்து பதறியிருக்கிறார்கள். அதன்பிறகு பஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோ ஒன்றைப் பிடித்து அலறியடித்து வந்தனர். அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர்களிடம் உரிய விளக்கம் கேட்டதுடன், பையில் இருந்த ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, பணத்தை அந்தத் தம்பதியரிடம் ஒப்படைத்தனர். அந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம் ஏற்பட்டது.\nஅப்போது என் கைகளைப் பற்றிக்கொண்ட அப்துல்சமது, ` எங்க பையனுக்கு பீஸ் கட்டுவதற்காக எடுத்துச்சென்ற பணம். இந்தப் பணம் மீண்டும் எங்க கைக்கு கிடைக்குமா எனக் கவலையுடன் வந்தோம். உங்கள் நேர்மையால் எங்க பணம் எங்க கைக்கு வந்துவிட்டது. இதன்மூலம், எங்க பையனோட படிப்புக்கும் உதவியிருக்கிறீர்கள்' என உற்சாகப்பட்டனர்\" என்றார் நெகிழ்ச்சியுடன்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20312", "date_download": "2020-07-12T09:14:07Z", "digest": "sha1:GTPT2TUPU7ALPD26NSVXPAH5UMQBAMIF", "length": 6491, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "வெட்டுவோமென்கிறார் கூட்டமைப்பின் உபதவிசாளர்? – Eeladhesam.com", "raw_content": "\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பினர் சுயநல அரசியலில் நுழைத்துவிட்டார்கள்\nயாழ் ஆயர் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பு\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பருத்தித்துறை பிரதேசத்தில் தேர்தல் பரப்புரை\nதொடங்கியது பேரம் – பெட்டி மாற்றம்\nசெய்திகள் டிசம்பர் 17, 2018டிசம்பர் 21, 2018 இலக்கியன்\nபச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் 2019 இற்கான வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். மாறாக எதிர்த்து வாக்களித்தால் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வெட்டி ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி வழங்கிவிடுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.\nகடந்த 13ம் திகதி வியாழக்கிழமையன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் தொலைபேசியில் தம்மை எச்சரித்ததாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பளை பிரதேச சபை உறுப்பினர் தி. பிறேமி குற்றஞ்சுமத்தியுள்ளார்.\nஅண்மையில் கூட்டமைப்பு வசமுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்தது.அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டால் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநுணலும் தன் வாயால் கெடும்:சிறீதரன் உதாரணம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனைத்து மக்களும் ஆதரவை வழங்க வேண்டும்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2014/09/blog-post_76.html", "date_download": "2020-07-12T10:36:02Z", "digest": "sha1:26VGNHW3D4I575VL3UHLJGE3HIKIYSLT", "length": 8298, "nlines": 110, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: பணியாளர்களை நேசித்தல்.", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nபுதன், செப்டம்பர் 24, 2014\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.''\nஅறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உம்முடைய பணியாளர் உமக்காக உணவைக் கொண்டு வரும்பொழது, நீர் அவரை உம்மோடு அமர்ந்து உணவருந்த அழைக்காவிடினும், அதிலிருந்து ஒரிரு கவள மேனும் அவருக்கு உணவளிப்பாயாக அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே\nஅறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்\nஎத்தனை முறை நம்முடைய பணியாளர்களை மன்னிக்க வேண்டும்'' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். அந்த மனிதர் மீண்டும் வினவினார். மூன்றாவது முறையும் அவர் வினவியதும், ரஸூல் (ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள்: ''நாளொன்றுக்கு எழுபது முறை (அதவாது அதிகமதிகம்) அவரை மன்னித்து விடுவீராக''\nஅறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவூதது\nபணியாளர்களை நேசிக்க வேண்டும். என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.\nஇறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமும் இஸ்லாம் மட்டும் தான்\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 12:12 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான தொழுகைகளை தொழக்கூடாது\n1.கணவனைக் கவரும் வழிகள் 40\nஸகாத்தின் முக்கியத���துவம்\"&ஜக்காத், ஸதகா – என்ன வேற...\nதுல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்பு&கூட்டுக்...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1351008.html", "date_download": "2020-07-12T10:45:23Z", "digest": "sha1:UI6M34HIT2RWNX2QC6SVYGRL5TQ5S3GF", "length": 12032, "nlines": 208, "source_domain": "www.athirady.com", "title": "ஐந்தாமாண்டு விழிநீர் நினைவுதினம்! அமரர் ஐயாத்துரை சுகதரன் (சுவிஸ் வீடியோ சுதா) – Athirady News ;", "raw_content": "\n அமரர் ஐயாத்துரை சுகதரன் (சுவிஸ் வீடியோ சுதா)\n அமரர் ஐயாத்துரை சுகதரன் (சுவிஸ் வீடியோ சுதா)\nஅமரர் ஐயாத்துரை சுகதரன் (வீடியோ சுதா)\nஜனனம்: 17.04.1968 (புங்குடுதீவு-1) மரணம்: 08.01.2015 (சுவிஸ்)\nஎதற்கும் அஞ்சாத எம் நண்பனே..\nகரம் கொடுத்து தூக்கி விட்டவனே..\nஎம் தோழனே.. எழுந்து வா,\n“சுதா” எனச் சொல்ல மனம்\nசதா தினமும் சல்லடை போடுதடா..\nஎம் நண்பனே, எமது அஞ்சலிகள்.\nஉங்கள் ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்..\n-உனது ஆருயிர் அன்பு நண்பன் ரஞ்சன் மோகனா குடும்பம்\nமற்றும் உறவுகள், நண்பர்கள் & தோழர்கள்.-\nகுடிபோதையில் விமானத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இளம்பெண்ணுக்கு சிறை..\nகூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொய் புகார் தெரிவித்த இளம்பெண் வழக்கில் அதிரடி திருப்பம்..\nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும் மஸ்த்ராம்.. பலே…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் – சிறீதரன்\nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர் விடுவிப்பு\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\nதமிழகத்திலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா…\nதமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் –…\nபார்த்தோரை மிர��வைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nவவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 29 பேர்…\nஇலங்கையில் மேலும் 43 பேருக்கு கொரோனா \nஅடுத்த சில நாட்களுக்கு விடுமுறையா\nஈபிடிபிக்கு நன்றிக்கடன் செலுத்தவே எனக்கு எதிராக கூட்டமைப்பு வழக்கு…\nஅமைச்சுப் பதவிகளுக்காக பேரம் பேச வாக்கு கேட்பது வெட்கக் கேடானது…\nசாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர் – பொதுபலசேனா\n708 மில்லியன் ரூபா நிதி மோசடி ; ஆறு பேருக்கு விளக்கமறியல்\nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா விரைந்தனர்..\nடிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்புக்கு வாய்ப்பில்லை: வடகொரியா..\nபொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா…\n18+: பாத்ரூம் டூ படுக்கை வரை.. ஆன்ட்டியின் ஆசையை தீர்த்து அசத்தும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-12T10:14:58Z", "digest": "sha1:C7YDEONNPOHNLOAKZM2CJA4WGS4A3YE6", "length": 2548, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "பாங்காக் Archives - Behind Frames", "raw_content": "\n11:36 AM ’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nரசிகர்களை அல்லு தெறிக்க விட தயார் நிலையில் நீயா-2..\nநடிகை ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ம் ஆண்டில் வெளியான ‘நீயா’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இதனுடைய இரண்டாம் பாகம் ‘நீயா...\nநடிகர் சிவகுமாரை போல த்ரிஷாவுக்கு கிடைத்த சிறப்பு பட்டம்…\nகோலிவுட்டில் 17 வருடங்களை கடந்தும் கூட, தற்போதும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அன்று பார்த்த...\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n’ஜல்கோ தாடி பாலாஜி’…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-12T08:36:21Z", "digest": "sha1:QHGQBKHBGQZCK6OLVUCXSY42UFUE7O6P", "length": 10829, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nஅபுதாபியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை வந்தடைந்தனர்\nசட்ட விரோதமாக படகு மூலம் யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nநெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு அழகிரி கோரிக்கை\nதனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஅரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான பல்கேரியர்கள் போராட்டம்\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லையுடனான பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவினை எதிர்கொண்டிருந்தது.\nஆகையால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, குடிநீர், உணவு, மருத்துவம், முதலுதவி கருவி மற்றும் ஒளிச்சுடர் ஆகிய அவசரகால உபகரணங்களை எந்த நேரமும் பொதுமக்கள் வைத்திருக்குமாறும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅபுதாபியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மதுரை வந்தடைந்தனர்\nஅபுதாபியில் இருந்து 177 பயணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்தடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து செ\nசட்ட விரோதமாக படகு மூலம் யாழ். வந்த இந்தியப் பிரஜைகளில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nசட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து படகு மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஒருவர் கடும் சுகயீன\nநெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு அழகிரி கோரிக்கை\nநெடுஞ்சாலைத் துறைக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இரத்து செய்து அதனை கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஒதுக்கும\nதனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஎரிபொருள் நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தல் அல்லது பேருந்த��� கட்டணத்தை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக\nஅரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான பல்கேரியர்கள் போராட்டம்\nஊழல் நடவடிக்கையினால் விரக்தியடைந்த ஆயிரக்கணக்கான பல்கேரியர்கள், நேற்று சனிக்கிழமை தொடர்ச்சியாக மூன்ற\nமலையகம் பின்தங்கி இருப்பதற்கு 30 ஆண்டுகால குறைகூறும் அரசியலே காரணம்- ஜீவன் ஆதங்கம்\nஎமது மலையகம் 30 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளமைக்குக் காரணம் ஒற்றுமையின்மை மற்றும் குறைகூறும் அர\nகொரோனா அச்சம்: பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க ந\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\nகொரோனா வைரஸ் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதால் ஏற்படும் பொருளாதார மத்தநிலையை சுட்டிக்காட்டி அர\n5000 ரூபாய் கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்பட்டது – திகாம்பரம்\nகொரோனா பரவல் காலத்தில் வழங்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்பட்டது என முன்னாள்\nபொதுஜன பெரமுன தனது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தங்களது தேர்தல் பிரசாரங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதா\nதனியார் பேருந்து ஊழியர்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஅரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி ஆயிரக்கணக்கான பல்கேரியர்கள் போராட்டம்\nமலையகம் பின்தங்கி இருப்பதற்கு 30 ஆண்டுகால குறைகூறும் அரசியலே காரணம்- ஜீவன் ஆதங்கம்\nகொரோனா வைரஸ்: இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு போராட்டம்\n5000 ரூபாய் கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்பட்டது – திகாம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-12T10:34:28Z", "digest": "sha1:QRSDQGQWDP3M4YAWGCVK3FUKMJDXU2ON", "length": 6404, "nlines": 112, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி – GTN", "raw_content": "\nTag - யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nஇந்��� உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துவில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி (Water purification System) திறந்து வைப்பு\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 1986ஆம் ஆண்டு க.பொ.த(உ/த)...\nஎமது வாக்குகள் விலைபோவதை தடுத்து நிறுத்துவோம் July 12, 2020\n1966 ஜனவரி 20, 21ல் வெளியான, இந்தியாவின் National Herald, The Economic Times பத்திரிகைகள்,அல்ப்ஸ் மலையில் மீட்பு… July 12, 2020\nஇலங்கைல் கொரோனா தொற்று மோசமடைந்தால், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை\nகொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது எனும் உண்மையை சீனாவும் WHOவும் மூடிமறைத்தன. July 12, 2020\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு July 12, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2009/03/", "date_download": "2020-07-12T10:33:04Z", "digest": "sha1:M3ULSGTD2AAUQF7GCIYETDJXA7CPJL4F", "length": 13595, "nlines": 251, "source_domain": "niram.wordpress.com", "title": "மார்ச் | 2009 | நிறம்", "raw_content": "\nகனவுகள் வாழ்தலின் நிமிடங்களை கொடுக்கும் இனிய அமைப்புகள். ஒவ்வொரு நிமிடமும் நான் சந்திக்கின்ற நிகழ்வுகள் நாம் கொண்ட கனவுகளின் மிச்சத்தை நனவாக்குவது போல், இடம்பெறுவது தவிர்க்க முடியாததொன்று.\nநாம் காண்கின்ற உலகமும் வாழ்கின்ற உலகமும் சிலவேளைகளில் ஒன்றாக இருக்கலாம். வே��ொன்றாக மலரலாம். இதில் புதுமை எதுவுமே கிடையாது, ஆனால், எண்ணங்களால், மனதில் நிலைக்கும் கனவு தான் உங்கள் நாளையை நிர்ணயிக்கும். இன்றைய நாளுக்கும் உயிர் கொடுக்கும்.\nPosted in அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, புதியவை, மேற்கோள், வாழ்க்கை\t| Tagged அர்த்தம், கனவு, கற்பனை, வாழ்க்கை\t| 2 Replies\nநாம் ஒவ்வொரு கணமும் எண்ணுகின்ற, விரும்புகின்ற, ஆசைப்படுகின்ற, நம்புகின்ற, வெறுக்கின்ற மற்றும் உணர்கின்ற அத்தனை உணர்வுகளையும் யாராலும் பிரதி பண்ணி விட முடியாது. உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறானது. அது தனிமனிதனின் சூழல் தொடர்பாக மாறும் தன்மை கொண்டது.\nஎம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் தொடர்ச்சியாகக் குறித்து வைக்கத் தொடங்கினால், அது அழகிய கருத்துக்கள் பொதிந்த அன்பேடாக வருங்காலத்தில் காட்சி தரும். அவை எமக்கு எண்ணங்களின் வலிமையைச் சொல்லிப் போகும். எண்ணங்களின் வலிமையோ, அதன் தன்மையோ எமது அன்றாட தேவைகளைப் பொருத்துக்கூட வித்தியாசப்படலாம். “தோல்வியைக் கண்டிறாதவன், ஒருபோதும் புதிதாக எதையும் செய்ய முயற்சி செய்திருக்க மாட்டான்” என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். யாரோ ஒருவன் இதை அனுபவித்து குறித்து வைத்திருப்பான் அது தாரக வார்த்தையாக, வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லும் “கவிதையாக” மலர்ந்து விட்டது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இணையம், இயற்கை, உணர்வு, எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-07-12T11:10:26Z", "digest": "sha1:2E2LP24HK3XNCMQZBHEL6TPHFCGXD37F", "length": 3809, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரெயிடே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரெயிடே என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் பாலியோசீன் காலத்தில் தோன்றின.[2] இன்று இது ஒரே ஒரு உயிர்வாழும் பேரினமான ரியாவால் பிரதிநிதித்துவம் படுத்தப்படுகிறது. ஆனால் பல அழிந்து போன இனங்களும் இதில் உள்ளன.[3]\nபுதைப்படிவ காலம்:பாலியோசீன்-ஹோலோசீன் 56–0 Ma\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2017, 23:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219666?ref=archive-feed", "date_download": "2020-07-12T10:34:53Z", "digest": "sha1:EBEYGYJITLKOG4K3ETDOLKQIOTBVIUQD", "length": 9300, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் கணவனின் கொடூர செயல் - இளம் தாய் பரிதாபமாக மரணம் - உயிரை காக்க போராடிய மகன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் கணவனின் கொடூர செயல் - இளம் தாய் பரிதாபமாக மரணம் - உயிரை காக்க போராடிய மகன்\nயாழ்ப்பாணத்தில் கணவனின் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் தாய் உயிரிழந்துள்ளார்.\nவட்டுக்கோட்டை ஐயனார் கோவில் அராலி கிழக்கை சேர்ந்த 32 வயதான சண்முகநாதன் அருகு என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.\nகணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகடந்த 30ம் திகதி இரவு குறித்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nவாக்குவாதம் வன்முறையாக மாறியது. இதனால் ஏற்பட்ட கடும் கோபம் காரணமாக மனைவி மீது மண்ணெண்ணை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.\nஇதை பார்த்த 14 வயதுடைய மகன் தாயை கட்டியணைத்து தீயை அணைக்க முற்பட்டுள்ளார். எனினும், மகனையும் தாக்கிய தந்தை, தீயை அணைக்க விடாமல் தடுத்துள்ளார் .\nதகப்பனின் கையை கடித்துவிட்டு, மகன் தீயை அணைத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.\nஎனினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டிருந்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/09/blog-post_19.html?showComment=1537358044301", "date_download": "2020-07-12T10:53:06Z", "digest": "sha1:CHGD54JMXBMY5VTYA5MFZADZTFPHHQZU", "length": 46894, "nlines": 468, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை! மீள் பதிவில் சில சேர்க்கைகள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை மீள் பதிவில் சில சேர்க்கைகள்\nஎங்கள் ஊரான பரவாக்கரையின் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் போட்டிருக்கின்றேன். அந்தக் கோயில் எப்போது கட்டியது என்று சொல்ல முடியவில்லை என்றாலும் 300-ல் இருந்து 500 வருடங்களுக்கு மு��்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அந்தக் கோயிலின் கட்டுமானத்திற்கு உட்பட்ட கற்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் காணப் பட்டன. அவற்றைக் கல்வெட்டுப் படிப்பவர் மூலம் ஆராய வேண்டி ஒருவரை அனுப்புமாறு நண்பர் மரபூர் சந்திரசேகரனிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். அதற்கு நேரம் இப்போது தான் வந்தது.புதுசாய்ப் படிக்கிறவங்களுக்காக அந்தக் கோயில் பற்றிய விபரங்கள்\nஇங்கே பார்க்கலாம். அந்தக் கோயிலைத் திருப்பணி செய்து மீண்டும் நித்தியப் படி வழிபாடுகள் நடக்கச் செய்து வந்த முயற்சிகள் ஓரளவு பலனை அளித்து வருகின்றது. இது ஒருபக்கம் இருக்கட்டும். கோயிலில் இருக்கும் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப் பட்ட கற்களில் உள்ள எழுத்துக்களை ஆராயR.E.A.C.H. Foundation உறுப்பினர் ஆன சந்திரசேகரன், அதன் அமைப்பாளர் ஆன சத்திய மூர்த்தியிடம் சொல்லி ஆவன செய்ததின் மூலம் சென்ற ஞாயிறு அன்று திரு சத்தியமூர்த்தி அவர்கள், தகுந்த வல்லுனர்களோடு கூடிய குழுவை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் ரீச் ஃபவுண்டேஷன் உறுப்பினர் ஆன திரு லட்சுமிநாராயணன் மூலம் பரவாக்கரை சென்று மேற்சொன்ன கோயிலைப் பார்வை இட்டிருக்கின்றார். கல்வெட்டுக்களின் வார்த்தைகள் தமிழே என்றாலும் அது பல்லவர் காலத்துக்கு முந்தைய எழுத்தாய் இருக்கலாமோ என ஒரு கருத்து திரு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டுள்ளது. அது பற்றி மேலும் ஆய்வு நடப்பதால் பின்னர் அது பற்றித் தெளிவான கருத்து வரும். பின்னர் அது குறித்துத் தெரியவில்லை. இதை எழுதியது 2008 ஆம் ஆண்டில். அதன் பின்னர் பெருமாள் கோயில் கட்டிக் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டில் செய்விக்கப்பட்டது.\nஇப்போது தெரியவேண்டிய முக்கியமான விஷயம் அந்தக் கோயில் கட்டக் கொண்டு வரப்பட்ட கற்கள் அனைத்தும், பெருமாள் கோயிலில் இருந்து 2 கி.மீ தூரத்தில் முன்னொரு காலத்தில் இருந்ததாய்ச் சொல்லப் படும் ஈசனின் மாடக்கோயிலின் கற்கள் என்றும் சொல்லப் படுகின்றது. அந்த மாடக் கோயில் இன்று இல்லை. எனினும் இந்தக் கோயிலைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மறைந்த திரு செளந்தரராஜன் அவர்கள் (ஓய்வு), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ், பங்களூரு, சொல்லுவது, அந்த மாடக் கோயில், கோச்செங்கணான் காலத்திற்கும் முன்னால் திருமூல நாயனாரால் கட்டப் பட்டது என்று சொல்கின்றார். திருமூலரைப் பின்பற்றி, சைவ யோக மரபை��் பின்பற்றிய கோச்செங்கணான் பின்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டி இருக்கின்றான் என்றும் சொல்லுகின்றார். திருமூலர் தான் இந்தப் பரவாக்கரையில் மாடக் கோயில்கள் இரண்டை ஈசனுக்கு எழுப்பி இருக்கின்றார் என்றும் சொல்லுகின்றார். ஒன்று அருள்மிகு மரகதவல்லி உடனுறை மரகத மாணிக்கேஸ்வரர் கோயில் (சிதிலமாகிப் போன இந்தக் கோயில் 4,5 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பணி எடுக்கப் பட்டு, கும்பாபிஷேகம் கண்டது. ஆனால் இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த பழைய விக்கிரஹங்கள் கிடைக்கவில்லை. புதியதாகவே வைக்கப் பட்டுள்ளது.) இதைத் தவிர, இந்தப் பெருமாள் கோயிலின் மூலவர் ஆன வேங்கடநாதனையும் திருமூலர் பாடி இருப்பதாய்ச் சொல்லும் திரு செளந்தரராஜன், அடுத்துச் சொல்லுவது, பெருமாள் கோயிலின் கிழக்கே இருந்த இந்த மாடக் கோயிலின் கற்களைக் கொண்டே பெருமாள் கோயிலும், மரகத மாணிக்கேஸ்வரர் கோயிலிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது என்பது சமீபத்திய ஆய்வு.\nபெருமாள் கோயில் நுழைவாயில் கும்பாபிஷேஹத்தன்று. ஜூன் 2011 /17,18 தேதிகளில்\nஅஷ்டபந்தனம் இடிக்கையில். நான் முதல்லேயே இடிச்சுட்டேன். அப்புறமாப் படம் எடுக்க முடியாதே\nஇந்த ஆஞ்சிக்குத் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் வடைமாலை சார்த்தினோம்.\nஅஷ்டபந்தனம் சார்த்திய பின்னர் பெருமாளைப் புனர் பிரதிஷ்டை செய்ததும் பட்டாசாரியார் அனுமதியுடன் எடுத்த படம்\nஅந்தக் கற்களே பெருமாள் கோயில் திரும்பப் புனருத்தாரணம் செய்யப்படும்போது பயன்பட்டனவா என்பது தெரியவில்லை. கல்வெட்டுக்கள் எல்லாம் புதிய பூச்சில் அழிந்து விட்டன. நாங்கள் அப்போ இருந்தது சென்னையில். ஆகையால் அடிக்கடி போய்ப் பார்க்க முடியவில்லை. இதை எல்லாம் சொல்லியும் ஊர் மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. போகட்டும். லிங்கத்தடி பற்றி இப்போது பார்க்கப் போகிறோம். இந்த லிங்கத்தடிக் கோயில் மிகப் பழமையானதாக இருக்கவேண்டும் என்கின்றார் மறைந்த திரு சௌந்தரராஜன் அவர்கள். இப்போ முக்கியமாச் சொல்ல வேண்டியது கட்டிக் கொண்டிருக்கும் சிவன் கோயில் பற்றிய புராதனத் தகவல்கள் இந்தப் பதிவை அதற்காக ஆரம்பித்துவிட்டுப் படங்களைப் பார்த்ததும் நினைவுகள் மீண்டும் மலர்ந்தன\nதிரு செளந்தரராஜன் அவர்கள் மண்ணில் புதையுண்டு மறைந்து போன இந்த ஞானானந்தேஸ்வரர் ஆலயத்தின��, மிக மிகப் பழமையான மரகத லிங்கத்தை ஆய்வு செய்து, அந்த லிங்கம் திருமூலரால் அன்றி வேறு யாராலும் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்க முடியாது என்றும் சொல்லுகின்றார். இந்தப் பரவாக்கரையே திருமூலரால் வண்தில்லை என அழைக்கப் பட்டதாயும், இந்த வண்தில்லையின் இரு சிவபதிகளும் திருமூலரால் கட்டப் பட்டிருக்கின்றது என்று சொல்லுகின்றார். ஞானானந்தேஸ்வரர் ஆலயம் இருந்ததற்கான அடையாளம் எதுவும் இன்று இல்லை. அங்கே இப்போது நெல் வயல்களே காணப் படுகின்றன. ஆனால் மிக மிகப் பழமை வாய்ந்த அந்த லிங்கம் இருக்கும் இடத்தை \"லிங்கத்தடி\" என உள்ளூர் மக்கள் அழைப்பதோடு, ஊரில் மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது வேறு ஏதும் வேண்டுகோளை முன் வைத்தோ, லிங்கத்தடி லிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவது உண்டு என்றும் சொல்லுகின்றார்கள். ஆனால் இன்று வரையில் அந்த மரகதலிங்கனார் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், குளிரில் நடுங்கிக் கொண்டும் இருக்கின்றார்.\nஇவருடன் உடனுறை அம்மையைக் காணவில்லை. ஆனால் துர்கை கிடைத்திருக்கின்றாள். சாஸ்தா, பிரம்மா, மற்றும் சப்த கன்னியரில் ஒருவர், மேலும் அதி முக்கியமாய் ஜேஷ்டா தேவி கிடைத்திருக்கின்றாள். இந்த ஜேஷ்டா தேவியின் சிலை மிக, மிக அழகு வாய்ந்ததாய் இருக்கின்றது. இங்கே உள்ள படத்தில் காணப்படும் விசலூர் ஜேஷ்டா தேவியைப் பெருமளவு ஒத்து இருக்கும் இந்தச் சிலையும், கூட இருக்கும் மற்றச் சிலைகளுமே பல்லவர் காலத்துக்கு முந்தி இருக்கலாம் என்றும் சொல்லப் படுகின்றது. ஜேஷ்டா தேவி வழிபாடு ராஜராஜ சோழன் காலம் வரைக்கும் இருந்து வந்ததாயும், பின்னர் முற்றிலும் அழிந்து விட்டதாயும் சொல்லப் படுகின்றது. பலரும் நினைக்கும் வண்ணம், ஜேஷ்டா தேவி என்பவள், மூதேவி இல்லை என்றும் இந்த மூதேவி என்ற வார்த்தையே பின்னர் வந்தது என்றும் திரு செளந்தரராஜன் சொல்லுகின்றார். இந்த ஜேஷ்டா தேவியின் தாத்பரியத்தை அவர் எங்களுக்கு விளக்கினார். இப்போது வேங்கடநாதனுக்குக் கோயில் கட்டிக் கொள்ளத் தன் கோயிலின் கற்களைக் கொடுத்து உதவிய ஈசனுக்கும் புதியதாய்க் கோயில் எழுப்பப் பெரு முயற்சிகள் செய்து வருகின்றார் திரு செளந்தரராஜன் அவர்கள். அப்போதே 84 வயதான அவர் பெரும் ஆவலுடன் இந்தக் கோயிலுக்கான அஸ்திவாரம் எழுப்பப் படும் நாளை எதிர்பார்த்துக் கொண்��ிருந்தார். இது பற்றிய விபரமான தகவல்கள் இன்னும் பல இருக்கின்றன். ஒரே பதிவில் போட முடியாது. கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவரும்.\nஇப்போதைய படம். நேற்றைய பதிவில் இருந்து\nஜேஷ்டா தேவி பற்றி சமீபத்தில் கூடப் படிச்சேன். இவளை மூதேவி என அனைவரும் சொல்வது தவறு என்கின்றனர். மூத்த தேவி என்பதே மூதேவி என மருவி அது ஓர் வசைச்சொல்லாக ஆகி இருக்குமோ என்பது என் அனுமானம்.\nநெல்லைத்தமிழன் 19 September, 2018\nஇது தொடர் பதிவுபோல் இருக்கிறதே.... கோவில் மூலவர் அருமை. நிறைய பழைய கோவில்களை நாம் தொலைத்துவிட்டோம் இல்லை சரியாகப் பராமரிக்கவில்லை.\nலிங்கம் மிகப் பெரியதாக இருக்கு.\nநீங்கள் வடை சார்த்தின ஆஞ்சநேயர் ரொம்ப சிறிய உருவமா இருக்கு. 108 வடை செய்தீர்களா இல்லை 28தானா\nபரவாக்கரை புதிய சிவன் கோயில் குறித்த தொடர்பதிவுக்குத் தான் சில பத்திகளைப் பழைய பதிவிலிருந்து எடுத்து இணைத்திருக்கிறேன் நெ.த. அதான் மீள் பதிவுனு போட்டேன். நீங்க படிச்சிருக்க முடியாது :))) லிங்கம் நல்ல பெரிதாகத் தான் இருக்கிறது. ஆஞ்சிக்கு 108 வடை மாலை சார்த்தினேன்னு அன்னிக்கே சொல்லி இருந்தேனே :))) லிங்கம் நல்ல பெரிதாகத் தான் இருக்கிறது. ஆஞ்சிக்கு 108 வடை மாலை சார்த்தினேன்னு அன்னிக்கே சொல்லி இருந்தேனே அஷ்டபந்தனத்துக்குப் பெண்களைத் தான் இடிக்கச் சொல்வார்கள். நான் அம்பத்தூரில் கூட சில, பல கோயில்களில் அஷ்டபந்தனத்துக்கு இடித்திருக்கேன். கொடுத்து வைக்கணுமே\nபெருமாள் கோயில் மூலவரும் சரி, தேவியரும் சரி அழகாக இருப்பார்கள். அலங்காரமும் அதன் பரம்பரை பட்டாசாரியார் மிக அழகாய்ச் செய்வார். அவர் இப்போ பிசி ஆகையால் அவருடைய உதவிக்கரங்கள் இப்போது செய்து வருகின்றனர்.\nநெல்லைத்தமிழன் 20 September, 2018\nஇப்போதான் லிங்கம் படத்தை ஒழுங்காகப் பார்த்தேன். இடுகைக்குச் சம்பந்தமில்லாதது. வேறு புராதான லிங்கம் படம் இல்லையா இது ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஸ்தாபித்த வெள்ளியங்கிரி லிங்கமாச்சே\nஇதைப் படிக்கும்போது கல்வெட்டுகள் பற்றி யாரும் அறுதி யிட்டுச் சொல்ல வில்லை இருந்தாலும்முயற்சி நல்லதே பதிவில் தெரியப்படுத்துவது பாராட்டுக்குரியது\nவாங்க ஜிஎம்பி ஐயா, தொடர்ந்து கல்வெட்டு ஆய்வுகளைச் செய்ய முடியாமல் அவை மறைக்கப்பட்டு விட்டன. அல்லது கல்வெட்டுகள் அகற்றப்பட்டு விட்டன எதுனு தெரியலை கேட்டால் யாருக்கும் ��ொல்லத் தெரியலை\nஅஷ்ட பந்தனம் எனக்கு சரியாகத் தெரியாது விளக்கம்ப்ளீஸ்\nhttps://tinyurl.com/y7zgcnbk உங்களோட நீளமான சுட்டியைச் சிறியதாக்கிக் கொடுத்திருக்கேன் ஜேகே.அண்ணா. ஜிஎம்பிசார், உங்களுக்கு இந்தச் சுட்டி உதவலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 19 September, 2018\nஆய்வும் தகவல்களும் அருமை... தொடரட்டும்...\nதங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு அம்மா...\nநன்றி டிடி. ஆய்வுகள் தொடர்ந்தால் இன்னும் நல்லது\nபுராண வரலாற்றை இயன்றவரை வெளியிடுங்கள் இதுவே நாளைய சந்ததிகளுக்கு ஆதாரமாகவும் இருக்கலாம் பகிர்வுக்கு நன்றி.\nநன்றி கில்லர்ஜி. நான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததின் காரணமே இது தான் ஆரம்பத்தில் கொஞ்சம் மொக்கையாகத் தான் எழுத ஆரம்பித்தேன். நடு நடுவில் இம்மாதிரிக்கதைகளைச் சொல்லி மக்கள் விரும்புகிறார்களா எனப் பார்த்துக் கொண்டேன். வாசகர் வட்டம் ஸ்திரம் ஆனதும் வேலையை ஆரம்பித்தேன்.\nமாடக் கோவில் எல்லாம் கோச்செங்கணான் தான் கட்டினான் என்பார்கள். அதற்கு கதையும் உண்டு யானைக்கு பயந்து மாடக்கோயில் அமைத்தான் என்று. முன் ஜென்ம கதை திருவானைக்கா கோயிலில் கதையை விளக்கும் சிலை இருக்குமே\n ஆய்வுகளில் புது தகவல்கள் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇணையத்திலிருந்து ஈசா கோயில் சிவலிங்கம் ஏன் போட்டு இருக்கிறீர்கள்.\nஆமாம் கோமதி, எனக்கும் அப்படித் தான் தெரியும். ஆனால் இவர் இப்படிச் சொன்னது அப்போதே விபரம் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றே கேள்விப் பட்டேன். என்றாலும் இந்தக் கோயில் பழமையானது என்பது சப்தகன்னியர் சிலைகள் மூலமும் ஜ்யேஷ்டா தேவி மூலமும் அறிய முடிகிறது. ஆகவே இப்படியும் ஒரு காரணம் இருந்திருக்கலாம்.\nஓ, அது ஈஷா கோயில் சிவலிங்கமா இஃகி, இஃகி, எனக்குத் தெரியாது. நன்றாக இருந்ததால் எடுத்தேன். எங்கே இருந்து என்பதைப் பார்க்கவில்லை\nநானும் மாயவரத்தில் நிறைய கோவிலுக்கு மருந்து இடித்து இருக்கிறேன்.\nமருந்து சாத்துவது என்று சொல்வார்கள் எட்டுவித மருந்து கலவை சேர்ந்தது.\nஆமாம், அஷ்டபந்தனம் என்றாலே அதானே அர்த்தம்\nமைத்துனன் உதவி இருந்தால் மலையேறி பிழைக்கலாம் என்பது இதுதானோ\nமைத்துனர் மாப்பிள்ளைக்கு வீடு கட்டி கொடுத்த கதை சுவாரசியம்.\nஇந்த ஊரைப் பற்றி இன்னும் சில பழைய கதைகள் எங்க மாமனார் குடும்ப புரோகிதர் சொல்லி இருக்கார். நினைவுகளில் தேடணும்\nஇணையப��படம் த்யானலிங்கேஸ்வரரோ. புகழ்பெற்ற வாசுதேவ்ஜி கோவில்.\nநீங்கள் கொடுத்திருக்கும் உங்க ஊர் லிங்கம் நல்ல அழகு. முயற்சிகள் நல்ல படி நடக்கட்டும்.\nஅஷ்ட ஞ்தனத்துக்கு நவரத்னக் கற்களும் வைப்பார்கள்\nஎன்று எனக்குத் தெரிந்தவர் சொன்னார். சில மூலிகைகளும் சேர்க்கப்படும்\nநல்ல காரியங்களில் நீங்கள் சேர்ந்து கொள்வது\nபரம்பரைக்கே நல்லது செய்யும். வாழ்த்துகள் கீதாமா.\nதெரியலை ரேவதி, கிடைச்சது போட்டேன் :)))) நவரத்னக் கற்களும், தங்கம், வெள்ளி போன்றவையும் போட்டார்கள்.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 19 September, 2018\nகோபுரத்தை விமானம் என்றும் சொல்வார்களோ\nஅதிரடி, கருவறைக்கு மேலே இருப்பது விமானம். நுழைவாயிலில் பெரிதாக இருந்தால் கோபுரம். அந்தக் காலத்துச் சோழ நாட்டுக் கோயில்களில் ராஜகோபுரங்கள் இருந்ததில்லை. பெரும்பாலும் கருவறைக்கு மேலுள்ள விமானத்தையே அப்படிப் பெரிதாகக் கட்டி விடுவார்கள். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்றவை போல க்ருவறை விமானங்களே அங்கே எல்லாம் கோபுரங்கள் போல் தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் வந்த ராஜாக்கள் அதன் பின்னர் வந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள், நாயக்க அரசர்கள் ஆகியோர் தான் ராஜகோபுரம் கட்டாயமாய்க் கட்டும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் தெற்கே ராஜ கோபுரம் கிடையாது என்Pஅதுகள் வரை. பாதி கோபுரம் தான் இருக்கும். ராயகோபுரம் என்றும் மொட்டை கோபுரம் என்றும் சொல்வார்கள். பின்னர் எண்பதுகளில் தான் இப்போ இருக்கும் தெர்கு கோபுரம் கட்டிக் கும்பாபிஷேகம் ஆனது. மதுரையில் புது மண்டபத்துக்குப் பின்னால் ஒரு ராய கோபுரம் இருந்தது. இப்போவும் இருக்கும்னு நினைக்கிறேன். அந்தப் பக்கம் கூட்டம் அதிகமாக இருப்பதால் போகவே இல்லை.\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 19 September, 2018\nநான் அவசரப்பட்டு நினைச்சுட்டேன் இடிப்பது கீசாக்கா.. இவ்ளோ மெல்லிசா இருந்திருக்கிறாவே முன்பு என கர்ர்ர்ர்:)\nஇஃகி, இஃகி, அதிரடி, நான் மெலிசா இருக்கும் படத்தை என்னோட பழைய பதிவுகளில் பார்க்கலாம். தேடிப் பார்த்துக்குங்க\nபிஞ்சு ஞானவல்லி அதிரா:) 19 September, 2018\nகீசாக்காவை இனி கோயில் பிரசங்கராக நியமிச்சிடலாம்:)\nஇஃகி, இஃகி, அதிரடி, அந்தப் பட்டம் எல்லாம் வந்து எத்தனையோ வருஷம் ஆச்சு\nநான் ச���ந்த கதைன்னு நினைச்சேன். நமக்கு சொந்தமானவங்க கதையால்ல இருக்கு. நல்லதொரு வாய்ப்பும்மா உங்களுக்கு..\nகல்வெட்டுகள் பற்றி செய்தி சுவாரஸ்யம். திருமூலரால் பிரதிஷ்டை செய்யப்பட மரகத லிங்கமா\nவாங்க ஸ்ரீராம், கருத்துக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 19 September, 2018\nதகவல்கள் சிறப்பு. கோவில் கல்வெட்டுகள் படிக்க சரியான ஆட்கள் குறைந்து விட்டார்கள்....\nவாங்க வெங்கட், கிரந்த எழுத்துக்கள் இருந்தால் ஒரு மாதிரிப் படிப்பேன். ஆனால் இந்த வட்டெழுத்துக்கள் கொஞ்சம் குழப்பும். மின் தமிழ்க் குழுமத்தில் துரை.சுந்தரம் என்பவர் சொல்லிக் கொடுத்து வந்தார். ஆனால் என்னால் எல்லாவற்றையும் பார்த்துக் கற்க முடியவில்லை. :(\nஎனக்குத் தெரிந்து ஒரே கல்வெட்டைத் திரு நாகசாமி ஒரு மாதிரியாகவும் திரு ஐராவதம் மகாதேவன் ஒரு மாதிரியாகவும் படித்துப் பொருள் சொல்லி இருக்கின்றனர். இதில் எதை எடுத்துப்பது\nஒரளவு விரிவாக பரவாக்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியிலும் சென்று படித்தேன். அந்த சிவன் கோவிலும் நல்லபடியாக கட்டி கும்பாபிஷேகம் முடித்தால் நன்றாக இருக்கும். தங்கள் அனைவரின் முயற்சிகளும் வெற்றியடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். படங்கள் நன்றாக உள்ளன. வயல் வெளியில் சிவன் சிலை கிடைத்த போது கூடவே அம்பாளின் சிலையும் கிடைக்கவில்லையோ ஜ்யேஷ்டா தேவி பற்றிய விளக்கங்கள் சிறப்பு. கோவில்கள் பற்றிய ஆர்வங்கள் தங்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது. அதுவும் ஆண்டவன் அனுக்கிரகந்தான்.புராதன கல்வெட்டு செய்திகளும், அஸ்டபந்தனம் முறைகளும் படிக்க மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.தங்கள் பதிவுகளே படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது அடுத்ததையும் படிக்க ஆர்வமாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\n சிவலிங்கம் மட்டுமே கிடைத்துள்ளது. அம்பிகை கிடைக்கவில்லை. சப்தகன்னியர், ஜ்யேஷ்டா தேவி இருந்தால் நவகிரஹ சந்நிதி இருக்காது என்கின்றனர் சிலர். சிலர் முன் காலத்திய சிவன் கோயில் எதிலுமே நவகிரஹ சந்நிதி கிடையாது எனவும் எட்டு, பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே நவகிரஹ சந்நிதியுடன் கூடிய சிவன் கோயில் அமைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். இது பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறேன். தகவல்கள் கிடைத்தால் பகிர்கிறேன். நன்றி. அநேகமாய் சிவன் கோயி���் கார்த்திகை மாதம் கும்பாபிஷேஹம் செய்யப்படலாம் இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.\nபடங்கள் அழகாக இருக்கு கீதாக்கா. தகவல்களும் அறிந்துகொண்டோம். ப்ரவாக்கரை பற்றியும். திருமூலர் ப்ரதிஷ்டை செய்த லிங்கம் எவ்வளவு பழமை வாய்ந்தது இல்லையா. கண்டுபிடிக்கப்பட்டதே. இப்படி எத்தனை மறைந்துவிட்டதோ. கல்வெட்டு பழைய தமிழ் க்ரந்த எழுத்துகள் படிப்பது சிரமம் இல்லையா...\nஇதோ உங்க அடுத்த பதிவுக்கு ஓடிங்க்\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஹையா, நானும் ரொம்பவே பிசியே\nமைத்துனனுக்கு வீடு கொடுத்த மாப்பிள்ளை\nபரவாக்கரையில் ஒரு புதிய சிவன் கோயில்\nஇனிய கொழுக்கட்டை தின (தாமதமான) வாழ்த்துகள்\nகருவிலிக்குச் சென்ற விபரங்கள் 2 இது புதுசுங்க\nபெண் சுதந்திரத்தின் வரம்பு எது\nகிச்சாப்பயலோட பிறந்த நாள் கொண்டாட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/180718-inraiyaracipalan18072018", "date_download": "2020-07-12T09:57:43Z", "digest": "sha1:MIREEAJN3DHDKERQX3GSDGGBX4NSU4AX", "length": 9079, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.07.18- இன்றைய ராசி பலன்..(18.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதுலாம்:மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nதனுசு: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். ��ிட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nமீனம்:உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12080", "date_download": "2020-07-12T10:19:37Z", "digest": "sha1:WQP2ACNYGTTYUPJZM4HJGOHNXDKPGPOE", "length": 8916, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "ஐசக் நியூட்டன் » Buy tamil book ஐசக் நியூட்டன் online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : ஏற்காடு இளங்கோ (Erkadu Elango)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nதுணுக்குத் தோரணங்கள் பெண் வானவியல் அறிஞர்கள்\nஒப்புக: \"கரையில் கூழாங்கற்கள் பொறுக்கும் குழந்தைகள் போல\", ஜான் மில்டன், சொர்க்க மீட்பு, நூல் iv. வரி 330\nஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு.\nநான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே, என்னால் நெடுந்தொலைவுகளைக் காண இயன்றது.\nராபர்ட் ஹூக்கிற்கு எழுதிய மடலில் (15 பெப்ரவரி 1676) யூலியன் நாட்காட்டிப்படி 5 பெப்ரவரி 1675 நாளிட்டது கிரெகொரியின் நாட்காட்டிப்படி 15 பெப்ரவரி 1676 ஆனது]. மடலின் பிரதி இணையத்தில் உள்ளது The digital Library.\nபிளாட்டோவும் என் நண்பர்தான், அரிஸ்டாட்டிலும் என் நண்பர்தான். ஆனால் உண்மைதான் என்னுடைய மிகச்சிறந்த நண்பன்.\nநியூட்டன் Quaestiones Quaedam Philosophicae [சில மெய்யியல் கேள்விகள்] (c. 1664) என்ற தலைப்பில் இலத்தீனில் தனக்குத் தானே எழுதிக்கொண்ட குறிப்பு ரோஜர் பேகன் அரிஸ்டாடில் கூறியதாக உரைத்த கூற்றின் திரிபு:\nஇந்த நூல் ஐசக் நியூட்டன், ஏற்காடு இளங்கோ அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஏற்காடு இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅதிசயங்கள் நிறைந்த மனித உடல்\nஇந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nகடல் வாழ் பாலூட்டிகள் - Kadal Vaal Paalootigal\nஅறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன\nஆவிகளுடன் தொடர்பு கொள்வது எப்படி \nதமிழகம் தண்ணீர் தாகம் தீருமா\nஅண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - Antartica Varalaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇன்று ஒரு நாள் வாழ்வோம்\nசிந்தனைப் பூங்கா பாகம் 3\nஅடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்\nபாண்டியன் நெடுஞ்செழியன் - Pandiyan Neduncheliyan\nஅறிஞர் அண்ணாவின் கடவுள் தண்டிப்பார் - Arignar Annavin Kadavul Thandipaar\nதமிழ் (தமிழ் மொழி, தமிழர் நிலை)\nஅயலகத் தமிழ் இலக்கியம் - வேராக நீ நிழலாக நான்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1745", "date_download": "2020-07-12T09:48:26Z", "digest": "sha1:4NBFW5MUURHXSJPVBSGQH4JFANGFTLQJ", "length": 9033, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal - மது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் » Buy tamil book Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal online", "raw_content": "\nமது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள் - Mathu Pugaiilai Palakkangalaal Varum Noigal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபேராசிரியர் பிரம்மச்சாரி மனித ஆளுமையின் சிதைவுகள்\nபுகையிலை உபயோகம் நம் நாட்டில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகின்றன. தற்போது புகைபிடிக்கும் பழக்கம் அதிக நோய்களுக்கும் பொருளதார மாற்றங்களுக்கும் காரணமாக உள்ளது. தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளுலும், புகை பிடிப்பது, பல தடுக்கப்பட வேண்டிய நோய்களுக்கு காரணமாகவும் மனிதர்களின் ஆயுட் காலத்தை குறைக்கக் கூடியதாகவும் அமைகின்றன.\nஇந்த நூல் மது புகையிலை பழக்கங்களால் வரும் நோய்கள், பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதோடு மோதிரம் மூக்குத்தி மாதிரிகள் (old book - rare)\nஉடல் நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் - Udalnalam Kaakkum Paspangalum Sendhoorangalum\nதாய் மகளுக்குச் சொல்லவேண்டிய விஷயங்கள்\nசுவாமி பிரேமானந்தர் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்\nபல்வேறு வகையான சாண்ட்விட்சுகளும் சாலெட்டுகளும்\nஇந்து மதம் என்ன சொல்கிறது\nடால்ஸ்டாய் பொன் ‌மொழிகள் - Dolstoy Pon Mozhigal\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - நீரிழிவு நோய் வராமல் தடுப்பதெப்படி\nஆண்மைக் குறைபாடு நீக்கும் சித்த மருந்துகள்\nஆண்மை வீரிய சக்திக்கு அற்புத மருத்துவம் - Aanmai Veeriya Sakthikku Arpudha Maruththuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ் வளர்க்கும் ���றிவியல் - Thamil Valarkkum Arivial\nகால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்\nஇந்திய ஆரியர் - India Aariyar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-4/", "date_download": "2020-07-12T10:47:40Z", "digest": "sha1:S4A2O53XL63HQTIH4A2NPC7WYAX7GAUT", "length": 16455, "nlines": 106, "source_domain": "dindigul.nic.in", "title": "திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார். | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.\nவெளியிடப்பட்ட தேதி : 16/09/2019\nதிண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.\nதிண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (14.09.2019) திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.\nஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சிகள் உள்ள 306 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முறை குறித்தும், குடிநீர்; பற்றாக்குறை உள்ள பகுதிகள், குடிநீர் ஆதாரப்பகுதிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் குடிநீரினை சீரான முறையில் வழங்குவது குறித்தும், வடகிழக்கு பருவமழையினையொட்டி குடிநீர்; ஆதாரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:\nவடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நீர் ஆதாரத்தினை பெருக்கி, தண்ணீரை சேமித்து, அதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்வதற்காக தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்; விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, உடனடியாக நிவர்த்தி செய்திடவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிடவும், குடிநீர் விநியோக குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்கி, விரைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்திடவும், அதே போன்று ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இல்லாத பகுதிகளுக்கு புதிய நீராதாரத்தினை கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து உடனடியாக குடிநீர் வழங்கிடவும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், குழாய்களை சீரமைத்து தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.\nமேலும் எந்தெந்தப்பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர்; வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர்; பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், ப��துமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களில் 20,000 த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன அதில் தகுதியான மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்டங்களையும், நிதயுதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்ட்டதற்கான காரணத்தை சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்களை வழங்கவும், காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட வழிப்பாதையில், பழனி சாலையில் உள்ள நீரேற்ற தொட்டிக்கு புதிய குழாய்கள் அமைத்திட திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை துவக்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇக்கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nசெய்தி வெளியீடு :- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverybookpalace.com/iyotheethassar-paarppanar-muthal-paraiyar-varai", "date_download": "2020-07-12T09:34:45Z", "digest": "sha1:LMANXTGRRJXZPKKC2NHNWXC6VVC5BO2J", "length": 23251, "nlines": 612, "source_domain": "discoverybookpalace.com", "title": "அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை", "raw_content": "\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சு��ி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\n'அயோத்திதாசரைக் கொண்டாடுதல் என்றால் ஒடுக்கப்பட்டதைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்டவன், ‘அனாதையாக வீழ்ந்து கிடக்கும் பிணம்’ என்று கருதுகிற தேசத்தில் இந்தக் கொண்டாட்டம் அவசியம்.\nஅவனுக்குத் தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனே இந்த தேசத்தில் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் போராடியவன். இன்று, சூழ்ச்சிகளின் மத்தியில் குற்றுயிராய்க் கிடக்கிறான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது.\nஅநீதிகள் மலிந்த நாட்டில் நீதியைப் பேசுகிறவர்களே ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. கல்வி செத்த நாட்டில் அறிவாளியே தீண்டத்தகாதவர். மொழி சிதைந்த ஊரில் அர்த்தம் தெரிந்தவர்களுக்கே பேச்சு வராது.\n‘அயோத்திதாசர்’ என்றால் ஒடுக்கப்பட்டவனின் சுயம் என்று பொருள். ஒடுக்கப்படுதலை இவரை விடவும் வலிமையாய் கற்பனை செய்த சிந்தனையாளர் உலக வரலாற்றில் யாருமில்லை.'\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nகார்ல் மார்க்ஸ் (எதிர் வெளியீடு)\nமலேயா கணபதி (எ) தமிழ்கணபதி\nடாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nசிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ\nதுணிவின் பாடகன் பாந்த் சிங்\nஇந்திரா காந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு\nமகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி\nஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...\nஎன் சரித்திரம் (அடையாளம் பதிப்பகம்)\nஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-07-12T08:26:24Z", "digest": "sha1:DOD6KMWAQCH5K2QLSRWWPUOVLGDLTP7S", "length": 9253, "nlines": 156, "source_domain": "marumoli.com", "title": "த .தே .கூட்டமைப்பு - யப்பானிய ராஜதந்தி���ி சந்திப்பு - Marumoli.com", "raw_content": "\nத .தே .கூட்டமைப்பு – யப்பானிய ராஜதந்திரி சந்திப்பு\nஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான மதிப்பிற்குரிய யசூசி அகாசி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇந்த சந்திப்பின்போது ஆயுத போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும் அதற்க்கு காரணமாக அமைந்த தமிழ் மக்களின் கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதனை இரா. சம்பந்தன் அவர்கள் வலியுறுத்தினார்கள்.\nமேலும் யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவருவதில் சர்வதேச சமூகம் பாரிய பங்காற்றியதனை சுட்டிக்காட்டிய இரா சம்பந்தன் அவர்கள் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினை எட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.\nசர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது என்பதனை வலியுறுத்திய இரா சம்பந்தன் அவர்கள் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றினை நிறைவேற்ற செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும் எனவும் வலியுறுத்தினார்.\nஇந்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறுகின்ற பட்சத்தில் அது தமிழ் மக்களிற்கு மாத்திரமல்ல மாறாக முழு நாட்டிற்கும் கேடானதாக அமையும் என்பதனையும் வலியுறுத்தினார்.\nஇந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாம மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nRelated: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | பாக்கிஸ்தானின் எச்சரிக்கையை இலங்கை சட்டை செய்யவில்லை - பாக்.தூதுவர்\nPrevious Postஐரோப்பிய ஒன்றிய பிரதானிகளுடன் த.தே.கூ. சந்திப்பு\nNext Postபாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கில்லை – ரணில்\n19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை\nநீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் | இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்குக் கடிதம்\nபாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுங்கள் – த.தே.கூ.\nதமிழர் வாழும் பிரதேசங்களில் மட்டும் ஏன் நோய்த் தொற்றுப் பரிசோதனை நிலையங்க��்\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,859)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,458)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,294)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,285)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-07-12T10:41:10Z", "digest": "sha1:MLSLEVAP3TSULO3UGVZO4XTWFLBNNRTW", "length": 5025, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "கொடியேற்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகோயிலில் திருவிழாத் தொடக்கத்தில் கொடி மரத்தில் கொடியை உயர்த்துதல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 ஆகத்து 2019, 17:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sreesanth-picks-team-india-to-play-in-2020-t20-world-cup-qchigz", "date_download": "2020-07-12T11:09:02Z", "digest": "sha1:RCTOSV2VJ7EHJDVT74U6DRTEAXOU6R32", "length": 12625, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி20 உலக கோப்பையில் இந்த 11 பேரும் ஆடினால் செமயா இருக்கும்..! ஸ்ரீசாந்த் தேர்வு செய்த டி20 இந்திய அணி | sreesanth picks team india to play in 2020 t20 world cup", "raw_content": "\nடி20 உலக கோப்பையில் இந்த 11 பேரும் ஆடினால் செமயா இருக்கும்.. ஸ்ரீசாந்த் தேர்வு செய்த டி20 இந்திய அணி\n2020 டி20 உலக கோப்பைக்கான தனது அணியை ஸ்ரீசாந்த் தேர்வு செய்துள்ளார்.\n2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரால் வாழ்நாள் தடை பெற்ற இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. தடை முடியவுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தனது மாநில அணியான கேரள அணிக்கும், மீண்டும் தேசிய அணியிலும் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த்.\nதடை முடியவுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஸ்ரீசாந்த், ஊடகங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் இணையதளங்களுக்கும் பேட்டியளித்துவருகிறார்.\nஅந்தவகையில் ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், 2020 டி20 உலக கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, திட்டமிட்டபடி ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி டி20 உலக கோப்பை தொடங்குவது இன்னும் உறுதியாகவில்லை. உலக கோப்பை தொடர் தள்ளிப்போவதற்கான வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், ஸ்ரீசாந்த் டி20 உலக கோப்பைக்கான தனது அணியை தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஜோடியாக ஷிகர் தவான் அல்லது சஞ்சு சாம்சன் இறங்கலாம் என தெரிவித்துள்ளார்.\nமூன்றாம் வரிசை வீரர் கேப்டன் விராட் கோலி. நான்காம் வரிசை வீரராக முன்னாள் கேப்டனும் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பருமான தோனியை தேர்வு செய்துள்ள ஸ்ரீசாந்த், ரெய்னாவை ஆறாம் வரிசைக்கும், ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜாவையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக ஹர்பஜன் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஹர்பஜன் சிங் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். அவரது சர்வதேச கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்ட நிலையில், அவரால் இன்னும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஆடமுடியும் என ஸ்ரீசாந்த் நம்புகிறார்.\nஃபாஸ்ட் பவுலர்களாக நவ்தீப் சைனி மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் தேர்வு செய்த ஸ்ரீசாந்த், 12வது வீரராக தனது பெயரை தெரிவித்துள்ளார். கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களை ஸ்ரீசாந்த் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை.\nஸ்ரீசாந்த் தேர்வு செய்த 2020 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:\nரோஹித் சர்மா, ஷிகர் தவான்/சஞ்சு சாம்சன், விராட் கோலி, தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, பும்ரா.\n12வது வீரர் - ஸ்ரீசாந்த்\nஎங்களை மாதிரி சிறந்த வீரர்களை அணியில் பெற்றது தோனியின் அதிர்ஷ்டம்.. முன்னாள் வீரரின் வாஸ்தவமான பேச்சு\nநான் எல்லாத்துக்கும் ரெடி.. வாயை திறந்து வாய்ப்பு கேட்ட சீனியர் வீரர்\nதோனி வெற்றிகரமான கேப்டனாக திகழ ஜாகீர் கான் தான் காரணம்.. நேர்மையான வீரர் சொன்ன சுவாரஸ்யமான தகவல்\nஇங்கிலாந்தை அச்சுறுத்தும் வெஸ்ட் இண்டீஸின் நம்பர்..\nடெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் தரமான சம்பவம்\nஒரு வீரர் தேறமாட்டார்னு தோனி நெனச்சுட்டா, அந்த வீரருக்கு கடவுளால் கூட உதவமுடியாது.. முன்னாள் வீரர் ஓபன் டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nபாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..\nஎல்லாம் கையை மீறி போச்சு.. கொரோனா பாதிப்பு புதிய உச்சம்.. அலறும் இந்தியா.. மிரளும் மக்கள்..\nஉண்மையை மறைத்து சீனா கொரோனாவை பரப்பியது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/china-brainwash-their-students-to-avoid-for-education-tour-for-australian-qbp9k1", "date_download": "2020-07-12T10:50:47Z", "digest": "sha1:UL54HJWJSYAWLTKAKO4FRXJUIHS5QXE5", "length": 18466, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஸ்திரேலியாவுக்கு அடியோடு ஆப்பு வைத்த சீனா...!! நாட்டையே முடக்க பயங்கர பிளான்..!! | China brainwash their students to avoid for education tour for Australian", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு அடியோடு ஆப்பு வைத்த சீனா... நாட்டையே முடக்க பயங்கர பிளான்..\nஆஸ்திரேலியாவில், சீனா மற்றும் ஆசிய மக்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது, எனவே அந்நாட்டிற்கான பயணங்கள் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.\nதொற்றுநோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய நாட்டில் படிக்க செல்லும் சீன மாணவர்கள் அங்குள்ள அபாயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என அந்நாடு எச்சரித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியதுடன், உலக சுகாதார நிறுவன கூட்டத்தில் அதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள நிலையில் சீனா இவ்வாறு தங்கள் நாட்டு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. 180க்கும் அதிகமான நாடுகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பேரிழப்புக்கும் சீனா தான் காரணம் எனவும், இந்த வைரஸ் பரவலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும், சீனா திட்டமிட்டே இந்த வைரஸை பரப்பியது, வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சீனா மீது அமெரிக்கா சுமத்தி வந்த நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆஸ்திரேலியா வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்மானத்தையும் கொண்டுவந்தது.\nஇதனால் சீனா ஆஸ்திரேலியா இடையேயான உறவு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது, சீனாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையால் ஆஸ்திரேலியா மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என சீனா எச்சரித்த நிலையில், ஆஸ்திரேலிய பொருட்கள் மீது இறக்குமதி கட்டணங்களை சீனா அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் செய்வது குறித்து தனது குடிமக்களை எச்சரித்தும் வருகிறது. ஆஸ்திரேலிய பொருளாதாரம் 50 சதவீதம் அளவிற்கு சீனாவையே சார்ந்துள்ளது. இதை மேற்கோள்காட்டி ஆஸ்திரேலியாவை எச்சரித்த சீனா பொருளாதார ரீதியாக ஆஸ்திரேலியாவை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் சீனாவின் கல்வி அமைச்சகம், சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிக்கச் செல்வதை எச்சரித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சீன மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிக்க செல்வது குறித்து பரிசீலிக்க வேண்டும், ஆஸ்திரேலியாவுக்கு சென்று திரும்பும் போது மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், உலகளவ���ல் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் ஆஸ்திரேலிய பயணம் குறித்து மாணவர்கள் யோசிக்க வேண்டும் என கூறியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த வாரம் சீன அரசு சீன குடிமக்களுக்கு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது, அதில் ஆஸ்திரேலியாவில், சீனா மற்றும் ஆசிய மக்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது, எனவே அந்நாட்டிற்கான பயணங்கள் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அதேபோல் சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் சீன சுற்றுலா பயணிகள் தங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலியாவில் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மீது இனவெறி துவேஷம் மற்றும் தாக்குதல்கள் நடந்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இனவெறி தாக்குதலுக்கு ஆளானதாகவும் சீனா மேற்கோள் காட்டியுள்ளது. மற்ற எந்த நாடுகளையும் விட ஆஸ்திரேலியாவில் சீன மாணவர்களே அதிகம் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா கல்வி சந்தை ஆராய்ச்சி குழுவான ஐ.சி.இ.எஃப் ஆய்வின்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் அனைத்து சர்வதேச மாணவர் சேர்க்கைகளில் சுமார் 28% பேர் சீன மாணவர்கள் என கூறியுள்ளது.\nசீன மாணவர்கள் ஒருவேளை ஆஸ்திரேலியாவில் படிப்பதை நிறுத்திக் கொண்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் ஆஸ்திரேலிய மதிப்பில் 12 பில்லியன் டாலர் அளவுக்கும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும், அது அமெரிக்க டாலரில் 6.5 பில்லியன் முதல் 8.3 பில்லியன் டாலர் அளவிற்கு இழக்க நேரிடும் எனவும் சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் சால்வடோர் பாபோன்ஸ் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு சீன அரசு வழங்கியுள்ள ஆலோசனை, ஏற்கனவே நெருக்கடியான சூழலில் உள்ள மாணவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் கூட்டணியான எட்டு குழுவின் தலைமை நிர்வாகி விக்கி தாம்சன் கூறியுள்ளார். அதாவது ஆஸ்திரேலியாவில் அவர்களது உடல்நலம் மற்றும் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று மாணவர்கள் சொந்தமாக யோசித்து முடிவு எடுப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும், மாணவர்களுக்கு தேவையான சுகாதார சேவைகளை எங்களால் உறுதி செய்ய முடியும் எனவும், மாணவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் டான் தெஹான் சர்வதேச நாடுகளுக்கு ஆஸ்திரேலியா பிரபலமான இடமாக உள்ளது, ஏனெனில் நாங்கள் சர்வதேச மாணவர்களை வரவேற்று உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்கும் வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகம் என அவர் கூறியுள்ளார்.\nசீனாக்காரன் எப்ப பொய் சொல்ல ஆரம்பிச்சானோ அப்பவே முடிஞ்சிபோச்சு உறவு..\n#UnmaskingChina: சீனா போர்க்குணமிக்க நாடு அல்ல.. இந்தியாவின் காலில் நாய் குடியான சீன தூதர்..\nஇந்தியா-சீனா இடையே மோதல் அதிகரித்தால் டரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..\n#UnmaskingChina:சீனாவை ஆத்திர மூட்டும் ஆஸ்திரேலியா.. ஜி ஜின் பிங்கை டாராக கிழித்த ஆப்பு..\nடுபாக்கூர் வேலையால் உலக அளவில் அசிங்கப்படும் பாகிஸ்தான்.. உள்ளே வராதே என விரட்டியடித்த அமெரிக்கா..\n#UnmaskingChina:கல்வான் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை சீனாவை எச்சரித்த இந்தியா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nபாஜகவை பின்னுக்குத்தள்ளிய ஜெயலலிதா... உதவியவர்களுக்கே இப்படியென்றால் எதிரிகள் நிலை..\nஎல்லாம் கையை மீறி போச்சு.. கொரோனா பாதிப்பு புதிய உச்சம்.. அலறும் இந்தியா.. மிரளும் மக்கள்..\nஉண்மையை மறைத்து சீனா கொரோனாவை பரப்பியது எப்படி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-07-12T08:47:13Z", "digest": "sha1:Q3GKZNCFTKVDW2AC75OROU5NTC6277YF", "length": 8616, "nlines": 98, "source_domain": "tamilpiththan.com", "title": "சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Others samayal kurippu சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி\nசுவையான புதினா புலாவ் செய்வது எப்படி\nஇன்றை அவசர உலகில் எமது குழந்தைகள் தினமும் விதவிதமான சுவையான சமையலை எதிர்பார்கின்றனர். தினம் ஒரு சமையல் செய்ய கஸ்ரமா இதோ உங்களுக்காக “புதினா புலாவ்” தயாரிப்பதற்காள செய்முறையைக் கொடுத்துள்ளோம்.\nபாசுமதி அரிசி – 1 கப்\nஉருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது)\nவெங்காயம் – 1 (நறுக்கியது)\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 தேக்கரண்டி\nநெய் – 1 மேசைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nமசால் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்:\nபுதினா – 1 கட்டு\nதுருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 1\nமுதலில் அரிசியை தண்ணீரில் 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைக்கவும். பின்னர், அதனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர், புதினா, தேங்காய் துருவல், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை சேர்த்து மிக்சியில் நன்கு பட்டு போல நன்றாக அரைத்துக் கொள்ளவும். தொடர்ந்து, குக்கரை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை ஆகியனவற்றைச் சேர்த்து நன்கு பொன் நிறம் வரும் வரை தாளித்து, பின்னர்; இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கி அதனுடன், வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்குதல் வேண்டும். பின்னர், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை நன்கு வதக்கி, அதனுடன் உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் அரிசியை சேர்த்து 3 நிமிங்கள்; நன்கு கிளறி விட்டு இறுதியில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் வரை குக்கரை மூடி வேகவைத்து இறக்கினால், சுவையான புதினா புலாவ் தயா���ாகி விடும். வாங்க சுவைக்கலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசரும நோய்கள், வெண்படலம், மலச்சிக்கல், வீக்கங்கள், பால் சுரப்பு என்பவற்றுக்கு சிறந்த நிவாரணி இலுப்பை இலுப்பை மரத்தின் மருத்துவப் பயன்கள்\nமூட்டை பூச்சிகளை ஒரே நாளில் வீட்டிலே விரட்டுவ‌துக்கான இயற்கை வழிகள்.\nவீட்டுல குடும்பம் நடத்தும் கொசு மற்றும் கரப்பான் பூச்சியை கூண்டோடு ஒழிக்க இப்படி செய்ங்க\nவீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nகடல் – Kadal By Subramaniya Bharathiyar பிற்சேர்க்கை : பல புதிய பாடல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/unit/disaster-management-geo-tamil-7/?id=48262", "date_download": "2020-07-12T09:24:51Z", "digest": "sha1:KG2FQCDESYZVCF3OKU2VKEPTYT43H4I4", "length": 22312, "nlines": 835, "source_domain": "tnpsc.academy", "title": "வகுப்பு 7 - பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nவகுப்பு 7 – பேரிடர் மற��றும் பேரிடர் மேலாண்மை\nஇயற்கை பேரழிவுகள் - பேரழிவு மேலாண்மை - வகுப்பு 7 - பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325065&Print=1", "date_download": "2020-07-12T10:31:58Z", "digest": "sha1:EOE6Y756AH2EGKPPWTCRKN4VKVFUA3IY", "length": 11309, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| நோட்டு இன்றி மாணவர் தவிப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nநோட்டு இன்றி மாணவர் தவிப்பு\nஅன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், 86 துவக்க, 15 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் பல ஆண்டுகளாக புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக நோட்டும் இலவசமாக தரப்படுகிறது.முழு ஆண்டு விடுமுறைக்கு பின், கடந்த ஜூன் 3ம் தேதி துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்தவுடன் சில வகுப்புகளுக்கு மட்டும் நோட்டுகள் வழங்கப்பட்டன.\nஆனால் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, ஒரு சில நோட்டுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பல நோட்டுகள் வழங்கப்படவில்லை.இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது;ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலான நோட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் கற்றல் பாதிக்கப்படுகிறது. ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் பக��கங்கள் உள்ள புல் சைஸ் நோட்டுகள் வழங்க வேண்டும்.மாவட்ட கல்வி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்\n1. விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தம்\n2. ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்\n3. சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்\n4. 'தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி'\n5. கோவையில் ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று\n1. ராஜநாகம் மீட்பு: வனத்தில் விடுவிப்பு\n2. அதிகாரிகளுடன் வாக்குவாதம்: வாலிபர் மீது வழக்கு\n3. எட்டு அபார்ட்மென்டுகள் முடக்கம் :300 குடும்பத்தினர் வெளியே வர தடை\n4. சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி\n5. சமூக இடைவெளி இல்லை:கோவையில் மீன் கடைக்கு 'சீல்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2020/06/blog-post_831.html", "date_download": "2020-07-12T10:48:16Z", "digest": "sha1:Q6TJXDWZG6QIPLMCTTRDYT3FWS6GPBBB", "length": 5857, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கருணா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஒமல்பே தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கருணா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஒமல்பே தேரர்\nகருணா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஒமல்பே தேரர்\nஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கருணா அம்மானை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.\nஇலங்கை சட்டவிதிகளுக்கமைவாக கருணா அம்மானுக்கு மரண தண்டனை வழங்கப்பட முடியும் எனவும் இப்பேற்பட்ட ஒரு நபரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் சார்ந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஎனினும், கருணா அம்மானின் பேச்சைப் பொருட்டிலெடுக்க வேண்டிய அவசியமில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்���ுள்ளதுடன் அத தெரண போன்ற ஊடகங்கள் குறித்த சர்ச்சையை மறைப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nஉயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் எரிப்பு; முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்த நீர்கொழும்பு நபரின் உடலம் நள்ளிரவு 12.30 மணியளவில் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் நீர்கொழ...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/business-news/item/353-2016-11-13-19-28-09", "date_download": "2020-07-12T09:48:30Z", "digest": "sha1:QWHJW7D5UIXE2BZW23ABPJ2X7VWSY4BC", "length": 8560, "nlines": 105, "source_domain": "eelanatham.net", "title": "காலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று - eelanatham.net", "raw_content": "\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nகாலத்தால் அழியாத காதல் பிரித்தானிய ஜோடி ஒன்று\nபிரித்தானிய காதல் ஜோடி ஒன்று தமது எண்பதாவது வயதில் இணைந்துள்ளது.\nகுடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று.\nஅன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி \"தீவிர காதலில்\" திழைத்திருக்கிறது.\nஅவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜோடி தொடக்கத்தில் பிரிய வேண்டியதாயிற்று.\nமோவாகெஸ் ஓவிய கலைஞராக இருந்தது, ஹெலன் அன்ரேவை விட்டு அவர் பிரிய காரணமாயிற்று\n\"1950-களில் ஓவிய கலைஞராக ஒரு மருமகன் இருப்பது மதிக்கப்படும் எதிர்கால தொழிலாக கருதப்படவில்லை\" என்று டெபியே வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.\n\"அந்நாட்களில் பெற்றோர் சொல்வதை போல நடந்து கொண்டதால், இந்த இணை மனமுடைந்து போனது\".\nதன்னுடைய தாய் மூன்றாவது முறையாக விதவை ஆனபோது, மோவாகெஸை தேடிக் கண்டுபிடிக்க தீர்மானித்ததாக டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n\"அவர்கள் பேசத் தொடங்கினர். உறவை புதுப்பித்து கொண்டனர். தீவிர காதலில் விழுந்தனர். அவர்களை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்\" என்று அவர் தெரிவிக்கிறார்.\nஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் ஒருபோதும் குறையவில்லை என்று இந்த ஜோடி தெரிவித்திருக்கிறது\nஇந்த ஜோடிகள் அவர்களுக்கு இடையே 5 துணைவர்கள் வந்து போய் வாழ நேரிட்ட பிறகு, வெள்ளிக்கிழமை மதியம் ரிபிலெ பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்திருக்கின்றனர் என்று டெபியே வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n\"நாங்கள் காதலிப்பது போல நீங்களும் யாரையாவது காதலித்தால், அது பயனில்லாமல் போகாது\" என்று மோவாகெஸ் கூறியிருக்கிறார்.\n\"நான் அவரை வாழ்நாள் முழுவதும் காதலித்திருக்கிறேன். இப்போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இறுதியில் நாங்கள் ஒன்றாகியிருக்கிறோம்\" என்று மோவாகெஸின் புதிய திருமதி தெரிவித்திருக்கிறார்,\nMore in this category: « பொக்ஸ்வேகன் கார் கம்பனி 15 பில்லியன் டொலர் நட்டவீடு செலுத்த பணிப்பு\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-07-12T09:59:25Z", "digest": "sha1:IR4RRKVLDPVXDL2CRW53MVTIFFX4KWO4", "length": 5057, "nlines": 69, "source_domain": "thenamakkal.com", "title": "இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு | Namakkal News", "raw_content": "\nஇந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு\nநாமக்கல்லில் புதன்கிழமை இரவு பெட்ரோல் நிரப்ப அலைமோதிய மக்கள் கூட்டம்\nஇதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆறு மாதங்களில் வந்துள்ள முதலாவது விலை உயர்வு இதுவாகும். புதன் நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் நடைமுறைக்கு வருகிறது.\nடீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை.\nஎண்ணெய் வர்த்தக நிறுவனங்களை திவாலாவதிலிருந்து காப்பாற்றவே இந்த விலையேற்றம் என அரசு கூறுகிறது.\nஅமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.\nபெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில், மற்ற மற்ற பொருட்களும் விலையேற இது வழிவகுக்கும் என்று அச்சங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த விலையுயர்வை திரும்பப்பெற வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான பாஜக மற்றும் ஆளும் கூட்டணியில் இருக்கும் திரிணமூல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கோரியுள்ளன.\nheadline, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பெட்ரோல் விலை அதிகரிப்பு, லிட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் ஐம்பத்து நான்கு காசுகள்\nஇந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு added by admin on May 24, 2012\nநெருங்குகிறது “தானே” புயல் தமிழகத்தில் இன்று இரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nநாமக்கல் நகரினுள் நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலி\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும் – லாரி உரிமையாளர் சங்கம்\nநாமக்கல் ஆஞ்சநேயர் – வடமாலை வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.katpatuka.org/photo/index.php?/category/49/created-monthly-list-2007&lang=ta_IN", "date_download": "2020-07-12T10:09:24Z", "digest": "sha1:DAVCU4YE2C6NBW4ZUXLKWD3ORHUYL4HG", "length": 5374, "nlines": 115, "source_domain": "www.katpatuka.org", "title": "Cappadocia / Ürgüp / Ayvalı", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2007\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/d-tamil-channel/", "date_download": "2020-07-12T09:50:13Z", "digest": "sha1:DEGMIYCYXXTYJQYAAVLJ7GT4D5K2UO7G", "length": 2638, "nlines": 49, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – d tamil channel", "raw_content": "\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nபிரபல தமிழ் நடிகரான கருணாகரனும் தொலைக்காட்சி...\nஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம்\n“கே.பாலசந்தரின் கம்பீரத்தை வேறு யாரிடமும் நான் கண்டதில்லை…” – ரஜினியின் புகழாரம்..\n“கே.பாலசந்தர் பிடித்து வைத்த பொம்மைகள் நாங்கள்…” – கமல்ஹாசன் பேச்சு..\nவிஜய் சேதுபதி-பார்த்திபன் கூட்டணியில் அரசியல் படம் ‘துக்ளக் தர்பார்’\n‘ராஜபார்வை’ படத்தின் தயாரிப்பாளர் செய்த மோசடி வேலை..\n‘பிரண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன்சிங்கிற்காக பாடிய சிம்பு…\n‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’\nஇன்ஸூரன்ஸ் பணத்தைக் கட்ட அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் வழக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/564272/amp?utm=stickyrelated", "date_download": "2020-07-12T10:12:02Z", "digest": "sha1:MW3KQLJXYZ5SOW25T5JGLD3KIB3ARMBJ", "length": 7673, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Commissioner meets with wounded policemen | வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுடன் ஆணையர் சந்திப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவலர்களுடன் ஆணையர் சந்திப்பு\nசென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரிகளை காவல் ஆணையர் சந்தித்துள்ளார். ஸ்டாலின் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட காவலர்களை சந்தித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நலம் விசாரித்துள்ளார்.\n அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்புப் பணிகள் தொடரும்; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nநிதி நிறுவனங்கள், வங்கிகள் கட்டாய கடன் வசூல்.. நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.17,84,47,876 அபராதம் வசூல்..\nஉச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இந்தமாதம் இறுதிவரை பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை..தொழிற்சங்கங்கள் தகவல்.\nமாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் ஜூலை 16 முதல் பேருந்தை இயக்குவதில் சிக்கல்\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nசென்னையில் தீவிரமடையும் கொரோனா தொற்று: ஆவடி மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு\nநெய்���ேலி என்.எல்.சி பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்வு\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,30,662 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ.17,84,47,876 அபராதம் வசூல்\n× RELATED உதவி கமிஷனர் உட்பட 30 போலீசாருக்கு தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2007/03/28/wonderful-nature/", "date_download": "2020-07-12T10:17:35Z", "digest": "sha1:MSXTJSA5GR32NAODU4XTFOLSM7OD7F2K", "length": 13561, "nlines": 259, "source_domain": "niram.wordpress.com", "title": "மொழி கடந்த பார்வை | நிறம்", "raw_content": "\nஇயற்கை என்பது பெருங்கொடையாகும். இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் நாதம் இருக்கும். நிறைவான நிம்மதி இருக்கும். இயற்கையை இரசிக்கக் கற்றுக் கொண்டவனின் வாழ்வில் சந்தோசம் இதமாகத் தாலாட்டும். இயற்கையை பற்றி வியந்து பாடாத கவிஞர்களே இல்லையெனும் அளவிற்கு கலையார்வளர்களை இயற்கை கட்டிப்போட்டு வைத்துள்ளது.\nஇதிலிருந்து இயற்கையை இரசிப்பவனே கவிஞனாக முடியுமென்றும் கருத்துக் கொள்ளலாம் என பொதுவாக எண்ணத் தோன்றுகிறது. இயற்கைக்கு மொழி கிடையாது. அனைத்தும் காட்சிகளின் வண்ணமயமான கோலங்கள் காட்சிகளை இரசிக்கும் பாங்கில் அவரவர் மொழிக்கேற்ப இதனை மற்றவர்களால் அனுபவிக்க வழங்கும் ஆற்றல் மொழியால் காட்சிகளைச் செதுக்கும் வல்லமை கொண்ட கவிஞர்களுக்ககே உரித்தான மிகப் பெரிய சொத்தாகும்.\nஇயற்கையை இரசிப்போம். இனிய இன்பங்களை ருசிப்போம்.\nமொழி கடந்த பார்வையாய் சில நிழற்படங்களை இங்கே தருகிறேன். இதோ உங்கள் பார்வைக்கு இயற்கையின் இனிமையான இருப்புக்கள்\nவானம் தெரிகிறதோ இல்லையோ… வாழ்வின் கானம் இக்காட்சியில் ஒலிக்கிறது.\nகாட்சியில் சூரியனைக் காணவில்லை. ஆனால், சூரியனின் பாதிப்பு காட்சியில் பளிங்காக ஜொலிக்கிறது.\nஇங்கே கார் நிற்பதைப் காண்பதா இயற்கையின் விசித்திரமான வியாபிப்பை காண்பதா\n ஆனாலும் மலர்கள் இன்னும் செழிப்பாகத்தான் நிற்கின்றன.\nஎனக்கொரு வரம் வேண்டும். நான் மட்டும் பிரபஞ்சத்தில் ஒரு வீட்டில் தனித்திருக்க வேண்டும்.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T10:20:52Z", "digest": "sha1:2CPQ5UDYSLHB7H6MUNZC6BALWBTASFUM", "length": 5239, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஐதரசன் வானொலி மீடிறன் வெளியிடும் ஐதரசன் மேசர்\nகதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. ( Microwave Amplification by Stimulated Emission of Radiation ) லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( Charles Townes )என்ற அமெரிக்க இயற்பியலாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nமேசர் பெருக்கிகள் செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.\nஇயல்பியல் களஞ்சியம் -- பக். 63—ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம் -- 1997 பதிப்பு.\nமேசர் பெருக்கி = Maser Amplifier\nவானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope\nசெயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication\nவானொலியலை விண்ணியல் = Radio Astronomy\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்க��் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/honda-cr-v/best-in-class-driving-and-sitting-comfort-110879.htm", "date_download": "2020-07-12T10:52:19Z", "digest": "sha1:OWCHTRPERV5IQRLEXZ3DW4GM632QE3VX", "length": 10144, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best In Class Driving And Sitting Comfort 110879 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஹோண்டா சிஆர்-வி\nமுகப்புநியூ கார்கள்ஹோண்டாசிஆர்-விஹோண்டா சிஆர்-வி மதிப்பீடுகள்சிறந்த In Class Driving And Sitting Comfort\nஹோண்டா சிஆர்-வி பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\n37 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஎல்லா சிஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nசிஆர்-வி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nbased on 372 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1029 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 268 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 30, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/05/new-post-home-older-post.html", "date_download": "2020-07-12T09:52:51Z", "digest": "sha1:T4XE7JMF7MS66GT2R5FPFHM2EVZ3FM6E", "length": 9225, "nlines": 179, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் New Post, Home, Older Post -ஐ மாற்ற\nநமது வலைப்பூவில் ஒவ்வொரு பதிவுகளுக்கும் கீழே உள்ள Older Posts, Home, Newer Posts என்று இருக்கும். அதனை Icon-களாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.\n2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\n3. Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.\n4. Newer Post என்பதை மாற்ற:\nCntrl+F -ஐ அழுத்தி பின்வரும் Code-ஐ தேடவும்.\nபின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\n5. Older Post என்பதை மாற்ற:\nபின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்���ரும் Code-ஐ Paste செய்யவும்.\n6. Home என்பதை மாற்ற:\nபின் மேலுள்ள Code-ஐ நீக்கிவிட்டு, பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.\n7. Save Template என்பதை க்ளிக் செய்யவும்.\nஅவ்வளவு தான்.. இப்பொழுது உங்கள் பதிவுகளின் கீழே பாருங்கள். பின்வருமாறு காட்சி அளிக்கும்:\nநீங்கள் டெம்ப்ளேட்டை மாற்றியிருந்தால், code-ம் மாறுபடலாம்.\nஎன் ப்ளாக்கிலும் செய்துவிட்டேன். அழகா இருக்கு, நன்றி சகோ.\nஎன் ப்ளாக்கிலும் செய்துவிட்டேன். அழகா இருக்கு, நன்றி சகோ.\nஅருமையான தகவல் நன்றி நண்பா\nஇந்தக் கட்டுரையை தமிழில் தரமுடியுமா\n// விக்கி உலகம் said... 7\nஅருமையான தகவல் நன்றி நண்பா\nஇந்தக் கட்டுரையை தமிழில் தரமுடியுமா\n அதை பற்றி பதிவெழுத வேண்டுமெனில், அதற்கு முன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சில விசயங்களைப் பற்றி தனியாக பதிவெழுத வேண்டும். அது மட்டுமல்லாமல் அதில் உள்ள சில விஷயங்கள் தமிழ் தளத்திற்கு பொருந்தாது.\nஎன்ற தளம் புதிதாக இந்த கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எமது தளத்தில் இனைப்பதால் ஏதேனும் ஸ்பாம் பரவுமா\nஇந்த கேட்ஜேட் பற்றி ஆராய்ந்துவிட்டு அதுபற்றி ஒரு பதிவிட முடியுமா\nஎன்ற தளம் புதிதாக இந்த கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை எமது தளத்தில் இனைப்பதால் ஏதேனும் ஸ்பாம் பரவுமா\nஇந்த கேட்ஜேட் பற்றி ஆராய்ந்துவிட்டு அதுபற்றி ஒரு பதிவிட முடியுமா\n தங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால் அது போன்ற widget-ஐ நமது ப்ளாக்கில் நிறுவினால், ஆபாச தளங்களுக்கும், spam தளங்களுக்கும் link கொடுக்கும். அதனால் அதை தவிர்ப்பது நன்று.\n விரைவில் அதை பற்றி பதிவிட முயற்சிக்கிறேன்.\nஉங்கள் தளம் மிகுந்த உபயோகமாக இருக்கிறது நன்றி\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/548352-study-involving-30-patients-being-conducted-to-check-efficacy-of-hydroxycholoroquine-icmr.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:46:01Z", "digest": "sha1:74JIQ3QCRAA3QD4V2YUJUEEYWM4IMRZU", "length": 17948, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா; ஒருவர் ஊரடங்கை பின்பற்றாவிட்டால் 406 பேருக்கு பரவும்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை | Study involving 30 patients being conducted to check efficacy of Hydroxycholoroquine: ICMR - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகரோனா; ஒருவர் ஊரடங்கை பின்பற்றாவிட்டால் 406 பேருக்கு பரவும்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை\nகரோனா வைரஸ் பாதித்த ஊடரங்கு ஒருவர் உத்தரவை பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு பரவி விடும் ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.\nகரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:\nகரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2500 ரயில் பெட்டிகள் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nநாள் ஒன்றுக்கு 152 விமானங்கள் மூலம் அத்தியாசிய பொருட்கள் அனுப்பட்டுள்ளது. இதன் மூலம் 200 டன்கள் அளவிற்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஊடரங்கு உத்தரவை ஒருவர் பின்பற்றாவிட்டால் அவர் மூலமாக 406 பேருக்கு பரப்புவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅஸ்ஸலாமு அலைக்கும்; உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறோம்: வானில் எதிர்பாராத ப��ராட்டால் அதிர்ச்சியில் உறைந்த ஏர் இந்தியா விமானியின் சுவாரஸ்ய அனுபவம்\nபணம் போனால் சம்பாதிக்கலாம்; உயிர் போனால் வருமா - ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: சிவராஜ் சிங் சவுகான்\n21 நாட்கள் லாக்-டவுன் பற்றி என்ன முடிவு ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை\nவெள்ளை உடையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போர் வீரர்களுக்கு ‘சிறிய உதவி’: பெரிய நன்கொடையை வழங்கிய மூத்த வழக்கறிஞர்\nஅஸ்ஸலாமு அலைக்கும்; உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறோம்: வானில் எதிர்பாராத பாராட்டால் அதிர்ச்சியில் உறைந்த...\nபணம் போனால் சம்பாதிக்கலாம்; உயிர் போனால் வருமா - ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்:...\n21 நாட்கள் லாக்-டவுன் பற்றி என்ன முடிவு ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nதலைமை எப்போது விழிக்கப் போகிறது காங்கிரஸை நினைத்து வருத்தப்படுகிறேன்: மனம் திறந்த கபில்...\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nகோவில்பட்டி அருகே பதுங்கு குழிகள் அமைத்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை: காவல்துறை அதிகாரிகள் விரக்தி\nஷேன் வார்னின் சிறந்த ஐபிஎல் லெவனில் சேவாக் உள்ளே, சச்சின் வெளியே\nஉங்கள�� பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/555122-tax-revenues.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-12T09:58:27Z", "digest": "sha1:QY5XDLMH5PAVRGWGNLSGXHK2UFKSYPZS", "length": 20553, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "பறிபோகும் வரி வருமானங்கள்! | tax revenues - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇருபது லட்சம் கோடி. இதுதான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது. இப்போதைய அறிவிப்பின்படி, தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி தந்து, அதன் மூலம் தொழிலைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் யோசனையைச் சொல்கிறார்கள். மாறாக, அந்த நிதியை நேரடியாக இளைஞர்களுக்கே ஏன் தரக் கூடாது\nஇந்தத் தொகையில் 50%, அதாவது 10 லட்சம் கோடியை இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முனைவுக்குத் தந்தால் எப்படி இருக்கும் ஒரு கோடி பேருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கினால் ஒரு கோடி பேருக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கினால் மிகப் பெரும் நிதி, சிறிய அலகுகளில் சிதறிப்போய் வீணாகிவிடக் கூடாது என்று கூறலாம். நியாயம்தான். 10 லட்சம் பேருக்குத் தலா ரூ.1 கோடி வழங்கலாமே மிகப் பெரும் நிதி, சிறிய அலகுகளில் சிதறிப்போய் வீணாகிவிடக் கூடாது என்று கூறலாம். நியாயம்தான். 10 லட்சம் பேருக்குத் தலா ரூ.1 கோடி வழங்கலாமே அதிலும், குறைந்தது 10 பேராவது சேர்ந்து வந்தால்தான் தரப்படும் என்று சொல்லலாமே\nகூட்டுறவு இயக்கம் மூலம்தான் சமூகத்தில் எந்தவொரு பொருளாதாரப் புரட்சியும் சாத்தியமாகும். அதிலும், இளைஞர்களின் கூட்டுறவுப் பொருளாதார முனைவுகள் அத்தகைய இலக்குகளை எளிதில் எட்ட உதவும். உள்ளூரில் தொழில் தொடங்குகிற, முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக எல்லா வரிகளிலிருந்தும் விலக்களிக்கலாம். பிரதமர் தனது உரையில் இந்திய இளைஞர்களின் அறிவு, ஆற்றல், திறமை குறித்து நிறைய பேசுகிறார். அதற்கேற்ப அவர்களுக்கு நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்கு ஏன் எந்தத் திட்டமும் இல்லை\nஅரசின் அறிவிப்புகளானது சிறு, குறு தொழில்களுக்கு நன்மை பயக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. அப்படியில்லை. சிறு, குறு தொழில்களின் முதலீட்டு வரம்பை மாற்றியிருக்கிறது மத்திய அரசு. நேற்றுவரை ரூ.5 கோடி வரை முதலீடு கொண்டவையெல்லாம் சிறு, நடுத்தரத் தொழில்��ளாக இருந்தன. இன்று முதல் ரூ.10 கோடி முதலீடு கொண்டவையும் இந்தப் பிரிவில் அடங்கும். குறுந்தொழில்களும் ரூ.10 கோடி முதலீட்டுத் தொழில்களும் ஒன்றாக ஒரே தளத்தில் அரசு உதவிக்குப் போட்டியிட்டால் யார் வெற்றி பெறுவார்கள்\nநூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தினக்கூலி ரூ.182-லிருந்து ரூ.202-ஆக உயர்த்தப்படுகிறது. இதனால், 13 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்கிறார்கள். இந்தக் கணக்கை மறுமுறை பாருங்கள்: 13 கோடி குடும்பங்கள் இன்னமும் ரூ.200 கூலியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன தற்போது அறிவித்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியுதவி, சலுகை, தள்ளிவைப்பு தாராளங்கள் எதுவும், இந்த 13 கோடி குடும்பங்களை அண்டவே அண்டாது.\nஇந்தியாவில் பல பெரிய பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் அறக்கட்டளை பெயரில் நடக்கின்றன. இந்த அறக்கட்டளைகள், வருமானவரிச் சட்டம் பி.11-ன் கீழ் முழு வரிவிலக்கு பெற்றவை. இவற்றில் பெரும்பாலானவை பொதுமக்களைக் கசக்கிப் பிழிந்து கட்டணம் வசூலிப்பவை. பிறகு ஏன் வரிவிலக்கு தற்போதுள்ள பினாமி பரிமாற்றத் தடைச் சட்டம் வலுவிழந்து, செயல்படாது உள்ளது. உடனுக்குடன் பினாமி சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, பறிமுதல் செய்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரலாமே தற்போதுள்ள பினாமி பரிமாற்றத் தடைச் சட்டம் வலுவிழந்து, செயல்படாது உள்ளது. உடனுக்குடன் பினாமி சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, பறிமுதல் செய்கிற வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரலாமே கடந்த ஆண்டு, நிறுவன வரி 20%-ஆகக் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1,45,000 கோடி இழப்பு. இதை ஏன் திரும்பப் பெறக் கூடாது\nநமது நாட்டில், விவசாய வருமானத்துக்கு வருமான வரி கிடையாது. நமது விவசாயிகளின் பொருளாதார நிலையே அதற்குக் காரணம். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கில் விவசாய வருமானத்தைக் காட்டி, வரிவிலக்கு பெறும் பெரிய மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த மோசடியைத் தடுத்து வரி வருவாயைப் பெருக்க முடியாதா ஆண்டுக்கு ஆண்டு வருமானத்தில் பெரும் பகுதியைச் சொத்துகளில் மூதலீடு செய்து, அதற்காக வங்கிக் கடன் பெற்று, அதன் மீதான வட்டி, சொத்துகளின் மீது தேய்மானம் என்று இரு வகைகளில் வரிக்கான வருமானம் பறிபோகிறதே ஆண்டுக்கு ���ண்டு வருமானத்தில் பெரும் பகுதியைச் சொத்துகளில் மூதலீடு செய்து, அதற்காக வங்கிக் கடன் பெற்று, அதன் மீதான வட்டி, சொத்துகளின் மீது தேய்மானம் என்று இரு வகைகளில் வரிக்கான வருமானம் பறிபோகிறதே அதை ஏன் அரசு இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது\n- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற வருமான வரித் துறை அதிகாரி.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nTax revenuesபறிபோகும் வரி வருமானங்கள்இருபது லட்சம் கோடிSPECIAL ARTICLES\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nதமிழ் மருத்துவத்தை உலகம் முழுக்கக் கொண்டுசெல்லும் வாய்ப்பை அரசு தவறவிட்டுவிட்டது: பாமக வழக்கறிஞர்...\nவறுமை எப்போதும் பெண்களின் நிறமுடையது: மக்கள்தொகையும் கருத்தடையும்\nபலூன், கதைகளோடு மாணவர்களைத் தேடிச் செல்லும் கல்வித் தொண்டர்கள்- பள்ளிக் கல்விப் பாதுகாப்பு...\nசமூகப் பரவல் அபாயம்; கட்டுப்பாடுகள் தீவிரம்- கேரளத் தேர்தல் களத்தை மாற்றி அமைக்கக்...\nஇருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்\nவைரமுத்து: மக்கள் மொழிக் கவிஞன்\nஒரு தாயின் சபதம்: போகோ ஹராம் பயங்கரவாதிகளை அமைதி வழிக்குத் திருப்பப் போராடும்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\n 16- அடடா என்ன சுவை சிறுவாணி\nடிஎன்பிஎஸ்சி தேர்வு: நோகடிக்கும் சீர்திருத்தம்\nமேலூர் இரட்டை கொலையில் திமுக கவுன்சிலர் உட்பட 3 பேர் கைது\nஒபாமா முற்றிலும் திறமையற்ற அதிபர் : ட்ரம்ப் பதிலடி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் ��ேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/ladies-special/bathusa-preparation-in-tamil", "date_download": "2020-07-12T08:30:36Z", "digest": "sha1:NCFLHV6C5RIEVFPY74PRIIISIUXRU7FT", "length": 9317, "nlines": 125, "source_domain": "www.seithipunal.com", "title": "இனிப்பான... சுவையான... பாதுஷா... செய்யலாம் வாங்க...! - Seithipunal", "raw_content": "\nஇனிப்பான... சுவையான... பாதுஷா... செய்யலாம் வாங்க...\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nகுழந்தைகளுக்கு விருப்பமான பாதுஷாவை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது ருசியான பாதுஷாவை வீட்டிலேயே எப்படி செய்வது\nமைதா - 2 கப்,\nதயிர் - 1 கப்\nநெய் - 4 தேக்கரண்டி\nசமையல் சோடா - சிறிதளவு\nசர்க்கரை - 2 கப்\nதண்ணீர் - 2 கப்\nஏலக்காய் பொடி - சிறிதளவு\nஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு\nமுந்திரி அல்லது பாதாம் - 6\nமுதலில் ஒரு கிண்ணத்தில் தயிர், நெய், சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.\nபின் ஒரு பாத்திரத்தில் மைதா மற்றும் கலந்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடம் மாவை ஊற வைத்துக்கொள்ளவும்.\nபிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையைச் சேர்த்து, இளஞ்சூட்டில் பாகு நல்ல பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.\nபின் அடுப்பை அணைத்து ஏலக்காய் பொடியை பாகுடன் சேர்க்கவும். பின் ஊறவைத்த மாவை சிறிது சிறிதாக எடுத்து உருட்டி ஓரளவுக்குத் தட்டையாக தட்டிக் கொள்ளவும்.\nபின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்தள்ள பாதுஷாக்களை எண்ணெயில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, பாதுஷாக்களை பொரிய விடவும்.\nபாதுஷாக்கள் பொன்னிறமாக மாறியவுடன், வெளியே எடுத்து 2-3 நிமிடங்களுக்கு ஆற வைத்து, அதை செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும்.\nபின் அதனை இரவு முழுவதும் ஊற வைக்கவும். பிறகு அதன் மீது முந்திரி அல்லது பாதாமை தூவினால் ஸ்வீட் பாதுஷா தயார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nமனிதர்களை போல பற்கள் மற்றும் உதடுகளை கொண்ட ட்ரிகர் மீன்கள்.\nஆசைக்கு ஒருவன்.. பாட்டுக்கு ஒருத்தன்.. வாழ்க்கைக்கு ஒருத��தன்.. விதி யாரை விட்டது.. அகப்பட்ட கர்ப்பிணி தப்பித்த சம்பவம்..\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\n#வீடியோ: சாலையின் நடுவே கார்கள்.. பதற்றத்தில் நிற்கும் குட்டி புலி.. தாய்ப்பாசம்..\nசீனா கொரோனாவில் பல விஷயங்களை மறைத்துவிட்டது.. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த சீன விஞ்ஞானி பரபரப்பு தகவல்.\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\nபிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று. மருத்துவமனையில் தஞ்சம்.\nஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம். அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.\nபார்க்கவே பரிதாபமான நிலையில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/sports/article/india-vs-bangladesh-live-score-1st-test-day-2-mayank-agarwal-slams-2nd-double-century-india-cruising/268346", "date_download": "2020-07-12T09:03:43Z", "digest": "sha1:YKGMXXKE3DU67AXSIXGHL5WTD4MBQF3J", "length": 4675, "nlines": 50, "source_domain": "www.timesnowtamil.com", "title": " IND vs BAN டெஸ்ட்: மயங்க் அகர்வால் 200 அடித்து அபாரம்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nIND vs BAN டெஸ்ட்: மயங்க் அகர்வால் 200 அடித்து அபாரம்\nIND vs BAN டெஸ்ட்: மயங்க் அகர்வால் 200 அடித்து அபாரம்\nமயங்க் அகர்வால் அபாரமாக ஆடி 200 ரன்கள் கடந்து தற்போது அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார்.\nஇந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம் அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.\nவங்கதேச அணியினரின் பேட்டிங்கை தொடா்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோர் ஓபனிங் வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது போல 6 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தாா். முதல் நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு ���ந்தியா 86 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்நிலையில் 2ஆம் நாளில் இன்று தந்து பேட்டிகைத் தொடர்ந்தது இந்திய அணி. புஜாரா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன்பின் வந்த கேப்டன் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன்பின் வந்த அஜின்க்யா ரஹானே நிதானமாக ஆடி 86 ரன்கள் அடித்தார். மயங்க் அகர்வால் அபாரமாக ஆடி 200 ரன்கள் அடித்து தற்போது 230 ரன்களையும் கடந்து அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார். அவருடன் ஜடேஜா இணைந்து ஆடி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fotos.ferienspass-thalwil.ch/index.php?/category/137&lang=ta_IN", "date_download": "2020-07-12T09:11:42Z", "digest": "sha1:YYMDVBD6BYO72GGJAMJ4QA3H7AOJBAXN", "length": 4594, "nlines": 106, "source_domain": "fotos.ferienspass-thalwil.ch", "title": "2014 / Seerettungsdienst | FerienSpass Thalwil Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2012/04/blog-post_2869.html", "date_download": "2020-07-12T10:45:14Z", "digest": "sha1:3VT2LZBZGTVOFHHEGLZFBL7HDERXWYUO", "length": 27664, "nlines": 157, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nதிங்கள், ஏப்ரல் 23, 2012\nபெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்\n நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)\nகல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். கல்வி ஒரு மனிதனை அறிவுடையவனாகவும், பண்பாடுள்ளவனாகவும், ஒழுக்கமுடையனாகவும் மாற்றுகிறது. கல்வி மனிதனின் அறிவுக்கண்ணைத் திறப்பதோடு சொத்துக்களிலெல்லாம் மிகச் சிறந்த சொத்தாகவும் கருதப்படுகிறது. கல்வியென்பது மார்க்கம் மற்றும் உலகம் பற்றிய அறிவைப் பெறுவதாகும்.\nநாம் கற்கக்கூடிய கல்வி இவ்வுலகிற்கு மட்டுமின்றி மறுமைக்கும் பயன்தரக்கூடியதாக இருக்க வேண்டும்.\nஇஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது. இன்று கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கியிருப்பவர்கள் யாரென்றுப் பார்த்தால் பெரும்பாலும் முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதில் மிக மிக பின் தங்கியிருக்கிறார்கள், இல்லை பின் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை. காரணம் கல்வியைப் பற்றிய சரியான அடிப்படையறிவு இல்லாததினால்தான்.\nஇஸ்லாம் ஒரு போதும் பெண்களைக் கல்வி கற்க வேண்டாமென்று தடை போடவில்லை. அந்நிய ஆண்களும், அந்நிய பெண்களும் இரண்டறக் கலந்து விடக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கல்வி கற்கக் கூடாது என்றோ, தொழில் செய்யக்கூடாது என்றோ இஸ்லாம் ஒருபோதும் கூறவில்லை. மாறாக கல்வி கற்க வேண்டும் என்று ஆர்வமூட்டுகிறது\n உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான் ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள் அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள் மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:1)\nஆணும், பெண்ணும் ஒன்றையொன்று சார்ந்திருப்பது இறைவன் வகுத்த இயற்கையின் நியதி இத்தகைய பெண்கள் சிறுமை படுத்தப் படக்கூடாது என்பதற்காகவே இறைவன் ஆணிலிருந்து பெண்ணைப் படைத்ததாக மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் சொல்லிக் காட்���ுகிறான் பெண்ணினத்தை சிறுமைபடுத்துவதும், அறியாமையில் ஆழ்த்துவதும் ஆணினத்தைப் பாதிக்குமென எச்சரிக்கை செய்கிறான்.\nஓடி, ஆடித் திரிந்து தனது அன்றாடத் தேவைகளுக்கென்று சம்பாதிக்கும் ஆண்கள் அலுப்புடன் இல்லம் திரும்புகையில் இன்முகம் காட்டி இனிய சொல் பேசி, பட்ட கஷ்டம் மறந்து சந்தோஷத்தை அள்ளித்தருபவள் பெண் என வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...\nஇன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21).\nஆணின் அனைத்துக் குறைகளையும் மூடி மறைத்து ஆதரவோடு ஆடையாக இருப்பவளும் பெண்ணே என பெண்ணின் மகத்துவத்தை விவரிக்கின்றான்.\nபெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்\nபெண் என்பவள் ஒரு குடும்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறாள். குறிப்பாக, தன்னுடைய குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவளே பெண்ணாகிய தாய்தான். ஒரு குழந்தை முதலில் அறிமுகம் ஆவது தன் தாயாரிடம்தான் அந்தக் குழந்தைக்கு இரண்டு வருடங்கள் பாலூட்டுவதுடன் இறைபக்தியையும், நல்லொழுக்கத்தையும் சேர்த்தே ஊட்டுகிறாள்.\nஎனவே ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் முதல் பள்ளிக்கூடமாகவும் பாலகப்பருவ ஆசிரியையாகவும் திகழ்பவள் தாயாகிய பெண்தான். அந்தத் தாய்க்கு நல்ல அறிவும், கேள்வி ஞானமும் இருந்தால்தான் அவளிடம் பாடம் கற்கும் குழந்தைகளுக்கும் கிடைக்கும் என்பதைத்தான் \"தாயைப் போல பிள்ளை நூலைப்போல சேலை\" என்கிறார்கள். ஆகவே, அவளுக்கு கல்வியறிவும் கேள்வி ஞானமும் வேண்டுமென்றால் கல்வி மிக அவசியமாக இருக்கிறது.\nஅல்லாஹ் தன் திருமறையிலே கூறுகின்றான்\nநல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிவாகவும் நடப்பார்கள். அவர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 4:34)\nஇல்லத்தரசி எனப் புகழப்படக்கூடியவள் இறைநம்பிக்கை உடையவளாகவும், நல்லொழுக்கம் உடையவளாகவும், தனது கற்பை பாத���காக்கக் கூடியவளாகவும், தனது கணவனின் கண்ணியத்தைக் காப்பாற்றக் கூடியவளாகவும், தனது குடும்பத்தின் சொத்து, சுகங்களைப் பேணக்கூயடிவளாகவும் இருக்க வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது.\nஇத்தகைய சிறப்பு பெற்ற பெண்மணி கற்புநெறி எது தன்னை எவ்விதம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் தன் கணவனின் புகழை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்ற தெளிவான அறிவைப் பெற கல்வி அறிவு வேண்டுமல்லவா\nஜாஹிலியாக் காலம் என்று அறியப்பட்ட அறியாமைக் காலத்தில் கூட பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக திகழ்ந்துள்ளார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களின் அருமை மகளும், நபி(ஸல்) அவர்களின் மனைவியுமாகிய அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இஸ்லாமிய ஷரிஅத்தில் அதிகம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவின் வெளிப்பாடு என்றால் அது மிகையாகாது.\nஅதே போன்று உமர்(ரலி) அவர்களுடைய மகள் ஹப்ஸா(ரலி) அவர்களின் அறிவுக்கூர்மை நம்மை வியக்க வைக்கிறது. தனது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை உமர்(ரலி) அவர்கள், ஹப்ஸா(ரலி) அவர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியான ஜைனப் (ரலி) அவர்கள் தோல்பதனிடும் கைத்தொழில் அறிந்தவர்களாக இருந்தார்கள்.\nஇதிலிருந்து பெண்கள் வீட்டில் முடங்கி கிடக்கக்கூடியவர்கள் அல்லர் மாறாக, அவர்கள் சொந்தமாகத் தொழில் செய்யலாம், வியாபாரம் செய்யலாம் ஆனால் இவைகள் அனைத்தும் இஸ்லாமிய ஒழுக்க நெறிகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.\nகுர்ஆன் கூறும் கல்வி ஞானம்\nநிச்சயமாக தன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும், உண்மையைப் பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், கற்பை பேணும் ஆண்களும், பெண்களும், இறை தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான் (அல்குர்ஆன் 33:35).\nஆக, ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் பற்றிய அறிவு இருந்தால்தான் மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் இடம்பெற முடியும் என்பதை எவருமே மறுக்க முடியாது. இதனைப் பற்றிய ஞானத்தைப் ஆண்களும், பெண்களும் பெற்று செயல்படுத்தினால்தான் மறுமையில் அல்லாஹ்வுடைய அளப்பெரும் கரு���ையும், மன்னிப்பும் கிடைக்கும். அதற்கான கல்வியறிவை பெண்களும் நிச்சயம் பெற வேண்டும்.\nமேலும், நபி(ஸல்) அவர்கள், பெண்கள் நல்ல தெளிந்த அறிவுப் பெற்று திகழ வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒரு நாளை பெண்களுக்கென ஒதுக்கினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.\nபெண் கல்வியினால் ஏற்படும் பயன்கள்\n1. ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் அவள் தன்னை முதலில் திருத்திக் கொண்டு, மார்க்கம் அனுமதிக்காத அனாச்சாரங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்கிறாள்.\n2. தன் கணவனோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவள் அறிந்து கொள்வதின் மூலம் குடும்பத்தில் ஏற்படும் அதிகபட்ச பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசமான குடும்ப சூழ்நிலைநிலை உருவாகி ஒரு ஆண் சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடைமைகளை சிறப்பாக செய்ய பெண் உதவியாக இருப்பாள்.\n3. தன் உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து உறவினர்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதன் மூலம் சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.\n4. தன்னுடைய குழந்தைகளை ஸாலிஹான முறையில் வளர்த்து அதன் மூலம் எதிர்கால சமுதாயம் உருவாகுவதில் அதிக பங்கு வகிக்கின்றார்கள்.\n5. பெண்கள் தங்களது நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பெண்களுக்கே உரிய அச்சம், மடம், ஞானம் ஆகிய சிறப்புக்கள் கல்வி அறிவால் மேலும் பலப்படும்.\nபெண்களுக்கு கல்வியறிவு நிச்சயம் தேவை அது முழு சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை இஸ்லாம் பல நூற்றாண்டுகளாக இயம்பிக் கொண்டு இருக்கிறது. இச்செய்தியை அறியாதவர்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இன்று முஸ்லிம் பெண்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் தலாக், வரதட்சணை கொடுமை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ சுமைகளை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகளிலிருந்து விடுபட்டு நம் நியாயமான கோரிக்கைகளைப் பெற கல்வி மிக மிக அவசியமானதாக இருக்கிறது.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 7:04 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபார்வை – ஒரு பார்வை\nமார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள...\nஇஸ்லாம் கூறும் எளிய திருமணம் என்ன\nமுப்பதுக்குள் வரும் முடிவு .....இடுகைத் தலைப்பு\nதிருமண வாழ்த்து என்ற பெயரால்\nஇஸ்லாத்தின்பார்வையில் முதல் இரவு (First Nigh).....\nதமிழகத்தில் நாள்தோறும் ஏழு பெண்களை காணவில்லை\nபெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nகாதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nசொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்...\nகணவரைத் தேர்ந்தெடுப்பதில் நன்கு ஆழமாகச் சிந்தியுங்...\nகுடும்ப வன்முறையும் பெண்களின் மன அழுத்தமும்\nமணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள்\nஜின்கள் பற்றி நாம் விரிவாக அறிந்துக் கொள்வோம்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/02/blog-post_11.html?showComment=1455251775212", "date_download": "2020-07-12T09:50:51Z", "digest": "sha1:6ISKGPQGSLP5H4UOYBLUUU7KHVLYROIG", "length": 25931, "nlines": 365, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: சோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்\nநாங்க சிறு தானியம் சாப்பிட ஆரம்பிச்சு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எல்லாத்தையும் மசிக்க முடிஞ்ச எனக்கு சோளத்தை வேக வைப்பது ஒரு சோதனையாகவே இருந்தது. ஒரு மாதிரியா வேக வைச்சுடறேன். சில நாட்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்லா சிறு தானியங்களிலும் இட்லி செய்வதைப் பற்றிச் சொன்னார்கள். நாம தான் ஏற்கெனவே வரகு, கம்பு போன்றவற்றில் இட்லி செய்து பார்த்துட்டோமே. இப்போ சோளத்தில் செய்யலாம் என நினைத்து நேற்று அதற்கான பொருட்களைத் தயார் செய்தேன்.\nசோளம் உடைச்சது 250 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது 2 கிண்ணம்\nவெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்.\nஇன்று காலை உணவுக்குச் செய்யப் போவதால் ஏற்கெனவே ஊற வைச்சு அரைச்சிருக்கணும். ஆனால் நேற்று மாலை தான் இந்த யோசனை உதித்ததால் மாலை ஆறு மணி அளவில் சோள ரவையைக் களைந்து தனியாக ஊற வைத்தேன். பின்னர் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊற வைத்தேன். இரண்���ு மணி நேரம் ஊறப் போதும் என்பதால் இரவே அரைத்து வைத்து உப்புப் போட்டுக் கலந்து விடலாம். மாவு நன்கு பொங்கி வருகிறது.\nசோள இட்லி தயார், சாப்பிட வாங்க\nஇன்று காலை அதை இட்லிகளாக வார்த்து எடுத்தேன். தொட்டுக் கொள்ளக் குடமிளகாய்க் கொத்சு\nபுளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்தது இரண்டு கிண்ணம்\nபயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைக்கவும். அதிலேயே புளி ஜலத்தைச் சேர்க்கவும்.\nஒரு நடுத்தர அளவுக் குடைமிளகாய்,\nபெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமாக இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்.\nசாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் பொடி கால் டீஸ்பூன்\nதாளிக்க எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, க.பருப்பு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்\nமேலே தூவ பச்சைக் கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கியது.\nஅடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்து, பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்க்கவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் அரைப்பதம் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சேர்ந்து வரும்போது பருப்புக்கலவையுடன் சேர்ந்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். ரொம்ப நீர்க்கவும் இல்லாமல் சேறு போல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சாம்பார், கொத்சு போன்றவை சேறு போல் கெட்டியாக இருந்தால் அவ்வளவாக ருசிக்காது. கூடியவரை பால் போன்ற பதத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.\nஇட்லி கலர்கூட நன்றாக வந்துள்ளது. பதமும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். கொத்ஸுக்கு பச்சைமிளகாயும் சேர்த்தால் இன்னும் வாஸனையாக இருக்கும் என்று நான் சேர்ப்பேன். சோள ரவையாதலால் இரண்டு மணிநேரத்தில் ஊறி அறைக்க முடிந்திருக்கிறது. படமும்,பதமும் சாப்பிடத் தூண்டுகிறது. சிறுதானியத்திற்கு மாறி விடாது கைப்பிடித்து வருவதில் உள்ள ஸௌகரியங்களையும் கூடவே பட்டியலிடுங்கள். எல்லோரும் பயனடையட்டும். நல்ல பதிவு அன்புடன்\nவாங்க காமாட்சி அம்மா, பாராட்டுக்கு நன்றி. பொதுவாக் குடைமிளகாய் போட்டுச் செய்யும் உணவு வகைகளில் ��ான் பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை. காரம் ஜாஸ்தியாகிடும் என்பார்கள் அதோடு பச்சை மிளகாய் குறைவாகவே பயன்படுத்துவேன். :) மிக்க நன்றி முதல் கருத்துக்கு.\nதுவரம் பருப்புக்கு பதிலா பயத்தம் பருப்பு போட்டு சாம்பார் வச்சுட்டா அது கொஸ்து ஆகிவிடுமா கொஸ்த்துக்கு சாம்பார் பொடி போடமாட்டோம். பச்சை மிளகாய் தான் (குடை மிளகாய் தான் இருக்கிறதே). கொஸ்த்துக்கு முக்கியம் சின்ன வெங்காயம், பின்னர் தனியா. முக்கியமான சமாசாரம் கொச்துன்னா பெரிய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்ததுதான். மற்ற காய்கறிகள் எல்லாம் கூட்டு அல்லது சாம்பார் தான்.\nஹாஹாஹா ஜேகே அண்ணா, கொத்சு என்றால் என் பிறந்த வீட்டுப் பக்கம் பருப்பே சேர்க்காமல் செய்வதே ஆனால் தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் செய்துட்டு வந்ததும் பொரிச்ச கூட்டில் கூடப் பருப்புச் சேர்க்கலைனா சிரிப்பாங்க ஆனால் தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் செய்துட்டு வந்ததும் பொரிச்ச கூட்டில் கூடப் பருப்புச் சேர்க்கலைனா சிரிப்பாங்க என்றாலும் பல சமயங்களிலும் வெண்பொங்கலுக்குச் செய்யும் கொத்சுவில் பருப்பே போடாமல் பண்ணுவேன். குழம்பு என நாமகரணம் சூட்டிடுவேன். :) மற்றபடி நீங்க சொன்ன பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்த கொத்சு பத்தியும் எழுதி இருக்கேன். சுட்டியில் பார்க்கவும்\nநாங்கள் இன்னும் பெரும் தானியங்களில் தான் இருக்கிறோம் சோளத்தில் ரவையில் உப்புமா செய்வதோடு சரி. சுவை பற்றி ஏதும் கூறவில்லையே\nசுவை நன்றாகத் தான் ஐயா இருந்தது. சாதாரண இட்லிக்கும் இதற்கும் நிறத்தில் தான் வேறுபாடு\n ஜேகே ஸார் சொல்லியிருப்பது போல கொத்ஸுன்னா சுட்ட கத்தரிக்காய்தான் சோள இட்லி சுவை எப்படி இருந்தது சோள இட்லி சுவை எப்படி இருந்தது\n ஶ்ரீராம், கொத்சுவில் பருப்புச் சேர்த்தால் எனக்கும் பிடிக்கலைதான் ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு கொத்சு என்றால் பருப்புச் சேர்த்தாகணும் ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு கொத்சு என்றால் பருப்புச் சேர்த்தாகணும் அதோடு இதிலே குடைமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாம் நிறையவே போடுவதால் சாம்பார்னு சொல்ல முடியலை அதோடு இதிலே குடைமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாம் நிறையவே போடுவதால் சாம்பார்னு சொல்ல முடியலை வறுத்த்ப் பொடித்துச் செய்தும் பார்த்தேன். அதை விட இதான் சுவையில் நல்ல�� இருக்குனு ரங்க்ஸும் சொல்லிட்டார். எனக்கும் அதான் சரினு தோன்றியது வறுத்த்ப் பொடித்துச் செய்தும் பார்த்தேன். அதை விட இதான் சுவையில் நல்லா இருக்குனு ரங்க்ஸும் சொல்லிட்டார். எனக்கும் அதான் சரினு தோன்றியது து.பருப்பை விட இதற்கெல்லாம் ப.பருப்புத் தான் நல்லா இருக்கும். அதிலும் நான் சேர்த்தது ஒரு டேபிள் ஸ்பூன் தான். எங்க ரெண்டு பேருக்குத் தானே து.பருப்பை விட இதற்கெல்லாம் ப.பருப்புத் தான் நல்லா இருக்கும். அதிலும் நான் சேர்த்தது ஒரு டேபிள் ஸ்பூன் தான். எங்க ரெண்டு பேருக்குத் தானே அதைச் சாப்பிட்டால் பருப்புப் போட்டிருக்கிறதே தெரியவராது\nவை.கோபாலகிருஷ்ணன் 11 February, 2016\nஅருமையான புதுமையான சுவையான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nசோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்.....சூப்பர் ...நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டும் ....\nசெய்து பாருங்கள். நன்றாகவே இருக்கிறது\nசகோதரி....வெங்கட்ஜி இங்கு சென்னை வந்திருந்த போது சோள இட்லிதான் செய்திருந்தேன். ஆனால், அவர் மதியம் உணவு உண்டுவிட்டு வந்ததால் ஒன்றும் வேண்டாம் என்றும் சொல்லிட நானும் கூடுதல் விருந்துபசாரம் செய்ய முடியவில்லை என்று வருத்தம். என் கைவண்ண சோள இட்லியை சுவைக்க வெங்கட்ஜிக்குக் கொடுத்துவைக்கவில்லையே\nசிறு வயதிலிருந்தே சிறுதானியப் பழக்கம் உண்டு...செய்வது உண்டு. அப்போதெல்லாம் கோழித்தீவனக் கடையிலும், சந்தைகளிலும் மட்டுமே கிடைக்கும். இப்போது டயட் என்று மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது. விலையும் கொள்ளை வில. ஆந்திராவில் மார்க்கெட்டில் நன்றாகக் கிடைக்கின்றது. விலையும் குறைவு.\nஇடையில் கேரளாவில் வசித்த போதுதான் சிறுதானியங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர முடிந்தது.\nகொத்சு பருப்பில்லாமல்தானே செய்வது.....உங்கள் ரெசிப்பியும் நன்றாக இருக்கின்றது. பார்த்துக் கொண்டேன்...\nதென் மாவட்டங்களில் தான் கொத்சு பருப்பில்லாமல் செய்யறாங்க போல எங்க மாமியார் வீட்டில் அல்லது பொதுவாகவே தஞ்சை மாவட்டத்தில் பருப்புப் போட்டுத் தான் கொத்சு செய்யறாங்க. திரு ஜேகே சொன்னாப்போல் கொத்சு என்றால் பயத்தம்பருப்பு எங்க மாமியார் வீட்டில் அல்லது பொதுவாகவே தஞ்சை மாவட்டத்தில் பருப்புப் போட்டுத் தான் கொத்சு செய்யறாங்க. திரு ஜேகே சொன்னாப்போல் கொத்சு என்றால் பயத்தம்பருப்பு கல்யாணம் ஆன புதிசில் பருப்பில்லாம் கொத்சு செய்துட்டு வாங்கிக் கட்டிப்பேன் கல்யாணம் ஆன புதிசில் பருப்பில்லாம் கொத்சு செய்துட்டு வாங்கிக் கட்டிப்பேன்\n என்னோட அல்ட்ராவில் சின்ன கிரைண்டர் அதில் கால் கப் உளுந்தும், டேபிள்ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்ததை அரைத்தால் நிறையவே விழுது காண்கிறது. ஒரு ஆழாக்கு அதாவது கிட்டத்தட்டக் கால்கிலோ சோள ரவை என்பதால் அதையும் சுலபமாக அரைக்க முடிகிறது. நான் கிரைண்டரில் தான் அரைத்தேன் அதில் கால் கப் உளுந்தும், டேபிள்ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்ததை அரைத்தால் நிறையவே விழுது காண்கிறது. ஒரு ஆழாக்கு அதாவது கிட்டத்தட்டக் கால்கிலோ சோள ரவை என்பதால் அதையும் சுலபமாக அரைக்க முடிகிறது. நான் கிரைண்டரில் தான் அரைத்தேன் அதில் தான் அரைப்பேன். மிக்சியில் அரைத்தால் இப்படி வருமானு சந்தேகமா இருக்கு\n கொஸ்து என்று தான் எங்க பக்கம் சொல்வார்கள்.\nகொஸ்து வில் க கவர்கத்தில் மூன்றாவது எழுத்து.\nஸ் சரஸ்வதி ஸ .\nநாங்களும் கொத்ஸு என்றுதான் சொல்வோம். கொஸ்து என்றால் எழுத்துப் பிழை போலத் தோன்றும்\nஹிஹிஹி, சு.தா. போட்ட கருத்துக்கு பதில் சொல்ல முடியலை. என்றாலும் இது போகுதானு பார்க்கிறேன். சு.தா. கொஸ்துனு யாரும் சொல்லிக் கேட்டதில்லையே கொத்சு என்று தான் சொல்லிக் கேள்வி கொத்சு என்று தான் சொல்லிக் கேள்வி\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா, ஓ, கல்கத்தா\nஇந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு தென்னை ஓலை ஊஞ்சல்\nசோள இட்லி மாவில் செய்த சோள தோசை\nசோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்\nபுவனேஸ்வரில் இட்லி, தோசையுடன் இரவு உணவு\nதிருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/30-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-13-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-07-12T11:09:34Z", "digest": "sha1:3A5ZKIMVMWBY2T5HZPS2HUJAGHBQWYPT", "length": 2204, "nlines": 57, "source_domain": "thenamakkal.com", "title": "30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன | Namakkal News", "raw_content": "\n30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன\nடிசம்பர் 30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.\nமதுவும் மைதிலியும், பாவி, கருத்த கண்ணன், ரேக்ளா ரேஸ், பதினெட்டான்குடி வினாயகா, மகான் கணக்கு, வழிவிடு கண்ணே வழிவிடு, அபாயம், வேட்டையாடு, மகாராஜா ஆகிய 10 தமிழ் படங்கள் மற்றும் வேட்டை நாயகன், ஸ்பீட்-2, புயல் வீரன் போன்ற மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் என மொத்தம் 13 படங்கள் 30-ம் தேதி வெளியாக உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/extra-flights-to-take-stranded-indians", "date_download": "2020-07-12T10:04:51Z", "digest": "sha1:EGN4JO6NCCNPME2XP6QGKXRNQFC47LVJ", "length": 6452, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானம் சேவை.!", "raw_content": "\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பங்களாவிற்கு சீல்.\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\n#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nசிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானம் சேவை.\nவெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து\nவெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக இந்தியாவில் விமான சேவைகள் முடக்கத்தில் இருந்து வந்த நிலையில், தற்பொழுது, இந்த ஊரடங்கில் தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளதால் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நியூசிலாந்து, அமெரிக்கா தென் அமெரிக்க ஜெர்மனி உள்ளிட்ட நதிகளுக்கு கூடுதல் விமானம் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான சேவை அறிவித்துள்ளது.வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதற்குமுன் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\n#BREAKING: துப்பாக்கிச்சூடு சம்பவம் - திமுக எம்எல்ஏ கைது\n#Breaking: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா\nஇனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - யோகி ஆதித்யநாத்\nகட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்.\nஅமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.\n அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பு இனபெண் விமானி.\nBreaking : மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை.. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம்\n17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபிரிட்டனில் படித்து வந்த விகாஸ் துபேயின் மகனிடம் போலீசார் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-25/", "date_download": "2020-07-12T10:05:43Z", "digest": "sha1:CQ7ACIGO7DPDJ6IVQO5AVFS5CACXBN3F", "length": 13183, "nlines": 107, "source_domain": "dindigul.nic.in", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்ட தேதி : 12/06/2019\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் தங்களது கிராமங்களில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படின், அரசுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்ந்து போன உள்ள பல்வேறு நீர்நிலைகளை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இதுவரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள 637 குளங்கள் சர்வே செய்யப்பட்டு 158.91.37 ஹெக்டேர் (393 ஏக்கர்) பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேற்பட்ட வரத்து மற்றும் போக்கு வாய்க்கால்கள் மற்றும் 338 எண்ணிக்கையிலான குளங்கள் தூர்வாரி புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்கு தடையற்ற நீர் வரத்து ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.\nஅத்துடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களின் அமைவிடம், குளத்தின் தன்மை, மொத்தப்பரப்பு, சர்வே எண், எல்லை விபரம் ஆகியவை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்துக் குளங்களுக்கும் எல்லைக்கற்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனியே தகவல் பலகை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், குளங்களின் எல்லையில் எல்லைக்கற்கள் நிறுவப்படுள்ளதை புPளு ஊழ-ழுசனiயெவநள எடுக்கப்பட்டு, நீர்நிலைகளை பாதுகாக்க நிரந்தரமாக ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்கள் https://dindigul.nic.in என்ற திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமேற்குறித்த இணைய தளத்திற்கு சென்று மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளின் விவரங்களை பொதுநல அமைப்புகள் பொத��மக்கள் என அனைவரும் தெரிந்து கொள்வதோடு, மேற்படி தகவல்களின் அடிப்படையில் தமது கிராமங்களில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படின் அரசுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2008/07/", "date_download": "2020-07-12T10:35:49Z", "digest": "sha1:OIX7M5EUOKICC2KRZYYQXIVN3CO6EHKB", "length": 10237, "nlines": 239, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜூலை | 2008 | நிறம்", "raw_content": "\nநிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்\nஉலகத்தின் வினாடிகளை அலங்கரிக்கும் அச்சாணியாக விளங்குவது, அறிவியல் தான். அறிவியலினால் எட்டப்பட்டுள்ள சாதனைச் சிகரங்கள் எத்துணை பாரியவை. விசாலமானவை. அறிவியலின் ஆர்வத்தின் வெளிப்பாடுதான் மனிதன் பூமியை விட்டும் வேற்று கிரகங்களுக்கு ஏகி ஆராய்ச்சி செய்யத் துணிந்தது.\nPosted in அனுபவம், இணையம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், செய்தி, தொழில்நுட்பம், மேற்கோள், விஞ்ஞானம்\t| 9 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2018/02/89000-vacancy-railway.html", "date_download": "2020-07-12T10:36:17Z", "digest": "sha1:C74NU25B56DSLROPQ3Z2E3I2X3X6KAUD", "length": 5140, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு", "raw_content": "\n89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு\nரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், ரயில்வே துறையில், 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியிடங்களில், 89 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அமைச்சர் கோயல், தெரிவித்துள்ளதாவது:ரயில்வேயில், 'டி' பிரிவு ஊழியர்களாக, டிராக் மேன், ஸ்விட்ச் மேன், போர்ட்டர், ஹெல்பர் உள்ளிட்ட, 62 ஆயிரத்து, 907 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅதே போல், 'சி' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீசியன்களாக, 26 ஆயிரத்து,502 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும். மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, அனைத்து சலுகைகளும் பெறுவர்.\nகுறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது, ஐ.டி.ஐ., படித்த, 18 - 31 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விட்டன. இது தவிர, 30 ஆயிரம் பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/nisarga-cyclone-ship.html", "date_download": "2020-07-12T10:53:27Z", "digest": "sha1:FYJJ745PQGP2UAQ4OIA7KT47YFB4SBP4", "length": 6578, "nlines": 105, "source_domain": "www.tamilxp.com", "title": "நிசர்கா புயலில் சிக்கி தவித்த கப்பல் - வைரல் வீடியோ - Tamil Cinema News | Indian Actress Photos | Health Tips in Tamil | TamilXP", "raw_content": "\nநிசர்கா புயலில் சிக்கி தவித்த கப்பல் – வைரல் வீடியோ\nநிசர்கா புயலில் சிக்கி தவித்த கப்பல் – வைரல் வீடியோ\nமகாராஷ்டிர மாநிலத்தில் அலிபாக் பகுதியில் நிசர்கா புயல் கரையை கடந்து வரும் நிலையில் அதனால் வீசப்படும் பலத்த காற்றால் சிக்கிய ஒரு கப்பல் மிர்யா கடற்கரையில் ஆட்டம் கண்டுள்ளது.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nகுடிபோதையில் அலப்பறை – பொக்லைன் இயந்திரத்தால் தூக்கி அடித்த டிரைவர்\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஇருட்டு கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை..\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு என்ன ஆச்சு..\nதல தளபதி ரசிகர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய ஓவியா..\nசிறு வயதிலேயே கணவருடன் நடித்த ஆர்த்தி..\nஇதனால தான் குண்டா இருந்தீங்களா.. தமிழ் பிக்-பாஸ் பிரபலத்திற்கு பிறந்த குழந்தை..\nஇப்ப தான் சுயஇன்பம் செஞ்சேன்.. விஜய் ரசிகரின் பதிவு..\nஒரே நேரத்தில் “அரசியலில் குதிக்கும்” விஜய்சேதுபதி மற்றும் அமீர்..\n குண்டாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை..\n பிரபல நடிகை போட்ட ஒரே ஒரு டுவீட்..\nபாகுபலியின் அடுத்த படம் இதுதான்.. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..\nஎன் உடலை ஏன் யூஸ் செஞ்ச.. த்ரிஷாவை வெறுப்பேற்றிய மீரா மிதுன்..\nஎன்ன திருட்டு சரக்கா.. பாத் ரூமில் வைன் சாப்பிடும் சீரியல் நடிகை..\nஇன்னும் திருமணம் செய்யாத 12 நடிகர்களின் லிஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60405066", "date_download": "2020-07-12T10:38:01Z", "digest": "sha1:DRHFGBK6QAXRVFBZU2HXDBDAUAMXIYYI", "length": 46813, "nlines": 810, "source_domain": "old.thinnai.com", "title": "சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்) | திண்ணை", "raw_content": "\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nடோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இயங்கக்கூடிய விசித்திரமான விடுதியொன்றின் அறிமுகத்தோடு தொடங்குகிறது நாவல். அது முதியோர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டு நடத்தப்படுகிற ஒரு விடுதி. விடுதியின் அறைக்குள் பின்னிரவில் வாடிக்கையாளர் நுழையும் முன்னரேயே இளம்பெண்கள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருப்பார்கள். அனைவருமே கன்னிப்பெண்கள். மின்சாரத்தால் கதகதப்பூட்டப்பட்ட போர்வைக்கடியே அவர்கள் வாடிக்கையாளர்களைப்பற்றிய எந்த விவரத்தையும் அறியாத நிலையில் நிர்வாணமாக உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். முதியவர்கள் இளம்பெண்கள் அருகில் உறங்கலாம். ஆனால் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது கறாரான விதி. அவர்களை எழுப்பும் எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்பது மற்றொரு விதி. உறக்கம் வராத நிலையில் அருகில் உள்ள துாக்கமாத்திரைப் புட்டியிலிருந்து ஒன்றிரண்டு மாத்திரைகளை அவர்கள் எடுத்து உட்கொண்டு உறங்கலாம். இரவில் அனுமதிக்கப்படும் முதியவர்கள் அதிகாலையில் வெளியேறிவிடவேண்டும் . படுக்கையில் உறங்கும் இளம்பெண்களுக்கு முதியவர்கள் வருகையோ நெருக்கமோ தெரிவதற்கான வாய்ப்பே இல்லை.\nஇந்த விசித்திர விடுதிக்குள் 67 வயதான எகுச்சி என்னும் முதியவர் முதன்முதலாக நுழைவதோடு தொடங்குகிறது நாவல். படுக்கையில் இளம்பெண்ணொருத்தி வழக்கம்போல ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருக்கிறாள். அவருடைய இருப்பின் அணுவளவுகூட அவளை எட்டவில்லை. எடுத்ததுமே அந்த உண்மை அவரை உறுத்துகிறது. அந்தப் பெண்ணிடமிருந்து வெளிப்படும் சுவாசத்தின் வாசம் பால்வாசத்தை ஞாபகப்படுத்துகிறது அவருக்கு. இதன் வழியே பால்வாசம் மாறாத தன் பேரக் குழந்தையையும் திருமணம் புரிந்துகொண்டு பிள்ளைகளைப் பெற்று வீட்டைவிட்டு வெளியேறிய தன் மூன்று பெண்களையும் அவர் நினைத்துக் கொள்கிறார். அந்த நினைவுகள் கலையக்கலைய திருமணத்துக்கு முன்பு எகுச்சிக்கு இருந்த ஒரு காதலியின் நினைவு எழுகிறது. அவளுடைய மார்பகத்தில் லேசான ரத்தக்கறை தென்பட்டதைக் கவனித்ததும் ஞாபகம் வருகிறது. அதைக்கண்டு அவருக்குத் துாக்கிவாரிப் போட்டதையும் அதைப்பற்றி மேலும் எதையும் அவளிடம் கேட்���ாமல் அந்த மார்பகத்தை நாவால் தடவிவிட்டு நகர்ந்துவிட்டதும் ஞாபகம் வருகிறது. இரவு முழுக்கப் பல விதமான நினைவுகளில் உழல்கிறார் எகுச்சி.\nவெவ்வேறு கால இடைவெளிகளில் இந்த விடுதியில் எகுச்சி கழித்த ஐந்து இரவுகளை நாவல் சித்தரிக்கிறது. ஒருபுறம் உறக்கத்தில் அமிழ்த்தி வைக்கப்பட்ட கன்னிப்பெண்கள். மறுபுறம் முதுமையின் விளிம்பில் இருக்கும் எகுச்சி. இளமையை முன்னிலைப்படுத்தி முதுமை தன் இளமை அனுபவங்களை அசைபோட்டுக் களைக்கிறது. ஐந்து இரவுகளில் அசைபோடப்படும் ஞாபகங்களின் தொகுப்பில் நாம் காண்பதெல்லாம் எகுச்சியின் நிறைவேறாத பாலியல் கனவுகளும் கசப்பான அனுபவங்களும் மட்டுமே. அதிருப்தி ததும்பிய இரவுகளின் தொகுப்பு அவர்மீது மோதி மனச்சமநிலையைக் குலைக்கிறது. இளமையில் கிட்டாத திருப்தியை தூங்கும் அழகியை எழுப்பி நுகர எழும் இச்சைகளை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அப்பெண்ணை எழுப்பவும் புரட்டிப்போடவும் அத்துமீறி அவர் செய்யும் முயற்சிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. ஒருமுறையாவது கண்திறந்து தன் இருப்பை அவள் உணரவேண்டும் என்கிற அவர் விழைகிறார். ஒரு தலையணை அல்லது தேநீர்க்கோப்பை போன்ற ஜடப்பொருளைப்போல உறங்கும் அவளை அவரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. ஒருவித தோல்வியுணர்வு சுரந்ததும் பெண்சார்ந்த இளமையின் தோல்வியுணர்வுகள் மேலெழத் தொடங்குகின்றன. மரணத்தின் விளிம்பில் இருக்கிற ஒரு மனத்தில் பொங்கியெழும் ஆத்திரங்களும் கோபமும் வெறியும் பாலுணர்வும் விசித்திரமாக உள்ளன. முதுமை என்பதைக் கனிவின் இருப்பிடமாகவும் நிறைவின் இருப்பிடமாகவும் எண்ணும் நம் கற்பனைகள் எகுச்சி வழியாக நொறுங்கிச் சரிகின்றன.\nவெவ்வேறு சந்தர்ப்பங்களில் நிறைவேறாத உறவுகளையும் கவரமுடியாத பெண்களையும் உதறிவிட்டு மறைந்த உள்ளங்களையும் தொகுத்துப் பார்த்துக்கொள்வதன்மூலம் முதுமை தன் பாலுணர்வு வேட்கையைத் தணித்துக்கொள்ளும் விசித்திரம் இக்கதையில் நிகழ்கிறது.\nநாவலில் எல்லாக் குறிப்புகளுமே திட்டமிடப்பட்டு அரைகுறையாகவே விடப்படுகின்றன. எதுவுமே முழுமை செய்யப்படவே இல்லை. துண்டுதுண்டான நினைவோட்டங்கள் மட்டுமே சித்தரிக்கப்படுகின்றன. மறுதுண்டு கிடைத்தால் மட்டுமே அந்த நினைவுகளின் வடிவமும் முழுமையடையும். எகுச்சியின் நினைவ��களாக மட்டுமே விரிவடையும் கதையில் இந்த மறுதுண்டுகள் விடுபட்டுப்போவதற்கான அடிப்படை நியாயம் இருக்கவே செய்கிறது. பாலுறவைப் பொறுத்தமட்டில் ஆண் ஒருபாதி. பெண் மறுபாதி. எகுச்சி நாடிச்சென்ற இல்லத்தில் முழுஉறவுக்கு வழியே இல்லை. எகுச்சியின் வாழ்வில் நிறைந்திருப்பதும் பாதிப்பாதியான அதிருப்தி மிகுந்த நினைவலைகளே.\nஎகுச்சியின் அதிருப்திக்குக் காரணம் அவரை அலைக்கழிக்கும் நினைவுகள் மட்டுமல்ல. வாழ்க்கை நெடுக தனக்குக் கிடைத்த பெண்துணைகளைப்பற்றிய ஒரு கேள்வி அவரை வாட்டியெடுப்பதையும் காரணமாகச் சொல்லவேண்டும். வாழ்வின் கோலத்தை எழுதவேண்டிய தருணங்களில் புள்ளிகளின் இணைப்பு ரகசியம் தெரியவில்லை. சிக்கலாகவும் தப்புத் தப்பாகவும் கோடுகள் இழுக்கப்பட்டு விடுகின்றன. தெளிவு பிறக்கும் தருணத்தில் இணைப்பதற்குக் கோலத்தில் புள்ளிகள் எதுவும் மிச்சமில்லை.\nமுதுமையின் பாலுணர்வு சுயகெளரவம் என்னும் போர்வையால் போர்த்தப்பட்டு மெளனத்தில் உறைந்திருக்கிறது. துாங்கும் அழகிகளின் பாலுணர்வு விதி என்னும் போர்வையால் போர்த்தப்பட்டு வேறொரு விதமான மெளனத்தில் உறைந்திருக்கிறது. எந்த மெளனத்தில் உண்மை உள்ளது என்பது முக்கியமான கேள்வி.\nதுாங்கும் அழகி என்னும் படிமம் நம் மனத்தில் கிளர்த்தும் நினைவுகள் ஏராளமானவை. தொட்டுத் துய்க்கிற தொலைவிலேயெ பாலுணர்வுகளை நிறைவு செய்யும் அம்சமாக அவள் காட்டப்படுகிறாள். அவ்வளவு நெருக்கமாக அவள் படுத்திருக்கும்போதும் அவளை ஒருபோதும் யாரும் அடைய முடிவதில்லை என்பதுதான் புதிர். இப்புதிரின் மையத்தில்தான் நாவலின் சிறப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவளை அடைய முடியாமைக்கு அவளது தூக்கம் ஒரு காரணம் என்பதுதான் எல்லாருக்கும் தோன்றும் எண்ணம். ஆனால் இப்புதிரைநோக்கி வாசகன் வந்துசேர வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இந்தத் தூக்கத்தில் அவள் ஆழ்த்தப்படுகிறாள். விழைவு அல்லது நாட்டம் துாண்டப்படாத நிலையில் ஒரு பெண்ணை அடைவது அல்லது அவளுடன் இன்பம் துய்ப்பது என்பது மிகப்பெரிய அபத்தம் என்னும் உண்மையை நெருங்குவதற்காகவே அந்தத் தூக்கம் கட்டமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த உண்மைப் புள்ளியை கிட்டத்தட்ட நெருங்கிவிடும் ஒவ்வொரு மனத்திலும் எழும் உடனடியான கேள்வி தான் பாலின்பம் நுகர்ந��த ஒவ்வொரு தருணத்திலும் தன் துணையின் விழைவை அல்லது நாட்டத்தை முறையான விதத்தில் அறிந்துதுண்டா என்பதாகும். சிற்றின்பத்தில் இருமனம் இணைவதே பேரின்பம் என்னும் உண்மை மெல்லமெல்ல துலக்கமடைகிறது. தன் நினைவுகளில் மூழ்கும் எகுச்சி கண்டடையும் உண்மை இதற்கு நேர்மாறானதான இருக்கிறது. காலம் முழுக்கப் பெண்களுடன் தான் துய்த்த இன்பத்துக்குப் பொருளே இல்லை என்னும் சுடும் உண்மையை அவர் புரிந்துகொண்டதும் அவர் பதற்றமடைகிறார். மரணபயம் அவர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வைக்கிறது. இல்லத்தைவிட்டு வேகமாக அவர் வெளியேறிவிடுகிறார்.\nபடிம அழகு மிகுந்த இந்த நாவலை ஜப்பான் மொழியில் எழுதியிருப்பவர் யசுநாரி கவாபட்டா. இவர் 1899ல் பிறந்து 1972ல் மறைந்தார். 1968 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்றவர். பனித்தேசம், ஏரி, மலையின் ஓசை ஆகியவை இவருடைய மற்ற சிறந்த நாவல்கள். ‘தூங்கும் அழகிகளின் இல்லம் ‘ நாவலைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பவர் லதா ராமகிருஷ்ணன். இவர் ரிஷி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். ‘மூங்கில்இலைப் படகுகள் ‘ என்னும் தலைப்பில் யசுநாரி கவாபட்டாவின் சிறுகதைகள் லதா ராமகிருஷ்னணால் மொழிபெயர்க்கப்பட்டு ஸ்நேகா பதிப்பகத்தாரால் 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.\nநவீன படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தி வளம்சேர்க்கும் வகையில் வெளிவரும் சிற்றிதழ் உன்னதம். நவீன சிறுகதையாசிரியரான கெளதம சித்தார்த்தன் இந்த இதழின் ஆசிரியர். இந்த நாவலை வெளியிட்டிருப்பவரும் அவரே. அவருக்குத் தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது. நாவலைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் லதா ராமகிருஷ்ணன் பாராட்டுக்குரியவர்.\n( தூங்கும் அழகிகளின் இல்லம், ஜப்பானிய நாவல். யசுநாரி கவாபட்டா, தமிழில்: லதா ராமகிருஷ்ணன், உன்னதம் வெளியீடு, 4/3 முத்து வேலப்பா வீதி, ஈரோடு-1 விலை ரூ40. பக்கங்கள் 96)\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மா��ங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nPrevious:வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி\nNext: சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகதை 07 : இசைக்கலைஞனின் கதை\nநீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nவாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்\nகலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி\nஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)\nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:\nஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்\nஅன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா\nதமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்\n திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்\nமாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)\nஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe\nகவிதை உருவான கதை – 5\nகவிஞர் அன்பாதவ���ின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..\nதமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…\nதிருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்\nசிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)\nமூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்\nகடிதங்கள் – மே 6,2004\nதாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே\nபாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு\nகடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/10/blog-post_6.html?showComment=1381116097470", "date_download": "2020-07-12T10:31:19Z", "digest": "sha1:5KNFPKV2RPLRYV5AOC422QK7NZ36NSOS", "length": 25267, "nlines": 356, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: பாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nபாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை\nபாருள் ப‌ர‌பிரும்ம‌த்தை அட‌க்கிய‌ சாயை (ஜ்யாயை).\nஇந்தப் பிரபஞ்சம் பிரம்மத்திலிருந்து மாயா சக்தியால் தோன்றியுள்ளதாக ஐதீகம். ஒரே பிரம்மம் தான் இத்தனை உருவங்கள், குணங்கள் உள்ள ஜீவராசிகளாயும், பிரபஞ்சங்களாயும் தோன்றுகிறது என்றும் ஒன்றான பிரம்மத்தைப் பலவாகக் காட்டுவது அம்பிகையான மாயாசக்தி எனவும் அம்பிகையின் மாயா சக்தி எனவும் கூறுவார்கள். இந்தப் பாருள் பிரம்மத்தை அடக்கியவண்ணமும் அவளே காட்சி அளிக்கிறாள். பிரம்மமாகவும் அம்பாளே காட்சி அளிக்கிறாள். இவளே ஞானாம்பிகை. இந்த அகண்ட பேரண்டத்தில் பரப்ரும்மத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டு அம்பாளாகக் காட்சி தருவதும் அவளே. அதோடு மட்டுமின்றி ஜீவாத்மாக்களைப் பிறவியாகிய பெரும் கடலில் இருந்து விடுவித்து முக்தி என்னும் கரையில் சேர்ப்பவளும் அவளே ஆகவே இந்தக் காளியானவள் பரப்ரும்மத்தை மட்டும் உள்ளடக்கியவளாய் இல்லாமல் பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் பவதாரிணியாகவும் விளங்குகிறாள்.\nஇவளுடைய மூன்று கண்களில் வலக்கண் சூரிய வடிவம் எனப் பார்த்தோம், அது பகலைப் படைக்கிறது. இடக்கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள அக்னியாகிய கண்ணானது சந்த்யா காலத்தைப் படைக்கிறது. ஆகவே அது சிவந்து விளங்குகிறது. இவ்வாறு காலத்தையும் கடந்து நிற்பதால் காலஸ்வரூபிணி என்றும் இவளைச் சொல்லலாம்.\n//பாடும் வேதங்க‌ளாலும் அறியாத‌ மாயை //\nவேத மந்திரங்களாலும் இவளைப் பற்றி வர்ணித்துச் சொல்ல முடியாத அளவுக்கு எல்லையற்றவள். ஏனெனில் வேதங்களின் பரம தாத்பரியமான அத்வைதமாகவும் இவளே விளங்குகிறாள். அவளே அனைத்துமாய் எங்கும் நிறைந்தவளாய் காலங்களை எல்லாம் கடந்தவளாய் இருக்கிறாள். இதோ பாரதியின் பார்வையில் காளி:\nபாரதி கண்ட காளி இவள். பாரதி காளியின் பக்தன். கண்ணனின் பக்தன் ஆனால் காளியின் பக்தனும் ஆனான்.பாரதி எவ்வாறு காளியைத் துதித்தான் என்றால்\n\"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப்பூண்\" என்றும் \"நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள்:அல்லது நீங்கும்\" என்றே உலகேழும் அறைந்திடுவாய் முரசே\nஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்.\" என்கிறான்.\nபாரதி கண்ட அந்தக் காளியின் காட்சி எவ்வாறு என்பதைப் பார்ப்போமா\nபடர்ந்து அடர்த்தியாக விரிந்த தலைமுடி, கோபக்கனல் வீசும் முகம், செவ்வண்ணத்தில் தொங்கும் அகன்ற நாக்கு, கோரப்பற்கள், கறுத்த திருமேனியில் பருத்ததனங்கள், கபாலங்கள் கொண்ட மாலை, வெட்டப்பட்ட கரங்கள் கொண்டு புனையப்பட்ட ஆடை, ஒரு கரத்தில் மின்னும் வாள், மறு கரத்தில் குருதி சொட்டும் அசுரனின் தலை என்று காண்போரைக் கதி கலங்க வைக்கும் தோற்றமுள்ள இந்தக் காளி, சடலமாகத் தரையில் கிடக்கும் சிவன் மார்பில் தன்னிரு கால்களைப் பதித்துப் பயங்கரமாகத் தரிசனம் தருகிறாள். ஆனால் இந்தத் தோற்றம் ஒவ்வொன்றுக்கும் அரிய தத்துவங்கள் உண்டு.\nஉயிர்கள் அவளிடம் தோன்றி அவளிடமே ஒடுங்குகின்றன என்பதை அவளின் மாலையில் உள்ள அரிந்த சிரங்கள் உணர்த்துகின்றன. மக்கள் செய்யும் நல்வினை, தீவினை அனைத்துக்கும் சக்தியாக இருப்பவள் அவள் ஒருத்தியே என்பதை உடைந்த கரங்களால் ஆன ஆடை மூலம் தெரிய வரும். ஆணவ���்தோடு மனிதர்கள் செய்யும் அற்பக் காரியங்களை அவள் காலக்கிரமத்தில் வெட்டி வீழ்த்துகிறாள் என்பதை இடது கரத்தில் உள்ள வாள் தெரிவிக்கிறது.இயற்கை நடை முறைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடும் மனிதன், இறுதியில் தாயின் வாளுக்கு வெட்டுண்டு பலியாவான் என்பதை வெட்டுண்ட சிரம் தெரிவிக்கிறது. காளியை ஆராதிப்பவர்கள் வீரமாக இருக்க வேண்டும். பயம் கூடாது. அதாவது மரண் பயம். காளி அனுதினமும் சம்ஹாரத் தொழிலைச் செய்கிறாள்.இதையே செந்நிறமான அவளுடைய நீட்டிய நாக்கு காட்டுகிறது. இவளுடைய கோரத் தாண்டவம் நடக்கும் இடம் சுடுகாடு. நம் மனத்தில் ஏற்படும் ஆசை, காமம், கோபம், பொறாமை போன்ற கெட்ட எண்ணங்கள் ஒழிந்து பஸ்பம் ஆக வேண்டும் . நம் மனம் நிர்மலம் ஆக வேண்டும் என்பதையே அவளது தாண்டவத்தலம் சுடுகாடு தெரிவிக்கிறது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் அல்லவா கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம் கோபம் என்றால் எப்படிப்பட்ட கோபம் அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா அக்கிரமம், அநீதி, அநியாயம் ஆகியவற்றைக் கண்டால் சீறி எழுந்து எதிரியைக் குதறி விடும் கோபம். அதுவே அவளுடைய ஒப்பற்ற குணமும் ஆகிறது.அக்கிரமங்களை அடக்க ஒரு ஆள் வேண்டும் அல்லவா அப்போதுதான் உலகில் நீதியும், நேர்மையும், நியாயமும் ஏற்பட்டு சாந்தியும், சந்தோஷமும் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தியாக இருந்து நம்மை ரட்சிப்பவளே காளி என்னும் மஹாசக்தி.இவளைத்தான் ஊழிக்கூத்தில் பாரதியார்\nகடவுள் மோனத் தொனியே தனியாயிலகும்-சிவன்\nகோலங்கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-\nகையைக் கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத்திடுவாய்\n ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை\nஅன்னையின் கோபம் ஈரேழு பதினாலு உலகத்தையும் வாட்ட, அவள் கோபத்தைச் சிவன் தான் ஒருவரே தணிக்கமுடியும் என்று உணர்ந்து, சடலம் போலக் கீழே படுக்கிறார். தன்னிலை தெரியாது கோபாவேசத்தில்இருக்கும் அன்னை சிவன் மார்பில் ஏறி நின்று ஊழிக்கூத்தாடினாள். அவள் காலால் மிதியுண்ட சிவன் ஒரு குழந்தையாக மாறி அழ, குழந்தையின் குரல் கேட்ட அன்னை கோபம் தணிகிறாள். அது போல நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின���றால் அன்னை நம்மை\"எனது மகவு\" என்று அருள் பாலிப்பாள். இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் \"பழையோள்\" எனவும் \"கொற்றவை\" என்றும் வழிபட்டிருக்கிறார்கள். சோழர்கள் காலத்திலும் காளிக்குச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றிருக்கின்றன.\nகருத்து உதவி: தெய்வத்தின் குரல்\nவை.கோபாலகிருஷ்ணன் 06 October, 2013\nஇன்னம்பூரான் 06 October, 2013\nமிகவும் ஆனந்தமாக இருக்கிறது, படிக்க, படிக்க,\nமஹாகவி மனசெல்லாம் நிறைஞ்சுட்டார். உங்களதும் உணர்வு கொப்பளிக்கும் வரிகள்.\nவாங்க வைகோ சார், நன்றி.\nஶ்ரீராம், கருத்து ஒண்ணும் சொல்லலையே\nவாங்க \"இ\"சார், அவ்வப்போது உங்கள் வருகை உற்சாகம் ஊட்டுகிறது. நன்றி.\nவாங்க ஜீவி சார், வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nமிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகள். பலமுறை படித்து நினைவில் நிறுத்த வேண்டியவை. மிக்க நன்றிகள்\nவாங்க ஜீவா, பல வருடங்கள் () கழித்து வந்தமைக்கு நன்றி. :)\n//நாமும் ஒரு குழந்தை போல அன்னையிடம் வேண்டி நின்றால் அன்னை நம்மை\"எனது மகவு\" என்று அருள் பாலிப்பாள்.// அவள்தானே நம்மைப் படைத்து காப்பவள். அவளிடமே தஞ்சம் புக வேணும்.\n// இவளைத்தான் பண்டைய தமிழ் நாட்டில் \"பழையோள்\" எனவும் \"கொற்றவை\" என்றும் வழிபட்டிருக்கிறார்கள். //\nபழையோள் என்ற பெயர் புதிதாக இருக்கிறது - என்றென்றும் புதிதாக இருக்கும் சாயைக்கு இப்படி ஒரு பெயர். வியப்பாக இருக்கிறது.\nநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளுகிறேன். பகிர்வுக்கு நன்றி\nவாங்க ரஞ்சனி, பழையோள் என்ற பெயர் ரொம்பப் பழசாச்சே :))))வரவுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nமுருகனை, \"பழையோள் குழவி\" எனத் திருமுருகாற்றுப்படையில் வரும் எனக் கேள்விப் பட்டிருக்கேன். முருகாற்றுப்படை படிச்சதில்லை. :)))))\nஉங்களுக்காக இதைக் கண்டு பிடிச்சேன். :))))இதிலே கொற்றவை, பழையோள் இரண்டுமே வரும்.:)))\nஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை\nமலைமகள் மகனே மாற்றோர் கூற்றே\nவெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ\nஇழையணி சிறப்பிற் பழையோள் குழவி\nவானோர் வணங்குவில் தானைத் தலைவ (26\nஒரு வேளை பள்ளியில் படித்திருப்பேனோ என்னவோ, நினைவில்லை. :)\n'பழையோள்' என்கிற பெயர் மிகவம் பிடித்துவிட்டது\nஉங்களது விளக்கம் அருமை. முருகனைப் பற்றிய இந்தப் பாடலை தேடிப்பிடித்து போட்டதற்கு hats off\nஉங்களின் dedication வியக்க வைக்கிறது. எழுதுவதை நீங்கள் ஒரு தவமாகச் செய்கிறீர்கள், கீதா. மறு���டியும் பாராட்டுக்கள்.\nஇந்தப் பாடல் முருகாற்றுப்படையில் வருவதா\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசிரமதறுபடவே விதிதனைத் தூற்றினாள் மூன்றாம் பகுதி\nபாடும் வேதங்களாலும் அறியாத மாயை-\nபாருள் ப்ரம்மத்தை அடக்கிய சாயை\nஆருக்கும் அடங்காத நீலியின் விளையாடல்\nசப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் அர்த்தம்\nஆதார் அடையாள அட்டை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/10-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-07-12T11:18:25Z", "digest": "sha1:URWYBK7UZEEI333JVBVGSGR63ASGY2R4", "length": 4403, "nlines": 110, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "10 ஆம் வகுப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: 10 ஆம் வகுப்பு\n10ஆம் வகுப்பு தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி:\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேதி அறிவிப்பு\n10ஆம் வகுப்பு: தமிழ், ஆங்கிலம் இனி ஒரே பாடம்\nFriday, May 10, 2019 2:05 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 83\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கும் பாசிட்டிவ்:\nசென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்:\nஅமிதாப், அபிஷேக் இருவருக்கும் கொரோனா:\nகொரோனா கொடுமையிலும் குளிரும் தமிழகம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/02/15/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-12T09:55:39Z", "digest": "sha1:GWJKAE74XRH7JFNZB4ULOFMEP5ZHAUYA", "length": 16751, "nlines": 175, "source_domain": "www.stsstudio.com", "title": "நீர்வேலியில் பரதநடன அரங்கேற்றம் - stsstudio.com", "raw_content": "\nசுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும் இளம் பாடகி றம்மியா சிவநாதன் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அக்கா, மற்றும் உற்றார், உறவினர்கள்,…\nகூவி அழைக்கும் குரலுக்காய் குந்தி தவமிருக்க கூவாயோ கருங்குயிலே.. தாவி தவழ மனம் ஏங்கித் தவிக்குதே தாழ்திறவாயோ கருங்குயிலே.. தேவியுன்…\nஎன் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு…\nகொலண்நாட்டில் வாழ்ந்துவரும் பாடகி அஸ்வினி இ��்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார்…\nயேர்மனிலுடன்சயிற்றில் வாழ்நதுவரும் வெற்றிமணி - ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nயாழ். நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநரும் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளருமாகிய சத்தியப்பிரியா கஜேந்திரனின் மாணவியும் –\nயாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியுமாகிய கஜீபனா சிவனேஸ்வரனின் பரதநடன அரங்கேற்றம் எதிர்வரும் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05 மணிக்கு நீர்வேலி இராஜவீதியில் அமைந்துள்ள பொன்செல்வமகால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் கலந்து கொள்வார்\nசிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் க.சர்வேஸ்வரன், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி க.சுதாகர், யாழ். பல்கலைக்கழக நடனத்துறை தலைவர் மைதிலி அருளையா, கோப்பாய் பிரதேச செயலர் சுபாஜினி மதியழகன், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி அதிபர் துஷ்யந்தி துஷிகரன் ஆகியோர் கலந்து கொள்வர்\nகௌரவ விருந்தினர்களாக இலங்கையின் மூத்த நடன ஆசிரியர்களான கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன், கலாபூஷணம் ப��்மினி செல்வேந்திரகுமார், கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா ஆகியோர் கலந்து கொள்வர்.\nபிரம்மஸ்ரீ நீர்வைமணி கு.தியாகராஜக் குருக்கள், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்குவர். யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் மதிப்பீட்டுரை ஆற்றுவார்.\nஅரங்கின் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரன், பாட்டு யாழ். பல்கலைக்கழக இசைத்துறை உதவி விரிவுரையாளர் அ.அமிர்தசிந்துஜன், மிருதங்கம் – யாழ். பல்கலைக்கழக நடனத்துறை மிருதங்க விரிவுரையாளர் க.கஜன், வயலின் – இசைஞானச்சுடர் அ.ஜெயராமன் ஆகியோர் பங்கேற்பர்.\nஈழத்து சாகித்தியங்களைக் கொண்டு நடன உருப்படிகள் உருவாக்கப்பட்டு இந்நடன அரங்கேற்றம் இடம்பெறுகிறது என்பதுவும் இதற்கான சாகித்தியங்களை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் தவநாதன் றொபேட் ஆக்கியுள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கன.\n18 வதுபிறந்தநாள்வாழ்த்து செல்வி தீபிகா தயாபரன் 14.02.2018\n***சென்று விடு சீக்கிரம் ****\nவேலை முடிந்து களைத்து வேர்வை மணக்க மணக்க…\nகட்டுக்குள் அடங்காதோரை காலம் பார்த்து…\nபிறக்கும் வரை எனக்கு சொந்தம். தவழும் பொது…\nவரைகலை கலைஞரை சதீஷ் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.04.2019\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nதாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.19\nS தாளவாத்தியக்கலைஞர் அனைத்து தாளவாத்தியக்கருவிகளையும்…\nஎன் இரவுகளையெல்லாம் நீதானே களவாடிச்செல்கிறாய்…\nகடிகாரத்திற்கு சரியான நேரத்தை மட்டுமே…\nஇசையமைப்பாளர் மரியறொக் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து:21.08.2017\nபோஃகும் நகரில் வாழ்ந்து வரும் இசையமைப்பாளர்,…\nஎன் கனவில் வந்தவன் என் நினைவில் நின்றவன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nறம்மியா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 11.07.2020\nபாடகி அஸ்வினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020\nவெற்றிமணி – ஆ��ிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (173) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (537) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2006/11/20/a-new-begining/", "date_download": "2020-07-12T09:22:27Z", "digest": "sha1:2UCLP4B2JFIPAONCVHF5NL4UZZADDSOH", "length": 12308, "nlines": 251, "source_domain": "niram.wordpress.com", "title": "புதியதோர் ஆரம்பம்… | நிறம்", "raw_content": "\nநிறம் என்ற மகுடம் தாங்கி ஒரு சில தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சுவாரஸ்யமான செய்திகளை வழங்கிய இந்த வலைப்பதிவு, மீண்டும் அதே நிறம் எனும் பெயரிலே நிறைவான புதுமைகள் அடங்கிய விடயங்களை அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ரீதியாக அள்ளி வழங்க திடசங்கல்பம் பூண்டுள்ளது. தொழில்நுட்பம் சார்பான வி;டயங்களை மிகவும் நேர்த்தியாக அழகு தமிழில் உடனுக்குடன் (உரிய நேரத்தில்) அள்ளி வழங்குவதே நிறம் வலைப்பதிவின் அவா. இத்தனை காலமும் நிறத்தின் இடுகைகளை வாசித்து பயன்பெற்ற அனைவருக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, புதிய தோற்றத்துடன் புதுமைகளை உள்வாங்கி வளரவுள்ள நிறத்தின் இன்னொரு புதிய அத்தியாய பயணத்திற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nதொடர்ந்தும் இணைந்திருங்கள். வலைப்பதிவின் உள்ளடக்கங்கள் பற்றிய உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் நிறத்தின் இருப்பை நிரந்தரமாக்கும்.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல��� இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_A4_2008-2014/Audi_A4_2008-2014_New__2.0_TDI_Multitronic.htm", "date_download": "2020-07-12T09:21:22Z", "digest": "sha1:RRT6U75CQHVGHTRAJT34USDXDPWHZSVR", "length": 20206, "nlines": 375, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 2008-2014 2.0 டிடிஐ multitronic ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஆடி கார்கள்ஏ4 2008-2014\nஆடி ஏ4 2008-2014 2.0 டிடிஐ multitronic இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 15.2 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 12.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1968\nஎரிபொருள் டேங்க் அளவு 70\nஆடி ஏ4 2008-2014 2.0 டிடிஐ multitronic இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி ஏ4 2008-2014 2.0 டிடிஐ multitronic விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 81 எக்ஸ் 95.5 (மிமீ)\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 70\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை euro வி\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2808\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் - rear\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/55 r16\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nசீட் பெல்ட் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஆடி ஏ4 2008-2014 கிடைக்கின்றது 7 வெவ்வேறு வண்ணங்களில்- மிசானோ சிவப்பு முத்து விளைவு, ஐபிஸ் வைட், டகோட்டா கிரே மெட்டாலிக், தேக்கு பிரவுன் மெட்டாலிக், புளோரெட் சில்வர் மெட்டாலிக், புராணங்கள் கருப்பு and ஸ்கூபா ப்ளூ மெட்டாலிக்.\nமிசானோ சிவப்பு முத்து விளைவு\nஏ4 2008-2014 2.0 டிடிஐ செலிப்ரேஷன் பதிப்புCurrently Viewing\nஎல்லா ஏ4 2008-2014 வகைகள் ஐயும் காண்க\nஆடி ஏ4 2008-2014 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 16, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 25, 2020\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/fiat-bravo/stylish-and-luxurious-car-model-922.htm", "date_download": "2020-07-12T10:49:56Z", "digest": "sha1:5FOK3OUSWFABHI2AVYTN2BTU5XGCXVRL", "length": 6659, "nlines": 164, "source_domain": "tamil.cardekho.com", "title": "Stylish And Luxurious Car Model 922 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஃபியட்ப்ரேவோஃபியட் ப்ரேவோ மதிப்பீடுகள்Stylish And Luxurious Car Model\nஃபியட் ப்ரேவோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ப்ரேவோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ப்ரேவோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 14, 2020\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/youth-suicide-threatened-by-climbing-up-on-cellphone-tower", "date_download": "2020-07-12T11:04:53Z", "digest": "sha1:35PFIU7Q5B4WX5XME32EQXPMHGXZYJMW", "length": 9880, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்யாணம் பண்ணா அந்த பொண்ணோடதான்!' -கே.வி.குப்பத்துக்கு 5 மணிநேர அதிர்ச்சி கொடுத்த இளைஞர்| Youth suicide threatened by climbing up on cellphone tower", "raw_content": "\n`கல்யாணம் பண்ணா அந்த பொண்ணோடதான்' -கே.வி.குப்பத்துக்கு 5 மணிநேர அதிர்ச்சி கொடுத்த இளைஞர்\nகாதலியைத் திருமணம் செய்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம், கே.வி.குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுமார் 100 அடி உயரமுடைய செல்போன் டவரில், இளைஞர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். தகவலறிந்ததும், கே.வி.குப்பம் போலீஸார் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தனர். டவரின் மேலிருந்த இளைஞர் கீழே இறங்க மறுத்தார். போலீஸார் பக்குவமாகப் பேசித் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் இளைஞரைப் பத்திரமாக டவரிலிருந்து கீழே இறக்கினர்.\nஅப்போது, அந்த இளைஞர் திடீரென மயக்கமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். விசாரணையில் அவர், நாகை மாவட்டம் ���ீர்காழியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜபாண்டியன் (24) என்பது தெரியவந்தது. ஓராண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜபாண்டியன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அந்த மருத்துவமனையில், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நர்ஸாக பணிபுரிந்துள்ளார்.\nஅந்தப் பெண்ணின் மீது ராஜபாண்டியன் காதல் வயப்பட்டுள்ளார். அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய ராஜபாண்டியன் தன் பெற்றோரை அந்தப் பெண்ணின் வீட்டுக்கே அழைத்துச் சென்று பெண் கேட்டுள்ளார். ராஜபாண்டியனை அந்தப் பெண்ணின் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த ராஜபாண்டியன் காதலியின் வீட்டுக்கு மீண்டும் வந்துள்ளார்.\nஅதன் பின்னரே, காதலியைத் திருமணம் செய்து வைக்கக்கோரி டவரில் ஏறி போராட்டம் செய்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜபாண்டியனுக்கு சுய நினைவு திரும்பிய உடன் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவர் மீது இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.\nகாதல் விவகாரம் என்பதால் காவல்துறையினரும் அவர் மீது கரிசனம் காட்டுகிறார்கள். இந்தச் சம்பவத்தால், 5 மணிநேரத்துக்கு மேலாக கே.வி.குப்பத்தில் பரபரப்பு நிலவியது.\nஇளம் பத்திரிகையாளன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news?start=12", "date_download": "2020-07-12T08:53:26Z", "digest": "sha1:NWW66V3EHFXX3KVKECBS6SZ7FJ3YI3ML", "length": 12927, "nlines": 111, "source_domain": "eelanatham.net", "title": "இந்தியா - eelanatham.net", "raw_content": "\nமீனவர்களைக் காப்பாறிய கப்டன் ராதிகா மேனன்\nகடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடற்கரை பகுதியில் இம்மீனவர்கள் பயணம் செய்த கப்பல் தனது நங்கூரத்தை இழந்து விட்டது. மேலும், அவர்களின் படகின் எந்திரமும் வேலை செய்யவில்லை. மிகவும் ஆபத்தான கடல் பகுதியில் அவர்கள் தவித்தபடி இருந்தனர்.இந்த மீனவர்களை மீட்க வங்கக்கடலில் ஒரு வாரமாக எந்த உதவியுமின்றி அவர்கள் சிக்கித் தவித்த சூழலில், இந்திய கப்பற்படை கேப்டன் ராதிகா மேனனின் உத்தரவின் பேரில் ஒரு எண்ணெய் டேங்கர் இவர்களின் மீட்பு உதவிக்கு வந்தது.கடலில் சிறப்பான வீரதீரச் செயல் புரிந்த…\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nதென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம்…\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nவேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு…\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி\nஇந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.லக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெய���ல் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.மூன்று ,நான்கு…\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nஇந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய…\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\nவங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களிலும் அதிக நபர்கள் வரிசையில் காத்திருக்க முக்கிய காரணம் பணம் மாற்றஒரே நபர்கள் மீண்டும், மீண்டும் வெவ்வேறு வங்கிகளுக்கும்,ஏ.டி.எம்களுக்கும் சென்று வருவது தான்'' என்று கூறினார். சிலர் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி எடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த சக்திகாந்த தாஸ், இப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், இனி வங்கிகளின் கவுண்டர்களில் பணம் மாற்ற வருபவர்களின் கைவிரலில் அழியாத மை வைக்கப்படும். இந்த மை வைக்கும் திட்டம், இன்று முதல் பெரிய நகரங்களில் துவங்கப்படுகிறது. என்று…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/2084", "date_download": "2020-07-12T11:08:14Z", "digest": "sha1:JUBKYSZXDZVAJWAWW3TONSHC2AAMTQ6Q", "length": 14584, "nlines": 319, "source_domain": "www.arusuvai.com", "title": "ரவா கார அடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்கள்\nஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 30 நிமிடங்கள்\nகாலையில் இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துவிட்டதா உரப்படை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கு பருப்பு ஊற வைத்து, மாவு அரைத்து, தயாரிக்க ஆகும் நேரத்திற்கு பயந்து, உங்களது ஆசையை, நாவை அடக்கிக் கொண்டிருக்கின்றீரா. உரப்படை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கு பருப்பு ஊற வைத்து, மாவு அரைத்து, தயாரிக்க ஆகும் நேரத்திற்கு பயந்து, உங்களது ஆசையை, நாவை அடக்கிக் கொண்டிருக்கின்றீரா. கவலை வேண்டாம். இந்த ரவா கார அடையை செய்து சுவைத்துப் பாருங்கள். செய்வதும் எளிது. சுவையும் மிகுதி.\nரவா - 3 கப்\nகடலைமாவு - 1 1/4 கப்\nபெரிய வெங்காயம் - 6\nமிளகாய் வற்றல் - 9\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nசோம்பு - 2 தேக்கரண்டி\nகறிவேப்பிலை - 3 கொத்து\nகொத்தமல்லி - 2 கப்\nகல் உப்பு - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nரவா மற்றும் கடலை மாவை மேலே கொடுத்துள்ள அளவில் சலித்து எடுத்துக் கொள்ளவும்.\nரவாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி சுமார் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.\nபெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nமிளகாய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும்.\nஊற வைத்த ரவாவுடன் கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.\nமாவு கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள் சேர்த்து கரைக்கவும்.\nபின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி ஒரு குழிகரண்டி மாவு எடுத்து அடையாக ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.\n2 நிமிடம் கழித்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.\nருசியான ரவா கார அடை தயார். இதை சூடாக சாப்பிட்டால்தான் மிகவும் ருசியாக இருக்கும். தேங்காய் சட்னியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.\nஇந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள். இதை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ரவா ஊற வைத்தல் மட்டும்தான் அதிக நேரம் (ஒரு மணி நேரம்) எடுக்கும். மற்றவை 10 நிமிடங்களில் முடிந்து விடும்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nவெங்காய தோசை மற்றும் புதினா சட்னி\nரவா கார அடை செய்துப்பார்த்தேன்.சுவையோ அருமை. பருப்பு அடை போலவே இருந்தது செய்வதற்க்கு மிக எளிமையான குறிப்பு.தங்களின் எளிமையான குறிப்புக்கு மிக்க நன்றி(சிறிது தேங்காய் துறுவல் சேர்த்துக்கொண்டேன்)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/09/13/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-12T10:50:33Z", "digest": "sha1:MHXCBMAYUPONUOJYVGYNEMRX6Z7NHVT7", "length": 15747, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "தென்மராட்சியில் முழுநிலாநாள் கலைவிழா - stsstudio.com", "raw_content": "\nசுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும் இளம் பாடகி றம்மியா சிவநாதன் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, அக்கா, மற்றும் உற்றார், உறவினர்கள்,…\nகூவி அழைக்கும் குரலுக்காய் குந்தி தவமிருக்க கூவாயோ கருங்குயிலே.. தாவி தவழ மனம் ஏங்கித் தவிக்குதே தாழ்திறவாயோ கருங்குயிலே.. தேவியுன்…\nஎன் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப் போகும் நொடி நாம் காதலித்திருந்தாலும் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் இன்று, இவ்வளவு…\nகொலண்நாட்டில் வாழ்ந்துவரும் பாடகி அஸ்வினி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுகின்றார்…\nயேர்மனிலுடன்சயிற்றில் வாழ்நதுவரும் வெற்றிமணி - ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக நண்பர்கள்ளுடன்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில் சிறந்தோங்கி…\n007 மே மாதத்தில் தன் செய்மதி ஒளிபரப்பில் இருந்து விடை பெற்றது ttn தமிழ் ஒளி... அதுவரை மக்கள் மனம்…\nபரிசில்வாழ்ந்து வரும் கூத்துக்கலைஞர் செபமாலை ஆனந்தன்(மன்னார் ஆனந்தன்) அவர்கள் இன்று தனது இல்லத்தில் இன்று உற்றார், உறவினர்கள், பிள்ளைகள்,நண்பர்கள், கலையுலக…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின் காவியம் சாட்சியானது. ஓசைகளின் அதிர்வுகள் தடை கடந்து கறுத்த வரிச் சிரிப்பாய்…\nஅல்வையூர் மைந்தனும் பிரபல பாடகரும் சமூக சேவையாளருமான திரு -திருமதி - சுந்தர்மலை தம்பதிகளின் திருமண நாள் தன்னை ,…\nதென்மராட்சிக் கல்வி வலயம் நடத்திய முழுநிலா நாள் கலை விழா 13.09.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி வரை தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது.\nதென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் கௌரவ விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள அழகியல் பாட வளவாளர் மதிவாணி விக்னராஜாவும் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபர் ந. சர்வேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். வலய முகாமைத்துவப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிரேமதாஸ் நன்றியுரை ஆற்றினார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற வரணி மண்ணின் மைந்தர் பேராசிரியர் செ. சந்திரசேகரம் கௌரவிக்கப்பட்டார். தமிழ்ப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வே. உதயகுமார் கௌரவிப்பிற்கான முன்வைப்பை மேற்கொண்டார்.\nதென்மராட்சியின் முன்னணிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் காண்போரைக் களிப்புறச் செய்யும் வகையில் மேடையேற்றப்பட்டன.\nவடமாகாணக் கல்வித் திணைக்களம் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுத்து வரும் முழுநிலா நாள் நிகழ்வுகளில் ஆவணி மாதத்திற்குரிய நிகழ்வுகள் தென்மராட்சி கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nவரைகலைக்கலைஞர் மகேந்திரவரதன். சுதர்சன் பிறந்தநாள் வாழ்த்து: (12.09.19)\nஇலங்கையின் பெண்ணின் இசையில் வைரலாகும் காதல் பாடல்\nகலை மாருதம் 2019. பேர்லின் மானிலத்தில் 14.04.2019\nகலை மாருதம் 2019.பேர்லின் மானிலத்தில்சித்திரைப்புத்தாண்டில்.14.04.2019வழமை…\nஇருபது வருடங்களாக தமிழ்மொழி போதித்த பன்முக கலைத்திறனாளி வனிதா யோகராஜா\nசுவிட்சர்லாந்தின் 'பேர்ண்' நகரில் இருபது…\nபரிஸில் திருமறைக்கலமன்றம் நடத்தியகலைவண்ணம் „கலைநிகழ்வு\nபரிஸில் திருமறைக்கலமன்றம் ���டத்திய \"28.10.18.கலைவண்ணம்…\nவலி சுமந்த விழிநீர் அஞ்சலி\nஎழுத்தாளர் வாசுதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.05.2019\nபரிசில்வாழும் வாசுதேவன் பண்முக ஆற்றல்கொண்ட…\nமுள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கோகுலன் கௌரவிக்கப்பட்டார்\nமுள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல்…\nஅறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2017\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nறம்மியா சிவநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 11.07.2020\nபாடகி அஸ்வினி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.07.2020\nவெற்றிமணி – ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்துக்கள்08.07.2020\nKategorien Kategorie auswählen All Post (2.069) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (33) எம்மைபற்றி (8) கதைகள் (20) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (243) கவிதைகள் (173) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (61) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (537) வெளியீடுகள் (364)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7684", "date_download": "2020-07-12T10:42:22Z", "digest": "sha1:VMQ7NOJSDCHKD76GNTUPZZKOEE6QLNYG", "length": 13452, "nlines": 110, "source_domain": "www.tamilvoice.dk", "title": "புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்", "raw_content": "\nபுலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\n11. august 2017 11. august 2017 எல்லாளன்Kommentarer lukket til புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\nபுலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..\nபுலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைம��க்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே.\nநீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற போதைவஸ்துக்களுக்கும் இன்னும் அவர்களுக்கான விலைமாதுக்களின் தேவைகளுக்காகவும் மட்டுமே கொடுப்பதாக நினைத்து நீங்கள் கொடுப்பதே சாலப் பொருத்தமாகும்.\nபுலத்தில் இன்று புலிக்கொடி பறப்பதற்கு புலம்பெயர் அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமென்று தம்பட்டமடிக்கும் இவ் நிதிமோசடிக் குழுவினர், அவ்வப்போது எமது தலைவரையும், மாவீரர்களையும் புலத்து மக்கள்மத்தியில் நினைவுபடுத்தி அவர்களுக்கு உசுப்பேற்றி பணம்சம்பாதிப்பதே அவர்களின் தலையாய பணியாக இன்று மாறிவிட்டது.\nபுலத்தில் பறந்த புலிக்கொடியானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தியாகங்களால் பறக்கவில்லை’அது களத்தில் நின்று சமராடிய வேங்கைகளின் இராணுவ பலத்தினால் புலத்தில் பறந்பதென்பதை இந்த குடிகாரர்கள் அறிந்தும் தாம் மறந்துவிட்டார்கள் என்பதே உண்மை.\nஎனவே எம் புலம்பெயர் மக்களே……\nதயவுசெய்து இந்த TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவெனும், பொய் களவு மது மாது புகை சூது இவை அனைத்துக்கும் இன்று அடிமையாகிய இந்த குழுவை நீங்கள் இயக்கமாக கருதி இனியும் ஆதரிப்பீர்களானால், அப்படி ஆதரிக்க முற்படுபவர்கள் எவருக்கும் உண்மையான எமது இயக்கப் போராளிகளை தெரியாதென்பதே எமது முடிவாகும்.\nதமிழ் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nடென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.\n19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]\nஇலங்கை தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nமுன்னாள் போராளிகளாகிய நாம், இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக முழுமனதோடு மதிக்கின்றோம்.\nஎம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல். எம் மக்களின் விடிவிற்காக 30 வருடமாக எங்கள் தலைமை எம்மை நேர்மையான கட்டுக் கோப்போடு போராட்டத்தை கற்பித்தார்கள். முள்ளிவாய்காலிற்கு பிறகு, நாம் பல துன்பங்களை அனுபவித்து அதன் பிறகு எம்மவர்கள் இலங்கை சிறைகளிலும், ஈழத்திலும் மற்றும் புலத்திலும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால், எம்மவர்களின் பல கோரிக்கையை கடந்த 6 வருடங்களாக எந்த ஒரு தமிழ் கட்சிகளும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை […]\nதமிழினத்தின் அனைத்து துரோகிகளும் ஒருங்கிணையப்போகும் களமாக அடுத்த தேர்தல் அமையப்போவது உறுதி -எல்லாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-12T08:58:29Z", "digest": "sha1:HG65N7SXU4X2WYRDOY2FH6ANTW47JXIJ", "length": 11083, "nlines": 158, "source_domain": "marumoli.com", "title": "நான் எவரது பொம்மையாகவும் இருக்க மாட்டேன் - சஜித் - Marumoli.com", "raw_content": "\nநான் எவரது பொம்மையாகவும் இருக்க மாட்டேன் – சஜித்\n“ஜனாதிபதி பதவி கிடைத்தால் நான் எவரது பொம்மையாகவும் இருக்கப் ���ோவதில்லை” என சஜித் பிரேமதாச தெரிவித்தார். தனது வேட்பாளர் நியமனம் நிபந்தனைகளுடன் கொடுக்கப்பட்டது என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.\n“நிபந்தனைகளுக்கிணங்கவே நான் வேபாளராக்கப்பட்டேன் எனச் செய்தியொன்று வெளியாகியிருந்தது. நான் எவரது பொம்மையுமல்ல. சஜித் பிரேமதாச மட்டுமே நிபந்தனைகள் எதுவுமின்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவன். எனது மனச்சாட்சிக்குத் தகுந்தபடிதான் நான் வேலை செய்வேன்” என மடுகமவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.\nஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு சமூகப்-பொருளாதார, அரசியற் கூறுகளைக் கொண்டது. தேசிய ஒற்றுமை இல்லாது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. மக்களின் வழிபாட்டிடங்களை அழித்துக்கொண்டு தேசியப் பாதுகாப்பை முன்னெடுக்க முடியாது.\n“பிரதமர் பதவியையோ அல்லது மந்திரிப் பதவிகளையோ எதிர்ப்பார்த்திருப்பவர்கள் சலுகைகளில் மட்டும் தொங்கிக்கொண்டிருக்காமல் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் துயருறும்போது ஆட்சியாளர்கள் வசதிகளை அனுபவிப்பது நியாயமற்றது. அலரி மாளிகை, யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை போன்ற மாளிகைகளுள்ளிட்ட சகலதையும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் கற்பிக்கும் கலிவி நிலையங்களாக மாற்றுவேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nதேசியப் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடும்போது, “ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு சமூகப்-பொருளாதார, அரசியற் கூறுகளைக் கொண்டது. தேசிய ஒற்றுமை இல்லாது பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. மக்களின் வழிபாட்டிடங்களை அழித்துக்கொண்டு தேசியப் பாதுகாப்பை முன்னெடுக்க முடியாது. புத்த மதத்தைப் பாதுகாத்து அதை ஒரு பெருமைதரும் காண்பொருளாக மாற்றுவதற்கு நான் உண்மையாக உழைப்பேன். பாலார் சமத்துவத்தைப் (gender equality) பேணுவதற்காக சட்ட மூலத்தை அறிமுகம் செய்வேன்” என சஜித் பிரேமதாச தன் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.\nபெருமளவிலான பாராளுமன்ற உ றுப்பினர்கள் கூட்டத்தில் சமூகமளித்திருந்த போதிலும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவாரப்பெருமா, ராஜித சேனாரத்ன, லக்ஸ்மன் விஜேமன்ன ஆகியோர் சமூகமளிக்க���ில்லை என அறியப்படுகிறது.\nRelated: இலங்கைக்கு சீனா, மேலும் US$ 140 மில்லியன் கடனுதவி\nPrevious Postஐ.தே.கட்சியின் பாராளுமன்றக்குழுவின் மூன்றிலிரண்டு பகுதி சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கிறது – சமரவீர\nNext Postஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை\nமுதுகெலும்புள்ள ஒருவரையே ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளாராக நியமிக்கும் – ரணில்\nஐ.தே.க. மாநாடு | இனப்பிரச்சினை பற்றி எதுவும் பேசப்படவில்லை\nஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பயிர்வு | சஜித் பிரேமதாச\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,859)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,459)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,295)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,286)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2008/04/24/", "date_download": "2020-07-12T10:36:16Z", "digest": "sha1:R4K2OLFIRIK4JTTYXPOGARAIBQBUHT34", "length": 83066, "nlines": 687, "source_domain": "snapjudge.blog", "title": "24 | ஏப்ரல் | 2008 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஏப்ரல் 24, 2008 | 10 பின்னூட்டங்கள்\nகூகிள் முழுக்க தசாவதாரத் தேடல். அதற்கு தீனி போடும் விதமாக, வருகையாளரைப் பெருக்கித்தள்ளி வெற்றிடத்துக்கு தள்ளும் நோக்கிலான பதிவு.\n1.உலகநாயகன்… (கம் டான்ஸ் வித்மி)\nபாடல்: வைரமுத்து, பாடியவர்: வினித்\n2. கல்லை மட்டும் கண்டால்…\nபாடல்: வாலி, பாடியவர்: ஹரிஹரன் மற்றும் குழு\nபாடல்: வாலி, பாடியவர்: கமல்ஹாசன், சாதனா சர்க்கம்\nபாடல்: வைரமுத்து, பாடியவர்கள்: கமல்ஹாசன், மகாலட்சுமி ஐயர்\nபாடல்: வைரமுத்து, பாடியவர்: ஷாலினி சிங்\n6. ஓ…ஓ… சனம் (ரீமிக்ஸ்)\n2. “சாத்தான்”குளத்து வேதம்: “தசாவதாரம் – இசை வெளியீடு – என் பார்வையில்”\n3. IdlyVadai – இட்லிவடை: `தசாவதாரம்’ விழா பேச்சுக்கள்\n4. கடற்புறத்தான் கருத்துக்கள்: : “பண்பால் கவர்ந்த ஜாக்கிசான்\n1. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள் MP3 வடிவில் தரவிறக்க… தமிழ் மசாலா சிறப்பு பதிவு”\n2. தமிழ் மசாலா: “தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்”\n3. மனசாட்சி: “ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்”\n4. மின்மினி: தசாவதாரம் பாடல் எப்படியிருக்கு\n1. நையாண்டி தர்பார்: தசாவதாரம் ‘புக்கிங்’ ஆரம்பம்\nபேச்சு, அரட்டை, விவாதம்: மன்ற மையம்\n1. தசாவதாரம் ஆடியோ சிடி பாடல்கள்\n2. IdlyVadai – இட்லிவடை: தசாவதாரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\n2. தமிழ் மசாலா: தசாவதாரம் பற்றி கமல் ,குழுவினர் பேட்டி மற்றும் படப்பிடிப்பு காட்சிகள்\n: “தசாவதாரம் – சில பேட்டிகள்”\nவிநியோகஸ்தர் : பிரமிட் சாய்மீரா\nஉல்டா பு(ரு)ல்டா: கற்பனை என்றாலும்\nஅலசல்: கோகுல்: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்\n1. ‘சிவாஜி‘யை விட வியாபாரத்தில் மிஞ்சி விட்டால், தமிழ் சினிமா அடுத்த மைல்கல்/கட்டத்தை தொட்டதாகக் கொள்ளலாமா (இவர் தொட்டிருக்கிறார்: உருப்படாதது: [திரைப்படம்] மீண்டும் மருதநாயகம் [தசாவதாரம் அல்ல])\n2. வைணவத்தில் பரிணாம வளர்ச்சியின் திருவிளையாடல்களான பெருமாளின் பத்து அவதாரங்களும் ஓரங்கட்டப்படுகிறதா (இவர் தொட்டிருக்கிறார்: கடற்புறத்தான் கருத்துக்கள்: நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி’ யும் – திசைகள் அ.வெற்றிவேல்)\n3. அஜீத் சிட்டிசனில் எத்தனை வேடம் தரித்தார்\n4. தசாவதாரத்தைப் பார்த்து சுசி கணேசனின் கந்தசாமியில் இன்னொரு முகப்பூச்சு கூட்டப்படுமா\n5. துணை நடிகர்கள் எல்லாரும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பாடல் காட்சியில் பற்பல பிரபு தேவாக்கள் விதவிதமாக நடனமாடுவார்கள். அது போல் தொலைக்காட்சித் தொடரில் இளவரசு, பாஸ்கர் போன்றோர் தொலைந்து போனதால், தற்செயலாக தசாவதாரம் எடுக்கிறாரா கமல்\n6. இதெல்லாம் என்ன பெரிய விஷயம் அந்தக் கால பாடல் காட்சிகளில் ஒரே ஃப்ரேமில் இருபது தடவை கமல் முகம் வந்திருக்கிறதே… அதுவும் சாதனைதானே\n7. Our Thoughts: தசாவதாரம் – இன்னொரு ஆளவந்தான்் – ஒரு அலசல்\nகடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு நாளும் நூறு தடவைக்கும் குறையாமல் அந்தச் சொல் என் காதில் விழுந்துகொண்டே இருக்கிறது. காதில்விழும் சொல்லாக இருந்த நிலை மாறிக் கண்ணில்படும் பிம்பங்களாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கடந்த ஒரு மாதமாக வந்துகொண்டே இருக்கிறது. என் முன்னால் போகும் நகரப் பேருந்தின் பின்புறத்தில் அந்தப் பெயரையும் அதன் அருகில் பிரபல நடிகர் ஒருவரின் ஒப்பனையோடுகூடிய முகத்தையும் கடந்த நான்கைந்து மாதங்களாகத் தினசரி பத்துத் தடவையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.\nஎன்று அர்ச்சிக்கும் அ ராமசாமி தொடங்கி தமிப்பதிவர்கள் வரை ‘மிகை நாடும் கலை’ப் பார்வை தர இன்னொரு வாய்ப்பு தந்திடுகிறாரா\n8. கமல், தசாவதாரம், ஹிந்தி ஆஸ்கர் (ரவிச்சந்திரன் அல்ல) விருது – கேள்வி தொடுக்கவும்\n9. முத்தம், பாமரர், சி சென்டர், வெற்றி – வழக்கமான சர்ச்சை வரவைக்கவும்\n10. ஜெமினி கணேசன் & கே ஆர் விஜயா நடித்து கேயெஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்து இயக்கிய தசாவதாரம் – சிறுகுறிப்பு வரைக.\n2. ‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை\n2. ‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order: “கமல்ஹாசன் நடிக்கும் ‘தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு”\nபடத்தின் கதை யூகிக்க இயலாத அளவுக்கு விஸ்தீரணமானது. யுகங்களை அனாயாசமாக கடப்பது. 12-ம் நூற்றாண்டிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரை ஒளி வேகத்தில் பாய்கிறது கதை. ஆறு வருடங்களுக்கு முன்பே கமல் உருவாக்கிய கதையே ‘தசாவதாரம்.’ இதனை படமாக்குவதற்கு ஆகும் அதிக பொருட்செலவை முன்னிட்டு இதுவரை கமலின் அடி மனதில் தேங்கியிருந்த கதை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் துணிச்சலால் இன்று திரைவடிவம் பெற்று வருகிறது. படத்தின் ஏகதேச பட்ஜெட் முப்பத்தைந்து கோடிகள்\nபடத்தின் பாதி பட்ஜெட்டை பிரமாண்ட அரங்குகள் எடுத்துக் கொள்கின்றன. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மண்டலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக பொன் கூரைவேய்ந்த சிதம்பரம் கோவில் மற்றும் கோவில் வளாகம். நூற்றுக்கணக்கில் சோழ குடிமக்கள், குதிரைகள், குலோத்துங்க சோழனின் பட்டத்து யானை என ஆயிரக்கணக்கில் துணை நடிகர்களை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். இதில் குலோத்துங்க சோழனாக நெப்போலியன் நடித்திருக்கிறார்.\nசைவ சமயத்தைச் சேர்ந்த குலோத்துங்கன் சயன நிலையில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசுவதும், அந்தச் சிலையை அணைத்தபடி ரங்கராஜ நம்பி கடலுக்குள் மூழ்குவதும் படமாக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சிலையும், நம்பியும் மூழ்கும் காட்சியை ஸ்பெஷல் கேமராக்கள் உதவியுடன் கேமராமேன் ரவி வர்மன் படமாக்கினார். இந்தக் காட்சியில் ரங்கராஜ நம்பியாக உடலில் திருமண் அணிந்து நடித்தார் கமல்ஹாசன். படத்தில் வரும் பத்து கெட்டப்புகளில் ஒன்று இந்த ரங்கராஜ நம்பி.\nமுன்னதாக, ரங்கராஜ நம்பியின் முதுகில் இரும்பு கொக்கிகளை சதையை துளைத்தபடி பிணைத்து பறவை காவட��� போல் இழுத்துச் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. ரங்கராஜன் நம்பியாக நடித்த கமல் சொந்தக் குரலில்,\n‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது\nசைவம் என்று பார்த்தால தெய்வம் கிடையாது\nதெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது’\nஎன கொக்கியில் தொங்கியபடி பாடிச் சென்றார். வாலி எழுதிய இந்தப் பாடல் மற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவமுடையது.\nஇன்று சைவர்களும், வைணவர்களும் இந்து என்ற அடைப்புக்குறிக்குள் ஒற்றுமையாக கழிந்தாலும் 12-ம் நூற்றாண்டில் சைவர்களும் வைணவர்களும் சிண்டை பிடித்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சிவன் பெரிதா பெருமாள் வலிதா என்பது அன்று ஒரு தீராச் சண்டை. பெரும் பகை. சுடுகாட்டில் திரிபவனுக்கு கோவில் எதற்கு என சிவனை வைணவர்களும் கடலில் கண்ணயர்ந்து கிடப்பவனுக்கு பூஜையும் வைவேதிகமும் எதற்கு என விஷ்ணுவை சைவர்களும நடுவீதியில் நாறடித்துக் கொண்டிருந்தனர். அதன் ஒரு சிறு துணுக்கே கமல், நெப்போலியன் சம்பந்தப்பட்ட காட்சிகள்.\nஇருபத்தியோராம் நூற்றாண்டுக்கு வரும்போது காட்சிகளிலும் கமலின் கெட்டப்பிலும் 180 டிகிரி மாற்றம். இப்போது கமல் ஒரு விஞ்ஞானி. ஏறக்குறைய வெளிநாட்டு மனிதனின் சாயல். இந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கியிருக்கிறார்கள். எளிதில் அனுமதி கிடைக்காத அமெரிக்காவின் மிகப் பெரிய ஆராய்ச்சி கூடத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி கூடத்தின் நடுவில் கம்ப்யூட்டர்கள் மிகப்பெரிய எந்திரங்களை இயக்குவது போன்று செயற்கையான அரங்கு ஒன்றை அமைத்து, அது விபத்தில் அழிவது போன்று எடுத்துள்ளார்கள். இந்த அரங்கை வடிவமைத்தவர் கலை இயக்குனர் பிரபாகரன். இவரைத் தவிர சமீர்சந்தாவும் இப்படத்திற்காக பல பிரமாண்ட அரங்குகளை அமைத்துள்ளார்.\nகமலின் இன்னோரு முக்கியமான வேடம், தற்காப்புக் கலை நிபுணர். மலேசிய பாரம்பரிய தற்காப்புக் கலைஞர் வேடத்தில் கமல் எதிரிகளுடன் மோதும் காட்சியை மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.\nமலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புகழ் பெற்ற இரவு விடுதி ஒன்றில் பாடல்காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. மல்லிகா ஷெராவத் இருபது அமெரிக்க அழகிகளுடன் ஆடுவதை கமல் பார்ப்பதாக காட்சி. பிருந்தா இந்த நடனத்தை அமைத்தார்.\nபடத்தின் ���ுக்கியமான அம்சம் சண்டைக்காட்சிகள். கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் விக்ரம் தர்மா மரணமடைந்ததால் அவர் இடத்தை பிடித்திருக்கிறார்கள் தியாகராஜனும், கனல் கண்ணனும். இவர்கள் இருவரும் இந்தியாவில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு சண்டை அமைத்தவர்கள். அமெரிக்காவில் எடுத்த சண்டை மற்றும் சேஸிங் காட்சிகளை எடுத்தவர்கள் Joop Katana மற்றும் Matos. இருவரும் ஹாலிவுட் சண்டைக் கலைஞர்கள். மலேசியாவில் எடுக்கப்பட்ட பாரம்பரிய Akido சண்டைக்காட்சியை எடுத்தவர் Sonnylake.\nபடத்தில் ஜிம்மி ஜிப், ஸ்டெடிகேம், பான்தர் கிரேன் என அதிநவீன கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். 747 ஜெட் விமானத்திற்குள் கமல் ஊடுருவும் காட்சியை இதுவரை இந்திய சினிமா காணாத வகையில் எடுத்துள்ளனர்.\nகமலுடன் நெப்போலியன், அசின், மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ஜெயப்ரதா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் கமல்ஹாசன். இயக்கம் கே.எஸ். ரவிக்குமார்.\nபடத்தில் பணிபுரியும் அனைவரும் இதனை மிகப் பெரிய வாய்ப்பாக கருதுகின்றனர். “எனக்கு இந்தப்படம் தனியா ஒரு இன்டிட்யூட்ல படிக்கிற அனுபவத்தை தருது. ஒவ்வோரு காட்சியை எடுக்கும்போதும், ஒத்திகை, டேக், லேப்ல டெவலப் பண்றப்புறம் டெலிசினி எடிட்டிங்கில் இப்படி பத்து முறை பார்த்தாலும் பதினோராவது முறை பார்க்கும் போதும் சுவாரஸியமாகவும் பிரமாதமாகவும் இருக்கு” என சிலாகிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்.\n“எனது சினிமா வாழ்க்கையை வேறு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் படம்” என பெருமிதப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கணிப்பு வேறு மாதிரி. “கண்டிப்பா தமிழ் சினிமா சரித்திரத்தில் இந்தப் படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தோட கலெக்ஷ்னும் அப்பிடி இருக்கும்னு நம்பறேன்.” நாம் மேலே பார்த்தது கமலின் மூன்று வேடங்களை.\nகெட்டப்புகள் என வரும்போது கமலின் உழைப்பை சொல்லாமல் இருக்க முடியாது. சிங்கிள் கெட்டப்புக்கே அலும்பல் செய்பவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக பத்து விதவிதமான மனிதர்களாக மாறியிருக்கிறார் கமல். ஒவ்வொரு கெட்டப்பிற்கும் மேக்கப்போட ஆறுமணி நேரமாகிறது. அதிகாலை மூன்று மணிக்கே மேக்கப்பிற்கு முகத்தை கொடுக்க வேண்டும். ஆறுமணி நேரம் பொறுமையாக இருந்தால் படப்பிடிப்புக்கு தயாராகலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல். மூன்று நான்கு மணி நேரமே மேக்கப் தாக்குப்பிடிக்கும் என்பதால் அதற்குள் அந்தநாள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். மேக்கப் போடும் நேரம், மேக்கப்புடன் நடிக்கும் நேரம், மேக்கப்பை கலைக்கும் நேரம் என ஏறக்குறைய ஒரு நாளின் பதினைந்து மணி நேரம் தாடை அசைய எதையும் சாப்பிட முடியாது. வெறும் திரவ உணவுகள் மட்டுமே சாப்பாடு. இப்படி பத்து கெட்டப்புகள் போடவேண்டும்.\nகமலின் கெட்டப்புகள் எதையும் பிறரால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இதற்கு மோஷர், அனில் பெம்ரிகர் இருவருக்கும்தான் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டை சேர்ந்தவர்கள். மோஷர் ஒப்பனை கலைஞர். பெம்ரிகர் சிகை அலங்கார நிபுணர்.\n“கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’\n_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.\nஇசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்) கதற… கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது.\nஉயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல் பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட… அவரும் கமல் காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.\n‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’\nபாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை\nசொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.\nமல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்\nவழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது\nபேசிக் கொள்ளும் மொழி இசை’’\nபோன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.\nபடத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:\n‘‘உலக நாயகனே… கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே\nராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட் அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை அந்த ‘க���டதங் கிடதங்’ பின்னணி அருமை கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு\nஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது மேற்கத்திய வாடை சற்று தூக்கல் மேற்கத்திய வாடை சற்று தூக்கல் நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா\nகுறிச்சொல்லிடப்பட்டது கமல், கேள்வி, சினிமா, ஜல்லி, திரைப்படம், Dasavatharam, Dhasavadharam, Thasavatharam\nPosted on ஏப்ரல் 24, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை.\nரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய் என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ் கொடுத்த ரோஜெட் சுயசரிதம் என்று ஜாலியாக ஒரு மணி நேரம் ஓடியேப் போனது.\nஇந்த மாதிரி பேச (அல்லது வலைக்குறிப்பெழுத) என்ன செய்ய வேண்டும்\nசினிமாவிற்கு ஐஎம்டிபி என்றால், நூல்களுக்கு கம்ப்ளீட் ரிவ்யூ.\nஅவர்கள் மூலமாகக் கிடைத்த பரிந்துரைதான் இன்றைய பதிவுக்கான மேட்டர்: How to Talk About Books You Haven’t Read – Pierre Bayard\nநல்ல நிரலி எழுதுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள், பட்டியல் எதற்கெல்லாம் போடலாம், என்று கேட்டால் நீட்டமாக பேச முடியும். படித்த புனைவுகளை ஆராய்ந்து குதறி ‘ஜஸ்ட் எ மினிட்’ ஆக கூகிள் அரட்டையில் மாட்டிக் கொண்டால் (சமீபத்தில் கப்பி இப்படித்தான் கேட்டு வைத்தார். இந்த மாதிரி அவஸ்தை படுகிறேன் என்று அறிந்த அலுவல்பிராட்டி, என்னுடைய அரட்டை வசதியையே அனைவருக்கும் நீக்குமாறு உத்தரவிட���டு மானத்தைக் காப்பாற்றியுள்ளார்).\nபுத்தகங்களை நான்காக பிரிக்க சொல்கிறார்: கேள்விப்பட்டது; கேள்வி கூடப் படாதது; மேலோட்டப் பார்வை இட்டது; மறக்கப்பட்டது.\nஇது அவரின் கணக்கு வழக்கு:\nகுருதிப்புனல் – இந்திரா பார்த்தசாரதி\nபதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்திரன்\nஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\nகனவுத் தொழிற்சாலை – சுஜாதா\nபொன்னியின் செல்வன் – கல்கி\nகாதலெனும் தீவினிலே – எஸ்.ஏ.பி.\nமுகமது பின் துக்ளக் – சோ\nஇந்தக் குறிப்பில் இருக்கும் புத்தகத்தை நான் இன்னும் வாசிக்கவில்லை. நூலகத்தில் எடுத்து இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். சுருக்கமான அத்தியாயங்கள்; விறுவிறு நடை.\nவாசிப்பதே சுகம்; படம் பார்ப்பதே பரமபதம் என்று ஓய்ந்துவிடாமல், ‘எத்துணை காலம்தான் வாசித்து மட்டுமே காலந்தள்ளுவது’ என்று வலைப்பதிவர் போல் துள்ளியெழுந்து சிந்தனைகளை திக்கெட்டும் பரப்ப — எழுதுகோலெடுக்க பணிக்கிறார். எனினும் ரவி ஸ்ரீனிவாசின் நேற்றைய பதிவைப் பார்த்தவுடன் உந்துதல் எழுந்தது… இன்று பதிவிட்டாகிவிட்டது.\nமுடிப்பதற்கு முன் இன்னொரு மேற்கோள்:\nஇப்புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் இதைப் படிக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றிய உள்ளுணர்வு Pop psychology புத்தகங்களைப் பற்றிய எனது நெகட்டிவ் சாய்மானமே அதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். ‘Don’t judge a book by its cover’ என்பது போல், ‘Don’t judge a book’s content by its topic’ – ‘Blink’: உள்ளுணர்வுகளை நம்பலாமா\nநல்லாப் படிங்க. படிக்க வைங்க. படிச்சதைப் பயன்படுத்துங்க.\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், நூலகம், புத்தகங்கள், புத்தகம், வாசிப்பு, விமர்சனம்\nPosted on ஏப்ரல் 24, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nக்விஸ் இன்ன பிற: Slang City\nவேதசகாயகுமாரின் கதை உண்மையில் சுந்தர ராமசாமி, பிரமிள்,நகுலன் வகையறா நடுவே நாய்களை உருவகமாக்கி நடந்து வந்த ஒரு நெடுங்கால வசையிலக்கிய மரபின் நீட்சி. அதில் சுந்தர ராமசாமி ,நகுலன், பிரமிள் எழுதிய பல கவிதை மற்றும் கட்டுரைகளின் நுண்ணிய உள்ளர்த்தங்கள் உண்டு. வேதசகாயகுமார் அந்த வசையிலக்கியங்கள் வெளியான கொல்லிப்பாவை முதலிய இதழ்கள் வழியாக வளர்ந்தவர். அவ்விலக்கிய மரபில் நம்பிக்கை உடையவர்.\nவசையிலக்கியம் இல்லாத மொழி இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில வசையிலக்கிய மரபில் பேரிலக்கியங்கள் உண்டு. தமிழில் பிர���ிளும் நகுலனும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியும் எழுதியிருக்கிறார். அவை பூடகமானவை. அதேபோலவே வேதசகாய குமாரின் கதையும் பூடகமானதே.\nகுறிச்சொல்லிடப்பட்டது புத்தகம், வாசிப்பு, Insults, Lit\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\n« மார்ச் மே »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2020-07-12T10:19:47Z", "digest": "sha1:R42AAZUHRSQB3IWM6RYDSLJHV74WFWX4", "length": 4818, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வரவு எட்டணா செலவு பத்தணா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவரவு எட்டணா செலவு பத்தணா\nவரவு எட்டணா செலவு பத்தணா 1994 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.\nவரவு எட்டணா செலவு பத்தணா\nசெ. கண்ணப்பன் (ஏ. வி. எம். )\nகுடும்பத் திரைப்படம் , சமூகத் திரைப்படம்\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஎளிய நிலையில் உள்ள ஒரு குடும்பம் வரவுக்கு மீறிய ஆடம்பரமாக வாழ எண்ணித் தவறான வழியில் பணம் சம்பாதித்து பணக்கார வாழ்க்கை அடைகிறது. குடும்ப ஒற்றுமை குலைந்து துயரங்களுக்கு ஆளாகின்றனர். கணவன் தீய பழக்கங்களுக்கு ஆட்படுகின்றான். மக்களின் சாபங்கள் அக்குடும்பத்தைப் பாதிக்கிறது. இறுதியில் அக்குடும்பத்தினர் தம் தவறுகளை உணர்ந்து திருந்தி சிக்கன வாழ்வின் அருமையை உணர்கின்றனர். உழைத்துச் சேர்க்கும் பணமே நிலைக்கும், மற்றதெல்லாம் ஆபத்தைத் தான் விளைவிக்கும் என்னும் கருத்தை விளக்கும் குடும்பச்சித்திரம் இது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/article-370-revoked-steelbird-to-setup-new-helmet-manufacturing-plant-in-jammu-and-kashmir-018658.html", "date_download": "2020-07-12T10:52:34Z", "digest": "sha1:LK3HUKKBPSTRQVKSEWZJFHX7OJ3JQMD5", "length": 24947, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "மோடி-அமித்ஷாவின் துணிச்சலுக்கு கிடைத்த முதல் வெற்றி.. காஷ்மீரில் அடுத்து நடக்கவுள்ள புரட்சி இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங���கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி-அமித்ஷாவின் துணிச்சலுக்கு கிடைத்த முதல் வெற்றி.. காஷ்மீரில் அடுத்து நடக்கவுள்ள புரட்சி இதுதான்\nகாஷ்மீர் விவகாரத்தில் மோடி-அமித் ஷா கூட்டணி எடுத்த துணிச்சலான முடிவுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370 அதிரடியாக திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்துள்ளது. இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்ததில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்களிப்பு முக்கியமானது.\nஇது வெறும் அதிரடி முடிவு மட்டுமல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் கூட. முந்தைய அரசுகள் செய்ய தவறியதை மோடி-அமித்ஷா கூட்டணி மிக துணிச்சலுடன் செய்திருப்பதாகவும், இது அவசியமான ஒன்றும் எனவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை.\nஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், தொழில் துறையினர் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொழில் புரட்சி ஏற்பட மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் காஷ்மீரில் பெரிதாக தொழில் வளம் இல்லை.\nஇயற்கையாக அமையப்பெற்ற வேளாண்மையும், கை வினை பொருட்க���் தயாரிப்பும் காஷ்மீரின் முக்கிய தொழில்கள். சுற்றுலாவில் தலை சிறந்து விளங்க வேண்டிய ஒரு மாநிலம் காஷ்மீர். ஆனால் தீவிரவாதம் அதற்கும் தடையாக உள்ளது. எனினும் இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல், காஷ்மீரிலும் தொழில்துறை மேம்படும் என நம்பப்படுகிறது.\nஇந்த சூழலில் சட்டப்பிரிவு 370 திரும்ப பெறப்பட்டுள்ளதையடுத்து, ஸ்டீல்பேர்டு நிறுவனம், ஜம்மு-காஷ்மீரில், புதிய உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை தொடங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஹெல்மெட் தயாரிப்பில் தலைசிறந்து விளங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.\nகுடிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி வகை செய்வதுடன், அங்கு தொழில் புரட்சி ஏற்பட உதவும் வகையில்தான், ஸ்டீல்பேர்டு ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜம்மு-காஷ்மீரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.\nMOST READ: பெட்ரோல் பைக்கை ஹைப்ரிட் ஆக மாற்றிய இளைஞர்... மைலேஜ், சிறப்பம்சங்களை கேட்டு வாயை பிளக்க கூடாது\nபிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நடவடிக்கையை ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ் கபூர் வரவேற்றுள்ளார். அதேபோல் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nMOST READ: தமிழகத்தில் ஆட்டோக்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன் உங்கள் நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை இதுதான்\nஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முடிவு உதவி செய்யும் என கூறியுள்ள ராஜீவ் கபூர், நாங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாடி பகுதியில் ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.\nMOST READ: தானாக தூக்கம் வரும் மர்மம் இதுதான்... இந்தியாவின் எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்... இதை யாரும் உங்களிடம் சொல்ல மாட்டார்கள்...\nஅங்கு ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஏற்கனவே 150 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அத்துடன் அந்த தொழிற்சாலையில் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 44,500 ஹெல்மெட்களாக உயர்த்தவும் அந்நிறுவ���ம் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்மெட் துறையில் ஸ்டீல்பேர்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. படிப்படியாக முன்னேறி இன்று உச்சத்தை அடைந்துள்ளது. பிரேசில், இந்தோனேஷியா, கொரியா, தைவான், எகிப்து, வியட்நாம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்கள் ஏற்றுமதியாகின்றன.\nஹெல்மெட்களில் பல்வேறு வகைகள் உள்ளன. எனவே அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக ஓபன் ஃபேஸ், ஃபுல் ஃபேஸ் என பல்வேறு வகையான ஹெல்மெட்களையும் ஸ்டீல்பேர்டு நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் தொழிற்சாலை தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அங்கு தொழில் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் கூட சொல்லலாம்.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வெனோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகா��் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nவெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் ஃபேஸ்லிஃப்ட் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கியது...\n90ஸ் கிட்ஸின் ஹீரோ கங்குலி இந்த அளவிற்கு கார் பிரியரா... அவரிடம் எத்தனை கார்கள் உள்ளன தெரியுமா...\nஇசைக்கு ஏற்ப டான்ஸ் ஆடும் மஹிந்திரா தார்... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க, வருத்தப்படுவீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2020/06/", "date_download": "2020-07-12T09:37:27Z", "digest": "sha1:ZF2WPMYYJ526HLUREF7AAAQDK2GFNKXS", "length": 90272, "nlines": 281, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "June 2020 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்\nJune 30, 2020 June 30, 2020 Chendur PandianLeave a Comment on பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்\nபெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா […]\nஉத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா\nJune 30, 2020 June 30, 2020 Pankaj IyerLeave a Comment on உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தினரா\n‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்திய மக்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் இந்த தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே பரவி வரும் விவரம் கிடைத்தது. Facebook Claim Link 1 Archived Link […]\nஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்\nJune 30, 2020 June 30, 2020 Chendur PandianLeave a Comment on ஜேம்ஸ்பாண்ட் பட நாயகியின் படத்தை சோனியா காந்தி என்று பரப்பும் விஷமிகள்\nஜேம்ஸ் பாண்ட் பட நாயகி ஒருவரின் புகைப்படத்தை எடுத்து ‘அன்னை என்று அழைக்கப்படும் கட்சித் தலைவியின் படம்,’ என்று கூறி சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். உண்மை அறிவோம்: Facebook Link Archived Link சோனியாகாந்தியின் முகத்தோற்றம் கொண்ட கருப்பு வெள்ளைப் படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த பெண்மணி யார் என்று தெரிகிறதா அங்கே டான்சர் இங்கே அன்னை அங்கே டான்சர் இங்கே அன்னை எனக்கல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Murugan Madasamy என்பவர் 2020 ஜூன் […]\nஎஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி\nJune 30, 2020 June 30, 2020 Pankaj IyerLeave a Comment on எஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி\n‘’சாத்தான்குளம் விவகாரத்தில் எஸ்பிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு SBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக, இதில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்ப்பதற்கு, எதோ ஒரு […]\nதென் ஆப்பிரிக்காவில் நான்கு கண், நான்கு கொம்புகளுடன் அரிய வகை ஆடு உள்ளதா\nJune 29, 2020 June 29, 2020 Chendur PandianLeave a Comment on தென் ஆப்பிரிக்காவில் நான்கு கண், நான்கு கொம்புகளுடன் அரிய வகை ஆடு உள்ளதா\nதென் ஆப்பிரிக்காவில் நான்கு கண்கள், நான்கு கொம்புகளுடன் கூடிய அரிய வகை ஆடு இனம் உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வித்தியாசமான ஆட்டுக்குட்டி பொம்மை போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, M.T. […]\nசாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தி��ருடன் மு.க.ஸ்டாலின்\nJune 29, 2020 June 29, 2020 Chendur PandianLeave a Comment on சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்\nதி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]\nமொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை\nJune 29, 2020 June 29, 2020 Pankaj IyerLeave a Comment on மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை\n‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் […]\nபோலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை\nJune 29, 2020 June 29, 2020 Pankaj IyerLeave a Comment on போலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை\n‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் போலீசாருடன் தகராறு செய்யும் வீடியோ,’’ என்று கூறி பரவும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த வீடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், அதிகார தோரணையில் போலீசாரிடம் டோல்கேட் ஒன்றில் மல்லுக்கு நிற்பதைக் காண முடிகிறது. […]\nபின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி\nJune 29, 2020 June 29, 2020 Pankaj IyerLeave a Comment on பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி\n‘’பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவல��ன் விவரம்: Facebook Claim Link Archived Link பலரும் இது உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பான செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம், என்று கூறி வதந்தி பரப்புவதை சில சமூக ஊடக பயனாளர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படி பரப்பப்பட்ட […]\nமோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்\nJune 29, 2020 June 29, 2020 Chendur PandianLeave a Comment on மோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்\nபல ஆண்டுகளுக்கு முன்பு மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்யும் படம் என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி, அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று உறுதி செய்யப்பட்ட படம் மீண்டும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்வது போன்ற எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஜெயிலை சுத்தம் செய்யும் இந்த கொலைக் குற்றவாளி யார் என்று தெரியுதா. […]\nஇந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன\nJune 27, 2020 June 27, 2020 Pankaj IyerLeave a Comment on இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்- உண்மை என்ன\n‘’இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தானிய ராணுவத்தினர்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில் பாகிஸ்தானிய ராணுவத்தினர் காயமடைந்து இருப்பதைக் காண முடிகிறது. பலர் படுக்கையிலும் உள்ளனர். இந்தியா தாக்கியதில் அவர்கள் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதால், பலர் இதனை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவில் இருப்பவர்கள் பாகிஸ்தானிய ராணுவத்தினர்தானா […]\nராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை\nJune 27, 2020 June 27, 2020 Chendur PandianLeave a Comment on ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத்தான் என்று ஸ்மிருதி இரானி கூறவில்லை\nராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான், இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாக ஒரு வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்மிருதி இரானி படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதற்கெல்லாம் அரசு பொறுப்பாகாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் உங்கள் செருப்பை கலற்றி நீங்களே […]\nகீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா – வைரல் ஃபேஸ்புக் வதந்தி\n – வைரல் ஃபேஸ்புக் வதந்தி\nகீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 நிலத்தடியில் இருந்து நடராஜர் சிலை எடுக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கீழடியில் கிடைக்கபெற்ற அம்பலத்தாடும் திருகூத்தர் நடராஜ பெருமான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mohan என்பவர் 2020 ஜூன் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]\nஇந்த தொப்பியை சீனா தயாரிக்கவில்லை என்று தகவல்\n‘’இந்த தொப்பியை சீனாதான் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்கிறது,’’ என்று கூறி ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: மேற்கண்ட தகவல் உண்மையா எனக் கேட்டு நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் நமக்கு அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை வைரலாக பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Facebook Claim Link 1 Archived Link […]\nபெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…\nJune 26, 2020 June 26, 2020 Pankaj IyerLeave a Comment on பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…\n‘’விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கியது, என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, பலரும் இதனை தற்போது நிகழ்ந்த உண்மை சம்பவம் என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோ […]\nFact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா\nJune 26, 2020 June 26, 2020 Chendur PandianLeave a Comment on Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா\nதமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]\nதிருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன\nJune 26, 2020 June 26, 2020 Pankaj IyerLeave a Comment on திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை தூக்கி எறிந்த விவகாரம்: உண்மை என்ன\n‘’திருச்சியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் தூக்கி எறிந்த எஸ்ஆர்எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 26, 2020 முதலாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேலே குறிப்பிட்டுள்ள வீடியோவில் காட்டப்படும் […]\nசீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்\nJune 26, 2020 June 26, 2020 Chendur PandianLeave a Comment on சீனாவில் எடுத்த மழை வெள்ளம் பற்றிய புகைப்படத்தை சிங்கப்பூர் என்று பரப்பும் நெட்டிசன்கள்\nசீனாவில் 2020 மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு படத்தை சிங்கப்பூர் நெட்டிசன்கள் சிலர் தவறாக பரப்பி வருகின்றனர். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னையில் வெள்ளம் வந்த பொழுது சிங்கப்பூரை பார் சவுதியை பார் என… எப்போதும் நம்ம ஊரை மட்டம் தட்டுகிற குபீர் குஞ்சுகள் கவனத்திற்கு.. வெள்ளத்தில் மிதக்கும் உங்கள் சிங்கப்பூரை பார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை எங்கள் இந்தியா என்ற […]\nFact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா\nJune 25, 2020 June 25, 2020 Pankaj IyerLeave a Comment on Fact Check: மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை கடலில் வீசினார்களா\n‘’மெக்சிகோ நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களை விமானத்தில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசும் காட்சி,’’ என்ற பெயரில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link TN News FB Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், போர் விமானம் போன்ற ஒன்றில் இருந்து வரிசையாக ஆட்கள் கீழிறக்கப்படுவதைக் காண முடிகிறது. இதன் மேலே, ‘’கொரோனா தாக்கி இறந்தவர்களை […]\nஆட்டிறைச்சி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா\n‘’ஆட்டிறைச்சி மூலமாக பரவும் கொரோனா வைரஸ்,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையான செய்திதானா என்ற சந்தேகத்தை ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி மேற்கண்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்டது போன்ற […]\nபிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல\nJune 25, 2020 June 25, 2020 Pankaj IyerLeave a Comment on பிரிட்டன் இன்னமும் கிறிஸ்தவ நாடுதான்; முஸ்லீம் நாடு அல்ல\n‘’பிரிட்டன் இஸ்லாமிற்கு மாறியுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. மத ரீதியான குழப்பம் விளைவிக்கக்கூடிய இந்த தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: உலக அளவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கி, மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் மத ரீதியான பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். […]\nமோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி\nJune 25, 2020 June 25, 2020 Chendur PandianLeave a Comment on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி\nமோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக நியூஸ் 7 தமிழ் பெயரில் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்��ட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் பழைய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாரத பிரதமர் மோடியின் அதிரடிக்கு அஞ்சி சீன ராணுவத்தினர் 2 கோடி பேர் மருத்துவ விடுப்பு வேண்டி சீன […]\nFact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா\nJune 25, 2020 June 25, 2020 Chendur PandianLeave a Comment on Fact Check: கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினாரா\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்த போது லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தொடர் போன்ற இடத்தில் ராணுவ வீரர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கல்வான் […]\nஇந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி\nJune 24, 2020 June 24, 2020 Pankaj IyerLeave a Comment on இந்திய ராணுவம் கொன்ற 55 பேரின் பெயர் விவரத்தை சீனா வெளியிட்டதாகப் பரவும் வதந்தி\n‘’இந்திய ராணுவம் கொன்ற சீன ராணுவத்தினர் 55 பேரின் பெயர் விவரத்தை அந்நாடு வெளியிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சீன ராணுவ வீரர்களின் இறுதிச் சடங்கு, அணிவகுப்பு மரியாதை மற்றும் பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களை இணைத்துள்ளனர். இதன் மேலே, இந்தியாவால் கொல்லப்பட்ட ராணுவத்தினர் 55 பேரின் பட்டியலை வெளிப்படையாக சீனா வெளியிட்டது என்றும் […]\nபுனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது\nJune 24, 2020 June 24, 2020 Chendur PandianLeave a Comment on புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது\nபுனேயின் ரூ.1500 கோடி சொத்து மதிப்புள்ள தொழில் அதிபர் முகுல் வன்சி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய கடைசி நிலையைப் பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் இருந்து மிகப் பாதுகாப்பாக டேப் சுற்றப்பட்ட உடல் ஒன்று இறக்கி இறுதிச் சடங்கு நடத்தும் இடத்துக்குக் கொண்டு […]\nபீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nJune 24, 2020 June 24, 2020 Chendur PandianLeave a Comment on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி\nபீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற வாகனம் மீது கல்வீசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதுபோன்ற வாகன அணிவகுப்பு ஒன்றின் மீது கல்வீசி தாக்கப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் கல் வீசி தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]\nசீனப் போரின் போது நடன பெண்களுடன் நேரம் செலவிட்ட நேரு\n1962ம் ஆண்டு சீனப் போர் நடந்த போது நடன மங்கையர்களுடன் அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு இருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேடை நாடக பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் நேரு நிற்பது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேரு மாமா 1962ல் சீனாவுடன் போர் ஏற்பட்ட போது ஜட்டி போட்ட உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் […]\nசீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nJune 23, 2020 June 23, 2020 Chendur PandianLeave a Comment on சீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் புகைப்படமா இது\nசீனாவுடன் நடந்த மோதலில் காயம் அடைந்த பீகார் ரெஜிமெண்டைச் சேர்ந்த சுரேந்திர சிங் என்ற வீரரின் படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதுகு முழுக்க காயங்கள், தழும்புகளுடன், கையில் கட்டுப்போட்டுள்ள ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “கால்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் நடந்த சண்டையில் தனது இன்னுயிரை துச்சமென மதித்து பல வீரர்கள் சீன இராணுவத்தினரை […]\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு\nJune 23, 2020 June 23, 2020 Pankaj IyerLeave a Comment on ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு\n‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும். Facebook Claim […]\nபசு மாடு சொந்த பாலையே குடிப்பதால் கலியுகம் முடிவதாக அர்த்தமா\nJune 23, 2020 June 23, 2020 Pankaj IyerLeave a Comment on பசு மாடு சொந்த பாலையே குடிப்பதால் கலியுகம் முடிவதாக அர்த்தமா\n‘’ஒரு பசுமாடு தனது காம்பிலேயே பால் குடிப்பது, கலியுகம் முடிவதற்கான அறிகுறி,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், மாடு ஒன்று தனது சொந்த மடியில் பால் குடிக்கும் வீடியோவை இணைத்து, அதன் மேலே ‘’சென்னையில் சாலையில் சென்ற பசு மாடு செய்த செயல் அனைவரையும் ஆழ்த்தியது, ஒரு […]\nசீனா தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் இவரா\nசீன ராணுவ வீரர்கள் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராணுவ சீருடையில் இறந்து கிடக்கும் நபரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழகத்தில் வாழும்… இந்திய ராணுவத்துக்கு எதிராகப் பதிவிடும் அந்நிய கைக்கூலிகளே….இந்த ஒரு படத்தைப் பாருங்கள்….அப்போதும் உங்கள் மனம் மாறவில்லை எனில் நீங்கள் மனிதப்பிறவிகளே அல்ல….” என்று […]\nராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது\nJune 22, 2020 June 22, 2020 Chendur PandianLeave a Comment on ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் வீடியோவா இது\nசீன தாக்குதலில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய���வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தேசியக் கொடி போர்த்தப்பட்டது போன்ற வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி எடுத்துச் செல்வது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் உடல் சொந்த […]\nஇந்த பறை இசைக்கும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா\nJune 22, 2020 June 22, 2020 Pankaj IyerLeave a Comment on இந்த பறை இசைக்கும் வீடியோ எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா\n‘’அமெரிக்க மக்கள் நிறவெறிக்கு எதிராக பறை இசைத்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த வீடியோ, கடந்த ஜூன் 6ம் தேதி முதலாக, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் டிரெண்டிங் ஆகி வருகிறது. Archived Link இந்த வீடியோ பற்றி அதிர்வு இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றில், இது […]\nதி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா\nJune 20, 2020 June 20, 2020 Pankaj IyerLeave a Comment on தி ஸ்பை கிரானிக்கல் புத்தகத்தை ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதினாரா\n‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட மன்மோகன் சிங் மற்றும் ஹமீது அன்சாரி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் அசாத் துர்ரானி எழுதிய புத்தகத்தை வெளியிட்ட தேச துரோகிகள், இவர்களை […]\nஇந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nஇந்திய ராணுவத்தை கண்டித்தும், சீன ராணுவத்தை வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கழுத்தில் இந்திய ராணுவம் ஒழிக என்றும் சீன ராணுவத்தை ஆதரிப்போம் என்று எழுதப்பட்ட பிரசார அட்டையை கழுத்தில் மாட்டியுள்ளனர். […]\nதமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி\nகொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது. நிலைத் […]\nஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா\nஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கினோம் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் மற்றும் சிறுவன் ஒருவனின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மோடி படத்துக்கு அருகே, “ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கியுள்ளோம் – மோடி” என்று உள்ளது. சிறுவன் மோடியிடம் கேள்வி […]\nசீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது\nJune 20, 2020 June 20, 2020 Chendur PandianLeave a Comment on சீன தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படும் படமா இது\nலடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் பலியான இந்திய ராணுவ வீரர்களின் உடல் கொண்டு செல்லப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேசியக் கொடி, மலர் வளையம் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும் வீரர்களின் உடல்கள் அடங்கிய பெட்டியின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், சீன எல்லையில் நடந்த போ���ில் இந்திய வீரர்கள் இறந்த உடல்கள் ஒரு இடத்தில் […]\nநித்தியானந்தா பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றாரா எச்.ராஜா\nJune 17, 2020 June 17, 2020 Chendur PandianLeave a Comment on நித்தியானந்தா பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றாரா எச்.ராஜா\nநித்தியானந்தா பிறந்த நாளை உலக பெண்கள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று எச்.ராஜா கூறியதாக போலியான ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link நித்தியானந்தாவுடன் எச்.ராஜா அமர்ந்திருக்கும் படத்துடன் ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. H Raja என்று பெயர் இருந்தாலும் வடிவேலு முகத்துடன் மார்ஃபிங் செய்யப்பட்ட எச்.ராஜா படம் அதில் டி.பி-யாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “நண்பர் நித்தியானந்தா பிறந்த நாளை… உலக பெண்கள் […]\nFact Check: ஸ்டாலினை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறி மு.க.அழகிரி பெயரில் பரவும் போலி ட்வீட்\nJune 17, 2020 June 17, 2020 Chendur PandianLeave a Comment on Fact Check: ஸ்டாலினை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறி மு.க.அழகிரி பெயரில் பரவும் போலி ட்வீட்\nகட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் கலைஞர் தி.மு.க-வை ஒப்படைத்துவிட்டு உள்ளார் என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.அழகிரி வெளியிட்ட ட்வீட் போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் தலைவர் கலைஞர் திமுக வை ஒப்படைத்து […]\nFact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா\nJune 16, 2020 June 16, 2020 Chendur PandianLeave a Comment on Fact Check: மகாராஷ்டிராவில் சாதி வெறி காரணமாக சிறுவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டனரா\nமகாராஷ்டிராவில் உணவு திருடியதற்காகத் தலித் சிறுவர்கள் நிர்வாணப்படுத்தித் தாக்கப்பட்டதாக ஒரு படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுவர்களை நிர்வாணமாக்கி, தலையில் அறைகுறையாக முடியை மழித்து, செருப்பை மாலையாக அணிவித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், மகாராஷ்டிராவில் பசி தாக்க முடியாமல் உணவு திருடியதற்காக தலித் சிறுவர்களை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கிய சாதி வெறியர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]\nகொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா\nJune 16, 2020 June 16, 2020 Pankaj IyerLeave a Comment on கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா\n‘’நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்,’’ என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் புதிய தலைமுறை டிவியில் வெளியான செய்தி வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’கொரோனா வைரஸ் தாக்கம் உச்சம் தொடுவது இந்தியாவில் தற்போது 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இந்திய அளவில் […]\nசுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா\nJune 16, 2020 June 16, 2020 Pankaj IyerLeave a Comment on சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர் என்று ராகுல் காந்தி கூறினாரா\n‘’சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர்,’’ என்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி பகிரப்படும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ராகுல் காந்தி பகிர்ந்த ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவரை ஒரு நல்ல திறமையான […]\nமேட்டூர் அணை திறப்பு விழாவில் சமூக இடைவெளி இல்லையா- பழைய புகைப்படத்தால் சர்ச்சை\n- பழைய புகைப்படத்தால் சர்ச்சை\nமேட்டூர் அணை திறப்பின் போது சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேட்டூர் அணை திறப்பு விழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம் – அரசு” என உள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகம் உச்சம்பெற்ற ஒருவனுக்கு மாஸ்க்கும் சமுக இடைவெளியும் அவ���ியமில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sabak […]\nகூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா\nJune 15, 2020 June 15, 2020 Pankaj IyerLeave a Comment on கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா\n‘’கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரில் வெளியான ட்வீட் ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’சீனாவுடன் போர் நடந்து, நான் பலியானால், எனக்கு கூவம் ஆற்றங்கரையில் எனக்கு சிலை வைப்பீர்களா,’’ என்று எச்.ராஜா கேட்டதாகவும், அதற்கு மற்றொருவர் ‘’நீ எங்க பலி ஆவ,’’ என்று எச்.ராஜா கேட்டதாகவும், அதற்கு மற்றொருவர் ‘’நீ எங்க பலி ஆவ\nதிருட்டு விசாவில் அமெரிக்க சென்றாரா மதுவந்தி- உண்மை ஆராயாமல் பகிரப்படும் வதந்தி\n- உண்மை ஆராயாமல் பகிரப்படும் வதந்தி\n‘’திருட்டு விசாவில் அமெரிக்க சென்று பிடிபட்ட மதுவந்தி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு வைரல் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பற்றி Indiaglitz இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை இணைத்துள்ளனர். அத்துடன், 2019ம் ஆண்டு திருட்டு விசாவில் சிகாகோ சென்ற மதுவந்தியை அமெரிக்க […]\nஇந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா\nJune 15, 2020 June 15, 2020 Chendur PandianLeave a Comment on இந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா\nஇந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் வைகோ ஆவேசம் – நல்ல முடிவு” என்று குறிப்பிட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2020 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]\nரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்… இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா\nரயிலில் தொங்கிக் கொண்டு செல்லும் வட இந்தியர்கள் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயிலில் குழந்தையுடன் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் பெற்றோர் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை நெரிசல் காரணமாக அழுகிறது. நிலைத் தகவலில், “அடுத்த முறை ஓட்டு போடும் முன் தமிழனிடம் ஆலோசனை கேளுங்க டா வடக்கணுங்களா….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shabbeer என்பவர் 2020 […]\nசென்னை வர்த்தக மையம் குவாரண்டைன் சென்டரில் நோயாளிகள் லுங்கி டான்ஸ் ஆடினரா\nசென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரண்டைன் சென்டரில் உள்ள நோயாளிகள் குத்தாட்டம் போடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மிகப்பெரிய அரங்கில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுகின்றனர். நிலைத் தகவலில், “சென்னையில #Corona ku பயந்து டவுசர் கிழியுது ஆனா #Corona Ward la லுங்கி டான்ஸ் ஆடிட்டு […]\nடிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் சிக்கிய மைனர் திருமண ஜோடி இவர்களா\nடிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கிய மைனர் திருமண ஜோடி என்று கூறி பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி இங்கே பார்க்கலாம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் திருமண ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிள்ளை, இருவீட்டாரின் குடும்பத்தார் ஆகியோர் மீது 5 […]\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக... by Chendur Pandian\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி சீனாவுடனான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரர்களை மோட... by Chendur Pandian\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை நடிகை வனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கே... by Chendur Pandian\nதமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை\nசாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி\nலே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nசீன எல்லைக்குச் செல்ல காத்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களா இவர்கள்\nவனிதா விஜயகுமாரின் அடுத்த திருமணத்தில் பங்கேற்பேன் என்று செல்லூர் ராஜூ கூறவில்லை\nMohammed commented on லே-வில் மோடி சந்தித்தது ராணுவ வீரரே இல்லை என்று பரவும் வதந்தி\nவாளவாடி வண்ணநிலவன் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்- விஷம பதிவு: இது போன்ற விழிப்புணர்வு அவசியம்\nரமேஷ் commented on இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்\nVenkatesan seenivasan commented on மோடிக்கு அஞ்சும் சீன ராணுவத்தினர்; மருத்துவ விடுப்பு கேட்டதாகப் பரவும் வதந்தி: Ok,தவறான தகவலை பகிர்ந்தமைக்கு வருந்துகிறேன். உங்கள\nSathikali commented on பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி: நீங்கள் சாதாரண விஷயத்தை இவ்வளவு விரைவாக போலி என்று\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (108) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (824) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (195) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (38) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,092) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (191) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (58) சினிமா (47) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (130) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (57) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொரு���ாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (53) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (28) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/salem-now-corona-free-district-in-tamil-nadu-385632.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T10:39:17Z", "digest": "sha1:ONAW5XTBKN4ULV6LTSIWWSIACSQWNYC3", "length": 16790, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா இல்லாத மாவட்டமாகியது சேலம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Salem now corona free district in tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஜம்மு காஷ்மீரில் நுழைய காத்திருக்கும் 300 தீவிரவாதிகள்... ராணுவ அதிகாரி அதிர்ச்சி தகவல்\n\"பொறியாளர் கமலக்கண்ணன் எனக்கு அண்ணன் போல.. அவர் நல்லவர்\".. புகாரை திரும்ப பெற்றார் சென்னை பெண்\nபுனேவில் தங்க மாஸ்க்ன்னா...சூரத்தில் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்குகள் விற்பனை\nகொரோனா: அவசரப்பட்டு ஆட்சியை கலைத்து விழிக்கும் கோத்தபய.. இலங்கை பொதுத் தேர்தல் மறுபடி தள்ளி வைப்பு\nபொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம்: பிரதமர் மோடி\nஅரை டவுசர்.. கையில் என்னம்மா டாட்டூ.. இப்படி வெறியேத்துனா எப்படிம்மா\nMovies வைரத்திலேயே உள்ளாடைகள்.. அதுவும் வேற லெவல்.. பிடிக்குமா என கேள்வி வேறு.. மிரளவிடும் பூனம் பாண்டே\nLifestyle ஆழ்ந்த தூக்கத்தைப் பெற இரவு தூங்கும் முன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்\nAutomobiles சொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nFinance முதலீடுகளைத் திரட்டச் சொல்லி வங்கிகள் & என்பிஎஃப்சி-க்களுக்கு ஆர்பிஐ ஆளுநர் அட்வைஸ்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nSports நல்லாத்தான் ஆடினார்.. டீமை விட்டு தூக்கி எறிஞ்சுட்டாங்க.. பொங்கிய முன்னாள் வீரர்.. சரமாரி விளாசல்\nTechnology டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோன�� இல்லாத மாவட்டமாகியது சேலம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேரும் குணமடைந்து அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்ககப்பட்டனர். இதனால் சேலம் மாவட்டம் இன்று (மே 15) முதல் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாவட்டததில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இருந்து மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக பூரண குணமடைந்த 3 நபர்களை மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் அவர்களை இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.\nஇதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சி தலைவர் ராமன், முதல்வரின் தொடர்பு அறிவுரைகள் மற்றும்ஆலோசனைப்படி சேலம் மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நோய் தடுப்பு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.\nகொரோனா பாதித்தது 19 மாவட்டங்கள்.. எங்கு எல்லாம் இன்று கொரோனா பாதிப்பு அதிகம்.. முழு விவரம்\nசேலம் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றி சுகாதார பணியாளரக்ள், நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சேலம் மாவட்டத்தில் மார்ச் 23ம் தேதி, 4 இந்தோனேஷியர்கள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த நபருக்கு முதல்முதலாக தொற்று உறுதி செய்யப்பட்டனது. இதன்பின்னர் இவர்களை சார்ந்தவர்களுக்கு தொற்று பரவியது. டெல்லி சென்று வந்தவர்கள் என 35 பேருக்கு தொற்று இருந்தது. இவர்கள் அனைவரும் குணம் அடைந்தனர். இதனால் சேலம் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது\" என்றார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா\nபயங்கர சத்தம்.. படாரென வெடித்த ரேடியோ.. குடல் சரிந்து.. 12 வயது சிறுமியும் பலி.. சேலம் சோகம்\nசேலத்தில் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுரக் க���டிநீர், முக கவசம் வழங்கிய மார்வெல் பவுண்டேஷன்\nதமிழ்நாடு முழுக்க லாக்டவுன் நீட்டிக்கப்படுமா - நாளை முடிவெடுக்கிறார் முதல்வர் பழனிச்சாமி\nஹைகோர்ட் அனுமதி பெற்று சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை.. முதல்வர் அறிவிப்பு\nமனநலம் பாதிக்கப்பட்ட மாமியாரை.. காலால் மிதித்தே கொன்ற லாரி டிரைவர்.. நடுங்கும் ஓமலூர்\nசாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்.. தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு.. மருந்து கடைகளும் அடைப்பு\nமுதலில் இளம் விதவைகள்.. அடுத்து ஏழை பெண்கள்... நிர்வாண படம் எடுத்து.. அதிர வைத்த கொரோனா கைதி\nபயங்கர சப்தம்.. படீரென வெடித்த ரேடியோ.. விவசாயி பலி.. சிறுமி உயிர் ஊசல்.. 3 பேர் படுகாயம்\nசேலம் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்ட 10 போலீஸ்\nமுதல்வர் பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி\nதனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்... கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் -முதலமைச்சர்\nதமிழகத்தில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் இல்லை- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thanjavur/nellai-sub-collector-married-doctor-woman-married-for-his-vilage-people-378505.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T10:56:28Z", "digest": "sha1:IR2BVJHY7PL4X56GFKRX3XWCXWM62K45", "length": 19208, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \"இது\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்! | nellai sub collector married Doctor woman married for his village people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தஞ்சாவூர் செய்தி\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nஅமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து.. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கும் கொரோனா..பரபரப்பு\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு கண்டிப்பா வரதட்சணை வேணும்.. ஆனால் \"இது\" வேணாம்.. அதிர வைத்த சப் கலெக்டர்.. வியந்த மக்கள்\nதஞ்சாவூர்: \"உடம்பை பார்த்துக்குங்க..\" கிராம மக்களிடம் சப் கலெக்டர் சிவகுருபிரபாகரன்அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான்.. \"எனக்கு கல்யாணத்துக்கு வரதட்சணை வேணும்.. ஆனால் 100 சவரன் நகையும் வேணாம்.. கார் வேணாம்.. இது ஒன்னு போதும்\" என்று சப் கலெக்டர் விடுத்த கோரிக்கையை கண்டு கிராம மக்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு நின்றனர்\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து - கனகா தம்பதி.. இவர்களது மகன் சிவகுருபிரபாகரன்.. 30 வயதாகிறது.\nஐஐடியில் எம்டெக் முடித்த சிவகுரு பிரபாகரனுக்கு ஐஏஎஸ் கனவு இருந்தது.. அதனால்தான் எங்கெங்கோ வேலை கிடைத்தும் போகாமல், ஐஏஎஸ் ஒன்றே குறியாக இருந்தார்.\n2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐஏஸ் ஆனார்.. இப்போது நெல்லை மாவட்ட சப்-கலெக்டராக வேலை பார்த்து வருகிறார்..\nவெறும் சப்-கலெக்டராக மட்டுமில்லாமல், அப்துல் கலாம் பெயரில் டாக்டர் ஏபிஜே கிராம வளர்ச்சி குழு என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஏராளமான நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். ஒட்டங்காடு ஏரியைத் தானே முன் நின்று ஊர்மக்கள் உதவியுடன் தூர் வாரினார். ஆனால், கிராம மக்களிடம் உடல் நலம் குறித்த போதுமான விழிப்புணர்வுகள் இல்லாமல் இருப்பதை கண்டு வேதனைப்பட்டார்.\nஅதனால் 15 மருத்துவர்கள் கொண்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம் ஒன்றையும் கிராம மக்களுக்காக நடத்தினார். வாரம் ஒருமுறையாவது கிராமத்துக்கு வந்து விவசாயிகள் உட்பட எல்லாரையும் பார்த்துவிட்டு நலன் விசாரிப்பாராம்.. யாரை பார்த்தாலும் உடம்பை பார்த்துக்குங்க.. என்றுதான் சொல்வாராம்.. இந்நிலையில் மகனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சிவகுருபிரபாகரன் பெற்றோரிடம் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டாராம்.\n100 பவுன் நகை, கார் எதுவும் வரதட்சணை வேணாம்.. கல்யாண பெண் டாக்டராக இருக்க வேண்டும்.. நம்ம கிராமத்திற்கு செல்லும்போதெல்லாம் மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்க்கணும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதன்படியே பெண் தேடி வந்தபோதுதான், சிவகுரு பிரபாகரன் போட்ட இந்த கண்டிஷன் கிருஷ்ணபாரதிக்கு பிடித்துவிட்டது.. இவர்தான் மணப்பெண்.. சென்னையில் டாக்டராக உள்ளார்.. உடனடியாக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னார்.\nஏனென்றால் கிருஷ்ண பாரதிக்கும் இப்படி கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏற்கனவே எண்ணம் இருந்துள்ளது.. இப்போது ஓகே சொல்லிவிடவும் கடந்த 26-ம் தேதி இவர்களின் கல்யாணம் நடந்தது.. எந்த கிராம மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பெண் கேட்டாரோ, அதே கிராம மக்கள் முன்னிலையில்தான் இந்த கல்யாணம் நடந்தது.. தங்களுக்காக சிவகுருபிரபாகரனும் கிருஷ்ண பாரதியும் எடுத்த முடிவை நம்பி உருகிவிட்டனர்.. மொத்தமாக திரண்டு வந்து மனசார வாழ்த்தி விட்டு சென்றனர்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதஞ்சை அழகி குளத்திற்கு வந்த காவிரி நீர் - ஆடி பெருக்கு கொண்டாட தயார்\nநாச்சியார்கோவில் டூ தஞ்சைக்கு.. 70 கிமீ. தூரம்.. 8 மணிநேரம் சைக்கிளில் வந்த மாற்றுத்திறனாளி முதியவர்\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்\nஇந்த கொடூரன்களை என்ன பண்ணலாம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய.. பெற்ற தந்தையும், தாத்தாவும்\n65 வயது ஆர்எஸ்எஸ் பிரமுகரை.. கத்தியால் சரமாரி���ாக குத்தி கொன்ற.. பாஜக நிர்வாகி.. ஷாக்கில் கும்பகோணம்\nதலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை\nஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ்.. வீட்டுக்கே வரவைத்து.. கடுப்பான கணவர்.. ஸ்கெட்ச் போட்டு.. ஷாக் தந்த அசிலா\nதலைஞாயிறுக்கு வந்த காவிரிக்கு மலர்தூவி வரவேற்பு - 8 ஆண்டுகளுக்குப் பின் குறுவை சாகுபடி\nஅதிர்ச்சி அலைகள்.. தஞ்சையில் கேட்ட பயங்கர சத்தம்.. பின்னணியில் சோனிக் பூம்.. பரபரப்பு தகவல்கள்\n\"சித்தாள்\" ஜெயா - \"கொத்தனார்\" செல்வம்.. கும்பகோணம் லாட்ஜில் ரூம் போட்டு அலறிய கள்ள ஜோடி.. பரபரப்பு\nகுறுக்கே வந்த மகாராணி.. கோபமடைந்த சுபாஷ்.. கடித்து குதறி.. அடித்து உதைத்து.. ஆள் எஸ்கேப்\nஜோதிகா சொன்ன ஆஸ்பத்திரியில் 10 பாம்புகள்.. கர்ப்பிணிகள் அலறி ஓட்டம்.. பெண் ஊழியரை தீண்டியதால் ஷாக்\nதஞ்சையில் நடைபெற்ற ஒரு முன்மாதிரி திருமணம்... காணொலி காட்சி மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2547883", "date_download": "2020-07-12T10:39:49Z", "digest": "sha1:S4I5NQG2AC4M5F2ELOJCRTFOIY3IIQ6V", "length": 17671, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரேனா பாதிப்பு: 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய கர்நாடகா தடை | Karnataka bans all travel from 5 states over coronavirus fears | Dinamalar", "raw_content": "\n‛ஏழை மாணவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ... 2\nநிதி வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஏன் பிரதமர் ... 27\nதுடியலூரில் 5 போலீசுக்கு கொரோனா: போலீஸ் ஸ்டேசன் ... 3\nகுஜராத் மாநில காங்., செயல் தலைவரானார் ஹர்திக் 12\nபல வசதிகளுடன் கூடிய ஆட்டோ; பாராட்டிய தொழிலதிபர்கள் 6\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பில் புது உச்சம்: ஒரே ... 3\nபுத்தக அறிமுகம்: சங்க கால நாணயவியலின் தந்தை ... 2\nஉங்க வீட்ல மட்டும் ஹிந்தி படிக்கிறீர்களே..\n'10 ரூபாய் சாப்பாடு' தாத்தா காலமானார் 31\nவெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி அடைந்தார் 24\nகொரேனா பாதிப்பு: 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய கர்நாடகா தடை\nபெங்களூரு: கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பஸ், ரயில், விமானம் வழியாக கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மே. 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.\nகர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநில அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த 10 முதல் 15 நாட்கள் பஸ், ரயில், விமானம் வழியாக கர்நாடகா மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா\nஅரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா\nஅரபு எமிரேட்சின் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வு பாடம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/12/blog-post_7047.html", "date_download": "2020-07-12T10:53:18Z", "digest": "sha1:I25ZIHBP432YUD5FYZDVB6IH4NFLIZKA", "length": 24318, "nlines": 123, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: இன்றைய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, டிசம்பர் 16, 2011\nஇன்றைய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\n1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி. ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம���. நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு,காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.\n2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும். நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.\n3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும்.பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண���டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\n4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.\n5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும். உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத��தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.\n6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.\n7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள். உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயை���ை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.\nஇவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.\n... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)\nஎந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 9:38 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகினை மறைத்தலும், மறைத்தலின் அழகும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பாசத்திற்குரிய சகோதர/சக...\nமனைவியின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்\nநல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும்\nஇன்றைய முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\nபள்ளிக்கு அருகில் வீடு இருந்தால்.......\nமிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை\nஇஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்\nஇல்லற வாழ்வை இனிதாக்கும் திறவுகோல் மகளிரிடமே\nமுஸ்லிம் பெண்களின் வாழ்க்கை இனிதாக\nஸலவாத்துன்னாரிய்யா\". . . .\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/08/blog-post.html?showComment=1533369535886", "date_download": "2020-07-12T10:47:45Z", "digest": "sha1:7F4PK2IMF3IMPNN4TDBLX5QYTBZOBURU", "length": 50899, "nlines": 557, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: மேலும் கீழும் ஓட வைச்சார் பெருமாள்! :)", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் ���ாட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமேலும் கீழும் ஓட வைச்சார் பெருமாள்\nராமர் எப்போத்தான் என்னை இந்த வெளிச்சம் மறைக்காமல் எடுப்பியோனு கேட்கிறார். ஆனால் விளக்கை அணைத்தால் ராமர் தெரியலை\nராமருக்கு வலப்பக்கம் இருக்கு நவநீத கிருஷ்ணன். கையில் வெண்ணெயுடன்.\nராமருக்கு இடப்பக்கம் இருக்கிறார் நம்ம ஆள்\nநேத்திக்கே வாட்சப்பில் நெ.த. எச்சரிக்கை நாளைக்குப் பெருமாள் அம்மாமண்டபம் வரார், ஒழுங்காப் படம் எடுக்கணும்னு நாளைக்குப் பெருமாள் அம்மாமண்டபம் வரார், ஒழுங்காப் படம் எடுக்கணும்னு மனுஷர் சும்மா இருந்திருக்க மாட்டாரோ மனுஷர் சும்மா இருந்திருக்க மாட்டாரோ ஆனாலும் நான் உடனே உள் மனசு ஏதோ சொல்ல அவரிடம் இருக்கும் கூட்டம் எப்படியோ தெரியாது ஆனாலும் நான் உடனே உள் மனசு ஏதோ சொல்ல அவரிடம் இருக்கும் கூட்டம் எப்படியோ தெரியாது முடிஞ்சதை எடுப்பேன்னு சொல்லிட்டேன். ரெண்டு நாள் முன்னேயே மாடிக்குப் போய்க் காவிரியை எடுத்துட்டும் வந்தேன். அதைப் போடலை. ஆடிப்பெருக்கன்னிக்குச் சேர்த்துப் போடலாம்னு இருந்தேன். இன்னிக்கு இங்கே அம்மாமண்டபத்துக்குக் காவிரிக்குச் சீர் வழங்கப் பெருமாள் வரார்ங்கற விஷயமே நேத்திக்குத் தான் நிச்சயமாய்த் தெரிய வந்தது. ஆகவே இன்னிக்குக் காலம்பர எழுந்ததுமே அதிகம் கணினியில் உட்காராமல் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு சீக்கிரமாவே எட்டரை மணிக்கெல்லாம் குளிக்கவும் போயிட்டேன்.\nஇன்னிக்கு நம்பெருமாளைப் பார்க்க உங்களுக்கு எல்லாம் கொடுத்து வைக்கலை. ஆகவே இவரைப் பார்த்துக்குங்க ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக\nகுளிச்சுட்டு வந்ததும் ரங்க்ஸ் கீழே அசோசியேஷன் அலுவலகம் போனார். அவரிடம் பெருமாள் வந்தால் சொல்லச் சொல்லிட்டுச் சமையலுக்கான ஏற்பாடுகளைக் கவனிச்சேன். சீக்கிரம் சமைத்து வைத்து விட்டால் பெருமாளைப் பார்த்துட்டுத் திரும்பினதும் சாப்பிடலாமே மேலும் இன்னிக்குக் கலந்த சாதம் தான் என்பதால் சூடா வேணும்னு இல்லை. ஆகவே வெல்ல சாதம், (சர்க்கரைப் பொங்கல் இல்லை) தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், எள் சாதம், தயிர் சாதம் ஆகிய ஐந்து சாதங்களைப் பண்ணுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்து வைத்து சாதமும் வைத்து எல்லாவற்றையும் கலந்தும் வைத்தேன். மோர்க்குழம்பும் தொட்டுக்கப் பண்ணினேன். வடைக்கு அரைத்து வடை தட்ட எண்ணெயை அடுப்பில் வைத்து இரண்டு வடையைத் தட்டிப் போடும்போதே கீழிருந்து தொலைபேசி அழைப்பு. பாதுகாவலர் பெருமாள் வந்துட்டே இருக்கார்னு சொல்ல மணியைப் பார்த்தால் பத்தே கால் மேலும் இன்னிக்குக் கலந்த சாதம் தான் என்பதால் சூடா வேணும்னு இல்லை. ஆகவே வெல்ல சாதம், (சர்க்கரைப் பொங்கல் இல்லை) தேங்காய்ச் சாதம், எலுமிச்சைச் சாதம், எள் சாதம், தயிர் சாதம் ஆகிய ஐந்து சாதங்களைப் பண்ணுவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துச் செய்து வைத்து சாதமும் வைத்து எல்லாவற்றையும் கலந்தும் வைத்தேன். மோர்க்குழம்பும் தொட்டுக்கப் பண்ணினேன். வடைக்கு அரைத்து வடை தட்ட எண்ணெயை அடுப்பில் வைத்து இரண்டு வடையைத் தட்டிப் போடும்போதே கீழிருந்து தொலைபேசி அழைப்பு. பாதுகாவலர் பெருமாள் வந்துட்டே இருக்கார்னு சொல்ல மணியைப் பார்த்தால் பத்தே கால் போட்ட வடைகளை எடுத்துத் தட்டில் போட்டுவிட்டு அடுப்பை அணைத்து சந்தேகத்துக்கு சிலிண்டரையும் மூடிட்டுக் கீழே லிஃப்ட் வழியா இறங்கினேன்.\nஇன்னிக்கு நிவேதனங்கள். வெல்ல சாதம், தேங்காய் சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வடை, சொம்பில் காவிரி நீர், வெற்றிலை, பாக்கு, பழம், நிவேதனம் யாருக்கு எது பிடிக்குமோ எடுத்துக்கலாம்.\nஎங்க குடியிருப்பு வளாகத்தின் வாசலில் கூட்டமே இல்லை. மற்றக் குடியிருப்பு வாசிகள் யாருமே இல்லை. பக்கத்து மண்டகப்படியிலே போய்க் கேட்டால் இப்போ இல்லை அம்மா, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வாங்கனு சொல்லிட்டார். சரினு பாதுகாவலர் அமரும் இடம் சென்று அங்கே அமர்ந்திருந்தேன். பத்தரை, பத்தேமுக்கால் ஆனது. மேலே அப்படியே போட்டுட்டு வந்துட்டோமேனு அடிச்சுக்க அங்கு இருந்த சில பெண்களிடம் சொல்லிட்டு மறுபடி மாடிக்குப் போனேன். மேலே போய் சாதங்களை நன்கு கலந்து ராகுகால விளக்கு ஏற்றி சாமி அலமாரியிலும் விளக்கை ஏற்றி வைத்து எல்லாவற்றையும் சாமிக்குக் கொண்டு வந்து வைத்து ஒரு சொம்பில் காவிரி நீரையும் நிரப்பி அதையும் சாமி முன்னால் வைத்து நிவேதனம் செய்து காக்கைக்குப் போட்டேன். அப்போ மறுபடி கொட்டுச் சத்தம். உடனே மறுபடி எல்லாவற்றையும் சாப்பாட்டு மேஜையில் வைச்சுட்டு மீண்டும் கீழே ஓடினேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்பெருமாள் அப்போத் தான் தெ��்கு வாசலே தாண்டி இருக்கார்னு சொன்னாங்க. மறுபடி சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பெருமாளைத் தேடியாவது போய்ப் பார்ப்போம்னு கிளம்பினேன். அதற்குள்ளாக அலுவலக வேலை முடிந்து ரங்க்ஸும் வர இரண்டு பேருமாப் போனோம்.\nஇரண்டு நாட்கள் முன்னர் எடுத்த மொட்டைமாடிப் படங்கள்\nஇன்னொரு பாதுகாவலர் வந்து பெருமாள் மங்கம்மா நகருக்குள் போயிருக்கார், வர முக்கால் மணி நேரம் ஆகும்னு சொன்னார். மறுபடி மேலே போனோம்.அங்கே போய் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம்னா கீழே இருந்து அழைப்பு. நிஜம்மாவே பக்கத்து மண்டகப்படி வந்துட்டாராம். சாப்பிட்ட எச்சல் கூடத் துடைக்கலை. கையை மட்டும் அலம்பிக் கொண்டு எச்சல் இடத்தின் மேலே தண்ணீரைத் தெளித்துவிட்டுக் கீழே ஓடினோம்.போகும்போதே மிச்சம் இருந்த சாப்பாடை ஒரு பாக்கு மட்டையில் வைத்து மோர்க்குழம்பையும் ஒரு கிண்ணத்தில் ஊற்றிப் பாதுகாவலருக்குக் கொண்டு கொடுத்தோம். அப்போ பெருமாள் குடை வந்து நம்மகுடியிருப்பு வாசலிலே இறங்கியது. சரினு நான் பக்கத்து மண்டகப்படிக்குப் போக அவர் வாசலிலேயே நின்னார்.\nகொஞ்ச நேரத்தில் அங்கே கூட்டம் கூடியது கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். இதிலே வெயில் அதிகமா இருப்பதாலே பெருமாள் திரையை விட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தோளுக்கு இனியானில் வரலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் பெருமாள் வந்து விட்டார். சாலையிலிருந்து மேடான அந்த மண்டகப்படிக் கட்டடத்திற்குள் பெருமாளை ஏற்ற முடியவில்லை. பெரிய பல்லக்கு வேறே. பல்லக்கை முதலில் திருப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. உள்ளே தூக்கி வருவதும், பின்னால் போவதும், மறுபடி உள்ளே வருவதுமாக இருந்தனர். அப்புறமாகச் சமாளித்துக் கொண்டு பல்லக்கை உள்ளே தூக்கி வந்தனர். யாராலும் நிற்க முடியவில்லை. ஒரு மாதிரி சிரமப்பட்டுப் பல்லக்கைக் கீழே வைத்தனர். எனக்கு மிக அருகே பெருமாள். ஆனாலும் படம் எடுக்க முடியவில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒரு படம் எடுக்க முயன்றேன். எடுக்கும்போதே ஒருத்தர் கத்த ஆரம்பித்து விட்டார். இதுக்கு நடுவில் மண்டகப்படிக்காரங்க அவங்களோட நிவேதனம், பெருமாளுக்கான சமர்ப்பணங்கள் ஆகியவற்றைக் கொடுக்க பட்டாசாரியார்கள் அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்�� ஆரம்பிக்க பெருமாள் முகம் தெரியாத மற்றவர்கள் இந்தப் பக்கம் வர ஆரம்பிக்க நடுவில் நான் மாட்டிக் கொண்டேன். அத்தோடு கூட்டம் என்னை வெளியே தள்ள ஒருவழியாக வெளியே வந்தேன். சாலையிலும் இருமருங்கிலும் கூட்டம். காவிரியில் நெரிசல் கேட்கவே வேண்டாம். காலை நான்கு மணியில் இருந்து ஒலிபெருக்கியில் மாற்றி மாற்றி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும் திடீர்க்கடைகள் வேறே. எல்லாப் போக்குவரத்தும் இந்தச் சாலை வழியாகத் தான் கூட்டம்னா கூட்டம் அப்படி ஒரு கூட்டம். இதிலே வெயில் அதிகமா இருப்பதாலே பெருமாள் திரையை விட்டுக்கொண்டு வருகிறார் எனவும் தோளுக்கு இனியானில் வரலை என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் பெருமாள் வந்து விட்டார். சாலையிலிருந்து மேடான அந்த மண்டகப்படிக் கட்டடத்திற்குள் பெருமாளை ஏற்ற முடியவில்லை. பெரிய பல்லக்கு வேறே. பல்லக்கை முதலில் திருப்புவதற்கே கஷ்டமாக இருந்தது. உள்ளே தூக்கி வருவதும், பின்னால் போவதும், மறுபடி உள்ளே வருவதுமாக இருந்தனர். அப்புறமாகச் சமாளித்துக் கொண்டு பல்லக்கை உள்ளே தூக்கி வந்தனர். யாராலும் நிற்க முடியவில்லை. ஒரு மாதிரி சிரமப்பட்டுப் பல்லக்கைக் கீழே வைத்தனர். எனக்கு மிக அருகே பெருமாள். ஆனாலும் படம் எடுக்க முடியவில்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒரு படம் எடுக்க முயன்றேன். எடுக்கும்போதே ஒருத்தர் கத்த ஆரம்பித்து விட்டார். இதுக்கு நடுவில் மண்டகப்படிக்காரங்க அவங்களோட நிவேதனம், பெருமாளுக்கான சமர்ப்பணங்கள் ஆகியவற்றைக் கொடுக்க பட்டாசாரியார்கள் அவற்றைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆரம்பிக்க பெருமாள் முகம் தெரியாத மற்றவர்கள் இந்தப் பக்கம் வர ஆரம்பிக்க நடுவில் நான் மாட்டிக் கொண்டேன். அத்தோடு கூட்டம் என்னை வெளியே தள்ள ஒருவழியாக வெளியே வந்தேன். சாலையிலும் இருமருங்கிலும் கூட்டம். காவிரியில் நெரிசல் கேட்கவே வேண்டாம். காலை நான்கு மணியில் இருந்து ஒலிபெருக்கியில் மாற்றி மாற்றி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சாலையின் இரு மருங்கிலும் திடீர்க்கடைகள் வேறே. எல்லாப் போக்குவரத்தும் இந்தச் சாலை வழியாகத் தான் இன்னமும் மாம்பழச் சாலையிலிருந்து செல்லும் வழியில் கட்டப்பட்டிருக்கும் பாலம் திறந்து வழி விடலை ��ன்னமும் மாம்பழச் சாலையிலிருந்து செல்லும் வழியில் கட்டப்பட்டிருக்கும் பாலம் திறந்து வழி விடலை ஆகவே நகருக்குள் நுழையும் எந்த வண்டியும் அம்மாமண்டபம் சாலைக்குத் தான் வந்தாகணும் ஆகவே நகருக்குள் நுழையும் எந்த வண்டியும் அம்மாமண்டபம் சாலைக்குத் தான் வந்தாகணும் அது வேறே இரண்டு பக்கமும் அது வேறே இரண்டு பக்கமும் 2013க்கு அப்புறமா இம்முறை தான் இந்தக் கூட்டம் 2013க்கு அப்புறமா இம்முறை தான் இந்தக் கூட்டம் ஆனால் இது அதை விடப் பெரிய கூட்டம் ஆனால் இது அதை விடப் பெரிய கூட்டம் மல்லிகைப் பூ அரை முழம் 35 ரூபாய்\nஜனங்கள் வந்து மோதும் வேகத்தில் பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு நகரவே சிரமப்படுகின்றனர். இதில் ஒவ்வொரு மண்டகப்படியாகப் போய்ப் போய்க் கீழே இறக்கி என மிகவும் அதிக சிரமம். அவங்களால் தாக்குப் பிடிக்க முடியலை அதோடு பல்லக்குக்கும் எனக்கும் ஒரு அடி தூரமே இருந்ததால் மீண்டும் பல்லக்கைத் தூக்கும்போது பாரம் தாங்காமல் அவர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதால் நான் சுவரை ஒட்டி நின்றதால் உடனே வெளியேறும்படி ஆயிற்று. இதை நேரில் பார்த்தால் தான் புரியும். தரிசனம் கிடைத்ததே பெரிய விஷயம் என்று ஆகி விட்டது அதோடு பல்லக்குக்கும் எனக்கும் ஒரு அடி தூரமே இருந்ததால் மீண்டும் பல்லக்கைத் தூக்கும்போது பாரம் தாங்காமல் அவர்கள் இந்தப் பக்கம் சாய்வார்கள் என்பதால் நான் சுவரை ஒட்டி நின்றதால் உடனே வெளியேறும்படி ஆயிற்று. இதை நேரில் பார்த்தால் தான் புரியும். தரிசனம் கிடைத்ததே பெரிய விஷயம் என்று ஆகி விட்டது பெருமாளுக்காக மேலும், கீழும் ஓடியதில் முழங்கால் வேறே பிடித்துக் கொண்டு இருக்கு பெருமாளுக்காக மேலும், கீழும் ஓடியதில் முழங்கால் வேறே பிடித்துக் கொண்டு இருக்கு விடணும்\nநெல்லைத்தமிழன் 03 August, 2018\nஅட ராமா... இந்த ஜனங்களுக்கு ஒரு ஒழுங்கு புரியறதில்லையோ பல்லக்குத் தூக்குபவர்கள் பாடுதான் திண்டாட்டம்.\nஐந்து வகையான சாப்பாடு சாப்பிட்டதற்கு மேலும் கீழும் அலைந்து சுலப ஜீரணமாக ஆகியிருக்கும்.\nநாந்தான் சொன்னேன்னா, கூட்டத்துல கஷ்டப்பட்டுண்டு ஏன் போகணும் அதுவும் கூட்டத்தில் நெரிசல் அதிகமாக இருக்கும். சின்னவங்க பாஞ்சாங்கன்னா பெருயவங்களுக்குத் திண்டாட்டம்.\nஆமா.. வெல்லசாதம்னா சர்க்கரைப் பொங்கலா அல்லது வெள்ளை சாதமா (வெறும் சாதம்)\nநெ.த. வெல்ல சாதம்னா தெரியாது வெல்லம், தேங்காய் சேர்த்துப் பூரணம் கிளறி அதில் நெய்யை விட்டுச் சமைத்த சாதத்தைப்போட்டுக் கிளறி எடுப்போம். இன்னிக்கு எங்க வீடுகளிலே அதான் பண்ணுவோம். நல்லவேளையா பிறந்த வீட்டிலும் இதே, மாமியார் வீட்டிலும் இதே வெல்லம், தேங்காய் சேர்த்துப் பூரணம் கிளறி அதில் நெய்யை விட்டுச் சமைத்த சாதத்தைப்போட்டுக் கிளறி எடுப்போம். இன்னிக்கு எங்க வீடுகளிலே அதான் பண்ணுவோம். நல்லவேளையா பிறந்த வீட்டிலும் இதே, மாமியார் வீட்டிலும் இதே\nநெல்லைத்தமிழன் 03 August, 2018\nவெல்லசாதம் இதுவரை சாப்பிட்டதில்லை. ரொம்ப இனிப்பு ஜாஸ்தியா இருக்காதோ பூரணம், சீயனுக்குப் பண்ணுவதுபோல் பாகு வெல்லத்தில் செய்வீர்களா\nவெல்லமே நான் பாகு வெல்லம் தான் வாங்குவேன். வேறே வெல்லம் வாங்கறதில்லை. தேங்காய்ப் பூரணம் கொழுக்கட்டைக்கு, சொஜ்ஜி அப்பத்துக்கு, சிய்யத்துக்கு எனச் செய்வாங்களே அப்படிச் செய்வது தான் அதிலே சமைத்த சாதத்தைப்போட்டு நெய் விட்டுக்கிளறணும். வெல்லச் சேவை கூட இப்படித் தான் செய்வேன். ஏலக்காய் மட்டும் போடுவேன். பிடித்தால் மு.ப. சேர்க்கலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் 03 August, 2018\nசிரமப்பட்டால் தான் பலவையும் மறக்காது அம்மா...\nசில சமயம் பெருமாள் இப்படி விளையாட்டு காட்டுவார் தம்மை விட இந்த வருஷம் காவிரிக்கு முக்கியத்துவம் இருக்கட்டும் என்று இருக்கலாமோ\nஆமாம், ஆனால் அவரைப் பார்த்தாலும் களைப்பாகத் தான் தெரியறார். என் கண்ணுக்குத் தானோ, என்னமோ தெரியலை :( கூட்டம் வேறே நசுக்குது\nஉணவை உண்ண காவிரி கரைக்குப் போக வேண்டாமா\nவாங்க ஜிஎம்பி ஐயா, காவிரிக்கரைக்குப் போனால் சாப்பிட உட்கார இடத்துக்கு எங்கே போவது\nராமரை ஒளிபடாமல் எடுக்கலாம் கோணம் மாற்றி எடுக்கவும்.\n எனக்குத் தெரிந்து வெங்கட் கூட முயன்றார் என எண்ணுகிறேன்.\nநெல்லைத்தமிழன் 04 August, 2018\nஇது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. மெட்டல் பூச்சு இருக்கு. அதனால் ஃப்ளாஷ் போடாமல் எடுத்தாலும் சரியாக வருவது கடினம். கோணம் மாற்றி எடுத்தால் படம் நேராகப் பார்ப்பதுபோல் வராமல் ஒன்று சின்னதாகவும் மற்ற பகுதி பெரியதாகவும் வரும்.\n எனக்கு நினைவில் இருப்பது சரின்னா, வெங்கட்டே முயன்று பார்த்தார் என்று தான் நினைவு விளக்கு ராமருக்கு நேர் எதிரே\nஉங்க வீட்டிலிருந���து பார்த்தால் காவிரி தெரியுமா\nஆமாம் ராஜி, காவிரி ரொம்பக் கிட்டக்க\nராமர் எப்போத்தான் என்னை இந்த வெளிச்சம் மறைக்காமல் எடுப்பியோனு கேட்கிறார். ஆனால் விளக்கை அணைத்தால் ராமர் தெரியலை\nராமர் படத்துக்கு மேலே கேமராவ தூக்கி படம் எடுங்கம்மா சரியா வரும்...\nநீங்கள் சொன்னபடி முயன்று பார்க்கிறேன் தம்பி\nஏன் நீங்கள் உங்கள் வளாகத்தில் புதிதாக ஒரு மண்டகப்படி தொடங்கலாமே.\nவாங்க ஜேகே அண்ணா, 2,3 வருடங்கள் முன்னர் ஒவ்வொரு மண்டகப்படியாகப் போக முடியலைனு பழைய மண்டகப்படிக்காரங்களிலேயே சிலரை வேண்டாம்னு சொல்லும்படி அறநிலையத் துறையினர் கேட்கப் பெரிய சச்சரவு நடந்தது. பழைய மண்டகப்படிக்காரங்களுக்குப் பெருமாளைக் கொண்டு போறதுக்கே அறநிலையத் துறையைக் கேட்கணும். புதுசா எல்லாம் ஆரம்பிப்பது கஷ்டம்\nதன் பக்தையை களைப்படைய செய்து விட்டோமே என்று பெருமாள் கவலைபட்டது களைப்பாகத் தெரிந்தார் போலும் உங்களுக்கு.\nபிரசாதங்கள் எடுத்துக் கொண்டேன். கூட்டத்தில் உங்கள் மனகண்ணில் எடுத்து கொண்டீர்களே அதுவே போதும்.\nகீழே தள்ளாமல் இருந்தார்களே கூட்டம் உங்களை.\nவாங்க கோமதி, வெயில் தாங்கலை நேத்திக்கு அதான் பெருமாளுக்குக் கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன். மத்தபடி நம் மனசில் இருப்பது தானே வெளியிலும் தெரியும். இடது முழங்கால் தான் இன்னமும் பிரச்னையா இருக்கு அதான் பெருமாளுக்குக் கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன். மத்தபடி நம் மனசில் இருப்பது தானே வெளியிலும் தெரியும். இடது முழங்கால் தான் இன்னமும் பிரச்னையா இருக்கு நாளைக்கு ச்ராத்தம்\nவெங்கட் நாகராஜ் 03 August, 2018\nஸ்ரீரங்கத்தில் இருப்பதால் காவிரித் தண்ணீரையும் பூஜையில் வைக்க முடிகிறது. ம்ம்ம்...\nஅம்பத்தூரிலும் கிணற்று நீரை வைப்போம் ஶ்ரீராம். ஆடிப்பெருக்குக்கு நீரைத் தானே வணங்கணும் எங்க பிறந்த வீட்டில் காவிரிக்கு மசக்கை என்று சொல்லி மசக்கை சாதங்கள் என்னும் பெயரிலேயே இந்தக் கலந்த சாத வகையறாக்கள் பண்ணுவாங்க\n நான் அதனால் ஸ்ரீரங்கம் வரவில்லை\nபுளிக்காய்ச்சல் முன்னர் பண்ணினதே இன்னும் கொஞ்சம் இருக்கு அதான் வேண்டாம்னு வைச்சுட்டோம். அதோடு புளியோதரை இல்லைனா எலுமிச்சை ரெண்டிலே ஒண்ணு தான் பண்ண முடியும். ரெண்டும் பண்ண முடியாதே அதான் வேண்டாம்னு வைச்சுட்டோம். அதோடு புளியோதரை இல்லைனா எலுமிச்சை ரெண்டிலே ஒண்ணு தான் பண்ண முடியும். ரெண்டும் பண்ண முடியாதே அப்போ ஆறு சாதம் ஆயிடும் அப்போ ஆறு சாதம் ஆயிடும் :)))) ஐந்து தான் கணக்கு\nஎலுமிச்சை சாதம் யார் கேட்டா வாணாம் ஈஸ்ட் ஆர் வெஸ்ட்... புளியோதரைதான் பெஸ்ட்\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பச்சைப் புளியஞ்சாதம் கூடப் பண்ணலாம். ஆனால் மிஞ்சினால் பிரச்னை அதான் பண்ணலை\n//பச்சைப் புளியஞ்சாதம் கூடப் பண்ணலாம். //\nபச்சைப் புளியஞ்சாதம் யார் கேட்டா ஈஸ்ட் ஆர் வெஸ்ட் நார்மல் புளியோதரையே பெஸ்ட்\nஶ்ரீராம், ஒரு தரம் நான் செய்யும் முறையில் பச்சைப் புளியஞ்சாதம் சாப்பிட்டுப் பாருங்க\nஎப்போ சான்ஸ் வருதுன்னு பார்க்கலாம்.\nநெல்லைத்தமிழன் 06 August, 2018\n ரெசிப்பி லிங்க் கொடுங்க. பச்சைப் புளி உடம்புக்கு கெடுதி இல்லையா\nபாரிசில் பாண்டிச்சேரிக் கார்ர் ரெஸ்டாரன்டில் புளியைக் கொதிக்க வைக்காமல் புளிஜலத்தில் சாப்பிட்ட (சாப்பிடலை டேஸ்ட் தெரிஞ்ச பிறகு) ஞாபகம் வந்துவிட்டது\nநீங்கள் சொல்வதைப் பார்த்தல் பல்லக்குத் தூக்கிகள் பாடு ரொம்பவே கஷ்டம்தான் போல... அரை முழம் மல்லி 35 ரூபாயா\nபரம்பரையாகப் பல்லக்குத் தூக்குபவர்கள் தான் தூக்குவார்கள். எல்லோரும் தூக்க முடியாது. சிலர் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். அப்போக் கொஞ்ச நேரம் தூக்க அனுமதிப்பாங்க நேத்திக்குச் சுமார் 30 பேர் பல்லக்குத் தூக்கி இருக்காங்க\nஆமாம், ஶ்ரீராம், அரை முழம் மல்லி முந்தாநாள் அந்த விலை நேத்திக்குச் சாயங்காலம் முழம் 20 ரூயில் இருந்து 30 வரை நேத்திக்குச் சாயங்காலம் முழம் 20 ரூயில் இருந்து 30 வரை குறைந்து விட்டது ஆனால் இன்னிக்கு வாழை இலையே கிடைக்கலை ஒரு இலைனா ஒரு இலை கூடக் கிடைக்கலை ஒரு இலைனா ஒரு இலை கூடக் கிடைக்கலை\nஆமாம், சொல்லிட்டு வந்திருக்கார். சாயந்திரமாக் கிடைக்கலாம். இல்லைனா நாளைக்குக் காலங்கார்த்தாலே போகணும்\nஇலையே கிடைக்காம இன்னிக்கு ச்ராத்தம், இலைக்கு என்ன பண்ணுவதுனு ஒரே குழப்பம். அப்புறமா மறுபடி சாத்தாரத் தெரு மார்க்கெட் போய் ஒரே ஒரு காய்க்காரர்/காரி யிடம் இருந்த இலைகளை ஒரு இலை பத்து ரூபாய்னு வாங்கி வந்தார். ஏன்னா இன்னிக்கு ஆடிக் கிருத்திகையாம் எல்லோரும் விரதம் விடவோ, ஆரம்பிக்கவோ இலையில் தான் சாப்பிடுவாங்களாம். :)))) ஏதோ ஒரு காரணம்.\nதுரை செல்வராஜூ 03 August, 2018\n>>> சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துட்டுப் பெருமாளைத் தேடியாவது போய்ப் பார்ப்போம்னு கிளம்பினேன்..<<<\n... நாம் தான் புரிந்து கொள்வதில்லை...\nவாழ்க பெருமாள்... வளர்க அவன் பக்தர்கள்...\nஆமாம், துரை, புரிஞ்சுக்கத் தான் இல்லை. ஆனால் நேத்திக்குத் தேடியும் போக முடியலை\nதுரை செல்வராஜூ 03 August, 2018\nஅதுசரி.. ரெண்டு வடை தான் இருக்கு.. மத்ததெல்லாம் எங்கே\n வயிறு இப்போத் தான் சரியாயிட்டு இருக்கு. இதிலே உ.கி.மசியலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடை ரெண்டு தானே தட்டினேன். அதுக்குள்ளேக் கீழேயும் மேலேயும் ஓடியாச்சு. அப்புறமாப் பெருமாளைப் பார்த்துட்டு வந்து தான் மிச்சம் வடை தட்டினேன் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வடை ரெண்டு தானே தட்டினேன். அதுக்குள்ளேக் கீழேயும் மேலேயும் ஓடியாச்சு. அப்புறமாப் பெருமாளைப் பார்த்துட்டு வந்து தான் மிச்சம் வடை தட்டினேன்\nஉருளைக் கிழங்கு மசியல் செய்முறை பற்றி சிறுகுறிப்பு உடனே இங்கு வரையவும்\nஅவர் சும்மாக் கேலிக்குக் கேட்டால் நீங்க உடனே உ.கி.மசியல்ங்கறீங்க துரை நம்ம உ.கி.மசாலாவைத் தான் சொல்றார்னு நினைக்கிறேன்.\nநெல்லைத்தமிழன் 04 August, 2018\nதுரை சார் கருத்துக்குப் பிறகுதான் படத்தைப் பெரிதுபடுத்திப் பார்த்தேன். காலையிலேயே பசி வந்துவிட்டது. ஆமாம், இதற்கு ரெய்த்தால்லாம் பண்ணலையா உருளைக்கிழங்கு மசியல் அல்லது மசாலா, கதம்ப சாதத்துல எப்படிச் சேரும்\n@ஸ்ரீராம். உருளை பொடிமாஸில் கொஞ்சம் புளித்தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தால் உருளை மசியல். ஹிஹிஹி.\nநெ.த. தொட்டுக்கத் தான் மோர்க்குழம்பு பண்ணி இருப்பதைச் சொல்லி இருக்கேனே ஒழுங்காவே படிக்கிறதில்லை\nஜேகே அண்ணா, கஷ்டம், கஷ்டம் உருளைக்கிழங்கு பொடிமாஸை அப்படியே சாப்பிடலாம். அதை ஏன் கெடுக்கச் சொல்றீங்க உருளைக்கிழங்கு பொடிமாஸை அப்படியே சாப்பிடலாம். அதை ஏன் கெடுக்கச் சொல்றீங்க\nமசிச்ச உருளைக் கிழங்கில் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றிக் கிளறி, தேங்காய் சீரகம் அரைத்து விட்டு,.... வரும் விருந்தினர்களுக்குக் கொடுத்து அவர்கள் முகமாற்றத்தைக் கவனமாக ஆராய்ந்து பின்னர் நாம் தேவைன்னா சாப்பிடலாம்\n எதுக்கு அவங்களைப் போய் சோதனை எலியாக்கிட்டு இருக்கணும்\nஇன்று நல்ல தரிசனம் பெருமாளின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றீர்கள். மனதிற்கு அதை விட வேறு என்ன சந���தோஷம் வேண்டும். காவிரியின் நிறைந்த நீர் அழகை பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருக்கிறது. படங்கள் அழகு.\nஇவ்வளவு தள்ளு முள்ளிலும் பெருமாள் தரிசனம் நீங்கள் சேவித்தததை, நாங்களும் மனக்கண்ணினால் சற்று நிறையவே பருகினோம். உங்களுடன் நாங்களும் கீழும், மேலும் அலைந்திருக்கிறோமே... ஹா ஹா ஹா ஹா..\nஉங்கள் பதிவு அபாரம். உள்ள(த்)தை காட்டும் கண்ணாடி. ஒரு செயல் விடாமல், நேரில் பார்ப்பது போல் விளக்கியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்துப் படித்தேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.\nநன்றி கமலா. என்னோட குடும்ப மருத்துவர் கூட்டம் இருக்கும் இடங்களுக்கே என்னைப் போகக் கூடாது என்பார். கல்யாணங்களிலேயே ரிசப்ஷனைத் தவிர்த்து விடுங்கள் என்பார். ஆனாலும் பல சமயங்களிலும் அது நடப்பதில்லை. என்றாலும் நான் முக்கியமான கல்யாண ரிசப்ஷன்களில் கலந்து கொள்ளத் தான் வேண்டி இருக்கு. என்ன ஒரு விஷயம் என்றால் தனியாக ஓரமாகப் போய் உட்கார்ந்து விடுவேன். :)))) நேத்திக்கு மண்டகப்படிக் கட்டடத்துக்குள் இவ்வளவு கூட்டம் வரும்னு எதிர்பார்க்கலை ரொம்பச் சின்ன இடம் அவங்களோட நிலத்தில் சுமார் அரை கிரவுண்டைத் தான் எங்களுக்கு நடைபாதையாகக் கொடுத்திருக்காங்க ஆகவே மண்டகப்படி இடம் குறைஞ்சு போச்சு ஆகவே மண்டகப்படி இடம் குறைஞ்சு போச்சு சாதாரணமா எங்களை எல்லாம் உள்ளே அனுமதிப்பாங்க சாதாரணமா எங்களை எல்லாம் உள்ளே அனுமதிப்பாங்க நேத்திக்குக் கூட்டம் அவங்களே எதிர்பார்க்காதது.\nமொட்டைமாடிவழிக் காவிரி தரிசனமும் நன்னாத்தான் இருக்கு..\nவாங்க ஏகாந்தன், இப்படி அபூர்வமாத் தான் உங்களைப் பார்க்க வேண்டி இருக்கு நீங்க சொல்வதும் சரியாத் தான் தெரியறது. பெருமாள் உடம்பு சுறுசுறுப்பா இருக்கட்டும்னு அலைய விட்டிருக்கார் போல நீங்க சொல்வதும் சரியாத் தான் தெரியறது. பெருமாள் உடம்பு சுறுசுறுப்பா இருக்கட்டும்னு அலைய விட்டிருக்கார் போல\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nமழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம், மீள் பதிவு 3\nமழை வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அனுபவம்\nமழை, வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட கதை மீள் பதிவு\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள்\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nகாவிரியில் மேலும் நீர் வரத்து\nமேலும் கீழும் ஓட வைச்சார் பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-60/27935-2015-03-03-06-28-50", "date_download": "2020-07-12T09:31:16Z", "digest": "sha1:S4MBCTF3B54R2UUZ4VQFW3Y7R3WO6KLJ", "length": 18129, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "தானிய உணவுகளின் நன்மைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nகுணசேகரன்களின் பின்னணி - ஊடகத் துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்\n அப்படியானால் நீங்களே கடவுளாகி விடுங்களேன்\nஆட்டுக் குட்டிகளில் இறப்பைத் தடுக்கும் வழிமுறைகள்\nசாத்தான்குளம் காவல் மரணங்கள் - தமிழக முதல்வருக்கு கடிதம்\nஇந்திரனின் 'கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்' கவிதைத் தொகுப்பு\nவெளியிடப்பட்டது: 03 மார்ச் 2015\nசாப்பிட நேரமின்றி கண்டதையும் அள்ளிப்போட்டு வயிற்றைக் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று மளிகைக்கடை, காய்கறிக் கடை, பழக்கடைகளில் கிடைக்கும் அனைத்து இயற்கையான பொருட்களும்கூட பேக்டு முறையில் விற்கப்படுவதுதான் வேதனை.\nமுறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து எளிதில் நோய்களின் பிடியில் அவதிப்படுகின்றோம்.\nசமைக்காத இயற்கை உணவுகள் : சூரிய சக்தி இயற்கையாக சமைத்து தரும் இனிய கனிகள், காய்கறிகள், கீரைகள், மனிதன் மறுபடியும் வேகவைக்காமல் சாப்பிட்டு உயரிய ஆற்றல் மற்றும் மருத்துவ குணங்களைப் பெற்று ஆரோக்கியம் காக்க உயிர் உள்ள இயற்கை உணவுகள் வழிகாட்டுகின்றன.\nஇந்த இயற்கை உணவுகள் மிகுந்த காரத்தன்மை உடையன. இவை நோய்களை விரட்டும் சஞ்சீவன உணவுகள். வயதானவர்களுக்கும்,பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் எளிதில் செரிமானமாகும் எளிய உணவுகள். நமது உடலின் தேவையான உணவின் மூலக்கூறுகள் 80% காரத்தன்மையாகவும், 20% அமிலத்தன்மையாகவும் இருக்க வேண்டும். சமைத்த உணவுகள் முழுவதும் அமில உணவுகளாகவே உள்ளன. சுவைக்காக உண்ணும் சமையல் உணவு மட்டும் நமது உடலின் சத்துக்கள் மற்றும் தேவையைப் பூர்த்தி செய்வது இல்லை.\nஎனவே, இனியும் இயற்கை உணவுக்கு மாறத் தயங்க வேண்டாம்.\nவிதைக் கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஈரத்துணியால் கட்டி முளைக்கவிடுக. இதைக் காயவைத்து வறுத்து அரைத்துக்கொள்க. அரைத்த மாவைச் சலிக்காமல் பாட்டிலில் பத்திரப்படுத்துக. தேவையானபோது ஒரு குவ��ை நீரில் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி மாவு கலந்து, அதனுடன் இனிப்புக்கு வெல்லம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம். இதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்தும் பருகலாம். நல்ல சுவையுடன் இருக்கும்.\nபலன்கள் : புற்றுநோய்க்கு நல்ல மருந்து. உடனடியாக ஜீரணமாகும். எலும்பு உறுதியாகும். உடல் பலம் பெருகும். உயர் இரத்த அழுத்தம் குறையும். உடல் பருமன், தொப்பை, இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் காலையில் அருந்தலாம்.\n500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும். 2 மூடி தேங்காய்த்துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.\nபலன்கள் : கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் காலையில் கொடுக்கலாம். தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும் குடல் புண் சரியாகும்.\nமுளை தானியப் பயறு வகைகள் :\nஎட்டு மணிநேரம் ஊறவைத்து, முளைகட்டி ஓரிரு நாள்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால், பலரும் சோம்பலின் காரணமாக இதைச் சாப்பிடுவதில்லை. ஆனால், சத்தான முளை தானியப் பயறுகளைச் சாப்பிடுவதால் குறைந்த தானியத்தில் அதிக இயற்கை உணவைப் பெறமுடியும். சமைக்காமல் அப்படியே சாப்பிடும்போது ஒரு வேளைக்கு 50 கிராம் அளவே போதுமானது. முளைப்புத் திறனும் சிலசமயம் மாறுபடும் கூடிய வரை ஃப்ரிட்ஜில் வைக்காத முளை தானியங்களைப் பயன்படுத்துவது நல்லது.\nநல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிட வேண்டும். காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும். பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய்த் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலைச் சிற்றுண்டிக்குப் பதிலாகச் சாப்பிடலாம்.\nபலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும��.\nமுளை கட்டிய வெந்தயம் :\nசிறிது நேரம் ஊறவைத்து ஈரப் பருத்தித் துணியில் முளை கட்டிச் சாப்பிடலாம்.\nபலன்கள்: கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கிண்ணம் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட குடல் புண்ணையும் குணப்படுத்தும்.\nநன்றி : இனிய திசைகள் – பிப்ரவரி 2015\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/gambhir-father-s-luxury-car-theft-120052900084_1.html", "date_download": "2020-07-12T08:34:29Z", "digest": "sha1:AQMBBZN4GFJ3TZKFZ5BIRHRYHFSAUEPJ", "length": 7184, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எம். பி, காம்பீர் தந்தையின் சொகுசு கார் திருட்டு...", "raw_content": "\nஎம். பி, காம்பீர் தந்தையின் சொகுசு கார் திருட்டு...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரமும் பாஜக எம்பியுமான கௌதம் காம்பீரின் தந்தையின் கார் திருட்டுபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாம்பீரின் தந்தைக்கு சொந்தமான டொயோட்டா பார்ச்சூனார் எஸ்யூவி என்ற சொகுசு காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nநேற்று மாலை காம்பீரின் தந்தை வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – சர்ச்சையைக் கிளப்பிய நடுவரின் சர்ச்சை முடிவுகள்\nகங்குலியின் கடைசி டெஸ்ட் - தாதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி \n170 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலை: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபடைகளை திடீரென வாபஸ் வாங்கும் சீனா: இந்தியாவுக்கு இயற்கை செய்த உதவி\nதல தோனி கோபப்படுவதை பார்த்திருக்கிறேன் - முன்னாள் வீரர் ’ஓபன் டாக் ‘\nஇதுமட்டும் முன்பே இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்\nஇந்திய அணியில் சிறந்த கேப்டன் இவர் தான்... காம்பீர் சுவாரஸ்ய தகவல் \nகாம்பீர் வைத்த குட்டு தோனிக்கா\nஉலகக்கோப்பையில் இந்திய எடுத்த மோசமான முடிவு இதுதான் – கம்பீர் ஆவேசம் \n170 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து முன்னிலை: மே.இ.தீவுகள் வெற்றி பெறுமா\nகங்குலியின் கடைசி டெஸ்ட் - தாதாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தோனி \nமுதல் இன்னிங்க்ஸில் ஆதிக்கம் செலுத்திய விண்டீஸ் – 114 ரன்கள் முன்னிலை\nஇங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் – சர்ச்சையைக் கிளப்பிய நடுவரின் சர்ச்சை முடிவுகள்\nசேவாக் போல திறமையானவர் பிருத்வி ஷா – சொன்னது யார் தெரியுமா\nஅடுத்த கட்டுரையில் தோனி ஓய்வு குறித்த வதந்தி...சாக்‌ஷி காட்டமான பதிவு...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-12T11:05:34Z", "digest": "sha1:2V2QS7734VAGI3SLIE44MBKEDF77BQ3R", "length": 13288, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நமிநந்தியடிகள் நாயனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n“அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை\nசோழ நாட்டு ஏமப் பேறூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் நமிநந்தியடிகள். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானை போற்றி வருவார். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. அப்பொழுது மாலைக்காலம் ஆனமையால் தம்மூருகுச் சென்று எண்ணெய் கொணர எண்ணாது, திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். அவர் சென்ற வீடு சமணர் வீடு. அங்குள்ள சமணர்கள் நமிநந்தியடிகளை நோக்கி, ‘கையிலே ஒளி விட்டு விளங்கும் தீயினை ஏந்திய உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். அதுகேட்டுப் பொறாத நமிநந்தியடிகள் அரனேயன்றிப் பெருமான் திருமுன் சென்று வீழ்ந்து வணங்கினார். அப்பொழுது ‘நமிந��்தியே உனது கவலை ஒழிக. இதன் அயலேயுள்ள குளத்தில் நீரை முகந்து வந்து வார்த்து விளக்கேற்றுக’ என்றதொரு அருள்மொழி ஆகாயத்தில் தோன்றியது. அதுகேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவனருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார். அந்த விளக்கு சுடர்விட்டொளிர்வது கண்டு கோயில் முழுவதும் திருவிளக்கேற்றினார். திருவிளக்குகள் பல விடியுமளவும் எரிதற்கு நீரால் நிறைத்தார்.\nஇவ்வாறு ஆரூர் அரனெறியப்பார்ர்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப் பேறூருக்குச் சென்று சிவபூசை முடித்து திருவமுது செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது நமிநந்தியடிகள் நாயனார் சமணர்கள் கலக்கம் விளைவித்து அவ்வூரைவிட்டு அகன்றார். திருவாரூர் திருநீற்றின் பெருமை பெற்று விளங்கியது. சோழ மன்னன் ஆரூப்பெருமானிக்கு அறக்கொடைகள் பல அளித்து அவற்றை சைவ ஆகம விதிப்படி நடத்த நமிநந்தி அடிகளையே தலைவராக நியமித்தான். நமிநந்தியடிகள் நாள் பூசைகளுடன் பங்குனியுத்தரப் பெருவிழாவை சிறபுறச் செய்வதற்கு உறுதுணையாக விளங்கினார். திருவாரூர்ப்பெருமான் பங்குனி உத்தரப் பெருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினார். எல்லாக் குலத்து மக்களும் இறைவன் உடன் தரிசித்துச் சென்றனர். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன் சென்று திருவோலக்கம் கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலுக்குச் செல்ல மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டினுள்ளே புகாமல் புறத் திண்ணையிலே படுத்துத் துயின்றார். அப்பொழுது அவர் மனைவியார் வந்து அவரைத் ‘துயிலுணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்’ என்றார். அதுகேட்ட நமிநந்தியடிகள், ‘இன்றைய தினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்து சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியரும் கலந்திருதமையால் தீட்டுண்டாயிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்கு��் வருதல் வேண்டும். குளித்தற்கு தண்ணீர் கொண்டுவா’ என்று சொல்ல மனைவியாரும் விரைந்து சென்றார். அதற்கிடையில் நமிநந்தியடிகளுக்கு சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கற் பெருமான் கனவில் தோன்றி, ‘அன்பனே திருவாரூரிலே பிறந்தார் எல்லோரும் நம்முடைய கணங்கள். அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். உறக்கம் நீங்கி விழிந்தெழுந்த நமிநந்தியடிகள், தாம் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையைன் முடித்து மனைவியாருக்கு நிகழ்ந்ததைச் சொன்னார். பொழுது விடிந்தபின் திருவாரூருக்குச் சென்றார். அப்பொழுது திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசாரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். ‘அடியேன் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்’ என்று ஆரூர்ப்பெருமானை இறைஞ்சிப் போற்றினார். நமிநந்தியடிகள் பின்பு திருவாரூரிலியே குடிபுகுந்து தம்முடைய திருத்தொண்டுகளைச் செய்துகொண்டுருந்தார். இவ்வாறு சிவனடியார்களுக்கு வேண்டுவன எல்லாம் நியதியாக நெடுங்காலம் செய்திருந்தது திருநாவுக்கரசரால் ‘தொண்டர்களுக்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப் பெறு பேற்றுத் திருவாரூர்ப் பெருமான் திருவடி நிழலையடைந்தார்.\n↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்\nபெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/12-pullingo-youths-arrested-by-cops-019735.html", "date_download": "2020-07-12T10:44:07Z", "digest": "sha1:L4LBIV7KRM4CN7GB6RRFWTVTT67PDQTB", "length": 24454, "nlines": 285, "source_domain": "tamil.drivespark.com", "title": "புள்ளிங்கோவை குறி வைக்கும் போலீஸ்... 12 இளைஞர்கள் அதிரடியாக சுற்றி வளைப்பு... எதற்காக தெரியுமா..? - Tamil DriveSpark", "raw_content": "\nமார்க்கெட்டில் பிரபலமான ரெனால்ட் க்விட்-ன் புதிய டாப் வேரியண்ட் அறிமுகம்..ஷோரூம் விலை ரூ.4.16 லட்சம்\n2 hrs ago எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\n4 hrs ago புதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\n6 hrs ago பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\n18 hrs ago கொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nNews மதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுள்ளிங்கோவை குறி வைக்கும் போலீஸ்... 12 இளைஞர்கள் அதிரடியாக சுற்றி வளைப்பு... எதற்காக தெரியுமா..\nபுள்ளிங்கோ இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.\nசமீபகாலமாக பலர் வாய்களில் அடிபடும் வார்த்தையாக 'புள்ளிங்கோ' இருக்கின்றது. ஏன், விவாத மேடைகள்கூட இந்த பெயரை ஓர் தலைப்பாக வைத்து நடைபெற்றுள்ளன.\nநடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'பிகில்' திரைப்படத்தின் மூலும் இவ்வார்த்தை உலகளவில் டிரெண்டாகியுள்ளன.\nமிகவும் வித்தியாசமாக தங்களுக்கு பிடித்த மாதிரியான, பளீரென்று அடிக்கின்ற நிறத்தில் உடை, காலணி, தலை முடி கலர் என புதிய ஸ்டைலில் சுற்றித்திரியும் இளைஞர்களே 'புள்ளிங்கோ' என அழைக்கப்படுகின்றனர்.\nபுள்ளிங்க என்ற வார்த்தை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விஜய் படத்தின் மிக அதிகளவில் பேமஸாகியுள்ளது.\nஇந்த புள்ளிங்கோ என்று அழைக்கப்படும் இளைஞர்களைப் பார்த்தாலே, ஒரு சிலருக்கு தனி விதமான அச்சம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால், அவர்களைக் கண்டு அச்சம் கொள்வதற்கு எதுவுவே இல்லை என சில மனோதத்துவ மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஅதேசமயம், மக்களின் இந்த அச்சத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்களின் நடை, உடை, தோற்றம் என பல கூறப்படுகின்றது.\nஆனால், இதில் முக்கியமாக, புள்ளிங்கோ வண்டி ஓட்டும் விதமே மிக மோசம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nபொதுவாக இளைஞர்கள் என்றாலே வாகனங்களை உச்சபட்ச வேகம் மற்றும் ரேஷ் டிரைவ் என குறிப்பிட்ட விசயங்கள் பழக்கப்பட்டவைதான். ஆனால், புள்ளிங்கோ திடீர் திடீரென ஹாரன் அடித்து அதிர்ச்சியுற செய்வது, வேகமாக செல்வது, புது மாதிரியாக வளைத்து வளைத்து ஓட்டுவது பலவிதமான அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் என புகார்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.\nஇந்நிலையில், சென்னையில் மட்டுமே புகழ்வாய்ந்த இந்த புள்ளிங்கோ தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலும் தென்பட ஆரம்பித்துள்ளனர். அதில், ஒரு சில இளைஞர்களைதான் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.\nஇவர்கள், சென்னை புள்ளிங்கோ-க்களைப் போலவே வாகன ஸ்டண்டுகளில் ஈடுபட்டதாக வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களை பொதுவெளியில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இயக்குவது கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால், புள்ளிங்கோ மாதிரியான வாகன ஆர்வலர்கள் இந்த விதியை துளியளவும் மதிப்பதில்லை.\nMOST READ: அதிர்ச்சி.. டம்மிகளுக்கு பதிலாக பன்றிகளை பயன்படுத்தும் விஞ்ஞானிகள்: எதற்காக தெரிஞ்சா அதிர்ச்சி உறுதி\nமேலும், நினைத்த இடங்களில் எல்லாம் தங்களின் சித்து வேலைகளை அவர்கள் காண்பித்து விடுகின்றனர். அவ்வாறு, சிக்னல் மற்றும் கூட்ட நெரிசல் என எதையும் பாராமல், மற்றவர்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக திடீர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.\nMOST READ: எப்படியெல்லாம் சமாளிக்குராங்க... 'தரமான சாலைகளே விபத்திற்கு காரணம்' - மக்களை அதிரவைத்த பாஜக எம்பி..\nமேலும், அதற்கான பலனையும் உடனுக்குடன் அனுபவித்து விடுகின்றனர். இதுபோன்ற, ரைடர்கள் நாட்டின் சாலையில் பலர் இருக்கின்றனர்.\nஅந்தவகையிலான 12 இளைஞர்கள் மீதுதான் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், விலையுயர்ந்த கேடிஎம், பல்சர் மற்றும் டியோ உள்ளி��்ட ஸ்கூட்டர்கள் அடங்கும்.\nMOST READ: வேலைவாய்ப்பு அதிகமாகும்... தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் கொண்டாட்டம்... என்னவென்று தெரியுமா\nபொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக சுற்றி திரியும் இளைஞர்கள், திடீரென ஸ்டண்டில் ஈடுபடுவதாகவும், அவர்களால் பலர் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும் மக்கள் கூறினர்.\nஆகையால், இதுகுறித்து கண்கானிப்பதற்காக மஃப்டியில் போலீஸார் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், பெங்களூரு நகரத்தின் பல முக்கியமான இடங்களில் மக்களுடன் மக்களாக கலந்து ஆய்வினை மேற்கொண்டனர்.\nஅவ்வாறு, ஆய்வு மேற்கொண்டதில் நகரத்தின் முக்கிய நகரங்களின் பல பகுதிகளில் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த பல புள்ளிங்கோ இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.\nஅந்தவகையில், பெங்களூருவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குழுவாக சுற்றித் திரிந்த 12 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தற்போது புள்ளிங்கோ மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nசொன்னது ஹோம் மினிஸ்டர்... மஹாராஷ்டிரா போலீஸ் செய்த அதிரடியான காரியம்... என்னனு தெரியுமா\nபுதிய எலெக்ட்ரிக் காருக்கு செம ரெஸ்பான்ஸ்... ஒரு கிமீ ஓட்ட இவ்ளோதான் செலவு ஆகுமா\nதிணறிய கேடிஎம்... அசால்ட் செய்த ஹீரோ... எப்பவுமே நம்ம ஹீரோ தாங்க பெஸ்ட்... இதோ வீடியோ\nபாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nநம்ம ஊரு ரோட்ல எப்போ எது வேணாலும் நடக்கலாம்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ...\nகொரோனாவால் அதிர்ஷ்டம்... ஒரு கார் வாங்கினால் ஒரு கார் இலவசம்... முன்பணம் வெறும் ரூ.1,500 மட்டும்தான்\nஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ\nஇந்திய ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்ட 700 சிறப்பான கார்கள்... இதுபோதும் எதிரிகளை தெரிக்க விடலாம்...\nவேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...\nகிராஃபிக்ஸ் என்றால் இப்படி இருக்கனும்... டெட்புல் வ���னோம் உருவங்களுடன் டாடா ஹெரியர் கார்...\n டாடா சஃபாரியில் வந்த விகாஸ் மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி மஹிந்திரா காருக்கு மாறியது எப்படி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிதாக பல வசதிகளை பெற்றுள்ள கியா செல்டோஸ் கிராவிட்டி... ஆர்வத்தை தூண்டும் புதிய டிவிசி வீடியோ...\nஎலண்ட்ரா என்-லைன் காரின் டீசர் படங்களை வெளியிட்டது ஹூண்டாய்... காரின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும்\nசூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/nano-filter-technology-by-iit-chennai-005362.html", "date_download": "2020-07-12T10:01:35Z", "digest": "sha1:KY2BK6RMTQBP2LRUVUUL6OUHJKA5ZYPE", "length": 17635, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "nano filter technology by iit chennai - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n6 hrs ago இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\n7 hrs ago ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\n8 hrs ago சீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\n8 hrs ago Realme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\nNews சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nMovies கொரோனா பாதிப்பு..மருத்துவமனையில் இருக்கும் நடிகர் அமிதாப்பச்சனிடம் போனில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nSports இதுக்கெல்லாம் உடனே அவுட் கொடுங்க.. குரல் கொடுத்த சச்சின்.. ஹர்பஜன், பதான் ஆதரவு\nFinance இந்தியாவில் முதலீடு செய்ய அரசின் சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 1லி தண்ணிர் 5 பைசா மட்டுமே\nதற்போது உலகில் அதிகமாக பரவி வரும் ஒரு தொழில்நுட்பம் நானோ டெக்னாலஜி.\nதற்போது நானோ' தொழில்நுட்ப முறையில்(Nano filter), 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இய��்திரத்தை கண்டுபிடித்துள்ளார் பிரதீப்.\nஇவர் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார்.\nமேலும் ஒருவர் சுத்தமான நீரைக் குடிக்க, ஒவ்வொரு மாதமும்,1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படைத் தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, இலர் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில், நானோ தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தார்.\nமுதலில் வைரஸ், பாக்டீரியா போன்றநுண்கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கி பின்னர் சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், \"வெள்ளி அயனிகள்' நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரைச் சுத்தப்படுத்தும.\nவெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்துவிடும் என்பதால், அதற்கான மாற்றுமுறையைக் கண்டுபிடித்துள்ளார்.\nஅலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து,\"உயிரி பாலிமர்' பொருளால் மூட வேண்டும்.\nஇதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கலாம்.\nஇச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரைச் சுத்திகரித்துக் குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்.\nஇதன் விலை, 120 ரூபாய். கிராமப்புப் பெண்களுக்கு இத் தொழில்நுட்பப் பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.\nஇதோ அந்த பில்ட்டரின் படங்கள்....\nநானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்\nநானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்\nநானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்\nநானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்\nநானோ வாட்டர் பில்ட்டரின் படங்கள்\nஇந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nஒன்பிளஸ் நோர்ட் அறிமுகமே அட்டகாசம் நம்பமுடியாத 'பரிசு' வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க\nஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்\nஇனி உங்கள் வாகனம் பஞ்சர் ஆன கவலை வேண்டாம். வருகிறது தரமான சியோமி சாதனம்.\nசீனா இனி எங்களுக்கும் வேண்டாம் என்று தமிழகத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவனம்\nஇரவில் குழந்தை உங்களை தூங்கவிடலையா அப்போ இதை படியுங்க - புதிய ரோபோட் தொட்டில்\nRealme X50 pro 5G விலை அதிகரிப்பு- சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள்\n உடனே இந்த 11 ஆப்ஸ்களை டெலீட் செய்யுங்கள் - ஜோக்கர் மால்வேர் அட்டாக்\nஜூலை 14: மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 8-வது இடத்திற்கு முன்னேறிய முகேஷ் அம்பானி.\nடிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்\nசத்தமில்லாமல் பிஎஸ்என்எல் கொண்டுவந்த புதிய வசதி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nநோக்கியா 1 சாதனத்திற்கு புத்தம் புதிய அப்டேட்.\nஇனி டிக்டாக் நினைப்பே வராது. இன்ஸ்டாவில் வந்தது புதிய ரீல்ஸ் வசதி.\nஇது புதுசு: ரூ.499-க்கு 100 ஜிபி டேட்டா., வரம்பற்ற குரல் அழைப்பு: வாரிக் கொடுக்கும் பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325164", "date_download": "2020-07-12T10:13:33Z", "digest": "sha1:JFFFKHD3GYJIL2FRHEHXPKTPNNO5ED2J", "length": 20027, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| பூங்கா முன் குப்பை மலை அகற்றம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nபூங்கா முன் குப்பை மலை அகற்றம்\nஒரு கோடியே 28 லட்சத்து 33 ஆயிரத்து 460 பேர் பாதிப்பு மே 01,2020\nகாங்., தலைவர் பதவி: ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து ஜூலை 12,2020\nநிதி வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஏன் பிரதமர் பயப்படுகிறார்: ராகுல் ஜூலை 12,2020\n'10 ரூபாய் சாப்பாடு' தாத்தா காலமானார் ஜூலை 12,2020\nவெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி அடைந்தார் ஜூலை 12,2020\nமாநகராட்சி, 22வது வார்டுக்குட்பட்ட, ராஜா அண்ணாமலை ரோடு, புதிய நெசவாளர் காலனி செம்மொழி பூங்கா அருகில், குப்பை குவிக்கப்படுகிறது. அகற்றுமாறு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை இதுகுறித்து, புகார் அளித்தும் பலனில்லை என, 'வாசகர் வாய்ஸ்' பகுதியில், படத்துடன் செ���்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள், பூங்கா முன் குவிந்திருந்த குப்பையை அப்புறப்படுத்தியுள்ளனர்.- சிவகுமார், சாய்பாபா காலனி.\nசரியானது அடி பம்ப்; சீராக வருது தண்ணீர்மதுக்கரை, பச்சாபாளையத்தில் உள்ள, அடி பம்ப் பழுதடைந்துள்ளது; இப்பகுதியில், போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. இதனால், இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், பழுதடைந்த அடி பம்ப்பை சரி செய்துள்ளனர். தற்போது அடி பம்ப்பில், தண்ணீர் வருகிறது.- சிவராமன், பச்சாபாளையம்.\nசாக்கடை கழிவுகள் அகற்றம்மாநகராட்சி, 27வது வார்டுக்குட்பட்ட, ரத்தினபுரி, ரயில்வே மேம்பாலம் அருகில், கண்ணுசாமி கவுண்டர் வீதியில், சாக்கடை கால்வாய் கழிவுகள், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், உடனடியாக கழிவுகளை அகற்றியுள்ளனர்.- ராஜேந்திரன், கண்ணுசாமி கவுண்டர் வீதி.\nசுத்தமானது காந்தி நகர்உடையாம்பாளையம், காந்தி நகர் பகுதியில், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டி நிரம்பி, பல மாதங்களாக, குப்பை அகற்றப்படாமல் இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, துப்புரவு பணியாளர்கள் அப்பகுதியில் மலை போல் குவிந்திருந்த குப்பையை சுத்தப்படுத்தியுள்ளனர்.- ஹரிகிருஷ்ணன், காந்தி நகர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. 'ஆர்கானிக்' சான்று பெற்றால் பயன்கள் ஏராளம்\n1. விதிமுறை அறிவிப்பு: கோவில்கள் திறக்க ஆயத்தம்\n2. ரூ.165 கோடி நிலுவையால் கைத்தறி தொழில் முடக்கம்\n3. சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்\n4. 'தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடி நிதி'\n5. கோவையில் ஒரே நாளில் 71 பேருக்கு தொற்று\n1. ராஜநாகம் மீட்பு: வனத்தில் விடுவிப்பு\n2. அதிகாரிகளுடன் வாக்குவாதம்: வாலிபர் மீது வழக்கு\n3. எட்டு அபார்ட்மென்டுகள் முடக்கம் :300 குடும்பத்தினர் வெளியே வர தடை\n4. சாலை பணிக்கு கோவிலை இடிக்க முயற்சி\n5. சமூக இடைவெளி இல்லை:கோவையில் மீன் கடைக்கு 'சீல்'\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/533563-tax-revenue-target.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:23:28Z", "digest": "sha1:SJ33VF5GTRSD4JGY3BITLKUZFRIDZ5BV", "length": 15831, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "வரி வருவாய் இலக்கை அடைய மத்திய அரசு தீவிரம் | Tax revenue target - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nவரி வருவாய் இலக்கை அடைய மத்திய அரசு தீவிரம்\nநடப்பு நிதி ஆண்டு முடிய ஜனவரியோடு சேர்த்து இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், வரி வருவாய் இலக்கை அடைய மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் வரி வருவாய் இலக்கை அடையும் வகையில் வரி வசூலிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று வருவாய்த் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே வலியுறுத்தியுள்ளார்.\nவரி வருவாய் தொடர்பாக நேற்று முன்தினம் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் வரித் துறை தொடர்பான உயர் அதிகாரிகள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அதில் மத்திய மறைமுக மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர், உயர் அதிகாரிகள், மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில், வரி மோசடியை தடுக்கும் வகையிலும், வரி வருவாயை அதிகரிக்கும் வகையிலும் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.\nமத்திய அரசு ஜனவரி, பிப்ரவரி இரு மாதங்களில் தலா ரூ.1.10 லட்சம் கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.1.25 லட்சம் கோடியும் ஜிஎஸ்டி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. தவிர, நடப்பு நிதி ஆண்டில் மொத்தமாக ரூ.13.35 லட்சம் கோடி நேரடி வரியை வசூலிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.\nஇந்நிலையில் இந்த இலக்கை அடையும் வகையில் வரித் துறை முனைப்புடன் செயல்பட வேண்டும். வரி வசூலில் ஈடுபடுபவர்கள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வரி ஏய்ப்பில் ஈடுபடுவர்களை முறையாக அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவரி வருவாய் இலக்குTax revenue targetமத்திய அரசு தீவிரம்மத்திய அரசுநடப்பு நிதி ஆண்டுசுங்க வாரியம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nகல்லூரித் தேர்வு விவகாரம்: மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது; ராமதாஸ்\nதோல் நோய்களுக்கு பயன்படும் அல்ஜுமாப்: தேவையான நேரத்தில் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nஆப்பிள் போன்களை தயாரிக்கும் பிரபல ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.7,515 கோடி முதலீடு\nமீண்டும் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகரோனா தடுப்பு; கை சுத்தப்படுத்தும் புதிய ஜெல்: அரசு நிறுவனமான ராஷ்டிரியா கெமிக்கல்ஸ்...\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nநிறுவன வரியை குறைப்பதால் எந்தப் பலனும் இல்லை; பணப்புழக்கம் அதிகரிக்காமல் எதுவும் மாறாது:...\nகுடியரசு தினத்தில் சார்மினாரில் தேசியக் கொடி ஏற்றப்போவதாக ஒவைசி அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள�� சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/556547-govt-directs-to-take-steps-to-open-up-libraries.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-12T10:35:15Z", "digest": "sha1:YWRFHVFRERDEECKORSQHOY65OR3Y45GZ", "length": 19250, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "நூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு | Govt directs to take steps to open up libraries - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nநூலகங்களைத் திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு\nநூலகங்களை திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து பொதுநூலகத்துறை இயக்குநர் அலுவலக உத்தரவு:\nதற்போது கோடைகாலமாக இருப்பதால் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருந்தாலும் எலிகள், அணில்களின் பாதிப்பு இருக்கும். தூசிப்படிவுகளும் ஏற்பட்டிருக்கும். காற்றோட்டம் இல்லாததால் புத்தகங்களில் மக்கிப்போன மணம் ஏற்படும். புத்தகங்களைக் கையாளாததால் பைண்டிங் இறுகிப்போய் இருக்கும்.\nஎனவே முன்னேற்பாடு நடவடிக்கைகள் அவசியம். அடைபட்ட காற்றையும், தூசிகளையும் வெளியேற்ற வேண்டும்.\nபுத்தகங்களை சுத்தம் செய்யவில்லை என்றால் அதன் நிறம் மாறும்.எனவே சுத்தம் செய்து பிரித்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் புத்தகப்புழுவின் தாக்கத்தையும் அறிய முடியும்.\nபூஞ்சைக்காளான் பாதித்திருந்தால் வைப்பறையில் நாப்தலின் உருண்டை வைக்க வேண்டும்.\nநூலகங்களின் உட்புறத்தில் உள்ள மேசைகள், நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.\nஜூன் முதல்வாரத்தில் உகந்த இரு தினங்கள் நூலகங்களை இது போன்று சுத்தப்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். வாசகர்கள் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.\nவாசகர்கள் அனைவரும் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடும் போது கண்டிப்பாக தொலைபேசி எண்ணையும் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் கரோனா உள்ளிட்ட பாதிப்பின் போது தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.\nகுறிப்புதவி நூல்கள் பிரிவு மற்றும் குடிமைப்பணி நூல்கள் பிரிவுகளில் அதிக வாசகர்கள் வந்தால் முன்பதிவு அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வாசகர்கள் ஆரோக்கியசேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.\nகரோனா பாதிப்பு நபர் வந்து சென்றது அறிந்தால் உடன் மாவட்ட நூலக அலுவலகம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இருந்து வந்த மேலும் இருவருக்கு கரோனா: சிவகங்கையில் பாதிப்பு 31-ஆக அதிகரிப்பு\nகல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடியோரின் உதவித்தொகையை ரத்து செய்யும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்; தவிக்கும் மாணவ, மாணவிகள்\nஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு\nநூலகங்கள்தமிழக அரசு உத்தரவுநூலகங்களை திறக்க நடவடிக்கைகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்One minute newsCorona tn\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இருந்து வந்த மேலும் இருவருக்கு கரோனா: சிவகங்கையில் பாதிப்பு 31-ஆக அதிகரிப்பு\nகல்விக் கட்டண உயர்வுக்காகப் போராடியோரின் உதவித்தொகையை ரத்து செய்யும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்;...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.ம��. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nபைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி...\nதேனியில் கரோனா நோயாளிகளுக்காக கல்லூரி விடுதிகள் சிகிச்சை பிரிவுகளாக மாற்றம்\nசென்னையில் இருந்து அதிகமானோர் தேனிக்கு குவிவதாக புகார்: தேனி-மதுரை எல்லையில் வாகன தணிக்கை மீண்டும்...\nசபரிமலையில் மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதி இல்லை\nஎங்களிடம் சொல்லாமலேயே ரயில்கள் வருகின்றன: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nசுற்றுலா விசாக்களுக்கான கால கெடுவை மூன்று மாதங்களுக்கு சவுதி நீட்டிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/521464-ias-officer-madhusoodhan.html", "date_download": "2020-07-12T10:45:20Z", "digest": "sha1:QQHN3NGKYCGWZOCERI5WYQ5FURKDOEDY", "length": 22814, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித் தந்த மதுசூதன்; `தி இந்து' படித்ததால் அதிகாரியானார்: பெற்றோர் பெருமிதம் | IAS officer madhusoodhan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nமோடி - ஜி ஜின்பிங் இடையே பாலமாய் திகழ்ந்து கோவைக்கு பெருமை தேடித் தந்த மதுசூதன்; `தி இந்து' படித்ததால் அதிகாரியானார்: பெற்றோர் பெருமிதம்\nஅண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், இந்தியப் பிரதமர் மோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்ட போது, இருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராய் சிறப்பாகச் செயல்பட்டு, இரு தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றவர் மதுசூதன் (34).\nஇவரது சகோதரியும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். \"சிறு வயது முதலே `தி இந்து' நாளிதழ் படித்த எங்களது குழந்தைகள், உயர்ந்த பதவியை அடைந்துள்ளது பெருமை அளிக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்தனர் மதுசூதனின் பெற்றோர். இவர்கள் தற்போது கோவை வடவள்ளியில் வசித்து வருகின்றனர்.\nமதுசூதனின் தந்தை என்.ரவீந்திரன், காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தாய் நிர்மலதா, மின்வாரியத்தில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மதுசூதனின் தங்கை பிரியதர்ஷினியும் ஐ.எஃப்.எஸ். தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.\nகோவை லிசிக்ஸ் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை பயின்ற மதுசூதன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. முடித்தார். 2006-ல் மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்த மதுசூதன், 2007-ல் ஐ.எஃப்.எஸ். (இந்திய அயல்பணி சேவை) அதிகாரியாகப் பொறுப்பேற்றார். முசௌரி, டெல்லியில் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், 2009-ல் சீன நாட்டின் தலைநகரம் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில் மூன்றாம் நிலை செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் இரண்டாம் நிலை, முதல்நிலைச் செயலராக பதவி உயர்வு பெற்றார்.\nஇவரது மனைவி டாக்டர் அன்னபூர்ணா, மகன் இஷான். குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.\nதற்போது டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் அயல்பணி செயலர் அலுவலகத்தின் (எஃப்.எஸ்.ஓ.) துணைச் செயலராகப் பணிபுரிந்து வருகிறார். கோவையில் உள்ள மதுசூதனின் பெற்றோர் ரவீந்திரன், நிர்மலதாவை சந்தித்தோம்.\n\"சிறு வயது முதலே மதுசூதன் நன்றாகப் படிப்பார். இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பொது அறிவு நூல்களை நிறைய படிப்பார். குறிப்பாக, வரலாறு சம்பந்தமான நூல்களை ஆர்வமுடன் விரும்பிப் படிப்பார். சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் கொண்ட மதுசூதன், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஐ.எஃப்.எஸ்.-ஐ தேர்ந்தேடுத்தார்.\nதமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சீனாவின் மாண்டரின்மொழியில் மதுசூதன் தேர்ச்சி பெற்றவர். ஐ.எப்.எஸ். தேர்ச்சி பெற்றபிறகுதான் இந்தி கற்றுக்கொண்டார். அதேபோல, ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள், ஏதாவது ஒரு அயல்நாட்டு மொழி\nயைக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சீனா நாட்டில் அதிகம் பேரால் பேசப்படும் மாண்ட்ரின்\nபின்னர், மாண்ட்ரின் மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழியை அறிந்து விளக்கும் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றார். அப்படியே மொழிபெயர்ப்பதைக் காட்டிலும், பொருளையும், கருத்தையும் உணர்ந்து, பேசுபவரின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மொழி பெயர்த்துப் பேசுவதுமுக்கியமாகும்.\nமாண்டரின் மொழியில் வல்லவரான, எளிதாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டு பேசக்கூடிய மதுசூதன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் உஹான் நகரில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பின்போதும், மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.\nஏற்கெனவே, பிரதமர் உள்ளிட்டோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில், குறிப்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்ட பின்னர்தான், மதுசூதன் குறித்து வெளியில் தெரிந்தது.\nகுழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, சத்தியம் தவறாமை, விடாமுயற்சியைக் கற்றுத்தருவது அவசியம். தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். இந்து நாளிதழ் மற்றும் நல்ல புத்தகங்களை படிக்கச் செய்ய வேண்டும். ஒரு குறிக்கோளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, விடா\nமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றிநிச்சயம். ஐ.எஃப்.எஸ். போன்ற படிப்புகள் குறித்து தமிழக மாணவ,மாணவிகளிடம் அதிக விழிப்புணர்வும் ஏற்பட வேண்டும்.\nஇவ்வாறு மதுசூதன் பெற்றோர் தெரிவித்தனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nமோடி - ஜி ஜின்பிங்மதுசூதன்சீன அதிபர் ஜி ஜின்பிங்பிரதமர் மோடி\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியத�� வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nபிரதமர் மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது: ராகுல்...\nகரோனா பரவல்; மெத்தனத்துக்கும் இடமளிக்கக்கூடாது: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்\nரீவா சூரிய மின்சக்தி திட்டம் ஆசியாவில் பெரியதா பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி...\nசுற்றுச்சூழலுக்கு மாசில்லாத எரிசக்திக்கான உலகச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது : பிரதமர் மோடி...\nசென்னையில் புதிய இன நெமர்டியன் புழு சத்யபாமா பல்கலை. ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடிப்பு\n - அமைச்சர் அன்பழகன் விளக்கம்\nஇளம் ஆராய்ச்சியாளர் திட்டம்: சென்னை ஐஐடி அறிமுகம்\nபிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nபட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு: காரில் வந்த கும்பல் குறித்து...\nடெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் புழுக்கள் உற்பத்தி: ஈரோட்டில் திரையரங்கிற்கு ரூ.2 லட்சம் அபராதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/santhanam-son-new-look", "date_download": "2020-07-12T09:00:10Z", "digest": "sha1:YBKFRJODDHCL2TNHUOHS7B2LY5UVPHM4", "length": 7955, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "ஸ்டைலில் சந்தானத்தை மிஞ்சிய மகன்..! பக்கா லுக்கில் வெளியான புகைப்படம்..! - Seithipunal", "raw_content": "\nஸ்டைலில் சந்தானத்தை மிஞ்சிய மகன்.. பக்கா லுக்கில் வெளியான புகைப்படம்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\n2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சந்தானம். அதற்கு முன்பாக பல படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்திருந்தார். இவருடைய கவுண்டருக்கு பலரும் ரசிகர்கள் ஆனார்கள்.\nஹீரோவாக நடித்த முதல் படத்தில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து நடித்த பல படங்களில் இவருக்கு தேவையான அங்கீகாரம் கிடைத்தது. அக்யூஸ்ட் நம்பர் 1, சர்வர் சுந்தரம் என அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றது.\nநடிகர் சந்தானத்திற்கு உஷா என்ற மனைவியும், இவர்களுக்கு நிபுன் என்ற ஆண்குழந்தையும் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சந்தானம் தன்னுடைய மகனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவர் மிகவும் ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்கின்றார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\n.. நமது திருப்பம் உலக நாடுகளை திருப்பியது - அமித் ஷா.\n7 மாவட்டங்களுக்கு கனமழை.. 9 மாவட்டங்களில் நல்ல மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.\nகொரோனாவை தொடர்ந்து பரவும் நிமோனியா.. உலக சுகாதார அமைப்பு தகவல்.\nமனிதர்களை போல பற்கள் மற்றும் உதடுகளை கொண்ட ட்ரிகர் மீன்கள்.\nஆசைக்கு ஒருவன்.. பாட்டுக்கு ஒருத்தன்.. வாழ்க்கைக்கு ஒருத்தன்.. விதி யாரை விட்டது.. அகப்பட்ட கர்ப்பிணி தப்பித்த சம்பவம்..\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\nபிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று. மருத்துவமனையில் தஞ்சம்.\nஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம். அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.\nபார்க்கவே பரிதாபமான நிலையில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2011/11/blog-post_1454.html", "date_download": "2020-07-12T09:52:32Z", "digest": "sha1:AABDZK5PPJFKKLJU5ICYXTPYFES4JE5F", "length": 26842, "nlines": 183, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: அரஃபா நோன்பு @3", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nவெள்ளி, நவம்பர் 04, 2011\nரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் ‘அரஃபா நோன்பு’ என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.\nஇந்த நோன்பை, இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.\nஅபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.\nஅரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.\n‘அரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா அல்லது அரஃபாவில் ஹாஜிகள் கூடிய அன்றா\nநாம் எந்த ஒரு விஷயத்தையும் அல்லாஹ்வின் கட்டளையிலோ, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலோ எவ்வாறு உள்ளது என்பதை மட்டும் கவனமாக பார்ப்போமானால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய்விடும்.\nஇஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பிறையைக் கொண்டே நாட்கள் கணக்கிடப்படுகிறது. பிறைக் காண்பது என்பது, ஒரு இடம் அமைந்துள்ள அமைப்பு மற்றும் வானிலைகளை வைத்து இடத்திற்கு இடம் மாறுவதற்குதான் வாய்ப்புகள் அதிகமாக‌ இருக்கும் என்ற இந்த நியதி எக்கா���மும் மாறாதவை. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் விண்ணைத் தொட்டாலும் ஒரு நாளின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றி அமைக்கும் திறன், படைப்பினங்களாகிய‌ நமக்கில்லை. இது வல்ல நாயன் வகுத்துள்ள அமைப்பாகும்\nஎனவேதான் முக்காலமும் பொருந்தக்கூடிய இம்மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்கள் அழகான முறையில் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். ஆக, எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற அண்ணல் நபியவர்களின் கட்டளையை நாம் கடைப்பிடிக்கத் தவறிவிடக் கூடாது. இதோ அந்தக் கட்டளை:\n“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅதேபோல், பிறைப் பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் நமக்கு கட்டளையிட்டுள்ளான்.\n) உம்மிடம் கேட்கின்றனர். ‘அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்’ எனக் கூறுவீராக\nமேலும் அவரவர் பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் இரண்டு பெருநாட்களையும் மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.\n“நீங்கள் ‘நோன்பு’ என முடிவு செய்யும் நாள்தான் நோன்பாகும். ‘நோன்புப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் நோன்புப் பெருநாளாகும். ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ என நீங்கள் முடிவு செய்யும் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும்” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதுல்ஹஜ் மாதம் முதல் பிறைக் கண்டதிலிருந்து 10 – ம் நாள்தான் ஹஜ்ஜுப் பெருநாளாகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஆக, அதற்கு முந்திய ஒன்பதாம் நாள்தான் அர‌ஃபா நோன்பு நோற்கவேண்டிய நாளாகும். ஏனெனில், அரஃபா நோன்பு பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் ‘ஒன்பதாவது நாள்’ என்று தெளிவாகவே குறிப்பிடப்ப‌ட்டுள்ளது.\n“நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்” என்று ஹுனைதா இப்னு காலித்(ரலி) அறிவிக்கிறார்கள்.\nநூல்கள்: அபூதாவூத், நஸாயி, அஹ்மத்\n“துல்ஹஜ் ஒன்பதாவது நாள�� அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅதேசமயம் ‘ஒன்பதாம் நாள்’ என்று குறிப்பிட்டு சொல்லாமல் ‘அரஃபா நாள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அதையும் இப்போது பார்ப்போம்.\nஅரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதுல்ஹஜ் பிறைப் பார்த்த ஒன்பதாம் நாள் ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடுவதால் அன்றைய தினத்திற்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் வந்தது. மேற்கண்ட ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், ‘அரஃபா நாள்’ என்று கூறியுள்ளார்கள். அதே சமயம் அந்த ஒன்பதாவது நாளுக்கு ‘அரஃபா நாள்’ என்று பெயர் சொல்லப்பட்டாலும், நோன்பு வைப்பதைப் பொறுத்தவரை அன்றைய தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள்\n‘டெலிஃபோன் வசதிகளோ, ஈ-மெயில்/எஸ்.எம்.எஸ் வசதிகளோ இல்லாத காலமாக இருந்ததால் அவர்களால் தகவல் அறிந்துக் கொள்ளமுடியவில்லை’ என்றும், ‘நமக்கு இன்றைய காலகட்டத்தில் உடனுக்குடன் அறியக்கூடிய எல்லா வசதிகளும் இருப்பதால் ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நாளைக் கணக்கிடுவதற்காக நாம் சவூதியின் முதல் பிறையை அறிந்துக் கொண்டு, சவூதியின் 9 வது பிறையில் அரபா நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டியதுதான்’ என்றும் தங்களின் இஷ்டத்துக்கு மார்க்கத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்பதை இறையச்சமுள்ள‌ ஒவ்வொருவரும் தங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும். விஞ்ஞான முன்னேற்றம் ஏற்படுவதால் மார்க்கத்தின் சட்டங்கள் கியாம (இறுதி)நாள் வரையிலும் மாறப்போவதில்லை.\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்தில் விஞ்ஞான வசதிகள் இல்லாவிட்டாலும், மக்காவில் முதல் பிறைக் காணப்பட்டவுடன் அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்துவர‌ வசதிகள் இருந்தன. அப்படியிருந்தும் கூட‌ நபி(ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை. அதாவது அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ��க்காவுக்கு ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை/மக்காவில் எப்போது முதல் பிறை என்பதை விசாரித்து வருவதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஹாஜிகள் எப்போது அரஃபாவில் தங்குகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளத் தேவையில்லை என்ற அடிப்படையில்தான், மதீனாவில் காணப்பட்ட பிறையின்படி ஒன்பதாம் நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.\nஎனவே அரஃபாவில் ஹாஜிகள் தங்கும் நாள் என்பது சவூதியில் பிறைப் பார்த்த கணக்குப்படி நமக்கு எட்டாம் நாளாகக்கூட‌ இருக்கலாம். நாம் அதைப் பின்பற்றத் தேவையில்லை. ‘அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் கூடியதை உறுதி செய்துக்கொண்டு நோன்பு வையுங்கள்’ என்று எங்குமே நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. அதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. ஆக, மதீனாவில் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உள்ள நிலையைப் பின்பற்றத் தேவையில்லை என்று எவ்வாறு நமக்கு நடைமுறைப்படுத்திக் காட்டினார்களோ, அவ்வாறுதான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது, நாம் நம் பகுதியில் பிறைப் பார்த்த கணக்குப்படிதான் ஒன்பதாம் நாளில் அரஃபா நோன்பை நோற்க வேண்டும்.\nஆக‌வே, நபிவழியின் அடிப்படையில் இந்த அர‌ஃபா நோன்பை நோற்றுஅண்ணல் நபியவர்கள் கூறிய அந்த நன்மையை நாமனைவரும் அடைய எல்லாம் வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 10:23 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள்\nமுஹர்ரம் பத்தும் மூடப் பழக்கங்களும்\nமுஹர்ரம் மாத நோன்பு (ஆஷுரா நோன்பு)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (3)\nசூனியம் உலகம் ஒரு பார்வை (2)\nசூனியம் ஒரு பார்வை (1)\nமுஹர்ரம் மாதம் ஒரு பார்வை\nசூனியம், குறி, ஜோஸியம் பார்த்தல்\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வைக்கப்பட்ட சூனியம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nதொழுகையின் முக்கியத்துவம் (எங்கும்...எந்த நிலையிலு...\nஇணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா\nஇறை வேதத்தின் நவீன கடல் ஆராய்ச்சி.\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம்\nகுழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்\nபள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்\nபித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்\nமஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்\nமரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா\nஇணை வைப்பவர்களின் நல்லறங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா\nஇணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா\nஷிர்கான செயல் நடக்கும் பள்ளியில் தொழலாமா\nகொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை)\nஇல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை\nநேரமில்லை\" – ஓர் இஸ்லாமியப் பார்வை\nதொழுகையை ‘களா’வாக ஆக்க முடியுமா\nஒத்தி வீட்டை உபயோகிப்பது ஹராமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது ச...\nஅரபா தின நோன்பு @4\nதுல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அரஃபா நாள் @5\nஅரபா நோன்பு உண்டா @2\nஅரபா நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாள்,உழ்கிய்யா @6\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/coronal-influx-over-200000-in-india", "date_download": "2020-07-12T09:37:49Z", "digest": "sha1:W4I3CFQYFLK66F44WZQUYR53E7QFUT25", "length": 5794, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!", "raw_content": "\nகட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்.\nஅமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.\n அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பு இனபெண் விமானி.\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்\nஇந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8,909பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,485,571 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 382,412 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 1,98,706-ல் இருந்து 2,07,615 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,00,303 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8.909பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 217 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாய் பாசம் என்றுமே தனித்துவம் மிக்கது தான் நெஞ்சை உருக்கும் யானையின் தாய்ப்பாசம்\nஅமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.\n அமெரிக்க கடற்பட���யில் முதல் கருப்பு இனபெண் விமானி.\nBreaking : மதுரையில் மேலும் 2 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் நீட்டிப்பு.\nமீனவர்களுக்கு எச்சரிக்கை.. மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையம்\n17 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபிரிட்டனில் படித்து வந்த விகாஸ் துபேயின் மகனிடம் போலீசார் விசாரணை.\nஅமிதாப்பிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்.\nமதுரையில் முழு பொதுமுடக்கம் மேலும் நீட்டிப்பு.\nஎன்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nஎன்ஐஏ அலுவகத்திற்கு அழைத்து வரப்பட்ட ஸ்வப்னா.. சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thanga-kavadi-song-lyrics/", "date_download": "2020-07-12T08:41:10Z", "digest": "sha1:A7XXC6NYOJJ5IJRO6FMHRWOJIEP6JX5F", "length": 11932, "nlines": 302, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thanga Kavadi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மதிச்சயம் பாலா, கலக்கல் காவியா மற்றும் சுகந்தி\nஇசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்\nஆண் : தன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nஆண் : தங்க காவடி எடுக்கிறோம் சாமி\nஎங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க‌\nசாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி\nசின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க‌\nபெண் குழு : மதுரை வீரா… சுடலை மாடா…\nவழி துணையாக வாங்க வாங்க‌\nஆண் : மதுரை வீரா… சுடலை மாடா…\nவழி துணையாக வாங்க வாங்க‌\nபெண் : வாழாத பிஞ்சுகள\nஆண் : பொல்லாத பகை முடிக்க‌\nபெண் குழு : ஈயோடு எறும்புகளும்\nஇங்க‌ இஷ்டம் போல் வாழுதுங்க‌\nஆண் : ஆனாலும் ஆணும் பொண்ணும்\nகுழு : சுடச் சுட மழையடிக்குது\nசின்னச் சின்ன குருவி ரெண்டும்\nகுழு : சுடச் சுட மழையடிக்குது\nசின்னச் சின்ன குருவி ரெண்டும்\nபெண்குழு : புத்தம் புது நெல் குத்தி\nஇங்க ஏழை சனம் எல்லாரும்\nஆண் : ஏ… நல்லது கெட்டது எல்லாமே\nவரம் கொடுக்கலையா சாமி தலைய\nபெண் குழு : மாசம் மூணு\nஆண் : ஆணும் பொண்ணும்\nபெண் குழு : பொண்ணுங்க அணிகின்ற\nஆண் : பூச்சூடும் மணவாளன்\nவயதான தெய்வங்க வழி காட்டுங்க‌\nபெண் குழு : தன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nஆண் : அன்பு கொண்ட\nஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு\nபெண் குழு : சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு\nநீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு\nஆண் : நீதி நியாயம் தவறாகிப் போனா\nபெண் குழு : பந்தம் பாசம் சிறையாகி போனா\nஆண் : ஊரெல்லாம் பயிர்வாழ\nஉறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா\nபெண் குழு : கொடுமீசை கொடுவாளு\nகூடாத பகையெல்லாம் பலி போடய்யா\nகுழு : தன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதானா தன தன தன தனத்தனா\nதன தன தன தனதனத்தனா\nதன தன தன தனதனத்தனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/201587?ref=archive-feed", "date_download": "2020-07-12T08:51:03Z", "digest": "sha1:JLZL34BRVKO2LSG6R6F4GLZH6YPDMJBG", "length": 8157, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதி செயலகம் விரைந்தார் மஹிந்த - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபரபரப்பான அரசியல் சூழலில் ஜனாதிபதி செயலகம் விரைந்தார் மஹிந்த\nநாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.\nஅத்தோடு மஹிந்த மற்றும் அவரது அமைச்சர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பான அனைத்து சமர்ப்பிப்புகளும் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்ப��க்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/best-trees-to-grow-at-home.html", "date_download": "2020-07-12T09:59:08Z", "digest": "sha1:3I7XBJAB7LPVODMU4CKQJI2AZZKBPJSO", "length": 10577, "nlines": 110, "source_domain": "www.tamilxp.com", "title": "veetil valarka vendiya marangal | வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்", "raw_content": "\nவீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\nவீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\nமரங்கள் பொதுவாக பூமிக்கும் மனிதர்களுக்கும் நன்மையே அளிக்கின்றன. அதனால்தான் அரசு வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க ஊக்குவிக்கிறது.\nஉங்களுக்கு நன்மை பயக்கும் வீட்டில் வளர்க்க வேண்டிய 10 மரங்கள்\nவேப்பமரம் – வேப்ப மரம் வளர்ப்பதால் இருக்குமிடத்திற்கு குளிர்ச்சி தருவதோடு அதிக ஆக்சிசனை தருகிறது. மேலும் மருத்துவ குணங்கள் இருப்பதால் நோய்கள் அண்டாமல் இருக்கும். வேப்பம் இலையினை நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால் இது ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்தும். இதைப் போலப் மரத்தின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nமுருங்கை மரம் – வேப்பமரம் அருகில் முருங்கை மரத்தில் வைக்கலாம். இது அனைத்து காலகட்டத்திலும் உங்களுக்கு முருங்கை இலை முருங்கைப்பூ, முருங்கைக்காய் போன்றவற்றை உங்களுக்கு வழங்கும். அவசர காலகட்டத்தில் இது உங்கள் உணவிற்கு உதவும். மருத்துவ குணங்கள் நிறைந்தது. முருங்கை இலைகளில் இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை நீங்கும்.\nவாழை மரம் – குளிக்கும் இடத்தில் அருகில் வைப்பது நல்லது. ஏனென்றால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்காது. ஆகையால் வாழைமரம் அதனை சுத்தப்படுத்தும். மேலும் வாழை இலை, வாழைப்பழம், வாழைக்காய், வாழை தண்டு போன்றவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பவை.\nதென்னை மரம் – தென்னைமரம் உச்சி முதல் பாதம் வரை அனைத்து நன்மை பயக்கு��். இளநீர் தேங்காய் போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானது.\nஎலுமிச்சை மரம் – வீட்டு வளர்ப்பதால் தீய சக்தி அண்டாது. மேலும் எலுமிச்சை கனிகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு, தெய்வீக சக்திக்கும் பயன்படுகிறது.\nகருவேப்பிலை மரம் – எலுமிச்சை மரத்தினடியில் கருவேப்பிலை மரத்தினை வைக்கலாம். கருவேப்பிலை உணவுக்குப் பயன்படுவதோடு, கண்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.\nநெல்லி மரம் – நெல்லி மரம் வீட்டில் இருப்பது மிகவும் நல்லது. காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த இடத்தையும் வராது.\nசீதா மரம் – சிதம்பரம் வீட்டில் இருப்பது அல்லது இது வாஸ்து மரம் என்று கூறப்படுகிறது மேலும் சீத்தாப்பழம் உடலுக்கு ஆரோக்கியமானது.\nபப்பாளி மரம் – பப்பாளி இலையின் சாற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. பப்பாளி பழம் உடலுக்கு நல்லது.\nமாமரம் – மாமரம் கொடுக்கும் மாம்பழம், மாங்காயில் அதிக சத்துக்கள் உள்ளது. மா இலையில் தெய்வீகத்தன்மை உள்ளது.\nதேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nசாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்\nஎலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nரஜினி பட தயாரிப்பாளருக்கு என்ன ஆச்சு..\nதல தளபதி ரசிகர்களை கெட்ட வார்த்தையால் திட்டிய ஓவியா..\nசிறு வயதிலேயே கணவருடன் நடித்த ஆர்த்தி..\nஇதனால தான் குண்டா இருந்தீங்களா.. தமிழ் பிக்-பாஸ் பிரபலத்திற்கு பிறந்த குழந்தை..\nஇப்ப தான் சுயஇன்பம் செஞ்சேன்.. விஜய் ரசிகரின் பதிவு..\nஒரே நேரத்தில் “அரசியலில் குதிக்கும்” விஜய்சேதுபதி மற்றும் அமீர்..\n குண்டாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை..\n பிரபல நடிகை போட்ட ஒரே ஒரு டுவீட்..\nபாகுபலியின் அடுத்த படம் இதுதான்.. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்..\nஎன் உடலை ஏன் யூஸ் செஞ்ச.. த்ரிஷாவை வெறுப்பேற்றிய மீரா மிதுன்..\nஎன்ன திருட்டு சரக்கா.. பாத் ரூமில் வைன் சாப்பிடும் சீரியல் நடிகை..\nஇன்னும் திருமணம் செய்யாத 12 நடிகர்களின் லிஸ்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174919/news/174919.html", "date_download": "2020-07-12T10:10:48Z", "digest": "sha1:ZUCNQSW5HZQSASTX4MSI6MXV4I6ETQLS", "length": 13200, "nlines": 128, "source_domain": "www.nitharsanam.net", "title": "நரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத வழி!! : நிதர்சனம்", "raw_content": "\nநரைமுடியை கருப்பாக மாற்றும் அற்புத வழி\nரசாயனங்களால் நரைமுடியை கருமையாக்க முடியுமென்றால், நமது இயற்கை மூலப்பொருட்களாலும் முடியும். ஆனால் நமக்குதான் பொறுமை இருப்பதில்லை.\nநரைமுடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம் உபயோகப்படுத்தும் ரசாயன ஷாம்புக்கள்ள், ஸ்ட்ரெஸ் போன்றவைகளை கூறலாம்.\nநரைமுடி வந்துவிட்டதே என கவலைக் கொள்வதை விட, அதனை உடண்டியாக மறைக்க வேண்டுமே என கெமிக்கல் டைக்களை தேடிப் போகாதீர்கள். உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி இதுவாக இருக்கும்.\nஆயுர்வேதத்தில் நரைமுடிக்கான தீர்வுகளுக்காக ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் மிகவும் பலனளிக்கும் குறிப்புகளை இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. பயன்படுத்தி வெற்றியும் காணுங்கள்.\nநீர் – 2 கப்\nரோஸ்மெரி – 5 டேபிள் ஸ்பூன்\nகற்பூரவல்லி – 5 டேபிள் ஸ்பூன்\nநீரை நன்றாக கொதிக்க வையுங்கள். கொதிக்கும்போது, ரோஸ்மெரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போடவும். 2 நிமிடங்களில் நன்றாக கொதி வந்த பின் அடுப்பை அணைக்கவும். இந்த நீரை 2-3 மணி நேரம் அப்படியே விடவும்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து விருப்பமிருந்தால் தலைக்கு குளிக்கலாம். இல்லையென்றால் அப்படியே விட்டுவிடலாம். இந்த முறையை வாரம் 3 முறை பயன்படுத்துங்கள். நல்ல பலன் தரும். நரை முடிக்கு மட்டுமல்லா முடி உதிர்விற்கும் நல்ல பலன்களை தரும்.\nவால் நட் இலை டை :\nவால் நட் இலைகள் அழகு சாதன துறையில் டை மற்றும் ஷாம்பூ தயாரிக்க பயன்படுகிறது. இந்த இலைகளிலுள்ள ஜக்லோன் என்ற மூலப் பொருள் டையாக பயன்படுகிறது.\nநீர் – 11/2 கப்\nவால் நட் இலைகள் – 6 டேபிள் ஸ்பூன்\nநீரை கொதிக்கவிடுங்கள். பின்னர் வால் நட் இலைகளை போடவேண்டும். 2-3 நிமிடங்கள் சிம்மில் வைத்திவிட வேண்டும். பின்னர் அணைத்து 4 மணி நேரம் அப்படியே மூடி\nவைக்க வேண்டும். அதன் பின் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். தினமும் செய்தல நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி :\nஆவாரம்பூ, இலை – கைப்பிடி அளவு\nவெட்டி வேர் – சிறிது அளவு.\nமஞ்சள் கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி\nமருதாணி இலை – 1 கைப்பிடி\nஆவாரம்பூ – அரை கைப்பிடி\nதேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்\nஆவாரம் பூ மற்றும் இலை இவற்றை நிழலில் காயவைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் கரும் வெட்டிவேர் இவற்றை தேங்காய் எண்ணெயில் ஊற விடுங்கள். 3 நாட்கள் அப்படியே இருக்க வேண்டும்.\nபின் மஞ்சள் கரிசலங்கண்ணி மருதாணி இலை, ஆவாரம் பூ இலை, வல்லாரை இரண்டு கைப்பிடி அளவு, இவைகளை நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.\nஇப்போது ஊற வைத்த தேங்காய் எண்ணெயில் இந்த பேஸ்ட் கலவை கலந்து எண்ணெய் சட்டியில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து காய்ச்சுங்கள். சலசலப்பு அடங்கியவுடன் அணைத்துவிடுங்கள்.\nஇந்த எண்ணெயை இரவு தூங்கும்போது தலையில் தடவிக் கொண்டு படுங்கள். நிச்சயம் பலன் தரும். நரைமுடியும் மறையும். கூந்தலும் நீண்டு வளரும்.\nகாபிப் பொடி டை :\nகாபிக் கொட்டைகள் இயற்கையாக கூந்தலுக்கு நிறம் தரும். கடைகளில் வெறும் காபிக் கொட்டைகளை வாங்கி ஃப்ரெஷாக அரைத்து பயன்படுத்துங்கள்.\nநீர் – 2 கப்\nகாபித் தூள் – 6 டேபிள் ஸ்பூன்.\nஎலுமிச்சை சாறு – 1 மூடி\nநீரை நன்றாக கொதிக்க வைத்து அவற்றில் காபிப் பொடியை போட்டு திக்கான நிடாஷன் தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும்.\nஇந்த டிகாஷனை உங்கள் முடி முழுவதும் தடவவும். ஒரு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 3 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் 3 முறை செய்து பாருங்கள்.\nகருவேப்பிலைதானே ரிசல்ட் தருமா என யோசிக்காதீர்கள். இந்த முறையில் பயன்படுத்திப் பாருங்கள். கருவேப்பிலை தொடர்ந்து பயன்படுத்தினால் நரைமுடி வளர்ச்சி தாமதமாகும்.\nநீரை கொதிக்க வைத்து அதில் கருவேப்பிலைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். அதனை பின் மூடி வைத்து குளிர்ச்சியாகும் வரை வைத்திடுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நீரை உங்கள் முடி முழுவதும் தடவவும். அப்படியே விட்டு விடலாம். தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் செய்தால் நல்ல ரெசல்ட் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகுடும்ப ஒற்றுமையை காக்க நினைக்கும் சித்தி\nநலம் தரும் கொள்ளு ரசம்\nNepal-ஐ கைக்குள் போட்டுக்கொள்ள துடிக்கும் China\nChina-பிரச்சினையில் India-வுக்கு Trump உதவ மாட்டார்\nChina, India-வுக்கு எப்போதும் நண்பன்\n365 மனைவிகள் கொண்ட இந்தியாவின் ஆடம்பர மன்னர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535211", "date_download": "2020-07-12T10:49:28Z", "digest": "sha1:MKYG4CXAZ4CTK7OZ5KELDXGOB4P2776G", "length": 9131, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Thank you to PM Modi for his poem about Mamallapuram | மாமல்லபுரம் குறித்த கவிதை தமிழ் திரையுலகத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரம் குறித்த கவிதை தமிழ் திரையுலகத்தினர் பிரதமர் மோடிக்கு நன்றி\nபுதுடெல்லி: மாமல்லபுரம் குறித்து தமிழில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டு தெரிவித்துள்ளனர். மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மாமல்லபுரத்தின் அழகையும் கடலையும் வர்ணித்து கவிதை எழுதியிருந்தார். பிறகு தமிழில் ��ொழி பெயர்க்கப்பட்ட அந்த கவிதையை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகர் விவேக் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமம், ஏனெனில் இயற்கை தான் கடவுள். கடல் தொடர்பான தங்களின் அன்பான கவிதைக்கு தேசத்தின் சார்பில் நன்றி’ என, பிரதமர் மோடியை டேக் செய்து விவேக் பதிவிட்டிருந்தார்.\nஇதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட மோடி, ‘இயற்கையை மதிப்பது நமது கலாசாரத்தின் முக்கியப் பகுதி, இயற்கை ஆன்மிகத்தையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்தும்’ என்றார். இதேபோல் தயாரிப்பாளர் தனஞ்செயனும், ‘தமிழ் மொழி மீதான பிரதமரின் அன்பு அற்புதமானது’ என்றார். இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள மோடி, தமிழ்மொழி அழகானது எனவும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனவும் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..\nஉத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\n× RELATED கொரோனா கால ‘சூப்பர் ஹீரோக்களுக்கு’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=29703", "date_download": "2020-07-12T10:36:08Z", "digest": "sha1:G2IJDQLCSIWQSZQEHK6L3DDLYBKTQ2PQ", "length": 5603, "nlines": 65, "source_domain": "puthithu.com", "title": "பிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபிரதமரை பலவீனப்படுத்துகின்றவர்களை, பலவீனப்படுத்துவதற்கு மு.கா. உதவுகிறது: இறக்காமத்தில் ஹக்கீம்\nபிரதம மந்திரியை அரசாங்கத்துக்குள் பலவீனப்படுத்த நினைக்கின்றவர்களை பலவீனப்படுத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உதவுகின்றது என, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஉள்ளுராட்சித் தேர்தலில் யானைச் சின்னம் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலம் இந்த உதவினைப் புரிவதாகவும் அவர் கூறினார்.\nஇறக்காமம் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை சிங்களப் பிரதேசங்களில் தோற்கடிக்கும் நோக்கம் தமக்கு உள்ளதாகவும் ரஊப் ஹக்கீம் இதன்போது கூறினார்.\nஇங்கு உரையாற்றிய மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தொடர்ந்து தெரிவிக்கையில்; அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் தயா கமகே முஸ்லிம் மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறினார்.\nஅதேவேளை, அமைச்சர் தயாகமகே யாருக்கும் கட்டுப்படுபவர் அல்ல எனவும் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.\nTAGS: இறக்காமம்தயா கமகேபிரதம மந்திரிரஊப் ஹக்கீ்ம்\nPuthithu | உண்மையின் குரல்\nஆதரவாக மாறியது அச்சுறுத்தல்: பைசல் காசிமுடைய வெற்றிக்காக உழைக்கப் போகிறேன்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் தெரிவிப்பு\nஅமிதாப், அபிஷேக் கொரோனாவினால் பாதிப்பு\nசவால் மிக்கதாக அமையவுள்ள நாடாளுமன்றுக்கு, தகுதியானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்: வை.எல்.எஸ். ஹமீட் கோரிக்கை\nவேட்பாளரின் தகவல்களைக் கொண்ட மேற்சட்டை, தொப்பி அணிந்திருப்போர் கைது செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-alliance-asking-question-that-when-will-vijayabaskar-quit-qbtfbi", "date_download": "2020-07-12T11:25:02Z", "digest": "sha1:BOOGFOUNBUGLHN2NSMQ2HOQAGCWW3GDY", "length": 14536, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பீலா ராஜேஸை நீக்கியது இருக்கட்டும்.. விஜய பாஸ்கரை மாற்றுவீர்களா.? திமுக கூட்டணி கட்சி கிடுக்கிப்பிடி கேள்வி! | DMK alliance asking question that when will vijayabaskar quit", "raw_content": "\nபீலா ராஜேஸை நீக்கியது இருக்கட்டும்.. விஜய பாஸ்கரை மாற்றுவீர்களா. திமுக கூட்டணி கட்சி கிடுக்கிப்பிடி கேள்வி\nஉலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என்ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள். இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர்தான் சுகாதாரத்துறை செயலாளர்.\nஅரசின் தோல்விதான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா என்று கொங்கு நாடு மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சுகாதர துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, ஏற்கனவே சுமார் 7 ஆண்டுகள் சுகாதர துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை சுகாதார செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. ஏற்கனவே சென்னை மாநகர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக செயல்பட்டுவரும் ராதாகிருஷ்ணனுக்கு மீண்டும் பழைய பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரை மாற்றுவீர்களா என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. நோய் தடுப்பு திட்டமிடலில் தமிழக அரசின் செயல்பாடுகள் போதாது என்று பலமுறை எல்லா தரப்பினரும் எச்சரித்தனர். ஆனால் இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பேசியும், சுகாதாரத்துறை அமைச்சரும் செயலாளரும் இரவு பகல் பார்க்காமல் வெகு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று சொல்லியும் தட்டிக்கழித்தனர்.\nஉலகத்திலேயே தமிழக சுகாதாரத்துறைதான் சிறப்பாக செயல்படுகிறது என்று பிரச்சாரமும் செய்தார்கள். கடந்த 3 மாதங்களாக சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறை செயலாளர் திடீரென்று செயல்படவில்லையா தினசரி அவர் ஊடகத்தை சந்தித்து என��ன சொல்கிறாரோ அதைதான் தமிழக மக்கள் வேதவாக்காக கேட்டார்கள். இன்றைக்கு கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாமல் அதிகமான பின்னால் சுகாதாரத்துறை செயலாளர் செயல்பாடுகள் சரி இல்லை என்று மாற்றியிருக்கிறார்கள். அமைச்சரோடு ஒத்துழைத்து அமைச்சர் சொல்வதை அப்படியே கேட்டு செயல்பட்டவர்தான் சுகாதாரத்துறை செயலாளர்.\nஅரசின் தோல்விதான் நோய் பரவலுக்கு காரணம் என்பதை ஒப்புக்கொண்ட பின்னால் சுகாதாரத்துறை அமைச்சருக்கும் அதில் பங்கு இருக்கிறது. அவரும் மாற்றப்படுவாரா அரசாங்கத்தினுடைய அறிவிப்புகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை தமிழக மக்கள் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். இப்போதாவது ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு திட்டமிடலோடு செயல்படுங்கள். தவறவிட்டால் நோய் தொற்றினால் தடுமாறிக் கொண்டிருக்கிற தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர்களுக்கு 'கொரோனா' வந்தால்... எடப்பாடி பழனிசாமி போட்ட ரகசிய உத்தரவு..\nஅமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி\nகொரோனா உயிரிழப்புகளை குறைக்க முதல்வர் அதிரடி... மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..\nநேசக்கரம் நீட்டும் எஸ்டிபிஐ... கொரோனாவால் இறந்த உடல்களை நல்லடக்கம் செய்யும் இளைஞர்கள்... குவியும் பாராட்டு..\nகொரோனா தொற்றுக்கு இன்ஸ்பெக்டர் பலி... 4 காவல் நிலையங்கள் மூடல்..\nசென்னையில் அதிர்ச்சி செய்தி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணிநேரத்தில் கொரோனாவால் இளைஞர் உயிரிழப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அ��சு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nதப்பி ஓட முயன்ற கொரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்.. நடுரோட்டில் கட்டிப்போட்டு தூக்கி சென்ற வீடியோ..\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்த அதிமுக எம்.எல்.ஏ..\n கிளம்பும் கேள்விகள்.. பரபரப்பு வீடியோ..\nநகைக்கடை உரிமையாளரை கைவிட்ட தனியார் மருத்துவமனை.. சிகிச்சை கொடுத்து கொரோனாவில் இருந்து மீட்டெடுத்த அரசு..\nஇறுதி எச்சரிக்கை.. வணிதாவை கிழித்தெடுக்கும் சூர்யா தேவி..\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு.. தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து..\nஅமைச்சர்களுக்கு 'கொரோனா' வந்தால்... எடப்பாடி பழனிசாமி போட்ட ரகசிய உத்தரவு..\nஜோதிராதித்ய சிந்தியா வழியில் சச்சின் பைலட் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதியா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதியா அலறும் முதல்வர்.. மறுக்கும் BJP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2020/04/05/", "date_download": "2020-07-12T09:58:49Z", "digest": "sha1:IPNHV7UDWKO5NIFG4XHDUY5XKC42RL4L", "length": 19289, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of April 05, 2020: Daily and Latest News archives sitemap of April 05, 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2020 04 05\nபாஜக தொடங்கப்பட்ட நாளை தேசமுமே கொண்டாட நிர்பந்திக்கிறார் பிரதமர் மோடி: குமாரசாமி பாய்ச்சல்\n90 நாட்கள்.. சென்னையில் களமிறங்கும் 16,000 பேர்.. ஒரு வீடு விடாமல் கொரோனா சோதனை.. ஆபரேஷன் ஆரம்பம்\nஅந்த வேகம்தான் கை கொடுத்தது.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு இடையே உள்ள ஒரு ஒற்றுமை.. நல்ல செய்தி\nதீவிரம் அடையும் கொரோனா.. அடுத்தடுத்த மரணம்.. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nதமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை- ரூ1,000-த்தை தொடும் ஆட்டிறைச்சி விலை\nExclusive:செய்வன திருந்தச் செய்.. இதுவே எனது மகள் பீலாவின் தாரக மந்திரம்.. நெகிழும் ராணி வெங்கடேசன்\n27 லட்சம் இட்லி.. 15 லட்சம் சப்பாத்தி.. 8 லட்சம் வெரைட்டி ரைஸ்.. லாக் டவுனில் கலக்கும் அம்மா உணவகம்\n#KidsAreCool ஹலோ சார்.. நான் பிரியதர்ஷினி.. எங்க ஷெட்யூல் இதுதான்.. சைக்ளிங்.. பல்லாங்குழி\nஅனைவருக்கும் அன்னம்... நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு உணவு... பிரசாந்த்கிஷோரின் புதிய முயற்சி\nநலம் நலமறிய ஆவல்... பிரதமர் மோடியிடம் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு வந்த அழைப்பு\n9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே.. என்ன நடக்கும்\nகொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு\n70 வயது முதியவர் கொரோனாவால் பலி.. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியம்.. ராமநாதபுரம் எம்பி\n#KidsAreCool.. செயினை உடை.. பை பை டூ கொரோனா.. அசத்தும் குட்டீஸ்\nஇருவருக்கு கொரோனா அறிகுறி.. சென்னை பல்லாவரம் அருகே சாலைக்கு சீல் வைப்பு\nதமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை\nதமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்வு- பீலா ராஜேஷ்\nமுக்கியமான நேரம் இது.. பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க\nகொரோனா வைரஸ்.. தமிழகத்தின் இன்றைய நிலவரம் இதுதான் ... சுகாதாரத்துறை வெளியிட்ட முழு விவரம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு.. அதிர்ச்சி அளித்த கோவை\nஅகல் விளக்குகளை ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்\nஒலிம்பிக் தீபம் போல.. தலைக்கு மேல் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி வீட்டுக்கு வெளியே வந்த ரஜினிகாந்த்\nகொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றிய விஜயகாந்த்.. ஹெச்.ராஜா.. காயத்ரி ரகுராம்\nஎன்னது முத்தம் கொடுப்பியா.. நூதன தண்டனை அளித்த போலீஸை அதிர வைத்த இளைஞன்\nகடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்வு\nவெளியே போகும்போது முகக் கவசம் அணியுங்கள்.. வீட்டில் தயாரித்ததும் ஓகே: மத்திய அரசு\nநாடு முழுக்க களைகட்டிய ஒற்றுமை தீபம்.. தமிழக முதல்வர், துணை முதல்வர் விளக்கேற்றினர்\nகுப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா.. கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை.. மதுரை எம்பி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி\nடெல்லியில் மீட்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு தப்ப முயன்ற 8 பேர் கைது- மதமாநாட்டில் பங்கேற்றவர்கள்\nஇந்தியாவில் கொரோனாவுக்கு 79 பேர் பலி- சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால்\nகொரோனா பாதித்தவருடன் மறைமுகத் தொடர்பு.. தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் விஜயக்குமார்\nதமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்���ி மற்றும் ஜிப்பா அணிந்து தீபம் ஏற்றிய பிரதமர் மோடி\nகொரோனா வைரஸ்.. காற்றில் பரவும் தொற்று நோயா இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம்\nவீட்லயே இருங்கள்.. பம்பர் பரிசுடன் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nகொரோனா: ராகுலும் பிரியங்காவும் 144 தடை உத்தரவை மீறியதாக வைரலாகும் வீடியோ- உண்மை என்ன\nமுஸ்லீமா.. அப்போ அனுமதியில்லை.. கர்ப்பிணிக்கு கைவிரித்த ராஜஸ்தான் மருத்துவமனை.. குழந்தை பரிதாப பலி\nகாஷ்மீரில் 24 மணிநேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்\nகொலை வழக்கு போடுவோம்.. தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்களுக்கு 24 மணி நேரம் கெடு.. உத்தரகாண்ட் டிஜிபி\nஅந்த போதைப் பழக்கம் வேண்டாம்.. கொரோனா பரவும் ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்\nகொரோனா பரவ காரணமே தப்லீக் ஜமாத்.. உ.பி.யில் பிரசாரம் செய்த இளைஞர் சுட்டுக் கொலை- அரசு நிதி உதவி\nபுழு, பூச்சி, கல், மணல் நிறைந்த ரேஷன் அரிசி.. இதை எப்படி சமைத்து சாப்பிடுவது.. ஏழை தந்தையின் குமுறல்\n\"பிரட் விலை ரூ.30.. பணத்தை பெட்டியில் போடவும்\".. யாருமே இல்லாத கடையில்.. தழைக்கும் மனிதம்\nஎங்களுக்கு அந்த மருந்து தேவை.. ஹைட்ராக்சிகுளோரோகுய்னுக்கு குறி வைத்த டிரம்ப்.. மோடியிடம் கோரிக்கை\n12 லட்சம் பேருக்கு பாதிப்பு.. அமெரிக்காவில்தான் அதிகம்.. திணறும் வல்லரசுகள்.. தற்போதைய நிலை என்ன\n35 கார்ப்பரேட் நிறுவனங்கள்.. தொடங்க போகும் 'மனித சோதனை'.. கொரோனா மருந்து உற்பத்தி.. சைலன்ட் யுத்தம்\nவரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்\nவீட்டில் விளக்கேற்றுங்கள் உயிரை காக்கும் சக்தி கிடைக்கும் - நோய் மட்டுமல்ல வறுமையும் நீங்கும்\nஜெக ஜோதியாய் ஒளிர்ந்த நீலகிரி.. மலை மாவட்டம் அதிர வெடித்த வெடி சத்தம்.. சிலிர்த்த 9 நிமிட ஒற்றுமை\nஉங்க பகுதியில் கொரோனா இருக்கு.. நீங்க பணிக்கு வர வேண்டாம்.. தனிமைப்படுத்தப்பட்ட 21 காவலர்கள்\n\"நான் தான் கொரோனா.. என்னை தேடி நீ வெளியே வராதே\".. புதுவை சாலைகளில் விழிப்புணர்வு ஓவியம்\nமோடி உத்தரவு.. மெழுகுவர்த்தி ஏற்றிய கிரண்பேடி மற்றும் நாராயணசாமி\nவிளக்கேற்றுவதால் பயனில்லை.. மக்களுக்கு தேவையானதை செய்யுங்க மோடி.. நாராயணசாமி\nவிராலிமலையில் விஜயபாஸ்கர்... வீடு வீடாக செ���்று கொரோனா நிவாரண நிதி உதவி\nமன தைரியம் இருந்தால் கொரோனாவை வெல்லலாம்.. விரைவில் பணிக்கு செல்வேன்.. நோயிலிருந்து மீண்ட கேரள நர்ஸ்\n1000 கி.மீ. தூரம்.. சோலப்பூரில் இருந்து நடந்தே வந்த தமிழக இளைஞர்கள்.. நெகிழ்ச்சி பயணம்\nதிருச்சி: ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றிய 18,537 பேர் மீது வழக்கு.. காவல் துறை எஸ்பி தகவல்\nதிருச்சியிலிருந்து 3ஆவது கட்டமாக 179 பேர் மலேசியாவுக்கு சென்ற சுற்றுலா பயணிகள்\nஅமெரிக்காவை வீழ்த்திய அதே டெக்னிக்.. கொரோனாவை விரட்டிய குட்டி ராஜ்ஜியம்.. வியக்க வைக்கும் வியட்நாம்\nஉதவி செய்வது போல கபட நாடகம்.. இத்தாலியிடம் ஈவு இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட சீனா.. வெளியான ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/chinook-heavy-lift-helicopters-deployed-in-assam-china-border-by-india-386853.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-07-12T11:04:23Z", "digest": "sha1:C36GR5KFTH5VTCZ3FZY4JTMVLMLD6ARX", "length": 19075, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "வந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்! | Chinook heavy-lift helicopters deployed in Assam - China border by India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\nரூ.12,000 கோடியில் நெடுஞ்சாலை டெண்டர் எதற்கு... என்ன அவசரம் வந்தது இப்போது... என்ன அவசரம் வந்தது இப்போது...\nடெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nரூ20 லட்சம் கோடி - தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எவை\nமதுரையில் ஜூலை 14 வரை லாக்டவுன் நீடிப்பு - 15 முதல் ரிலாக்ஸ் - அரசு அறிவிப்பு\nசுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துபேவை ம.பி.யில் இருந்து அழைத்து வந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா\nSports 'தல' போல வருமா.. இந்திய கிரிக்கெட்டின் வெற்றி நாயகன்...ரசிகர்களின் கனவு காதலன்\nMovies 36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ரா��ுடன் நடித்து பிரபலமானவர்\nFinance டன்சோ பயனர்களின் தகவல்கள் ஹேக்கிங் மூலம் திருட்டு..\nAutomobiles எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு கூடுதலாக புதிய இருக்கை கவர் & ஹெல்மெட் தேர்வு.. அறிமுகப்படுத்துகிறது ஹீீரோ\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவந்துவிட்டது சின்னூக் ஹெலிகாப்டர்.. எல்லையில் களமிறக்கிய இந்திய ராணுவம்.. சீனாவிற்கு அதிரடி கேட்\nநியூயார்க்: இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.\nஎல்லையில் அதிநவீன ஹெலிகாப்டரை களமிறக்கிய இந்திய ராணுவம்\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து பிரச்சனை நிலவி வருகிறது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறி வந்தது.\nஇதனால் இரண்டு எல்லையிலும் சீனா - இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகிறது.\nஇந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே\nஇந்த நிலையில் இந்தியா சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை ராணுவம் களமிறக்கி உள்ளது .\nஅசாமில் உள்ள மோஹன்பாரி பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று அருணாசலப்பிரதேசத்தில் சின்னூக் ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டது. இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும்.\nஇதன் மூலம் இந்திய - சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும். ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும். அதேபோல் அதிகமாக வெடிபொருட்கள், ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு இதன் மூலம் எல்லைக்கு செல்ல முடியும். அதிக எடைகளை சுமந்து செல்வதில் இதுதான் பெஸ்ட் என்று கூறுகிறார்கள். தற்போது இதைத்தான் இந்திய ராணுவம் சீன எல்லையில் களமிறக்க உள்ளது.\nஅதிக சக்தி கொண்ட ஹெலிகாப்டர்\nவரும் நாட்களில் சிக்கிம் மற்றும் லடாக் பகுதியில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட உள்ளது. 20 ஆயிரம் அடி உயரம் வரை அதிக எடையை சுமந்து கொண்டு இது பறக்கும் திறன் கொண்டது . அதேபோல் பெரிய பெரிய வெடிகுண்டுகளை இதில் சுமந்து செல்ல முடியும். இதுவரை பல்வேறு மீட்பு பணிகளில் இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்தியா வீரர்களை களமிறக்க இதை பயன்படுத்துகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் மரண வழக்கு.. முழுமையாக விசாரிக்க வேண்டும்.. ஐநா கோரிக்கை\nடிரம்ப் எடுத்த ஒரு முடிவு.. கலக்கத்தில் ஹு.. மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத தலைவர்.. பரபரப்பு\nகோ கொரோனா கோ.. 'இந்த' ஓட்டலுக்கு போனா பயமில்லாமல் நிம்மதியா சாப்பிடலாம்\nசாகசம் செய்ய முயற்சி.. நொடியில் மாறிய காட்சி.. நூலிழையில் உயிர் தப்பிய பெண்.. இப்ப இதெல்லாம் தேவையா\nலெவல் 5.. ஹாலிவுட்டில் நடக்கும் ஆச்சர்யத்தை நிஜத்தில் நிகழ்த்திய எலோன் மஸ்க்.. பின்னணியில் சீனா\n21 ஆயிரம் கோடி நிதி உதவி.. அள்ளிக்கொடுத்த வாரன் பப்ஃபெட்.. அதுவும் பில் கேட்ஸுக்கு.. ஏன் தெரியுமா\nமுக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி\nஹிப்ஹாப் பாடகர்.. டிரம்பின் நண்பர்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் கான்யே வெஸ்ட் போட்டி.. திருப்பம்\nநன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்\nஅமெரிக்காவின் 7 மாநிலங்களில் கொரோனா படு வேக பரவல்.. சுதந்திர நாளில் மியாமியில் ஊரடங்கு\nபடு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாண���ர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்\nமுக்கிய கட்டத்தை எட்டியது கொரோனா தடுப்பூசி.. மனித உடல் சோதனையில் சிறந்த பலன்\nஅதே \"பேட்டர்ன்\".. சீனாவிடம் ஏதோ திட்டம் உள்ளது.. லடாக் மோதலில் எச்சரிக்கும் வெள்ளை மாளிகை.. பின்னணி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia usa coronavirus corona virus china கொரோனா சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-MzAxMTc5NDgzNg==.htm", "date_download": "2020-07-12T10:31:00Z", "digest": "sha1:6WM4E6AZ4HXKBOXHWXPWVOB5DC3OKGTV", "length": 11838, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "தம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமாத வாடகை : 950€\nRER B - 92 Bagneux இல் உள்ள Coccinelle supermarché க்கு வேலை செய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nதம்பதியர்கள் பிரியாமல் வாழ வழிகள்\nதிருமணம் என்ற பந்தத்தில் இணைந்த இரு உள்ளங்கள், தங்களுக்குள் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றை ஒற்றுமையோடு எதிர்கொண்டு வாழ வேண்டும். அப்படி என்னதான் பிரச்சனைகளை சமாளித்து, வேற்றுமைகளை களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்தாலும், வாழ்வின் சில இக்கட்டான சூழ்நிலைகள், அவ்வொற்றுமையை சோதித்துப் பார்க்கும் வகையில் விளங்குகின்றன. அச்சமயங்களில் இல்வாழ்க்கையை காத்து நிற்கும் தெய்வங்களாக விளங்கும் சில விஷயங்களை பற்றியே நாம், இந்த பதிப்பில் காணப்போகிறோம்.\n1. திருமணம் என்னும் பந்தம் ஒவ்வொரு தம்பதியருக்கும் அளிக்கும் மிகப்பெரிய பரிசு, குழந்தைகள். திருமண வாழ்வில் வரும் சண்டைகளும் சர்ச்சைகளும், விலகி மகிழ்ச்சி நிலைக்க பேருதவி புரிவது குழந்தைகளே தம்பதியருக்குள் எத்தகு பெரிய பிரச்சனைகள் தோன்றினாலும், அவற்றை குழந்தைகளுக்காக சரி செய்து, அச்சோதனையை வென்று, வாழ்வை சாதனையாக்கி வாழ்கின்றனர்; இந்த பலத்தை அவர்களுக்கு அளிப்பது, குழந்தைச் செல்வங்களே\n2. திருமணத்தால், ஏற்பட்ட புதிய உறவுகள், விரைவில் தம்பதியர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அந்த உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முயல்கிறது, தம்பதியர் மனம்..\n3. என்னதான் உறவுகளுக்காக என்று வாழ்க்கையை பிடித்தலோடு வாழ்ந்தாலும், சில சமயம் கசந்து போகும் திருமண வாழ்க்கையை பிரிய விடாமல் காப்பது பணமே இது நிதர்சனமான உண்மையே துணையை பிரிந்து வாழ்ந்தால், பணம் தேவை, பாதுகாப்பு தேவை, அன்பு, அக்கறை தேவை.., இந்த தேவைகளே உறவை பிரியாமல் காக்கும் காவலர்களாக சில சமயங்களில் விளங்குகின்றன.\n4. இத்தனை நாள் அனுபவித்த வசதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கையை இழக்க விரும்பாததும் உறவுகளை இணைத்து வைக்கும் விஷயங்களாக விளங்குகின்றன. குழந்தையின் சிரிப்பு, உறவுகளின் மகிழ்ச்சி கெடாது காக்கும் எண்ணமும் உறவுகளைக் காக்கிறது. கஷ்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாத மனமும் உறவை நீட்டிக்க உதவுகிறது.\n5. தனிமையின் கொடுமையை உணர்ந்த மனம் உறவை உடைக்கத் துணியாது. தனிமையை பற்றிய பயமே, உறவினை உறுதிப்படுத்தும் விஷயமாக விளங்குகின்றன..\n40 வயதிற்கு மேல் தாம்பத்தியம் நன்மைகள்...\nதிருப்திகரமான உடலுறவு எவ்வளவு நேரம் நீடிக்க வேண்டும்\nதனித்து வாழ விரும்பும் பெண்கள்\nகணவன் இப்படி இருக்கணும்... இது பெண்களின் விருப்பமாம்....\nபிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/bjps-mega-plan-to-celebrate-modi-20-completes-one-year", "date_download": "2020-07-12T11:02:54Z", "digest": "sha1:MLQ5V2C3MCIYSSLL5PRLM6Y4HRE4SKOB", "length": 12893, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "750 ஆன்லைன் பொதுக்கூட்டங்கள்; மோடி கடிதம்..10 கோடி பிரதிகள்! முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் பா.ஜ.க| BJP's mega plan to celebrate modi 2.0 completes one year", "raw_content": "\n750 ஆன்லைன் பொதுக்கூட்டங்கள்; மோடி கடிதம்..10 கோடி பிரதிகள் முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் பா.ஜ.க\nமோடி - அமித் ஷா\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆன்லைன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருக்கிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க, 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று கடந்த மே மாதம் 30ம் தேதி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்தநிலையில், ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதைக் கொண்டாட பல்வேறு திட்டங்களை அக்கட்சி கையில் எடுத்திருக்கிறது. இதுதொடர்பாக மாநிலக் கிளைகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங், கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.\nஅதில், பெரிய மாநிலங்களில் ஆன்லைன் வழியாக மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்தது இரண்டு பொதுக்கூட்டங்களும் சிறிய மாநிலங்களில் குறைந்தது ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதில், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் 750 பேருக்குக் குறையாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஅதேபோல், இணையத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் 1,000-த்துக்கும் மேற்பட்ட கலந்துரையாடல் கூட்டங்களையும் நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு நிறைவடைவதை ஒட்டி ஆன்லைன் வழியாக இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பா.ஜ.க தலைமை திட்டமிட்டிருக்கிறது.\nஇரண்டாவது முறையாக ஆட்சியமைத்த இந்த ஓராண்டை வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு என்று குறிப்பிட்டுள்ள பா.ஜ.க, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது, முத்தலாக் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் என சாதனைகளாக சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளது. மேலும், அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பால் ராமர் கோயில் கட்ட வழி ஏற்பட்டுள்ளதையும் அந்தப் பட்டியலில் பா.ஜ.க தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தச் சாதனைகள் அனைத்தும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை எனவும் பா.ஜ.க தலைமை குறிப்பிட்டிருக்கிறது.\nஉலகின் பிரபலமான அரசியல் தலைவர் என பிரதமர் மோடியை அடையாளப்படுத்தியுள்ள பா.ஜ.க தலைமை, பல தசாப்தங்களாக மக்கள் கனவுகண்டு கொண்டிருந்த திட்டங்களை இந்த முதல் ஆண்டில் மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதாகவும் கூறியிருக்கிறது. இந்தக் கூட்டங்கள் மே 30ம் தேதி தொடங்கி ஒருமாதக் காலத்துக்கு நடக்கும் என்று தெரிகிறது.\nமோடி, ஜே.பி நட்டா, அமித் ஷா\nநாடு முழுவதும் உள்ள பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, ஃபேஸ்புக் லைவில் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் சாதனைகள் மற்றும் கொரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி கைப்பட எழுதிய கடிதத்தை நாடு முழுவதும் சுமார் 10 கோடி இல்லங்களுக்குக் கொண்டுசேர்க்கவும் பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.\nஅதேபோல், வாட்ஸ் அப் குரூப்கள் அளவில் பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், நாடு முழுவதும் அமைச்சர்கள் உட்பட மூத்த நிர்வாகிகள் பலரும் 150க்கும் மேற்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுயசார்பு தொடர்பான நடவடிக்கைகளை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்து வரும் நிலையில், அதுதொடர்பாக மக்களுக்குத் தகவல்களை முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைமை தொண்டர்களை அறிவுறுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://videos.kasangadu.com/2013/", "date_download": "2020-07-12T09:33:53Z", "digest": "sha1:HCPVKSIMFAO5SKFST5W4KTAT673XQSPO", "length": 5834, "nlines": 85, "source_domain": "videos.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்: 2013", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nஇவ்விணையத்தில் நிகழ்படம் வெளியிட இங்கே மேலேற்றிய பிறகு அதன் தொடர்பு இணையத்தை மின்னஞ்சலில் அனுப்பவும். நன்றி.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. நிகழ்படங்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nசெவ்வாய், 22 ஜனவரி, 2013\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nதகவல் உதவி: திரு. சின்ராஜ்\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் முற்பகல் 12:55 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-07-12T10:37:00Z", "digest": "sha1:35HLLT6XTSS4SH2FA4WCJ32S2DENF7JT", "length": 7057, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாயகன் - வில்லன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன்! | Chennai Today News", "raw_content": "\nநாயகன் – வில்லன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nசென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்:\nகொரோனா கொடுமையிலும் குளிரும் தமிழகம்:\n14 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றவில்லை:\nநாயகன் – வில்லன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன்\nகமல்ஹாசன் ஏற்கனவே ‘ஆளவந்தான்’ உள்பட ஒருசில படங்களில் நாயகன், வில்லன் என இரண்டு வேடங்களையும் ஏற்று நடித்திருக்கும் நிலையில் மீண்டும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் இரு வேடங்களில் நடிப்பதோடு கதாநாயகன் , வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது\nமேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சயீப்அலிகான், அமீர் கான் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஅரசியல் கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது\nசூர்யா பிறந்த நாளுக்கு ஜோதிகா தரும் பரிசு\nமுத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பிரபல நடிகர்\nடுவிட்டரில் இணைந்தார் நடிகை அம்பிகா:\nகமல்ஹாசன் மகன் குறித்த புதிய தகவல்:\nரீமேக் ஆகும் சிகப்பு ரோஜாக்கள்:\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கும் பாசிட்டிவ்:\nசென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டும்:\nஅமிதாப், அபிஷேக் இருவருக்கும் கொரோனா:\nகொரோனா கொடுமையிலும் குளிரும் தமிழகம்:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_12.html", "date_download": "2020-07-12T08:45:53Z", "digest": "sha1:KLL2ENVQ6UJ5N623DAVEVWNDZWIXIM5P", "length": 12215, "nlines": 200, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எங்க ஊரு ஆலமரம்.", "raw_content": "\n''என்னடா ஆலமரத்தையேப் பார்த்துட்டு நிற்கிறே, போய் மாட்டுக்கு புல்லும், ஆட்டுக்கும் இலையும் பிடுங்கிட்டு வா''\n''இருங்க முதலாளி, இப்போ போறேன்''\n''ஏண்டா சொல்லிட்டே இருக்கேன், பதிலாப் பேசற''\nதரையில் கிடந்த குச்சியை எடுத்து ஓங்கி கருத்தபாண்டியின் முதுகில் அடித்தார் பண்ணையார் குருபாண்டி. வலி தாங்கமுடியாமல் வார்த்தைகளை முனங்கியபடி ஓடினான் கருத்தபாண்டி.\nமாட்டுக்கு புல்லும் ஆட்டுக்கு இலையும் பறித்துப் போட்டுவிட்டு மீண்டும் ஆலமரத்திற்கு கீழே போய் நின்றுகொண்டான். அவனுக்கு நேற்றிலிருந்து ஆலமரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து தனது குழந்தை பருவம் முதற்கொண்டு பண்ணையார் வீட்டிலேயே வேலை செய்து காலம்தனை கடந்தான். பத்து வயதுதான் ஆனால் வேலைக்கு இது பத்தாது என பண்ணையாரா சொல்லப் போகிறார்.\n''டேய் பாண்டி உன்னை பண்ணணயாரு வீட்டுக்கு வரச் சொல்லுறாருடா''\nகுரல் கேட்டதும் ஆலமரத்தின் மேல் வைத்த கண்ணை எடுத்துத் திரும்பி ஓட்டம் ஓட்டமாய் பண்ணையார் வீட்டை அடைந்தான்.\n''ஏண்டா உன்னை ஒரு வேலை சொன்னா அதை மட்டும்தான் செய்வியா, ஏண்டா நேத்திலிருந்து ஆலமரத்துக்கு கீழேயே நிற்கிற''\nகருத்தபாண்டி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்க பண்ணையார் எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டார். கருத்தபாண்டி ஓ என அழுதுவிட்டான். அழுததை பொருட்படுத்தாமல் மேலும் சில அடிகள் கொடுத்தார்.\n''ஏன் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க''\nபண்ணையாரின் மனைவி கருத்தபாண்டியை அழைத்து சாதம் போட்டார். விக்கிக் கொண்டே சாதம்தனை விழுங்கினான்.\n''அவர் எப்பதான் உன்னை அடிக்கிறதை நிறுத்தப் போறாரோ, ஏன் இப்படி இவர்கிட்டயே கிடந்து அடிவாங்கி சாகுற எங்காவது ஓடிப்போய் வாழ வேண்டியதுதான''\nசாப்பிட்டுவிட்டு பதில் எதுவும் பேசாமல் திண்னையில் வந்து ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான். பண்ணையார் குருபாண்டி அவனருகில் வந்தார். கருத்தபாண்டி நடுங்கியவாறே எழுந்தான்.\n''படுடா படு, நீ அந்த ஆலமரத்துக்கிட்ட நிற்கிறது எனக்குப் பிடிக்கலடா இனிமே உன்னை அங்க கண்டேன் கொன்னு போட்டுருவேன்''\nஆனால் அதிகாலை எழுந்து ஆலமரத்துக்குத்தான் போனான் கருத்தபாண்டி. அங்கேயே நின்று கொண்டிருந்தவன் நேரம் போவதை கவனிக்கத் தவறினான். பண்ணையார் நேராக அங்கே வந்தார்.\nகருத்தபாண்டி திரும்பி பார்த்தவன் ஓட்டமாக ஓடினான். மாடுகளை அவிழ்த்துக்கொண்டு காட்டுப் பக்கம் போனான். பண்ணையார் மாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்து பேசாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் எங்காவது ஆலமரம் தென்படுகிறதா எனப் பார்த்தான். ஆனால் காட்டில் ஆலமரங்களே தென்படவில்லை. நன்றாக வெயில் அடித்ததும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.\n''ஏண்டா நேத்து என்ன சொன்னேன், நீ என்ன செஞ்ச அந்த ஆலமரத்துக்குக் கீழ போய் நிற்காதடா''\n''அந்த ஆலமரத்துக்கு எத்தனை பறவை வருது ஐயா, மரம் விரட்ட மாட்டேங்குதே, வேலை வாங்க மாட்டுதே ஐயா''\nசொல்லிவிட்டு ஓடிப்போனான் கருத்தபாண்டி. மிகவும் யோசித்தார் குருபாண்டி. அடுத்த தினமே தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரு பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கச் சென்றார் பண்ணையார் குருபாண்டி.\nரொம்ப நல்லா இருக்குங்க கதை\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அ��ியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/news-details.php?nid=205&catid=7", "date_download": "2020-07-12T11:01:34Z", "digest": "sha1:SDXJ6WHRIUGQZINZ7XLMLMTO2KHSQIQK", "length": 16223, "nlines": 182, "source_domain": "hosuronline.com", "title": "புவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு | ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nஇராசி பலன் பிறப்பு ஜாதகம் எண் சோதிடம்\nவிண்மீன் மற்றும் நிலவும் நிலையை வைத்து\nஞாயிறு, அறிவன் & வெள்ளி நிலை வைத்து\nவியாழன், செவ்வாய், ராகு & கேது நிலை வைத்து\nதமிழ் சாதக அட்டவணை முறை\nமேற்கத்திய சாதக அட்டவணை முறை\nசீன சாதக அட்டவணை முறை\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வு\nபுவி குளிர்ச்சி - புவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nபுதிய ஆய்வுகள், இதுவரை ஆய்வாளர்கள், தூசு படலத்தால் ஏற்படும் புவி குளிர்ச்சி, அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து குறைவாக மதிப்பீடு செய்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.\nஆகவே, தற்பொழுது, புவி வெப்பமாவது குறித்த மறு கணக்கீடு தேவை உருவாகியுள்ளது.\nஅறிவியல் குழுக்கள், புவி வெப்பமடைவது மனிதர்களால் வெளியேற்றப்படும் பசுமைக்குடில் வளிமங்கள் என்பதையும், புவி குளிர்விக்கப்படுவது தூசு படலங்களாலேயும் என அறிந்து வைத்திருந்தனர்.\nசெருசலேமின் ஃகீப்புரூ பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் ரோஸென்பெல்ட் , தூசு படலங்கள் நம் புவியை குளிர்விக்கும் அளவு குறித்து அறிவியலாளர்கள் இதுவரை குறைத்து மதிப்பீடு செய்து வந்துள்ளனர் என கண்டறிந்துள்ளார்.\nஆகவே புவி வெப்பமடையும் வேகம் குறித்து கணக்கிட, முதலில், தூசு படலங்களால் புவி கூளிர்விக்கப்படுவது குறித்த தெளிவான கணக்கீடு தேவை என எடுத்துரைக்கிறார்.\nதூசு படலமானது, காற்றில் மிதக்கும் நுண் தூசிகளால் ஆன ஒரு படலமாகும்.\nஅவை, பாலை நிலங்களில் ஏற்படும் தூசுகளாலும் அல்லது மனிதன் தோற்றுவிக்கும் கரி புகைகள் மற்றும் வண்டிகளின் மாசுக்களாலும் ஏற்படுகிறது.\nஇந்த, தூசு படலமானது, நமது பிவியை மேகமாக மூடி, அதனால், ஞாயிறு கதிர்கள் பெருமளவில் புவியை தாக்குவதை தவிர்த்து, ஞாயிறின் வெப்பத்தை எதிரொளித்து அனுப்புகிறது.\nமேகமானது, காற்றில் உள்ள நீர்த்துளிகளால் ஆனது.\nஎவ்வளவிற்கு எவ்வளவு தூசுகள் அந்த மேகத்தில் கலக்கிறதோ, அவ்வளவு நீர்த்துளிகளை அந்த மேகத்தால் சுமக்க முடியும்.\nமேகத்தில் உள்ள நீர்த்துளிகள் ஒன்று சேர்வதால் மழை ஏற்படுகிறது.\nதூசுகள், அதிகளவில் நீர்த்துளிகளை தாங்கி நிற்பதால், மேகங்கள் அதிக நேரம் வானில் இருக்கும்.\nஇத்தகைய மேகங்கள் பரப்பளவில் படர்ந்து இருப்பதால், பெரியளவில் ஞாயிறு கதிர்கள் புவியை அடைய விடாமல் தடுக்கும்.\nமேலும், இந்த தூசுகள் அடங்கிய மேகங்கள் பெருமளவில் எதிரொளிக்கும் தன்மை கொண்டிருக்கும்.\nஇதுவரை, ஆய்வாளர்கள், மேக கூட்டங்களை எல்லாம் ஒரே தன்மையுடையவையாக மட்டுமே பார்த்தனர்.\nமுதல் முறையாக, செயற்கைகோள் உதவி கொண்டு, தூசு நிறைந்த மேகங்கள் எவ்வகையில் புவியை குளிர்விக்கின்றன என்பதை பேராசிரியர் டேனியல் ரோஸென்பெல்ட் மற்றும் அவரின் குழுவினர் கணக்கிட்டுள்ளார்கள்.\nபுவி, இந்த தூசுகளால், நாம் கணக்கிட்டு வைத்ததை விட பெருமளவில் குளிர்விக்கப்படுகிறது என்றால், ஏன் இன்னும் புவி வெப்பமடைந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.\nஉண்மையில், நாம், பசுமைக்குடில் வளிமங்களின் தீமைகள் குறித்து குறைத்து மதிப்பிட்டுள்ளோம் என்பதே புதிய ஆய்வின் மூலம் தெரியவருகிறது.\nபுவி வெப்பமடைவதால், காற்றில் தூசுக்கள் கலப்பது அதிகமாகி, அதனால் மனிதர்கள் பல வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததே.\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nபெண் குழந்தை திருமணங்கள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கை உயர்வத்தற்கும் இந்த முடக்கம் வழிவகை செய்கிறது. இதனால் பல பெண் குழந்தைகள் மன அழுத்ததிற்கு உட்பட இருக்கிறார்கள், உட்படுகிறார்கள்.\nமனிதனை அடக்கி ஒடுக்கி தனிமை படுத்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றம் என்ன\nஅடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையான��ு இழந்துவிடுகிறது\nபயனுள்ள செய்திகள் சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் குறித்த தகவலுக்கு.\nஇந்த முடக்கம், உங்களுக்கு வருவாய் அல்லது வேலை இழப்பை ஏற்படுத்துவதாக எண்ணுகிறீர்களா\nசிலருக்கு மட்டும் ஓயாமல் சளி பிடிப்பது எதனால்\nஇந்தியாவில் வவ்வால் மூலம் நச்சுயிரி பரவும் அச்சம்\nபல்லிக்கு வால், அச்சலோற்றலுக்கு கால்... மனிதனுக்கு\nகணவாய் மீனின் நிறம் மாற்றும் கமுக்கம்\nதலை மயிர் நரைப்பது இதனால் தானா\nரூபாய் 2000 நோட்டுக்கள் விரைவில் செல்லாது என்று அறிவிக்கப்படும்\nஉங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்\nதேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் இருந்து விலகிச்செல்லும் ஒப்பந்ததாரர்கள்\nகோவிட் 19 நச்சுயிரி தாக்கத்தை மறந்து விடுங்கள், அடுத்து மனித இனம் மன அளர்ச்சி தாக்கத்திற்கு உள்ளாக போகிறது. அரசுகள் இதை எப்படி கையாளப்போகின்றன\nஓசூர் பொதுமக்கள் நாள்தோறும் உறிஞ்சி வருகிறார்கள் பிறகு எப்படி ஏரியில் தண்ணீர் இருக்கும்\nஒசூர் அருகே ஏரியில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானை மற்றும் காட்டு எருமை கூட்டங்கள்\nஓசூர் முத்து மாரி அம்மன் கோயில்\nஅக்கரகாரம் வேணுகோபால சாமி கோவில்\nதேன்கனிக்கோட்டை வேட்டையாடிய பிரான் கோவில்\nஊரை வளைத்துப் போடும் ஆலமரம்\nஇறந்தவர் உடலை மலைமீது தூக்கி எறியும் மக்கள்\nகாதலின் அடையாளம் இந்த மசூதி\nCopyrights © 2020 அனைத்தும் காப்புரிமை ஓசூர்ஆன்லைன்.com\nபயன்பாட்டு விதி / தரவுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-12T10:49:43Z", "digest": "sha1:ZNX6EAVSWEMY2SSXVL4FQNX4DJRLCCJ6", "length": 23472, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாட்டு வண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாட்டு வண்டி என்பது மாடுகளின் இழுவைத் திறன் மூலம் இயங்கும் வண்டி ஆகும். இதற்கு கட்டை வண்டி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தகு வண்டிகள் பெரும்பாலும் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மடகாஸ்கர், சீனா போன்ற பகுதிகளில் உபயோகப்படுத���தப்படுகின்றன. இவ்வண்டிகளின் பயன்பாடு பண்டைக் காலம் தொட்டே இருந்து வருகின்றது. பழங்காலங்களில் வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்பட்ட இவ்வண்டிகள், தற்போது தொழிற்சாலைப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. விளைபொருட்கள், உர மூட்டைகள், நாற்றுகள், வைக்கோல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன.\n2 மாட்டு வண்டியின் பாகங்கள்\nகயிற்றின் உதவியுடன், மாடுகள் வண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். வண்டியினை ஓட்டிச் செல்பவர் வண்டியின் முற்பகுதியில் அமர்ந்திருப்பார். பண்டங்கள் பின் பகுதியில் ஏற்றப்பட்டிருக்கும். பிற பயணிகளும் பின் பகுதியில் அமரலாம். ஓட்டுனர் அமர்ந்தவாறு இருப்பதே பொதுவானது. தேர்ந்த ஓட்டுனர்கள் இட நெருக்கடி காரணமாக, சில சமயங்களில் நின்றவாறே ஓட்டுவதும் உண்டு. பெரும்பாலும், ஆண்களே மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். எனினும், தேவை ஏற்படின் வேளாண் குடும்பத்துப் பெண்களும் மாட்டு வண்டியை ஓட்டிச் செல்வர். வேளாண் குடும்பங்களில் மாட்டு வண்டி ஓட்டத் தெரியாத ஆண்களை காண்பது அரிது. வேளாண் குடும்பத்துச் சிறுவர்களுக்கு, மாட்டு வண்டி ஓட்டிப் பழகுவது மிதி வண்டி ஓட்டிப் பழகுவது போல் ஒரு குதூகலமானதும் பெருமிதம் தரக்கூடியதுமான அனுபவமாகும்.\nஇவ்வண்டிகளின் வடிவமைப்பு, அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். பெரும் பகுதி மரத்தையும், சிறிதளவு இரும்பையும் கொண்டு இவ்வண்டிகள் செய்யப்படுகின்றன. சிற்றூர்களை ஒட்டிய பகுதிகளில் இவ்வண்டிகளை செய்வதற்கென்றே பெயர் பெற்ற ஆசாரிகள் இருப்பர். தோற்றத்தில் விலை குறைவானவை போன்று இருந்தாலும், ஒரு வண்டி செய்வதற்கு குறைந்தது இந்திய ரூபாய் 15,000 செலவு பிடிக்கும். மரச்சக்கரங்களாலான பழங்கால வகை மாட்டுவண்டிகளின் இழுவைத் திறன் குறைவே. மணல், சேறு நிறைந்த பகுதிகளில் இவற்றை இழுத்துச் செல்வது கடினம். நவீன கால மாட்டுவண்டிகளின் கூடு முழுக்க இரும்பாலும், சக்கரங்கள் உருளிப்பட்டைகளாலும் ஆனவை. இவ்வகை வண்டிகளை வாங்க அரசும் கூட்டுறவுச் சங்கங்களும் கடன் மற்றும் மானியம் தந்து உதவுகின்றன. நன்கு வளர்ந்த ஓரிணை வண்டிமாடுகளின் விலை, குறைந்தது இந்திய ரூபாய் 10,000 இருக்கும். எனவே, வண்டிமாடுகளை சிறு வயதிலேயே குறைந்த விலையில் வாங்கி வளர்க்க முற்படுவர். அல்லது, தத்தம் பண்ணைகளில் பிறக்கும் காளைகளை இணையாக வளர்க்க முற்படுவர். இது தவிர மாடுகளை பராமரிக்க, அவற்றுக்கு தீவனம், வைக்கோல் அளிக்க தனிச் செலவுகள் ஏற்படும். எனவே, ஓர் உழவர் மாட்டு வண்டி வைத்திருந்தால் அவர் ஓரளவு வசதி உடையவர் என்று அறியலாம்.\nமாட்டு வண்டிகளின் வடிவமைப்பு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். வண்டிகளை இழுத்துச் செல்ல, வண்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகரங்களில் ஓடும், தொழிற்சாலைப் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படும் வண்டிகள் ஒற்றை மாட்டைக் கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். சிற்றூர்களில் ஓடும் வண்டிகள் இரண்டு மாடுகளை கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nநுகத்தடி வண்டியை இழுத்து செல்லும் மாடுகளைப் பூட்ட பயன்படும் நீளமான தடி ஆகும். இதில் மாடுகளைப் பூட்ட நுகத்தடியில் இரு பக்கங்களிலும் துளைகள் இருக்கும்.\nநுகத்தடியில் உள்ள துளைகளின் ஒரு கயிறு மாட்டப்பட்டு மாடுகளின் கழுத்தை சுற்றி மாட்டப்படுவது. இதனால் மாடுகள் வண்டியை இழுக்கும்போது நுகத்தடியை விட்டு நகராமல் இருக்கும்.\nஇது மரத்தாலான சக்கரம் உடையாமல் இருக்கவும் வலிமையாக இருக்கவும் உதவும்.\nஒரு சக்கரத்தை வடிவமைக்க பல வளைந்த அமைப்புடையது. ஆறு வட்டைகள் ஒரு சக்கரத்தை வடிவமைக்கும். இது வலிமையான தேக்கு மரத்தால் செய்வது வழக்கம்.\nவட்டையையும் குடத்தையும் இணைக்கும் கால்கள் ஆகும். ஒரு சக்கரத்திற்கு ஆறு ஆரக்கால்கள் இருக்கும்.\nஇது வன்டியின் பாகத்தைத் தாங்கி நிற்பதோடு இக்கட்டையின் வழியே தான் அச்சுசெல்லும். இந்த அச்சு வழியேதான் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.\nஇது ஆரக்கால்களை வட்டையுடனும் அச்சுடனும் இணைக்கும் பகுதி.\nவண்டியின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஆறு வீதம் துளையிட்டு செங்குத்தாக நிறுத்தியிருப்பர். அககுச்சிகளை மூங்கில் பட்டைகளால் இணைத்து கட்டியிருப்பர். சுமை ஏற்றும் போது சுமை வெளியில் விழாமல் இது பாதுகாக்கும்.\nஇது சக்கரங்கள் அச்சை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாக்க அச்சிலுள்ள துளையில் சொருகப்பட்டிருக்கும்.\nவண்டியை ஓட்டுபவர் அமர்ந்து செல்ல வண்டியின் முன் பக்கத்தில் அமைக்கப்பட்ட ஒரு பலகை ஆகும்.\nவண்டியச்சின் முனை (யாழ்ப்பாணப் பயன்பாடு)\nமாட்டு வண்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்லவதற்குரிய இடம் மூடியதாக கூடார அமைப்பு கொண்டு காணப்படும் அமைப்பிலான வண்டி கூட்டு வண்டி எனப்படும். மாட்டுவண்டி பிரதான பயணிகள் போக்குவரத்துக்குரிய சாதனமாக கணப்பட்ட காலங்களில் கூட்டுவண்டி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கே வண்டி பயன்படுத்தப்படுவதால் கூட்டுவண்டிப் பயன்பாடு குறைவடைந்து விட்டது.\nவண்டிமாடுகள், ஓட்டுனரின் எடையைத் தாண்டி பொருட்களை வண்டியின் பிற்பகுதியில் ஏற்ற மாட்டனர். மாடுகளை உந்தி ஓட்டிச் செல்ல ஓட்டுனர் பெரும்பாலும் தார்க்குச்சிகளை வைத்திருப்பார். தார்க்குச்சி என்பது நுனியில் (ஆணி) ஊசியும் சாட்டையும் பொருத்தப்பட்ட பிரம்புக் குச்சியாகும். மாடுகள் வேகம் குறையும்போது, சாட்டையால் அடித்தோ ஊசி கொண்டு குத்தியோ மாடுகளை வேகம் கொள்ளச் செய்வர். மாட்டின் வாலை தட்டி வேகமூட்டுவதும் உண்டு. ஒரே வழியில் செல்லப் பழக்கப்பட்ட மாடுகள், ஓட்டுனரின்றி குறித்த இடத்துக்கு தாமே வண்டியே இழுத்துச் செல்வதும் உண்டு. இவ்வாறு வண்டியிழுக்கப் பயன்படும் மாடுகள் அவற்றின் சிறு வயது முதலே இணையாக வளர்க்கப்படும். இவ்வாறு இணை சேர்க்கப்படும் மாடுகள் ஒரே உயரம், வளர்ச்சி உடையனவாக பார்த்துக் கொள்ளப்படும். பொலி காளைகளை போன்றன்றி, இம்மாடுகளின் இனப்பெருக்க விதைப் பைகள் சிதைக்கப்பட்டே வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். இல்லையெனில், இவற்றை கட்டுப்படுத்தி வண்டி இழுக்கப் பயன்படுத்துவது சிரமமாகும். நன்கு வளர்ந்த ஒன்றுக்கொன்று பழக்கப்படாத புதிய மாடுகளை வண்டி இழுக்கச் செய்வது கடினமாகும். வண்டிகளை இழுத்துச் செல்வதற்கும், இணைமாடு மற்றும் வண்டியின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கும் மாடுகளுக்கு போதுமான பயிற்சி தேவை. பயிற்சியற்ற மாடுகளை வண்டியில் பூட்டி இழுக்க இயலாது.\nமாட்டு வண்டிகளை தடை செய்யும் சந்திகர் மாநிலப் போக்குவரத்துச் சின்னம்.\nஉழவர் வீடுகளில் உழவுக்குப் பயன்படும் காளை மாடுகளே வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. எக்காரணம் கொண்டும், பசு மாடுகளை இவற்றில் பூட்டி ஓட்டுவதில்லை. வேளாண்மையில் இயந்த��ரமயமாக்கலின் காரணமாகவும் உயர்ந்து வரும் கூலித் தொகைகளின் காரணமாகவும், தற்பொழுது உழவுக்கு மாடுகள் வளர்ப்பதும், உழவு வாடகைக்கு என மாடுகளை விடுவதும் குறைந்து வருகிறது. இதனால், வண்டி மாடுகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேம்பட்டு வரும் சாலை வசதிகள், சுமையுந்துகளின் பெருக்கம் காரணமாக வேளாண் பொருட்களின் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகளின் தேவை குறைந்து வருகிறது.\nபயன்பாடு குறைந்து வந்தாலும் மாட்டு வண்டிகளை பேணி வைப்பதை சென்ற தலைமுறையினர் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். மாட்டுப் பொங்கல் நாளை ஒட்டி மாட்டு வண்டிகளுக்கு வண்ணமடிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. பண்டப் போக்குவரத்து தவிர, பயணிகள் போக்குவரத்துக்கும் மாட்டு வண்டிகள் பயன்படுகின்றன. திருவிழாக் காலங்களில் வண்டி கட்டிக் கொண்டு முழுக் குடும்பமும் விழாவுக்கு செல்வர். இரவு வேளைகளில் கூத்து பார்க்கச் செல்வோர் வண்டிகளையே இருக்கையாகவும் படுக்கையாகவும் கொள்வர். இவ்வாறு பயணிகள் போக்குவரத்திற்குச் செல்லும்போது, பயணம் சுகமாக இருக்க வைக்கோலை வண்டியில் நிரப்பி அதன் மேல் அமர்ந்து பயணிப்பர். சில சிற்றூர்களில் மாட்டு வண்டிப் பந்தயங்கள் நடைபெறுவதும் உண்டு. வேலைக்குப் பயன்படாத காலங்களில், சிறுவர்கள் ஏறி விளையாடும் பொருளாகவும் மாட்டு வண்டி பயன்படுகிறது.\nமாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும் பற்றி ஆனந்த விகடனில் வந்த கட்டுரை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2017, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1191", "date_download": "2020-07-12T11:17:08Z", "digest": "sha1:QO7MRPFIRBYQBZ2EIRVMDPBS43LXQ22Q", "length": 7450, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1191 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1191 (MCXCI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1944\nஇசுலாமிய நாட்காட்டி 586 – 587\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1191 MCXCI\nசூலை 12 – மூன்றாம் சிலுவைப் போர்: ஏக்கர் நகர் மீதான இரண்டு-ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. சலாகுத்தீனின் படைகள் சரணடைந்தன. எருசலேம் பேரரசின் கொடிகள் பறக்க விடப்பட்டன.[1]\nஆகத்து 20 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nசெப்டம்பர் 7 – மூன்றாம் சிலுவைப் போர்: பாலத்தீனத்தில், அர்சூப் நகரில் இடம்பெற்ற சமரில் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சலாகுத்தீனைத் தோற்கடித்தார்.\nகெமர் பேரரசர் ஏழாம் ஜெயவர்மன் சம்பாவின் தலைநகரைச் சூறையாடினான்.\nமுதல் தாரைன் போர்: ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான கோரி முகமதின் படைகளுக்கும், இராசபுத்திர சௌகான் மரபைச் சேர்ந்த பிரித்திவிராச் சௌகானின் படைகளுக்கும் இடையில் நடந்த போரில் பிரித்திவிராச் வென்றார்.\nமே 12 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் பெரெங்காரியாவைத் திருமணம் செய்தார்.\nஆறாம் என்றி புனித உரோமைப் பேரரசராக மூன்றாம் செலஸ்டீன் திருத்தந்தையால் முடி சூடப்பட்டார்.\nஆகத்து – சிசிலியர்கள் பேரரசர் ஆறாம் என்றியின் முற்றுகையை முறியடித்தனர்.\nஐரோப்பாவில் காற்றாலை பற்றிய முதல் குறிப்புகள் டீன் ஹெர்பர்ட் என்பவரால் எழுதப்பட்டது.\nஏப்ரல் 14 – மூன்றாம் கிளெமெண்டிற்குப் பின்னர் மூன்றாம் செலஸ்டீன் 175-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nடொலுய், செங்கிசு கானின் மகன், குப்லாய் கானின் தந்தை (இ. 1232)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/01/advanced-power-searching-with-google.html", "date_download": "2020-07-12T10:17:35Z", "digest": "sha1:LEH3PGLU7DOLKOTHMZFXREFJCA4GG7X5", "length": 3665, "nlines": 79, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் நடத்தும் புதிய பாடம்", "raw_content": "\nHomeகூகிள்கூகுள் நடத்தும் புதிய பாடம்\nகூகுள் நடத்தும் புதிய பாடம்\nகடந்த வருடம் கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன��� பாட வகுப்பை இரண்டு முறை நடத்தியது. மேலும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கியது.\nதற்போது இதில் அடுத்தக்கட்டமாக இந்த மாதம் 23-ஆம் தேதி முதல்\nAdvanced Power Searching with Google என்ற பாட வகுப்பை நடத்துகிறது. இதில் மேம்பட்ட கூகுள் தேடல் முறைகள் பற்றி கற்பிக்கப்படும்.\nஇந்த வகுப்பில் நடைபெறவிருக்கும் பாடங்கள்:\nவழக்கம்போல இதிலும் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss1-42.html", "date_download": "2020-07-12T10:06:43Z", "digest": "sha1:S6FK2WWNNJKFPNEBUZEXDZ7JW6HMVQOK", "length": 42657, "nlines": 453, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை - நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - சத்யாச்ரயன் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை\nநாற்பத்திரண்டாம் அத்தியாயம் - சத்யாச்ரயன்\nவாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப் போகிறார்கள். அப்படிச் சந்திப்பதற்கு முன்னால், அந்த வீரனின் பூர்வ ���ரித்திரத்தை நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் உபயோகமாக இருக்கும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nகுறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nபுலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடைய சிற்றப்பன் மங்களேசனுடைய கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. மங்களேசனுடைய சிறையிலிருந்து அவர்கள் தப்பி ஓடி, வெகுகாலம் அடர்ந்த காடுகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அப்படிக் காட்டில் வசித்த காலத்தில் அவர்கள் அனுபவித்த அளவில்லாத கஷ்டங்கள் அவர்களுடைய தேகத்தை வஜ்ரதேகமாக்கி, அவர்களுடைய உள்ளத்தில் வயிரம் ஏற்றி அவர்களை இணையற்ற வீர புருஷர்களாகவும் ஈவிரக்கமற்ற கடூர சித்தர்களாகவும் செய்து விட்டன.\nகாலம் கை கூடி வந்தபோது, புலிகேசியும் காட்டை விட்டு வெளிவந்து, சிற்றப்பனை எளிதில் வென்று அப்புறப்படுத்திவிட்டு வாதாபிச் சிங்காதனத்தில் ஏறினான். பின்னர், தன் வீரத் தம்பிமார் துணைகொண்டு வாதாபி இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான். வடதிசையில் அவனுடைய ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போய் நர்மதை நதிக் கரையை எட்டியபோது அவனுடைய சைனியம் உத்தர பாரதத்தின் ஏக சக்கராதிபதியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனரின் படைகளுடன் முட்டவேண்டியதாயிற்று. நர்மதை நதியின் இரு கரைகளிலும் பல வருஷ காலம் போர் நடந்தது. வாதாபிப் படைகள் எவ்வளவோ வீரத்துடன் போர் புரிந்தும், வடநாட்டிலிருந்து மேலும் மேலும் ஹர்ஷரின் சைனியங்கள் வந்துகொண்டிருந்தபடியால், முடிவான வெற்றி காணமுடியவில்லை. இந்த நிலைமையில் லட்சோபலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் சைனியத்துக்கு ஹர்ஷவர்த்தனர் தாமே தலைமை வகித்து வருவதாகத் தெரியவந்தபோது, புலிகேசி மேலும் அவருடன் போராடுவது விந்திய பர்வதத்தில் முட்டிக் கொள்வதேயாகும் என்பதை உணர்ந்து சமாதானத்தைக் கோரினான். மகா புருஷரான ஹர்ஷவர்த்தனரும் அதற்கு உடனே இணங்கியதுடன் புலிகேசியின் வீர தீரங்களைப் பாராட்டி நர்மதைக்குத் தெற்கேயுள்ள பிரதேசத்துக்குச் சக்கரவர்த்தியாக அவனை அங்கீகரித்தார்.\nபின்னர், புலிகேசியின் கவனம் தென்னாடு நோக்கித் திரும்பிற்று. அவ்விதம் திரும்புவதற்கு முக்கிய காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்கள் ஜைன முன���வர்கள். புலிகேசி சிங்காதனம் ஏறுவதற்கு ஜைனர்கள் உதவிசெய்த காரணத்தினால், வாதாபியில் சமண முனிவர்களுக்கு விசேஷச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய முயற்சியினாலேயே கங்கபாடி மன்னன் துர்விநீதனுடைய மகளுக்கும் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனுக்கும் விவாகம் நடந்தது.\nகாஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி ஜைன மதத்திலிருந்து விலகிச் சைவ சமயத்தை மேற்கொண்டபோது, நாடெங்கும் உள்ள சமணர்களின் உள்ளம் கொதிப்பை அடைந்தது. ஏனெனில், கல்வியிற் சிறந்த காஞ்சி மாநகரமானது வெகு காலமாக சமணர்களுடைய குருபீடமாக இருந்து வந்தது. காஞ்சியில் வேகவதியாற்றுக்கு அப்பாலிருந்த பகுதி 'ஜின காஞ்சி' என்று வழங்கி வந்தது. தென்பெண்ணையாற்றின் முகத்துவாரத்தருகில் இருந்த பாடலிபுரம் என்னும் ஊரில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த சமணப்பள்ளி புகழுடன் விளங்கி வந்தது. இத்தகைய பிரதேசத்தில், சமணத்தின் செல்வாக்குத் தாழ்ந்து சைவம் ஓங்குவது என்பதைச் சமண சமயத்தலைவர்களால் சகிக்கக்கூட வில்லை.\nஇவர்களுடைய தூண்டுதலுடனே புலிகேசியின் ஏக சக்கராதிபத்திய வெறியும் சேரவே, அவ்வீர மன்னன் இது வரையில் யாரும் கண்டும் கேட்டுமிராத பிரம்மாண்டமான சைனியத்துடனே தென்னாட்டின் மேல் படையெடுப்பதற்குச் சித்தமானான்.\nபடையெடுப்புச் சைனியம் கிளம்பியபோது, வெற்றி முழக்கத்துடனே காஞ்சியில் பிரவேசித்து மகேந்திரனுக்குப் புத்தி புகட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜைன ஆசார்யர்களும் சைனியத்துடனே புறப்பட்டார்கள். ஆனால், தலைநகருக்கும் பாசறைக்கும் வித்தியாசம் அதிகம் என்பதையும் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் போர்த் தலைவன் புலிகேசிக்கும் மிக்க வேற்றுமை உண்டு என்பதையும் விரைவிலேயே அவர்கள் கண்டார்கள். தலைநகரிலேயே பூஜ்ய பாதர், ரவிகீர்த்தி முதலிய ஜைன குருமாருக்குச் சக்கரவர்த்தியைக் காட்டிலும் அதிகமான மரியாதை நடந்தது. போர்க்களத்திலோ அவர்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் இல்லை. அந்தக் குருமார் வைஜயந்தி பட்டணத்தைக் கொளுத்தக் கூடாது என்று சொன்னதைப் புலிகேசி அலட்சியம் செய்த பிறகு, அவர்களுக்குப் போர்க்களத்தில் இருக்கவே மனங்கொள்ளவில்லை. புலிகேசியிடம் சிறிது விவாதம் செய்து பார்த்த பிறகு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.\nசளு���்கச் சக்கரவர்த்தியை அவருடைய முக்கியப் படைத்தலைவர்கள் சகிதமாக நாம் சந்திக்கும்போது, மேற்கூறியபடி ஜைன குருமார்கள் பாசறையிலிருந்து போய் விட்டதைக் குறித்துத்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது.\nவானை அளாவிப் பறந்து கொண்டிருந்த வராகக் கொடியின் கீழே, விஸ்தாரமான கூடாரத்தின் நடுவில், தந்தச் சிங்காதனத்தில், மணிமகுடம் தரித்த புலிகேசி மன்னன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். சிங்காதனத்துக்கு எதிரே தரையிலே விரித்திருந்த இரத்தினக் கம்பளத்தில் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் படைத் தலைவர்கள் முதலிய பெரிய பதவி வகிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிய வந்தது. அவர்கள் எல்லாருடைய கண்களும் பயபக்தியுடன் புலிகேசியின் முகத்தையே நோக்கியவண்ணம் இருந்தன.\nபுலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன.\n(பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)\n இந்த திகம்பர சந்நியாசிகள் என்ன எண்ணிக்கொண்டு நம்முடன் கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் இஷ்டப்படியே யுத்தத்தை நடத்துவதாயிருந்தால் உருப்பட்டாற் போலத்தான்\" என்று புலிகேசி கூறினான்.\n\"அவர்கள் போய்விட்டதே க்ஷேமம். அவர்கள் நம்மோடு வந்து கொண்டிருந்தால் யுத்தம் செய்யவே முடியாது. கோயில்களும் சங்கராமங்களும் ஸ்தூபங்களும் கட்டிக் கொண்டு போகலாம்\" என்றான் ஒரு படைத்தலைவன் எல்லாரும் கலகலவென்று சிரித்தார்கள்.\nசிரிப்பு அடங்கியதும் இன்னொரு படைத் தலைவன், \"ஜைனமுனிவர்களை அனுப்பிவிட்டோ ம். சரிதான், ஆனால், புத்த பிக்ஷுவின் இஷ்டப்படிதானே யுத்தம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கிறது\" என்று கூறி புலிகேசியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.\n அது வேறு விஷயம். பிக்ஷுவின் யோசனையைக் கேட்டதில் இதுவரையில் நாம் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. எந்த காரியமும் தவறாகப் போனதுமில்லை\" என்றான் புலிகேசி.\nபிறகு, எதிரிலிருந்தவர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுப் பார்த்து, \"நம் ஒற்றர் படை வெகு லட்சணமாக வேலை செய்கிறது போலிருக்கிறதே பிக்ஷுவின் தூதனை நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான் பிக்ஷுவின் தூ���னை நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான்\" என்று கூறியபோது இயற்கையாகவே கடுமையான குரலில் இன்னும் அதிகக் கடுமை தொனித்தது.\nஅந்த ஒற்றர் படைத்தலைவன் ஒருகணம் தலை குனிந்திருந்து விட்டு, பிறகு நிமிர்ந்து புலிகேசியை நோக்கி, \"ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது. நான் அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை...\" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்திற்குள் யாரோ வருவது கண்டு திரும்பிப் பார்த்து, \"ஆகா இதோ வந்துவிட்டார்களே\nஅப்போது, பின்கட்டு முன்கட்டாகக் கட்டியிருந்த பரஞ்சோதியை முன்னால் தள்ளிக்கொண்டு அவனைச் சிறைப்பிடித்து வந்த வீரர்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.\nஅந்தக் காட்சியைப் பார்த்த புலிகேசி, \"இது என்ன இது என்ன\" என்று கேட்டது, பரஞ்சோதியின் காதில் இடி முழக்கம்போல் விழுந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொ��்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/547619-free-ration-things-in-tamil-nadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-07-12T10:51:52Z", "digest": "sha1:6JPUUUTL5TO73LNJX6UPF6IYGT7YHFMJ", "length": 26291, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி ஒதுக்கீடு- காணொலியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் | free ration things in tamil nadu - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதமிழகத்தில் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி ஒதுக்கீடு- காணொலியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 நிவாரணத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nநாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு அமலாக்கம் உள்ளிட்டவை தொடர் பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமிஇதில் பங்கேற்று, பிரதமருக்கு விளக்கம் அளித்தார். தமிழக அமைச்சர்கள் சி.விஜ யபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட் டோரும் இதில் பங்கேற்றனர்.\nஅப்போது, தமிழக அரசின் நடவடிக்கைகள், கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல் வர் பழனிசாமி கூறியதாவது:\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுமத்தின் கூட்டம் 11 முறை நடத்தப்பட்டு, அதன்மூலம் சூழலுக்கேற்ப அவ்வப்போது பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள் ளன. தலைமைச் செயலர் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nகரோனா தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வ��லகல் குறித்தும், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து தவிர வெளி மாநிலங்கள் உடனான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையிலும், பொதுமக் களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து தமி ழகம் வந்த 2.10 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 77,330 பேர் 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள், பச்சிளம் குழந்தை கள், காசநோய், ஹெச்ஐவி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்பு உள்ளவர்கள், டயாலிசிஸ் தேவைப்படுவோருக்கான மருத்துவ தேவைகளை கவனிக்க மாவட்ட அளவில் திட்டம் தயாரிக்கப்பட்டு, நகரும் சுகாதார குழுக் கள் மூலம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 22 ஆயி ரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 5,934 தீவிர சிகிச்சை பிரிவுகள் தயார்நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.\nதற்போது வரை 2,641 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 1,631 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரைகரோனா வைரஸ் பாதிப்பு 234பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் போர்க்கால அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எங்காவது ஒரு பகுதியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதி முழுவதும்சுத்தப்படுத்தப்பட்டு, மேலும் பரவாமல் தடுக்க முழுமையாக மூடப்படுகிறது.\nகரோனா வைரஸ் தடுப்புக்கான மருத்துவமனைகளாக சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தற்போது 11 அரசு மற்றும் 6 தனியார் மையங்களில் கரோனா பரிசோதனை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அளவில் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.\nதமிழகத்தில் புதிதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக தொழில்நுட்புநர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். களப்பணியாளர்கள் அனைவருக்கும் தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை பல்வேறு துறையினரிடமும் கேட்டுள்ளோம். இதில் மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.\nமுகக் கவசங்கள், கிருமிநாசினிகள் தயாரிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் 1,100 மருத்துவர்கள், 3,500 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உட்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட பதிவு செய்துள்ளனர்.\nஅரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 நிவாரணத்துடன், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் எண்ணெய் ஆகிய வற்றை ஏப்ரல் மாதத்துக்கு இலவசமாக வழங்கவும், நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக ரூ.1,000 வழங்கவும் உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, அனைத்து அமைப்பு சாரா பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் ஒரு மாதப் படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.\nவெளி மாநில தொழிலாளர் களுக்கு தங்குமிடம், இலவசரேஷன் பொருட்களை அந்தந்தமாவட்ட ஆட்சியர்கள் வழங்கிவருகின்றனர். அதன்படி, 153 தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டு, 11,957 வெளி மாநில தொழிலாளர் களுக்கு சமைக்கப்பட்ட சூடான உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதர மாநிலங்களில் உள்ள தமிழர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.\nமுதியோர் இல்லங்களுக்கு ஊட்டச்சத்து மிக்க சமைக்கப்பட்ட உணவு இலவசமாக வழங்கப்படு கிறது. வீடு இல்லாதவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் மானிய விலையில் தேவையான உணவு வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படுகிறது.\nஇவ்வாறு பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த ���மூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஇலவச ரேஷன் பொருட்கள்முதல்வர் பழனிசாமி விளக்கம்கரோனா வைரஸ் தடுப்பு144 தடை உத்தரவுபிரதமருக்கு விளக்கம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஅவசரம் காட்டக்கூடாது; ஆகஸ்ட் 15-ம் தேதி கரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வது...\nகரோனாவை ‘முடிவுக்கு கொண்டுவரும் தொடக்கம்’: இந்தியாவின் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து...\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸின்; ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அறிமுகமாக...\nகரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் விற்பனைக்கு வரும்: யோகா குரு பாபா...\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nகரோனா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 39,000க்கும் அதிகமானவர்கள் பாதிப்பு\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nதமிழகத்துக்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சி நிதி, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும்: பிரதமர்...\nநிறுவனங்களின் ஊதியக் குறைப்பு அநீதியானது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/2+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T10:48:46Z", "digest": "sha1:UT7IZMS44FG6S6SJMU3DVZE6D6RONWQV", "length": 9861, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 2 மதகுகள்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nகாஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை\nபிளஸ் 2 மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு\nரவுடி விகாஸ் துபேவின் அரசியல் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரணைக்கு உ.பி. அரசு...\nவணிக வளாகம், பேக்கரி மூடல்: தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி-...\n - முன்னணியில் 2 இந்திய கரோனா தடுப்பூசிகள்\nஉ.பி.யில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலம் முழுவதிலும் இன்று இரவு முதல்...\nபுதுச்சேரியில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று; சிகிச்சை பலனின்றி 2 பேர்...\nபிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன்பே மாணவர் சேர்க்கை- தனியார் கல்லூரிகள் மீது...\nவிகாஸ் துபே வழக்கில் உ.பி. போலீஸ் அதிரடி: இருவேறு இடங்களில் மேலும் 2...\nபிளஸ் 2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்...\nகான்பூர் போலீஸ் படை வரும் தகவலை விகாஸ் துபேவிற்கு முன்னதாகக் கூறியதாக சவுபேபூரின்...\nமதுரையில் 2 வாரத்தில் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு: பரவலைத் தடுக்க சென்னையைப்...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/salt-publications/lahiri-10004443", "date_download": "2020-07-12T09:19:09Z", "digest": "sha1:I7BNANVAFM42WBDO43IYNOTPIWRCLAAB", "length": 10669, "nlines": 216, "source_domain": "www.panuval.com", "title": "லாகிரி(கவிதை) - நரன் - சால்ட் பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கவிதைகள் , புதுகவிதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட���, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nலாகிரி(கவிதை) - நரன் :\nஅபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன...\nகேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரி..\nதேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத..\nஅபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்று..\nகேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன..\nலாகிரி(கவிதை) - நரன் :..\nதமிழின் முக்கிய எழுத்தாளரான தி.ஜானகிராமனின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. 1954ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்நூல் தற்போது தனது வெளியீட்டின் 60வது வருடத..\n‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம்..\nகாடு (நாவல்) - ஜெயமோகன்:அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நி..\n... ஆதலினால் காதலன் ஆகினேன் ...\n15ம் ஆண்டு சிறப்பிதழ் புது எழுத்து\n15ம் ஆண்டு சிறப்ப���தழ் புது எழுத்து..\n20ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைகள்\nஎண் : 7 போல் வளைபவர்கள்\nஎண் : 7 போல் வளைபவர்கள்(கவிதை) - அனுராதா ஆனந்த் :..\nகேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன..\nகுளத்தில் தழும்பும் தாமரையைக் கவனமாக விட்டுவிட்டு ந்ன்செய் வழியோர் நெருஞ்சி மலர்களைச் சேகரிக்கும் ஒரு நிலப் பித்தாளின் மனநிலை வாய்த்திருக்கிறது ஷக்திய..\nமிளகு பருத்தி மற்றும் யானைகள்\nஅம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது. அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/07/25.html", "date_download": "2020-07-12T09:12:28Z", "digest": "sha1:OGM2XCQDHHC2YF7ZOO6E5PUUG5RHXK3B", "length": 11318, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..! - Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA", "raw_content": "\nஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..\nவைத்திய ஷாபிக்கு எதிராக வழக்கு இன்று நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், அவருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லையாயினும் அவரை விடுவிப்பதன் ஊடாக ஏனைய முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும் என நீதிபதி கருதுவதன் பின்னணியில் பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏலவே இவர் இன்று விடுதலை செய்வததற்கான நிலை காணப்பட்டாலும், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று காலை 10.30 மணியளவில் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.\nபயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்தார்.\nவைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று தெரிவித்து பாதுகாப்��ு அமைச்சுக்கு நேற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டதையடுத்து அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் துசித் முதலிகே நீதிமன்றில் தெரிவித்தார்.\nஅத்துடன் அவருக்கு எதிரான அசாதாரண சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.\nஅதேநேரம் அவருக்கு எதிரான நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அசாதாரண நிதி உழைப்பு சம்பந்தமான குற்றச்சாட்டை நியாயப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும், எனினும் அது தொடர்பில் தொடர்ந்து விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஅதேநேரம் வைத்தியர் ஷாபி சத்திரசிகிச்சை செய்த பின்னர் 02 வருடங்களாகியும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று முறைப்பாடு செய்துள்ள 147 தாய்மார்களை, விஷேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைப் படி கட்டாயம் SHG பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடுமாறும் பிரதி சொலிசிஸ்டர் நீதவானிடம் கேட்டுக் கொண்டார்.\nஇதேவேளை பெண்கள் பல் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் ஒன்று கூடி வைத்தியர் ஷாபிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஷாபீ 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்..\nஎமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nரதன தேரரின் முகநூல் கணக்கு முடக்கம்.\nதாம் ஒரு இனவாதி எனும் அடிப்படையில் தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் இது மனித உரிமை மீறல் எனவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணை...\nசஜித் பிரேமதாச வழங்கிய அதிரடி வாக்குறுதி.\nஅரசாங்கத்தை அமைத்த பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக���கும் நூற்றுக்கு 4 வீத கடன் வழங்குவதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெர...\nமாரவில பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட 57 பேர் கொறோனா தொற்றுடன் இன்று அடையாளம் காணப்பட்டனர்.\nஇலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்த...\nதிகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..\nமு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை...\nஜிந்துபிட்டி 154 பேருக்கு கொரோனா\nகடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கொட்டாஞ்சேனை - ஜிந்துபிட்டியை சேர்ந்த நபர் மீது மேற்கொள்ளப்பட்ட பி.ச...\nஇரு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் பொதுஜன பெரமுன விடன் இணைவு.\nஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் இருவர் பொதுஜன பெரமுன விடன் இணைந்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இரு வேட்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dindigul.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-12T08:35:36Z", "digest": "sha1:IHU36JQTZ676L5KZUGEFJLUI5HMXEX5A", "length": 8563, "nlines": 103, "source_domain": "dindigul.nic.in", "title": "மத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். | திண்டுக்கல் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிண்டுக்கல் மாவட்டம் Dindigul District\n** இதர துறைகள் **\nமாவட்ட புள்ளி விவர அறிக்கை 2018-2019\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\n** மேலும் ஆவணங்கள் **\nமத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nமத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nவெளியிடப்பட்ட தேதி : 31/10/2019\nமத்திய அரசின் அசோகச் சக்ரா விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பி��்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.\nதிண்டுக்கல் மாவட்டம் சமூகநலத்துறையின் மூலம் 2020;-ஆம் ஆண்டிற்கான அசோகச் சக்ரா விருதானது வெளிப்படையான துணிச்சல் அல்லது ஒப்புயர்வற்ற வீர தீர செயல் புரிந்து சுயதியாகம் செய்தவர்களுக்கு மற்றும் அருகிலுள்ள பாதுகாப்பு பணியாளர்கள், பொது குடிமக்கள் வாழ்க்கையில் பாலின வேறுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் உயர்ந்தவர்கள்;, காவல்படைகள், மத்திய காவல் படைகள் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படைகளில் வீர தீர செயல் புரிந்தவர்கள் இந்த விருதுக்கு தகுதியானவர்கள். இந்த அசோக சக்ரா விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மூலம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சி;த்தலைவர் அலுவலகத்தின்; தரைதளத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தி;ல் விண்ணப்பம் பெற்று 03.11.2019-ற்குள் விண்ணபிக்கலாம். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்;ள வேண்டிய தொலைபேசி எண்.0451-2460092 என மாவட்ட\nஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nசெய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© திண்டுக்கல் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535213", "date_download": "2020-07-12T10:34:10Z", "digest": "sha1:O47KYYG6F7GYB7AVZAHADLB4KHV2PP5E", "length": 9166, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Nava. Parliament in the 18th Winter Meeting: Federal Government Information | நவ. 18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மத்திய அரசு தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநவ. 18ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: மத்திய அரசு தகவல்\nபுதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகார அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 3ம் வாரத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேதிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.\nஇந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தொடரில், 2 முக்கிய அவசர சட்டங்கள், நிரந்தர சட்டமாக்கப்பட உள்ளன.\nபொருளாதார மந்தநிலையை சரிசெய்ய நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்து, சமீபத்தில் அவசர சட்டம் இயற்றியது. இதேபோல, இ-சிகரெட் விற்பனைக்கும், தயாரிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்விரு அவசர சட்டங்களுக்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஅமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி..\nஉத்தரப்பிரதேச அமைச்சர் உபேந்திர ��ிவாரிக்கு கொரோனா தொற்று உறுதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\n× RELATED நாவலூர் நவ நரசிம்மர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2008/06/30/niram-zeezat-sorry-is-it-enough/", "date_download": "2020-07-12T10:36:37Z", "digest": "sha1:OK53ARS2U4LTUG4RBUCYY56SKHY7CNYF", "length": 21722, "nlines": 260, "source_domain": "niram.wordpress.com", "title": "அவ’லை’ எனக்கு ரொம்பப் பிடிக்கும் | நிறம்", "raw_content": "\nஅவ’லை’ எனக்கு ரொம்பப் பிடிக்கும்\nகடந்த பல நாட்களாக நிறத்தில் எந்தப் பதிவையும் புதிதாக பதிப்பிக்க முடியாமல் போனதையிட்டு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்மிடமிருந்து ஒருவர் ஒன்றை எதிர்பார்க்கும் நிலையில் அதனை வழங்காமல் அவர் காட்டும் அத்தனை ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்கும் எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டிருந்தால் பொருத்தமாக இருக்காது என்றே சொல்ல வேண்டும். அப்படித்தான் நிறத்தில் புதிய வர்ணங்கள் நிரம்பி வழியும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக உங்களுக்கு ஏமாற்றத்தே தந்திருக்கும். அதனை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. சரி.. சரி.. மேட்டருக்கு வாரேன்…\nநாம் ஏதாவதொன்றை தவறாகவோ அல்லது பொருத்தமில்லாதவாறோ செய்துவிட்டால் அதற்கு “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” (நல்ல தமிழில் இல்லப்பா ஆங்கிலத்தில் சொல்வதானால் I am sorry என்று சொல்வார்கள்.. ) இருக்கட்டும்.. இருக்கட்டும்.. மலிந்துவிட்ட Sorryகள் என்ற தலைப்பில் ஒருபதிவை ஏற்கனவே நிறத்தில் பதிவிட்டிருந்தது நீங்கள் அறிந்ததே ஆனால் நாம் செய்த தவறுக்காக அல்லது பொருத்தமி்ல்லாத நடவடிக்கைக்காக வெறும் Sorry கேட்டுவிடுதல் போதுமானதா ஆனால் நாம் செய்த தவறுக்காக அல்லது பொருத்தமி்ல்லாத நடவடிக்கைக்காக வெறும் Sorry கேட்டுவிடுதல் போதுமானதா – எனக்குள் இன்று காலை எழுந்த கேள்வியிது.\nநாம் பிழைகளைச் செய்துவிட்டு பின்னர் குறிப்பிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சமாளிக்கப்பட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ என்று நான் சிலவேளைகளில் நினைப்பதுண்டு. மற்றவர்களிடம் ஏதாவது சொல்லி நாம் செய்த தவறுகளை சமாளிபிக்கேஷன் செய்துவிடலாம் என்ற நினைப்பு பொருத்தமற்றதென்றே சொல்லலாம். மன்னிப்பு என்று கேட்டுவிட்டால் மன்னிப்பு வழங்குபவர்களே மனிதர்களில் புனிதர்கள். மன்னிப்பது மகத்துவமானது. மனிதர்களுள் புனிதர்களாகி விளங்குபவர்களே மன்னிப்பதை மகத்துவமாகக் கொண்டிருப்பர்.\nநீங்கள் மன்னிக்கக் கோரும் விண்ணப்பங்களை ஏற்காதவர்கள், உங்களை நற்குணத்திலிருந்து பிறழ்ந்தவர்களாகக் கணிக்கக்கூடும். அதற்கான காரணங்களையும் சந்தர்ப்பங்களையும் உங்கள் முன்னால் நிறுத்தக்கூடும். இதேவேளை, நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, It’s ok என்று உங்களை தேற்றி மன்னிப்பு வழங்குபவர்கள், நீங்கள் செய்த விடயத்தால் உண்டான விளைவுகளின் அதிர்ச்சியை சந்திக்காமல் இருந்திருக்கலாம். அல்லது சந்தித்திருக்கலாம். ஆனாலும், வெறும் Sorry என்ற வார்த்தைகளால் மட்டும் மன்னிப்பின் மகத்துவத்தை வரையறுக்காமல், நாம் செய்யும் செயல்களால் மற்றவர்கள் அடையக்கூடிய அசெளகரியங்களைப் பற்றியும் சிந்தித்தல் சாலப் பொருத்தமானது. இது மன்னிப்புக் கேட்கும் எமது தொனியில் அன்பையும் ஆழத்தையும் கொண்டு தரும்.\nதவறாகப் புரிந்து கொண்ட நிலைகளைத் தெளிவாகப் பின்னர் புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளச் செய்வதும் இலகுவான காரியங்கள் தான். ஆனால், சுய கெளரவம் மற்றும் அகம்பாவம் என்பவற்றின் விளைவால் குறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள தவறுக்கு நான் எப்படியும் காரணமாக இருக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக வாதிடுவதோ அல்லது கூறி நிற்பதோ மற்றவர்களின் எரிச்சலையையே அதிகளவில் சம்பாதித்துத் தரும்.\nஇதனை இப்படி எளிய முறையில் சொல்லிவிடலாம். அதாவது, “நீங்கள் என்னைப் புரிந்து கொள்வதல்ல. மாறாக, உங்களை நான் நான் புரிந்து கொள்வதுதான்” என்று சொல்லிவிடலாம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கான நிகழ்தகவைக் குறைக்கும் என்பதோடு, இனிய பொழுதுகளை எமக்குச் சொந்தமாக்கிச் செல்லும். வாழ்க்கையில் நாம் புரிதலின் ஆதாரங்களாகவே இருக்கின்றோம்.\nஆமா,. தலைப்பில் ஏதும் எழுத்துப் பிழைகள் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டே இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நான் எண்ணுகிறேன். ஆனால் தலைப்பில் எந்த எழுத்துப் பிழையும் இல்லை. நேற்று எனது நண்பனின் வீட்டிலிருந்து அவலை அனுப்பியிருந்தார்கள். எனக்கு அவல் என்றால் ரொம்பப் பிடிக்கும். இரசித்து ருசித்துச் சாப்பிடுவேன் அவலை. ஆமா அதுதாங்க.. அரிசியை குத்தி எடுத்தால் வரும் தகட்டு அரிசி.. அதுதான் அவல்.. உங்களுக்குத் தெரியாதா என்ன அவலில் சீனிப்பாகு இட்டு செய்து அனுப்பியிருந்தார்கள். அவலிடம் கொண்ட பிரியத்தால் சீக்கிரமாகவே நண்பனுக்கு அனுப்பப்பட்ட அவலை பதம் பார்த்து விட்டேன். கடைசியில் Sorry என்று சொல்லிவிடலாம் என்ற நிலை தோன்றியது. நண்பனாச்சே.. நான் அவலுக்கு ரொம்பப் பிரியம் என்பதை அவனறிவான். புரிந்து கொள்வதென்பதில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றாது என்பதற்கு அவல் தொடர்பான நிகழ்ச்சியும் ஒரு ஆதாரம் தான்.\nஎன்னது.. நீங்க இப்படி இருப்பீங்க என்று நாங்க நெனக்கவேயில்ல என்று நீங்கள் முனுமுனுப்பது எனக்குப் புரியாமல் இல்லை. மேலே நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட அவல் பற்றிய சந்தர்ப்பம் எனது நண்பன் ஒருவன் என்னுடன் பகிர்ந்து கொண்டதுதான். இங்கு பொருத்தமாகவிருக்கும் என எண்ணினேன் உங்களோடு பகிர்ந்து கொண்டேன். உங்கள் எண்ணங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThis entry was posted in அதிசயம், அனுபவம், இயற்கை, உலகம், கட்டுரை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை by Tharique Azeez | உதய தாரகை. Bookmark the permalink.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ���ரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/17134738/1246714/kiara-advani-says-about-raghava-lawrence.vpf", "date_download": "2020-07-12T09:43:41Z", "digest": "sha1:Y7QQFAPTGSXHGMQPWIXAONSMA6GHA7MF", "length": 7682, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kiara advani says about raghava lawrence", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது - கியாரா அத்வானி\nகாஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்ப்’ படத்தில் நடித்து வரும் கியாரா அத்வானி, அவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.\n​​தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கிய ராகவா லாரன்ஸ் தான் இந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்த படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே பட குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்‌‌ஷய் குமாரும் ராகவா லாரன்சுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.\nபடத்தின் கதாநாயகி கியாரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, ‘அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிக சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது. மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார்.\nமக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நாங்கள் அடுத்த ��ட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்“ என்றார்.\nலட்சுமி பாம்ப் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓடிடியில் ராகவா லாரன்ஸின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்\nஅப்பாவும், மகனும் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - கமல்\nகிரிக்கெட் பார்த்ததே இல்லை... முரளிதரனாக நடிக்க சம்மதித்தது ஏன்\nகமலை தொடர்ந்து பொன்னம்பலத்துக்கு உதவிய ரஜினி\nஅமிதாப், அபிஷேக்குக்கு கொரோனா - விரைவில் குணமடைய திரைப்பிரபலங்கள் பிரார்த்தனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/07165305/1249862/10th-class-student-molestation-arrested-tractor-driver.vpf", "date_download": "2020-07-12T09:47:50Z", "digest": "sha1:XG7SHXWNCI6B4ETLMXT4GDMB7RKLXKLK", "length": 7047, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 10th class student molestation arrested tractor driver in rajapalayam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது\nராஜபாளையம் அருகே கண்மாய்க்கு அழைத்து சென்று 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nராஜபாளையம் அருகே உள்ள கிறிஸ்துராஜ புரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமார் (வயது35) அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு பள்ளி உதவியாளர் கலா(40) உடந்தையாக இருந்துள்ளார். மாணவியின் வீடும், சுரேஷ்குமாரின் வீடும் அருகருகே உள்ளன.\nசம்பவத்தன்று சுரேஷ் குமார் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து சென்றார்.\nஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கண்மாய்க்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை சுரேஷ்குமார் பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.\nஇதில் மாணவி அழுது அடம்பிடித்ததை பார்த்து பயந்துபோன சுரேஷ்குமார் அவரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார். பின்னர் மாணவி தனியாக வீடு திரும்பினார்.\nஅலங்கோல நிலையில் வந்த மாணவியிடம் தாயார் கேட்டபோது மாணவி நடந்த சம்பவத்தை விளக்கி��ார்.\nஇதுகுறித்து மாணவியின் தாயார் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.\nபின்னர் டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமாரையும், பள்ளி உதவியாளர் கலாவையும் கைது செய்தார். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nதர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா\nவிருதுநகரில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா\nகொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சித்த மருத்துவர் விளக்கம்\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/04/blog-post_46.html", "date_download": "2020-07-12T11:14:49Z", "digest": "sha1:CJNX2Y6CIZRXKTV3STDCK7QVGZ7EM7WH", "length": 2543, "nlines": 57, "source_domain": "www.manavarulagam.net", "title": "சமூக விஞ்ஞான கற்கைநெறிகள் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.", "raw_content": "\nசமூக விஞ்ஞான கற்கைநெறிகள் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nசமூக விஞ்ஞான கற்கைநெறிகள் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்.\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/5318", "date_download": "2020-07-12T09:20:57Z", "digest": "sha1:RMC2CEHGEXLIB64AZAUCYBEDH4L6XHSB", "length": 95706, "nlines": 337, "source_domain": "www.yaavarum.com", "title": "அவனை எனக்குத் தெரியாது - யாவரும்.காம்", "raw_content": "\nHome slider அவனை எனக்குத் தெரியாது\nஅருட்குமரனுக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற அந்நாளின் மாலை ஆறுமணிக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள தேவாலயங்களில் மணியடித்து அவனது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு சில திருச்சபைகள் சனங்களிடம் கோரியிருந்தன.\nசிறைச்சாலையின் இரும்புக்கதவுகளின் மீது ஓங்கியடித்தபடி அழுது கொண்டிருந்தாள் தவரஞ்சினி. அருட்குமரனை சந்திக்க வழங்கப்பட்ட அ���ுமதி நேரம் முடிவடைந்த பின்னும் அங்கிருந்து வெளியேற முடியாமல் உரத்த குரலெடுத்து ஓலமிட்டாள். அவளுக்குள் எழுந்து சுழலும் அந்த ஓலத்திற்குள் இதுதான் “இறுதிச் சந்திப்பு” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கொதித்தது. அந்தக் கொதிப்பின் கங்குகள் “என்ர பிள்ளைய கொல்லப்போறாங்களே, நாசமாப்போவர்” என்ற அழுகுரலாய் கனன்று நின்றது. தாய்மையின் பெருந்துயர் படிந்த அவளது ஓலம் சுரணையற்ற அந்த சிறைச்சுவர்களில் தெறித்து எந்தப் பெறுமதியும் இல்லாமல் அடங்கியது. சிறைக்காவலர்கள் அவளை இழுத்து வெளியே தள்ளினர்.\nஅருகில் நின்று அழுகின்ற அகிலாவும் சேர்ந்து அந்த அதிகாரிகளுடன் முயற்சிக்கிறாள். முடியவில்லை. தவரஞ்சினியின் கணவர் காராளசிங்கம் களைத்துச் சிவந்து போன கண்களை சேர்ட்டின் கொலரினால் எடுத்து ஒற்றியபடி நின்றார்.\n“அம்மாவ பிடியுங்கோவன் அப்பா” – என்று அகிலா அழுது கொண்டே அழைத்த பிறகு அருகில் சென்று தவரஞ்சினியின் ஒரு கையை எடுத்து தனது தோளின் மேல் போட்டு வெளியில் அழைத்துப் போனார். அவளது உடலில் இனி எதற்குமே சக்தியில்லை. துவண்டிருந்தாள்.\n“கரபொக்கன் சிறைச்சாலை” என்று பெரிய வளைந்த இரும்பில் உள்ளும் புறமும் எழுதப்பட்ட வாசலடியில் வந்தவுடன் அதற்கு அருகிலிருந்த சிறிய விருந்தினர் படலையை வாயிற்காவலாளி திறந்து விட்டான். அனைவரும் வெளியில் வந்தார்கள்.\nஅவ்வளவு நேரமும் காத்திருந்த ஊடகவியலாளர் கும்பல் கமராக்கள், பதி கருவிகள், ஒலிவாங்கிகள் சகிதம் பாய்ந்து வந்து தவரஞ்சினி குடும்பத்தினை சூழ்ந்து கொண்டார்கள். மூவரையும் முற்றுகையிட்டார்கள்.\n“அருட்குமரனுக்கு நாளை மரணதண்டனை கொடுப்பது உறுதியாகி விட்டதா”\n“அருட்குமரன் கடைசியாக உங்களிடம் என்ன சொன்னார்”\n“அருட்குமரன் கடைசியாக என்ன சாப்பிட்டார்”\n“ஆஸ்திரேலிய அரசாங்கம் கடைசி நேரத்தில் காப்பாற்ற முயற்சியெடுப்பதாக ஏதாவது சொல்லியிருக்கிறதா”\nதவரஞ்சினி சேலைத் தலைப்பினையெடுத்து ஒரு கையினால் முகத்தினை மூடியவாறு மறுகையால் காராளசிங்கத்தின் சேர்ட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தாள்.\n“ப்ளீஸ்….ப்ளீஸ்” – என்று கத்தினாள்.\nஊடகவியலாளர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக மூவரையும் தனித்தனியாக கலைத்துக் கொண்டு போனார்கள். சிலர் அகிலாவை இலக்கு வைத்து கேள்விகளோடு கலைத்தார்கள். ஏனையவர்கள் காராளசிங்கத்தின் கழுத்துக்குள்ளும் ஒலிவாங்கியை நீட்டினார்கள். பின்னாலேயே கலைத்து வந்தவர்கள் இப்போது வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். கண்ணாடியின் இடைவெளிகளின் வழியாக பதி கருவிகளையும் ஒலி வாங்கிகளையும் உள்ளே நுழைத்தார்கள். கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப கேட்டார்கள். வாகன ஓட்டுனர் எல்லா கண்ணாடிகளையும் பூட்டினார்.\nவாகனத்தின் நாலா பக்கமும் முட்டி மோதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் நடத்தை வாகன ஓட்டுனருக்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர் அந்தக் கூட்டத்திலிருந்து வாகனத்தை எப்படியாவது வெளியில் எடுத்துவிட வேண்டும் என்று விடாது திமிறினார். ஆனால், கமராக்காரர்கள் தவரஞ்சினி குடும்பத்தின் முகங்களை எப்படியாவது தங்களது ஊடகங்களில் பதிவேற்றிவிட வேண்டுமென்று அகப்பட்ட கோணங்களிலெல்லாம் படமெடுப்பதற்கு பாடுபட்டார்கள். தாயின் முந்தானையை எடுத்து அகிலா தனது முகத்தை முற்றாக மறைத்துக் கொண்டாள். தவரஞ்சினி தன் முகத்தை அழுகைக்குள் புதைத்திருந்தாள். காராளசிங்கம் விறைத்தபடியிருந்தார். அவருக்குள் புத்திர சோகத்தின் இருள் புகுந்திருந்தது.\nஇலைகளின் வழியாக பனி சொட்டிக் கொண்டிருந்தது. நீலநிற பிளாஸ்திக் தறப்பாளினால் இழுத்துக் கட்டப்பட்ட அந்த நீண்ட கொட்டிலில் பயிற்சி முடிந்த அனைவரும் நல்ல நித்திரையில் இருந்தனர். அருகில் கிடந்த பாலனை திரும்பிப் பார்த்தேன். கடைவாய் வழிந்து தூக்கத்திற்குள் மிகத்தூரமாக சென்றிருந்தான். அவனது துயில் கலைந்து விடாமல் மெதுவாக எழுந்து பயிற்சி மைதானத்தை பார்த்த போது கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்து கொண்டன.\nமுதல்நாள் இரவே நாங்கள் நித்திரையான பிறகு வேலவன் மாஸ்டரின் பயிற்சி அணியினர் துவக்குகளைக் கொண்டுவந்து வரிசையாக வைத்துச் சென்றிருக்க வேண்டும். பயிற்சி மைதானத்தோடு அருகில் அமைக்கப்பட்டிருந்த நீண்ட கிடுகுக் கொட்டகையில் துவக்குகள் நிமிர்த்தி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nபார்த்த மாத்திரத்தில் ஒரு கணம் சூரியன் உள்ளே இறங்கியதை போல உடல் உதறியது.\nஓடிச்சென்று பாலனை தட்டியெழுப்பி விஷயத்தைச் சொன்னேன். அவன் வேகமாக வெளியில் ஓடி வந்து பார்த்தான்.\nநடுவிலும் அடியிலும் மரநிறத்தில் மஞ்சளாக ஜொலிக்க அந்தக்கரிய இரும்புக் கருவிகள் திமிரோடு நிமிர்ந்து நின்று எங்களுக்காக காத்திருந்தன.\nஇருவரும் ஆளையாள் பார்த்து சிரித்துக் கொண்டோம். என்னை அறியாமலேயே இடப்பக்க முழங்கையை வருடிப் பார்த்தேன். எத்தனை வாரங்களாக கொட்டனோடு ஓடியும் பாய்ந்தும் தவழ்ந்தும் கரணமடித்தும் பயிற்சியெடுத்திருப்போம். காய்த்துப் போன கைகளில் பட்ட காயங்கள் எல்லாவற்றுக்கும் கொட்டன் தான் காரணம் என்று வெறுத்திருந்தோம். துவக்கு மாத்திரம் கையில் கிடைத்து விட்டால் அது எல்லாவற்றிலிருந்தும் எங்களை பாதுகாக்குமென்று கதைத்துக் கொண்டோம்.\nசொரசொரவென்றிருந்த முழங்கையின் நுனியில் பழைய காயமொன்று காய்த்திருந்தது.\n“அன்றைய ஓட்டம் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தது. பாலன் துள்ளி(த்)துள்ளி ஓடினான். பிறகு, வேலவன் மாஸ்டர் வந்தார். துவக்கு தொடர்பான விசேட அறிவிப்பை தந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக போய் அதனை கைகளில் வாங்கிக் கொண்டோம். தகட்டிலிருந்த இலக்கத்தை பதிவுசெய்து கொண்டு துவக்கினை கைகளில் தந்தபோது அந்த இரும்பின் குளிர்மை உடலில் ஒரு தோட்டாவைப் போல வேகமாக இறங்கியது.\nமதிய உணவு முடிந்து கொட்டிலுக்கு வந்தபோது பாலன் சிறிய வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துணியால் துவக்கின் சகல பாகங்களையும் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். அவன் துடைப்பதை அருகிலிருந்து கூர்ந்து பார்த்தேன். அழுத்தி துடைப்பான். பிறகு, கைப்பிடியின் அருகே முகத்தைக் கொண்டுசென்று ஊதுவான். தன்னை ஏமாற்றிக்கொண்டு எங்காவது சிறுதூசு ஒளிந்திருக்கிறதா என்று ஒரு கண்ணை மூடி உற்று நோக்குவான். திரும்பவும் துடைப்பான். இதையெல்லாம் நான் ரசிப்பதை ஓரக்கண்ணால் கண்டுகொண்டால் உதடுகளைச் சுழித்து சத்தமின்றி சிரிப்பான்.\nஅன்று முதல் எனது உயிரின் ஒரு பகுதி எடை கழன்று அந்த இரும்பிற்குள் வாழ்வது போன்ற உணர்வு படிப்படியாக ஒட்டிக்கொண்டது.\nரி56. அது புதிய துவக்கொன்றுமில்லை. ஏதோவொரு முகாம் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் துவக்குத்தான். ஆனால், அது இன்னொருவனிடமிருந்து அடித்துப் பெறப்பட்டது. அதனையெடுப்பதில் எத்தனைபேர் செத்திருப்பார்கள். உடல் சிதறியிருப்பார்கள். எமக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது நடந்திருக்கும். விடுதலையை மாத்திரமல்ல, ஆயுதங்களையும் உயிர் கொடுத்துத்தான் வாங்க வ���ண்டும் என்பது களத்திலிருப்பவனுக்கு மாத்திரம்தான் விளங்கும்.\nஅது என்னோடு ஒட்டிக் கொண்ட நாள்முதல் எனது மதிப்பை நானே கொஞ்சம் குறைவாகத்தான் உணரத் தொடங்கினேன்.\nபயிற்சியோ சண்டைகளோ இல்லாத நேரங்களில் என் துவக்கோடு தனியாக பேசுவதற்கு பழகியிருந்தேன். நான் அவ்வப்போது படிக்கும் புத்தகங்களை துவக்கோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினேன். நன்றாகத் துடைத்த பின்னர் நான் துவக்கோடு படிக்கத் தொடங்கினால், அநேகமாக சில பக்கங்கள், சில பத்திகள், சிலவேளை சில வரிகள். அவ்வளவுதான் அவகாசம் கிடைக்கும். அதனை பாலனும் படுத்திருந்து கேட்பான்.\nநாளையே என்மீது பாய்கின்ற குண்டொன்று எனது உயிர் குடிக்கும்போது இந்த துவக்கு எதிரியின் கைகளில் விழலாம். அவன் இந்தத் துவக்காலேயே என்னை மீண்டுமொரு முறை சுட்டு உயிர் போனதை உறுதி செய்து கொள்ளலாம். அதன் பிறகு இந்தத் துவக்கினை தன் முகாமுக்கு கவர்ந்து செல்லலாம். இல்லை, யாருமற்ற வெளியில் அநாதரவாக என் பிணம் விழும்போது அருகே இந்தத் துவக்கு தனியாகக் கிடந்து எனக்காக அழுது குழறலாம். அப்போதும் நான் வாசிக்குமொரு கதையை கேட்பதற்காக இந்த இரும்பிலும்கூட இரு சொட்டு கண்ணீர் வரலாம்.\nஎல்லா விதமாகவும் இந்தத் துவக்கிற்குள் ஒரு உயிர் பதுங்கியிருப்பதை நான் நம்பினேன். என்னைப் போலவே பாலன் தன் துவக்கோடு தனக்கொரு வாழ்விருப்பதாக இறுக்கமாக நம்பினான்.\nஅன்று எனது பிறந்தநாள். பாலமோட்டை முன்னணி காவலரணையொட்டிய பிரதேசத்தில் இராணுவத்தை கண்காணிப்பதற்காக நிலைகொள்ள வேண்டியிருந்தது. அதற்கு முதல் சண்டையில் எடுத்து எம்.16 கோல்கொமாண்டோஸோடு பதுங்கு குழியிலிருந்தோம். அந்த அமெரிக்க துவக்கின் மீது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய பிரியமிருந்தது. சண்டையில் எடுத்தது என்பதற்கு அப்பால் எல்லோரும் வைத்திராத பெறுமதியான ஆயுதம். அது எங்களிடமிருக்கிறது என்பதில் ஒரு தனி மகிழ்ச்சி எங்களுக்குள் பிரவாகித்தபடியிருந்தது.\nகாலெடுத்து வைக்கும் ஒவ்வொரு தடத்தின் ஓசையும் எதிரியறிவான் என்று எமக்குத் தெரிந்திருந்தது. என்னைவிட எப்போதும் போல எனது பாதுகாப்பில் பாலன் அவதானத்தோடிருந்தான்.\nஇருந்தாலும் அன்றிரவு அவனுக்கு ஏதோ செய்ய வேண்டுமென்றிருந்தது. நள்ளிரவு எழுந்து – சரியாக பன்னிரெண்டு மணிக்கு – பிறந்தநாள் வாழ்த்த�� சொன்னான். எம்.16 துப்பாக்கியோடு வெளியில் சென்று ஆகாயத்தில் ஒரு சுற்று ரவைகளை பொழிந்து தள்ளினான். இருளைக் கிழித்துக்கொண்டு நெருப்புப்பூக்களாக ரவைகள் பறந்து அணைந்தன. பிறகு என்னைத்திரும்பி பார்த்து –\n“பாரடா, பிறந்தநாளுக்கு சீனவெடி கொளுத்துறதெல்லாம் சாதாரண ஆக்கள் செய்யிறது. உனக்கு நான் அமெரிக்க வெடியே கொளுத்தியிருக்கிறன்” – என்றான் பெருமையோடு. அந்தக் கண்களில் அவ்வளவொரு ஆனந்தம். அடுத்த நாள் காலையில் நிகழ்ந்த மோதலில் பாலன் எதிரியின் சினைப்பரினால் கொல்லப்பட்டான். என் கண்முன்னாலேயே பாலன் சுருண்டு விழுந்தான். அவனில் எந்த அசைவுமிருக்கவில்லை. அவனைத் தூக்கியோடுவதற்காக வரப்போறவனை எதிர்பார்த்து அந்த சினேப்பர்காரன் இப்போது குழல் வழியாக இன்னொரு இலக்கினை தேடத் தொடங்கியிருப்பான். பாய்ந்து சென்று பாலனை இழுத்து வரவேண்டும் போலிருந்தது. நாவில் ஏதோவொரு கசப்பான திரவம் ஊறியது. நெஞ்சும் வயிறும் எரிந்தது. பாலன் அசைவின்றி கிடக்கையில் என் மொத்த உடலும் இயங்க முடியாது விறைத்திருந்தது.\nபாலனின் இழப்பு எனக்குள் மிகப்பெரிய வெறுமையை விதைத்தது. முதல் நாளிரவு அவனுதிர்த்த இறுதிச் சிரிப்பு அப்படியே நெஞ்சில் நீந்தியபடி கிடந்தது. அன்றோடு துவக்குகளிலிருந்த மோகம் என்னிலிருந்து கழன்றது. இயக்க வாழ்க்கையும்தான்.\nமுற்று முழுதாக போரிலிருந்தும் மண்ணிலிருந்தும் வெளியேறி ஐக்கிய நாடுகள் சபையின் ஆசீர்வாதத்தோடு தரப்பட்ட அதே தறப்பாளின் கீழ் இந்தோனேஷிய அகதி முகாமில் இரண்டு வருடங்கள் படுத்துறங்கி எழுந்த நாளொன்றில் சட்டத்தரணி வைஷாலியை சந்தித்திருந்தேன். ஐ.நா. அலுவலகரோடு நடைபெற்ற சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராக வந்தபோது பேசத் தொடங்கினேன். நேரிலும் தொலைபேசியிலும் அவ்வப்போது பேசிக்கொண்டவள், எனது பிறந்தநாளன்று எனக்கு தெரியாமல் முகாமுக்கு கேக் வாங்கி வந்திருந்தாள். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாகவிருந்தது. அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தேன். வெளிநாட்டு மண்ணில் நான் மிகவும் திருப்தியாக உணர்ந்த நாள் அதுதான். இரவு தூங்குவதற்கு முதல் திடீரென்று எழுந்து படுக்கையிலிருந்து யோசித்தேன். அன்று பாலன் இறந்த தினம் என்று புரிந்துகொள்ள முடியாதளவுக்கு வைஷாலியின் நினைவாக இருந்திருக்கிறேன் என்று எண்ணியபோது பயந்தேன். கொஞ்சம் வியர்த்திருந்தது. விடிந்தபிறகு, எனக்குள் வைஷாலி நிறைந்திருப்பதை உணர்ந்து கொண்டேன்.\nவைஷாலி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். விவாகரத்தானவள். இந்தோனேஷியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுவதற்காக நாட்டிலிருந்து வந்து, தொடர்ந்து குடிவரவு சட்டங்களைக் கற்று அகதிகளுக்கான அனுசரணையாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இந்தோனேஷிய அரசு அதிகாரியொருவரை இரண்டாம் தடவையும் திருமணம் செய்து பிரிந்து விட்டாள் என்று முகாமுக்குள் பேசிக்கொண்டார்கள். அவளது இந்த தனிப்பட்ட பூராயங்களுக்குள் என்னை நுழைத்துக் கொள்ளாததும் என் மீதான அவளது கரிசனைக்கு காரணமாக இருந்திருக்கலாமென்று எனக்குள் ஒரு நம்பிக்கை.\n“இந்த முகாமிலிருந்து வெளியேறி உடனடியாக வேறு நாடொன்றுக்கு போவதென்றால் எவ்வளவு காலமெடுக்கும் அதற்கான கள்ள வழிகள் எப்போது திறக்கும் என்று எதுவும் தெரியாமல் இன்னொரு தறப்பாளுக்குக் கீழ் போய் படுத்திராமல் –\n“இந்தோனேஷிய அரசாங்கத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவிற்கு ஆட்கள் எடுக்கிறார்கள், இங்கு விடுதலையாகி வெளியே வந்தவுடன் அதில் இணைந்து கொண்டால் கையில் பணமும் கிடைக்கும், அது அரசாங்கத்தோடு அருகிலிருக்கும் வாய்ப்பாகவும் அமையும், அதனை இப்போதைக்கு முயற்சித்துப் பார்ப்பதுதான் புத்தி” – என்று அகதி முகாமின் முன்னாலுள்ள லாவுலு மர நிழலில் வைத்து ஒருநாள் தனது மெல்லிய குரலில் சொல்லி முடித்தாள் வைஷாலி.\nஅந்த வார்த்தைகள் அப்போது அவள் என்னிடத்தில் கொண்டிருந்த சொல்லாத காதலின் அரூப அக்கறையாக ஒலித்ததை புரிந்துகொள்ள முடிந்தது.\nவைஷாலிக்கு இந்தோனேஷியாவில் எந்தப்பருவத்தில் எந்தக்காய் காய்க்கும் என்பது தொடக்கம் அந்தக்காயை எப்படி அடுத்த நாளே பழமாக்குவது என்பது வரைக்கும் தெரிந்திருந்தது. அவள் எனது வாழ்க்கையை முழுவதுமாக அறிந்தவள். அவள் எனக்கொரு வழிசொன்னால், அதில் எந்த தடுப்பரண்களோ சினேப்பர்களோ இராது என்று முழுமையாக நம்பினேன்.\nஅகதி முகாமிலிருந்த இரண்டு வருடங்களில் இந்தோனேஷிய மொழியை சரளமாக பேச – எழுதக் கற்றிருந்தது எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.\nமுகாமிலிருந்து விடுதலையாகி முதலிரண்டு வாரம் வைஷாலி வீட்டின் முன்பாகவிருந்த அறையொன்றில் தங்கினேன். நான் அதைத்தான் அப்போது விரும்புவதாக எண்ணியிருந்தாள். அல்லது காதலுக்காக பிணையெடுத்தது போல நான் எண்ணிவிடக் கூடாது என்றுகூட யோசித்திருக்கலாம். அவளது வீட்டில் தங்கியிருந்த ஒருநாள் மழையினால் என் அறைக்குள் பெரும் ஒழுக்கு. தாரை தாரையாக தண்ணீர் உள்ளே விழுந்தது. எனது ஒற்றைக்கட்டில் நாசமானது. அதன்பிறகு, அன்றிரவு வைஷாலியோடு தூங்கினேன்.\nஅடுத்தநாள் காலையில் வானம் அவ்வளவு அழகாகத் தெளிந்திருந்தது.\nஇந்தோனேஷிய குடிவரவுத் துறையின் போதைப்பொருள் ஒழிப்புக்குழு பயிற்சி வகுப்புக்களுக்குரிய ஆவணங்களை இணையத்தில் எடுத்து வைஷாலியே சிரத்தையோடு நிரப்பினாள். தேவையானவர்களிடம் சென்று கையெழுத்துக்களை வாங்கிக் கொண்டாள். வகுப்புக்குப் போகவேண்டிய காரியத்தைத் தவிர, மிகுதி அனைத்துப் பணிகளையும் தானே செய்து முடித்தாள்.\nதலைநகர் ஜகார்த்தாவிலிருந்து சற்று உள்ளே சுகுபட்டாவில் அமைந்திருந்த குடிவரவு திணைக்கள மண்டபத்தில் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பமாயின. கட்டோனா என்ற பெயரில் தெத்துப்பல்லோடு எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டேயிருப்பவன் அங்கு எனக்கு பழக்கமானான். இந்தோனேஷியாவில் பிறந்து இந்தோனேஷியாவில் வளர்ந்து இந்தோனேஷிய சிறைக்குப் போய் வந்தவன். அவனுக்கும் பாலனைப்போல நுனி மூக்கு சற்று வளைந்திருந்தது. எதற்கெடுத்தாலும் சிரிப்பான். அழுவதென்றால்கூட ஒருமுறை சிரித்துவிட்டுத்தான் அழத்தொடங்குவான் போல.\nபயிற்சி தொடங்கிய பிறகுதான் தெரிந்தது, அது கிட்டத்தட்ட ஊரில் நாய் பிடிப்பதைப் போன்ற – எந்த கருணையும் பார்க்காமல் போதைப்பொருளோடு தொடர்புடையவர்களை அடித்துப் பிடிக்கும் – வேலையென்று. போதைப்பொருளோடு பிடிபடுகின்றவர்களை இழுத்து வந்து வண்டியில் போட்டு நாட்டில் நடைமுறையிலிருக்கும் மிக இறுக்கமான சட்டத்தை அவர்களின் மீது திணித்து சிறையில் தள்ளுவதுதான் வேலை. ஒருவாரம் எங்களுக்கு பாடமெடுத்த நிமிர்ந்த இரும்புடம்பு இந்தோனேஷிய அதிகாரியின் கணக்கை வைத்துப் பார்த்தால், இவ்வேளைக்கு இந்தோனேஷியாவில் பாதி சனத்தொகை சிறையில்தானிருக்க வேண்டும்.\nகட்டோனா ஒருநாள் மதிய உணவின் பிறகு சிகரெட் புகையை இழுத்துவிட்ட இடைவெளியில் –\n“நாங்கள் பிடித்துக்கொண்டு வந்து உள்ளே போட்டால், யாராவது ஒருவனுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு பிடிபட்டவன் வெளியில் போய் விடுவான். ஆக, இங்கு சட்டத்தின் மேல் கோபம் கொண்டு உடல்நலனை வீணடிக்காமல் சம்பளத்தை மாத்திரம் வாங்கிக்கொண்டு வீடுபோகும் வழியை பார்க்க வேண்டும்” – என்று புத்தி சொன்னான். அதனை அவன் வழக்கம்போல சிரித்துக்கொண்டு சொன்னாலும் அதிலிருந்த அழுத்தமான உண்மையை உணர்ந்து கொண்டேன்.\nபிறகு பொக்கெட்டிலிருந்து எடுத்து தனது மூன்று பெண் குழந்தைகளினதும் படத்தைக் காண்பித்து தனது நெளிந்த மூக்கு சிவக்க திரும்பவும் சிரித்தான்.\n“மூன்று பிள்ளைகளும் பெண்களா” – என்றேன் ஆச்சரியத்துடன்.\n“சீச்சி…” – என்றுவிட்டு நடுவிலிருப்பது தனது மனைவி என்று சொல்லி கூடுதலாக வெட்கிக் கொண்டான்.\nஆறாவது வாரம் ஜகார்த்தாவிலிருந்து மிக அண்மையிலுள்ள பமுக்கா தீவில் கொண்டுபோய் அனைவருக்கும் துப்பாக்கிப் பயிற்சி தரப்பட்டது. அந்த வகுப்பு ஆயுதப்பயிற்சியாக பரிமாணமடையும் என்று நான் நினைத்திருக்கவில்லை. அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அடிப்படையில் சிறப்பு பணிகள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் இரும்பு வாத்தியார் சொன்னார்.\nவைஷாலியிடம் அன்றிரவே வந்து விஷயத்தை சொன்னேன். ஏதாவது சிக்கல் வந்து பாலமோட்டை வரை சென்று பழையதை கிளறி விடுவார்களோ என்று அச்சமடைந்தேன்.\n“உனது ஆயுதத்திறமையை வைத்து இங்கு யாரும் தவறாக எடைபோட்டு விடமாட்டார்கள். இது கிட்டத்தட்ட அரசாங்க வேலை மாதிரி. கூடுதல் சம்பளமும் கிடைக்கும். காலத்தை வீணாக்காதே” – என்று திரும்பவும் கொண்டு வந்து வழக்கம் போல முடித்தாள் வைஷாலி.\nஆயுதங்களை அளைந்து வந்த எனது பழங்காலத்தை நான் சதா நினைவுகளில் போட்டு பிசைந்து கொண்டிருப்பதை வைஷாலி அவ்வப்போது துல்லியமாக அவதானித்து விடுவாள். உடனே எனது நினைவுகளை கலைத்துக் கொள்வதற்கு ஒரு வைத்தியர் போல பேசுவாள். அவளது பேச்சில் நான் அதுவரையான வாழ்வில் உய்த்தறிய முடியாத பகுதிகள் அதிகமிருக்கும். அவளருகிலிருக்கும் போது கலைந்துசெல்லும் நினைவுகள், பிறகு தாழ்மேகங்கள்போல தலைமீது வந்து ஏறி நிற்கும்.\nஇந்தோனேஷியாவில் சிறப்பு காவல்துறை அணிகள் “பெரேட்டா” என்ற இத்தாலி கைத்துப்பாக்கிகளைத் தான் பயன்படுத்தினார்கள். “சாதாரண பொலீஸாருக்கான துப்பாக்கிகளை இந்தோனேஷியாவிலேயே தயாரிக்கிறார்கள்” – என்று கட்டோனா சொன்னான்.\nஏழாவது வாரம் பயிற்சி முடிவில் எங்கள் அனைவரது திறமையின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக்கப்பட்டோம்.\nஒரு தொகுதியினர் போதைப்பொருள் தடுப்புச் சிறப்பு பிரிவினராக நகர்ப்புறத்தில் களப்பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டார்கள். வகுப்பின் முன்பாக நின்ற பலவர்ண பதக்கங்கள் அணிந்த அதிகாரி ஒவ்வொருவரது பெயரையும் உரக்க அழைத்தார். எனது பெயருக்காக அந்த அதிகாரியின் உதடுகளையே பார்த்தபடியிருந்தேன்.\nகடைசிவரை, நான் அவர் வாயிலிருந்து வரவேயில்லை. நான் கட்டோனாவை பார்த்தேன். அவனும் எனக்கு அருகில் நின்று முதல்முறையாக சிரிக்க முடியாமல் திணறினான். பெயர் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் வேறு வகுப்புக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். கடைசியாளும் கதவின் வழியாக வெளியே போக, மூன்று கறுப்பு சீருடையணிந்த அதிகாரிகள் வகுப்பிற்குள் புதிதாக நுழைந்தார்கள். அவர்கள் எங்கள் இரும்பு வாத்தியாரின் அண்ணன் தம்பி போல விறைப்பாக தெரிந்தார்கள். நாங்கள் குழம்பியிருப்பது அவர்களுக்கு புரிந்திருந்தது. அவர்களில் வலக்கன்னத்தில் குளவி கொட்டியதுபோல ஐந்தாறு பெரிய காயங்களோடிருந்த அதிகாரி பேசத்தொடங்கினார்.\n“துப்பாக்கி சுடும் பயிற்சியில் நீங்கள் காண்பித்த திறமையின் அடிப்படையில் உங்களை மரண தண்டனை வழங்கும் சிறப்பு அணியில் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். உங்கள் விருப்பங்கள் எப்படி” – என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். சொல்லி முடிக்கும்போது எனக்கு தொண்டையில் கல்லொன்று வந்து இறுகி நிற்பது போலிருந்தது.\n“உங்களுக்கான சிறப்பு படிகள் மற்றும் சலுகைகள் பற்றி அணிக்குரிய சிறப்புத்தளபதி விளக்குவார். அவசரமாக இன்றே முடிவை சொல்ல வேண்டும் என்றில்லை” – என்று மெல்லிய புன்னகையோடு அவர் தனது அதிர்ச்சி உரையை முடித்தார்.\nஅதற்குப்பிறகு அங்கு நின்றவர்கள் என்னென்னவோ பேசினார்கள்.\nநான் வெளியில் ஓடிவந்து கட்டோனாவிடம் ஒரு சிகரெட்டை கேட்டு பற்ற வைத்தேன். வைஷாலிக்கு தொலைபேசி எடுத்தேன்.\nவைஷாலி முன்பு கூறியதைத்தான் திரும்பவும் கூறினாள். கூடுதலாக இரண்டொரு முக்கியமான வார்த்தைகளையும் சொன்னாள்.\n“வாழ்க்கையில் எதிர்பாராத வாய்ப்புக்கள் இப்படித்தான் வந்து கொண்டிருக்கும். இதற்கு நீ முன்பு பழக்கப்படவில்லை என்பதால் அதிர்ச்சியடைகிறாய். உனது திறமையின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புத்தான் இது. மற்றைய அணிக்கு இது கிடைக்கவில்லை. உனக்கு வரவேண்டிய வாய்ப்பென்றபடியால் அது வந்து சேர்ந்திருக்கிறது.\n“ஆயுதங்களுடனான வாழ்க்கை எப்படியிருக்கும் என்று நான் உனக்கு சொல்லித்தர வேண்டுமா” – என்று வைஷாலி கேட்டாள்.\nஎனக்கு இரண்டாவது சிகரெட்டும் முடிந்திருந்தது.\nஆயுதங்களிடமிருந்து நான் வெகு தொலைவுக்கு வந்துவிட்ட போதும் அது என்னை மீண்டும் தனக்குள் ஒரு சுழிபோல இழுப்பது அச்சத்தை தந்தது. கூடவே பாலனின் நினைவுகள் என்னை குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டுவிட முடியாமல் பொத்திப் பிடித்த வண்ணமிருந்தன. அகால நினைவுகள் அனைத்தும் கரும்புகை போல எனக்குள் கற்றையாக மீண்டும் எழுந்துகொள்ளப் பார்த்தன.\nஅன்றிரவு உணவின் பின்னர் நானும் வைஷாலியும் காலாற நடந்துவரப் போயிருந்தோம். நான் கொந்தளித்தபடியிருப்பதை அவள் தெளிவாக அவதானித்துக் கொண்டாள். அதுபற்றி நான் பேசத்தொடங்குவதற்கு முன்னரே,\n“துவக்குகளால் நீ துருப்பிடித்திருக்கிறாய்” – என்றாள்.\nதிடீரென்று அப்படிச் சொன்னபோது அவள் எனக்குள் இறங்கி நிற்பது தெரிந்தது. என் கண்களையே பார்த்தபடி சொன்னாள்.\n“வாழ்க்கையில் எமக்கு எத்தனையோ விஷயங்களில் உரிமையிருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். அதனைத்தான் இந்த சமூகமும், ஏன் சட்டமும்கூட கைதட்டி ஆமோதிக்கிறது. உண்மையில் அப்படியில்லை. யதார்த்தம் வேறானது” – என்றாள்.\nஅவளது வீட்டின் மூலையிலுள்ள தண்ணீர் தாங்கியை திருத்துவதற்காக தோண்டிய குழியை பல தொழிலாளிகள் மண் நிரவி மூடிக்கொண்டு நின்றார்கள். தெருவைக் கடந்து மறுபக்கத்துக்கு சென்றோம்.\n“கணவன், குழந்தைகள், நட்பு எல்லாமும்தான்”\nவிட்ட இடத்திலிருந்து தொடங்கி மெதுவாக முடித்துவிட்டு –\nபிறகு மௌனமாக நடந்து வந்தாள். அது நான் சிந்திப்பதற்குரிய மௌனம் என்பதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டேன். பாலன், துவக்கு, போராட்டம் என்று சகலதும் கோர்வையாக மனதில் மிதந்து அமிழ்ந்தன.\nமரண தண்டனை வழங்கும் அணியின் தளபதியும் அவர் குழாமும் எங்களை கொமொடோ தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு எமக்கான அதி இரகசியமான கூடுதல் பயிற்சி வழங்கப்பட்டது.\nஇந்தோனேஷிய மரண தண்டனை வழக்கப்படி சுட்டுக்கொலை செய்யப்��டும் கைதிகளை எவ்வாறு தண்டனைக்காக கொண்டு வருவது என்பது முதல் அவர்கள் தண்டனையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு பிரேதப்பேழைகளில் போட்டு அனுப்புவது என்பது வரை கூட்டாக செய்யவேண்டிய பணிகள் அந்தப் பயிற்சியில் விளக்கமாக சொல்லப்பட்டன.\nமனத்திடமும், தண்டனைகளை நேர்த்தியாக செய்து முடிக்கும் நிதானமும்தான் இந்தத் தொழிலுக்கு அவசியம் என்று சொன்ன பயிற்சியாளர், பழங்காலத்தில் மன்னர்களின் கீழ் இடம்பெற்ற மிகக்கொடூரமான தண்டனை முறைகளை விரிவாக விளக்கினார். அவற்றோடு ஒப்பிடும்போது இப்போதெல்லாம் குற்றவாளிகள் மிகக்குறைந்த வலியோடு தண்டனையை ஏற்றுக்கொள்ளும் வகையிலான ஏற்பாட்டினையே தாங்கள் செய்து கொடுப்பதாக சொன்னார்.\nபயிற்சி வகுப்புக்களின் ஒரு பகுதியாக அந்த மாதம் இடம்பெற்ற பிலிப்பீன்ஸ் குற்றவாளிக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை நேரடியாக தொலைக்காட்சியில் காண்பித்தார்கள்.\nகால் முதல் கழுத்து வரைக்கும் இறுக்கமாக கம்பமொன்றில் கட்டப்பட்ட அந்தக்குற்றவாளி, ஒன்பது துப்பாக்கிதாரிகள் முன்னே நின்று சுட தலை கவிழ்ந்து இறந்து போனான். ஒரு ஆங்கிலப்படத்துக்கு சற்றும் குறைவில்லாத சம்பவமாகவும் நான் போரில் நேரடியாக அனுபவித்த எத்தனையோ சம்பவங்களின் சிறுதுண்டாகவும் நடந்து முடிந்தது. காலில் குத்திய பழைய முள்ளொன்றை மீண்டும் தட்டிப்பார்க்கும் போது ஏற்பட்ட ஒரு கூச்சம் மனதில் மின்னி மறைந்தது.\nஅதன் பின்னர், நேரடியாகவே இந்தோனேஷியாவின் மரண தண்டனைக்களத்துக்கு எங்களை அழைத்துச் சென்று அங்கு நடைபெறுகின்ற ஏற்பாடுகளை காண்பிக்கப் போவதாக கூறினார்கள்.\nஇந்தோனேஷியாவுக்கு அருகிலுள்ள நூஸா தீவுக்கு நாங்கள் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது எமக்கான சீருடைகள் தரப்பட்டு விட்டன. பெருநிலத்திலிருந்து சிறியதொரு கிறவல்நிலப்பாலத்தின் வழியாக அந்தத்தீவுக்கு இராணுவ வாகனங்கள் தான் போய்வருவது வழக்கம். அதனை சனநடமாட்டம் இல்லாத ‘பேய்த்தீவு’ என்று அருகிலுள்ள கிராமத்தவர்கள் சொல்வதாக கட்டோனா சொன்னான். அங்குள்ள பெரியதொரு சிறையில் இந்தோனேஷியாவில் பெருங்குற்றங்கள் செய்து தண்டனை தீர்க்கப்பட்டவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அநேகமானவர்கள் நீண்டகால சிறைவாசம் அனுபவிப்பவர்கள். ஏனையவர்கள் மரண தண்டனை கைதிகளாக க���ண்டுவரப்படுபவர்கள். அரசாங்கம் முடிவெடுத்தவுடன் அதிகாலை வேளைகளில் குற்றவாளிகள் நித்திரையால் எழுப்பிக் கூட்டிச்செல்லப்பட்டு ‘வாடிமுற்றம்’ என்றழைக்கப்படும் இடத்தில் வைத்து மரண தண்டனை வழங்கப்படும்.\nஇரத்தமும் சாவும் எனக்கு பழக்கப்பட்ட ஒன்று. அதில் குதூகலமாக புரண்டு எழும்பியிருக்கிறேன். உயிர்கள் என்றால் அவை வெறும் உடல்கள்தான் என்ற புரிதலோடு வளர்ந்து வந்தவன் நான். எனக்கும் எனது துவக்கிற்கும் இடையில்தான் ஆத்மார்த்தமான நெருக்கமிருந்திருக்கிறது. அதற்கு அப்பால், பாலன்மீது தான் ஏதோவொரு மெல்லிய உணர்விருந்திருக்கிறது. அதை கொடூரமாக இழந்தேன். இப்போது வைஷாலி அந்த இடத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறாள். இவற்றைக் கழித்துவிட்டு பார்த்தால், நானும் ஒரு துவக்குத்தான். எனக்குரிய உணர்வுகள் எனக்குள் இருந்ததைவிட வெளியேதான் நின்றிருக்கின்றன. அதைத்தான் நானும் விரும்பி வாழ்ந்திருக்கின்றேன்.\nஅப்படியிருக்கும்போது இந்த மரண தண்டனை முறைகளும் அதைச்சூழ்ந்திருக்கும் இருண்ட நிஜங்களும் உலகின் இன்னொரு பக்கத்தில் நடைபெறுகின்ற திருவிழாக்களாக தெரிந்தன.\nமரண தண்டனை வழங்கும் எங்களை “மொபி” படையணியென்றார்கள். எனது கருஞ்சீருடையில் “மொபி 16” என்ற இலக்கம் பதிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எம்16 துவக்குத்தான் எல்லோருக்கும் தந்தார்கள். அமெரிக்க தயாரிப்பு. மினுங்கிக் கொண்டிருந்தது. முதன்முதலாக அதனை கைகளில் வாங்கியபோது, பாலன் அருகில் நின்று சிரிப்பதுபோல உணர்ந்தேன். என்னை அறியாமல் திரும்பிப் பார்த்தேன். கட்டோனா நின்று கொண்டிருந்தான். துவக்கோடு வேறு அத்தியாவசிய கருவிகள் அடங்கியதாகவே அந்த சீருடை இறுக்கமாக தயாரிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனையை நிறைவேற்றுபவர்கள் என்று எங்களைப் பார்த்தாலே அச்சப்படும்படியாக அந்த சீருடை அமைந்திருந்தது. தலையை முற்றாக மூடி கண்களையும் மூக்கையும் மாத்திரம் வெளியில் தெரியும்படியாக இறுக்கமான கவசமும் தரப்பட்டிருந்தது. சீருடை இலக்கத்தை வைத்துத்தான் கட்டோனாவை அடையாளம் காணக் கூடியதாகவிருந்தது.\nநாங்கள் நூஸா தீவுக்கு போயிருந்த அன்று நைஜீரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றவாளி ஒருவனுக்கு மரணதண்டனை கொடுக்கவிருப்பதாக அறிந்தோம். அதிகாலை வேளை எங்களை தீவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு உடனடியாகவே காரியம் நடைபெற்றுவிடும் என்பது ஓரளவுக்கு தெரிந்தது.\nநீலநிற ரீசேர்ட்டும் கறுப்பு காற்சட்டையும் அணிந்த அந்த நைஜீரியன் வாடிமுற்றத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தான். நன்கு திரண்ட உடம்பு. சாவுக்குள் நுழையப்போகும் அவன் எப்படியிருக்கிறான் என்பதை அவனது முகத்தில் காணமுடியவில்லை. முகக்கவசம் அணிந்த அதிகாரிகள் அவனைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அவன் சாவிலிருந்து தப்பிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதில் கவனத்தோடு கடைசி நேர சோதனைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவனைக் கம்பத்தில் கொண்டுபோய் கட்டிய பிறகு பாதிரியார் ஒருவர் அருகில் சென்று தோத்திரம் சொன்னார். அதன் பின்னர், ஒன்பது துப்பாக்கிதாரிகளும் வந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ‘எம்16’ துப்பாக்கிகளை எடுத்துச் சென்றார்கள். கம்பத்துக்கு முன்னால் கீறப்பட்டிருந்த வெள்ளைக்கோட்டில் முன்காலை வைத்து நின்று கொண்டார்கள். அவர்களில் ஒருவர் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நைஜீரியனுக்கு அருகில் சென்று, அவனது இடப்பக்க மார்பில் வரையப்பட்ட வெள்ளை நிறவட்டத்தில் விரலை வைக்கவும், துப்பாக்கிகளின் அனைத்து லேசர்களும் அந்த வட்டத்துக்குள் குவிந்து கொண்டன. ஒருசில செக்கன்களில் அந்த இடத்திலிருந்த அதிகாரி துப்பாக்கிதாரிகளிடம் வந்து விட்டார். லேசர்கள் அப்படியே அவனில் அசையாது குத்தியபடி குவிந்து நின்றன.\nஇவ்வாறு மரண தண்டனை பெறுபவர்களுக்கு கடைசிநேர வலி தெரியாமலிருப்பதற்கு போதையேற்றி விடுவதாக முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்த அந்த நைஜீரியனின் மூடப்பட்ட முகக்கவசத்துக்குள்ளிருந்து அனுங்கிய சத்தமொன்று தொடர்ந்து கேட்டபடியிருந்தது. முதலில், அது பாதிரியாரின் தோத்திரப்பாடலென்று எண்ணினேன். ஆனால், இப்போது அவன் அனுங்குவது தெளிவாக கேட்டது. காற்றில் மிதந்தபடியிருந்த இந்த உலகுக்கான அவனது கடைசிக்குரல் அவ்வப்போது விம்முவதும் அனுங்குவதுமாக இருந்தது.\nஒன்பது பேர் சுட்டாலும் அவர்களில் மூன்று பேரின் துப்பாக்கிகளிலிருந்துதான் குண்டு பாயும் என்றும் அது எந்தத் துப்பாக்கியென்று சுடுபவர்களுக்கும் தெரியாது. அதனை தயார்செய்து வைத்தவர்���ளுக்கும் தெரியாது என்றும் பயிற்சி வகுப்பின்போது படித்திருந்தோம்.\n“பளீர்” – என்றொரு சத்தம் கேட்ட மின்னல் வேகத்தில் கறுப்பு துணியணிந்த நைஜீரிய மனிதனின் தலை இடப்பக்கமாக கவிழ்ந்தது.\nஅத்தனை துப்பாக்கிதாரிகளும் வெள்ளைக் கோட்டிலேயே அசையாமல் நின்றார்கள். அவர்களின் தலைமை அதிகாரி தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு அருகில் – கறுப்பு கோட் அணிந்த மருத்துவரோடு சென்றார். சோதனை செய்வது தூரத்திலிருந்து பார்க்கும்போது தெரிந்தது. நைஜீரியனது உயிர் பிரிந்து விட்டதை மருத்துவர் உறுதி செய்துகொள்ள, துப்பாக்கிதாரிகள் அனைவரும் வரிசையில் வந்து, துப்பாக்கிகளை எடுத்த இடத்திலேயே வரிசையாக வைத்துவிட்டு அருகிலுள்ள மண்டபத்துக்குள் சென்றார்கள்.\nஎனக்குள் மீண்டும் கரும்புகை எழுந்தது.\n இவனைக் குறிபார்த்து சுட்டுக் கொல்வதற்கு எனக்கு என்ன தேவையிருக்கிறது. இங்கு ஆயுதத்தோடு நான் சாகசம் புரிவதற்கும் புத்தகம் படிப்பதற்கும் எந்த வாய்ப்பும் கிடையாது. இங்கு வேண்டப்படுவதெல்லாம் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனின் உயிர். அவன் சடலமாக விழுகின்ற அந்தக்கணம் இந்தோனேஷிய சட்டத்துக்கு சேவையாற்றி விட்டதாக நான் பெருமைப்பட வேண்டும். அந்தப் பெருமைக்குக் கூடுதலாக எனக்கு பணம் தரப்படும்.\nபாலனின் உயிரற்ற உடலைக் கண்டபோது நெஞ்சில் எழுந்த அந்த துப்பாக்கியின் மீதான வெறுப்பும் கசப்பும் இப்போது இந்த நைஜீரியனின் உடலைக் கண்டபோது மீண்டும் நெஞ்சுக்குள் அரித்தது.\nஆனாலும் என்னை என்னால் மீற முடியவில்லை. ஒரு இராணுவப் பயிற்சியின் வழியாக வந்தவனுக்கு உணர்ச்சிகள் என்பது உடலில் ஏறுகின்ற புழு. அவ்வப்போது அவற்றினால் சுகம் காணலாம். ஊர்ந்த இடங்களை சொறிந்து மகிழலாம். அதற்கப்பால் அதற்கு எந்தப் பெறுமதியும் கிடையாது.\nவைஷாலியுடன் நடந்து சென்றபோது இட்டு நிரப்பிய எனது மனக்குழிகளை எண்ணிக் கொண்டேன்.\nஅடுத்த நாள் இடம்பெறவிருந்த மரண தண்டனைக்குரியவனை தீவுக்கு ஏற்கனவே கொண்டு வந்துவிட்ட காரணத்தினால் அன்று மாலையே எல்லோரையும் நேரத்தோடு படுத்துறங்கி ஓய்வெடுக்கும்படி எங்களது குழுத்தலைவர் கூறினார். நடுநிசியில் மீண்டும் தீவுக்கு வரவேண்டும் என்றும் அவர் சொன்னார்.\nநூஸா தீவுக்கு வெளியே நாங்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு, தீவுக்கு மிக அருகி���ிருந்த படைத்தளமொன்றில் தங்குமிட வசதி செய்து தரப்பட்டது. அவரவர் தங்கள் அறைகளுக்குப் போக, நான் எனக்கான தனியறைக்கு வந்து நீராடி உடை மாற்றிக்கொண்டு வைஷாலிக்கு அழைப்பெடுத்தேன். மறுநாள் வேலையை முடித்துக் கொண்டுதான் வரமுடியும் என்றபோது, அவள் எனது குரலில் ஏதோவொரு மாற்றத்தை கண்டுபிடித்து விட்டாள்.\n“ஒன்றுமில்லை. வந்து பேசலாம்” – என்றேன்.\n“பிரச்சினையொன்றும் இல்லையே” – என்று திரும்பவும் கேட்டாள்.\n“இல்லை” என்றுவிட்டு கட்டிலில் விழுந்தேன்.\nஎழுந்தபோது இரவு ஏழு மணி. மீண்டும் குளித்துவிட்டு வெளியில் சென்றபோது எல்லோருக்கும் படைத்தளத்தின் சாப்பாட்டறையில் உணவு தயாராகவிருந்தது.\n“நாளை இடம்பெறப் போகும் மரணதண்டனை ஒஸ்ரேலியாக்காரனுக்காம்”\nகாதருகே வாயைக் கொண்டுவந்து கீழ்குரலில் சொன்னான் கட்டோனா.\nஉயிரைப் பறிக்கப்போகும் துப்பாக்கியை ஏந்துவது என்று வந்த பின்னர் எந்த நாட்டுக்காரனாக இருந்தால் என்ன ஒன்பது துப்பாக்கிகளில் எனது துப்பாக்கியிலிருந்து தான் தோட்டா பறக்கப்போகிறது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆகவே, இப்போதைய பதற்றத்துக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தட்டை கழுவி வைத்துவிட்டு உணவறைக்கு வெளியே வந்தேன்.\nஎல்லோரையும் சீருடைக்கு மாறிக்கொண்டு வரச்சொன்னார் அணித்தலைவர். பத்தரை மணியளவில் நூஸா தீவு நோக்கி எமது கறுப்பு பவள் வாகனம் விரைந்தது.\nதீவிற்குள் நுழைகின்ற கிறவல் பாலத்துக்கு முன்பாக ஏராளமானோர் நின்று கொண்டிருந்தார்கள். ஜெனரேட்டர்கள் போடப்பட்டு பெரிய மின்விளக்குகள் தெருவில் ஒளி பாய்ச்சியவண்ணமிருந்தன. நடைபாதையோர பழக்கடைகள், தெருவில் நின்று சாப்பிடக்கூடிய உணவுக்கடைகள் என்று நல்ல வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பேய்த்தீவில் வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை இடம்பெற்றால், தீவின் வாசலில் கூட்டம் களை கட்டும். இவர்களுக்காக இங்கு இரண்டு நாட்களுக்காவது புதிய கடைகள் திறக்கும். இதில் இவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்றான் கட்டோனா.\nசிறுவர்கள் தலையில் அன்னாசிப்பழ க்கூடைகளோடு கூடியிருந்தவர்களின் ஊடாக வேகமாக நடந்து நடந்து வியாபாரத்தில் மும்முரமாகவிருந்தார்கள்.\nபேய்த்தீவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லையென்பதால், பாலத்துக்கு மிக அருகில் ஏகப்பட்ட ஊட��க்காரர்கள் தங்கள் கமராக்களை முக்காலிகளில் பொருத்திவிட்டு காத்திருந்தார்கள். அவர்களது கமராக்கள் எங்களது பவள் வாகனம் பாலத்தை நெருங்கியவுடன் ஒளிபாய்ச்சி படமெடுக்க ஆரம்பித்தன. எமக்குப் பின்னால் பாதுகாப்புக்கு வந்து கொண்டிருந்த வாகனம் பெரிய சத்தத்தில் ஒலியெழுப்பி எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்ட ஊடகக்காரர்களை கலைத்தது. அங்கு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலீஸாரும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வீதியின் இருமருங்கிலும் புதினம் பார்க்க நின்று கொண்டிருந்தவர்களை விலத்தி எமது வாகனம் போவதற்கு இடமெடுத்து தந்தார்கள்.\nஊடகக்காரர்கள் நின்று கொண்டிருந்த பக்கத்துக்கு எதிர்பக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபை கொடுத்தது போன்ற தறப்பாளுக்கு கீழ் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.\nஒருவாறு நாங்கள் பாலத்திற்கு குறுக்காக போடப்பட்டிருந்த பொலீஸ் தடுப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தோம்.\nநூஸா படைமுகாமும் வாடிமுற்றமும் முதல் நாளிரவு போல ஒளி வெள்ளத்தில் மிதந்தபடியிருந்தது. புல்பூண்டுகளின் நுனிகள்கூட அவ்வளவு தெளிவாக தெரியும் வகையில் பகல்போல ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைக் கோட்டுக்கு போகவுள்ள ஒன்பது பேரில் நானும் உள்ளேன் என்பதை அணித்தலைவர் வந்து பட்டியலைப் படித்து உறுதி செய்தார். அடுத்து மருத்துவர் ஒருவர் வந்து எங்கள் எல்லோரினதும் கைகளைப் பிடித்து நாடித்துடிப்பினை சோதனை செய்தார். இரத்த அழுத்தத்தை சோதித்தார்.\nசரியாக நள்ளிரவு தாண்டி இருபது நிமிடங்களில் ஒன்பது பேரும் வெள்ளைக் கோட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அமெரிக்க தயாரிப்பு எம்16 துப்பாக்கிகள் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கோட்டடியை சென்றடைந்த போது, கறுப்பு முகமூடியால் மூடப்பட்ட ஒஸ்ரேலியாக்காரன் கம்பத்தில் இறுக்கக் கட்டப்பட்டு எமக்காக தயாராக வைக்கப்பட்டிருந்தான். எங்களது அணித்தலைவர் வந்து எங்கள் முகக்கவசங்கள் கண்களை மறைக்கின்றனவா என்று சோதனை செய்துவிட்டு சென்றார்.\nஅப்போது அதே கிறிஸ்தவ பாதிரியார் கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவனுக்கு அருகில் சென்று தோத்திரத்தோடு ஏதோ பாடலொன்றை பாடியபடி சுற்றி வந்தார். பிறகு அங்கிருந்து அவர் வெளியேறி விட, எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் எங்களுக்கு அருகருகே வந்து நின்று கொண்டார்கள். நான் காதுகளை கூராக்கிக் கேட்டேன். அவனிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை.\nமூன்று – இரண்டு – ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது லேசர் வட்டத்திற்குள் எங்கள் பணியை முடிக்க வேண்டும்.\nஒரு தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எனது கைகள் இன்னொரு தேசத்தில் பிறிதொரு தேவைக்காக ஆயுதத்தை சுமந்திருப்பதை என்னால் நம்ப முடியாதிருந்தது.\nஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது\nநினைவுகள் மீண்டும் நெஞ்சில் சுரக்கத் தொடங்கியது. நாக்கில் கசப்பொன்று ஒட்டிக் கிடப்பது போலிருந்தது. தாடைகள் விறைத்தன. இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. முகக்கவசத்துக்குள் வெப்பக்காற்றினை எனது முகம் உமிழ்ந்து கொண்டிருப்பது தெரிந்தது.\nதுவக்கின் பிடி என் நெஞ்சில் உதைத்தது. அந்தக் கணத்திலேயே உறைந்து போய் நின்று கொண்டிருந்தேன்.கடவுளே\nசாவினை சாட்சிப்படுத்துவதற்காக எங்கள் அணித்தலைவரும் மருத்துவரும் கம்பத்தை நோக்கிச் சென்றார்கள். வாடிமுற்ற உதவியாளர்கள் வரிசையில் வந்து கம்பத்தில் கட்டிய கயிற்றினை கழற்றினார்கள். மெதுவாகச் சாய்த்து சடலத்தை துணிக்கட்டிலில் போட்டு கொண்டு சென்றார்கள்.\nபவள் கவச வாகனம் கிறவல் பாலத்தின் மேலாக வெளியில் வந்தபோது மரண தண்டனைக்கு ஆதரவான இந்தோனேஷிய பொதுநல அமைப்பின் ஆதரவாளர்கள் எங்களது வாகனத்துக்கு முன்னால் வெடி கொளுத்தி ஆரவாரம் செய்தார்கள். ஊடகங்கள் தங்கள் கமராக்களை சுழற்றிச் சுழற்றி எங்களது வாகனத்தை படமெடுத்துக்கொண்டு நின்றார்கள். வாகன ஒலிச்சத்தங்களால் அந்த வீதியில் இரவு எழுந்து நின்று கொடு கொட்டியாடுவது போலிருந்தது.\nவீதியின் மறுபக்கத்தில் தரப்பாளின் கீழிருந்து ஓடிவந்த பெண் தரையிலிருந்த மண்ணை எடுத்து எங்களின் வாகனத்தை நோக்கி எறிந்தபடிக்கு “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்று தமிழில் கதறியதை கேட்டதும் அதிர்ந்து ஒடுங்கினேன். “பாழ்படுவாரே என்ரை பிள்ளையை கொண்டு போட்டியளே, உங்கட குடும்பம் தழைக்காது” என்ற தமிழ்தீனம் கேட்டுக்கொண்டே இருந்தது.\nகுருதிப் பொருக்குலரா கைகளோடு அந்த தாயின் குரல்வரும் திசை நோக்கி மண்டியிட்டு “என் நிலமே என் நிலமே என்னைச் சபிக்காதே” என பிரார்த்தித்தேன். ஆனாலும் அந்தக்குரல் ஒரு சதுக்கத்தின் எதிரொலிப்பைப் போல என்னைப் பின்தொடர்ந்து கொண்டேயிருந்தது.\nNext articleஒரு சர்ரியலிச இரவு\nதங்கவேல் ராஜேந்திரன் May 1, 2020 At 6:30 pm\nஒரு போராளியின் மனப் போராட்டத்தை மிகத் துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் தெய்வீகன். பாராட்டுகள் போர்ப்பாதையைக் கடந்து, மீத வாழ்வுக்கான வேறொரு பாதையைத் தெரிவு கொள்ளப் போனவனுக்கு மீண்டும் பழைய பாதையின் ஒரு பக்கச் சாலை தனக்கு முன்னால் வரவேற்பது நிச்சயம் தவிப்பிற்கானது.\nஆயுதத்திற்கும் வாழ்விற்கும் இடையில் தத்தளிக்கும் என்னைக் காக்கும் ஆயுதம் எங்கிருக்கிறது\nநீண்ட இடைவெளிக்குப்பின்னர் மிகவும் வித்தியாசமான ஒரு சிறுகதையை படித்த உணர்வு வருகிறது. தெய்வீகனின் படைப்புமொழி சிறப்பாக அமைந்துள்ளது. தெர்ந்த வாசகர்களுக்கு முற்றிலும் புதிய களம் ஒன்றை தெய்வீகன் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆயுதங்களுடன் வாழ்ந்தவர்களின் வலிகளைப்பேசும் சிறுகதை. தெய்வீகனுக்கு எமது பாராட்டுக்கள்.\nநேர்காணல்: ஷோபாசக்தி ; நேர் கண்டவர் : அகர முதல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2010/06/", "date_download": "2020-07-12T08:48:48Z", "digest": "sha1:CZINYHFBPTJBP3MVERXBPVNC5YHE2PIX", "length": 5024, "nlines": 116, "source_domain": "kuralvalai.com", "title": "June 2010 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎன்னோட ·பேவரிட் சாங். இதற்கு இணையான லவ் சாங் ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nஅதே படத்திலிருந்து வேரொரு பாட்டு. இரண்டாம் ஸ்டான்சாவுக்கு முந்தைய பிட்டைக்கேளுங்கள்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/534667/amp", "date_download": "2020-07-12T09:11:51Z", "digest": "sha1:3WJ5I5LBT3AGU442ZQUGP3LCTBAF4X3L", "length": 13740, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "India's GDP to be 7% next fiscal year: IMF support for corporate tax cut | இந்தியாவின் GDP அடுத்த நிதியாண்டில் 7%-மாக இருக்கும்: கார்ப்பரேட் வரி குறைப்பிற்கு ஐஎம்எஃப் ஆதரவு | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவின் GDP அடுத்த நிதியாண்டில் 7%-மாக இருக்கும்: கார்ப்பரேட் வரி குறைப்பிற்கு ஐஎம்எஃப் ஆதரவு\nவாஷிங்டன்: முதலீடுகள் பெருக வழிவகுக்கும் என்பதால், கார்ப்பரேட் வரிவிகிதத்தைக் குறைத்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஐஎம்எஃப் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் நாட்டில் பொருளாதார மந்த நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாகன தொழில் முடங்கியுள்ளது. கார் தொழிற்சாலைகள் விடுமுறை விட்டுள்ளன. இதனால் வாகன விற்பனை 35 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. இதேபோல, ரியல் எஸ்டேட் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பால் பண பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டது. சிறு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.\nஇதன்படி,‘‘வருமான வரிச் சட்டத்தில் 2019-20ம் நிதியாண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள் 15 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கார்ப்பரேட் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22 சதவீதம் மட்டும் வருமான வரி நிர்ணயம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேட் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என்றார். ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும் போது கிடைக்கும் லாபம் மீதான வரி மீது சர்ஜார்ஜ் ரத்து செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் அரசுக்கு ரூ.1.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.\nஇந்நிலையில், வாஷிங்டனில் செய்தியா��ர்களிடம் பேசிய, ஐஎம்எஃப் ஆசிய-பசிஃபிக் துறையின் இயக்குநர் சாங்யாங் ரீ, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7 சதவீதமாகவும் இருக்கும் என குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகளும், கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதும், முதலீடுகள் பெருக உதவும் என்றும் கூறினார். அரசுத்துறை வங்கிகள் சீரமைப்பு போன்ற நடவடிக்கைகள் மேம்பாட்டுக்கு உதவும் என்றும், அதேசமயம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பிரச்சனைக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படாமல் உள்ளது என்றும் சாங்யாங் ரீ சுட்டிக்காட்டினார்.\nபழைய நடைமுறைகள்; தளர்வுகள் தொடரும்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்..\nஉயிரிழப்புகளை குறைக்க நடவடிக்கை; கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிக அளவில் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nகொரோனாவிற்கு எதிராக இந்தியா எப்படிப் போரிடும் என்று நினைத்தார்கள்; தற்போது தம்மை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றனர்...உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சனுக்கு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nஅமைதியாக இருந்துவிட்டார்கள்; கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகள் சீனாவுக்கு முன்பே தெரியும்...ஹாங்காங் பெண் விஞ்ஞானி பரபரப்பு குற்றச்சாட்டு\nசாத்தான்குளம் கொலை குறித்து முழுமையான விசாரணை தேவை: ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் வலியுறுத்தல்\nமுதன்முறையாக ஒரே நாளில் 28,637 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8.49 லட்சத்தை தாண்டியது; 22,674 பேர் பலி\nபெட்ரோல் விலையில் மாற்றமில்லை; கடந்த 6 நாட்களுக்குப்பின் டீசல் லிட்டருக்கு 10 காசு உயர்வு; சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.01-க்கும் விற்பனை.\nபொதுமக்கள் வெளியே சுற்றித் திரிந்தால் கைது நடவடிக்கை; தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்...பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்\nகொரோனா கோரத்தாண்டவம்,..5.67 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை: பாதிப்பு 1.28 கோடியை தாண்டியது\nஎம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி பேரம் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜ முயற்சி: முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்; தேடப்பட்டு வந்த குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் கைது: என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி\n 200 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்; இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி...... தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா பாதிப்பில் இருந்து மீளும் சென்னை.... தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு பாதிப்பு; சென்னையில் புதிதாக 1,185 பேருக்கு பாதிப்பு\nசென்னையில் காய்கறி, மளிகை கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை கண்காணிக்க குழு அமைப்பு\nபொருளாதாரத்தை புரட்டி போட்ட கொரோனா.... வறுமையில் வாடும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் உதவ வேண்டும்; சோனியாகாந்தி அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/123224?ref=archive-feed", "date_download": "2020-07-12T10:07:31Z", "digest": "sha1:YCHLDJUEI4LQBWMRIUIXAE75ZLMRHLF6", "length": 13033, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழ் புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசிக்காரர்களின் கவனத்திற்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ் புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசிக்காரர்களின் கவனத்திற்கு\nமூலம், பூராடம், உத்திராடம் 1\nதனக்கென தனி முத்திரை பதிக்கும் தனுசு ராசி அன்பர்களே\nவிட்டு கொடுத்து போங்க விடாமுயற்சி பண்ணுங்க ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 10ம் இடத்தில் உள்ள குரு செப்.1ல் துலாம் ராசிக்கு மாறுகிறார். அங்கிருந்து 2018 பிப்.13-ல் குரு 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.\nராசிக்கு 9-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜீலை 26-ல் 8-ம் இடமான கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார். ராசிக்கு 3-ம் இடத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் 2-ம் இடமான மகரத்திற்கு செல்கிறார்.\nதற்போது 12-ம் இடமான விருச்சிகத்தில் உள்ள சனி டிச.18-ல் உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த கிரகநிலைகளின் அடிப்படையில் பலனை காண்போம்.\nஏப்ரல் 14- ஜீலை 31\nகுடும்பத்தேவை ஓரளவு நிறைவேறும். முயற்சியில் தடை குறுக்கிடலாம். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகலாம்.\nவிட்டுக் கொடுத்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். சிலர் விரும்பாத இடமாற்றம் கிடைக்கப்பெறுவர். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.\nவரவு செலவு கணக்கை சரியாக வைத்து கொள்வது நல்லது. கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் ஓரளவு முன்னேற்றம் காண்பர்.\nவிவசாயிகளுக்கு சுமாரான விளைச்சல் கிடைக்கும். கேதுவால் வழக்கு விவாகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது. பெண்கள் குடும்பத்தோடு ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவர்.\nஆகஸ்ட் 1- 2018 ஜனவரி\nகுடும்பத்தினருக்காக எதிலும் விட்டு கொடுப்பது நன்மையளிக்கும். விடாமுயற்சி செய்தால், வசதியான் வீட்டுக்கு குடிபுக வாய்ப்புண்டு. சுபவிஷயத்தில் தடை குறுக்கிட்டு விலகும். பணியாளர்கள் அதிகாரிகளின் ஆதரவால் ஓரளவு சலுகை கிடைக்கப்பெறுவர்.\nதொழில், வியாபாரம் காரணமாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேரிடும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாரட்டு வந்து சேரும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.\nமாணவர்கள் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் காண்பர். விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்கள் மூலம் அதிக மகசூல் காண்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர்.\n2018 பிப்ரவரி 1-ஏப்ரல் 13\nகுடும்பத்தில் வீண்செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம். சுபவிஷயத்தில் தாமதம் ஏற்படலாம். வீடு, வாகனம் வாங்க கடன் வாங்க நேரிடும்.\nபணியாளார்கள் சீரான வளர்ச்சி காண்பர். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால் நிர்வாக செலவு அதிகரிக்கும். அரசு வகையில் நன்மை கிடைக்காது.\nகலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.அரசிய���்வாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பர். பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.\nவிவசாயிகள் அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்களுக்கு தாய்வீட்டாடின் உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: ராகுவுக்கு பாலபிஷேகம், பெருமாளுக்கு துளசி அர்ச்சனை. செல்ல வேண்டிய கோவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss2-30.html", "date_download": "2020-07-12T08:54:53Z", "digest": "sha1:GXAJWPASMGR574L23KIBUJX4UW5KZE2V", "length": 49863, "nlines": 552, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - இரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை - முப்பதாம் அத்தியாயம் - மாமல்லர் ஊகம் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nஇரண்டாம் பாகம் - காஞ்சி முற்றுகை\nமுப்பதாம் அத்தியாயம் - மாமல்லர் ஊகம்\nபாறையிலே தெப்பம் மோதப்போன சமயத்தில், சிவகாமி 'ஆ' என்று சத்தமிட்டுக்கொண்டு படகில் எழுந்து நிற்க முயன்றாள். அடுத்த கணத்தில் அவள் தூக்கித் தண்ணீரில் எறியப்பட்டாள். கண் முன்னால் ஆயிரம் மின்னலின் ஒளிபோல் பிரகாசமாயிருந்தது. அப்புறம் ஒரே இருள்மயமாயிற்று. காதில் 'ஙொய்' என்ற சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. வெகு நேரமாகத் தோன்றிய உணர்ச்சியற்ற நிலைக்குப் பிற்பாடு ஏதோ உணர்ச்சி உண்டாவதுபோல் இருந்தது. கால் விரல்களிலே மணல் தட்டுப்படுவதுபோல் தோன்றியது. பானைத் தெப்பத்தில் ஏறி வந்தது, தெப்பம் பாறையிலே மோதப் போனது முதலிய விவரங்கள் ஒரு கணத்தில் ஞாபகத்துக்கு வந்தன. உடனே, தான் தண்ணீருக்குள்ளே மூழ்கியிருப்பதும், மூச்சு விடுவதற்குக் கஷ்டப்படுவதும் உணர்வில் தோன்றியது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\n இரண்டு பேரும் சேர்ந்துதானே வெள்ளத்திலே மூழ்கினோம் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு செத்துப் போகக் கூடாதா ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு செத்துப் போகக் கூடாதா\" என்ற எண்ணம் மின்னல் போல் உதித்தது. அதே கணத்தில் ஒரு கரம் அவளுடைய கரத்துடன் தட்டுப்பட்டது. மறுகணத்தில் அந்தக் கரம் அவளுடைய கையைப் பற்றியது. ஆகா\" என்ற எண்ணம் மின்னல் போல் உதித்தது. அதே கணத்தில் ஒரு கரம் அவளுடைய கரத்துடன் தட்டுப்பட்டது. மறுகணத்தில் அந்தக் கரம் அவளுடைய கையைப் பற்றியது. ஆகா அது மாமல்லரின் உறுதியான கரம்தான். சந்தேகமில்லை. நமது கடைசி மனோரதம் உண்மையிலேயே நிறைவேறப் போகிறதா அது மாமல்லரின் உறுதியான கரம்தான். சந்தேகமில்லை. நமது கடைசி மனோரதம் உண்மையிலேயே நிறைவேறப் போகிறதா சண்டையும், சூழ்ச்சியும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த இந்த உலகை விட்டு நீங்கிச் சொர்க்கலோகத்தில் புகும்போது தானும் மாமல்லரும் கைகோத்துக் கொண்டு போகப் போகிறோமா சண்டையும், சூழ்ச்சியும் வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த இந்த உலகை விட்டு நீங்கிச் சொர்க்கலோகத்தில் புகும்போது தானும் மாமல்லரும் கைகோத்துக் கொண்டு போகப் போகிறோமா இதென்ன இதோ கூழாங்கற்கள் காலில் தட்டுப்படுகின்றனவே\nதண்ணீர் வரவரக் கீழிறங்கி, கழுத்து மட்டுக்கும் வந்து மார்பு மட்டுக்கும் வந்து, பிறகு இடுப���பு மட்டுக்கும் வந்து விட்டது. ஆனால் பிரவாகத்தின் வேகம் மட்டும் குறைய வில்லையாதலால் சிவகாமியை உருட்டித் தள்ளப் பார்த்தது. அதோடு மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தண்ணீர் கொட்டியபடியால் சிறிது நேரம் மிக்க வேதனையாயிருந்தது. இவ்வளவு அவஸ்தைகளுக்கிடையில் தன் கரத்தை மாமல்லர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்பதையும் தன்னைப் போலவே ஆயனர், குண்டோ தரன், அத்தை எல்லோரும் வெள்ளத்தின் வேகத்தினால் தடுமாறிக் கொண்டிருப்பதையும் சிவகாமி கண்டாள். சுகர் வட்டமிட்டுக் கொண்டு 'கீச்' 'கீச்' என்று கத்துவதையும், ரதி எப்படியோ வெள்ளத்திலிருந்து பிழைத்து, கரை மீதிருந்த பாறையில் தலையை வைத்துக் கொண்டு ஏறமுடியாமல் கால்களை உதைத்துக் கொள்வதையும் பார்த்தாள்.\nபானைத் தெப்பம் மோதிய இடத்தில் வெள்ளத்தின் வேகத்தினால் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அடுத்தாற்போல் சமீபத்திலேயே ஆழம் குறைந்து தண்ணீர் மேட்டுப்பாங்கான இடத்தில் பரவிப் பரந்து சென்றது. இக்காரணத்தினால் எல்லாரும் தப்பிப் பிழைப்பது சாத்தியமாயிற்று. எல்லாரும் தட்டுத்தடுமாறிக் கரை ஏறியானதும்,\n\" என்றான் குண்டோ தரன். மற்றவர்கள் திடுக்கிட்டு அவனைப் பார்த்தார்கள்.\n\" என்று ஆயனர் கேட்டதும், \"அவல் மூட்டை போச்சே\" என்றான்.\nசற்று நேரம் எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். பிறகு புருஷர்களும் ஸ்திரீகளும் துணிகளைப் பிழிந்து உலர்த்திக் கட்டிக் கொள்வதற்காக வெவ்வேறு திசை நோக்கிச் சென்றார்கள். குண்டோ தரனும் குமார சக்கரவர்த்தியும் ஒரு பக்கமாகப் போனபோது, \"குண்டோ தரா அவல் மூட்டை போனதைப் பற்றி அழுகிறாயே அவல் மூட்டை போனதைப் பற்றி அழுகிறாயே தெப்பம் போய்விட்டதே அதற்கு என்ன செய்கிறது\" என்று மாமல்லர் கேட்டார்.\n நல்ல வேளையாய் இந்தப் பாறைப் பிரதேசத்தில் தெப்பம் மோதி கவிழ்ந்ததே என்று எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது. இல்லாவிடில் கடலில் போய்த்தானே சேரவேண்டும் சமுத்திரத்து அலைகளிலே இந்தப் பானைத் தெப்பம் என்ன செய்யும் சமுத்திரத்து அலைகளிலே இந்தப் பானைத் தெப்பம் என்ன செய்யும்\" என்றான் குண்டோ தரன்.\n\"இருந்தாலும் தெப்பத்தையும் காப்பாற்றி இருக்கலாம். நீ மட்டும் இன்னும் கொஞ்சம் லாகவமாய் கழி போட்டிருந்தால்..\"\n\"அப்படி அவசியம் வேணுமென்றால், அதோ கிராமம் தெரிகிறதே - அங��கே பானைகள் சம்பாதித்துத் தெப்பம் கட்டிக் கொள்ளலாம், பிரபு ஆனால், இப்போது தெப்பம் எதற்கு ஆனால், இப்போது தெப்பம் எதற்கு இந்த வெள்ளம் அடங்குகிற வரையில் இங்கேயே இருப்பதுதான் நல்லது.\"\n என் சைனியத்தை எங்கேயோ விட்டுவிட்டு நான் இங்கே இருக்க வேண்டும் என்றா சொல்லுகிறாய் இவர்களை ஒரு பத்திரமான இடத்தில் சேர்த்த உடனே நாம் இதே தெப்பத்தில் புறப்படலாமென்று எண்ணியிருந்தேன்..\"\n\"புறப்பட்டு என்ன பிரயோஜனம், பிரபு இந்தப் பெரு வெள்ளத்தில் எங்கே போகிறது இந்தப் பெரு வெள்ளத்தில் எங்கே போகிறது என்ன செய்கிறது சைனியம் தாங்கள் விட்ட இடத்திலேயே இருக்குமா தென்பெண்ணை கரையெல்லாம் இப்போது ஒரே வெள்ளக் காடாய் இருக்குமோ தென்பெண்ணை கரையெல்லாம் இப்போது ஒரே வெள்ளக் காடாய் இருக்குமோ\n\"அதனால்தான் அவசியம் நான் போகவேண்டும். பரஞ்சோதியும் மற்றவர்களும் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்\n\"என்ன நினைப்பார்கள் தாங்கள் பத்திரமாய் இருக்க வேண்டுமே என்றுதான் நினைப்பார்கள். அவர்களைப்பற்றித் தங்களுக்குச் சிறிதும் கவலை வேண்டியது இல்லை. ஏரி உடைத்துக் கொண்ட செய்தி அவர்களுக்கு நல்ல சமயத்தில் போய்ச் சேர்ந்திருக்கும்\nதுணிகள் உலர்ந்து கொண்டிருக்கையில் குண்டோ தரன் தன்னுடைய வரலாற்றை மாமல்லருக்கு விவரமாகக் கூறினான். நாகநந்தி விஷயமாக ஆதியில் சக்கரவர்த்திக்குச் சந்தேகம் ஏற்பட்டு, அதன் பேரில் ஆயனர் வீட்டுக்குச் சத்ருக்னர் தன்னைக் காவல் போட்டதில் தொடங்கி, முதல் நாள் இரவு நாகநந்தியைத் தொடர்ந்து ஏரிக்கரைக்குப் போய் அவருடன் துவந்த யுத்தம் செய்தது வரையில் விவரித்தான். அப்போது ஒரு அதிகாரக்குரல் தன்னை எச்சரித்ததையும் அதன்படியே தான் திரும்பி வந்து வயோதிக புத்தபிக்ஷுவை வெள்ளத்தில் தள்ளிவிட்டுத் தெப்பத்தைக் கைப்பற்றிக் கொண்டு வந்ததையும் விவரமாகக் கூறி முடித்தான்.\nகுண்டோதரன் கூறியதையெல்லாம் கேட்டு, மகேந்திர பல்லவரின் முன்யோசனையிலும், இராஜதந்திரத்திலும் மாமல்லருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. குண்டோ தரனுடைய சாமர்த்தியத்தைப் பற்றியும் அவர் மிக வியந்து பாராட்டினார்.\n\"ஆனால் நீ அந்த வயோதிக பிக்ஷுவைத் தெப்பத்திலிருந்து தள்ளியது மட்டும் எனக்குப் பிடிக்கவில்லை, குண்டோதரா அந்தப் பாவத்தை ஏன் செய்தாய் அந்தப் பாவத்தை ஏன் செய்தாய்\n அவன் புத்த பிக்ஷுவுமில்லை. ஒன்றுமில்லை. காஞ்சி நகரத் தெற்குக் கோட்டை வாசலில் காவலனாக இருந்தவன். இந்த நாகநந்தியின் வலையில் விழுந்து தேசத் துரோகியாகி விட்டான். அவனை வெள்ளத்தில் தள்ளியது போதாது. அவன் தலையில் ஒரு கல்லையும் தூக்கிப் போட்டிருக்க வேண்டும்\n\"அப்படியானால், எல்லாவற்றுக்கும் மூலகாரணமான நாகநந்தியை ஏன் உயிரோடு விட்டாய் அவரையும் கொன்று விடுவதற்கென்ன\" என்று மாமல்லர் கேட்டார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநோ ஆயில் நோ பாயில்\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nபெரியாரின் இடதுசாரி தமிழ் தேசியம்\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\n எப்படியும் அந்த நாகப்பாம்பைக் கொன்று தீர்த்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் 'சண்டையை நிறுத்து' என்று இருளில் கேட்ட அதிகாரக் குரலின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகையினால்தான் உடைப்பிலே தள்ளிவிட்டு வந்தேன். யார் கண்டார்கள்' என்று இருளில் கேட்ட அதிகாரக் குரலின் கட்டளையை மீற முடியவில்லை. ஆகையினால்தான் உடைப்பிலே தள்ளிவிட்டு வந்தேன். யார் கண்டார்கள் உடைப்பு வெள்ளத்தில் அந்த வேஷதாரி பிக்ஷு, மூழ்கி ஒழிந்து போயிருக்கலாமல்லவா உடைப்பு வெள்ளத்தில் அந்த வேஷதாரி பிக்ஷு, மூழ்கி ஒழிந்து போயிருக்கலாமல்லவா\n அப்பேர்ப்பட்ட பாதகனுக்கு அவ்வளவு சுலபமான மரணம் கூடாது. அந்தக் கள்ள பிக்ஷுவால் ஆயனரும் சிவகாமியும் எப்பேர்ப்பட்ட அபாயத்துக்கு உள்ளாகி விட்டார்கள்\n மன்னிக்க வேண்டும் நாகநந்தியைப்பற்றி இவர்களிடம் ஒன்றும் பிரஸ்தாபிக்காமல் இருப்பதே நலம். இவர்களுக்கு விஷயம் ஒன்றும் விளங்காது. வீணில் மனத்துன்பம் அடைவார்கள்.\"\nமாமல்லர் அதை ஒப்புக்கொண்டார் பிறகு, \"ஏரிக் கரையில் உனக்குக் கட்டளையிட்ட குரல் யாருடையது என்று தெரியவில்லையா\n ஆனால் தங்களிடம் சொல்லத் தைரியம் இல்லை மன்னிக்க வேண்டும்\nஎச்சரித்தவர் மகேந்திர சக்கரவர்த்தியாயிருக்குமோ என்ற எண்ணம் ஏற்கனவே அவர் மனத்தில் தோன்றியிருந்தது. குண்டோ தரனும் அப்படியே ஊகிக்கிறான் என்று இப்போது தெரிந்தது.\nமாமல்லரின் உள்ளத்தில் மகிழ்ச்சி, வெட்கம், வேதனை ஆகிய உணர்ச்சிகள் ஏக காலத்தில் உதயமாயின. குண்டோ தரனை எச்சரித்தது மகேந்திர சக்��ரவர்த்தியாயிருக்கும் பட்சத்தில் சைனியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை எல்லோரும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.\nஆனால், தம்மிடம் நம்பிக்கையில்லாமல்தானே அவர் தொடர்ந்து வந்திருக்க வேண்டும் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கிறதல்லவா தம்முடைய காரியமும் அதற்குத் தகுந்தாற்போல் இருக்கிறதல்லவா தம்முடைய காரியமும் நதிக்கரையிலே சைனியத்தை நிறுத்திவிட்டுத் தனியாக வந்து வெள்ளத்திலேயும் சிக்கிக் கொண்டோ மல்லவா நதிக்கரையிலே சைனியத்தை நிறுத்திவிட்டுத் தனியாக வந்து வெள்ளத்திலேயும் சிக்கிக் கொண்டோ மல்லவா சக்கரவர்த்தியை மறுபடியும் சந்திக்கும்போது, அவர் முகத்தை எவ்விதம் ஏறிட்டுப் பார்ப்பது\nஇதற்கு மாறாக இன்னொருவித சிந்தனையும் உண்டாயிற்று. எது எப்படி வேணுமானாலும் போகட்டும் என்ன அபகீர்த்தி, அவமானம் ஏற்பட்டாலும் ஏற்படட்டும். இந்த ஒரு நாள் ஆனந்த வாழ்வுக்காக எதைத்தான் சகித்துக் கொள்ளக்கூடாது என்ன அபகீர்த்தி, அவமானம் ஏற்பட்டாலும் ஏற்படட்டும். இந்த ஒரு நாள் ஆனந்த வாழ்வுக்காக எதைத்தான் சகித்துக் கொள்ளக்கூடாது இனி வருங்காலமெல்லாம் இந்த ஒரு தினத்தின் இன்பமயமான வாழ்க்கையை நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் அல்லவா\n நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடப்பதைப் பற்றித்தானே யோசிக்க வேண்டும்\" என்று குண்டோதரன் கூறி மாமல்லரின் சிந்தனையைக் கலைத்தான்.\n\"வேறு என்ன யோசனை செய்ய இருக்கிறது வெள்ளத்திலே வந்து மாட்டிக்கொண்டு விட்டோ ம், இங்கிருந்து போகும் வழியைத் தேட வேண்டும்...\"\n இன்றிரவு தங்குவதைப் பற்றி முதலில் யோசிப்போம். திறந்த வெளியில் தங்க முடியாதல்லவா, இரவு மழை பிடித்துக் கொண்டால் என்ன செய்கிறது\n\"எங்கே தங்கலாம் என்று நினைக்கிறாய்\n\"அதோ சற்று தூரத்தில் ஒரு கிராமம் தெரிகிறது அங்கே போய் நான் முதலில் விசாரித்துக்கொண்டு வருகிறேன்.\"\n\"அப்படியே செய்\" என்றார் மாமல்லர்.\n\" என்ற சுகரிஷியின் குரல் கேட்டது. அந்தக் குரல் வந்த வழியே சென்ற மாமல்லர், பாறையருகில் மகிழ மரத்தடியில் சிவகாமி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார், அவள் அருகில் தாமும் உட்கார்ந்தார்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nசிவகாமியின் சபதம் அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nக���்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆ���்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீத��� கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557377-tollgate-staff-stop-govt-buses-in-dindigul-passengers-suffer.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:49:09Z", "digest": "sha1:FRGXLGCQDXPDFCBEP55R7N2U24UHM573", "length": 19225, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "திண்டுக்கல்லில் அரசுப் பேருந்துகளை தடுத்துநிறுத்திய சுங்கச்சாவடி பணியாளர்கள்: ஒன்றரை மணிநேரம் பயணிகள் தவிப்பு | Tollgate staff stop govt buses in Dindigul: Passengers suffer - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதிண்டுக்கல்லில் அரசுப் பேருந்துகளை தடுத்துநிறுத்திய சுங்கச்சாவடி பணியாளர்கள்: ஒன்றரை மணிநேரம் பயணிகள் தவிப்பு\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாததால் அனுமதிக்க மறுக்கப்பட்டநிலையில் காத்திருந்த அரசு பேருந்துகள்.\nஊரடங்கு தளர்வை அடுத்து இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை டோல்கேட்டில் பணம் செலுத்தவில்லை எனப் கூறி டோல்கேட் பணியாளர்கள் தடுத்துநிறுத்தினர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. திண்டுக்கல்லில் இருந்து மதுரை, பழநியில் இருந்து மதுரை, மேலும் மதுரை வழியாக ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் கொடைரோடு அருகேயுள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லவேண்டும்.\nஇந்நிலையில் காலை திண்டுக்கல், பழநியில் இருந்து சென்ற அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல பணியாளர்கள் அனுமதிக்கவில்லை.\nசுங்கச்சாவடிக்கு பணம் செலுத்தாததால் அனுமதிக்கமுடியாது என பேருந்தை நிறுத்தினர். இதனால் தொடர்ந்து செல்லமுடியாத நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nஅரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு பேருந்து நடத்துனர்கள் தகவல் தெரிவித்தனர். இருந்தபோதும் அதிகாரிகள் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேசியும் பலனில்லாத நிலையே ஏற்பட்டது. இதனால் ஒன்றரை மணி நேரமாக சுங்கச்சாவடியிலேயே பேருந்துகள் பயணிகளுடன் காத்திருந்தன.\nஇதையடுத்து அம்மையநாயக்கனூர் போலீஸ் அதிகாரிகள் சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளின் எண்களை குறித்துவைத்துக்கொள்ளவும், இதற்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகத்தினர் செலுத்துவர்.\nஇந்த இக்காட்டான நிலையில் இதுபோன்று பேருந்துகளை தடுத்து நிறுத்தக்கூடாது என எச்சரித்ததையடுத்து அரசுப் பேருந்துகள் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றது. இதனால் ஒன்றரை மணிநேரம் சுங்கச்சாவடியிலேயே பேருந்துகள் காத்திருந்தன.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகலைஞர்கள், கலைக்குழுக்களுக்கு நிதி உதவி: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு\nமார்ச் மாதம் எடுக்கப்பட்ட ரூ.1000 பஸ் பாஸ் ஜூன் 15 வரை செல்ல��படியாகும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு\nஓசூரில் ஊரடங்கு தளர்வு: குறைவான பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கம்\nகரோனா அச்சத்தால் அந்தாமானில் இருந்து குமரி வந்த 13 மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஅரசுப் பேருந்துகள்சுங்கச்சாவடிதிண்டுக்கல்பயணிகள் அவதிOne minute news\nகலைஞர்கள், கலைக்குழுக்களுக்கு நிதி உதவி: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அறிவிப்பு\nமார்ச் மாதம் எடுக்கப்பட்ட ரூ.1000 பஸ் பாஸ் ஜூன் 15 வரை செல்லுபடியாகும்: போக்குவரத்துக்...\nஓசூரில் ஊரடங்கு தளர்வு: குறைவான பயணிகளுடன் 50% பேருந்துகள் இயக்கம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nகட்டுமானத் தொழிலை ஊக்குவிக்க வேண்டும்; தமிழக அரசுக்கு கிரெடாய் அமைப்பு வலியுறுத்தல்\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nஆட்சியர், எஸ்.பி., முதன்மை நீதிபதி: மகளிர் வழிநடத்துதலில் திண்டுக்கல் மாவட்டம்\nதமிழக அரசு பொம்மை அரசாக செயல்படுகிறது: திமுக மாநில துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி...\nமன அழுத்தத்தைக் குறைக்க திண்டுக்கல் போலீஸாருக்கு யோகா பயிற்சி: டிஐஜி முத்துச்சாமி பங்கேற்பு\nதிண்டுக்கல்லில் கரோனாவால் பா���ிப்புக்குள்ளாகும் அரசு ஊழியர்கள் அதிகரிப்பு: அலுவலகங்கள் மூடல் தொடர்கிறது\nகோவை அம்மா உணவகங்களுக்கு அதிமுக சார்பில் ரூ.86 லட்சம் நிதி: ஆட்சியரிடம் அமைச்சர்...\nஎந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் விட மனித உயிர் மதிப்புமிக்கது: நடிகை எலிஸபெத் மாஸ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/09/management-assistant-development.html", "date_download": "2020-07-12T09:57:09Z", "digest": "sha1:QY6KFO2L5A5H7UCCODXOY5PMU4JVRQSS", "length": 2964, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் (Management Assistant | Development Assistant) - கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு", "raw_content": "\nபதவி வெற்றிடங்கள் (Management Assistant | Development Assistant) - கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-10-01\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.idealvision.in/?p=3020", "date_download": "2020-07-12T10:17:05Z", "digest": "sha1:Q5CPKECTX7BW6FGDQPT2KXT5BOB6NN3M", "length": 11499, "nlines": 176, "source_domain": "www.idealvision.in", "title": "இறைவனின் படைப்பில் ஒளிவிடும் உயிரினங்கள்-வீடியோ – idealvision", "raw_content": "\nidealvision கரத்தோடு கரம் சேர்ப்போம்-நல்ல கருத்துக்கு வலு சேர்ப்போம்\nபோலி சித்த மருத்துவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ரத்து செய்ய வலியுறுத்தல்\nசங் பரிவார் அமைப்பால் பெண் செய்தியாளர் அனுபவித்த வேதனை\nடிக் டாக் வீடியோ – அடுத்த ஆபத்து –பெற்றோர்களே\nபாஜகவின் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து..\nMetoo – ‘மீ டூ’ ஹேஷ்டேக் – அ.மு.கான் பாகவி\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை:\n நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள்..\nHome / ஆவணப்படங்கள் / இறைவனின் படைப்பில் ஒளிவிடும் உயிரினங்கள்-வீடியோ\nஇறைவனின் படைப்பில் ஒளிவிடும் உயிரினங்கள்-வீடியோ\nPrevious நிறுத்தம் வந்துவ��ட்டது இறங்கிக் கொள்ளுங்கள்- கவிக்கோ\nNext அழுவதற்கான நேரம் கடந்து விட்டது – அப்பாஸ் அல் ஆஸாதி\nசிப்பிக்குள் முத்துக்கள் – கார்டூன் குறும்படம்\nஇனிய சகோதரிக்கு….. கேள்வி-பதில் , A.S.ஃபாத்திமா ஃமுஸப்பர்\nநோன்பின் மகத்துவம் | ஃபாத்திமா முஸஃப்பர்\nஎன்னை கவர்ந்த இஸ்லாம் – சகோதரி M.G.ரஹீமா\nகாதல் கலாச்சார சீரழிவு – வீடியோ\nநபித்தோழர்களின் இறுதி நிமிடங்கள் – மௌலவி ஹுஸைன் மன்ப ஈ\nஆரோக்கிய வாழ்வில் இஃப்தார் உணவுகள்\nதிராட்சை விளையும் பூந்தோட்டம் – பாடல்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nநெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\nமார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா அ. முஹம்மது கான் பாகவி\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nநூஹ் மஹ்ழரி தலாக் ஜல்லிக்கட்டு கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முத்தலாக் கருணாநிதி குழந்தைகள் நோன்பு ரமலான் சமரசம் திருமாவளவன் கடை வீதி ஆம் ஆத்மி ஜமாஅத்தே இஸ்லாமி idealvision.in குழந்தை idealvision Dr. K.V.S. ஹபீப் முஹம்மது இஃப்தார் வாட்ஸ்அப் விடியற்காலை அதிமுக சஹர் திமுக\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nகர்ப்பிணி என்பதற்காக சஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\nசதியில் சிக்கிய சிலோன் சிறுபான்மையினர் – மௌலவி முஹம்மது கான் பாகவி\n‘பசுப்பாதுகாப்பின் பெயரில் துன்புறுத்தலை நிறுத்துங்கள்’: அதிகாரியின் மகன் உருக்கமான வேண்டுகோள்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nபொது சிவில் சட்டமும், சில புரிதல்களும் –\nசமூக நல்லிணக்கத்திற்கு 10 கட்டளைகள் –\nஇலவசம் இனி வேண்டாம், மக்கள்\n2-வது ஆண்டாக அடைக்கலம் தந்த மசூதி: உணவு, குடிநீர் வழங்கி உபசரிப்பு – வீடியோ\nபிறை 27 – ஈரம் கனிந்த வீரம்\nமாட்டுக்கறி விவகாரத்தில் மோடியின் மௌனம் கலைந்ததேன்\nகொரோனா காலத்தில் தியாகத் திருநாளும் குர்பானியும்\nநெருக்கடி நிலை காலத்தில் உம்மாவும் வாப்பாவும் – P.S.அப்துஸ்ஸலாம்\nகர்ப்பிணி என்பதற்காக ���ஃபூராவுக்கு ஜாமீன் தரக் கூடாது\nமார்க்கக் கல்வியின் நிலை கேள்விக்குறி ஆகலாமா அ. முஹம்மது கான் பாகவி\n” ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டின் பிள்ளைகள் எழுதிய கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AF%88.+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-07-12T09:34:12Z", "digest": "sha1:UYNKEFNXQUSZEKGRDD3AHKPVUQQ5KCUE", "length": 23135, "nlines": 346, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Vai. Kovinthan books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வை. கோவிந்தன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபுத்திசாலிக் காகம் - Puthisali Kaagam\nகுழந்தைகளுக்காக 'புத்திசாலிக் காகம்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபுறாவும் எறும்பும் - Puravum Erumbum\nகுழந்தைகளுக்காக 'புறாவும் எறும்பும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஈசாப் குட்டிக் கதைகள் - Esaph Kutti Kathaigal\nஇந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக்கதைகள், மனிதவாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர்ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும். [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகண்ணன் பாட்டு - Kannan Paatu\nபாரதி கண்ணனைப் பலவடிவங்களில் காணுகிறார். அவர் கண்ட காட்சிகளை நமது கண்முன் நிறுத்திக் காட்டுகிறார். உண்மை தவறி நடப்பவரை உதைத்து நசுக்கும் தோழனாய், வேண்டிய புகழ்வாழ்வும் பெருமையும் கொடுத்திடும் தாயாய், அன்பினைக் கைகொள்ளச் சொல்லும் தந்தையாய், காசு பெரிதில்லை என்று சொல்லும் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமானும் செடியும் - Maanum Sediyum\nகுழந்தைகளுக்���ாக 'மானும் செடியும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஈசாப்பும் தோழர்களும் - Esaapum Tholargalum\nவை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்,ஈசாப்பும் தோழர்களும்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅலாவுதீன் அவரது தாய்மாமனின் ஆதரவில் இருக்கிறார். ஜாபர், ஒரு மாய வித்தைக்காரன், அலாவுதீன் மட்டுமே மாய விளக்கினை எடுக்கும் திறன் கொண்டவர் என்று அறிந்த ஜாபர் அலாவுதீனை குகைக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள விளக்கினை எடுத்தபின், அலாவுதீனை குகைக்குள் தள்ளிவிட்டுச் சென்று [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன்\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nதோல்வியை நினைத்து மனவேதனை அடைந்த முயல், ‘நாம ஓவர் கான்ஃபிடன்ட்டா இருந்ததாலதான் தோத்துட்டோம்’ என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் ஆமையைப் பந்தயத்திற்கு அழைக்கிறது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. முயல், இடையில் எங்கேயும் தூங்காமல் ஓடிச் சென்று, ஜெயிக்கிறது.\nமாரல்: நிதானம் முக்கியம்தான், ஆனால் [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகாற்றும் சூரியனும் - Kaatrum sooriyanum\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுரங்கும் ஒட்டகமும் - Kurangum Otagamum\nசிறுவர்களுக்கான ஒரு பக்க நீதிக்கதைகள்\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள்,பழங்கதைகள்,புராணக் கதைகள்,வரலாற்றுக் கதைகள்\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வை. கோவிந்தன் (Vai. Kovinthan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nத���்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகா. கோவிந்தன் - - (3)\nகா.கோவிந்தன் - - (1)\nச. பகவதி கோவிந்தன் - - (1)\nசி. கோவிந்தன் - - (1)\nசிவகோவிந்தன் - - (3)\nஜே. ராஜ்மோகன் பிள்ளை, கே. கோவிந்தன் குட்டி - - (1)\nவெ. கோவிந்தன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமார்ட்டின் T இந்தப் புத்தகத்தில் 71 ஆவது பக்கத்தில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது நவம்பர் 26 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது சரிதானா\nDurai S தமிழில் இதுபோன்ற தெளிவான இயற்கை வைத்திய நூல் இதுவரை இல்லையென்றே சொல்லலாம். இயற்கை வைத்தியத்தை பற்றிய தெளிவான கருத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான நூல்.\nசுகந்தி வெங்கடாசலம் மிக்க நன்றி. எங்களுடைய இணையதள முகவரி http://www.noolulagam.com உங்களுக்கு இதே போல் வேறு பிரபலங்கள் எழுதிய புத்தகங்கள் எங்களிடம் கிடைக்கும்.\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nvattaara, ராம காவியம், seevala, தொழில்துறை, ராம்சுரத், 280, நமக்க, வேளாளர், சித்திரப், rangam, andu, ALBERT_EINSTEIN, baskar, நரியும், origami\nமயங்கொலிச் சொற்பொருள் அகராதி -\nசின்னமனூர் சர்க்கஸ்காரி - Chinnamanoor Circuskaari\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nஒரு விளம்பரக்காரனின் மனம் திறந்த அனுபவங்கள் - Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal\n பக்கங்கள் (பாகம் 1) - O\nநோக்கு வர்மம் (வர்மத்தின் விரிவான பயன்கள்) -\nஅடடே - 2 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-2\nநில அளவை & எல்லைகள் சட்டம் -\nடாலர் தேசத்து அனுபவங்கள் - Dollar Dhesathu Anupavangal\nஏசுபிரானின் வசன கவிதைகள் -\nசாப்பாட்டுப் புராணம் - Saappattu Puranam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=3235&p=e", "date_download": "2020-07-12T09:07:36Z", "digest": "sha1:FG7FC6ZJF5AJABUZ2HJQLWXQBGJVYDM2", "length": 2732, "nlines": 22, "source_domain": "www.tamilonline.com", "title": "வரிசையாகப் படங்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்\nவிக்ரமின் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வாய்ப்புகளும் தான். \"தூள்\" மற்றும் \"கிங்\" ஆகிய படங்களைத் தவிர, பிரசாந்த் நடித்த \"தமிழ்\" பட இயக்குனர் ஹரியின் இயக்கத்தில்... சினிமா சினிமா\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/16/94", "date_download": "2020-07-12T10:17:36Z", "digest": "sha1:QXJPVWB2W46NWGJMDQUYX5H44KKQDLQR", "length": 14657, "nlines": 27, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்!", "raw_content": "\nபகல் 1, ஞாயிறு, 12 ஜூலை 2020\nஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்\nபெரும்பான்மை பெறாத தனிப் பெருங்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதா அல்லது பெரும்பான்மையோடு இருக்கும் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பதா என்ற இரண்டு கேள்விகள் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் மேஜையில் இருக்கின்றன. ஆனால் ஆளுநரின் மௌனத்தால் இன்று (மே 16) இரண்டாவது நாளும் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கின்றன கர்நாடக அரசியல் காட்சிகள்.\nநேற்று (மே 15) தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ( மஜக) கட்சிக்கு அரசு அமைக்க நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அளித்திருக்கிறது. அதேநேரம் 112 என்ற இலக்கைத் தொட எட்டு இடங்களே தேவை என்ற நிலையில் 104 இடங்களை வைத்திருக்கும் பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் எடியூரப்பா ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர்களும் ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.\nஇந்நிலையில் இப்போது ஆளுநரின் சட்டக் கடமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப் பல்வேறு சட்ட வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.\nமூத்த வழக்கறிஞரும் தற்போதைய மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி இதேபோன்றதொரு சூழல் 2017 மார்ச் மாதம் கோவாவில் நிலவியபோது தெரிவித்த கருத்துகள் இங்கே நினைவுகூரத் தக்கவை.\n40 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கோவாவில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக 13 தொகுதிகளில் வெற���றி பெற்றது. கோவா பார்வர்டு, எம்.ஜி.பி. ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றனர்.\nதேர்தல் முடிவுகளின்படி தனிப் பெரும் கட்சியாகத் திகழ்ந்த காங்கிரஸ் ஆட்சியமைக்கப் போதுமான உறுப்பினர்களைப் பெறவில்லை. இந்நிலையில், கோவாவின் ஆளுநர் மிருதுளா சின்ஹாவைச் சந்தித்த பாஜகவின் மனோகர் பரிக்கர் தனக்கு மகாராஷ்டிரவாதி கோமந்தக், கோவா பார்வர்டு மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததற்கான ஆதாரங்களை ஒப்படைத்தார். இதையடுத்து ஆட்சியமைக்க பாரிக்கருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 2017ஆம் மார்ச் 14ஆம் தேதி கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், 16 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். ஒரு உறுப்பினர் அவையைப் புறக்கணித்தார். இதனால், அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.\nஅந்த நிலையில் பாஜகவின் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அருண் ஜெட்லி, “தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், அந்த சட்டமன்றச் உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் கூடி தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைக்கும் பட்சத்தில் ஆளுநர் அந்தக் கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைக்கலாம். அதற்கான சட்டபூர்வமான உரிமை ஆளுநருக்கு உள்ளது. அந்தக் கூட்டணியின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக் குறுகிய கால அவகாசத்தை ஆளுநர் கொடுக்கலாம்’’ என்று தனது ட்விட்டரில் சொல்லியிருந்தார்.\nகோவா மாநிலத்துக்காக பாஜகவின் மூத்த சட்ட அறிஞர்கள் அன்று முன்மொழிந்த வாதத்தை இன்று கர்நாடகத்துக்காக முன் வைக்கும்போது காதை மூடிக்கொள்கிறார்கள் பாஜகவினர்.\nமூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் அணியின் தலைவருமான கே.சி. மிட்டல் என்ன சொல்கிறார்\n“இரு கட்சிகள் இணைந்து சட்டமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் கொடுக்கும் பட்சத்தில், அவர்கள்தான் ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும். கூட்டணி அமைத்திருக்கும் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஆதரிக்கும் கடிதங்களை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி ��மைக்க உரிமை கோரும் பட்சத்தில் ஆளுநர் அவர்களைதான் ஆட்சி அமைக்க அழைத்தாக வேண்டும்’’ என்கிறார். மேலும்,\n“கோவாவில் கடந்த வருடம் தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோராமல் இருந்தது மிகப் பெரிய தவறு. மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும் மறுக்கப்பட்டோம்’’ என்று நினைவுகூரும் மிட்டல்,\n“மெஜாரிட்டியை வைத்திருக்கும் அணி ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கலாம்’’ என்று குறிப்பிடுகிறார்.\nஆளுநர் முன் அணிவகுப்பு என்றெல்லாம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் மிட்டல் அதுபற்றிக் கூறும்போது, “ஆரம்ப கட்டத்தில் இரு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்கள்கூடத் தேவையில்லை. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் ஆதரவு அளிக்கும் கடிதங்களைத் தத்தமது கையெழுத்தோடு ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு அடுத்த கட்டமாக ஆளுநர் அவசியம் என்று கருதினால் மட்டுமே ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அணி வகுப்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற வேண்டும். மற்றபடி பெரும்பான்மையைச் செயல்முறையில் நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே’’ என்கிறார் மிட்டல்.\nமூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வாலும் இதுபற்றி தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\n“தனிப்பெரும் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை ஆளுநர் அறிந்துகொண்டார் என்றால், அதன் பின் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்படுகிற பெரும்பான்மை கொண்ட கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். இதுதான் கோவாவிலும், மணிப்பூரிலும் நடந்தது. அங்கே தனிப் பெரும் கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை.\nகாங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து தங்களுடைய பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை ஆளுநரிடம் அளித்த பிறகு அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பதே ஆளுநரின் கடமை.\nஆனால் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்றால், அவர்களை குதிரை பேரத்துக்கு ஆளுநரே ஊக்கப்படுத்துகிறார் என்றே அர்த்தம் கொள்ள நேரிடும். மேலும் தேர்தலுக்குப் பிறகான கூட்டணிகள் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டதற்குப் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன’’ என்கிறார்.\nகர்நாடக ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய நாடே காத்திருக்கிறது\nபுதன், 16 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2020/02/19/", "date_download": "2020-07-12T09:13:51Z", "digest": "sha1:CBJMGHLPXUR7TYMCG4WFXNXFA7EMS4QY", "length": 27239, "nlines": 133, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2020/02/19", "raw_content": "\nபுதன், 19 பிப் 2020\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் பெரும் விபத்து: மூன்று பேர் ...\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 படப்பிடிப்பிற்கு இடையே ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிளம்பரம், 3 நிமிட வாசிப்பு\nகுரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகள்தான் விரிவாக்கப்பட்ட சென்னையின் மையப்பகுதிகள். தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூருக்கும் போகலாம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டைக்கும் வரலாம். ஆனால் பல்லாவரத்தில் வீடு ...\nஸ்டாலின் உடல் நலனுக்கு என்னாச்சு\nஎதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சில நாட்களாக சட்டமன்றத்தில் கலந்துகொள்ளும்போது சற்று டல்லாகவே இருந்தார். நேற்று சபைக்கு வந்தவர் கொஞ்ச நேரத்தில் வெளியே சென்றுவிட்டார். இன்றும் (பிப்ரவரி ...\nஅரசின் கடன்: துரைமுருகன் கவலை-தேற்றிய எடப்பாடி\nதமிழக அரசின் கடன் தொகை தொடர்பாக துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.\nலோக்கல் கேங்ஸ்டர் தனுஷ்: யார் அந்த யூதாஸ் நண்பன்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nசுடுகாட்டில் சிவன்... ஏன், எதற்கு – சத்குரு ஜகி வாசுதேவ் ...\nவிளம்பரம், 8 நிமிட வாசிப்பு\nசுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். முடிந்தவரை அவை இருக்கும் வழியில் கூட செல்லாமல், சுற்றிச் செல்லும் பாதையையே தேர்ந்தெடுப்போம். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று ...\nஷாஹின் பாக் பேச்சுவார்த்தை: மீடியாக்கள் வெளியேற்றம்\nஷாஹின் பாக் போராட்டத்திலிருந்து, மீடியாக்கள் வெளியேற வேண்டும் என்��ு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்கள் குழு இன்று தெரிவித்துள்ளது.\nஸ்தம்பிக்க வைத்த சிஏஏ போராட்டம்: குழம்பிய காவல் துறை\nசிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் சென்னையில் இன்று (பிப்ரவரி 19) சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதுபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இஸ்லாமிய ...\nதங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு\nஇந்தியச் சந்தைகளில், தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 19) புதிய உச்சத்தை எட்டியுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு நெருக்கடி\nகுரூப் 1, குரூப்2ஏ, குரூப் 4, தேர்வுகளில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். ...\nஅமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட் போடு: அப்டேட் குமாரு\n‘அண்ணே, தெலுங்கானால ஒருத்தரு ட்ரம்புக்கு கோவில் கட்டியிருக்காரு பாத்தீங்களா’ன்னு இன்னைக்கு தம்பி ஒருத்தன் கேட்டான். இதக் கேட்டிட்டு இருந்த இன்னொருத்தன் அவனே வாண்டட்-ஆ வந்து, ‘ஓ, அது ட்ரம்ப்பா, நான் கூட லல்லு ...\nநித்திக்கு ஜாமீனில் வரமுடியாத வாரன்ட்\nநித்யானந்தா மீதான பாலியல் வழக்கை விசாரித்து வரும் கர்நாடக மாநிலம் ராம் நகரில் அமைந்திருக்கும் விசாரணை நீதிமன்றம், இன்று (பிப்ரவரி 19) அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்திருக்கிறது.\n“துன்பம் வரும் வேளையிலும் சிரித்து மகிழுங்கள்” என்று வார்த்தையாகக் கூறிவிட முடியும். ஆனால் அதனை நடத்திக்காட்டுவது நிச்சயம் எளிதான ஒன்று அல்ல.\nசிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.\nமாநாடு படக்குழுவை ஆச்சர்யப்படுத்திய சிம்பு\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவருடன் ஜோடி சேர்கிறார்.\nடிஎன்பிஎஸ்சி: ஜெயக்குமார் புகார் - நேரு பதில்\nடிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு கே.என்.நேரு இன்று பதிலளித்துள்ளார்.\nஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்: முதல்வர்\n7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் பதிலளித்தார்.\nஅமைச்சர் மீதான வழக்கை முடித்துவைக்க வேண்டும்: தமிழக ...\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தலைமை செயலாளர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஜெ. பிறந்தநாள்: இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் வரும் 24ஆம் தேதி அதிமுகவினரால் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி ...\nதட்கல் ஊழல்: 100 கோடியை அமுக்கிய 60 பேர்\nஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்கில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது ரயில்வே பாதுகாப்புப் படை(RPF). சாஃப்ட்வேர்கள் மூலமாக தட்கல் டிக்கெட்டுகளை முடக்கி வைத்து மற்றவர்களுக்கு விற்பனை ...\nஇது மாஃபியாவின் மாஸ்டர் பிளான்\nஅருண் விஜய் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஃபியா. இந்தப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி நேற்று(பிப்ரவரி 18) வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.\nகத்தியின்றி ரத்தமின்றி ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு: ...\nகுடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது பெண்களுக்கு மட்டுமே அல்ல, அதை ஆண்களும் செய்துகொள்ள வேண்டுமென்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (பிப்ரவரி 19) சட்டமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.\nதுப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் கண்காணிப்பு அதிகாரியா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் சிஏஏ போராட்டக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nநல்ல செய்தி வரும் : முதல்வர்\nஹைட்ரோ கார்பன் தொடர்பான திமுகவின் கேள்விக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நல்ல செய்தி வரும் என்று பதிலளித்துள்ளார்.\n15 ஆவணங்கள்: ஆனாலும் குடியுரிமை மறுப்பு\nசிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையி��் கவுகாத்தி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை நேற்று வழங்கியுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஒரு நபரின் குடியுரிமைக்கான உறுதியான சான்றாக ...\nசிஏஏ- சட்டமன்ற முற்றுகை போராட்டம்: திணறிய சென்னை\nசிஏஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nசமஸ்கிருதம் நாடு முழுவதும் பேசப்படுகிறது: இல.கணேசன் ...\nநாடு தழுவிய மொழியாக சமஸ்கிருதம் உள்ளதால் அதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nசட்டமன்ற முற்றுகை: போலீஸ்- போராட்டக் காரர்கள் வியூகங்கள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம், என்பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றைக் கண்டித்தும் திரும்பப் பெறக் கோரியும் தமிழக இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு அறிவித்த சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் இன்று (பிப்ரவரி ...\nபுர்கா சர்ச்சை: சகோதரிக்கு ஆதரவாக ரஹ்மான் மகன்\n“நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது, என் உடை ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது” என்று தன்னுடைய புர்கா குறித்து கேள்வியெழுப்பிய பெங்காலிய எழுத்தாளரான டஸ்லிமா நஸ்ரினுக்கு பதில் கேள்வி கேட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ...\nகொரோனாவால் தொழில்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை: நிதியமைச்சர்\nகொரோனா வைரசால் உள்நாட்டுத் தொழில்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nடிக் டாக்: இது நம்ம ஊரு மிஸ்டர்.பீன்\nகேலி, கிண்டலாக, 90’ஸ் கிட்ஸ் எனப்படும் 90 களில் வளர்ந்தவர்களுக்கும், இன்றைய தலைமுறையான 2கே கிட்ஸ் எனப்படும் 21-ஆம் நூற்றாண்டில் வாழத் துவங்கியவர்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகப் பலரும் பேசிவருகின்றனர்.\nகாதலால் விழுந்த தர்ஷன் ரசிகர்களால் எழுந்தார்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தது தர்ஷனைவிட அந்நிகழ்ச்சியைப் பார்த்த ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. தர்ஷனின் தோல்வியை தங்களுடைய தோல்வியாகவே பார்த்து அந்தத் தொலைக்காட்சிச் சேனலைத் ...\nவாசகர்கள், விளம்பரதாரர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என உங்கள் அனைவரின் அன்போடும் ஆதரவோடும் இதோ ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மின்னம்பலம்.காம்.\nவிவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கப���படுமா\nஉண்மையான விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஃபகத் - நஸ்ரியா - கெளதம் மேனன்: டிரான்ஸ் என்னும் ட்ரீட்\nதிருமணத்துக்குப் பிறகு நடிகை நஸ்ரியா தன் கணவர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ள டிரான்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல் வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் மூலமாக ரசிகர்கள் ...\nடிஜிட்டல் திண்ணை: அதிமுகவின் ராஜ்யசபா ரேஸ்: முந்தும் ...\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனுக்கு வந்தது.\nசிறப்புக் கட்டுரை: உ.வே.சா – பெறலரும் பேறு\nதமிழின் தொன்மையும், தமிழர்களின் வரலாற்று விழுமியங்களும், ஓலைச் சுவடிகளில் இருந்து வெளிவராத காலத்தில், 19ஆம் நூற்றாண்டில் பிறந்த தமிழ்த் தாத்தா என்று எல்லோராலும் புகழப்பட்ட உ.வே.சாமிநாத ஐயரவர்களால் வெளிக்கொணரப்பட்டு, ...\nமுரசொலி: பட்டியலினத்தோர் ஆணையத் தலைவருக்கு உத்தரவு\nமுரசொலி வழக்கில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஓடும் ரயிலில் டிக் டாக் சாகசம்: ரயில்வே எச்சரிக்கை\nடிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி இளைஞர்கள் டிக் டாக் செயலியை முழு நேரமும் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். டிக் டாக் கலாச்சாரத்தைச் ...\nவேலைவாய்ப்பு: வனத் துறையில் பணி - யுபிஎஸ்சி அறிவிப்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nகிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு ஓட்ஸ் கட்லெட்\nஉலகின் மிகப்பெரிய மரவள்ளி உற்பத்தி செய்யும் நாடு மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியா. அமேசானை பிறப்பிடமாகக்கொண்ட மரவள்ளிக்கிழங்கு 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தது. முதன்முதலில் போர்ச்சுகீசியர்களால் ...\nஅட்டப்பாடி தொடங்கி அவார்டு மேடை தேடி\nபிரித்திவி ராஜ், பிஜு மேனன் முக்கிய வேடங்களில் நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்’ என்னும் மலையாளத் திரைப்படம் மிகக் குறுகிய நாட்களில் உலகம் மு��ுவதும் கவனம் ஈர்த்துள்ளது. அதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தது படத்தில் ...\nபுதன், 19 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/latest-news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-12T10:51:40Z", "digest": "sha1:3QED4WA3RMU7Q24W3GC33SFJCZE7JZ6R", "length": 13882, "nlines": 191, "source_domain": "newuthayan.com", "title": "முல்லைத்தீவு Archives | NewUthayan", "raw_content": "\nடிப்பர் மோதி 18 மாடுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\nசற்றுமுன் நடந்த விபத்து; ஒருவர் பலி\nகொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு\nபாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்\nஇந்திய நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா\nபாடகி ஜானகியை வைத்து பரவிய வதந்தி\n“நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை” – மாஸ்டர் விஜய்க்கு…\nபழம்பெரும் பாடகர் ராகவன் மரணம்\nசுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்\nகிளிநொச்சி செய்திகள் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nவடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இராணுவத்தின் அலுவலகம்..\nவடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட...\nசெய்திகள் பிந்திய செய்திகள் முல்லைத்தீவு\nஐந்து வயது மகளை வெட்டிய தந்தை கைது\nமுல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் நேற்று முன் தினம் (08) குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது 5 வயது மகளை கத்தியால் வெட்டியுள்ளார். சம்பத்தில் படுகாயமடைந்த சிறுமி...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nகஞ்சா கடத்தலின் தலைமையகம் வடக்கு; விழிப்புணர்வு அவசியம்\nவடக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2,327 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்று வடக்குக் கடற்படைக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்...\nகிளிநொச்சி செய்திகள் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nவிபத்து மரணங்களை தவிர்க்க கிளி. வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள்\nவட மாகாணத்தில் அதிகரித்துவரும் பாரவூர்திகளால் ஏற்படுத்தப்படும் தவிர்க்கப்படக்கூடிய உயிரிழப்புக்கள் குறித்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள் இன்று (08) வெளியிட்டு வைக்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுனர்கள் இணைந்து குறித்த...\nசெய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு\nமனித எச்சம் காணப்பட்ட பகுதியில் அகழ்வு நடவடிக்கை\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று (07) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில்...\nஇலங்கையில் 80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை\nபாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை\nதொடர்கிறது இராணுவ மயமாக்கல்; இலங்கையின் நிலைமை படுமோசம்\nசாரதியை சுட்டு கொன்ற பொலிஸார் மூவர் பணி நீக்கம்\nகளுவின் சகோதரி வீட்டுக்குள் தாரகவின் கைபேசி\nஇலங்கையில் 80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை\nபாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை\nதொடர்கிறது இராணுவ மயமாக்கல்; இலங்கையின் நிலைமை படுமோசம்\nசாரதியை சுட்டு கொன்ற பொலிஸார் மூவர் பணி நீக்கம்\nகளுவின் சகோதரி வீட்டுக்குள் தாரகவின் கைபேசி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி – மட்டக்களப்பின் நிலை இது\nமட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nஇலங்கையில் 80 ஆயிரம் புதிய குழந்தைகள் பதிவு செய்யப்படவில்லை\nபாடசாலைகளை மூடுவது குறித்து அரசு அவசர ஆலோசனை\nசாரதியை சுட்டு கொன்ற பொலிஸார் மூவர் பணி நீக்கம்\nடிப்பர் மோதி 18 ம���டுகள் பலி\nகண்ணிவெடி வெடித்து பெண் படுகாயம்\nநல்லூரில் விபத்து; இருவர் காயம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/tasmac-sales-down-in-tamil-nadu-no-more-crowd-in-all-liquor-shops-386071.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-07-12T10:38:54Z", "digest": "sha1:3BHDUHUPWZZGFUL4MC3JAWY7V3UFYCMY", "length": 17691, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள் | tasmac sales down in tamil nadu, no more crowd in all liquor shops - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஸ்வப்னா சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஜூலை மாத ராசி பலன் 2020 கிரைம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nதெலுங்கானா ஷாக்.. கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை ஆட்டோவில் அசால்ட்டாக ஏற்றிச் சென்ற கொடுமை\nஞாயிறுதானே லாக்டவுன் நாங்க சனிக்கிழமையே கறி வாங்கிட்டோம்ல - விசிலடிக்கும் குக்கர்கள்\nமுதல் முறையாக முக கவசம் அணிந்தார் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்\nபெட்ரோல், டீசல் விலை அப்டேட் - டீசல் விலை 1 லிட்டர் ரூ. 78 ஆக உயர்வு\nபெங்களூருவில் சிக்கிய ஸ்வப்னா, சந்தீப் நாயர் - இன்று கொச்சி என்ஐஏ கோர்ட்டில் ஆஜர்\nFinance தட தடவென 25% ஏற்றம் கண்ட தங்கம்.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ\nMovies நீடிக்கும் மர்மம்.. பியூமி ஹன்சமாலியின் கணவருக்கு என்னதான் ஆச்சு.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்\nAutomobiles பாதுகாப்பில் குறைப்பாடு... அதிரடியாக திரும்ப அழைக்கப்படும் டொயோட்டா ப்ரீயஸ் ஹைப்ரீட் கார்கள்...\nTechnology இந்தயா: ஜெபிஎல் நிறுவனத்தின் டெஸ்க்டாப் மாணிட்டர்கள் அறிமுகம்.\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க குடும்பத்துல புயல் அடிக்கப்போகுதாம்... உஷாரா இருங்க...\nSports கங்குலி கூட்டிட்டு வந்த வீரரை வைச்சு தான் ஜெயிச்சார்.. தோனியை விளாசித் தள்ளிய முன்னாள் வீரர்\nEducation அனைத்து பல்கலைத் தேர்வுகளையும் ரத்து செய்த அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவ்வளவுதானா... கூட்டமும் இல்லை.. விற்பனையும் இல்லை.. காத்து வாங்கும் தமிழக டாஸ்மாக்குகள்\nதிருச்சி: டாஸ்மாக் கடைகள் மூலம் சனிக்கிழமை ஒரே நாளில் 163 கோடிக்கு மதுவிற்பனையாகி நிலையில் அடுத்த நாளே ஒரளவு வசூல் ஆனது. ஆனால் அதன்பிறகான நாட்களில் கூட்டம் இல்லை. வசூலும் இல்லை.. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் காத்துவாங்குகின்றன.\nமதுக்கடைகள் 41 நாட்களுக்கு பிறகு மே 7ம் தேதி திறக்கப்பட்டதால் குடிமகன்கள் பல கிலோமீட்டர் நீளததிற்கு வரிசையில் நின்று மதுவாங்கினர். 8ம் தேதியும் மதுக்கடைகளில் பெரிய அளவில் கூட்டம் இருந்தது. இந்த இரு நாளில் மட்டும் சுமார் 280 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் 9ம் தேதி முதல் சுமார் ஒரு வாரம் மூடப்பட்டன. அதன்பிறகு உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால் மே 16ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் மே 16ம் தேதி ஒரு நாளில் மட்டும் 163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஓரளவு கூட்டம் இருந்தது வசூலும் இருந்தது.\nஆனால் திங்கள்கிழமைக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. டாஸ்மாக்கில் மதுவாங்க யாரும் வராததால் பல கடைகள் காத்துவாங்கின. பல கடைகளில் குடிமகன்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன.\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nஇந்த சூழலில் நேற்று ஒரு நாளில் 91.5 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சி மண்டலததில் 23 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையானதாக சொல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வழக்கம் போல் சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டுமே மதுபானங்கள் அதிகம் விற்பனையாக வாய்ப்பு உள்ளது.\nதற்போதைய நிலையில் மக்களிடம் பணபுழக்கம் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் இல்லை. இருக்கிற பணத்தை முதல் இரண்டு நாளிலேயே குடிமகன்கள் டாஸ்மாக்கடைகளில் போய் கொட்டிவிட்டதால் இனி வேலை செய்தால் தான் மதுவாங்க கூட போக முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nராத்திரி நேரத்தில் ஒ���ே ஆபாச பேச்சு.. கொந்தளித்த பெண்கள்.. கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட இன்ஸ்பெக்டர்\nவிலகியது மர்மம்.. திருச்சி சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன் முறை செந்தில் கைது.. காதலித்தவராம்\nதிருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம்: உறவினர் கைது\nமுதலமைச்சர் என்ன PWD பொறியாளரா... எங்களுக்கும் கேட்க தெரியும் -அன்பில்மகேஷ் பொய்யாமொழி\nதிருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்\nதிருச்சிக்கு நேரமே சரியில்லை.. 17 வயசு பெண்ணை கர்ப்பமாக்கி.. பரிதாப தற்கொலை.. காதலனின் வெறித்தனம்\n\"என் கூட பழகிட்டே இன்னொருத்தன் கூட பேசியதால்.. அடித்தேன்.. ஆனால் எரிக்கல\".. உண்மையை கக்கிய செந்தில்\nஇரவெல்லாம் அழுது கொண்டே இருந்த இளம்பெண்.. விடிந்ததும் தற்கொலை.. திருச்சி அருகே சோகம்\nதிருச்சியில்.. பிரபல ஜவுளிக்கடை ஊழியருக்கு கொரோனா.. 553 பேருக்கு சோதனை.. 15 நாள் கடையை மூட உத்தரவு\nபலாத்காரம் இல்லையாம்.. 14 வயது சிறுமியை உயிரோடு எரித்து கொன்றது ஏன்.. யார்.. பரபரக்கும் திருச்சி\nதிருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.. பாலியல் தொந்தரவு செய்து கொலையா\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்\nஆதரறவற்ற பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி போலீஸ்காரர்.. குவியும் வாழ்த்துக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/actor-srikanth-wife/", "date_download": "2020-07-12T09:45:48Z", "digest": "sha1:44QJUD4VZGVOTGWUVN3ATDE3RWOAIBXY", "length": 6838, "nlines": 93, "source_domain": "tamilpiththan.com", "title": "வைரலாகும் அழகிய படங்க‌ள்! நம்ம ஸ்ரீகாந்த்க்கு தேவதைகளே! இவ்ளோ அழகிய மனைவி மற்றும் மகளா! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n இவ்ளோ அழகிய மனைவி மற்றும் மகளா\n இவ்ளோ அழகிய மனைவி மற்றும் மகளா\nஸ்ரீகாந்த் தமிழ்ல் மட்டும் அன்றி தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிகமான‌ திரைப்படங்களில் நடித்து வந்திருக்கின்றார்.\nஇந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2007ம் ஆண்டு “வந்தனா” (Vandana Srikanth) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களுக்கு இருவருக்கும் ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.\nமேலும் “ரோஜா கூட்டம்” என்ற தமிழ் படத்தில் நடித்தத��ன் மூலமாக‌ தமிழ் ரசிகர்களின் மனதில் பெருமளவில் இடம் பிடித்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.\nஅதனை தொடர்ந்து தமிழில் பல படங்களாகிய ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, மனசெல்லாம், ஜூட், மெர்குரி பூக்கள், உயிர், பூ, சதுரங்கம், துரோகி மற்றும் ரசிக்கும் சீமானே என பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleபழம்பெரும் பாடலாசிரியர் மர(ண)ம்..\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி…\nஜோதிகாவும், நக்மாவும் உடன்பிறந்த சகோதிரிகள் இல்லையாம் வெளியான அதிர்ச்சி உண்மை ஜோதிகாவின் உண்மையான‌ அக்கா இவர்தானாம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/sankararam/mannasai/mannasai11.html", "date_download": "2020-07-12T10:20:33Z", "digest": "sha1:F3LQFYB6FRJ3EUMOPSFIBFUJ6AYDKFGY", "length": 47901, "nlines": 465, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 11. ஓர் ஒப்பந்தம் - மண்ணாசை - Mannasai - சங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் - Sanakararam (T.L.Natesan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள்\nஅத்தியாயம் 11. ஓர் ஒப்பந்தம்\nதன் தாய் வீட்டை விட்டு வெளியே சென்றவுடனே, வேலன் தெருக் கதவைத் தாழ்ப்பாளிட்டு, வள்ளியிடம் வந்தான். வள்ளி சுவர்மேல் சௌகரியமாகச் சாய்ந்துகொண்டு உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம், வேலன் அவளை இமை கொட்டாமல் பார்த்தான். பிறகு ஒரு பெருமூச்சுவிட்டு, அவள் சமீபத்தில் உட்கார்ந்து, அவளுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக்கேட்டுக் கொண்டான். வள்ளிக்கு மிகவும் சங்கோசமாய்விட்டது. அவர்கள் இருவரும் நெருங்கிப் ��ேசி வெகுகாலமாயிற்று. வேலன் தன் கைகளைத் தொட்டதும், அவள் அறியாத ஒரு பேரானந்த உணர்ச்சி அவளுடைய தேகமெல்லாம் மின்சார சக்திபோல் தாக்கிற்று. மன்னிப்பதற்கு ஒன்றுமில்லையென்று சொல்ல அவள் யத்தனித்தாள். ஆனால் வாய் எழாமல், புரிந்தும் புரியாமலும் ஏதோ முணுமுணுத்தாள். வேலனுக்கோ, அவள் கையைத் தொட்ட மாத்திரத்தில், தான் எங்கோ ஆகாசத்தில் பறப்பதுபோலத் தோன்றிற்று. தன் உயிரெல்லாம் வள்ளிமேல் ஆதரவுபட்டிருப்பதை அவன் இதுவரையிலும் உணரவில்லை. திடீரென்று, கட்டிலிருந்து திமிறிக் கொள்வதுபோல எழுந்து, மௌனமாய் உலாவினான். அவன் முகத்தில் துயரம் குடிகொண்டுவிட்டது. மிகக் கவலையுடன் வள்ளி, அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தாள். அவன் மனச்சங்கடத்தை அவள் அறிந்தாள். சரேலென்று வேலன் அவள்முன் நின்றான்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nவங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\n“அந்தப் பயல் பேச்சைக் கேட்டுவிட்டு நான் குதிச்சேன். நீ ஒண்ணும் மனசிலே வச்சுக்காதே. நீ எப்பவும்போலத்தான் இருக்கிறேங்கறது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குது, தெரியுமா இன்னும் ஒரே ஒரு சங்கதி. வள்ளி என் உயிரெல்லாம் ஒம்மேலே இருக்குதூன்னு ஒனக்குத் தெரியும் - என் பேச்சை செத்தே கேப் பையா இன்னும் ஒரே ஒரு சங்கதி. வள்ளி என் உயிரெல்லாம் ஒம்மேலே இருக்குதூன்னு ஒனக்குத் தெரியும் - என் பேச்சை செத்தே கேப் பையா\nவள்ளி குறிப்பாகத் தலையை ஆட்டினாள்.\nதிடீரென்று, யாரோ முதுகில் ஈட்டியாற் குத்தினதுபோல் வள்ளிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அந்தத் தருணம், அவள் முகக் குறியை இன்னதென்று விவரிக்கவே முடியாது. கோபம் ஒரு புறம், பயம் ஒருபுறம், துணையற்ற நிலை மற்றொரு புறம், கலந்து புரண்டன.\n“என்ன சொன்னேஙு நான் ஆருன்னு நெனைச்சே நீ என்னை வெலக்கி வாங்கிட்டயா, அதிகாரம் பண்ண நீ என்னை வெலக்கி வாங்கிட்டயா, அதிகாரம் பண்ண” என்று வள்ளி சீறினாள்.\n பொறுத்துக்கோ. நான் வெலக்கி வாங்கலை; நீதான் என்னை வாங்கிட்ட. நீ என்னை தெரிஞ���சுக்கல்லையே. நீ கஷ்டப்படக் கூடாதின்னிட்டுத்தான்... ஒன்மேலே எனக்குப் பிரியமில்லையா ஒனக்காவ உயிரை வேணுமின்னாலும் குடுப்பேனே... அது கடவுளுக்கல்ல தெரியும்,” என்று வேலன் படபடப்புடன் சொன்னான்.\n - அந்தச் சோனிப்பயலுக்கு என்னைத் தள்ளி வுடறதா இதோ பாரு, ஒன்னையே கட்டிக்கணுமின்னு நான் அளறேன்னு நீ நெனச்சுக்காதே இதோ பாரு, ஒன்னையே கட்டிக்கணுமின்னு நான் அளறேன்னு நீ நெனச்சுக்காதே பொம்பளையா பொறந்தா, யாரை யாச்சும் கட்டிக்கிணுமின்னு அடிச்சுக்கறாங்களே, அதுக்காவ - போனாப்போவுது. நீ இனிமே எனக்குப் புத்திசொல்லத் தேவில்லை. எனக்கு என்ன பண்ணிக்கணுமோ தெரியும்.”\n” என்று வேலன் கேட்டான்.\nவள்ளிக்கு அடங்காத கோபம் வந்தது. “நீ யாரு கேக்கறதுக்கு நீ இவ்வளவு பயங்காளின்னு இப்பொத்தானே தெரிஞ்சுச்சு. மல்லனும் அவன் சிநேகிதக்காரங்களுமாச் சேந்து ஒன்னைப் பொடச் சுடுவாங்கோன்னு பயமா நீ இவ்வளவு பயங்காளின்னு இப்பொத்தானே தெரிஞ்சுச்சு. மல்லனும் அவன் சிநேகிதக்காரங்களுமாச் சேந்து ஒன்னைப் பொடச் சுடுவாங்கோன்னு பயமா - ஐயோ ஆம்பளையே” என்று அவள் ஏளனமாகச் சொன்னாள்.\nவேலனுக்குச் சுருக்கென்று பட்டது. “ஒளறாதே மல்லனைப் போல் ஆயிரம் பேரைப் பார்த்துக்க எனக்குத் தெறமை உண்டு. சமயம் வந்தா, நான் எப்படியிருப்பேன்னு உனக்கே தெரியும்.”\n நான் ஒரு களுத்தறுப்பூன்னுட்டு நெனைக்கறயா\nவேலன் தன் உதட்டைக் கடித்தான். அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருந்தது; தன் பயத்தை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அவன் தன் கஷ்ட சுகங்களுக்காகப் பயப்படவில்லை; எல்லாம் அவளை உத்தேசித்தே. வள்ளியினால் அதைக் கண்டுகொள்ள முடியவில்லை. அவளுக்கு விளங்கும்படி சொல்வது அவனுடைய கடமை. ஆகையால், கோபத்தை அடக்கிக்கொண்டு மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “வள்ளி, நீ விசயத்தை அறிஞ்சுக்க மாட்டேங்கறயே. தெரியுமின்னா, மாரைப் பொளந்து காட்டுவேனே இதைப்பத்தி நான் ராவும் பகலுமா யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எந்த வளி போறதுன்னு தெரியல்லையே. நான் சொல்றதைச் செத்தே காது குடுத்துக் கேளு. எங்கப்பாரு, நாலு அஞ்சு மாசத்துக்குமேலே பொளைக்கமாட்டாரு. அதுவரையிலும், அவருக்கு மனசு நோவாதே என் உயிரைக் குடுத்துக் காப்பாத்தணும். எங்கம்மா ஏதோ ரகசியமாய் பணம் சேத்து வச்சிருந் தாங்கோன்னிட்டு எ���்ணிக்கிட்டு இருந்தேன். அந்தக் குட்டும் வெளிப்பட்டுப் போச்சு. இப்போ நான் மண்வெட்டியாவது சம்பாதிக்கணும். அவர் செத்த பொறவு, எங்கம்மாவை அவுங்க அண்ணாரு ஊட் டுக்கு நல்ல பேச்சுச் சொல்லி அனுப்பிச்சுடணும். அப்புறம் அந்தம்மாளுக்குச் சோத்துக்கும் துணிக்கும் கொறவில்லை. அதுக் கப்பாலே துணியை ஒதறிக்கிட்டு இந்தப் பாவிப்பய, ஊரைவிட்டுக் கண்காணாத சீமை ஓடிடறேன். என் வவுறு என்னமா எரியுதோ, உனக்கென்ன தெரியும். இவுங்கதான் தாய் தோப்பன்னு நம்பும்படி அப்படி வளத்தாங்களே... இப்போ அவுங்க தவிக்கும் போது, நான் ஒண்ணும் செய்யமாட்டலயே... நான் இருந்தா என்ன, செத்தா என்ன இதைப்பத்தி நான் ராவும் பகலுமா யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எந்த வளி போறதுன்னு தெரியல்லையே. நான் சொல்றதைச் செத்தே காது குடுத்துக் கேளு. எங்கப்பாரு, நாலு அஞ்சு மாசத்துக்குமேலே பொளைக்கமாட்டாரு. அதுவரையிலும், அவருக்கு மனசு நோவாதே என் உயிரைக் குடுத்துக் காப்பாத்தணும். எங்கம்மா ஏதோ ரகசியமாய் பணம் சேத்து வச்சிருந் தாங்கோன்னிட்டு எண்ணிக்கிட்டு இருந்தேன். அந்தக் குட்டும் வெளிப்பட்டுப் போச்சு. இப்போ நான் மண்வெட்டியாவது சம்பாதிக்கணும். அவர் செத்த பொறவு, எங்கம்மாவை அவுங்க அண்ணாரு ஊட் டுக்கு நல்ல பேச்சுச் சொல்லி அனுப்பிச்சுடணும். அப்புறம் அந்தம்மாளுக்குச் சோத்துக்கும் துணிக்கும் கொறவில்லை. அதுக் கப்பாலே துணியை ஒதறிக்கிட்டு இந்தப் பாவிப்பய, ஊரைவிட்டுக் கண்காணாத சீமை ஓடிடறேன். என் வவுறு என்னமா எரியுதோ, உனக்கென்ன தெரியும். இவுங்கதான் தாய் தோப்பன்னு நம்பும்படி அப்படி வளத்தாங்களே... இப்போ அவுங்க தவிக்கும் போது, நான் ஒண்ணும் செய்யமாட்டலயே... நான் இருந்தா என்ன, செத்தா என்ன ஆனா ஒண்ணு, நானா அவுங்களுக்கு ஒரு துன்பத்தையும் கொண்ணாந்துவிடல்லே. இப்போ ஒன் சங்கதியிலே, ஒன் துன்பத்துக்கெல்லாம் காரணம் நான்தான். சொகமாக் காசு பணத்தோடே வாழ்ந்துக்கிட்டிருக்கிறவளைக் கண்காணாத சீமைக்கு இளுத்துக்கிட்டுப் போயி, தேயிலைத் தோட்டத்திலியோ கருப்பந் தோட்டத்திலேயோ சாவ அடிச்சா, அந்தப் பாவம் ஆருக்கு ஆனா ஒண்ணு, நானா அவுங்களுக்கு ஒரு துன்பத்தையும் கொண்ணாந்துவிடல்லே. இப்போ ஒன் சங்கதியிலே, ஒன் துன்பத்துக்கெல்லாம் காரணம் நான்தான். சொகமாக் காசு பணத்தோடே வாழ்ந்து���்கிட்டிருக்கிறவளைக் கண்காணாத சீமைக்கு இளுத்துக்கிட்டுப் போயி, தேயிலைத் தோட்டத்திலியோ கருப்பந் தோட்டத்திலேயோ சாவ அடிச்சா, அந்தப் பாவம் ஆருக்கு அங்கே போன பொறவு, ஐயான்னா முடியுமா, அப்பான்னா முடியுமா அங்கே போன பொறவு, ஐயான்னா முடியுமா, அப்பான்னா முடியுமா எங்கப்பாருக்குச் செய்யாத கொறை ஒண்ணு போதாதா எனக்கு எங்கப்பாருக்குச் செய்யாத கொறை ஒண்ணு போதாதா எனக்கு ஒன்னையும் கூடவா கொல்லணும் நான் ஒன்னைக் கெஞ்சிக் கேக்கிறேன்; எம் பேச்சைக்கேளு,” என்று வேலன் வெகு உருக்கத்துடன் கேட்டுக்கொண்டான்.\nவள்ளி, சற்றுநேரம் வாய்திறவாமல் உட்கார்ந்திருந்தாள். அவள் மனம் விசனத்தில் மூழ்கியிருந்தது. “சாமி ஒரு வளிவுட மாட்டாரா” என்று எங்கோ கவனமாகச் சொன்னாள்.\nஅவ்வார்த்தை வேலனைச் சவுக்கால் அடிப்பதுபோல் இருந்தது: “சாமியாவது பூதமாவது சாமி ஒண்ணு இருக்குதா இருந்தா, எங்கப்பாரு இப்படித் தவிப்பாரா அவரு ஆருக்கு என்ன தீங்கு பண்ணினாரு அவரு ஆருக்கு என்ன தீங்கு பண்ணினாரு எல்லாருக்கும் ஒவகாரந்தானே செஞ்சாரு ஒரு சாமி இருந்தா, இவ்வளவு அக்குருமம் நடக்கவுடுமா அறுப்புக்கு மொதநா, பெருமாளையும் சின்னப்பனையும் சண்டைபோட உட்டுருக்குமா அறுப்புக்கு மொதநா, பெருமாளையும் சின்னப்பனையும் சண்டைபோட உட்டுருக்குமா தோட்டக் காடெல்லாம் தீயிலே எரிஞ்சிருக்குமா, நாங்கதான் இந்தக் கதிக்கு வந்திருப்பமா தோட்டக் காடெல்லாம் தீயிலே எரிஞ்சிருக்குமா, நாங்கதான் இந்தக் கதிக்கு வந்திருப்பமா சாமியேது, பூதமேது\n நம்பத்தான் வேணும். பாட்டி பெரியாயியும் அத்தெயும் சொல்றாங்களே. அவுங்களுக்குத் தெரியாதா நாம் பொம்மையாட்டம் பாத்தமே, அதுலே அந்த அரிச்சந்திர ராசா எவ்வளவு கஷ்ப்பட்டாரு நாம் பொம்மையாட்டம் பாத்தமே, அதுலே அந்த அரிச்சந்திர ராசா எவ்வளவு கஷ்ப்பட்டாரு அந்த ராசாத்தி பட்ட பாட்டைப் பாத்தா, நான் அளுது அளுது எம் முந்தானியெல்லாம் நனைஞ்சுபோச்சே. கடசியா, சாமி அவங்களுக்கு நல்ல வளி உடலையா அந்த ராசாத்தி பட்ட பாட்டைப் பாத்தா, நான் அளுது அளுது எம் முந்தானியெல்லாம் நனைஞ்சுபோச்சே. கடசியா, சாமி அவங்களுக்கு நல்ல வளி உடலையா\n“ஆமாம், அதெல்லாம் வெறுங் கதே. நான் கேக்றதுக்குப் பதில் சொல்லு. ஒங்கப்பா அம்மாவை உட்டுட்டு, கண்டியோ பினாங்கோ, எங்கயோ கண்காணாத சீமையிலே ��ன்னோட கூலி வேலை செஞ்சு பொளைக்க நீ தயாராயிருக்கிறயா” என்று வேலன் கேட்டான்.\n“ராமரு காட்டுக்குப் போறப்போ, சீதையும் கூடப் போவலியா\n ஒனக்கு ஒண்ணும் புத்தி சரியா இல்லையே. போனாப்பாலே திரும்பிவர முடியுமா அங்கேயே தானே சாவணும் அப்படி சாவடிக்கிறதுக்கு ஒன்னை இங்கேயே கொன்னிடலாமே. நான் ஒங்கிட்டச் சொல்லாத ஓடிட்டா என்ன பண்ணுவே\nவள்ளிக்கு ஒரு நிமிஷம் சோகத்தில் ஆழ்ந்திருந்தாள். பிறகு மெள்ளச் சொன்னாள்:\n அவகிட்டே எனக்குத் தானா எடம் இல்லாத போச்சு\nவேலன் அவளை ஏற இறங்க பார்த்தான். அவள் சொன்னபடி நிறைவேற்றுவாளென்று நிச்சயித்துக் கொண்டான். பிறகு, அவளுடைய இரு கைகளைப் பிடித்துக் கொண்டு, அவன் மறுபடியும் கேட்டான்:\n“செத்தாலும் பொளச்சாலும் ஒண்ணாத்தான்னு சொல்லு\nவள்ளி பதில் கூறாமல், தன் தலையை அவன் கைகளில் மறைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்திருக்க முடியாதென்று அவர்கள் நன்கு உணர்ந்தார்கள். எக்காலத்திலிருந்து, அவர்களுக்குப் பரஸ்பரம் அவ்வளவு பிரியம் ஏற்பட்டதென்பது அவர்களுக்கே தெரியாது. அது வருஷக் கணக்காக வளர்ந்த அன்பு. அது சிறு பிராயத்திலிருந்து ஆரம்பித்து, நாளடைவில் விருத்தியாகி, இப்பொழுது அவர்கள் அறியாமலே பரிபக்குவம் அடைந்தது.\n“இந்தச் சங்கதி ஆருகிட்டேயும் சொல்லாதே - ஊம் அம்மா கிட்டக்கூட வேணாம். பொறுக்கலாம். என்ன ஆவுதோ பாக்கலாமே. ஆனால், சாமான் மட்டும் கொண்டாராதே. நான் எப்படியாவது சம்பாதிச்சுக்கிறேன். அதுக்காவ, இந்தப் பக்கம் வாராத இருந்துடாதே அம்மா கிட்டக்கூட வேணாம். பொறுக்கலாம். என்ன ஆவுதோ பாக்கலாமே. ஆனால், சாமான் மட்டும் கொண்டாராதே. நான் எப்படியாவது சம்பாதிச்சுக்கிறேன். அதுக்காவ, இந்தப் பக்கம் வாராத இருந்துடாதே\n“நீ எப்படிச் சம்பாதிக்கப் போறே\n“மஞ்சத்திடலுலே, வாய்க்கா வெட்றாங்களாம். ரொம்ப ஆளுங்க வேலை செய்யுதாம். நானும் சேந்துக்குறேன்.”\n“அது என்னா வேலை, உன்னாலே முடியுமா நீதான் தென்ன மரம் ஏர்றதுலே கெட்டிக்காரனாச்சே; மரமேறிச் சம்பாதிக்கக் கூடாதா நீதான் தென்ன மரம் ஏர்றதுலே கெட்டிக்காரனாச்சே; மரமேறிச் சம்பாதிக்கக் கூடாதா\n” என்று அவன் சிரித்தான். வள்ளிக்கும் சிரிப்புப் பொறுக்கமுடியவில்லை.\n“நீ ஒரு பயித்தியம். தேங்காதான் பறிக்கச் சொல்றேன். நம் மூருலேருந்து மேலநத்தம் வரையிலும், வாய்க்கா மோட்டுத் தென்னமரத்தையெல்லாம் ஆரோ சிறூருக்காரன் குத்தகை எடுத்திருக்கிறானாமே அவன் அங்கம்மா கோயிலண்டே கூட்டம் போட்டுக்கிட்டு, மரமேர்றதுக்கு ஆள் பிடிச்சுக்கிட்டு இருக்கான். நேத்துப் பொளுதோடே அந்தட்டம் நான் வந்துக்கிட்டு இருந்தேன். அப்போ எல்லாத்தையும் பாத்தேன். எத்தனையோ கோடி மரம் இருக்குதாம். ஆனால், அன்னன்னிக்குக் கூலி கிடையாதாம். ஆயிரத்துக்கு இவ்வளவூன்னிட்டுக் கொடுக்கிறானாம். இது இன்னும் நல்லதாப் போச்சு. ஒரு நாளைக்கு ஒரு ரூவா நீ சம்பாதிக்கலாமே. நீ ஏன் அவங்கிட்ட போகக்கூடாது அவன் அங்கம்மா கோயிலண்டே கூட்டம் போட்டுக்கிட்டு, மரமேர்றதுக்கு ஆள் பிடிச்சுக்கிட்டு இருக்கான். நேத்துப் பொளுதோடே அந்தட்டம் நான் வந்துக்கிட்டு இருந்தேன். அப்போ எல்லாத்தையும் பாத்தேன். எத்தனையோ கோடி மரம் இருக்குதாம். ஆனால், அன்னன்னிக்குக் கூலி கிடையாதாம். ஆயிரத்துக்கு இவ்வளவூன்னிட்டுக் கொடுக்கிறானாம். இது இன்னும் நல்லதாப் போச்சு. ஒரு நாளைக்கு ஒரு ரூவா நீ சம்பாதிக்கலாமே. நீ ஏன் அவங்கிட்ட போகக்கூடாது சங்கரனும் குப்பனுங் கூட அவங்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க.”\nவேலனுக்கு மிகவும் சந்தோஷமாய்விட்டது. “வெளையாட்டுப்போலத் துட்டு அடிச்சிடலாமே,” என்றான்.\n“நீ இப்போதுகூடப் போவலாம். எனக்கு ஒடம்பு சரியாப் போச்சு. எனக்காவ நீ இங்கே இருக்காதே. எங்கம்மா வந்தாலும் வருவா. நம்ப ரெண்டு பேரையும் பாத்தா, அவளுக்குப் பொல்லாத கோவம் வரும்,” என்று வள்ளி, புன்சிரிப்புடன் சொன்னாள். வேலன், அவள் முன் ஜாக்கிரதையை மெச்சினான். பிறகு, அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் தயங்கித் தயங்கி கடைசியாகத் தெருக்கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான்.\nசங்கரராம் (டி.எல். நடேசன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்��ி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபா��்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/557783-law-college-in-theni.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-07-12T10:45:52Z", "digest": "sha1:RIWABEWF3Z45VPVTLFGYWCXRLIMNXEUN", "length": 14436, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "தேனியில் சட்டக் கல்லூரி கட்டும் பணி தொடக்கம் | law college in theni - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nதேனியில் சட்டக் கல்லூரி கட்டும் பணி தொடக்கம்\nதேனியில் சட்டக் கல்லூரி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தேனியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்காலிகமாக உப்பார்பட்டி தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தப்புக்குண்டு கிராமத்தில் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கான கட்டுமானப் பணி தொடக்க விழா நேற்று நடை பெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.\nஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் , தேனி எம்.பி. ப. ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பணிகளைத் தொடங்கி வைத்தார். 12 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி வளாகமும், 2 ஏக்கரில் மாணவர் விடுதியும் ரூ. 89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.\nதரை மற்றும் இரு தளங்கள் 26 வகுப்பறைகள், கருத்தரங்கக் கூடம், காணொலிக் காட்சி அறை, கணினி ஆய்வகம், உள் விளை யாட்டரங்கம், ச��்வதேச மாதிரி நீதிமன்றம் உள்ளிட்டவை அமைய உள்ளன. சென்னை சட்டக்கல்வி இயக்குநர் நா. சந்தோஷ்குமார், எம்எல்ஏக்கள் எஸ்டிகே. ஜக்கையன், பி. நீதிபதி, எஸ்.பி. இ. சாய்சரண் தேஜஸ்வி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nதேனியில் சட்டக் கல்லூரிசட்டக் கல்லூரி கட்டும் பணிசட்டக் கல்லூரி கட்டும் பணி தொடக்கம்Law college in theni\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஏம்பல் கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொதுமக்கள்: ஊரடங்கிலும் நிதி திரட்டி எக்ஸ்ரே இயந்திரம்\nதிருச்சி பொன்மலையில் 108.40 மி.மீ. மழை பதிவு; ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர தடுப்புச் சுவர் சரிந்து சேதம்\nபுற்றுநோயாளிகளுக்கும் மறுக்கப்படும் இ-பாஸ்: மீண்டும் மீண்டும் விண்ணப்பித்தாலும் அனுமதி இல்லை\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு: எஸ்.ஐ. உள்ளிட்ட மேலும் 5 போலீஸார்...\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன\nராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி; சச்சின் பைலட்டுக்கு தீவரவாத தடுப்பு போலீஸ் நோட்டீஸ்:...\nசீனாவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவு\nகரோனா ஊரடங்கு; நம்மை மறுவடிவமைப்பு செய்யும் வாய்ப்பு: தர்மேந்திர பிரதான் நம்பிக்கை\nவீடு வாடகைக்கு எடுத்து முறைகேடு செய்த 2 பேர் கைது\nஇந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்\nஉங்கள் பகுதி முகவரோடு இண���ந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-07-12T10:51:14Z", "digest": "sha1:ST6WZ5XCS2VBVA25TYSSUEHPAFGXVI2Y", "length": 9895, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேனி", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nபைலட் பயிற்சிக்காக சேமித்த பணத்தில் கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவும் தேனி...\nமதுரை, தேனி மாவட்டத்துக்கும் மின் கட்டணம் கட்ட அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் பலி\nமகன் இறந்ததால் மகாராஷ்டிரா தொழிலாளி சொந்த ஊர் திரும்ப தனி கார் ஏற்பாடு...\nகரோனா தொற்றுடன் ஊர் சுற்றியதாக 9 பேர் மீது வழக்கு: தேனி போலீஸ்...\nதேனி ஓட்டல்களில் களைகட்டிய புரோட்டா விற்பனை\nசென்னையிலிருந்து தேனி பயணம்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா\nஊரடங்கின்போது குடும்ப வன்முறை குறித்த புகார்களுக்கு ஆன்லைனில் கவுன்சிலிங்: முதலிடத்தில் சென்னை, மூன்றாமிடத்தில்...\nபுதிய தொற்று இல்லாததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து விரைவில் வெளியேறும் தேனி\nமதுரை டூ தேனி சைக்கிள் பயணம்: தங்கையை அழைத்துவர 85 கி.மீ பயணித்த...\nதேனி சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு\nதேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 18 பேர் மீண்டனர்: வீடுகளுக்கு அனுப்பிவைப்பு\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/politics/dmk-duraimurugan-in-apollo", "date_download": "2020-07-12T09:53:22Z", "digest": "sha1:2CL2M52NGVKWCIS3DYE3OB3KZHOL6WIW", "length": 8323, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "அப்போலோவில் திமுகவின் முக்கியப்புள்ளி..! அதிர்ச்சியில் திமுக தொண்டர்கள்..! - Seithipunal", "raw_content": "\n - உங்களுக்கு ���ிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் திமுக பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.\nகடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பொழுதும் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவின் காரணமாக துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.\nஅதன் பின்னர் அவரது உடல்நிலை நன்கு தேறி வந்த நிலையில் நேற்று ராயப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்றார். அதன்பின்னர் வீட்டிற்கு சென்ற நேரத்தில் மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதனை தொடர்ந்து துரைமுருகன் தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார். துரைமுருகனுக்கு 81 வயதாகும் நிலையில் உடல் சோர்வு காரணமாக அடிக்கடி இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேர்வதாக தகவல்கள் கூறுகின்றன.\nமருத்துவர்கள் அப்போலோவில் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..\n#Breaking: தி.மு.க. எம்.எல்.ஏ இதயவர்மன் கைது.. காவல்துறை அதிரடி..\nசுவையான கோதுமை அல்வா.. செய்வது எப்படி\nவிகாஷ் துபே ஆதரவாளர்களால் பிரச்சனை.. கான்பூர் எஸ்.பி. தினேஷ் குமார்..\n#Breaking: முழு ஊரடங்கு மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு.. தமிழக அரசு அதிரடி..\n.. குமுறிய ஆட்டோ ஓட்டுநர்..\n\"விர்ஜின் பானுப்பிரியா\" படத்தில் கதாநாயகியாக ஊர்வசி. அடல்ட்வாசிகளின் கனவுகன்னியின் அடுத்த அப்டேட்.\nபிக்பாஸ் 4-ல் அந்த டாப் ஆங்கிளில் இருக்கும், ஆபாசப்பட நடிகை.\nபிரபல நடிகைக்கு குடும்பத்தோடு கொரோனா தொற்று. மருத்துவமனையில் தஞ்சம்.\nஸ்லீவ்லெஸ் டாப்பில் சிலிர்க்கவைக்கும் புகைப்படம். அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஷூட்.\nபார்க்கவே பரிதாபமான நில���யில் பொன்னம்பலம்.. வெளியான வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2020/01/shortcut-for-remember-tamil-numbers.html", "date_download": "2020-07-12T09:29:08Z", "digest": "sha1:FWI2ARJOB2E6PRADCHL7N3NHDAPUTZOB", "length": 5752, "nlines": 100, "source_domain": "www.tnpscgk.net", "title": "தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வாய்பாடு", "raw_content": "\nHomeவாய்ப்பாடுதமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வாய்பாடு\nதமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வாய்பாடு\nஎண்கள் எப்படியோ, அதுபோல தமிழிலில் எழுத்துரு எண்கள் உள்ளன. அவற்றை நினைவில் வைப்பது என்பது மிக கடினம். காரணம் இதுவரைக்கும் நாம் Numeral எண்ணை மட்டுமே கணக்கில் படித்துப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். எனவே 1 முதல் 10 வரை உள்ள தமிழ் எழுத்துருக்களை மனணம் செய்து நினைவில் வைப்பது என்பது சற்று சிரமமான காரியம்.\nஆனால் வாய்ப்பாடு அல்லது உருவ முறையில் தமிழ் எண்களை மிக எளிதாக நினைவில் வைத்து எழுதலாம். அப்படி உருவாக்கப்பட்ட வாய்ப்பாடு இது.\nஒரு கன்னத்தில் இரண்டு உம்மா\nமூன்று சங்கும் நான்கு சலைங்கையும்\nஐந்து ரூபாய் ஆற்றில் சும்மா நீந்தாதே\nஏழு எப்படியோ எட்டும் அப்படியே\nஇதில் தமிழ் எழுத்துக்கள் - எண்கள் வரிசை கிரம மாக வந்து அமைகிறது. படத்தைப் பார்த்தும் மிக எளிதாக அவற்றை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.\ntnpsc gk இலக்கணம் தமிழ் எண்கள் நினைவில் வைக்க வாய்ப்பாடு\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிரினங்கள்..\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒன்று முதல் ஆறறிவு உள்ள உயிர்களின் பட்டியல்\nநாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்\nதமிழ்நாட்டின் \"வேர்ட்ஸ்வொர்த்\" வாணிதாசன் - வாழ்க்கை குறிப்புகள்\nஐம்பெரும் காப்பியங்கள் TNPSC VAO Tamil Guide\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nதமிழில் டிஎன்பிஎஸ்சி எக்சாம் எழுதுவது எப்படி\nTNPSC EXAM பொருத்தவரை \"தமிழில்\" எழுதுபவர்கள் தான் அதிகம். தமிழ்நாடு அரசு…\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/mind-thinking-brain-ayurveda_7176.html", "date_download": "2020-07-12T09:44:56Z", "digest": "sha1:75RVY322BAPDYR5ERNPAOPFN3M7P4AAJ", "length": 31328, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "Ayurveda define Mind, Thinking, Brain | ஆயுர்வேத மருத்துவம் - மனம் - மூளை - சிந்தனை |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மருத்துவக் குறிப்புகள்\nமனம் - சிந்தனை - மூளை - ஆயுர்வேதம்\nஉணர்ச்சிக்கு மூல காரணமாக இருப்பது மூளை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்த உணர்வு பல காரணங்களால் மாறக்கூடும். உடலில் சில உறுப்புகளாகிய இதயம், மூச்சுக்காற்றை இயக்கும் நுரையீரல் தம் தம் வேலைகளை செய்துகொண்டிருந்த போதும் ஞானேந்திரியங்களாகிய கண், காது, மூக்கு போன்றவற்றின் செயல்கள் தடைப்பட்டிருக்கும் போது, மனிதன் உணர்வற்றவனாகிவிட்டான் என்று கூறுகிறோம். இந்நிலைமைதான் மதம் அல்லது மூர்ச்சை என்று சொல்கிறோம். இந்நிலைமை மது அருந்துவதாலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானாலும், அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களைக் கேட்டாலோ, பார்ப்பதாலோ வரக்கூடும். ஆக, உடலுக்குத் தேவைப்படாத விஷவஸ்துக்கள் அதிகரித்தால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவை இழக்க நேரிடுகிறது. ரத்தத்திலும், பிற உடலின் திரவங்களிலும் இருக்கும் ரஸாயனப்பொருள்கள் மூளையை பாதிக்கின்றன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.\nமூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருந்தாலும் அதன் ஆளுமை சக்தி பற்றிய விபரங்கள் போதவில்லை. ஆனால் மூளை சதா உழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. தூக்கத்திலும் கூட அது உழைக்கிறது. அதற்கு ஓய்வு தேவையில்லை என்று விஞ்ஞானபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் யோகிகளைத் தவிர மற்றவர்கள் அதன் தொழிலைத் தடுக்கவோ குறைக்கவோ முடியாதென்னும் தெரிவிக்கிறார்கள். அது எப்போதும் சர்வ ஜாக்கிரதையாக உடலை பாதுகாக்கிறது. சர்க்கரையின் அளவு ரத்தத்தில் கூடும் போது பேன்கிரியாஸ் எனும் கிரந்திக்குச் செய்திகளை அனுப்பி இன்சுலின் திரவத்தை அதிக அளவில் பெருக்கி சர்க்கரையின் அளவை அதிரடியாகக் குறைக்கச் செய்கிறது. சர்க்கரை அளவை மிகவும் குறைந்துவிட்டால் கல்லீரலுக்கு செய்தி அனுப்பி அதனிடமிருக்கிற சர்க்கரையின் மூலப் பொருளை அதிகரி���்கச் செய்கிறது. உடலுக்கு எது தேவையோ அதனிடத்தில் விருப்பம் உண்டாக்குகிறது. உடலுக்கு எது தேவையில்லையோ, எது இருந்தால் நோய்க்குக் காரணமாகிறதோ அதன் மேல் வெறுப்பை உண்டாக்குகிறது.\nமூளையை சுற்றி பல வகைப்பட்ட திரவங்களும் ரத்தமும், கிரந்திகளும் அமைந்துள்ளன. மூளைக்கும் உடலுக்கும் இருவிதமான நரம்புத் தொடர்களால் சம்பந்தம் ஏற்படுகிறது. மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் செய்தி மற்றும் செயல்கள் அனைத்தும் ஆஜ்ஞாவஹ நாடிகளில் நடை பெறுகின்றன. சம்ஜ்ஞாவஹ நாடிகள் செய்தி மற்றும் செயல்களை உடலிலிருந்து மூளைக்கு கொண்டு செல்கின்றன. மூளை தலைமை ஸ்தாபனமாகவும் அங்கிருந்த படியே பல பிரிவுகளை உடைய நரம்புக் கூட்டங்கள் மூலம் ஜாக்கிரதை உணர்வையும், வேலையை தடுக்கவோ, அதிகரிக்கவோ செய்கிறது.மூளையின் ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. கைகளை இயக்க ஒரு பகுதி, கால்களை இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு ஒரு பகுதி, பேச்சிற்கு ஒரு பகுதி என்று, மூளையை செயல் இழப்பு அந்தந்த பகுதிகளை பாதிக்கிறது.ஒரு சிலர் அறிவாளியாக திகழ்வதற்குக் காரணம் மூளையின் மேற்புறத்தில் அநேக வளைவுகள் அளவு கூடுவதால்தான். இவ்வளைவுகளில் கோடிக்கணக்கான கோசாணுக்களிருக்கின்றன. ஒவ்வொரு கோசாணுவிற்கும் இரண்டிரண்டு படர் கொடிகளிருக்கின்றன. இவைகளின் மூலமாக ஒன்றிருந்து மற்றொரு கோசாணுவிற்கு மின் ரசாயனச் செய்திகள் பரவுகின்றன. இந்த வலி ஞாபகம் முதலியவைகள் இந்த அணுக்கள் மூலம் மின் ரசாயனச் செய்திகளால்தான் நடைபெறுகின்றன.உடல் பலத்திற்கு தேகப்பயிற்சி தேவை. அதுபோல அறிவு வளர்ச்சிக்குப் பயிற்சி தேவை. அறிவுக்கு எவ்வளவு பயிற்சி அளிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது சிறப்பாகக் கூடும், பலம் பொருந்தியாதாகும். அறிவை தாய் தந்தையர் மூலம் ஓரளவுக்கு கிடைத்துள்ளது. அதைக் கொண்டு ஒருவன் மேதாவியாவது ஒருவனின் சூழ்நிலையும் பயிற்சியும் சிறப்பாக அமைவதில்தான் உள்ளது.\nஅறிவு வளர்ச்சிக்கு மூல காரணம் கவனித்தலும் சர்ச்சை செய்வதும் ஒரு பொருளுக்கும் மற்றொரு பொருளுக்குமிருக்கும் சம்பந்தா சம்பந்தத்தை அறிந்து கொள்வதும் ஆகும். அறிவு வளர்ச்சி, நேர்மையான சிநத்னையாலும், தர்க்க ரீதியாக பேசுவதாலும், மனதின் பண்பாட்டாலும் ஏற்படும். அறிவு வளர்ச்சிக்குப் பசுவின் நெய் உதவுகி���து. மூளையின் பெரும்பாகம் ஒரு வகை கொழுப்பு உள்ளதாகயிருக்கிறது. அதுவே ஆகாரமாகவுமாகிறது. அதற்கு வேண்டிய ஆகாரவஸ்து பசுவின் நெய்யிலிருந்து உண்டாகிறது. அதனால்தான் ஆயுர்வதேத்தில், பசு நெய்யின் குணங்களைச் சொல்லுமிடத்து புத்தி, ஞாபகசக்தி, தாரணாசக்தி முதலியவைகளுக்கு உதவும் என்று சொல்லப்படுகிறது. அதாவது விஷயங்களை அறிவதற்கும், அறிந்த பொருள்களை திரும்புவம் ஞாபகப்படுத்துவதற்கும், தெரிந்த விஷயங்களை மனத்திலேயே தேக்கி வைத்துக் கொள்வதற்கும் பசுவின் நெய் உதவுகிறது.\nசிலருக்கு ஞாபக சக்தி குறைவதற்குக் காரணம் அறிகின்ற விஷயத்தைப் பற்றிய முழு உணர்வுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் அறியத் தவறுவதால் மூளையில் பதிவுகள் குறைவதால்தான். வயதான காலத்தில் ஞாபக சக்தியோ தாரண சக்தியோ குறையக்கூடும் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை. அறிவு வளர்ச்சிக்கு வயோதிகத் தன்மை கூடாது என்பதற்கும் தேவையான சான்றுகள் கிடையாது. மூளைக்குப் போகின்ற ரத்தக் குழாய்கள் சரியாக வேலை செய்தாலும் போதுமான ஆகார வகைகள் இருந்தாலும் மூளையின் வேலை சரியாகவே நடக்கும். சர்க்கரை நோய், பாண்டு, சோகை போன்றவற்றால் மூளையின் தொழில் குறையக்டும். கிழத்தன்மையில் இந்திரியங்கள் சரிவர வேலை செய்வதற்கென்றே சில 'ரசாயனங்கள்' என்கிற மருந்துகளை சாப்பிட வேண்டியுள்ளது. இவைகளால் ஓரளவு இழந்த சுறுசுறுப்பைத் திரும்பவும் பெற முடியும். மூளைக்கு அதிக ஓய்வு கொடுத்தால் அதை மறுபடியும் இயங்கச் செய்வது கடினமாகக்கூடும். உடலில் ஒரு அங்கத்தின் செயலை சிலகாலம் நிறுத்திவைத்தால் அதன் தசை நார்கள் வலுவிழப்பதுபோல் மூளையும் தூண்டுதல் சக்தியைக் கொடுக்காமலிருந்தால் மழுங்கி விடும் தன்மையை அடைந்துவிடும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்க���் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nசித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nசித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி\nநல்ல தகவல்களை தந்துள்ளமைக்கு நன்றிகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகிராம சபை கூட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு.. | Youth Contribution in Grama Sabha\nகுழந்தையின்மை பிரச்சனையை தீர்க்க எளிய இயற்கை மருத்துவம்\nகிராம சபை கூட்டத்தில் ஏன் பங்குபெற வேண்டும்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/05/03/", "date_download": "2020-07-12T08:54:14Z", "digest": "sha1:5TS3WRVKEPV6DUWDOCIL3PTRIL5AK2YU", "length": 2802, "nlines": 66, "source_domain": "rajavinmalargal.com", "title": "May 3, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்\nமலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா\nஇதழ்: 949 சத்துவமும், பெலனும்,இனிமையும் தரும் வேதம்\nஇதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-12T10:01:31Z", "digest": "sha1:6XZPIA64V2SBX4M6W7MWFODVFG35OE62", "length": 137029, "nlines": 687, "source_domain": "snapjudge.blog", "title": "பதிப்பாளர் | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதெளிவு + துல்லியம் + கொஞ்சம் உல்லாசம் = நியு யார்க்கர்\nPosted on பிப்ரவரி 8, 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nவெளியான தேதி: நவம்பர் 9, 2015\nபத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்பதை விட, பத்திரிகையை யார் நடத்துகிறார்கள் என்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம். ஆனந்த விகடனில் நடந்த பிணக்குகள் காரணமாக கல்கி தனியாக வாராந்தரி துவங்கியது எல்லாம் ரொம்பவே பிற்பாடுதான் தெரிய வந்தது. அதற்கு முன்பாகவே சாவி பத்திரிகையும் இதயம் பேசுகிறது மணியனும் விகடனில் இருந்துதான் கிளை பரப்பினார்கள் என்பதில் இந்த என்னுடைய வம்பார்வம் துவங்கியிருக்க வேண்டும். நிஜத்தில் முதன் முதலில் ஆர்வத்தைத் தூண்டியது ‘அரசு பதில்கள்’ எனப்படும் குமுதத்தின் மும்மூர்த்திகள் – எஸ்.எ.பி. அண்ணாமலை, ரா.கி. ரங்கராஜன், துமிலன், புனிதன், ஜ.ரா.சுந்தரேசன் – சமயத்திற்கேற்றபடி மாறிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்களைக் குறித்து உயிர்மைக் கட்டுரையில் பிரபஞ்சன் எழுதியது:\nஅண்ணாமலை அரசர், வள்ளல் அழகப்பர் ஆகியோரின் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த ஒரு செட்டியார் குடும்பத்து இளைஞர், ஒரு ஐயங்கார் நண்பரைத் துணைக்கு வைத்துக்கொண்டு தொடங்கிய பத்திரிகையாக, நிலம் தோயாமல் அந்தரத்தில் நின்றது குமுதம்.\nபள்ளி, கல்லூரிக் காலங்களில் வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அண்ணாமலை என்கிற இளைஞர், படிக்கும் பழக்கம் தந்த உற்சாகத்தில் கதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறார். அவர் கதையை அக்காலத்திய புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நாரண துரைக்கண்ணன் (ஜீவா), தன் பத்திரிகையில் பிரசுரம் செய்திருக்கிறார். எம்.எ.பி.எல். படித்த, பணக்காரக் குடும்ப இளைஞர், இன்னொரு முதலாளியிடம் சென்று பணியாற்றிச் சம்பளம் பெற விருப்பம் இன்றி, வள்ளல் அழகப்ப செட்டியார் துணையோடு தானே பத்திரிகை தொடங்கிச் சொந்த வியாபாரியாகவும், முதலாளியும் ஆனார், எஸ்.ஏ.பி. அண்ணாமலை என்கிற இளைஞர். கல்லூரி நண்பராக இருந்த கூரிய மூளையும் உழைப்பும் மிகுந்த பார்த்தசாரதியைப் பிரசுரிப்பாளராகக் கொண்டு குமுதத்தைத் தொடங்கினார் எஸ்.ஏ.பி.\nஇன்னொரு கட்டுரை – பகவத் கீதை பாடமும் பலான படங்களும்\nஆசிரியர் அறைக்கு அடுத்த அறை துணை ஆசிரியர்களுடையது. வலது பக்கத்தில் நுழைவாயிலையொட்டி முதல் இருக்கை சண்முக சுந்தரத்துடையது. அடுத்த இருக்கை ஜ.ரா. சுந்தரேசனுடையது. இந்த இருக்கைகளுக்குப் பின் பலகைத் தடுப்புக்கு உள்ளே ரா.கி.ரங்கராஜன். சுந்தரேசனுக்குப் பக்கத்தில் என் இருக்கை.\nசரியாகப் பத்து ஐந்துக்கு ஆசிரியர் வருகை புரிந்தார். கதவைத் திறந்துகொண்டு எட்டிப் பார்த்தார். நாங்கள் உள்ளே வரலாம் என்பதன் சமிக்ஞை அது. அறையின் உள்ளே நுழைவதையும் ஒரு ஒழுங்கோடு செய்ய நேர்ந்தது. முதலில் சீனியரான ரா.கி.ரங்கராஜன். அதன்பிறகு சின்ன சீனியரான சுந்தரேசன். அதன்பிறகு சின்னச் சின்ன சீனியரான சண்முக சுந்தரம். அதன்பிறகே படு சின்னப் புதுமுகமான நான். ஆசிரியர் இருக்கைக்குமுன் எங்கள் நாற்காலிகள். அதிலும் ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட வேண்டும். முதல் நாற்காலி சீனியருடையது. அடுத்து அடுத்து உள் நுழைந்த வரிசைப்படி அமரவேண்டும். என் நாற்காலியில் நான் மட்டும் அமரலாம். ஒழுங்கு. ஒழுங்கு. ஒழுங்கு உயிரினும் மேலானது.\nகுமுதம் குறித்து இவ்வளவு பெரிய ஆலாபனை எதற்கு\nஅமெரிக்கா வந்தபிற்கு அதே போல் உளம்கவர் கள்வனாக ‘நியு யார்க்கர்’ இதழ் அமைந்து இருந்திருந்தது. சின்ன வயதில் வெள்ளிக்கிழமைக்காகக் காத்திருந்தது போல், இங்கேயும் நியு யார்க்கர் இதழுக்காக காத்திருத்தலும், நூலகத்தில் கிடைத்தவுடன் எடுத்து வாசிப்பதும் சுகம் தந்தது. இசையைப் பற்றி வார்த்தையால் விளக்க முடியாது என்பார்கள். அது போல் நியு யார்க்கர் வாசிப்பனுபவர்த்தைச் சொல்லி புரியவைப்பதும் சற்றே சிரமமே.\nநியு யார்க்கர் நல்ல பத்திரிகைதான்… அது தெரிந்த விஷயம்தானே. அதற்கும் இந்தப் பதிவிற்கும், மேலே சொல்லப்பட்டிருக்கும் புத்தகத்திற்கும் என்ன தொடர்பு\n1925ல் நியு யார்க்கர் பிறக்கிறது. அன்று தொடங்கிய பாரம்பரியம் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. கொஞ்சம் கேலி, நிறைய விமர்சனம், ஆதாரம் சார்ந்த செய்திக் கட்டுரைகள், ஒவ்வொரு இதழுக்கும் முத்து முத்தாக ஒரேயொரு கதை, சற்றே சிலேடையாக இருந்தாலும் பஸ் டிக்கெட் பின்னாடி எழுதப்படும் காதல் பாக்கள் போல் இல்லாமல் நெஞ்சைத் துளைக்கும் கவிதைகள், நியு யார்க் நகர சங்கதிகள், அரசல் புரசலாகப் பேசப்படும் மாநகர வம்பு விஷயங்கள் என்று சுவாரசியமாகவும், ஆழமாகவும், கவன ஈர்ப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது. நியூ யார்க்கரில் இடம்பெற வேண்டும் என்பதற்காக தங்கள் படைப்புகளை அனுப்பிவிட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களும் புலிட்சர் பரிசு வென்றவர்களும் காத்திருக்கின்றனர்.\nஇப்பொழுது எச்.பி.ஓ.வில் வெளியாகும் ’வினைல்’ தொடரின் முதல் எபிசோடை ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சிஸீ இயக்குகிறார். முதலில் துவங்கியவர்கள் எப்படி செய்கிறார்களோ, அதை அப்படியே பின் தொடரும் கலையை டிவி முதல் நியு யார்க்கர் வரை பின்பற்றுகிறார்கள். கால்கோள் இட்டவர்கள் செலுத்திய பாதையில் அடியெடுத்துச் செல்கிறார்கள். சொல்வனத்தில் ’மேற்கில் சின்னத்திரை’ கட்டுரையில் சத்தியமூர்த்தி இவ்வாறு சொல்கிறார்:\nஇந்தத் திரைக்கதையை இயக்குவதற்கான இயக்குனர்கள் தேர்வும் வித்தியாசமானது. முதல் எபிசோட் மட்டும், திரையுலகத்தின் பிரபலமான இயக்குனரை வைத்து இயக்குவார்கள். பிறகு அவர் பயன்படுத்திய அதே வழிமுறையை வைத்துகொண்டு, அதாவது காட்சி அமைப்பு, ஒளிப்பதிவுக் கோணங்கள், நடிக்கும் முறை ஆகியவற்றை பின்பற்றி வெவ்வேறு இயக்குனர்களை வைத்து இயக்குவார்கள். இந்த தொடர்களைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இவற்றில் முதல் ஸீசனின் முதல் பகுதியில் இருந்து கடைசி ஸீசன், கடைசிக் காட்சி வரை ஒரே முறை, பாணி (Pattern) பயன்படுத்தப் படும். ஒரு சிறு மாற்றம் கூட இருக்காது.\nஅது போல் அன்று ஆரம்பித்து வைத்தவர்களின் வழிமுறையை நியு யார்க்கர் இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. துவக்கியவர்களின் பங்கு எவ்வாறு முக்கியம் என்பதை உணரவைக்கிறது. இந்தப் புத்தகம் நியு யார்க்கர் பத்திரிகையைத் துவக்கியவர்களின் வரலாறு. யார் ஆரம்பித்தார்கள், என்ன வழிமுறையைப் பின்பற்றினார்கள், எவ்வாறு எடிட்டிங் செய்தார்கள், எங்ஙனம் தரத்தை நிலைநாட்டினார்கள், எப்படியெல்லாம் பதில் போட்டு கட்டுரையாளர்களையும் படைப்பாளிகளையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினார்கள், எங்கே ஓய்வெடுத்தார்கள், எப்படி பணியில் மூழ்கினார்கள், எப்பொழுது வேறு புத்தகங்களை எழுதினார்கள், வேலையை விட்டு எப்போது விலகினார்கள் என்று சரித்திரத்தை சுவாரசியமாகச் சொல்கிறது.\nநாலைந்து பேரைப் பற்றி, அதுவும�� ஒரேயொரு வார இதழில் பணியாற்றிய ஆசிரியர் குழுவைப் பற்றி, எழுதிய புத்தகத்தை நான் ஏன் விரும்பி வாசித்தேன்\nசொல்வனம் ஆசிரியருக்கு என்னுடைய கட்டுரைகளைக் கொடுக்கும்போது அவர்களிடமிருந்து கறாரான பதில் வரும். பதாகை எடிட்டருக்கு என்னுடைய படைப்புகளைக் கொடுத்தால் கட் அண்ட் ரைட்டான ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தாங்கிய மறுமொழி மடல் வந்து சேரும். இது போன்ற பதிப்பாசிரியர் + பத்திரிகையாசிரியர் தொடர்புகள்தான் எனக்கு இந்தப் புத்தகத்தின் மீதான சுவாரசியத்தைக் கூட்டியது.\nபுத்தகத்திற்குள் செல்வதற்கு முன் நியு யார்க்கரின் 90 வருட பாரம்பரியத்தைப் பற்றி மட்டும் அறிந்து கொள்ள விரும்பினால், அவர்களின் இந்த சமீபத்தியப் பதிவுகள் உங்களுக்கு உதவும்:\nஇந்தப் புத்தகத்தில் இடம் பெற்றோர் யார்\n1. வால்காட் கிப்ஸ் (Wolcott Gibbs)\nதியேட்டர் விமர்சகர்; நியு யார்க்கில் பிராட்வேயில் நடக்கும் இசை நாடகங்களை அறிமுகம் செய்து ஆராய்பவர். கடுமையான உழைப்பாளி. புனைகதை எழுத்தாளர். இரக்கமின்றி வெட்டித் தள்ளி, — வரும் விஷயங்களை நேர்த்தி ஆக்குபவர். குசும்பு பிடித்தவர். ஹெமிங்வே எழுதும் ஆர்ப்பாட்டங்களை ஜெயமோகன் தொப்பி, திலகம் என்று நக்கலடித்தது போல் இயல்பாக சுட்டுகிறார்.\n’இந்தியா டுடே’ போல் இரண்டுங்கெட்டானாக அமெரிக்காவில் டைம் (Time) பத்திரிகை பல்லாண்டுகாலமாக வெளியாகிறது. செக்ஸ் கருத்துக் கணிப்பு, ரஜினி-50 சிறப்பிதழ் என்று வெகு தீவிரமாக இயங்கும் வாராந்தரி. அந்த இதழை நக்கலடித்து 1936ல் ‘நியு யார்க்கர்’ இதழொன்றைக் கொணர்கிறார். அதன் மூலம் காலாகலத்திற்கும் சாஸ்வதமான சிம்மாசனத்தில் ஏறுகிறார்.\nஇவருடைய எடிட்டிங் கருத்துகள் பயமுறுத்துபவை. “இவ்வளவு தப்பும் தவறுமா எழுதித் தருவதற்கு பதில் உங்க வீட்டு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்யலாமே” என்னும் ரீதியில் கறாராக செயல்பட்டிருக்கிறார். அச்சுப்பிழைகள், தகவல்பிழைகள், ப்ரூஃப் பார்த்தல் என்று கர்மசிரத்தையாக செயல்பட்டவர். பள்ளியில் படிக்கும் மகன் எழுதும் தபால்களைக் கூட வெகு சீரியஸாக சரி பார்த்து, பிழை திருத்தி, எவ்வாறு தூய ஆங்கிலத்தில் இலக்கணச்சுத்தமாய் எழுதுவது என்று பதில் போட்டவர். (நிஜமாகவே… அதீதமாகச் சொல்லவில்லை)\nஒரு கட்டுரை ரொம்பவே வேலை வாங்குகிறது என்றால், பக்கத்தில் உள்ள ஹோட்ட��ில் ரூம் போடுகிறார் கிப்ஸ். அந்தக் கட்டுரையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரையில் பரப்புகிறார். ஒவ்வொரு பத்தியையும் கத்திரிக்கோலால் வெட்டுகிறார். இப்போது நூற்றுக்கணக்கான பத்திகளை கலைத்துப் போட்டு ஒவ்வொன்றாக ஒருங்கிணைக்கிறார். நடு நடுவே விடுபட்ட பத்திகளைக் குறித்து புதிய பக்கங்களில் தட்டச்சுகிறார். அதை ஆங்காங்கேக் கோர்க்கிறார். இப்போது அசல் ஆசிரியர் எழுதிய பத்திகளின் போதாமையும் தொடர்பின்மையும் தேவையான விளக்கங்களும் புலப்படுகிறது.\nஒரு உதாரணத்திற்கு டுல்ஸா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியாகும் நிம்ராட் சஞ்சிகையை எவ்வாறு கோர்க்கிறார்கள் என்பதை நேற்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்கள்:\nஒரு வார்த்தை எங்காவது தவறான பொருளில் வந்தால் குடிமுழுகிப் போனதாகவேக் கருதுகிறார். “கொஞ்சம் தாமதமாக தவணையை செலுத்தினார் என்பது நேர்மையின்மையைக் குறிக்காதே” என ஒரு கட்டுரையாளருக்கு வினா எழுப்புகிறார். “அதற்கு வறுமை என்று பெயர் என்றே நினைக்கிறேன்” எனக் குறிப்பிடுகிறார்.\n2. ஹாரொல்டு ராஸ் (Harold Ross)\nநியு யார்க்கரைத் துவக்கியவர்; மற்றவர்களிடமிருந்து வேலையைக் கறப்பதில் கெட்டி. கொண்ட பதிப்புக் கொள்கையில் இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். இவருடைய புகழ்பெற்ற மேற்கோள்: “நீ மேதையாக இல்லாமல் இருப்பதால்தான், நான் உன்னை வேலையை விட்டுத் தூக்குகிறேன்\nஎஸ்.ஏ.பி. (குமுதம் இதழின் முதலாளி அண்ணாமலை) போல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக ராஸ் தெரிந்திருக்கிறார்.\n– ’அறிமுகமான சில நிமிஷங்களிலேயே உங்களை இயல்பிற்குக் கொணர்ந்து நெருங்குபவர்’: ஹார்ப்போ மார்க்ஸ்\n– ‘முகஞ்சுளிக்கவைக்கும் முட்டாள்தனம் கலந்து கொடுரமான வில்லத்தனமான செய்கைகளையும் நிகழ்த்துபவர்’: எட்மண்ட் வில்ஸன்\n– ‘அன்பானவர்’: ஹாரியத் வால்டன்\n– ’மற்றவர்களிடம் முழுமையாக அன்பு செலுத்த கஷ்டப்பட்டவர்’: ஏ. ஜே. லைபிளிங்\n– ’விவேகம் ததும்பும் புத்திசாலி மனிதர்’: ஜானெட் ஃப்ளானெர்\n– ‘அவரை மாதிரி சமரசம் செய்து கொள்ளாத காட்டுவாசி மண்ணாந்தை அராஜகவாதியை நான் பார்த்ததே கிடையாது’: டேவிட் கொர்ட்\nஅலுவலில் நடைபாதையில் எவராவது பேச்சுக் கொடுத்தால் அலறியடித்துக் கொண்டு கண்டும் காணாத மாதிரி அவர்களை புழு போல் ஒதுக்கிவிட்டு ஓடுகிறார். நிறைய கெட்ட வார்த்���ை பேசுகிறார். ”வெளிப்படையாக நேர்பட எழுது” என்பதில் உறுதியாக இருந்தவர். வழவழா கொழகொழா என்றில்லாமல் கூறியதையேத் திரும்பக் கூறாமல் எழுது என்று சித்தாந்தம் வைத்தவர். செய்தியாசிரியராக வாழ்வைத் துவக்குகிறார். ’ஒரு இடத்தில் இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அது நரகம்’ என்று நினைத்தவர்.\nஆனால், ராஸ் தனக்கென்று சில பதிப்பாசிரிய தர்மம் வைத்திருந்தார். அவரைப் பார்த்துதான் மற்ற நால்வரும் கண்கொத்திப் பாம்பாகப் பிழைகளைக் கண்டுபிடித்து, எழுதியவருக்கு விளக்கம் கேட்டு, அதற்கு பதில் விளக்கம் கேட்டு, பிரதியை செம்மையாக்கினார்கள். ‘இதற்கு என்ன ஆதாரம்’, ‘இவர் எப்போது பிறந்தார்’, ‘இவர் எப்போது பிறந்தார்’, ‘ஏன் இந்தப் பிரயோகம்’, ‘ஏன் இந்தப் பிரயோகம்’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா’, ‘இது தேய்வழக்கு’, ‘இது சரியான சொலவடை அல்ல’, ‘இதை கொஞ்சம் வாசகர் படிக்கும்படி மாற்றலாமா’, ‘இது அருவருக்கத்தக்க முறையில் சொல்லப்படுகிறதே’ என வினா மேல் வினா போட்டு, மறுபடி திருத்தி எழுத வைக்கும் முறையை நடைமுறையாக்கினவர்.\nபிரதியை அனுப்பியவர்களுக்கு மின்னஞ்சல் இல்லாத அந்தக் காலத்தில் இவர் எழுதிய அஞ்சல்கள் பிரசித்தி பெற்றவை: “தேறாது”, “இது வேண்டாம்”, “இது எங்களுக்கானது இல்லை”, “ரொம்ப லேசாக இருக்கிறது”, “இந்த முறை பிரகாசிக்கவில்லை”, “இப்படி எழுதினால் போதாது”.\nஇந்த ஐவரைத் தாண்டி தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு ஏதாவதொரு கட்டுரை அடுத்த கட்டத்திற்குச் சென்றால், — புகழ்பெற்ற, நிலையான, சாஸ்வதமான எழுத்தாளருக்கு இருபது முதல் முப்பது பதில் கேள்விகளும் சந்தேக விளக்கங்களும் அனுப்பப்படும். 20/30 மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டால், அந்தக் கட்டுரை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்று அர்த்தம்.\nஒரு சமயம் ஹாரிமன் என்பவர் பன்னிரெண்டு பக்க கட்டுரையை நியு யார்க்கருக்கு சமர்ப்பிக்கிறார். அவருக்கு ஆறு பக்கத்திற்கு விளக்கம் கேட்டு பதில் அனுப்பப்பட்டிருக்கிறது; நொந்துபோய்விட்டார். ஜாஃப்ரி டி ஹெல்மன் என்பவர் மெட்ரோபாலிடன் அரும்பொருளகம் குறித்து அபுனைவு அனுப்பியிருக்கிறார். அவருக்கு 147 கேள்விகள் விளக்கமாக கேட்டு அனுப்பப்பட்டதாம். ”அதெல்லாம் ரெகார்டே இல்லீங்க”, என்கிறார் ஹெல்மன்.\nஇது வெறும் முதல் கட்டம். அதன் அடுத்த கட்டமாக தகவல் சோதனை; அதன் பின் விஷயங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் சரிபார்த்தல். அதன் பின் சம்பவங்களின் உண்மைத்தனம் குறித்த ஆராய்ச்சி. அதன் பின் ப்ரூஃப் பிழை பார்த்தல்; அச்சுக்கோர்த்தல் இன்ன பிற விஷயங்கள் நடக்கும்.\nஇவ்வளவிற்குப் பிறகும் சில பிழைகள் நுழைந்து விடும். இப்படித்தான் ஒருமுறை குத்துச்சண்டை வீரரான Joe Louis (ஜோ லூயிஸ்) என்னும் பெயர் Joe Lewis (ஜோ லூவிஸ்) என்று தான் எழுத்துக் கோர்க்கும் நியூ யார்க்கரில் அச்சாகிவிட்டதைப் பார்த்து, பலருடன் பயணிக்கும் பேருந்தில், அதிர்ச்சியில் பேப்பரைக் கீழே தவறவிட்டு, கதறிக் கதறி அழுதவர்களை வேலைக்கு வைத்திருந்தவர்.\nஹெலன் ஹெய்ஸ் என்னும் நடிகையைக் குறித்து ஹாரிமன் இவ்வாறு எழுதுகிறார்: “சாஸ்திரோப்தமாகப் பார்த்தால் அழகில்லைதான்”. ராஸ் பொங்கியெழுந்துவிடுகிறார். “அவள் எப்பேர்ப்பட்ட அழகு நளினமும் ஒயிலும் சிருங்காரமும் கலந்த அவளின் அழகை ஒழுங்காகச் சொல்லத் தெரியாதவன் எல்லாம் நிருபன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கில்லாதவர்கள்”, என பதில் போடுகிறார். ஏழு நாட்கள், மூன்று கலந்துரையாடல்கள் கழித்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து சேர்கிறார்கள். அச்சில் இவ்வாறு செல்கிறது: “அவள் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அல்ல”.\nகடைசிக் காலத்தில் கண் தெரியாமல் போனாலும் மூளை மழுங்காமல் கார்ட்டூன் வரைந்தவர். பதிப்பாளர் ராஸ் சொல்வது போல் ‘ஒரே குரல்; ஒரே நடை; ஒரே விதமான கட்டுரைப் பாங்கு’ என்னும் ஒழுங்கு தாங்கவியலாமல் அலுத்துப் போகிறார். நியு யார்க்கரில் எழுதுவது, எடிட்டுவது எல்லாம் போரடித்துப் போய்விட, பிராட்வே நாடகம் போடச் சென்றிருக்கிறார். எங்கே இருக்கிறார் எனும் அடிச்சுவடே தெரியாமல் போகுமாறு பெர்முடாவில் போய் இரண்டு மாதம் காணாமல் போக்கிக் கொண்டிருக்கிறார்.\n’ என்று தர்பர் எழுதிய பகுதி பெரும் புகழ்பெற்றது. சின்னவயதிலேயே சாதித்தவர்கள், வயதான பிறகு என்னவாக இருக்கிறார்கள் என்பதையும், பத்தாண்டுகள் முன்பு புகழின் உச்சியில் இருந்தவர்கள், இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று துப்புதுலக்கி ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கையை விவரிப்பதும் வாசகர்களைக் கவர்ந்தது. அதனால், சில பல சட்டப் பிரச்சினைகளும் அவத��று வழக்குகளும் தனி மனிதர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறி எட்டிப்பார்ப்பதாகக் குற்றச்சாட்டும் வந்துசேர்ந்தது.\nஅந்தக் காலத்தில் நியு யார்க்கரின் சில பகுதிகளை எவர் எழுதினார் என்று தெரியாமல், பெயர் போடாமல் வெளியானது இவருக்கு உவக்கவில்லை. தன்னுடைய முத்திரை பதிக்கும் துணுக்குகளிலும் நகரம் குறித்த நடப்புக் கட்டுரைகளிலும் தன் பெயர் வரவேண்டும் என தர்பர் எதிர்பார்த்தார். ஆனால், முதலாளி ராஸ் அதற்கு ஒப்பவில்லை.\nராஸ் என்பவருக்கு பயணத்தின் முடிவில் எங்கே செல்ல வேண்டும் என்னும் இறுதி குறித்த தூரப்பார்வை இருந்தது. தர்பர் என்பவருக்கு அதற்கான செயல்முறை திட்டமும், வழியில் அமைக்கவேண்டிய கூடாரங்களும், ஒவ்வொன்றையும் எவர் செய்வார் என்பது குறித்த பணிப் பகிர்தல்களும் முக்கியமாக இருந்தது. யாருடன் எப்பொழுது தொலைபேசுவது, எவரைத் தொடர்பு கொண்டால் எது கிட்டும், யார் எதைத் திருத்துவார்கள், எப்பொழுதுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்லிச் சென்றார்.\nஇவரை இவரின் குழந்தைகளுக்கான புத்தகங்களால் அறிந்திருப்பீர்கள். நால்வரில் அமைதியானவர்; ஆனால், பதிப்பாசிரியர் ஹாரொல்டின் செல்லப்பிள்ளை. மனைவியையும் (கேத்தரின்) நியு யார்க்கரில் கண்டுபிடித்து, ஆசிரியர் குழுவை ஆற்றுப்படுத்தியவர். இன்றளவும் நியு யார்க்கரில் அலங்கார வார்த்தைகளோ, ஆடம்பரமான சொல்ஜாலங்களோ பெரிய சிலம்பாட்ட உருவகத்தோரணங்களோக் கிடைக்காது. இதற்கு தோற்றுவாயாக ஈபி ஒயிட் இருக்கிறார். நேரடித்தன்மை; அதன் பிரதிபலிப்பு – அம்புட்டுதானே விஷயம் என்பதை விவரிக்கும் நடையைத் தந்திருக்கிறார்.\n5. காத்தரின் வொயிட் (Katharine White)\nஒன்றரை பக்க நாளேடாக வந்து கொண்டிருந்த துண்டுப் பத்திரிகையை ”நியூ யார்க்கர்டா” எனச் சொல்ல வைத்தவர். நியு யார்க்கருக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஈபி. ஓயிட்டை மணந்தவர்.\nஇந்த நூலின் 12ஆம் அத்தியாயம் நியு யார்க்கரின் சில அதிரடி இதழ்களையும் கருத்துக்களையும் குறித்துப் பேசுகிறது.\nநியூ யார்க்கர் இதழோ கிண்டல் கொண்ட கருத்துப் படங்களும் கேலிச்சித்திரங்களும் கொண்டது. ஊரில் நடக்கும் டிராமா, சினிமா, இசைக் கச்சேரி, ஓவியக் கண்காட்சி, அருங்காட்சியகத்தின் நிகழ்வுகள், நல்ல உணவு, புதிய கலைகள் என்று வாழ்க்க���யைக் கொண்டாடித் தீர்ப்பதைக் கொள்கையாகக் கொண்டது. அது போன்ற இதழில் இரண்டாம் உலகப் போரின் தீவிரத்தை எப்படிக் கொணர்வது\nஒரு நாட்டின் அரசன் கொலையுண்டால் அதைக் குறித்து செய்திக் கட்டுரை வெளியிடலாம். அமெரிக்காவின் பொம்மலாட்ட ராஜாங்கமான இராக் அரசரின் ஆட்சி கவிழ்ந்தால் அதை ஆராயலாம். லெபனானுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்புவதையும் கியூபாவில் காஸ்ட்ரோ அரியணையை நெருங்குவதையும் அலசலாம். ஹங்கேரியின் தலைவரான இம்ரே நகி வெட்டவெளியில் வெட்டப்படுவதை விவரிக்கலாம். ஸ்புட்னிக் விண்வெளிக்கோளும் எக்ஸ்ப்ளோரர் விண்கலங்களும் ஏவப்படுவதை அறிவியல் தகவல் கட்டுரைகளாக்கலாம். தலைக்கு மேலே சுற்றும் செயற்கைகோள்கள் எல்லாம் அணுஆயுதங்களாகச் சுழலும் அபாயத்தை சங்கு கொண்டு முழங்கலாம்.\nஅதே ரீதியில் எண்பது மில்லியன் அமெரிக்கர்கள் இறந்த கொடுமையை எப்படி உரைப்பது ஒரு நாட்டின் மீது குண்டு போட்டு மேலும் பல கோடி மக்களைக் கொன்று குவித்ததை எவ்வாறு எடுத்துரைப்பது. ஆகஸ்ட் 31, 1946ஆம் ஹிரோஷிமா இதழாக வெளியானது: 1946-08-31 – The New Yorker\nஇதழ் முழுக்க ஒரேயொரு கட்டுரைதான். 31,347 வார்த்தைகள் கொண்டு நேரடியாக ஜப்பான் சென்று வந்தவரின் அனுனவப் பகிர்வு. அது மட்டுமே ஒரு இதழ் முழுக்க ஓடுகிறது.\nசமீபத்தில் நியு யார்க் வந்திருந்தபோது 911 நினைவுச்சின்னம் சென்று வந்தேன். அங்கே எல்லா சம்பவங்களையும் காலவாரியாக நிகழ்வுவாரியாக தெளிவாக புகைப்படங்களுடன் போட்டிருந்தார்கள். அதில் ஒரு இடத்தில் ரொனால்டு ரேகனும் அப்பா புஷ்ஷும் தாலிபான் தலைவர்களுடன் சமபந்தி பேச்சுவார்த்தை நடத்துவதைச் சொல்லும். அதை ஒட்டி அப்போதே ஈ.பி. ஒயிட் எழுதுகிறார்:\nமுதலாளி ராஸ் காலமான பிறகு நியு யார்க்கருக்கு என்னவாகும் என்று எல்லோரும் பயந்த போது, நியூ யார்க்கரின் அடுத்த எடிட்டர் சொல்கிறார்: ”சிக்மண்ட் பிராயிட் இறந்த பிறகும் மனோவியல் ஆராய்ச்சித் தொடர்கிறது அல்லவா…”. இன்றும் நியு யார்க்கர் அன்றைய தரமும் விழுமியங்களும் வழுவாமல் வெளியாகிறது.\nஅவருடன் பழகியவரைக் கேட்டால், “ராஸுக்கு இரண்டு தெய்வங்கள் இருந்தார்கள்: பெரிய எழுத்து மற்றும் சிற்றெழுத்து (uppercase and lower case)”.\nகொஞ்சம் வெளியில் இருந்து நோக்கினால், ‘பொய்மையை அம்பலப்படுத்துவோம். போலித்தனத்தை வெளிக்கொணர்வோம்\nவில்லியம் சரோயன் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். ‘தி புயூடிஃபுல் பீப்பிள்’ வெளியிடுகிறார். நியு யார்க்கர் விமர்சனத்தில் ‘சுத்த நான்சென்ஸ்’ என்று போட்டுடைக்கிறார்கள்.\nசாமர்செட் மாம் குறித்து: “நம்முடைய தரம் எவ்வளவு தாழ்ந்து போயிருக்கிறது என்பதற்கு இவர் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்படையான அடையாளம்.”\nஇப்படி எல்லாம் நேர்மையாக எழுதினாலும் எல்லாவற்றையும் விளையாட்டாக, அனைத்திலும் குழந்தைத்தன்மையோடு அணுகுவது நியு யார்க்கரின் சித்தாந்தம் எனலாம். மெரிட் நெல்சன் என்னும் பள்ளி மாணவன் நியு யார்க்கருக்கு கடிதம் எழுதிக் கேட்கிறான்: “உங்களின் நோக்கமும் குறிக்கோளும் என்னவென்று சொல்ல முடியுமா”. அவனுக்கு பதில் தபால் வந்தது: “எங்களுக்கு எந்த இலட்சியமும் கிடையாது.”\nநூலை எழுதிய தாமஸ் வின்சிகுவேரா (Thomas Vinciguerra) நாற்பத்தியேழு பக்கங்களுக்கு அனுபந்தமாக அடிக்குறிப்புகளையும் தொடர்பான கட்டுரைகளையும் சுட்டுகிறார். மேலும் பத்து பக்கங்களுக்கு இந்த ஆராய்ச்சித் தொடர்பான புத்தகங்களையும் இந்த நால்வர் (ஐவர்) எழுதிய ஆக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொண்ணூறு வருட நியு யார்க்கர்களைப் படிப்பது மட்டுமில்லாமல் கிப்ஸ் குடும்பம், அவரின் பல மனைவிகள், மகன்கள், மகள்கள் என்று ஊர் ஊராக வாழ்ந்த இடங்களையும் மனிதர்களையும் தேடித் தேடி பேட்டியெடுத்து நூலை எழுதியிருக்கிறார். இதே மாதிரி மணியனுக்கும் ‘ஜெமினி’ வாசனின் மகனான விகடன் எஸ். பாலசுப்ரமணியத்திற்கும் இடையே உள்ள பிணக்குகளையும் சாவிக்கும் அசோகமித்திரனுக்கும் இடையே உள்ள நட்பையும் காலச்சுவடு கண்ணனுக்கும் உயிர்மை எஸ். அப்துல் ஹமீது (மனுஷ்யபுத்திரனுக்கும்) நடுவே உள்ள பரஸ்பர புரிதல்களையும் தொகுக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அச்சு, ஆசிரியர், எடிட்டர், குமுதம், குழு, சொல்வனம், நியு யார்க்கர், நூல், பதாகை, பதிப்பாளர், புத்தகம், விமர்சகர், விமர்சனம், Books, Gibbs, New Yorker, Ross, Thurber, White\nகாலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்\nPosted on பிப்ரவரி 6, 2010 | பின்னூட்டமொன்றை இடுக\nகாலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.\nகாலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பி��்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.\nஉலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000’ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.\nமொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.\nஇதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.\nஎனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.\nமற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.\nஇப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.\nஉண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ\nஎனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் வ��ட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.\nமற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.\nஇதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.\nபெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்\nபுத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.\nஎல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர் இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.\nஅதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.\nகாலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.\nகாலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு\nகண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்கிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.\nகண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங���களும் விவாதங்களும் முக்கியம்.\nஅசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.\nஅசோகமித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&\nகாலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”\n“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்ற���ம் இருந்து வந்திருக்கிறேன்”\nநவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.\n” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.\nஅதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.\n1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.\nஎஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.\nதமிழினி ’00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.\n2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.���திப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nதமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.\nகாலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.\nதலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.\nகாலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.\nஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:\nதற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.\nஎதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.\nமரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…\nகாலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்ட���ு போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.\nகாலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.\nபாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.\nகலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது\nபுதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.\nசுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை\nஎன்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.\nசாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நி���ையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.\nநாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.\nதமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”\nஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..\n: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. ”\nTamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”\nசென்னை புத்ததகக் காட்சி – மனுஷ்யபுத்திரன் (சென்ற வருடம்)\nPosted on ஜனவரி 9, 2009 | 5 பின்னூட்டங்கள்\nநன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008\nநடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.\nபுத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.\nகடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.\nஅதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.\nபதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.\nஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.\nபத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.\nதமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.\nபுத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கு���் ஒரு செயல்பாடு.\nகுறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது உயிர்மை, கண்காட்சி, சென்னை, நூல், பதிப்பகம், பதிப்பாளர், புத்தகம், மனுஷ்யபுத்திரன், வாசிப்பு, விற்பனை, Books, Manushya Puthiran, Manusyputhiran, Opinions. op-eds, Publishers, Read, Uyirmai, Uyirmmai\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nகோர்மெங்காஸ்டின் எழுபத்தேழாவது ஏர்ல்: டைட்டஸ் கூக்குரல்\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்\nசலிப்பு – கொரோனா கவிதை\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஜெயமோகன் சந்திப்பு - எண்ணங்கள்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nDasavatharam, தசாவதாரம்: FAQ - வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் இல் மிஷ்கின் – சைக…\nகனலி – சில எண்ணங்கள… இல் Snapjudge\nகனலி – சில எண்ணங்கள… இல் பதிவுகள் குறித்து…\nசிறு சரித்திரக்குறிப்புகள்: சி… இல் கனலி – சில எண்…\nஎன்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் ச… இல் கனலி – சில எண்…\nதமிழ் சிறுபத்திரிகைகள் இல் கனலி – சில எண்…\nநூலகம் – 2015 புத்த… இல் கனலி – சில எண்…\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்… இல் கனலி – சில எண்…\nமத்திய தர வகுப்பினர்களின் அகமக… இல் கனலி – சில எண்…\nபெருநகரங்களின் தனிமை இல் கனலி – சில எண்…\nபியானோ ஆசிரியரின் கண்மணி இல் கனலி – சில எண்…\nதழற்சொல் – சிறுகதை … இல் கனலி – சில எண்…\nகொஞ்சம் இடைவெளி: கொரோனா க… இல் கனலி – சில எண்…\nசலிப்பு – கொரோனா கவ… இல் கொஞ்சம் இடைவெளி: கொர…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-07-12T10:59:30Z", "digest": "sha1:C5NP64FMIEUF7TVXXX7UPT5BXALFWHLO", "length": 4704, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n10 ஜூலை 2020 வெள்ளிக்கிழமை 06:13:54 PM\nTag results for ஆப்பிரிக்கா\n18. ஜிகா வைரஸ் காய்ச்சல்\nபிறக்கும் குழந்தைகளின் தலை சிறிதாக இருக்கும் (Microcephaly). இதன் காரணமாக, மூளையின் வளர்ச்சியும் குறைவாக இருக்கும். குழந்தையின் கண்களையும் இந்த வைரஸ் பாதிக்கலாம்.\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/548176-d-raja-urges-pm-to-discuss-with-all-political-party-leaders.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-07-12T10:02:22Z", "digest": "sha1:M65VKADR2PPA6DUNDY4M626GZOKR7RLZ", "length": 18788, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்; பிரதமருக்கு டி.ராஜா கடிதம் | D Raja urges PM to discuss with all political party leaders - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் கலந்தாலோசிக்க வேண்டும்; பிரதமருக்கு டி.ராஜா கடிதம்\nஅரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் பிரதமர் கலந்தாலோசிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, டி.ராஜா இன்று (ஏப்.6) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், \"நமது நாடு மிகப் பெரும் இயற்கை பேரிடரை சந்தித்து வருகிறது. புதுவகை கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் பேரிடரை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள்.\nஅரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் கோவிட்-19 என்ற நோய் தொற்று பரவாமல் தடுக்க போராடி அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன.\nஇதுதொடர்பாக தாங்கள் மாநில முதல்வர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகிறீர்கள். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன�� தாங்கள் காணொலி காட்சி வழியாக கலந்தாலோசனை நடத்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\nநாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை என்ற நுட்பக் காரணங்களால் சில முக்கிய அரசியல் கட்சிகள் விடுபட்டுள்ளன என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.\nஉண்மையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டங்கள் ஒத்தி வைப்பதற்கு முந்தைய நாளில் அல்லது ஒத்தி வைக்கப்பட்ட ஓரிரு நாளில் கூட்டியிருக்க வேண்டும்.\nஎதுவாயினும் சரி, கரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்கப்பட தாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் தாங்கள் கலந்துரையாடல் நடத்துவது மேலும் பயனுள்ள முறையில் அமையும் என வலியுறுத்துகிறோம்.\nதாங்கள் எமது கடிதத்தின் மீது ஆக்கப்பூர்வமான பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்\" என தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஏப்ரல் 14-க்குப் பிறகு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள்: வெளிப்படையாக அறிவிக்க பிரதமருக்கு திருமாவளவன் வேண்டுகோள்\nஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ\nமதுரையில் 80 லாரி நெல் மூட்டைகள் தேக்கம்: கரோனாவால் கூலி ஆட்கள் வேலைக்கு வராததால் பாழாகும் அவலம்\nசீல் வைக்கப்பட்ட புதுச்சேரி அரியாங்குப்பத்திலிருந்து வெளியேறிய மக்கள் தமிழகத்தில் தஞ்சம்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்டி.ராஜாபிரதமர் நரேந்திர மோடிCorona virusD rajaPm narendra modiCPIஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிCORONA TN\nஏப்ரல் 14-க்குப் பிறகு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள்: வெளிப்படையாக அறிவிக்க பிரதமருக்கு திருமாவளவன்...\nஊரடங்கு உத்தரவா��் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசின் கவனத்துக்கு கொண்டு...\nமதுரையில் 80 லாரி நெல் மூட்டைகள் தேக்கம்: கரோனாவால் கூலி ஆட்கள் வேலைக்கு...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nகரோனா இறுக்கத்தைப் போக்க காணொலி வழியே கம்பராமாயணம்: காரைக்குடி கம்பன் கழகம் சிறப்பு...\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nகரோனா இன்றோ, நாளையோ முடியப் போவதில்லை; ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அவசியம்: புதுச்சேரி...\nதமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு; திமுக, காங்கிரஸ்...\nபுதுச்சேரி அரசு மீது மக்கள் அதிருப்தி; திசை திருப்பவே காங்கிரஸ் எம்எல்ஏ பதவிப்...\nதற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டம்: நிர்மலா சீதாராமன் ஆய்வு\nராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் டெல்லியில் முகாம்; காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல்\nமதுரையில் ஜூலை 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு...\nபயப்படாமல் அமைதியாக இருங்கள்: அபிஷேக் பச்சன் வேண்டுகோள்\nதொலைக்காட்சி நிறுவனங்கள், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களுக்குத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே வேண்டுகோள்\n2 ஆண்டுகளுக்கு எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு ரத்து: மத்திய அரசு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/17172835/1261939/Palakkad-near-youth-murder-arrest-police-inquiry.vpf", "date_download": "2020-07-12T10:43:40Z", "digest": "sha1:GUXRC2F2VEPZSOZD5NISP4EYPB7CPU2H", "length": 7988, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Palakkad near youth murder arrest police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாலக்காடு அருகே கடனை திருப்பி கே���்ட நண்பர் குத்திக்கொலை\nபதிவு: செப்டம்பர் 17, 2019 17:28\nபாலக்காடு அருகே கடனை திருப்பி கேட்ட நண்பர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்லடிக்கோடு மாச்சாங்கோடு பகுதியை சேர்ந்தவர் டெனிஸ் வர்க்கீஸ் (வயது 25). இவரது நண்பர் சாபீர் (19). நேற்று இருவரும் அந்த பகுதியில் மதுக்குடித்தனர். சிறிது நேரத்தில் டெனிஸ் வர்க்கீஸ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.\nஇது குறித்து சாபீர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கல்லடிக்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயத்துடன் கிடந்த டெனிஸ் வர்க்கீசை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் பலத்த கத்திக்குத்து காயத்தால் இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது நண்பர் சாபீரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நண்பரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.\nமேலும் அவர் கூறும் போது, டெனிஸ் வர்க்கீசிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன். அதனை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தேன். இருவரும் மது குடித்தபோது கடனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து டெனிஸ் வர்க்கீசை குத்தினேன். பின்னர் கத்தியை வீசிவிட்டு தப்பித்துக்கொள்ள நானே போலீசுக்கு தகவல் கொடுத்தேன்.\nசந்கேதம் ஏற்படாத வகையில் ஆஸ்பத்திரி வரை வந்தேன் என்றார். இதனையடுத்து போலீசார் சாபீர் கைது செய்தனர்.\nதர்மபுரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா\nவிருதுநகரில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nராமநாதபுரம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா\nகொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சித்த மருத்துவர் விளக்கம்\nஎன்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு\nவிருத்தாசலம் அருகே இருதரப்பினர் மோதலில் வாலிபர் அடித்துக்கொலை\nகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பு\nகம்பத்தில் குடி போதையில் வாலிபர் வெட்டி கொலை\nகோவையில் கோவில் வளாகத்தில் வாலிபர் கழுத்து அறுத்து க��லை\nமுன் விரோதத்தில் இரும்புக் கம்பியால் அடித்து வாலிபர் கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/21204510/1252222/Netanyahu-to-visit-India-on-September-9-to-meet-PM.vpf", "date_download": "2020-07-12T10:41:22Z", "digest": "sha1:EIIN3DJPXGIKQTILHWVZUN3BSPPM74CN", "length": 15781, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை || Netanyahu to visit India on September 9 to meet PM Modi", "raw_content": "\nசென்னை 12-07-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவியில் இருக்கும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் நாட்டின் பிரதமராக நீண்டகாலம் பதவியில் இருக்கும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுதந்திரத்துக்கு பின்னர் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற நம் நாட்டின் முதல் பிரதமர் என்ற முறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றபோது டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வந்து அவரை வரவேற்றார்.\nஅப்போது அவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அந்நாட்டின் ஓல்கா கடற்கரையில் நடந்தவாறு ஆலோசனை நடத்திய காட்சிகள் முன்னர் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் வெகுவாக ஆக்கிரமித்திருந்தன.\nஅதன் பின்னர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த (2018) ஆண்டில் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்தார்.\nஇந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக (3+9=12 ஆண்டுகள்) பதவி வகித்த முதல் பிரதமர் என்ற சாதனையை நேற்று (20-ம் தேதி) ஏற்படுத்திய பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருவதாக இஸ்ரேல் அரசு வட்டாரங்கள் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருநாள் பயணமாக மட்டும் டெல்லி வரும் பெஞ்சமின் நேதன்யாகுவின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர்பாக இந்திய அரசின் சார்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.\nஎனினும், இஸ்ரேல் நாட்டில் கூட்டணி அரசை ஏற்படுத்த பெஞ்சமின் நேதன்யாகு எடுத்த முயற்சிகள் பின்னடைவை சந்தித்ததால் இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு செப்டம்பர் 17-ம் தேதி மறுதேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது டெல்லி வருகை சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் கைது\nமதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு\nதமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nமதுரையில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை- அமைச்சர் உதயகுமார்\nசாத்தான்குளம் வழக்கு- மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட்\nபாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று\nதந்தை, மகன் மரண வழக்கு- சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nமுடக்கப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீதுவின் வங்கி கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகை\nகொரோனா மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்பது சீனாவுக்கு முன்பே தெரியும்: பெண் விஞ்ஞானி பகீர் தகவல்\nமுதல்முறையாக மாஸ்க் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்\nகொரோனா அப்டேட் - உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியை தாண்டியது\nபிரேசிலில் அடங்காத கொரோனா - 71 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை\nநடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு\nபெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்..\nஇந்தியாவில் பஜாஜ் பல்சர் விலை மீண்டும் மாற்றம்\n‘இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம்’- இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேச்சு\n36 லட்சம் பேரை வேலை வாங்கும் 58 இந்தியர்கள்\nநீரிழிவு நோயாளிகள் பருக சத்தான ஸ்மூத்தி\nதமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்\nநாடு கடத்தல் ஒப்பந்தம் ரத்து, ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர குடியுரிமை: தீவிரமடையும் ஆஸ்திரேலியா-சீன மோதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/office-aide-driver.html", "date_download": "2020-07-12T10:43:11Z", "digest": "sha1:PG3PUSW23CF7XSEYEDUIIIE4QJ6DPFS6", "length": 2874, "nlines": 60, "source_domain": "www.manavarulagam.net", "title": "அலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை", "raw_content": "\nஅலுவலக உதவியாளர் (Office Aide), சாரதி (Driver) - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n- அலுவலக உதவியாளர் (Office Aide).\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஜூன் 07\nபதவி வெற்றிடம் - கமத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture)\nபதவி வெற்றிடங்கள் - இலங்கை மின்சார தனியார் நிறுவனம் (Lanka Electricity Company (Pvt) Ltd)\nபதவி வெற்றிடம் - கல்வி அமைச்சு (Ministry of Education)\nபதவி வெற்றிடங்கள் - மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு (Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development)\nபதவி வெற்றிடம் - பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (Consumer Affairs Authority)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://imamhabeeb.blogspot.com/2012/05/blog-post_1811.html", "date_download": "2020-07-12T10:54:33Z", "digest": "sha1:TAOXMIEA5ERWCF4YWIB2RLP2CCGKKMSX", "length": 28776, "nlines": 167, "source_domain": "imamhabeeb.blogspot.com", "title": "imamhabeeb: குழந்தைகளிடையே ஐ.க்யூவைஎப்படிவளர்ப்பது ?", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு பதியப்படும் அனைத்துப்பதிவுகளும் வெவ்வேறு இணையங்களில் இஸ்லாம் மற்றும் பொதுவாக நான் படித்த,ரசித்தவைகள் என்னைப்போலவே ஏனையோருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் பதிகிறேன். என் அறிதலுக்காக நான் படித்தவைகளை., பகிர்கிறேன் ஒரு புரிதலுக்காக...மேலும் தங்களின் சிறந்தகருத்துகளை இந்த imamhabeeb.blogspot.com பதிவு செய்யுங்கள்.\nசெவ்வாய், மே 08, 2012\nபடிப்பதில் கவனச்சிதறல், வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளிடையே ஐ.க்யூ.வை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.\nஅகில் சரியாகப் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் புரிந்து கொள்வதும் இல்லை. எதைப்பற்றியாவது பேசும்போது, கவனம் சிதறி வேறு விஷயங்களில் மனதை அலைபாய விடுகிறான். அமைதியில்லாமல் துறுதுறுவென்று எதையா���து செய்து கொண்டே இருக்கிறான். பள்ளியில் சேர்ந்தாற்போல பத்து நிமிடங்கள்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. மற்ற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான்.\"\nஐந்தாவது வகுப்பு படிக்கும் அகிலனைப் பற்றி அவனுடைய வகுப்பு ஆசிரியை அளித்த புகார்ப் பட்டியல் இது.\nபார்ப்பதற்கு சராசரி வளர்ச்சியில் அகில் இருந்தாலும், இது மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான் என்று ஆசிரியர்கள் கூறினார்கள். அகிலிடம் இருக்கும் குறையைக் கண்டறிவதற்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஐ.க்யூ. டெஸ்ட் செய்யச் சொன்னார். சோதித்துப் பார்த்தபோது, அவனுக்கு சராசரிக்கும் குறைவான ஐ.க்யூ. மட்டுமே இருப்பது தெரியவந்தது.அவனுக்கு ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.\n இந்த ஐ.க்யூவுக்கும், குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.\n\"ஐ.க்யூ. என்பது கூரிய நுண்ணறிவு. நமது மரபியல்படி அதாவது ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அறிவு, மூளை அறிவு எனப்படும். கற்பதால் வரும் அறிவு சோதனைக்குட்பட்ட அறிவு எனப்படும். அதைப்போலவே கற்றுக்கொள்வதால் வரும் அறிவு ரெப்ளக்டிவ் அறிவு எனப்படும். முதல் பிரிவைத் தவிர, மற்ற இரண்டு விதமான அறிவையும் வளர்ப்பது சாத்தியமானதே.\nபுதிர்கள், கணக்குகள் ஆகியவற்றுக்கு விடை காண்பது, கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், காபி போன்ற பானங்களை அருந்துவது, ஐ.க்யூவை தற்காலிகமாக அதிகரிக்கும். ஆழமாக உள்ளிழுத்து மூச்சு விடுவதும் நல்ல பலனைத் தரும். ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும், ஐ.க்யூ. 70-க்கும் குறைவாக இருப்பவர்கள் மக்கு என்றும், ஐ.க்யூ. 29 ஆக இருப்பவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தையின் மனநிலையில் இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்\" என்கிறார் டாக்டர் ஷாலினி. ஐ.க்யூ. பற்றி அவர் அளித்த விளக்கங்கள் இதோ:\nஐ.க்யூ. குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது எப்படி\nஅறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருப்பது.\nஉட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் காலதாமதப்படும்.\nபேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடிய���மல் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைக் கொண்டு இருப்பார்கள்.\nபிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காணுவதில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.\nகுறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமல் இருப்பார்கள்.\nஎந்த விஷயத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமப்படுவார்கள்.\nபள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள்.\nபெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டார்கள். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களின் தனித்தன்மை போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர். இது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.\nஐ.க்யூ. அளவைக் எப்படி கண்டு பிடிக்கலாம்\nஇளங்குழந்தைகளிடம் உள்ள ஐ.க்யூ. திறனை அளக்க பல முறைகள் உள்ளன. இதில், ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளின் ஐ.க்யூ.வை அளிக்க வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ரன்(The Wechsler Intelligence Scale for Children – WSIC ) என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களைக் கிரகித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தைப் பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஐ.க்யூ. அளவு கணக்கிடப்படுகிறது.\nகுழந்தைகளின் ஐ.க்யூ.வை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப செயல் விளக்கப் பயிற்சிகள் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐ.க்யூ.வை கணித்துச் சொல்வார்கள்.\nகுழந்தைகளுக்கு ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி\nபெற்றோர் ‘உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னெவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்’ என்றுகுழந்தையைச் சாடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் முதல் அடியாகும். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் ‘என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்’ என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி ‘எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.\nகுழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் கடினமாக உழைத்துப் பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்’ என்று சொல்வது நல்லது.\nபோட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.\nதோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவிதப் பரிமாணங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முயற்சித்துக்கொண்டு இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.\nபெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விஷயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன.\nகுழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டும். குழந்தையைத் தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது, சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்ப்பது போன்றவை பெற்றோரின் கடமைகள். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வைத் தூண்டி வளர்க்கும்.\nசற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.\nஅ, ஆ, இ, ஈ அல்லது அ, ஆ, இ, ஈ எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓரு முத்தம் கொடுத்தோ அல்லது ஓரு சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தவேண்டும்\nதோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.\nகுழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடையவேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்க வேண்டும்.\nமுயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.\nகுழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனைத் திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம்.\nஇசையை சிறுவயது முதலே கற்கும் குழந்தைகளின் IQ POWER மிகவும் அபாரமாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இசையைக் கற்கும் குட்டிக் குழந்தைகள் தங்களது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒரு சேர செலுத்துவதால் அவர்களின் அறிவுக்கூர்மை வளர்கிறது.\nகுழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.\nஅதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள் பேசும்போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.\nகுழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஐந்து ’இ’க்களை நினைவில் கொள்ள வேண்டும். ஐந்து ’C ’ க்கள்:-, control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்\nகண்டரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன், தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.\nசேலஞ்ச் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது\nகான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.\nக்யூரியாசிட்டி என்பது எதையும் ஓர் ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.\nகான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை ஏற்படும்.\nஇறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் ஏராளமான விஷயங்களைத் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் ந���்பர் ஒன் குழந்தைதான்.\nஇடுகையிட்டது imamhabeeb blog நேரம் 11:47 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஉண்மையில் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது அக்கறையுள...\nஜும்ஆ குத்பா உரை நிகழும்போது சுன்னத் தொழலாமா\nகுழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள்\n'ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nஅசினா பர்வீன்... நெகிழ வைத்த பிஞ்சு\nஓர் உண்மைச் செய்தியும் ஒரு பெண் கருவின் இறுதி மூச்...\nபள்ளி சீருடைகளை மாற்ற வேண்டும்.\nபர்தா பற்றி ஒரு அமெரிக்க மாணவியின் அனுபவம்\nசமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு : முஸ்லிம்க...\nஎன் இணைய தள சகோதரிகளே\nமது அருந்த இஸ்லாத்தில் தடைஏன்\nஅழகுற செய்வோம் நமது அழைப்புப்பணியை\nஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/01/blog-post.html?showComment=1325909312301", "date_download": "2020-07-12T10:05:15Z", "digest": "sha1:JZ5RCWXD2AAA5C5GRQRGTTNLTARG7Y5P", "length": 15913, "nlines": 24, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: கோடம்பாக்கம் கும்மி", "raw_content": "\nநல்லபடங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் தோல்வியை தழுவுகிற துயரமெல்லாம் கலைஞர் ஆட்சியில் மட்டுமல்ல கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் ஆட்சியிலும் நடக்கிறது. குடும்ப ஆட்சி மாறினாலும் கண்ணீர்க்காட்சிகள் மாறவில்லை என கோடம்பாக்கம் வட்டாரங்கள் இப்போதே கூடிகூடி கும்மியடித்து அழத்தொடங்கிவிட்டனர். அதற்கு சரியான உதாரணம் அண்மையில் வெளியான மௌனகுரு மற்றும் மகான் கணக்கு. மௌனகுரு படத்தின் நாயகன் கலைஞரின் பேரன் அருள்நிதி என்பது நீதிக்கதைகளை உங்களுக்கு நினைவூட்டலாம்.\nகடந்த ஆண்டில் வெளியான மிகச்சில நல்லபடங்களில் மௌனகுருவும் ஒன்று என விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்ட படம். ராஜபாட்டை பார்த்து பேண்ட்டு சட்டையெல்லாம் கிழித்துக்கொண்டதிலிருந்து இனி தமிழ்படமே பார்ப்பதில்லை என சபதமேற்றிருந்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மௌனகுரு நன்றாக இருப்பதாகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமென்றும் சொல்லி சொல்லி அதிர்ச்சியூட்டிக்கொண்டே இருந்தனர்.\nமௌனகுரு படத்தின் நாயகன் அருள்நிதி , கலைஞர் அளவுக்கு பிரமாதமான திறமை கொண்டவரில்லை. இருந்தாலும் அவருடைய வம்சம் திரைப்படம் பசங்க பாண்டிராஜின் கதையால் எப்படியோ பிழைத்துக்கொண்டது. ஆனால் அவர் நடித்த உதயன் படத்தினை பார்த்து சரக்கடிக்காமலேயே வாமிட் பண்ணியிருக்கிறேன். அப்படி ஒரு படம் வந்தது கூட பலருக்கும் தெரிந்திருக்காது. படுபயங்கரமான திரைப்படம் அது. அதைபற்றி நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. அது ஒரு காரணம் என்றாலும் படம் பார்க்க தூண்டுகிற எந்த அம்சமும் இல்லாமல் இவ்வளவு மொக்கையாக கூட டிரைலர் வெட்ட முடியுமா என கீழத்தெரு கிச்சாகூட கேட்குமளவிற்கு வெட்டப்பட்ட ஒரு டிரைலரும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெகுவாக குறைத்தன. இருந்தும் நான் மௌனகுரு படம் பார்த்த சம்பவம் ஒரு விபத்தினைப் போல நடந்தேறியது\nபடமெடுத்தவர் மிஷ்கினுக்கு தூரத்து சொந்தமாக இருக்கலாம், திரையில் வருகிற எல்லா காட்சிகளும் அச்சு அசல் மிஷ்கின் டைப். அதிலும் அந்த மஃப்டி போலீஸ்காரர்கள்,ஹாஸ்டல் காட்சிகள்,வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள், பொறுமையாக நகரும் காட்சிகள் என எல்லாமே மிஷ்கினையே நினைவூட்டியது. அதுதான் இந்த படத்தின் குறையும் கூட. விருவிருவென வெறித்தனமாக ஹைவேஸில் பாய்கிற கார் போல சென்றிருக்க வேண்டிய படம் பொறுமையாக மெட்ரோ ரயில் பிராஜக்ட்டைப்போல சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் வேகம் தவிர்த்து குறையொன்றுமில்லை சிறந்த திரைக்கதை, நல்ல கதை சொல்லும்பாணி, பாத்திரத்தேர்வு, ஒரளவு ஓக்கேவான இசை, நாடகத்தனமில்லாத எளிமையான வசனங்கள், இயற்கையான லைட்டிங்கில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் என எல்லா விதத்திலும் சிறந்தபடம். எப்போதும் உம்மென எந்த ரியாக்சனும் இல்லாமல் கல்லுப்பிள்ளையார் போலவே நடிக்கும் அருள்நிதிக்கு அல்வா போல கேரக்டர்.\nகுடும்பம் என்கிற அமைப்பின் பிடிமானத்தில் வளர்க்கப்படுகிற ஒரு சாதாரண மாணவன் அதன் பிடியிலிருந்து விலக்கிவைக்கப்படுவதால் உண்டாகும் மன அழுத்தம் , அவன் அந்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என நீளும் கதையை எந்த பாசாங்கும் இல்லாமல் சிறந்த காட்சி அனுபவமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு பாராட்டுகள். நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் மௌனகுருவும் இடம்பெறும்.\nசென்ற வாரம் பார்த்த இன்னொரு உருப்படியான படம் மகான் கணக்கு. மொக்கை பிலிம் கிளப் சார்பில் பார்க்கிற எந்த படமும் உருப்படியாக இருந்ததாக சரித���திரமே இல்லை. மகான் கணக்கு மொக்கை படமாகவே இருந்தாலும் அது பேசுகிற காட்சிப்படுத்தியிருக்கிற விஷயம் தமிழ்சினிமாவுக்கு புதுசு. கிரடிட் கார்டு,பர்சனல் லோன் மாதிரியான சமாச்சாரங்களால் நாம் படுகிற துன்பங்களையும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கிற கரம் மசாலா படம் அதிலும் லோன் வாங்கிவிட்டு அவதிப்படும் மனிதர்களை மிகச்சரியான காட்சிகளால் கண்முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர்.\nஅதிலும் வீட்டிற்கே வந்து மிரட்டுகிற வங்கி அதிகாரிகள் , அவர்கள் தரும் மன உளைச்சல் என நீளும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. தியேட்டரிலேயே பலரும் பச்சை பச்சையாக பிரபல வங்கிகளை திட்டித்தீர்த்தனர்.\nபடத்தின் ஹீரோயின் தொடங்கி இசை,கேமரா என எல்லாமே சுமார்தான் என்றாலும் வங்கிக்கடன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சுவாரஸ்யமாக படமெடுத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த தனியார் வங்கிகள் தருகிற கிரடிட் கார்டுகள்,பர்சனல் லோன் மாதிரியான ஏமாற்றுவேலைகளின் மேல் நிச்சயம் வெறுப்புண்டாகும் என்பது நிச்சயம். இனி எப்போதும் இந்த வங்கிகளில் எந்த கடனையும் வாங்க பத்துமுறை யோசிக்க தூண்டும். மிகப்பெரிய ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய படம், நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் வங்கிக்கடன் குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டுபோயிருக்கலாம். படம் கோவையில் நடப்பதாக காட்டப்படுவதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்ளுகிறது.\nசொந்த ஊர் என்றாலே கொஞ்சம் பெருமிதமும் ஒரு சிலிர்ப்பும் உண்டாவது இயல்புதானே. அந்த வகையில் கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி ‘’கோயம்புத்தூரா கொக்கா’’ என்கிற வீடியோ ஆல்பத்தினை உருவாக்கியுள்ளனர். பாடலில் ஆங்காங்கே கொஞ்சம் பீட்டர்த்தனம் தென்பட்டாலும் பாடலை காட்சிப்படுத்திய விதத்திலும் அது எழுதப்பட்டதிலும் கவர்கின்றனர். இதை பார்க்கிற ஒவ்வொரு கோயம்புத்தூர் காரவீகளுக்கும் ஒருநிமிஷம் ஒடம்பு சிலுத்துக்கும் நெஞ்சுமுடி நட்டுக்கும் என்பது நிச்சயம். கோவையின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் அதன் தன்மை மாறாமல் படம் பிடித்து சரியான அளவில் எடிட் செய்து அருமையாக கோர்த்துள்ளனர். இதை பார்க்கும் போது நிஜமாகவே நானும் ஒரு கோயம்புத்தூர்காரன்தானுங் என்கிற காலர் உ���ர்த்துதலின் சுயபெருமைத்துவம் வருவது இயல்புதான் என்றே நினைக்கிறேன். அதே நேரம் கோவையின் அழகே பச்சையும் பசுமையும்தான் அது வரவர மாமியா கழுதா மாறி ஆனாளாம் என்பதுபோல கோவையில் பச்சை என்கிற நிறமே இல்லாத அளவுக்கு கான்க்ரீட் காடாக மாறிக்கொண்டிருப்பதாகவும் ஒரு அச்சம்\nமரமில்லாத கோவைக்கும் மயிரில்லாத மண்டைக்கும் மரியாதை கிடையாது அதை கோவை வாசிகள் உணர்ந்து நிறைய மரம் நடுங்கப்பா\nஇந்தியாவே கொலைவெறி பிடித்து அலைந்த போதும் எனக்கு ஏனோ அந்தப்பாடல் மனதில் ஒட்டவேயில்லை. காரணம் இதையெல்லாம் கிமுவில் இளையராஜாவே செய்துவிட்டதாகவே கருகிறேன். அதுபோக இசைக்கோர்வையும் பாடல்வரிகளும் கொஞ்சம் கூட ஈர்க்கவேயில்லை. வில்பர் சற்குணராஜ் செய்யாத சாதனையை கொலைவெறி செய்துவிட்டதாக தெரியவில்லை. தனுஷ் போலவே இதுவும் பார்த்ததும் பிடிக்காதோ என்னவோ பார்க்க பார்க்க பிடிக்குதா என்று பார்க்கவேண்டும். ஆனால் அதே பாடலை ஹைதராபாதினை சேர்ந்த குட்டிப்பாப்பா ஒன்று பிரமாதமாக ரொம்ப அழகாக அசத்தலாக க்யூட்டாக பாடி அசத்தியிருக்கிறாள். இதை பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/12/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-12T09:58:45Z", "digest": "sha1:U2PA4IKKECUISLSN2JUHJTCLCNVHJXEI", "length": 30412, "nlines": 105, "source_domain": "www.haranprasanna.in", "title": "விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகூட்டம் • புத்தகப் பார்வை • பொது\nவிண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)\nநெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்\nராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.\nஇரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்த���ப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்லை, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.\nஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.\nகலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருக��ல் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் சிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.\nவிண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.\nமர்மயோகி வருமா வராதா என்று நா���கன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.\nஇரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.\nஇதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nதலைப்பும் விவரனையும் அருமை. முதலில் இது இரண்டையும் கவனித்தேன். ஆனால் எனது எண்ணத்தை பதிவு செய்யவில்லை. பாராவின் பதிவில் உங்களது எழுத்துத்திறமையை சிலாகித்து இந்தப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருந்தார்.எனவே மீண்டும் படித்தேன். இந்த மொட்டைமாடி கூட்டம் பற்றிய விமர்சனங்கள் உங்களது எழுத்துத்திறமையில் ஒரு மைல்கல். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/11/19/118064.html", "date_download": "2020-07-12T10:21:50Z", "digest": "sha1:OB6LF3ICF42ZG2VFB6QBOMTDIKMUS3MH", "length": 18776, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019 இந்தியா\nஅயோத்தி : அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஅயோத்தி நிலவழக்கில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அயோத்தி நகருக்குள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இந்த த���ர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விவாதித்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப் போவதாக முடிவெடுத்தது. இந்த முடிவுக்கு ஜமாயத் உலேமா ஹிந்த் ஆதரவு தெரிவித்தது. எனினும் உ.பி. மத்திய சன்னி வக்போர்டு, உ.பி. ஷியா வக்போர்டு உள்ளிட்ட அமைப்புகள் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டன. அதுபோலவே முதன்முதலில் வழக்கு பதிவு செய்த மனுதாரரின் வாரிசான இக்பால் அன்சாரி உள்ளிட்டாரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதில்லை என அறிவித்து விட்டனர். அதேசமயம் மனுதாரர்களில் முகமது உமர், மிஸ்பகுதீன், மவுலானா மஹபூப் ரஹ்மான் உள்ளிட்டோரும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் மேலும் 4 பேர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். ஹாஜி மஹபூப், ஹாஜி ஆசாத், ஹபீஸ் ரிஸ்வான், மவுலானா ஹிஸ்புல்லா ஆகிய 4 பேரும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவை ஏற்று தாங்களும் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஅயோத்தி சுப்ரீம் கோர்ட் Ayodhya Supreme court\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 11.07.2020\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை: முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் : வரும் 14-ம் தேதி கூடுகிறது\nசெப்டம்பருக்குள் நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது: செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அதிகாரம் : மத்திய அமைச்சர் பொக்ரியாலுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nஉயர்கல்வி தேர்வு, நுழைவுத்தேர்வு குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவறுமையில் வாடும் மக்களுக்கு காங். எம்.பி.க்கள் உதவ வேண்டும் : சோனியாகாந்தி வலியுறுத்தல்\nவாட்ஸ்அப் மூலம் சம்மன் அனுப்ப கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி\nபிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்\nசாத்தான்குளம் சம்பவம்: நடிகர் ரஜினி கருத்து\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் ஆறுதல்\nவரும் 14-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமேலும் 3965 பேருக்கு கொரோனா: இதுவரை 85,915 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: தமிழக சுகாதாரத்துறை\nதமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டேன்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nசிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தது ஆளும் கட்சி மீண்டும் பிரதமராகிறார் லீ செய்ன் லூங்\nநிலையான எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி இந்தியாவிடம் இருந்து உலகம் பாடம் கற்கலாம் : இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் புகழாரம்\nநீண்டகால நண்பரின் தண்டனையை குறைத்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர்\nஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\nபிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nதேர்தலில் வெற்றி: சிங்கப்பூர் பிரதமருக்கு டுவிட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து\nபுதுடெல்லி : பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சிங்கப்பூர் பிரதமர் லீக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ...\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி : கொரோனா பற்றிய விழிப்புணர்வு பரவலாக பரப்பப்பட வேண்டும் என்றும், தொற்று பரவாமல் தடுப்பதற்கு தொடர்ந்து ...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொ���ோனா தொற்று\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி ...\nஇந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா : மத்திய அமைச்சர் சதானந்தகவுடா தகவல்\nபெங்களூரு : ரூ.3,000 கோடியில் இந்தியாவில் 3 இடங்களில் மருந்து உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ...\nகேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பினராய் விஜயன் எச்சரிக்கை\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய ...\nஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020\n1ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற ஆன்லைன் பயிற்சி மேற்கொள்ளும் ஜிம்னாஸ்டிக் இந...\n2ஆக்கி இந்தியா தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் முஸ்தாக் அகமது\n3பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்\n471-வது பிறந்த நாள் கொண்டாடும் கவாஸ்கருக்கு ஐ.சி.சி. வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2010/12/24/margazi-3/", "date_download": "2020-07-12T10:13:25Z", "digest": "sha1:W4L3P3ZG4ICEKN4VKVY3SR3PCWS7HEQH", "length": 25724, "nlines": 240, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "சார்ஸூர் விழாவில் ராமகிருஷ்ணன் மூர்த்தி | கமகம்", "raw_content": "\n« பாரதி ராமசுப்பன் @ சாஸ்திரி ஹால்\nடி.வி.ராம்பிரசாத் @ சாஸ்திரி ஹால் »\nசார்ஸூர் விழாவில் ராமகிருஷ்ணன் மூர்த்தி\n21-ம் தேதி மதியம் கே.காயத்ரியின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.\nகாயத்ரி கச்சேரி நடந்த அதே ஹாலில் அடுத்த கச்சேரியில் ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடினார். சார்ஸுர் நிறுவனம் இளைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் நடத்தும் இசை விழா இது. நல்ல இளம் பாடகர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ப்ரைம் ஸ்லாட்டில் கச்சேரி வாய்ப்பளித்து, சீனியரான பக்கவாத்யங்களை உடன் வாசிக்க வைத்து, சார்ஸுர் நடத்தும் இந்த விழா பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nகாயத்ரி கச்சேரி நாரத கான சபையின் இசை விழாக் கச்சேரி. அடுத்த கச்சேரி வெறு இசை விழா என்பதால், அரங்கமே கண நேரத்தில் மாறிப் போனது. அழகான backdrop, முன்னால் இரு காமிராகக்ள் (லைவ் வெப்காஸ்ட் கூட செய்வதாகக் கேள்வி), நலைந்து லேப்டாப்கள், காதில் போஸ் ஹெட்ஃபோன்ஸ் மாட்டிய படி சிலர் என்று அரங்கம் உருமாறியது.\nகச்சேரிக்கு ஓரளவு நல்ல கூட்டம். இன்றைய பக்கவாத்யங்கள் எம்.ஏ.கிருஷ்ணசாம���, அருண் பிரகாஷ் மற்றும் கோவிந்தராஜன்.\nராமகிருஷ்ணன் மூர்த்தியை சென்ற வருடம் அறிமுகப்படுத்தி எழுதியிருந்தேன். அமெரிக்காவில் வளர்ந்தவர். படிப்பு முடிந்ததும் இந்தியா வந்துவிடப் போகிறாராம். சங்கீதத்தில் அவ்வளவு ஈடுபாடு. நல்ல குரல். ஆலாபனைகளில் அவ்வப்போது ராமநாதபுரம் கிருஷ்ணன் தென்படுவார். இவரது நிரவல்கள் உங்களுக்கு கே.வி.என்-ஐ நினைவுபடுத்தலாம்.\nகணீர் குரலில் கேதாரத்தில் ‘ராமா நீ பை’ என்று கச்சேரியை தொடங்கினார். விறுவிறுப்பான மத்யம கால ஸ்வரங்கள் கச்சேரியை களை கட்டத் தொடங்கின.\nசென்ற வருடத்தை விட இந்த வருடம் இன்னும் தைரியமாகப் பாடுகிறார் ராமகிருஷ்ணன்மூர்த்தி. வளர்ந்து வரும் ஆற்றலுக்கு ஈடாக வளர்ந்து வரும் அங்க சேஷ்டைகளே அதற்கு சாட்சி. இன்னும் அங்க சேஷ்டைகள் பார்க்க கொடூரமாக ஆகவில்லை. இன்னும் சில சீஸன்களில் ஆகிவிட்டால் ப்ரைம் ஸ்லாட் நிச்சயம்\nஆனந்த பைரவியை காப்ஸ்யூலாகக் காட்டி விட்டு, ஷ்யாமா சாஸ்த்ரியின் அரிய கிருதியான ‘ஹிமாசல தனய’ பாடினார். அந்தப் பாடலில் அவர் செய்த மத்யம கால நிரவல் சேவாகின் ஆட்டம் போல அமைந்து நிறைய அப்ளாஸை வென்று கொடுத்தது.\nபூர்வி கல்யாணியை சப்-மெயினாக எடுத்துக் கொண்டு, ராகத்தை அழகாக அளவாகப் பாடினார்.மிஸ்ர சாபுவில் அமைந்த கோபாலகிருஷ்ண பாரதியின் ‘திலை சிதம்பரம்’ கிருதியை எடுத்துக் கொண்டு, “சபா நாதன் திருத்தாளை சிந்தனையில் கொண்டு” என்ற இடத்தில் நிரவல் பாடினார். ஆனந்த பைரவியில் நிரவல் அரேபிய குதிரையின் நாலு கால் பாய்ச்சல் என்றால், பூர்வி கல்யாணியிலோ அழகிய தேரில் ஒய்யார பவனி. இழைத்து இழைத்து பூர்வி கல்யாணியின் பல பரிமாணங்களைக் காட்டி, crisp ஸ்வரப்ரஸ்ஹாரத்துடன் நிறைவு செய்தார்.\nஉடன் வாசித்திவர்கள் பற்றி ஓரிரு வார்த்தை. எம்.ஏ.கிருஷ்ணசாமி பாரூர் ஸ்கூலின் சீனியர் வித்வான். இளைஞர்தானே என்று அசட்டை செய்யாமல் சிரத்தையுடன் வாசித்தார். பாடகர் பாடும் போது நிழலெனத் தொடர்ந்து, தேவையான் இடங்களை மட்டும் வாசித்துக் காட்டி, தனது முறை வரும் போது பாடகர் பாடிய நேரத்தை விட கம்மியான நேரத்தில் வாசித்த போதும், பாடகர் ஏற்படுத்திய நிறைவை தன் வாசிப்பிலும் கொணர்ந்து perfect accompaniement-ஆக நடந்து கொண்டார். அருண் பிரகாஷின் பெரிய பலம் அவர் கிருதிகளுக்கு அளிக்கும் போஷிப்பு. அதிலும் அவர் மிருதங்கத்தில் காட்டும் modulations ரசிகானுபவத்தை பல மடங்கு உயர்த்துகின்றன. சன்னமாய் சில ஆவர்த்தங்கள் வாசித்து விட்டு, அதே சொல்லை கணீரென்று வாசிக்கும் போது அது ஏற்படுத்தும் பரவசம் கச்சேரியை பன் மடங்கு உயர்த்துகிறது.\nபூர்விகல்யாணிக்குப் பின் விளம்ப காலத்தில் ‘சௌந்தர ராஜம்’ பாடினார். பிருந்தாவன சாரங்கா ராகப்பாடலில் சரணத்தில் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் நினைவிலிருந்து வரிகள் ஒருன் கண நேரத்துக்கு மறைய, உதவிக்கு வந்தார் வயலின்காரர். அவரது சுட்டலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாடலை சிறப்பாக பாடி முடித்தார் ராம்.\nகலாவதியில் துரித காலத்தில் சில ஆவரத்த ஸ்வரங்களுடன் ‘ஒகபாரி’ பாடி மெயின் ராகமாக தோடியை எடுத்துக் கொண்டார்.\nநெடு கார்வைகள், ரப்பராய் வளையும் ஸ்வரங்கள், ஏணி வைத்துப் பிடிக்க வேண்டிய வர்ஜ பிரயோகங்கள், மின்னல் வேக சஞ்சாரங்கள் என்று எக்கெச்செக்க ஸ்கோப் உள்ள கன ராகம் தோடி. மதய்ம ஸ்தாயியில் காந்தாரம், பஞ்சமம், தைவதம் என்று படிப்படியாய் வளர்த்து, தார ஷட்ஜத்தில் நின்று கொண்டு, தைவதத்தில் முடியுமாறு அவர் பாடிய நெடும் சஞ்சாரங்கள் வெகு அற்புதமாய் அமைந்தன. கமகத்துடன் ஒலிக்கும் ஸ்வரங்களை ஒரு சில நேரத்தில் கமகமின்றி சுத்த ஸ்வரமாய் கையாளும் போது பல ஆச்சர்யமான பரிமாணங்கள் கிட்டைப்பதுண்டு. ராமகிருஷ்ணனின் தோடியில் நேற்று அப்படி சில பரிமாணங்கள் காணக் கிடைத்தன. விமர்சனம் என்றால் குறை சொல்லாமல் இருக்கக் கூடாது என்ற நியதி இருப்பதால், எப்போதாவது தலை காட்டும் ஸ்ருதி விலகலையும் தவிர்த்துவிட்டால் இவரது பாட்டில் நிறைகள் தவிர வேறொன்றும் இல்லை என்றே சொல்லிவிடலாம்.\nஅவரைத் தொடர்ந்து வாசித்த கிருஷ்ணசாமி இத்தனை வருஷ சர்வீஸில் எத்தனை தோடி வாசித்திருப்பார் அத்தனை அனுபவமும் அவரது வாசிப்பில் சொட்டின. மேடையில் இருந்த அனைவரும் அவர் வாசிப்பை வெகுவாக சிலாகித்தனர். ராமகிருஷ்ணன் பாடி முடித்ததும் ஒலித்த அளவு கரகோஷம் இவர் வாசித்த பின்னும் கிடைத்திருக்கலாம். பாடகர் பாடியவுடன் வயலின் வாசிக்கும் போது கதையடிக்க நேரம் கிடைத்ததாய் நினைத்துக் கொள்ளும் ரசிகர்களின் எண்ணம் என்றுதான் மாறுமோ.\nதோடியில் மிஸ்ர ஜம்பையில் ‘தாசுகோவலேதா’ பாடினார். வழக்கம் போல ‘சௌமித்ரி தியாகராஜ’ என்ற இடத்தில் நிரவல். குற���ப்பாக இரண்டாம் காலத்தில் ஒரு ஆவர்த்தம் மட்டும் ஒலிக்கும் வகையில் அவர் பாடிய பல ரவுண்ட் நிரவல்கள் பிரமாதமாய் அமைந்தன. நிரவல் ஸ்வரங்களின் போது அருண் பிரகாஷும் கோவிந்தராஜனும், கச்சிதமாய் வரப் போவதை அனுமானித்து வாசித்தது வெகு சிறப்பாய் இருந்தது. தொடர்ந்து வாசித்த தனியிலும் அருண் பிரகாஷின் வாசிப்பு மிளிர்ந்தது. இளைஞரை ஊக்கப் படுத்த நடத்தப்படும் கச்சேரியில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் அனைத்து பக்க வாத்தியக்காரர்களும் தெளிவாக இருந்தனர்.\nதோடிக்குப் பின் ஹம்சானந்தியும், காபியும் விருத்தமாகப் பாடினார். குறிப்பாக காபி பாடும் போது நிறைய கே.வி.என் நினைவு வந்து அலை மோதியது. அந்த்த காபியை இது நினைவு படுத்தினாலும், இது காப்பியல்ல, ஒரிஜினல் என்றார் பக்கத்திலிருந்த நண்பர். சோதனை சுமைக்கு பாடலும், எப்ப வருவாரோ பாடலும் பாடி கச்சேரியை நிறைவு செய்த போது, “My season has finally arrived”, என்று தோன்றியது.\nமேல் திசெம்பர் 25, 2010 இல் 4:55 பிப | மறுமொழி balaji\nமேல் திசெம்பர் 27, 2010 இல் 8:36 முப | மறுமொழி A S Ramakrishnan\nராமகிருஷ்ண முர்த்தி நாளை எமது ARKAY CONVENTION CENTER இல் மதியம் 3 .30 மணி முதல் 5 .00 மணி வரை பட இருக்கிறார் .உங்கள் ஆனைவரையும் வரவேற்கிறேன் .\nமேல் திசெம்பர் 27, 2010 இல் 10:48 முப | மறுமொழி Lalitharam\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல்\nஇலுப்பூர் பஞ்சாமி – நிரவதிஸுகதா – சஞ்சய் சுப்ரமண்யன்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஜானகிராமனின் குரல் இல் rathnavelnatarajan\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Saa Paa Saa\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Sree\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி – சம்பிரதாயா நேர்காணல் இல் Bala\nஎம்.எல்.வசந்தகுமாரி - சம்பிரதாயா நேர்காணல்\nமதுரை சோமு - காட்சிப் பிழைகளும் கவன ஈர்ப்புகளும்\nநாதயோகி பழநி சுப்ரமணிய பிள்ளை\nநாதநர்த்தகி - திருமெய்ஞானத்தாரின் வெளிவராத பாடல்\nவித்வான் மதுரை சீனிவாஸன் (சீனா குட்டி)\nஇலுப்பூர் பஞ்சாமி - நிரவதிஸுகதா - சஞ்சய் சுப்ரமண்யன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535550", "date_download": "2020-07-12T10:09:12Z", "digest": "sha1:QLELOWIFFT223PVHQI5YBWX2ZFP3JQT2", "length": 10464, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Aadhaar link with social networking account: All cases transferred to Supreme Court | சமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைப்பு: அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசமூக வலைதள கணக்குடன் ஆதார் இணைப்பு: அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்\nபுதுடெல்லி: நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நடந்து வரும் சமூக வலைதளம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை, மும்பை போன்ற பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றது. பல வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஒருமித்த கருத���து ஏற்படும் வகையில் இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மனு தாக்கல் செய்தன.\nஇந்த வழக்கு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், பேஸ்புக் நிறுவனத்துக்கு எதிரான தங்களது எதிர்ப்பை கைவிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நடந்து வரும் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டது. மேலும், 2020ம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்துக்கு முன்பாக, இது தொடர்பான அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி முன்னிலையில் பதிவாளர் பட்டியலிடவும், சமூக வலைதள கணக்குகளில் தவறு நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் நெறிமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஜனவரியில் அறிக்கை தாக்கல் செய்வதற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகொச்சி என்.ஐ.ஏ அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி\nகொரோனா; ஊரடங்கு; வறுமையை தொடர்ந்து 62 சதவீத குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக சர்வே மூலம் அதிர்ச்சி தகவல்..\nகொச்சி என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டார் ஸ்வப்னா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி\nபிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅமிதாப் பச்சன் நலமுடன் வீடு திரும்ப மத்திய பிரதேசம் உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜை\nதங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு கொரோனா பரிசோதனை\nவாளையாறு சோதனை சாவடியை கடந்த போது ஸ்வப்னா சென்ற காரின் டயர் திடீரென பஞ்சரானது\nதங்க கடத்தல் ராணி ஸ்வப்னா வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் மிரட்டல்\nகொரோனாவிற்கு எதிராக இந்தியா எப்படிப் போரிடும் என்று நினைத்தார்கள்; தற்போது தம்மை பார்த்து உலகநாடுகள் வியக்கின்றனர்...உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...\n× RELATED கேரளாவில் மேலும் புதிதாக 301 பேர��க்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-07-12T10:37:44Z", "digest": "sha1:ZRK5EGZVGQZJDWY7LNJIJVPHSPDE57DI", "length": 8932, "nlines": 158, "source_domain": "marumoli.com", "title": "பிரித்தானியா | அறுதிப் பெரும்பான்மையுடன் பொறிஸ் ஜோன்சன் வெற்றி! - Marumoli.com", "raw_content": "\nபிரித்தானியா | அறுதிப் பெரும்பான்மையுடன் பொறிஸ் ஜோன்சன் வெற்றி\nநேற்று நடந்து முடிந்த தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 365 ஆசனங்களைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது. ஜெறெமி கோர்பின் தலைமை தாங்கிய பிரதான எதிர்க்கடசியான தொழிற்கட்சி 59 ஆசனங்களை இழந்து 203 ஆசனங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.\nநேற்று Ipsos MORI நிறுவனம் வெளியிட்ட வாக்களித்தோர் கருத்துக்கணிப்பின்படி 368 ஆசனங்களைக் கன்சர்வேட்டிவ் கட்சி பெறுமென எதிர்வு கூறியிருந்தது.\nபொத்தம் 650 ஆசனங்களைக் கொண்ட பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் முழுத் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது.\nதொழிற்கட்சித் தலைவர் ஜெரெமி கோர்பின் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தேர்தல் தோல்விக்கு மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்ட அவர், இத் தேர்தலை ‘பிறெக்சிட்’ மட்டுமே முடிவெடுத்திருக்கிறது என அவர் தெரிவித்திருக்கிறார்.\nஇன்று காலை பொறிஸ் ஜோன்சன் மகாராணியைச் சந்தித்து அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தைப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று அதிகாலை வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜோன்சன், நடந்து முடிந்த ‘அரசியல் பூகம்பத்தில்’ தொழிற்கட்சியின் ஆதரவுக் கோட்டைகளே தகர்ந்துவிட்டன என்று தெரிவித்தார்.\nஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனி போன்ற இதர ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஜனவரியில் நடைமுறைக்கு வரும் ‘பிறெக்சிட்’ சுனாமியால் வரப்போகும் அழிவுகளைக் குறைக்க அவசர சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள்.\nஈழத் தமிழரைப் பொறுத்தவரை ‘பிறெக்சிட்’ பாரிய பின்னடைவுகளைக் கொண்டுவருமென எதிர்பார்க்கத் தேவையில்லை.\nகனடிய தேர்தல்கள் | வற்றாத நீலக்கண்ணீர்…\nயாழ். அரியாலை முன்பள்ளிக்கான விளையாட்டு உபகரணங்களை நிறுவிய 52 வது படைப்பிரிவு\nஅறிவிக்கப்படுவதற்கு முன்���ரே, சீனாவில் கோவிட்-19 தொற்று ஆரம்பித்துவிட்டது – ஹார்வார்ட் பல்கலைக் கழக ஆய்வு\n'மறுமொழி' யின் செய்திகள், கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விரும்புகிறீர்களா\nகனடாவிலிருந்து கள்ளுத் தொழிலுக்கு | பெருமைக்குரிய தமிழர் 01 (1,860)\nகொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள் (1,459)\nஅருந்தமிழ் மருத்துவம் 500 (1,295)\nபதின்ம வயதினரில் மன அழுத்தம் (1,286)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/category/uncategorized/", "date_download": "2020-07-12T08:52:24Z", "digest": "sha1:QSW4MX6TKTG5SZHH27B5363S3IDABKHD", "length": 16228, "nlines": 252, "source_domain": "niram.wordpress.com", "title": "Uncategorized | நிறம்", "raw_content": "\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nநிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.\nவாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nநீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.\nஎப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.\nபதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.\nநான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.\nபரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.\nநான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் ���ொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.\nஎனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.\nஇன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.\nஎன் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.\nஎழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.\nஎன் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.\nதொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, உணர்வு, எண்ணம், பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை, Uncategorized\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nஸ்டீவ் ஜொப்ஸ்: மாற்றி யோசி\nஇருள் விலகட்டும் என்று பாடிய நாள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2020/04/23/", "date_download": "2020-07-12T10:32:24Z", "digest": "sha1:C3B7XBSHIXETYSBEIDMCBYVT3WIFS3YT", "length": 4749, "nlines": 65, "source_domain": "rajavinmalargal.com", "title": "April 23, 2020 – Prema's Tamil Bible Study & Devotions", "raw_content": "\nஇதழ்: 892 உன்னுடைய கூடாரத்துக்குள் இன்று யாருக்கு விருந்து\nநியா: 4:19 ” அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். இன்றைக்கு மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு… Continue reading இதழ்: 892 உன்னுடைய கூடாரத்துக்குள் இன்று யாருக்கு விருந்து\nTagged ஏபேர், கூடாரம், சிசெரா, சிலந்தி வலை, நாடோடி மக்கள், நியா 4:19, யாகேல், விருந்துLeave a comment\nமலர்:2 இதழ்: 126 பரிசுத்தம் என்றால் என்ன\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 3 இதழ் 246 தேசத்திலே பஞ்சம்\nமலர் 3 இதழ் 247 கடல் நீர் தாகம் தீர்க்காது\nஇதழ்: 867 ஆகோரின் பள்ளத்தாக்கில் இளைப்பாறுதல் கிடைக்குமா\nஇதழ்: 894 ஆணியும் சுத்தியுமாகத் திரியும் நம் கூடாரத்தில் எதிரிக்கு இளைப்பாறுதல் உண்டா\nஇதழ்: 949 சத்துவமும், பெலனும்,இனிமையும் தரும் வேதம்\nஇதழ்: 815 பிறரை உபயோகப்படுத்தும் சுயநலம்\nஇதழ்:948 உன்னை ஒருக்காலும் மறந்ததேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-07-12T09:39:29Z", "digest": "sha1:IVDKHBUBPGYAB5326IY2UB3JTQVUVNHB", "length": 6739, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாமா பள்ளி, தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, \"உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு\") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியத்தில் ஒன்றாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.\nஇப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் சக்கூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி தானி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹ்மான் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கரீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் ஜீவன் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் அஹ்மது அலி ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் முகம்மது ஷா புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் அஹமது புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் ஹமீது புஹாரி சாஹி இமாம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2020, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/saavi/applepasi/applepasi9.html", "date_download": "2020-07-12T10:15:44Z", "digest": "sha1:JEN3EHFTUHJ6VVFKZTY5T32FVRS7CJOH", "length": 50196, "nlines": 489, "source_domain": "www.chennailibrary.com", "title": "ஆப்பிள் பசி - Apple Pasi - சாவி (சா. விசுவநாதன்) நூல்கள் - Saavi (Sa. Viswanathan) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள்\nஒரு வாரம் வரை கொலைக் கேஸ் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இன்ஸ்பெக்டர் முனகாலா கூப்பிட்டு விடுவார் என்று சாமண்ணா தினமும் எதிர்பார்த்தான். யாரும் கூப்பிடவில்லை. வக்கீலிடமிருந்தும் எந்தச் செய்தியும் வரவில்லை.\nஅரிதாரம் பூசிக் கொள்ளாத நாட்கள் எல்லாம் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. பொழுதும் போகவில்லை. தூக்கமும் வரவில்லை. மனசு அரித்துக் கொண்டே இருந்தது.\nடிராமா போட்டு ஊரில் ஏழெட்டு மாதங்களாக ஏற்பட்டிருந்த களை இப்போது அடியோடு போய் விட்டது. கிழிந்த நோட்டீசுகள் ஆங்காங்கே ஊசலாடிக் கொண்டிருந்தன. பாண்டு வாத்தியம் ஊமையாகி விட்டது. 'சூரியகுளம்' டிராமாக் கொட்டகை 'அம்போ' என்று சோர்ந்து கிடந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nசூஃபி வழி : இதயத்தின் மார்க்கம்\nநிலம் கேட்டது கடல் சொன்னது\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nநாடகம் நின்று போனதில் சாமண்ணாவின் துக்கத்தைக் காட்டிலும், வக்கீல் மனைவியின் வருத்தம்தான் அதிகம்.\nஊரில் பொழுது போவதற்கு வேறு என்ன இருக்கிறது தை, சித்திரை மாதங்களில் பெரிதாகத் திருவிழா நடந்து அதுவும் உடனே அடங்கி விடும். மற்ற நாட்களில் ஒன்றுமே கிடையாது. கடந்த சில மாதங்களாய் டிராமாதான் அந்த ஊரின் உயிரோட்டமாயிருந்தது.\nவக்கீல் வீட்டு வாசலில் கலாய்க்காரர் பாத்திரங்களுக்கு ஈயம் பூசிக் கொண்டிருந்தார். தெரு ஓரம் பள்ளம் தோண்டி ஈர மண்ணில் துருத்தியைப் பொருத்தி, 'கலாய்' பூச வேண்டிய பாத்திரங்களுக்கு நவசாரம் பூசிக் கொண்டிருந்தான் துருத்தி ஊதும் பையன். வக்கீல் மாமி நிறையப் பாத்திரங்கள் கொடுத்திருந்ததால் வாசலில் வந்து காவலாக நின்று கொண்டிருந்தாள். சைனாக்காரன் ஒருவன் முதுகில் மூட்டையுடன் 'சில்க்' துணிகள் என்பதை வினோதமாய் ஒரு ஒலி எழுப்பிக் கூவிக் கொண்டு போனான்.\nபள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் தெருவில் பாடிக் கொண்டு நடந்தார்கள்.\nஅதைக் கேட்டதும் கோமளத்துக்கு சாமண்ணாவின் நினைவு வர, சட்டென்று உள்ளே போய் வரதாச்சாரியைப் பார்த்து, \"ஏன்னா அப்புறம் சாமண்ணா கேஸ் என்னாச்சு அப்புறம் சாமண்ணா கேஸ் என்னாச்சு எல்லாம் கப்சிப்புனு இருக்கே நாடகம் கீடகம் நடக்கும், நடக்காதா\n��ரதாச்சாரி பருமனான 'லா' புத்தகத்தை மடக்கி நகர்த்தி வைத்துக் கொண்டே, \"கேஸ் என்னடி கேஸ் கொலை நடந்த அன்னைக்கு சாமண்ணா ஊர்லயே இல்லையே கொலை நடந்த அன்னைக்கு சாமண்ணா ஊர்லயே இல்லையே இன்ஸ்பெக்டர் முனகாலா மூக்கு உடைப்பட்டுப் போனான் தெரியுமோ இன்ஸ்பெக்டர் முனகாலா மூக்கு உடைப்பட்டுப் போனான் தெரியுமோ சாமண்ணாவைப் பத்தி என்னவோ இல்லாததும் பொல்லாததுமாப் பேசினான். பொய்க் கேஸ் ஜோடிக்கிறதுலே அவன் பெரிய புலியாச்சே சாமண்ணாவைப் பத்தி என்னவோ இல்லாததும் பொல்லாததுமாப் பேசினான். பொய்க் கேஸ் ஜோடிக்கிறதுலே அவன் பெரிய புலியாச்சே ஆனா அந்தப் புலி என்கிட்ட வாலாட்ட முடியலை. அவ்வளவையும் தகர்த்தெறிஞ்சுட்டேன். முனகாலாவுக்கு யாரையாவது இப்ப இந்தக் கேஸ் சம்பந்தமா அரெஸ்ட் பண்ணி ஆகணும். பாவம், கிடந்து திண்டாடறான்.\"\n\"அது சரி; சாமண்ணா என்ன ஆனான் அப்புறம் அவனைக் காணவே காணமே அப்புறம் அவனைக் காணவே காணமே மறுபடியும் நாடகம் நடத்தப் போறாளாமா மறுபடியும் நாடகம் நடத்தப் போறாளாமா இல்லை, இனி நடக்கவே நடக்காதா இல்லை, இனி நடக்கவே நடக்காதா\n\"வாயை மூடிண்டு பதில் சொல்லாம இருந்தா எப்படி பாவம், அந்த சாமண்ணாவை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்த அப்பாவிப் பையனைப் பார்த்தா கொலை பண்ணினவன் மாதிரியா இருக்கு பாவம், அந்த சாமண்ணாவை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு. அந்த அப்பாவிப் பையனைப் பார்த்தா கொலை பண்ணினவன் மாதிரியா இருக்கு அவன் முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறதே அவன் முகத்திலே தேஜஸ் ஜொலிக்கிறதே அவனுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்கோ அவனுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்கோ ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுங்கோ.\"\nகோமளம் கொஞ்சம் தாங்கலோடு ஊஞ்சலில் போய் உட்கார்ந்தாள்.\n உனக்கு நூறு ஆயுசு\" என்ற வரதாச்சாரியின் குரல் கேட்டு திரும்பினாள். இரண்டாம் நிலை வாயிலின் வழியே சற்று இளைத்துப் போன உருவம் உள்ளே நுழைந்தது. \"உள்ளே போ. உன்னைப் பார்க்கவே முடியலையேன்னு மாமி தவிச்சுண்டிருக்கா. உன் கேஸ் என்ன ஆச்சுன்னு ரொம்பக் கவலைப்படறா\" என்று வக்கீல் சொல்ல, வருவது சாமண்ணா என்று தெரிந்ததும், கோமளத்தின் முகம் பிரகாசமாயிற்று.\nசாமண்ணா கைகூப்பி நின்றான். \"வா வா. உட்காரு, உட்காரு\" என்று மாமி இரண்டு முறை ஆர்வத்தோடு அழைத்த பிறகும் சாமண்ணா உட்காராமல் கூடத்த���த் தூணில் சாய்ந்தும் சாயாமலும் நின்றபடி, \"பரவாயில்லை மாமி\nபக்த பிரகலாதன் நாடகத்தில் அவன் பிரகலாதனாக வந்து தூண் பக்கத்தில் நிற்கும் சாயல் போலவே இருந்தது அது. கோமளத்திற்குச் சிரிப்பு வந்துவிட்டது சாமர்த்தியமாக அதை அடக்கிக் கொண்டாள்.\n உங்க டிராமா இல்லாமே இந்த டவுனே டல்லாப் போச்சுப்பா. ஊர்ல உற்சாகமே இல்லே. பாவம், இளைச்சுட்டியே\n நானும்தான் டிராமா இல்லாமே ரொம்பக் கஷ்டப்படறேன். நாடக நடிகன்னா வாழ்க்கையில் அவன் வேறு எதுக்குமே லாயக்கில்லை மத்தவா மாதிரி வேறு தொழில் செய்து பிழைக்கவும் தெரியாது. திரும்பவும் நாடகம் எப்ப ஆரம்பிக்கப் போறாங்கன்னுதான் நானும் காத்துட்டு இருக்கேன். ஹும்... அதுக்கிடையிலே இந்தக் கேஸ் வேறே\" என்று பெருமூச்சு விட்டான்.\n மிச்சப் பேரெல்லாம் என்ன செஞ்சிண்டிருக்கா எல்லோரும் சேர்ந்து ஆரம்பிக்கலாமே\n\" என்று சற்றே பார்வையை உயர்த்திய கோமளம், \"நீ நினைச்சா பணம் வராதா என்ன\n நானே இங்கே சோற்றுக்கு லாட்டரி அடிச்சிண்டிருக்கேன்\n அனுமான் பலம் அனுமானுக்குத் தெரியாது. உன் நடிப்பிலே மயங்கிப் போனவா எத்தனை பேர் தெரியுமா தலையெழுத்தா உனக்கு கையில் வெண்ணெயை வெச்சுண்டு நெய்க்கு அலைவாளோ\n\"கையில் வெண்ணெயே இல்லை. வெறும் திண்ணையில்தான் உட்கார்ந்துண்டு பொழுது போக்கறேன். வெண்ணெய் எங்கே இருக்கு\n\"நன்னா யோசிச்சுப் பார்த்தாத் தெரியும்.\"\n\"புதிர் போடாதீங்க; எனக்கும் ஒண்ணும் விளங்கலே.\"\n\"அந்தப் பொண்ணு பாப்பா இருக்காளே அவகிட்டே எக்கச்சக்கப் பணம் இருக்கே அவகிட்டே எக்கச்சக்கப் பணம் இருக்கே உனக்காக அவள் உயிரையே கொடுப்பாளே உனக்காக அவள் உயிரையே கொடுப்பாளே லேசா ஒரு வார்த்தை விட்டாப் போதுமே லேசா ஒரு வார்த்தை விட்டாப் போதுமே மகாலட்சுமி மாதிரி கொண்டு வந்து கொட்டுவாளே மகாலட்சுமி மாதிரி கொண்டு வந்து கொட்டுவாளே உனக்கில்லாததா\n\"கொடுப்பாள்; ஆனால் அதிலே எனக்கு விருப்பமில்லையே...\"\n எனக்கு இஷ்டமில்லைன்னா அதில ஏதோ விஷயம் இருக்குன்னு வச்சுக்குங்க...\"\n அவள் ஜாமீன் மட்டும் வேணுமாக்கும் அது பரவாயில்லையோ\n\"நானா அவளை ஜாமீன் கேட்டேன் அவளாவேதான் எனக்குத் தெரியாம இதைச் செஞ்சிருக்கா. முன்னாடியே இது தெரிஞ்சிருந்தா நான் அனுமதிச்சிருக்கவே மாட்டேன்.\"\n\"அவள் இல்லேன்னா வேறே யாரு உன்னை வெளியிலே கொண்டு வந்திருக்கப் போறா ஜெயில்ல கிடந்து திண்டாடியிருப்பே. அதுக்காக நீ அவளுக்கு நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு யார் செய்யச் சொன்னா, எவா செய்யச் சொன்னான்னு கேட்கிறியே, இது உனக்கே நியாயமாயிருக்கா ஜெயில்ல கிடந்து திண்டாடியிருப்பே. அதுக்காக நீ அவளுக்கு நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு யார் செய்யச் சொன்னா, எவா செய்யச் சொன்னான்னு கேட்கிறியே, இது உனக்கே நியாயமாயிருக்கா\" என்று சிறிது காரமாகவே பேசிய கோமளம் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.\n\"யாரும் செய்திருக்க மாட்டாங்கறது நன்னாத் தெரியும். நன்றியோட இருக்கணுங்கறதும் தெரியும். நீங்க வருத்தப்படாதீங்க. என்னைப் பத்தித் தப்பா நினைச்சுக்காதீங்க. என் மேலே கோபப்படாதீங்க. இந்த விஷயத்திலே நான் நினைக்கிறது வேறே. அதையெல்லாம் உடைச்சுப் பேச இது சந்தர்ப்பம் இல்லை. பின்னாலே நானே சொல்றேன் உங்களுக்கு\" என்றான்.\n\"என்னவோ, அந்தப் பெண் உன் மேல வெச்சிருக்கிற பிரியத்தை நீ புரிஞ்சுண்டா சரி.\"\n\"பிரியமாத்தான் இருக்கா, ஒத்துக்கறேன். ஆனா அதுக்கு மேலே போயிடக் கூடாதேன்னு கவலைப்படறேன். உங்களுக்குத் தெரியாததில்லை. நான் பிராமணக் குடும்பத்துல பிறந்தவன். எங்கப்பா சாமவேதம் படிச்சவர். கௌரவமா வாழ்ந்தவர். அவர் வயத்துலே பிறந்த நான் எங்க குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தணும் இல்லையா சாதாரண நிலையிலேருந்து ஏதோ கொஞ்சம் முன்னேறி என் வயத்தைக் காப்பாத்திக்கிற நிலைக்கு வந்திருக்கேன். ஒரு சமயம் நினைச்சா, அது கூட வந்தாச்சான்னு சந்தேகமா இருக்கு சாதாரண நிலையிலேருந்து ஏதோ கொஞ்சம் முன்னேறி என் வயத்தைக் காப்பாத்திக்கிற நிலைக்கு வந்திருக்கேன். ஒரு சமயம் நினைச்சா, அது கூட வந்தாச்சான்னு சந்தேகமா இருக்கு\n\"அதெல்லாம் வந்தாச்சு. அசம்பாவிதமா இந்தக் கொலைக் கேஸ் குறுக்கிட்டு உன்னை நிம்மதியில்லாமப் பண்ணிடுத்து. இல்லைன்னா இத்தனை நேரம் நீ ஜாம்ஜாம்னு நாடகத்திலே ராஜாவாட்டம் நடிச்சிண்டிருப்பியே\n\"அதுக்குத்தான் நானும் ஆசைப்படறேன். ராஜா ஆகாட்டாலும் ராஜா மாதிரி நடிக்கிறதுக்காவது 'சான்ஸ்' கிடைக்காதான்னு ஏங்கிண்டு இருக்கேன்.\"\n உங்க ஆசீர்வாதம். அப்புறம் பாருங்கோ, எனக்குச் சின்ன வயசிலே பெரிசு பெரிசா கனவு கண்டே வழக்கமாயிடுத்து. நான் ஓகோன்னு வரணும் ஆமாம் சாதாரணமா செலவுக்குக் கிடைச்சது வரவு என்கிற மாதிரி இல்லாமல் அமோகமா வாழணும். எங்க தாத்தா அப்படி வாழ்ந்தவராம். அம்மா சொல்லிச் சொல்லி ஆச்சரியப்படுவா. அந்த அமோகத்தை நானும் எட்டணும். அதுக்குக் கடவுள் அனுக்கிரகம் இருக்கணும்.\"\n\"இருந்தாலும் மனித யத்தனம்னு ஒண்ணு இருக்கோல்லியோ நான் இப்ப அந்த யத்தனத்திலே இருக்கேன் - எத்தனை நாள், எத்தனை காலம் யத்தனம் பண்ணணுமோ, அதுவரைக்கும், அந்த லட்சியத்தை அடையற வரைக்கும் நான் என் சொந்த சுகத்தில், சொந்த வசதியில் ஆழ்ந்துட கூடாதுன்னு கங்கணம் கட்டிண்டிருக்கேன்.\"\nகோமளம் சற்றே வியப்பாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் குரலில் ஒரு வைராக்கியம் தொனித்தது.\n சாமண்ணாவுக்கு ஆசை, பாசம், நேசம், இதயம் இதெல்லாம் எதுவும் இல்லைன்னு நினைச்சுடாதீங்கோ எல்லாமே இருக்கு இல்லாத உணர்ச்சியை எல்லாம் கூட இருக்கும்படி காட்டணுமே ஆனா மாமி இந்த உணர்ச்சி எல்லாத்தையும் நான் மறக்கடிச்சுட்டு புழுவா வாழ்ந்திருண்டிருக்கேன். என் மேலே அனுதாபப்பட்டு யாராவது உதவி செய்ய முன்வந்தால் அவாளையும் என் துரதிர்ஷ்டம் துரத்தும். அப்படி ஒரு ராசி எனக்கு. என்ன ஆனாலும் சரின்னு நான் ஒரு வெறியோடு, லட்சியத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கேன். எங்கே போய் நிற்பேனோ எனக்கே தெரியாது. நான் திடமாச் செயல்படணும். அப்பப்போ சோதனை வரும். அதுக்கெல்லாம் ஈடு கொடுத்து நிமிர்ந்து நிற்கணும். உள் மனம் அப்பப்போ என்னைச் சுண்டி விட்டுக் கொண்டே இருக்கு. 'டேய் சாமண்ணா, எச்சரிக்கையா இருடா. இப்போ கிடைக்கிற களாக்காய் மேலே கண் வைக்காதேடா. அப்புறம் பலாக்காய் கிடைக்காமல் போயிடும்'னு. அதனால் தான் இந்த ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன் மாமி ஆனா மாமி இந்த உணர்ச்சி எல்லாத்தையும் நான் மறக்கடிச்சுட்டு புழுவா வாழ்ந்திருண்டிருக்கேன். என் மேலே அனுதாபப்பட்டு யாராவது உதவி செய்ய முன்வந்தால் அவாளையும் என் துரதிர்ஷ்டம் துரத்தும். அப்படி ஒரு ராசி எனக்கு. என்ன ஆனாலும் சரின்னு நான் ஒரு வெறியோடு, லட்சியத்தை நோக்கிப் புறப்பட்டிருக்கேன். எங்கே போய் நிற்பேனோ எனக்கே தெரியாது. நான் திடமாச் செயல்படணும். அப்பப்போ சோதனை வரும். அதுக்கெல்லாம் ஈடு கொடுத்து நிமிர்ந்து நிற்கணும். உள் மனம் அப்பப்போ என்னைச் சுண்டி விட்டுக் கொண்டே இருக்கு. 'டேய் சாமண்ணா, எச்சரிக்கையா இருடா. இப்போ கிடைக்கிற களாக்காய் மேல��� கண் வைக்காதேடா. அப்புறம் பலாக்காய் கிடைக்காமல் போயிடும்'னு. அதனால் தான் இந்த ஆசையையெல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டேன் மாமி\nகோமளத்திற்கு அவன் பேச்சு வியப்பைத் தந்தாலும் அதனூடே மனம் உடைந்து போன ஒரு நடிகனின் லட்சியக் குரல் கணீர் என்று ஒலித்தது.\n\"அப்படின்னா இப்ப என்ன செய்யப் போறே அந்தப் பெண் உதவியே வேண்டாம் என்கிறாயா அந்தப் பெண் உதவியே வேண்டாம் என்கிறாயா\n\"செய்த உதவி வரைக்கும் சரி. அதுக்காக அவளுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். ஆனால் அது என் மனசிலே ஒரு பாசத்தை வளர்த்து எங்கள் உறவைப் பலப்படுத்திட கூடாதேன்னு தான் பயப்படறேன்.\"\n கேட்டாலும் சமயம் வரப்போ சொல்றேங்கறே அப்படின்னா உனக்கு யார் உதவியும் வேண்டாம் என்கிறயாக்கும் அப்படின்னா உனக்கு யார் உதவியும் வேண்டாம் என்கிறயாக்கும்\n இப்போ வேறு யாராவது தனவான், கனவான் உதவி செய்வதாயிருந்தால் அதை தாராளமா ஏத்துப்பேன்...\"\nஅவனை மீறி ஒரு நாடகச் சிரிப்புச் சிரித்தான்.\n\"நீ சொல்றதெல்லாம் நியாயமாத்தான் இருக்கு. ஆனா இப்ப இந்த இக்கட்டிலிருந்து நீ தப்பிக்கணுமே அதுக்கென்ன வழி அதுதான் எனக்குப் பெரிய கவலையாயிருக்கு. மாமாவைப் பார்த்துப் பேசிட்டுப் போ. அவர் உனக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார். அடிக்கடி வந்து அவரைப் பார்த்துப் பேசு. நானும் அவரிடம் சொல்றேன். நல்லது நடக்கும்.\"\nசாமண்ணா கைகூப்பி, \"வரேன் மாமி உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கணும் உங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கணும்\nவரதாச்சாரி உள்ளே வந்தார். \"சாமண்ணா சொல்றதைக் கேட்டேளா\n எனக்கு மட்டும் பாப்பா மாதிரி அழகோடும் சொத்தோடும் ஒரு பெண் கிடைச்சிருந்தா இந்த நிமிஷத்திலேயே அவளைக் கலயாணம் பண்ணிண்டிருப்பேன்\" என்றார் வக்கீல்.\n இன்னும் நாலு கல்யாணம் கூடப் பண்ணிப்பேள். எனக்குத் தெரியுமே\" என்று தோளில் இடித்துக் கொண்டாள் கோமளம்.\nசாவி (சா. விசுவநாதன்) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேக��்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅஜித்தின் ‘வலிமை’ பட வெளியீடு தியேட்டரிலா, ஓடிடியிலா: போனி கபூர் பதில்\nதோனி வாழ்க்கை வரலாறு பட நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை\nநடிகை ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபாட்டில்கள் - ஓட்டுநர் கைது\nமுக்கிய ஹீரோவுக்கு ஜோடியாகும் வாணிபோஜன்\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு யூ சான்றிதழ்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/556581-musuems-around-the-world.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-07-12T10:08:14Z", "digest": "sha1:JYEY6UD664VVVRSM6CJHEHVLI7LLUIL2", "length": 23957, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "அருங்காட்சியகங்களின் எதிர்காலம் என்னவாகும்? | musuems around the world - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nஉலகிலுள்ள 13 சதவீத அருங்காட்சியகங்கள் இனி எப்போதும் திறக்கப்படாமலே போவதற்கு வாய்ப்பிருப்பதாக ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் 90 சதவீத அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன.\nயுனெஸ்கோ, சர்வதேச அருங்காட்சியகங்கள் குழு (ICOM) ஆகிய இரண்டு அமைப்புகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் காராணமாக அருங்காட்சியகங்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 90 சதவீதம், அதாவது 85,000 அருங்காட்சியகங்கள் இந்தப் பெருந்தொற்று நெருக்கடியால் மூடப்பட்டுள்ளன.\nஅத்துடன், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் அருங்காட்சியகங்களில் வெறும் 5 சதவீத அருங்காட்சியகங்களில் மட்டுமே ஆன்லைனில் உள்ளடக்கங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்வதற்கான வசதி உள்ளன. “உலகம் முழுவதும் 13 சதவீத அருங்காட்சியகங்கள் இனி எப்போதும் திறக்கப்படாமலே போகலாம்” என்று இந்த இ���ண்டு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவிட்-19 பெருந்தொற்று சூழல், அருங்காட்சியகங்களின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அலசுவதற்காக அருங்காட்சியக நிபுணர்களை வைத்து இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று சூழலிலும், அதற்குப் பிறகும் அருங்காட்சியகத் துறை எப்படி இயங்கலாம் என்பதற்கான வழிகளும் இந்த ஆய்வறிக்கையில் அலசப்பட்டுள்ளன.\n“சமூகங்களின் மீட்சியில் அருங்காட்சியகங்கள் அடிப்படையான பங்களிப்பை வழங்குகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், பார்வையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வழிகளை உருவாக்கி, அருங்காட்சியகங்களுக்கு நாம் உதவ வேண்டும்” என்று யுனெஸ்கோவின் பொது இயக்குநர் அவுத்ரே அஸுலே தெரிவித்துள்ளார்.\nபார்வையாளர்கள் வரமுடியாத சூழலில், அருங்காட்சியகங்கள் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சர்வதேச அருங்காட்சியகங்கள் குழுவின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அருங்காட்சியகத் துறை நிபுணர்களின் செயல்பாடுகளும் மோசமாகப் பாதிக்கப்படும்.\n“கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் இந்த சவால்களை எதிர்கொண்டுவரும் அருங்காட்சியகத் துறையினரின் உறுதிப்பாடு, நம்பிக்கையைப் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால், பொதுமக்கள், தனியார் துறையினரின் ஆதரவில்லாமல் இந்தச் சூழலில் அருங்காட்சியகங்களால் தனித்து இயங்கமுடியாது. அவசரகால நிதி, அருங்காட்சியகங்கள், அதன் ஊழியர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை உடனடியாக உருவாக்க வேண்டும்” என்று சர்வதேச அருங்காட்சியகங்கள் குழுவின் தலைவர் சொய் அக்சோய் தெரிவித்துள்ளார்.\nஉலகின் முக்கிய அருங்காட்சியங்கள் ‘மெய்நிகர் பயணங்கள்’ வழியாகப் பார்வையாளர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. “அருங்காட்சியகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கலாம். ஆனால், அவை தற்போதும் ‘மெய்நிகர் பயணங்கள்’ வழியாக அறிவுக்கான ஆதாரமாகத் திகழ்கின்றன” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆய்வறிக்கையில், அருங்காட்சியகத் துறை எப்படி இந்தப் பெருந்தொற்று காலத்தில் தகவமைத்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக அலசப்பட்டுள்ளன. இந்த நெருக்கடியான சூழலில், கலைத்துறையைப் பாதுகாப்பதற்காகக் கடந்த மாதம் யுனெஸ்கோ ‘ResiliArt’ என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக, கலை, கலைச்சார உலகத்தைப் பாதுகாப்பதற்காக சர்வேதச அளவில் கலைப் படைப்புகளின் மெய்நிகர்-உயர்நிலைப் பாரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அருங்காட்சிய ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு, அருங்காட்சியகங்களின் டிஜிட்டல் மயமாக்கம், ஆன்லைன் உள்ளடக்கம் உருவாக்கல் ஆகியவை தங்களின் முன்னுரிமைகளாக இருப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.\n“இந்தப் பெருந்தொற்று உலகின் மக்கள்தொகையில் பாதிப் பேரிடம் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கான எந்த வசதியும் இல்லை என்பதையும் நமக்கு நினைவுபடுத்தியுள்ளது. அதனால், கலை, கலாச்சாரம் ஆகியவற்றை அனைத்துத் தரப்பினரிடம், குறிப்பாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வழிகளை யோசிக்க வேண்டும்” என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள் - பிரத்யேகப் பேட்டி\nசச்சினை பிரெட் லீ ‘பெஸ்ட்’ என்று வர்ணித்ததையடுத்து இன்சமாம் உல் ஹக்கை பெஸ்ட் என்று கூறும் ஷோயப் அக்தர்- தீரா அங்கீகார நெருக்கடி\nதமிழகத்தையும் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு- சாட்சி சொல்லும் தமிழின் மூத்த படைப்பாளிகள் கி.ரா., சோ.தர்மன்\nகரோனாவால் கையில் இருந்த பணம் காலி; வாங்க மக்கள் வராததால் காய்கறிகள் விலை வீழ்ச்சி- விற்காமல் அழுகுவதால் கடனுக்கு விற்கும் வியாபாரிகள்\n’’’முதல் மரியாதை’ல நடிக்கமாட்டேன்னு பாரதிராஜாவை கன்னாபின்னானு திட்டினேன்’’ - வடிவுக்கரசியின் ‘முதல்மரியாதை’ அனுபவங்கள்...\nசச்சினை பிரெட் லீ ‘பெஸ்ட்’ என்று வர்ணித்ததையடுத்து இன்சமாம் உ���் ஹக்கை பெஸ்ட்...\nதமிழகத்தையும் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு- சாட்சி சொல்லும் தமிழின் மூத்த படைப்பாளிகள் கி.ரா.,...\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nகரோனாவால் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...\nவாழ்விழந்து வாடும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்\nசூபியும் சுஜாதாயும்: செயற்கைக் காதல்\nகதாபாத்திரங்கள் சந்திக்காமலேயே ஒரு குறும்படம்- விஷ்ணு பரத்தின் வித்தியாச முயற்சி\nஅஜித்துக்கு அகத்தியன் எழுப்பிய ‘காதல் கோட்டை’ - 24 ஆண்டுகளாகியும் அசைக்கமுடியாத கோட்டை\n’ஹாய்’ ஜெய்சங்கர்... ‘மக்கள் கலைஞர்’ ஜெய்சங்கர் - பிறந்தநாள் ஸ்பெஷல்\n’சோ’ அறிமுகமாகி 57 ஆண்டுகள்; ’மெட்ராஸ் பாஷை’யில் அசத்திய முதல் படம்\nவாழ்விழந்து வாடும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள்\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது- மத்திய அமைச்சர் பதில்\nபிரதமர் மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது: ராகுல்...\nலண்டனில் மீண்டும் தொடங்கப்பட்ட ‘ஜுராசிக் வேர்ல்டு: டாமினியன்’ படப்பிடிப்பு\nகரோனா வைரஸ் அதிகரிப்பு: பெங்களூருவில் வரும் 14-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு...\nசென்னைக்குப் பயிற்சி சென்றுவந்த மதுரை சிறைக் கைதிகள் 5 பேருக்கு கரோனா பரிசோதனை\nஅரசுக் கல்லூரிகளில் ஷிப்ட் முறை ரத்து விவகாரம்; மாணவர்களின் வளர்ச்சியைப் பாதிக்கும் ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-07-12T10:54:15Z", "digest": "sha1:D3XIW4532YRTC5Y6AXNFWHTK3FRAT4Z2", "length": 9983, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தளம் அறிமுகம்", "raw_content": "ஞாயிறு, ஜூலை 12 2020\nSearch - தளம் அறிமுகம்\nஇளம் ஆராய்ச்சியாளர் திட்டம்: சென்னை ஐஐடி அறிமுகம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சான்றிதழ் பதிவுக்கு ‘உத்யாம்’ இணையதளம்: மத்திய...\nஅவசரம் காட்டக்கூடாது; ஆக��்ட் 15-ம் தேதி கரோனா தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்வது...\nஜூம், கூகுள் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸின் இலவச ஜியோ மீட் செயலி...\nபிரேரக் தவுர் சம்மான்: புதிய விருது அறிமுகம்\nவீட்டில் தனிமைப்படுத்துதல், நோய்த்தொற்று தடுப்பு மேலாண்மை அமைப்பு குறித்து மொபைல் ஆப்: சென்னை...\nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம்: இணைய தளம் தொடக்கம்\nகையில் தொடாமல் பயணச்சீட்டுகளை பரிசோதிக்கும் வசதி: மதுரை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம்\nகரோனா வைரஸ் சிகிச்சைக்கு ‘கோவிஃபார்’- மத்திய அரசு அனுமதியுடன் அறிமுகம் செய்தது ஹெட்ரோ...\nகரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ‘பேவிபிரவிர்’ மாத்திரை; மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி:...\nபி.எஃப். விண்ணப்பங்கள் மீது மண்டலம் விட்டு மண்டலத்தில் தீர்வு: வருங்கால வைப்பு நிதியத்தில் அறிமுகம்\nவாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்\nபிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக\nசிதம்பரம் சீனா பின்வாங்கியதை வரவேற்கிறாரா\nஎளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா...\nஏழே நாட்களில் அழகான கையெழுத்து: அரசுப் பள்ளி...\nபிரபல உ.பி. ரவுடி விகாஸ் துபே போலீஸாரால்...\nஅரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்: 100% பெருநகரங்களுக்கானது;...\nநீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஜூலை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/chatrapathi-veliyeedu/punaivu-ennum-puthir-10009997", "date_download": "2020-07-12T09:05:05Z", "digest": "sha1:GVN7PXYE5SM3F2WSDFLVOE7N253L24QK", "length": 13447, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன் - சத்ரபதி வெளியீடு | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபுனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவா��� படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. இக் கட்டுரைகள், தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை.\nவிமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை..\nமார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..\nபுனைவு என்னும் புதிர் ஷோபாசக்தியின் 12 கதைகள்\nஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்க..\nசின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்\nவீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினை..\nவிமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோ���்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\nசின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்\nவீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்..\nமார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்ற..\nபுனைவு என்னும் புதிர் ஷோபாசக்தியின் 12 கதைகள்\nஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.தமிழ..\nவிமலாதித்த மாமல்லன் கதைகள் 1980 முதல் 1994 வரை எழுதி கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-lady-attempt-suicide-and-her-husband-arrested-in-dowry-case", "date_download": "2020-07-12T10:00:55Z", "digest": "sha1:AZWZBFGVJFC5D5QNXF3VQ7QTKUEWY73E", "length": 16895, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி | Chennai lady attempt suicide and her husband arrested in dowry case", "raw_content": "\n`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி\nநேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது சந்தித்த இன்ஜினீயரைக் காதலித்து கரம் பிடித்த சென்னைப் பெண்ணின் திருமண வாழ்க்கையில் 11 மாதங்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nசென்னை மதுரவாயல், அய்யாவு நகரைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `எனது தங்கை விக்னி நாக நந்தினி (26) என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த செந்தில்நாதனுக்கும் கடந்த 23.6.2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்குக் குழந்தை இல்லை. எனது தங்கையின் கணவர் செந்தில்நாதன், கிண்டியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்துவந்தார்.\nதிருமணம் முடிந்து ஒரு வாரத்தில் வேலைக்காக செந்தில்நாதன் சென்னை வந்துவிட்டார். எனது தங்கையை, மாமனார் சீனிவாசன், மாமியார் வசந்தகுமாரி, நாத்தனார் சீதாலட்சுமி ஆகியோர் சேர்ந்து பலவிதங்களில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.\n`எனக்கு வரதட்சணை வேண்டும்... ஒரே ஒரு கண்டிஷன்' -பேராவூரணியை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சப் கலெக்டர்\nமேலும், நகை வேண்டும் என வரதட்சணை கொடுமை செய்து வந்துள்ளனர். தினந்தோறும் நடக்கும் கொடுமைகளை எங்களிடம் சொல்லி அழுவாள். நாங்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தோம். கடந்த 2 மாதத்திற்கு முன்பு எனது தங்கையிடம் வரதட்சணை கேட்டு அடித்து துரத்திவிட்டனர். எனது தங்கை கணவரிடம் நியாயத்தைக் கேட்ட போது `நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன். நீ செத்துப் போ' என மிரட்டியுள்ளார்.\nசம்பவத்தன்று உறவுக்காரப் பெண்ணுடன் நந்தினிக்கு எஸ்.எம்.எஸ்- ல் வாக்குவாதம் நடந்துள்ளது. அதை செந்தில்நாதனிடம் நந்தினி தெரிவித்தபோது, `உன்னுடன் வாழ விருப்பம் இல்லை செத்துத் தொலை' என மிரட்டியுள்ளார். வேதனை தாங்க முடியாத எனது தங்கை தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து எங்களது வீட்டின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இதில் அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு பற்கள் உடைந்து உதடுகள் கிழிந்துவிட்டன.\n`மறுமணத்துக்கு முன் மலர்ந்த நட்பு; நகையை இழந்த சென்னைப் பெண்' - அதிர்ச்சி கொடுத்த 2 செல்போன்கள்\nபின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தீவிர சிகிச்சை ���ிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனது தங்கை வாழ்க்கையை நாசப்படுத்தி வரதட்சணை கொடுமை செய்த செந்தில்நாதன், அவரின் அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.\nபுகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிந்து விசாரித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னி நாக நந்தினி, தன்னுடைய செல்போனிலிருந்து செந்தில்நாதனுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில் செந்தில்நாதனிடம் விசாரணை நடத்தி அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்நாதனின் பெற்றோர் மற்றும் சகோதரியை போலீஸார் தேடிவருகின்றனர்.\n`இரண்டு ஆடுகள் சீதனம்; டி.வியை தூக்கிக்கொண்டு ஓட்டம்'- மதபோதகருக்கு ஷாக் கொடுத்த மணப்பெண்\nஇதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``விக்னி நாக நந்தினி, 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரித்துள்ளார். அப்போதுதான் வரதட்சணைக் கொடுமையால் விக்னி நாக நந்தினி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததும் இந்த வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விக்னி நாக நந்தினியும் செந்தில்நாதனும் வேலைக்காக ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூவுக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. பின்னர் பெற்றோர் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.\nவிக்னி நாக நந்தினிக்கு அப்பா இல்லை. அதனால் அவரின் சகோதரர்கள்தான் திருமணச் செலவுகளைச் செய்துள்ளனர். இந்தச் சமயத்தில் செந்தில்நாதனுக்கு 5 சவரனில் தங்கச் செயின் போடுவதாக விக்னி நாக நந்தினியின் வீட்டினர் சம்மதித்துள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக செயின் போடவில்லை. அதைக் கேட்டு விக்னி நாக நந்தினியின் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதனால்தான் விக்னி நாக நந்தினி, தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். 2-வது மாடியிலிருந்து கீழே குதித்த விக்னி நாக நந்தினியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு பற்கள் உடைந்துள்ளன. அவரின் நிலைமை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது.\nதமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு - 25,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை\nமாடியிலிருந்து குதிப்பதற்கு முன் விக்னி நாக நந்தினி, செல்போனில் மே 25-ம் தேதி செந்தில்நாதனுடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. `தயவு செய்து போனை எடு, கடைசியா உன்கிட்ட பேசணும்' என மெசேஜ் செய்துள்ளார். `நீ போனை எடுக்கவில்லை. என் முடிவுக்கு நீதான் காரணம்' என்றும் மெசேஜ் செய்துள்ளார். அதற்கும் செந்தில்நாதனிடமிருந்து பதில் இல்லை. அதனால் மனம் உடைந்த விக்னி நாக நந்தினி, மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். செந்தில்நாதன், கிண்டியில் உள்ள ஐடி வேலையை விட்டுவிட்டு பண்ருட்டியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். விக்னி நாக நந்தினி, எம்.ஏ படித்துள்ளார்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593657134758.80/wet/CC-MAIN-20200712082512-20200712112512-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}