diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1410.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1410.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1410.json.gz.jsonl" @@ -0,0 +1,453 @@ +{"url": "http://www.tamilcinetalk.com/g-v-prakash-kumar-news/", "date_download": "2020-06-05T22:00:54Z", "digest": "sha1:IBNJDYH4ZBAAEHXR7OBR3JVUQ7IBPHCA", "length": 8981, "nlines": 64, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ் குமார்", "raw_content": "\nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாகிய ஜி.வி.பிரகாஷ் குமார்\nஇசையமைப்பாளராய் அறிமுகமாகி பின் நடிகராக வளர்ந்து அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்குமார்.\n‘டார்லிங்-2’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ என தொடர் வெற்றி படங்களை அளித்து முன்னனி நட்சத்திரமாக விளங்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் அபிமான கதாநாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.\nதற்போது ஜி.வி.பிரகாஷ் மிகவும் பிஸியான ஹீரோவாகியிருக்கிறார். லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘புருஷ்லீ’, ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ஷங்கர் – குணா இயக்கத்தில் ‘கெட்ட பையன் சார் இந்த கார்த்தி’, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் புதிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், ஸ்ரீகீரின் புரோடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல எதிர்பார்ப்பைக் கூட்டும் படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்குமார்.\nபுதுமுக இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள், புதிய தயாரிப்பு நிறுவனம், பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான் தற்போதைய தமிழ் திரையுலகத்தின் ‘நம்பிக்கை நாயகன்’ எனலாம்.\nஎம்.ஜீ.ஆர் – சரோஜா தேவி, சிவாஜி – பத்மினி, ரஜீனி – ஸ்ரீ பிரியா, கமல் – ஸ்ரீ தேவி, விஜய் – சிம்ரன், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட வசூல் சாதனை ஜோடிகள் வரிசையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் – ஆனந்தி ஜோடி இணைந்துள்ளது.\nஇந்த ஜோடி நடித்து வசூலில் சாதனை படைத்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’வை தொடர்ந்து இவர்களின் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படமும் பெரும் எதிர்ப���ர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவரும் ஜூன் 17 அன்று உலகமேங்கும் கோலாகலமாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nactor g.v.prakash kumar actress anandhi director sam anton enakku innoru per irukku movie lyca productions slider இயக்குநர் சாம் ஆண்டன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு திரைப்படம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகை ஆனந்தி லைகா புரொடெக்சன்ஸ்\nPrevious Post\"இந்தப் படத்திற்காக அமலாபாலுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..\" – தனுஷின் நம்பிக்கை பேச்சு Next Post54321 - திரைப்படத்தின் டிரெயிலர்\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12809-thodarkathai-kalaaba-kathalaa-sasirekha-02?start=4", "date_download": "2020-06-05T23:36:36Z", "digest": "sha1:LWEP2UYODQQSWLYALGT3FMBUW4QNEN2H", "length": 21985, "nlines": 307, "source_domain": "www.chillzee.in", "title": "Kalaaba kathalaa - 02 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 05 - Page 5", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா\n“ஒருவேளை அவள்ட்ட பணம் இல்லைண்ணா என்ன அண்ணா செய்றது”\n“உன் தகுதிக்கேத்த தோழிகளை நீ தேர்ந்தெடுக்க மாட்டியா, எப்பவுமே நம்ம லெவல்ல இருக்கறவங்களோடதான் பழகனும், அதுதான் ஆரோக்கியமான நட்பா இருக்கும் உனக்கு கீழ இருக்கறவங்களோட நீ பழகினா அவ்ளோதான், இதுல நீ வசதியான பொண்ணுன்னு தெரிஞ்சா அவள் தன்னோட கஷ்டத்தை சொல்லி உன்கிட்ட இருந்து பணத்தை பறிப்பா பாரு” என சொல்ல முராரியோ\n”போதும் நிறுத்து” என கத்த மறுபடியும் இருவருக்கும் சண்டை வரும் போல இருக்கவே குறுக்கே வந்தாள் தேவி\n”போதும் அண்ணா நிறுத்துங்க ரெண்டு பேரும், அவள் ஏழையோ பணக்காரியோ என் ப்ரெண்டு அது போதும், அவளுக்கு இல்லைன்னா என்ன எனக்காக என்னை தேடி அவள் வர்றா நிச்சயமா பணத்துக்காக வந்தாலும் சரி வரலைன்னாலும் சரி அவளுக்கு நான் உதவி செய்வேன்” என சொல்லிவிட்டு போனில் மீண்டும் வந்தாள் தேவி\n”ஹலோ ராதா இருக்கியா” என கேட்க மறுபக்கம் ராதாவோ அவர்களின் பேச்சைக் கேட்டு துக்கத்தில் இருந்த காரணத்தால்\n”ம்” என மட்டும் சொல்ல\n”ராதா என்னாச்சி கோச்சிக்கிட்டியா சாரி சாரி நான் உனக்கு என் வீட்டு அட்ரஸ் மெசேஜ் பண்றேன் நீ வா நாம பேசிக்கலாம் அப்புறம் எல்லாம் சரியாயிடும்” என சொல்ல அவளும்\n”ம்” என சொல்லி விட்டு ஃபோனை கட் செய்தாள் ராதா.\nகாபியுடன் தந்தையிடம் வந்து அவரிடம் அதை தந்துவிட்டு தாராவிடம் செனறாள்\nஅவளோ கோவிந்துடன் சேட்டிங்கில் இருந்தாள்\n”வாவ் நிச்சயமா வருவியா சூப்பர் வா வா, உனக்காக நான் இங்க வரவேற்பு விழா எடுக்கறேன்” என கோவிந்த் எழுதி அனுப்பிய மெசேஜ் படித்து சிரித்தாள் தாரா அந்நேரம் ராதா கவலையுடன் அங்கு வருவதைக் கண்டு\n”என்னாச்சி ராதா ஏன் உம்முன்னு இருக்க அத்தை திட்டிட்டாங்களா”\n”அக்கா எனக்கு பணம் வேணும்” என்றாள்\n”அவ்ளோதானே பர்ஸ்ல இருக்கு எடுத்துக்க”\n“இல்லைக்கா எனக்கு நிறைய பணம் வேணும்” என்றாள் அமைதியாக\n“வேணும்க்கா” என்றாள் ராதா உறுதியாக\nஎப்பொழுதும் எதையும் கேட்காத ராதா இன்று உரிமையாக பணம் கேட்பது ஆச்சர்யத்தை தர சேட்டிங் செய்வதை விட்டுவிட்டு ராதாவ��டம் அமைதியாகப் பேசினாள் தாரா\n”என்னாச்சி ராதா ஏதாவது பிரச்சனையா”\n“ஊருக்கு போறோம்ல என் ப்ரெண்டுக்கு கிப்ட் கொடுக்க ஆசைப்படறேன் அதுக்கு பணம் வேணும்”\n“ஓ சூப்பர், கிப்ட்தானே தாராளமா கொடு எவ்ளோ வேணும் நீ என்ன கிப்ட் வாங்கப் போற”\n”நான் பட்டு புடவை வாங்கி கிப்ட் பண்ணலாம்னு இருக்கேன் அக்கா”\n“பட்டுப்புடவையா அவளுக்கும் உனக்கும் ஒரே வயசுதானே ஓகே, இதுவும் நல்ல கிப்ட்தான் சரி நாளைக்கு காலையில நீயும் நானும் ஷாப்பிங் பண்ண கடைக்குப் போலாம் உனக்கு பிடிச்சதை வாங்கிக்க நானும் சில பொருள் வாங்கனும், காலையில ரெடியாயிடு கோயிலுக்கு போயிடாத” என சொல்ல ராதாவும் சந்தோஷமாக\n”சரிக்கா சரி நான் ரெடியாயிடறேன்” என மகிழ்ச்சியாக சொல்லிவிட்டு சென்று விடவும் தாராவோ சிரிப்புடன் மீண்டும் சேட்டிங் செய்யலானாள்\n”விழா எடுக்க வேணாம் உங்க ஊருக்கு வரேன் எனக்கு என்ன தருவீங்க”\n“என்ன கேட்டாலும் கிடைக்கும் உனக்காக ஸ்பெஷல் கிப்ட் வாங்கி வைக்கிறேன்” என கோவிந்த் சொல்ல\n”ஓ அப்படியா சரி பார்க்கலாம் நானும் உனக்காக கிப்ட்டோட வர்றேன், யாரோட கிப்ட் பெஸ்ட்டுன்னு பார்க்கலாம்”\n“ஓ தாராளமா எப்ப வர்றேன்னு சொல்லு உன்னை நான் பிக்கப் பண்றேன்”\n“நோ வே நானே தேடி வர்றேன்”\n”ஓகே வா உனக்காக நான் காத்திருப்பேன்”\n”ஓகே பை” என அதோடு சேட்டிங்கை முடித்துக் கொண்ட தாராவோ எதையோ நினைத்து பலமாக யோசித்தாள்\n“கோவிந்த் எப்படிப்பட்டவன், நல்லவனா, கெட்டவனா போய் பார்த்தா தெரியும் பிடிச்சிருந்தா லைக் பண்ணலாம் பிடிக்கலைன்னா நட்பாவே இருந்திடலாம்” என நினைத்தவள் அவனுக்கு என்ன கிப்ட் தரலாம் என யோசிக்கலானாள்.\nமறுநாள் காலை விடிந்ததும் ராதா ரெடியாகி தாராவின் அறைக்கு வந்தாள்\n”அக்கா நான் ரெடி போலாமா” என கேட்க அவளும் சிரித்தபடியே\n”ஓரே குதூகலமா இருக்கியே, அத்தைக்கு தெரியுமா நீ என்கூட கடைக்கு வரேன்னு” என சொல்ல ராதாவின் முகம் உடனே வாடிவிட்டது.\nதொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 01 - தேவி\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nவாவ் அழகு ஓவியம்... சூப்��ர் மேம்...\nநீங்க சொன்னதுல்ல நட்பு,காதல் சரி.. அது என்ன வெறுப்பு... எதாவது பயங்கரமானது நடக்க போகுதா...\nராதா,முராரி ரெண்டுபேரும் பேசரது கேக்க இனிமையா இருக்கு..\n# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா — ராணி 2019-01-18 18:34\nகதை விறுவிறுப்பா போகுது. ராதா மற்றும் முராரியின் பேச்சுவார்த்தையும் எண்ணங்களும் அருமை. தாராவின் எண்ணம் ஈடேறுமா கோவிந்தன் மற்றும் முராரி முதல் முறையாக ராதாவையும் தாராவையும் சந்திக்கப்போகிறார்கள் அவர்களின் சந்திப்பு எப்படியிருக்குமோ யாருடைய உறவு காதலாகுமோ யாருடைய உறவு வெறுப்பாகுமோ பொறுத்திருந்து பார்க்கலாம் அருமையான பகுதி\n# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா — ராஜேந்திரன் 2019-01-18 17:18\nதொடர்கதை - பிரியமானவளே - 03 - அமுதினி\nஅழகு குறிப்புகள் # 51 - கண்ணை சுற்றி இருக்கும் கருவளையங்களில் இருந்து விடுப்பட\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/05/21055242/Angry-on-Drinkers-Will-Lawrence-Stop-Helping-Corona.vpf", "date_download": "2020-06-05T22:29:39Z", "digest": "sha1:J5GBZQ6X35FSCXO7CDWVNJCPN3SWXDEJ", "length": 9945, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Angry on Drinkers: Will Lawrence Stop Helping Corona Relief? || குடிகாரர்கள் மீது காட்டம்: கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடிகாரர்கள் மீது காட்டம்: கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் ம��டிவா\nகுடிகாரர்கள் மீது காட்டம்: கொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவா\nகொரோனா நிவாரண உதவியை நிறுத்த லாரன்ஸ் முடிவு செய்துள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nகொரோனா ஊரடங்கு தளர்வில் அரசு மதுக்கடைகளை திறந்ததும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மதுவாங்க கூட்டம் கூடியதால் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடைகள் மூடப்பட்டன. தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடிவரை வழங்கி ஊரடங்கில் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து வழங்கி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் மதுவாங்க முண்டியடிக்கும் கூட்டத்தினர் படத்தை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-\nமதுபான கடைகள் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மதுக்கடை முன்னால் திரண்ட கூட்டத்தினரை பார்த்து, எனது அம்மாவும், நண்பர்களும், “நாம் கஷ்டப்பட்டு மற்றவர்களுக்கு உதவுகிறோம். ஆனால் இவர்கள் பொறுப்பற்ற முறையில் நடக்கிறார்களே, இவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டுமா” என்று கேள்வி எழுப்பினர். அம்மா, நண்பர்கள் மட்டுமன்றி எனக்கு உதவுகிறவர்கள் கூட நாம் சரியானவர்களுக்குத்தான் உதவுகிறோமா” என்று கேள்வி எழுப்பினர். அம்மா, நண்பர்கள் மட்டுமன்றி எனக்கு உதவுகிறவர்கள் கூட நாம் சரியானவர்களுக்குத்தான் உதவுகிறோமா நமது சேவையால் உண்மையான பலன் இருக்கிறதா நமது சேவையால் உண்மையான பலன் இருக்கிறதா\nசேவையை நிறுத்தினால் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவர். எனவே சேவையை நிறுத்த வேண்டாம் என்றேன். மது குடிப்பவர்களுக்கு எனது வேண்டுகோள். குடிப்பதற்கு முன் உங்கள் குழந்தையின் கண்ணீரை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. பிரபுதேவா படத்தில் நயன்தாரா\n2. என்னிடம் தவறாக நடந்தார் - பட அதிபர் மீது டி.வி. நடிகை புகார்\n3. தனி விமானத்தில் சென்ற படக்குழு: மீண்டும் அவதார் 2 படப்பிடிப்பு\n4. தனுசுடன் நடிக்க வைப்பதாக பண மோசடி\n5. ஜூனியர் என்.டி.ஆரை அவமதித்ததாக நடிகை நிலாவுக்கு மிரட்டல்; போலீசில் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22043752/In-the-Tanjore-districtThe-intensity-of-sesame-harvesting.vpf", "date_download": "2020-06-05T22:56:01Z", "digest": "sha1:NGEBADEVOS3657H6NLLUVH663OPA4DZU", "length": 12133, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Tanjore district The intensity of sesame harvesting work || தஞ்சை மாவட்டத்தில்எள் அறுவடை பணிகள் தீவிரம்ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை மாவட்டத்தில்எள் அறுவடை பணிகள் தீவிரம்ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் + \"||\" + In the Tanjore district The intensity of sesame harvesting work\nதஞ்சை மாவட்டத்தில்எள் அறுவடை பணிகள் தீவிரம்ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல்\nதஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது.\nதஞ்சை மாவட்டத்தில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏக்கருக்கு 400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது.\nதஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு, மக்காச்சோளம், உளுந்து, பச்சைபயறு, பூக்கள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தர்பூசணி, வெற்றிலை போன்றவை சாகுபடி செய்து வருகின்றனர். இது தவிர எள் சாகுபடியும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை செய்த வயல்களில் எள், உளுந்து போன்றவை சாகுபடி செய்வது வழக்கம்.\nஅதன்படி சாகுபடி செய்யப்பட்ட எள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் வித்து பயிரான எள் அதிக வெப்பம் நிலவும் கோடைகாலத்தில் வளரக்கூடிய பயிர். மிகவும் குறைவான தண்ணீரை பயன்படுத்தி விளையக்கூடியது என்பதால் தண்ணீர் வசதியில்லாத விவசாயிகளின் தேர்வாக உள்ளது.\nதஞ்சை மாவட்டத்தின் ���ல்வேறு பகுதிகளில் மாசி பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. அறுவடை செய்யப்படும் எள்ளானது, மிட்டாய், நல்லெண்ணெய் தயாரிக்கவும், சமையலுக்கும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது தஞ்சை, திருக்கானூர்பட்டி, கொல்லாங்கரை, சூரக்கோட்டை, மடிகை, குருங்குளம், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nதஞ்சை வட்டாரத்தில் மட்டும் 1000 ஏக்கர் வரை எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பட்டுக்கோட்டை சாலைகளில் ஆங்காங்கே அறுவடை செய்யப்பட்ட எள்செடிகளை ஆங்காங்கே உலர்த்தி காய வைத்த வண்ணம் உள்ளனர். ஏக்கருக்கு ரூ.400 கிலோ வரை மகசூல் கிடைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் எள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தும் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகிறார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1 கிலோ எள் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது எள் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் விலை குறைந்து தற்போது ஒரு கிலோ சராசரியாக, 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23052156/Corona-for-2-people-including-government-bus-driver.vpf", "date_download": "2020-06-05T21:56:54Z", "digest": "sha1:KX65HGWWA6NZ5S6NLVBYYDWGJZR4GJIP", "length": 14702, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona for 2 people including government bus driver in Vellore district || வேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேலூர் மாவட்டத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா\nசென்னையில் பணிபுரிந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nவேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகேயுள்ள வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்தவர் 45 வயது ஆண். இவர் சென்னையில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் சொந்த ஊர் திரும்பினார். டிரைவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சளிமாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஅதைத்தொடர்ந்து டிரைவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் 12 பேர் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. டிரைவரின் வீடு மற்றும் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.\nஉத்தரபிரதேசத்தில் பணிபுரிந்த 12 பேர் சில நாட்களுக்கு முன்பு வேலூர் திரும்பினர். அவர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு, கொணவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களில் 25 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த இடத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மீதமுள்ள 11 பேருக்கும் மீண்���ும் சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டன.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். ஒருவர் உயிரிழந்து விட்டார். மீதமுள்ள 6 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n1. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் ஒடிசா செல்லும் சிறப்பு ரெயிலில் பயணம்\nசேலத்திலிருந்து ஒடிசா சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 507 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.\n2. வேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்நிறுத்தம்\nவேலூர், காட்பாடி பகுதிகளில் 27-ந்தேதி மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3. வேலூர் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்; பிரேத பரிசோதனைக்காக உடல் தோண்டி எடுப்பு\nவேலூர் அருகே தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக 18 நாட்களுக்கு பின்னர் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வருவாய்துறையினர், போலீசார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.\n4. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி திரண்ட டிரைவர்கள்\nவேலூர் மாவட்டத்தில் ஆட்டோ இயங்க அனுமதி வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் திரண்டனர். தனிநபர் இடைவெளியை பின்பற்றாததால் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கின; அனைவரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர்\nவேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியுடன் பணியாற்றினார்கள்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்ல��யன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/23053554/Near-Tirupathur-Soninlaw-who-attacked-the-fatherinlaw.vpf", "date_download": "2020-06-05T22:49:44Z", "digest": "sha1:NRGGH6ZGJAMEOOUA6Z6TTYOWPBD6PHQB", "length": 10301, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tirupathur Son-in-law who attacked the father-in-law Suicide for fear of police || திருப்பத்தூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பத்தூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் போலீசுக்கு பயந்து தற்கொலை\nதிருப்பத்தூர் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருப்பத்தூர் தாலுகா மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர், நாராயணசாமியின் மகள் சுவேதாவை திருமணம் செய்துள்ளார். சுவேதாவுக்கு தற்போது 3-வதாக குழந்தை பிறந்து தாய் வீட்டில் உள்ளார்.\nசம்பவத்தன்று பெருமாள், மனைவி சுவேதாவை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்குமாறு மாமனார் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளார். அதற்கு மாமனார், குழந்தை பிறந்து சிறிது நாட்களே ஆகிறது, இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனுப்பி வைப்பதாக, கூறினார்.\nஆத்திரம் அடைந்த பெருமாள், எனது மனைவியை எதற்காக நீ அனுப்ப மாட்டேன் என்கிறாய் எனக் கேட்டு மாமனார் நாராயணசாமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.\nஇதையடுத்து அவர���, மருமகன் பெருமாள் மீது திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதையறிந்த பெருமாள், போலீசார் தன்னை பிடித்து விசாரித்து, சிறையில் அடைத்து விடுவார்களோ எனப் பயந்து வீட்டின் மின்விசிறியில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/05/22052608/Rs-67-crore-for-rail-travel-of-outstation-workersLiberated.vpf", "date_download": "2020-06-05T20:57:35Z", "digest": "sha1:6CHMBUO2GXRIZOWLGPZNT7QLZ6KBHCDW", "length": 10068, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 67 crore for rail travel of outstation workers Liberated by the Maratha Government || சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்துக்கு ரூ.67 கோடிமராட்டிய அரசு விடுவித்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்துக்கு ரூ.67 கோடிமராட்டிய அரசு விடுவித்தது + \"||\" + Rs 67 crore for rail travel of outstation workers Liberated by the Maratha Government\nசொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்துக்கு ரூ.67 கோடிமராட்டிய அரசு விடுவித்தது\nசொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயண கட்டணத்திற்காக ரூ.67 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக மராட்டியத்தின் மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி தவித்தனர். இந்தநிலையில், நாடு முழுவதும் சிக்கி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.\nஇதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. மராட்டியத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்.\nஅவர்களுக்கான பயண கட்டணத்தின் முழு தொகையையும் செலுத்துவதாக மராட்டிய அரசு தெரிவித்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரெயில் கட்டணத்தில் 85 சதவீத தொகை மத்திய அரசு செலுத்துவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் ரெயில் பயணத்திற்காக முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து இதுவரை ரூ.67 கோடியே 19 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n2. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்\n3. தலைமை செயலகத்தில் 30 ஊழியர்களுக்கு தொற்று:பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி��்கு கொரோன - தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு தீவிர சிகிச்சை\n4. கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனை கட்டணம் எவ்வளவு..\n5. அரசு காப்பீடு அட்டை: தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு வசூலிக்கலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/06160217/Congress-questions-govts-strategy-on-lockdown-asks.vpf", "date_download": "2020-06-05T22:42:41Z", "digest": "sha1:NGWCUI5BFXM2MZHS4R5TZ6ON5LCGGV6E", "length": 13972, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress questions govt's strategy on lockdown, asks what after May 17 || மே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமே 17-க்கு பிறகு என்ன திட்டம் உள்ளது ; மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி\nமே.17 ஆம் தேதிக்கு பிறகு அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், சத்தீஸ்கர்முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇந்தக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு மூன்றாம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 17-ம் தேதி முடியும் இந்த ஊரடங்கை எவ்வாறு தளர்த்த மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல், மே 17-ம் தேதிக்குப்பின் என்ன வகையான தி்ட்டங்களை செயல்படுத்தப்போகிறது மத்திய அரசு என்றும் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் “ சோனியா காந்தி கூறுவதை போல மே 17-ம் தேதிக்குப்பின் ஊரடங்கை எவ்வாறு மத்திய அரசு தளர்த்தப்போகிறது, 17-ம் தேதிக்குப்பின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம் அனைத்து மாநில முதல்வர்களும் இதுகுறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி, ஊரடங்கை எவ்வாறு தளர்த்துவீர்கள், அதன்பின் திட்டம் என்ன என்பதை கேட்க வேண்டும்”என்றார்.\nகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசுகையில் “கொரோனாவில் இருந்து முதியோர்கள், நீரழிவு நோயாளிகள்,இதய நோயாளிகளை காக்க என்ன வழிமுறைகளை மத்தியஅரசு வைத்துள்ளது” என்றார்.\n1. இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம் - மத்திய அரசு\nஇந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n2. புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்பும் விவகாரத்தில் அரசியல் செய்வதா\nபுலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.\n3. அலுவலகங்களில் கொரோனா தொற்று இருந்தால் மூட வேண்டாம்: மத்திய அரசு\nகொரோனா தொற்று இருந்தால் அலுவலகங்களை மூட வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n4. மத்திய அரசின் 2-வது கட்ட சலுகைகள் - விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன்; வீட்டுக்கடனுக்கு மானியம் நீட்டிப்பு\nகொரோனா நோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.\n5. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு\nகடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வ��் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்\n3. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை\n4. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n5. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Marcal+tivukal.php?from=in", "date_download": "2020-06-05T21:09:39Z", "digest": "sha1:MYVGV3CN3CGW7K3HWUTBTKNECITDDTJL", "length": 11472, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மார்சல் தீவுகள்", "raw_content": "\nநாட்டின் குறியீடு மார்சல் தீவுகள்\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு மார்சல் தீவுகள்\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோ��ொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்��ின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 0149 1820149 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +692 149 1820149 என மாறுகிறது.\nமார்சல் தீவுகள் -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு மார்சல் தீவுகள்\nமார்சல் தீவுகள்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Marcal tivukal): +692\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மார்சல் தீவுகள் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00692.8765.123456 என்பதாக மாறும்.\nதொலைபேசி எண் மார்சல் தீவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190411104600", "date_download": "2020-06-05T21:43:18Z", "digest": "sha1:R5T2D33KJ3OZ73P72QBFSQ67OGU2KVV2", "length": 7430, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு!", "raw_content": "\nகாங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு Description: காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு Description: காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு\nகாங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு... தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் பரபரப்பு\nசொடுக்கி 11-04-2019 வைரல் 2038\nகாங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸின் செய்தித் தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை குஷ்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படி பிரச்சாரத்��ுக்குப் போன இடத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவரை குஷ்பு கன்னத்தில் அறையும் வீடீயோ வைரலாகி வருகிறது.\nபிரபல தமிழ் திரைப்பட நடிகை குஷ்புவுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. அவருக்கு தமிழ் ரசிகர்கள் சேர்த்து கோயிலே கட்டி உள்ளனர். குஷ்பு முதலில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இப்போது அங்கு செய்தித் தொடர்பாளராக உள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) ஆகியவை சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.\nஇதில் மத்திய பெங்களூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரைரிஷ்வான் ஷர்ஷத்தை ஆதரித்து திறந்த பிரச்சார வேனில் நின்று பிரச்சாரம் செய்த நடிகை குஷ்பு, பிரச்சாரத்தை முடித்து விட்டு தன் காரை நோக்கி சென்றார். அப்போது அவர் பின்னால் ஏராளமான காங்கிரஸார் ஓடினர். அதில் ஒருவர் குஷ்புவை தவறான முறையில் தட்டியுள்ளார்.\nஉடனே குஷ்பு அவரது கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டார். உடனே போலீஸார் அந்த தொண்டரை தனியாக இழுத்து வந்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். குஷ்பு கன்னத்தில் அறையும் வீடீயோ சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nமுதல் கணவர் இறந்து ஒருவருடம்கூட ஆகாத நிலையில்... உடனே இரண்டாவது திருமணம் ஏன் மனம் திறந்த நடிகை மைனா..\nநீதிபதியையே அழவைத்த பாசக்கார பையன்.. உருகவைக்கும் தாய்ப் பாசப் பதிவு\nஅச்சு அசலாய் மனித முகத்தில் இருக்கும் ராட்சச மீன்... அனைவரையும் ஆச்சர்யமூட்டும் வைரலாகும் வீடியோ..\nபிக்பாஸ் கவினின் நிஜமுகம்... உண்மையை போட்டு உடைத்த சீரியல் பிரபலங்கள்...\nஅப்பா, அம்மா இல்லாத சிறுமி வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி : நெகிழ்ச்சி பதிவு\nதிருமணத்துக்கு சேர்த்து வைத்த காசில் இந்த மாப்பிள்ளை செஞ்ச வேலையை பாருங்க... நீங்களே இவர்களை வாழ்த்துவீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/teaser-of-vijay-sethupathi-starrer-kaepaeranasingam-released/", "date_download": "2020-06-05T21:47:16Z", "digest": "sha1:I7CZ5UF6TL6C4LKNGMSMBHGAH3PZK3IF", "length": 21685, "nlines": 253, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "விஜய்சேதுபதி நடித்த க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியானது! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று..\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nவிஜய்சேதுபதி நடித்த க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியானது\nநடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் க/ பெ ரணசிங்கம்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் பெ.விருமாண்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇதில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசைமையத்துள்ளார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் தண்ணீருக்காக போராடும் ஒரு கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷ், அரசியல் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஅவரது கணவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டே ஒரு அரசு அதிகாரியாக தோன்றுகிறார்.\nசமீபத்தில் இந்தப் படத்தை பின்னணி இசைக்காகப் பார்த்த இசைமைப்பாளர் ஜிப்ரான் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தார்.\nஅதில் ‘அறம்’ படத்துக்குப் பிறகு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்றும் இந்தப் படத்தை பலரும் எதிர்நோக்கியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nக/ பெ ரணசிங்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று ���ருவதால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nசைக்கிளில் தந்தையை அமர்த்தி 1,200 கி.மீ பயணித்த 15வயது சிறுமி – இவாங்கா டிரம்ப் பாராட்டு →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஉணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்\nநாமே தீர்வு திட்டம் பற்றி கமல் விளக்கம்\nஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்\nT20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை\nடி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n2009ஆம் ஆண்டு தற்கொலை செய்ய தோன்றியது வாழ்க்கைப்பாடம் சொன்ன ராபின் உத்தப்பா\nவீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்\nரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nதாம்பத்யத்தில் ஆண்கள் இந்த தவறை கட்டாயம் தவிர்ப்பது நல்லது…\nதாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் எது\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நித���\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராண��வ வீரர் வீரமரணம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\nநடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் புரியவில்லை : உதயநிதி ஸ்டாலின்\nசாகும் போது கூட செல்பி எடுத்து காரணமான காதலரை காண்பித்து கொடுத்த சீரியல் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/hanging-punishment-to-driver-in-kovai-small-girl-death-issue-16720", "date_download": "2020-06-05T21:19:38Z", "digest": "sha1:5A6RZTGRFYXQ7BBFZ4CATUUMSIG7DY5O", "length": 10524, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "சிறுமி பலாத்கார கொலை, டிரைவருக்கு தூக்கு தண்டனை! நடுரோட்டுல தூக்கு போடுங்க சார். இன்னும் ஒரு கொலையாளி எங்கே? - Times Tamil News", "raw_content": "\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க.. வம்சம் சந்தியாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்..\nஎன் கணவனுக்கு 37 வயசு.. எனக்கு 22 வயசு அதான் கோவிந்தராஜை தேடி வந்தேன்.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஆனந்தி செய்த தகாத செயல்\n அரசு அதிகாரியை செருப்பு பிய்ய பிய்ய விளாசிய பெண் பாஜக தலைவர்\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை..\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க..\nஎன் கணவருடன் உறவுக்கு தடையா இருந்தாங்க.. அதான் காபியில் 5 விஷ மாத்த...\n தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்..\nஒரே IMEI நம்பருடன் 13,500 செல்போன்கள் தயாரிப்பு\nசிறுமி பலாத்கார கொலை, டிரைவருக்கு தூக்கு தண்டனை நடுரோட்டுல தூக்கு போடுங்க சார். இன்னும் ஒரு கொலையாளி எங்கே\nசிறுமி என்றும் பராமல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த சந்தோஷ்குமாருக்கு இன்று தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கொடூரனுக்கு நடுரோட்டில் வைத்து தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, சிறுமியின் ஆத்மா சாந்தியடையும் என்று மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். கோவை பன்னிமடை ஏரியாவைச் சேர்ந்த சதீஷ்-, வனிதா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். அவர்களின் முதல் குழந்தையான ஆறு வயதேயான ரிதன்யாஸ்ரீ, திப்பனூர் அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த மார்ச் 25ம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீட்டிற்கு வரவில்லை என்றதும் பெற்றோர் பல இடங்களில் தேடி அலைந்தனர். சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றதும் தடாகம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஅடுத்த நாள் காலை சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள மறைவான சிறிய சந்து பகுதியில், கை கால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி இறந்து கிடந்தார். சிறுமியின் உடலில் கத்தியால் கீறிய காயங்களும், முகத்தில் டீ சர்ட் போட்டு மறைக்கப்பட்டும் இருந்தது. இதுகுறித்து தடாகம் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் விசாரணை நடத்தியதில், குழந்தை பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nதொடர் விசாரணையில் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு, கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறி, அவருக்கு மரண தண்டனை அளித்திருக்கிறார்.\nஇந்த கொடூரனை பொதுமக்கள் மத்தியில் தூக்கு போட்டால்தான், அடுத்து யாரும் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட மாட்டார்கள், இறந்த குழந்தையின் ஆத்மாவும் சாந்தியடையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிலையில், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் இன்னும் ஒருவரது டி.என்.ஏ.இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தோஷ்குமாரின் கூட்டாளி தப்பிக்க விடப்பட்டாரா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது.\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத...\nசெல்லூர் ராஜூ இப்படி ஏமாற்றலாமா.. செம சூடு வைக்கும் டிடிவி.தினகரன்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/west-indies-announce-squads-for-limited-overs-series-against-india-tamil/", "date_download": "2020-06-05T21:37:48Z", "digest": "sha1:2EZPOBI6V5S3SKHQUJDNMEZZZQPXS2WL", "length": 16348, "nlines": 281, "source_domain": "www.thepapare.com", "title": "இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு", "raw_content": "\nHome Tamil இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு\nஇந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் இரு குழாம்களும் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.\nடி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டி20 ……\nமேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ஸ் சொந்த விருப்பத்தின் பெயரில் இந்திய அணியுடனான தொடரிலிருந்து விலகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்காக சகலதுறை வீரர் கிரன் பொல்லார்ட் தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்டுள்ள குழாமின்படி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியானது இறுதியாக 1-2 என்ற அடிப்படையில் தொடரை இழந்த ஆப்கான் அணியுடனான டி20 சர்வதேச தொடரில் விளையாடிய குழாமிலிருந்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.\nகுறித்த தொடரில் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ஷை ஹோப் மற்றும் குழாமில் இடம்பெற்றும் டி20 சர்வதேச அறிமுகம் பெறாத 23 வயதுடைய வேகப் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் இவ்வாறு குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nவிக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஷை ஹோப்பின் இடத்திற்காக மற்றுமொரு விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான தினேஷ் ராம்டீன் பெயரிடப்பட்டுள்ளார். இதேவேளை, அல்ஸாரி ஜோசப்பிற்கு பதிலாக ஆப்கான் அணியுடனான முதலாவது டி20 சர்வதேச போட்டியுடன் உபாதையால் தொடரிலிருந்து வெளியேறிய சகலதுறை வீரரான பெபியன் அலன் மீண்டும் குழாமிற்கு திரும்பியுள்ளார்.\nஇதேவேளை பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஆப்கான் அணியுடனான டி20 சர்வதேச தொடரில் முழுமையாக விளையாடாமல் இருந்த நிக்கொலஸ் பூரண் தொடர்ந்தும் இந்திய அணியுடனான டி20 சர்வதேச குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.\nடி20 சர்வதேச தொடருக்கான குழாம்\nகிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), பெபியன் அலன், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹிட்மயர், ஜெசன் ஹோல்டர், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூரண், தினேஷ் ராம்டீன், ஷர்பேன் ரதர்போர்ட், லென்டில் சிம்மன்ஸ், கெசெரிக் வில்லியம்ஸ், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர்\nமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்காக 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சொதப்பல் காரணமாக அணித்தலைவராக செயற்பட்ட ஜெசன் ஹோல்டர் தலைமையிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமைத்துவம் கிரன் பொல்லார்ட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய அணியுடன் டி20 சர்வதேச தொடருக்காக வெளியிடப்பட்டுள்ள குழாமிலிருந்து ஐந்து மாற்றங்கள் ஒருநாள் குழாமில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டி20 சர்வதேச குழாமிலிருந்து நீக்கப்பட்ட விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.\n2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில்……..\nமேலும், இறுதியாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் விளையாடிய துடுப்பாட்ட வீரரான சுனில் அம்பிரிஸ், சகலதுறை வீரர் ரொஸ்டன் சேஸ் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட வேகப் பந்துவீச்சாளர் ரொமாரியோ சிப்ரெட் ஆகியோர் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.\nஇவ்வாறு ஐந்து வீரர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளதன் காரணமாக, உபாதையின் பின்னர் டி20 சர்வதேச குழாமில் இடம்பெற்ற பெபியன் அலன், தினேஷ் ராம்டீன், ஷர்பேன் ரதர்போர்ட், லென்டில் சிம்மன்ஸ் மற்றும் கெசெரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய தொடருக்கான ஒருநாள் சர்வதேச குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஇரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி டிசம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஒருநாள் சர்வதேச தொடருக்கான குழாம்.\nகிரன் பொல்லார்ட் (அணித்தலைவர்), சுனில் அம்பிரிஸ், ரெஸ்டன் சேஸ், சில்டன் கொட்ரெல், சிம்ரென் ஹிட்மயர், ஜெசன் ஹோல்டர், ஷை ஹோப், அல்சாரி ஜோசப், கிமோ போல், பிரன்டென் கிங், எவின் லுவிஸ், கெரி பியர், நிக்கொலஸ் பூரண், ரொமாரியோ சிப்ரெட், ஹெய்டன் வால்ஸ் ஜூனியர்\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nநியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம்\nடி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்\nமேஜர் எமர்ஜிங் லீக் சம்பியனாக முடிசூடிய கோல்ட்ஸ் அணி\nசர்பராஸ் பாகிஸ்தான் அணிக்கு விளையாடுவாரா\nT20 உலகக் கிண்ணத்தை பிற்போட சங்கக்கார கோரிக்கை\nரங்கன ஹேரத்தின் மறக்க முடியாத போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-05T21:22:26Z", "digest": "sha1:A3PLFZUYVRIHT32V4I3BAEB5KF6ANBX2", "length": 22146, "nlines": 328, "source_domain": "www.mygreatmaster.com", "title": "பாடுகளின் வழி மாட்சி | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nகடந்த ஞாயிறன்று இயேசுவின் பாலைவன அனுபவத்திற்கு நம்மை அழைத்து சென்ற அதே லூக்கா நற்செய்தியாளர் இந்த வாரம் நம்மை ஆண்டவரின் மலை அனுபவத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார். மலை என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது அமைதி, இயற்கை எழில் கொஞ்சும் சூழல், குளுகுளுவென்ற காலசூழ்நிலை, இவையனைத்தையும் தவிர விவிலிய பின்னனியில் மலைக்கும் இறைவனுக்குமிடையே நிறையதொடர்பு இருப்பதை நம்மால் காணமுடிகிறது. இறை-மனித சந்திப்பு நடக்கின்ற இடமாக பல இடங்களில் இதை உணர முடிகிறது.\nஆபிரகாம் கடவுளின் குரலை மோரியா மலையில் அவரின் மகனை பலியிட முயற்சிக்கும்போது கேட்கிறார்.\nசீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து பத்துக்கட்டளைகளை வாங்குகிறார்.\nஎலியா கார்மல் மலையில் பாகால் இறைவாக்கினர்கள் முன்னிலையில் இறைவனின் வல்லமையை வெளிப்படுத்துகின்றார்.\nஆனால் இன்றைய நற்செய்தியில் மலையின் பெயரினைக் குறிப்பிடாமல், ஓர் உயர்ந்த இடத்திற்கு தன் சீடர்களோடு செல்கிறார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (‘தாபோர்’ –மலையாக இருக்கலாம்) மொத்ததில் ஓர் உயர்ந்த இடத்தில் உயர்���ானவரை நாம் காணமுடியும், உணரமுடியும் என்பது தெளிவாகிறது. இதனடிப்படையில் தான் நம் கத்தோலிக்க தேவாலயங்களில் பீடம் உயர்வாக கட்;டப்படுகிறது என்பது நம் கூடுதல் அறிவுக்கானது. ஒவ்வொரு திருப்பலியும் இறை-மனித சந்திப்பின் நேரம், நம்மை உருமாற்றும் நேரம் என்பதை நாம் மறந்து விடலாகாது. அங்கு இயேசுவின் உடலும் ஆடையும் வெண்மையாய் பிரகாசித்தது போல, இன்று நம் திருப்பலியில் வெண்ணிற அப்பம் அவரின் உடலாக மாறி பிரகாசிக்கின்றது. கடவுள் இவ்வுலகிற்கு இறங்கி வருவதை நாம் ஆழமாக இந்த வேளையில் உணர வேண்டும்.\nமோசேவுக்கும் எலியாவுக்கும் இயேசுவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாம் தெரிந்து கொள்வோம். இவர்கள் இருவரும் மலையின் மீது இறைவனைக் கண்டவர்கள். ( வி.ப 24: 15-18, 1அர 19 : 8-13) இவர்கள் இருவரும் தனக்குபின் வழித் தோன்றல்களை ,இறைவாக்கினர்களை விட்டு சென்றவர்கள். (இச 34:9, 1அர19:16-19) இவர்கள் இருவரும் விண்ணேற்றமடைந்தவர்கள். மீண்டும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள். இவை அனைத்தையும் இயேசுவினுடைய வாழ்விலும் காணலாம்.\nபேதுருவின் நிலைபாட்டினை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்வது.\n1) இந்த திருவெளிப்பாட்டினைப் பார்த்து, பேதுரு அம்மகிழ்ச்சியிலே இருந்து விட ஆசைப்படுகிறார். இது முற்றிலும் தவறு. காரணம் இதனைக் காட்டிலும் மீட்பிற்கு சிலுவை என்பது இருப்பதினை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது பேதுருவின் மனம். நாமும் நம் வாழ்வில் இன்பத்தை, நல்ல தருணங்களை கடவுள் கொடுக்கும் போது அதனை மட்டுமே பிடித்துக் கொண்டு இருக்கத் தோன்றுகிறது. துன்பத்தை ஏற்றுக்கொள்ள மனம் பதருகிறது. தவிர்க்கிறது. அனைத்தையும் இறைத்திருவுளமாக ஏற்கவும், இன்பத்தையும், துன்பத்தையும் ஒரேப்போல கருதுவதே உண்மையான சீடத்துவம். கிறித்தவம்.\n2) பேதுரு இயேசுவை எலியாவுக்கும், மோசேவுக்கும் இணையாகக் கருதுகிறார். அது எப்படி சாத்தியமாகும். அவர்களில் ஒருவர் யூதச்சட்டத்தின் பிரதிநிதி, மற்றொருவர் இறைவாக்கினர்களின் பிரதிநிதி. அனால் இயேசு மொத்த பழைய ஏற்பாட்டின் நிறைவு. இறைவனின் திருவுளத்தின் உச்சம். இறைவெளிபாட்டின் முழு நிறைவு. அவரே தந்தை, தந்தையே அவர்.\nஇந்த பேதுருவின் நிலைபாட்டினை உடனடியாக குறுக்கிடுவது மேகத்தினின்று வந்த குரல். அவரின் நிலைப்பாட்டினை தவறு என்று சுட்டிக்காட்டுகின்றது அக்குரல். இந்த மாட்சிமை நீட்டிக்க கூடாது. உடனடியாக அவர் சொல்வதைக் கேட்டு கீழ்படிய வேண்டும் என்ற கட்டளையையும் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த மாட்சிமையான உருமாற்றத்தின் மையமாக இருந்தது இயேசுவின் பாடுகளும் இறப்பும் தான். எனவே, பாடுகள் வழியே மாட்சி என்பதே நமக்கு இன்றைய நற்செய்தி எடுத்து கூறுகிறது.\nஎனவே, இந்த நாளில் நாம் பேதுருவினைப்போன்று மண்ணைச் சார்ந்தவர்களாக அல்லாமல், விண்ணைச் சார்ந்தவர்களாக வாழ்வோம். சாதாரண நிலப்பரப்புகளை விட மலைகள் உயர்ந்து நிற்பது போல நமது உள்ளங்களும் மண்ணோடு மண்ணாக இன்பங்கள் மட்டுமே தேவை என்ற மனநிலையையெல்லாம் விட்டுவிட்டு, பாடுகளில் வழியே மீட்பு என்பதை உணர்ந்தவர்களாக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுப்போம். நம் பாடுகளை, சிலுவைகளை அவரின் பாடுகளோடும், சிலுவையோடும் இணைப்போம். அவரோடு உயிர்ப்போம்.\n– திருத்தொண்டர் வளன் அரசு\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\n உம் உறைவிடம் எத்துணை அருமையானது\nவானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்தும்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:22:23Z", "digest": "sha1:BM5ZWB4JSF6DMJ2SRTKLT5G3LV6SHJOQ", "length": 11783, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "துவரையில் சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதுவரையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நவீன சாகுபடித் தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு முறையை விவசாயிகள் பின்பற்றலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தருமபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகோடையில் நிலத்தை 2 முதல் 3 முறை ஆழ உழவு செய்வதன் மூலம் துவரை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் குறைவதுடன், களைக் கட்டுப்பாடும் ஏதுவாகிறது.\nஆழமாக உழவு செய்வதால் பெய்யக்கூடிய மழை நீர் நிலத்திலிருந்து வழிந்தோடி வளமான மண் அடித்து செல்லப்படுவதைத் தடுத்து, நிலத்திலேயே உள்நோக்கி ஊடுருவி மண்ணில் தழை, மணி, சாம்பல் சத்து, அங்ககப் பொருள்கள் அதிகரித்து நில வளம் மேம்படுகிறது.\nதுவரையில் நாற்று நடவு முறைக்கு உயர் விளைச��சல் அளிக்கக் கூடிய நீண்டகால மலட்டுத் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறனுள்ள ரகத்தை தேர்வு செய்து ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு கிலோ விதை போதுமானது.\nமுதலில் 2 சத கால்சியம் குளோரைடு கரைசலில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து 7 மணி நேரம் விதைகளை நிழலில் உலர்த்தி, ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.\nதுவரை நடவிற்கு பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகளில் நன்கு மக்கியத் தொழு எரு, மண், மணல் மூன்றையும் சரிசமமாக கலந்து பையின் மேல்புறம் தண்ணீர் நிற்க இடம் இருக்குமளவுக்கு சிறிது இடம் போக நிரப்ப வேண்டும்.\nபைகளின் அடியில் தண்ணீர் தேங்காமல் இருக்க 3 முதல் 4 ஓட்டைகளை இட்டு ஒரு அங்குலம் ஆழத்தில் இரு விதைகளை இட வேண்டும்.\nவிதைப்பு செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை சூரிய ஒளி உள்ள இடத்தில் வைத்து நீர்தெளித்து 30 முதல் 40 நாள்கள் பராமரித்து பின்பு வயலில் நடவு செய்யலாம்.\nநன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில் நடவிற்கு ஒரு வாரம் முன்னதாக 6 அங்குலம் ஆழத்தில் பயிர் நடவு செய்ய குழிகள் தோண்டி, அவற்றில் தொழு எரு, துத்தநாக சல்பேட், மண் ஆகியவற்றை நிரப்பி களிமண் பாங்கான இடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நடவு செய்வதன் மூலம் ஏக்கருக்கு 2,500க்கும் அதிகமான நாற்றுகளை நடவு செய்யலாம்.\nஒரு குழிக்கு பாலித்தீன் பையில் உள்ள 2 நாற்றுகளை நடவு செய்து, பின் நன்றாக வளர்ந்துள்ள ஒரு செடியை விட்டு மற்றொரு செடியைக் களைத்து விடலாம். நடவின் போதும், நடவு செய்த பிறகும் நன்றாக நீர்ப் பாய்ச்ச வேண்டும்.\nதுவரையில் ஊடுபயிராக உளுந்து, பச்சை பயறு, சோயா மொச்சை ஆகிய பயிர்களை விதைப்பு செய்த பிறகு 5 அல்லது 6 அடிக்கு ஒரு உழவு சால் ஏற்படுத்தி துவரை நடவு செய்தால் ஊடுபயிரின் மூலம் உபரி வருவாய் பெறலாம்.\nதுவரை நாற்று நடவுத் தொழில்நுட்பத்தின் பயனாகப் பயிர்களுக்கு சரியான அளவு இடைவெளி, போதிய அளவு நீர்ப் பாசனம் அளிப்பதால் நிலம், காற்று, ஈரப்பதம், பயிர்ச் சத்துக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் பயிருக்கு கிடைப்பதால் பயிர் மகசூல் அதிகரிக்கிறது.\nபக்கவாட்டு கிளைகள் அதிகளவில் உருவாவதன் மூலம் அதிகக் காய்கள் உற்பத்தியாகி மகசூல் அதிகரிக்கிறது.\nஇத்தகைய நன்மைகள் தரும் துவரை நாற்று நடவு ���ுறையைப் பின்பற்றி விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← தேனீ வளர்ப்பு பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/166883?ref=archive-feed", "date_download": "2020-06-05T21:18:15Z", "digest": "sha1:ITUR3VLMUA5P4U3BJF27RTHTIVYCCE4C", "length": 8150, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிசில் சர்ச்சைக்குரிய டேட்டிங் தளத்துக்கு விளம்பரம்! மாணவர்களுக்கு அழைப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிசில் சர்ச்சைக்குரிய டேட்டிங் தளத்துக்கு விளம்பரம்\nபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டில் தடை விதிக்கப்பட்ட டேட்டிங் தளம் சுவிட்சர்லாந்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசூரிச்சின் Technopark-க்கு வெளியே விளம்பர பதாகையுடன் கூடிய வான் நின்றுள்ளது, அதில் மாணவர்களை கவரும் வண்ணம் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.\nவசதியான வாழ்க்கையை வாழ வேண்டுமா Sugar Daddy அல்லது Sugar Mama-வுடன் டேட்டிங் செல்லுங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nSugar Daddy அல்லது Sugar Mama என்பது வசதி படைத்த வயதில் மூத்தவர்கள் இளவயது மாணவர்களுடன் உறவு கொள்வதாகும், இதற்கு பதிலாக மாணவர்களுக்கு தேவையான பண உதவியை அளிப்பார்கள்.\nஇதற்கு முன்பாக ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் இதே போன்று விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், உடனடியாக பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇந்நிலையில் இந்த தளத்தின் உரிமையாளரான Sigurd Vedal, இது வழக்கமான டேட்டிங் தளத்தை போன்றது தான் என்றும், பண உதவி அவர்களது விருப்பத்தை பொறுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575349", "date_download": "2020-06-05T23:19:38Z", "digest": "sha1:7OVVTOZTCUVI7KYN432R6ORRMYICUMPP", "length": 10850, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "430 Tamil families stranded in Indonesia to be sent home safely | இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை: மோடி, எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை பத்திரமாக வீடு திரும்ப நடவடிக்கை: மோடி, எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nசென்னை: இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ்க் குடும்பங்கள் பத்திரமாகவும், நலமாகவும் வீடு திரும்ப பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தோனேசியத் தமிழ்ச்சங்கம் தலைவர் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்தோனேசியாவில் தற்சமயம் கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி கொண்டுள்ளது. இங்கு தமிழ் மக்கள் ஏறக்குறைய 400 குடும்பங்கள் தலைநகர் ஜகார்த்தாவிலும், ஏறக்குறைய 30 தமிழ் குடும்பங்கள் பாண்டுங் நகரத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅனைத்து தமிழ் மக்களும், கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ளும் பொருட்டு நம் தாயகம் தமிழ்நாட்டிற்கு திரும்ப வர விரும்புகிறார்கள். ஆனால், தற்சமயம் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தமிழ் குடும்பங்கள், தமிழ்நாட்டிற்கு திரும்பி வர முடியாமல் தவிக்கின்றார்கள். ஆகவே, தாங்கள் தயை கூர்ந்து முதல்வரிடமும், பிரதமருடன் பரிந்துரைத்து, இங்கே உள்ள தமிழ் மக்கள் நாடு திரும்ப விமான போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்தோனேசியாவில் தவிக்கும் 430 தமிழ்க் குடும்பங்கள் தமிழ்நாட்டுக்கு திரும்பி வர விரும்பும் தகவல் எனக்கு கிடைத்தது. அவர்கள் பத்திரமாகவும் நலமாகவும் வீடு திரும்ப இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் உடனடியாக மீட்பு உதவிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராம��்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n× RELATED கொரோனா சூறை காற்றால் வாழ்வாதாரத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muhumin.wordpress.com/2017/01/30/heartfelt-dua-in-tamil/", "date_download": "2020-06-05T21:39:38Z", "digest": "sha1:DGIG4SM4HV7J2BUOG3KTM45GLNQ45ZT4", "length": 13323, "nlines": 162, "source_domain": "muhumin.wordpress.com", "title": "Heartfelt Dua in Tamil… | Mu'min's Blog", "raw_content": "\nநபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே\nதொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே\nமீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே\nகடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே\nமகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்\nதுக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக\nநான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக\nஎனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே\nநிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்\nஎன் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே\nஎன்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன\n என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக\nஇவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்\nஉலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்\n என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன\nஉன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்\n“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே\nஎன்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக\nநீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.\nஎனக்கு நீ வழி ���ாட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.\nநான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.\nவாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக\nயா அல்லாஹ் . . . . .\nயா அல்லாஹ் . . . .\nயா அல்லாஹ் . . .\n சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக\n இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக\n பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக\nஇறைவா பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக\n மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக\n உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக\n மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக\n முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக\n கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு த்ந்தருள்வாயாக\n ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாக\n கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக\n கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக\n எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுபாயாக\nநாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயக\n ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக\n உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:30:23Z", "digest": "sha1:DTXQN4VTN3XQZU5RXJ44R3ATNNP5RBCU", "length": 7334, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "காமரூபதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாமரூபதேசம் சிம்மதேசத்திற்கு வடகிழக்கிலும், பராக்சோதிசதேசத்திற்கு தெற்கிலும், விதேகதேசத்திற்கு நேர்கிழக்கிலும் ஓர் அகன்ற பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]\n2 மலை, காடு, விலங்குகள்\nவிந்தியமலைக்கு வடக்கிலுள்ள தேசங்களில் கோசலதேசம் பெரியது, இந்த கோசலதேசத்தை விட காமரூபதேசம் பெரியது.[2]\nஇந்த தேசம் கோசலதேசத்திற்கு சமமாய் செழிப்பான தேசமாகும். பெரிய மலைகளும், அடர்ந்த காடுகளும், இத்தேசத்தில் கஜகிரி, அச்வகிரி, என்ற பெரிய மலைகளும் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் உண்டு. இக்காடுகளில் புலி, கரடி, குரங்கு, பலவிதமான கொடிய விலங்குகள் அதிகம் உண்டு. இத்தேசம் மேற்கிலும், வடக்கிலும் உயர்ந்து பிரம்மபுத்ரா நதியின் கரைவரையில் பூமி தாழ்ந்து இருக்கிறது.\nஇந்த காமரூபதேசத்தின் நேர்கிழக்கில் பிரம்மபுத்ரா நதி என்ற பெயருடன் இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது.\nஇமயமலையில் பிரம்மபுத்ரா நதி உருவாகி நேர்கிழக்காக ஓடி நெல், கோதுமை, பருத்தி, முதலியன விளைகிறது.\nபுராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009\n↑ புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 210 -\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-05T22:57:52Z", "digest": "sha1:YBOAWPJMHPYQC5FAOLLNSBNDDIV3WK7K", "length": 7717, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்து��்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n22:57, 5 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபயனர் பேச்சு:Fahimrazick‎ 11:45 +482‎ ‎Ramkumar Kalyani பேச்சு பங்களிப்புகள்‎ →‎[[ஜரிகை]] என்ற கட்டுரை: new section அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\nபயனர் பேச்சு:AntanO‎ 12:27 +502‎ ‎Thilakshan பேச்சு பங்களிப்புகள்‎ →‎என்ன வேறுபாடுகள்: புதிய பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/2014_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:46:54Z", "digest": "sha1:WQTOLWBA24BHLAH5FIP6BNDW4BF5O3QQ", "length": 4917, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← 2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n2014 இந்தியன் சூப்பர் லீக் பருவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னையின் எப் சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னதுரை சபீத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/05/09231037/224-new-COVID19-cases-recorded-in-Delhi-total-tally.vpf", "date_download": "2020-06-05T22:13:48Z", "digest": "sha1:5IKXLYHI2DBZLBNTH27FGQK7NY5UYSN6", "length": 10841, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "224 new COVID-19 cases recorded in Delhi, total tally at 6,542 || டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,542 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,542 ஆக உயர்வு\nடெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,542 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 59,662 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,847 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தலைநகர் டெல்லி உள்ளது.\nஇந்நிலையில் டெல்லியில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு 6,542 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை அங்கு 2,020 பேர் குணமடைந்துள்ளனர்.\n1. டெல்லியில் மேலும் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் மேலும் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது\nடெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 25 ஆயிரத்தை தாண்டி உள்ளத��.\n3. 30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தம்\n30 ஆண்டுகளில் முதல்முறையாக கொரோனாவால் ஆஸ்திரேலியாவில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது.\n4. பாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. ஒருவர் மரணமடைந்தார்.\n5. குவைத்தில் புதிதாக 877 பேருக்கு கொரோனா\nகுவைத்தில் புதிதாக 877 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கொரோனா பாதிப்பு: பிரதமர் மோடி- முதல்வர் பழனிசாமி செயல்பாடுகள் எப்படி உள்ளன கருத்து கணிப்பு\n2. ”பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்\n3. ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி மாதம் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஆசிரியை\n4. சீனாவுக்கு முன்னதாகவே நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கொரோனா இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம்...\n5. குறிப்பிட்ட சில மாநிலங்களில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - அதிர்ச்சி தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/neengal-kankanikapadukireergal-1040422", "date_download": "2020-06-05T21:21:07Z", "digest": "sha1:TWSG6AK6TXRT4AMOEWC7JFYNZMZDD2CI", "length": 15681, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்! : : காம்கேர் கே.புவனேஸ்வரி", "raw_content": "\nCategories: அறிவியல் / தொழில்நுட்பம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொ��ி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இன்னல் வருமுன் நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு வழிகளைச் சொல்லித் தருகிறது இந்த நூல். டெபிட் கார்டு, க்ரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவற்றில் பிரச்னை ஏற்பட்ட உடன் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள யாரை, எவ்வாறு அணுக வேண்டும் என்று விலாவாரியாக வகுப்பு எடுத்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்து வேலைகளையும் செய்யும் வசதி இணையதளத்தின் மூலம் நடக்கும்போது ஒரு சில ஆபத்துகளும் நம்மைத் தேடி வரத்தான் செய்கிறது. அந்த ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக எழுதியுள்ளார் நூல் ஆசிரியர். சைபர் வேர்ல்டில் நாம் பயணிக்கும்போது ‘மூன்றாவது கண்’ நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கும். நமது பாதுகாப்புக்காக நம்மைச் சுற்றி ஒரு கவசத்தை அணிந்துதான் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதுகாப்புக் கவசமாக இந்தப் புத்தகம் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் அக்கறையோடு இந்தச் சமுதாயத்தையும் பேணிப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த நூல் அவசியம் உதவும்.\nலேப்டாப் A to Z\nஅதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகிறது; நித்தம் நித்தம் நிறைவேற்ற வேண்டிய கடமைகள், முடிக்க வேண்டிய பணிகள் நிறையவே இருக்கிறது. இப்படிப்பட்ட சிக்கல்களில் உதவிக் கரம் நீட்டுகின்றன மனித கண்..\nஆன்லைனில் A to Z\nஇரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கைக்குப் பேருதவி புரியும் சாதனங்களுள் இவையே இன்றைய கா��கட்டத்தில் முதல் இடத்தில் உள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் வாழ்க்கைத் தரத்..\nஃபேஸ்புக் A to Z\n‘ஃபேஸ்புக்’ - எகிப்து புரட்சிக்கு வித்திட்ட இணையதளப் பக்கம். இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. அறிவிற்சிறந்த பெருமக்களாக இருந்தாலும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இல்லை என்றால், உலகம் இளக்காரமாகப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. வி.ஐ.பி-க்கள் தங்களின் மனக் கருத்துகளை இறக்கிவைக்..\nகாசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள்\nமனிதனின் வாழ்க்கைமுறை நாளுக்கு நாள் அபாரமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுவருகிறது. இதை நமக்கு உணர்த்தும் காரணிகள் பலவாக இருந்தாலும், நம் பயன்பாட்டில் இன்றியமையாத இடத்தைப் பிடிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. அந்த வரிசையில் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அன்றாட வாழ்க்க..\nஅச்ச ரேகை.. தீர்வு ரேகை\nபூமியில் உயிரினங்களின் தோற்றம் தற்செயலாக ஏதோ விபத்து மாதிரி நிகழ்ந்ததா பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா பரிணாம வளர்ச்சியில் உருவான மனித இனம் பூமியில் மட்டும்தான் வாழ்கிறதா\n‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் ஆட்டுவிக்கிறான்; மனிதன் ஆடுகிறான்’ - இன்றைய மனித வாழ்க்கையில் இவை தவிர்க்க முடியாத வசனங்களா..\nலேப்டாப் A to Z\nஅதிவேக இயந்திரத்தனமான இன்றைய வாழ்க்கைச் சூழலில் அதிகம் பேர் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை ‘நேரமே இல்லை’ என்பதுதான். ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக கரைகி..\nஆன்லைனில் A to Z\nஇரட்டிப்பு மகிழ்ச்சி தரும் இரட்டை குழந்தைகளைப்போல ஆகிவிட்டன நம் வாழ்க்கையோடு ஐக்கியமாகிவிட்ட கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும். அவசரகதியில் ஓடிக்கொண்டிருக..\nஃபேஸ்புக் A to Z\n‘ஃபேஸ்புக்’ - எகிப்து புரட்சிக்கு வித்திட்ட இணையதளப் பக்கம். இன்றைய நவீன காலத்தில் ஃபேஸ்புக் பற்றி அறியாத ஆட்களே இருக்க முடியாது. அறிவிற்சிறந்த பெருமக..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்த��� பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/count-of-recalled-vehicles-in-the-last-8-months-of-this-year/", "date_download": "2020-06-05T21:50:35Z", "digest": "sha1:HFP7GLWTDOO6NBGYOUF4BBSUNQ4EWOLA", "length": 12695, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "கடந்த 8 மாதங்களில் மட்டும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகடந்த 8 மாதங்களில் மட்டும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு\nபுதுடெல்லி: நடப்பு 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களால், தயாரிப்பு குறைபாடுகளுக்காக 2.12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான வாகனங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம். புதிய மோட்டார் வாகன சட்டத்தால் இதுதொடர்பாக நுட்பமான தகவல்கள் கிடைத்துள்ளதாய் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த 2018ம் ஆண்டு முழுவதும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில், மொத்தமாக 85% அளவிற்கு இந்த 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களிலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட்டர்கள், சேடன்ஸ், ஹேட்ச்பேக்ஸ் மற்றும் சொகுசு கார்கள் உள்ளிட்டவை அவற்றில் முக்கியமானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தயாரிப்பு குறைபாடுகளாக பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. காற்றுப் பைகள் சரியான நேரத்தில் விரியாமை அல்லது சரியாக செயல்படாமை, குளிர்சாதன வசதி சரியாக செயல்படாமை, தவறான உபகரண கிளஸ்டர் ரீடிங், வழக்கத்துக்கு மீறிய வைப்ரேஷன்கள், பேட்டரி, சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் வயரிங் விஷயங்களில் குறைபாடுகள் உள்ளிட்ட காரணங்கள் அவற்றுள் அடக்கம்.\nமத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்: செப்டம்பரில் ராகுல் தேர்தல் பிரசாரம் தொடக்கம் டில்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் வழக்கு மார்ச் 6ந்தேதி: மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nPrevious ‘ஃபரூக் அப்துல்லா எங்கே மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி\nNext ஆந்திர முன்னாள் சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ் தூக்குப்போட்டு தற்கொலை\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/covai-police-clean-and-help-the-mentally-challenged-person", "date_download": "2020-06-05T23:12:51Z", "digest": "sha1:J7SC6WKJB6EBNIVADEBZK676JF67JSX3", "length": 6701, "nlines": 52, "source_domain": "www.sodukki.com", "title": "மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர்", "raw_content": "\nமனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர் Description: மனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர் சொடுக்கி\nமனநலம் பாதிப்படைந்தவரை சுத்தப்படுத்தி அழகுபார்த்த மனித நேயமிக்க காவலர்\nசொடுக்கி 25-09-2018 செய்திகள் 802\nஇப்போதெல்லாம் மக்கள் பலருக்கும் காவலர்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. ஆனால் காவலர் பணியை சேவையாக செய்துவரும் காவலர்களும் அதிகம் உள்ளனர்.\nஅப்படிதான் கோவை செல்லவபுரம் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர்தான் பிரதீப். இவர் பேரூர் சாலையில் இருக்கும் தணிக்கை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார்.இவர் தற்போது செய்த ஒரு சேவை மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுதந்துள்ளது.\nஇவர் தான் வேலை பார்க்கும் பகுதியில் பல நாட்களாக அழுக்காகவும், அதிக முடியுடன் இருந்த ஒரு மன நலம் பாதிக்கபட்ட பிச்சைக்காரரை , தன் வேலைக்கு இடைப்பட்ட நேரத்தில் அந்த நபரை சுத்தம் செய்து, தன் கையால் முடிவெட்டி, புது துணி உடுத்தி அழகுபடுத்தியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த காவலரை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர். இது போன்ற காவல்துறை பணியாளர்களை ஊக்கப்படுத்த, நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம். மேலும் பிரதீப் அவர்கள் இந்த சேவையை மேலும், மேலும் சிறப்பாக செய்ய நாம் வாழ்த்துவோம்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nதிருப்பதி கோயிலில் ரகசிய தங்கக் கிணறு... அதில் அதிசயம் நிகழ்த்திய ஏழுமலையான்..\nஊரடங்கை மீறி வீதிக்கு வந்த விஜய்சேதிபதி.. நெகிழவைக்கும் காரணம்.. புகழ்ந்���ு தள்ளும் ரசிகர்கள்..\nகொரனாவால் மூச்சுவிடவே சிரமப்படும் குழந்தை... மருத்துவர் வெளியிட்ட காணொளி... தயவு செய்து ஊரடங்கை மதியுங்கள்..\nகுடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..\nஆசை மகளுக்கு நடந்த கொண்டாட்டம்... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூரி.... வாழ்த்தும் ரசிகர்கள்..\nபடுக்கை அறையில் அந்தரத்தில் பறந்த மகன்… பதற்றத்தில் தாய் செய்த செயல்... கடைசி வரை பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-06-05T22:14:56Z", "digest": "sha1:HZTPOSNGLW6KZY3DIRSKN5MZSSMCUQSB", "length": 12274, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "யாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி! | Athavan News", "raw_content": "\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி\nயாழ்ப்பாண மாநகர மத்தியில் பௌத்தக் கொடி\nயாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடி ஒன்று அடையாளம் தெரியாதவர்களால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக வீதியின் நடுவே கற்கள் மற்றும் இரும்பு குழாய்கள் கொண்டு வந்து போடப்பட்டு அதன் மீது பௌத்த கொடி ஒன்று கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டுள்ளது.\nஇது குறித்து அருகில் இருந்த கடை உரிமையாளர்கள், “இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள் கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டுள்ள இது நேற்று நள்ளிரவு நிறுவப்பட்டுள்ளது. நாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன், “சிங்கள பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒ���்று திரண்டு நிறுத்த வேண்டும்.\nநாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப்படி. சிங்கள பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ் தேசத்து நிலங்களினை இவ்வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்ல பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்தி பறித்தெடுகின்ற முயற்சியாகும்.\nஇவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்து கூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண்ணை பறிபோதலை தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஏனெனில் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற பௌத்த மயமாக்கலுக்கு உட்படுத்த அக்கறை இருக்கின்றதோ, அதே அக்கறை எமது தாயகப் பிரதேசங்கள் பறிபோகமல் தடுப்பதில் எமக்கு இருக்கின்றது” என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇலங்கைப் பெண் லொஸ்லியா நடிகையாக அறிமுகமாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்��ின் பெர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளத\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\nசஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் வெற்றியின் பின்னர் ஐ.நா.வின் பொற்காலம்\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, நகரின் மத்திய டிர\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் கட்டாயம் நடைபெறும்: பெர்னர்ட் திட்டவட்டம்\nஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கட்டாயம் நடைபெறும்\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 2/3 பெரும்பான்மை, நிச்சயம் எமக்கு கிடைக்குமென முன்னாள் அமைச்சர்\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமூக இடைவெளிகளை பேணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/jokes/kadi_jokes/kadi_jokes4.html", "date_download": "2020-06-05T22:16:42Z", "digest": "sha1:BQJXCPPDZE5KMMHTEAJ5C5VFJ62OXXEM", "length": 5998, "nlines": 64, "source_domain": "diamondtamil.com", "title": "கடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ் - ஜோக்ஸ், jokes, மகன், அப்பா, தண்ணீரை, கீழே, காதலன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ்\nநண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. \nபிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. .\nஇவர் : டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..\nஅவர் : ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ \"ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்...\nமகன் : அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்\nமகன் : பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.\nகாதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.\nகாதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க \nகாதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.\nஅம்மா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே\nமகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு நீங்கதானே மம்மி சொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, மகன், அப்பா, தண்ணீரை, கீழே, காதலன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_250.html", "date_download": "2020-06-05T21:24:13Z", "digest": "sha1:LRFPS5BD26HXSFGMLIEUCB3WFGV2O4T6", "length": 10569, "nlines": 74, "source_domain": "www.unmainews.com", "title": "கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி! ~ Unmai News", "raw_content": "\nகனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்\n5:23 PM unmainews.com பொதுவான செய்திகள்\n - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்.\nஆனால் இவர் புதிய போட்டியாளர் அல்ல.ஏற்கனவே ஆரோகணம் திரைப்படத்தில் இந்த வான்வெளி விடியாதோ நீர்ப்பறவையில் யார் வீட்டு மகனோ,பத்து எண்றதுக்கு\nள்ள படத்தில் கானா கானா உள்ளிட்ட பல பாடல்களை ஏற்கனவே தி���ைப்படங்களில் பாடியிருக்கிறார்.\nஇதையெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லாமல்\nமறைத்து நள்ளிரவு வரை காத்திருந்து ஓட்டு போட்ட ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறது விஜய் டிவி. பொது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் போட்டியில் பங்கேற்ற நடுவர்களுக்கு கூடவா இது தெரியாது. இல்லை விஜய் டிவி மறைத்திருக்குமா\nபோட்டி என்பது புதியவர்களுக்கானது என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருக்கை நுனியில் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்று மேற்படிப்பும் முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒருவன் மீண்டும் அதே தேர்வில் கலந்து கொண்டு அத்தனை மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுபடியும் அந்த தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினார் என்கிற செய்தி வந்தால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா அப்படிதான் இருக்கிறது விஜய் டிவியின் இந்த ஏமாற்று வேலையும்.\nஆரோகணம் படத்தில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன் பாடியது குறித்து படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.\n‘’ஆனந்த் அரவிந்தக்‌ஷன் ரொம்ப திறமையானவர்.ரொம்ப சின்சியரானவர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடப் போறதா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.எனக்கும் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுனு அப்ப தெரியாது. அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.\nஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சூப்பர் சிங்கர்னு டைட்டில் வாங்குறதுக்கு அவரோட நேரத்தையும் உழைப்பையும் கொட்டியிருக்கார். ஆனா அதெல்லாம் இன்னைக்கு ஒரு நொடியில மறைஞ்சுப் போச்சு. மக்களை மட்டுமில்ல...\nபோட்டியாளர்களும் இப்ப பாதிக்கப்பட்டிருக்குறது வருத்தமா இருக்கு.\nவெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான்கலந்திருக்கேன்.ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே\nகண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.\nரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வத��ல்லாம் உண்மை தானா\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-05T23:52:39Z", "digest": "sha1:XWXG2QFC3YZKKAIVIJEGBLPKSMZQ7WGF", "length": 6989, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாப்பிரெட்டிப்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாப்பிரெட்டிப்பட்டி (ஆங்கிலம்:Pappireddipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. மலர்விழி, இ. ஆ. ப.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 4.85 சதுர கிலோமீட்டர்கள் (1.87 sq mi)\nபாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்ட சிறிய நகரமாகும். பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் வாணியாறு அணை உள்ளது. இது ஏற்காடு மலைக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி எல்லையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறிய மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இப்பேரூராட்சி எல்லையில் வரலட்சுமி ஸ்டார்ச் தொழிற்சாலை உள்ளது. பெரியார் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை மற்றும் அற���வியல் கல்லூரி மற்றும் இராமச்சந்திரா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 17 கிமீ தொலைவில் உள்ள பொம்மிடியில் உள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேரூராட்சிக்கு மேற்கில் தருமபுரி 50 கிமீ; கிழக்கில் தீர்த்தமலை 36 கிமீ; வடக்கில் அரூர் 21 கிமீ; தெற்கில் சேலம் 50 கிமீ தொலைவில் உள்ளது.\n4.85 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,458 வீடுகளும், 9,369 மக்கள்தொகையும் கொண்டது.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:37:17Z", "digest": "sha1:PQI5LQYJSUMADPWDCVSUATDFOYEC2YEP", "length": 5416, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"முசுத்தாபிசூர் ரகுமான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முசுத்தாபிசூர் ரகுமான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுசுத்தாபிசூர் ரகுமான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசியக் கிண்ணம் 2018 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியன் பிரீமியர் லீக் விருதுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2019-20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:10:11Z", "digest": "sha1:LORXUCP5TJNPKYZPAOGISTEJO3Y4CLCU", "length": 5408, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிக் ஈவான்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக் ஈவான்ஸ் (Nick Evans, பிறப்பு: செப்டம்பர் 9 1954), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1976 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nநிக் ஈவான்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2020-06-05T22:02:32Z", "digest": "sha1:EUDXHXZTSB6M6Z5M6SIPI7SSJNJZZJTE", "length": 11870, "nlines": 137, "source_domain": "tamilcinema.com", "title": "ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் முரளி.. அது என்ன ரகசியம்? | Tamil Cinema", "raw_content": "\nHome கோலிவுட் ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் முரளி.. அது என்ன ரகசியம்\nஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் முரளி.. அது என்ன ரகசியம்\nதமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிகட்டி பறந்து தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் முரளி. பூவிலங்கு படத்தில் அறிமிகமாகி தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குநர்கள் படத்திலும் நடித்து 100 படங்களுக்கு மேல் நடித்தவர்.\nஇவருடைய மகன் அதர்வாவை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் 2010ல் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் முரளி இறப்பதற்கு முன்பே பல ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nஅதில் முரளி ஜெயலலிதா மீது பெருமளவில் அன்பு வைத்திருந்தார். அதன்மூலம் ஜெயலலிதா 2006ல் முதல்வராக இருந்தபோது அதுமுகவில் இணைந்துள்ளார். அதன்பின் கட்சிக்காக அயராது உழைத்தும் உள்ளார்.\nஇந்நிலையில் 2011ல் அம்மா கட்சி என்ற புதிய கட்சியினை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அப்போதே இருந்து வந்ததாம். ஆனால் திடீரென 2010 அக்டோபரில் நெஞ்சு வலியால் இறந்ததால் அந்த ஆசை கனவாக மாறியதாம்.\nPrevious articleஇவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..\nNext articleலாஸ்லியாமீது காதல் பற்றி கேட்டகேள்வி.. விபரீதமாக முடிவெடுத்த கவின்..\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\n உடல் எடை கூடி இப்படி...\nநடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் நடிகை ஸ்ருதி ஹாசனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். மேலும் அவரது நடிப்பை பற்றியும்...\nதர்பார் படத்திற்காக பாடிய திருநங்கைகள்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தர்பார்...\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் வேல்டு பேமஸ் லவ்வர் என்ற படத்தில் அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இதில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், வேல்டு பேமஸ் லவ்வர் படத்தில் விஜய் தேவரகொண்டா அற்புதமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/11/28/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0-73/", "date_download": "2020-06-05T22:35:21Z", "digest": "sha1:C3DU3LAXLV26EKOMKB3AJZC6UKX6UMC7", "length": 41364, "nlines": 78, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80 |", "raw_content": "\nநூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 80\nதுண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக அப்பால் காட்டுக்குள் காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டன. அவன் எழமுயன்றபோதுதான் தன்னிலை உணர்ந்தான். மருத்துவநிலையில் தரையிலிட்ட ஈச்சைப்பாயின்மேல் அவன் படுத்திருந்தான். அவன் கால்கள் இரண்டிலும் எடைமிக்க மரவுரிக் கட்டுகள் இருந்தன. வலதுதோளிலும் மரவுரிக்கட்டு மெழுகிட்டு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்து மரச்சிம்புகள் வைத்து கட்டப்பட்டு உரல்போலிருந்தது.\nமெல்ல அவன் அந்த இடத்துக்கு திரும்பிவந்தான். பெருமூச்சுகள் விட்டுக்கொண்டு அசைந்தான். உடல் அசையவில்லை. எடைமிக்க கற்சிலைபோல் அது கிடந்தது. அதனுடன் அவனை இணைத்த தன்னிலையின் சரடுகள் மெல்லியவையாக இருந்தன. ஆனால் வலி இருக்கவில்லை. அது விந்தையாக இருந்தது. வலிமரப்புக்கான மருந்துகள் எதையேனும் அவனுக்கு அவர்கள் அளித்திருக்கக் கூடும். அவன் விழிகளைச் சுழற்றி சுற்றும் பார்த்தான். நிரைநிரையாக படுத்திருந்த புண்பட்டோர் ஆழ்துயிலில் இருந்தனர். அவர்களின் மூச்சுகள் நாகக்கூட்டங்களின் சீறல்கள் என சூழ்ந்து ஒலித்தன.\nதுண்டிகன் திடுக்கிடலுடன் பீஷ்மரின் நினைவை அடைந்தான். அவர் உயிருடனிருக்கிறாரா எனும் வினா எழுந்ததுமே ஒன்றன்மேல் ஒன்றென காட்சிகள் வந்து அவன்மேல் பொழிந்து மூடிக்கொண்டன. அவன் விழிகள் அதிர்ந்துகொண்டே இருந்தன. கைவிரல்களில் ஒன்று மட்டும் மெல்ல துடித்தது. அன்றைய அரைநாள் போரில்தான் அவன் முழுமையாக வாழ்ந்தான். கொண்டுவந்தனவும் சேர்த்தனவுமாகிய ஆற்றல்கள் அனைத்தும் திகழும் கணங்கள். கண்டடைதலும் திகழ்தலும் கடந்துசெல்லலும் ஒரே நேரத்தில் நிகழும் கணங்கள். பெருகி எழுந்து ஒரு கணத்தில் நுழைந்து மேலும் பெருகி அதைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தான். பலநூறாண்டுகள் வாழ்ந்தவன்போல, பல பிறவிகளினூடாகச் செல்பவன்போல.\nபோர்க்களத்தில் முரசுக்காகக் காத்திருக்கையில் அவன் கைகளில் பதற்றத்துடன்தான் கடிவாளத்தை பற்றியிருந்தான். எத்தனை நீர் அருந்தினாலும் தீராத விடாய் என நெஞ்சு தவித்தது. அவனுக்கு இருபுறமும் தேர்நுகத்தில் பதிக்கப்பட்டவையாக தீட்டிய இரும்பாலான குமிழியாடிகள் இருந்தன. அவற்றில் பீஷ்மரின் முகம் தெரிந்தது. அவர் ஆழ்ந்த அமைதியில், விழியிமைகள் பாதிசரிய உதடுகள் இறுகக்குவிந்து மூடியிருக்க, இடக்கையில் வில்லும் வலக்கையில் நீளம்புமாக நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் ஆவக்காவலர்கள் இருவர் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தனர். அவருடைய தேர்த்தூண்களின் வளைவில��� படைகள் வண்ணத்தீற்றல்களாக படிந்திருந்தன.\nபடைகள் முதல்நாள் போரில் பல வண்ணங்களில் இருந்தன. நாள் செல்லச்செல்ல வண்ணங்கள் ஒளியிழந்தன. குருதியும் புழுதியும் படிந்து அனைத்து வண்ணங்களும் மறைய மண்நிறம் எஞ்சியது. யானைகள், புரவிகள், தேர்கள், மானுடர் அனைவரும் ஒரே நிறம். வானில் சற்று எழுந்து கீழே நோக்கினால் அங்கே மண் கொந்தளிப்பதாகவே தோன்றும். அவன் புழுக்களை நோக்கியிருக்கிறான். அவை தனி உயிர்களல்ல, ஒற்றைப்பொருளின் கொதிப்புதான் என்று தோன்றியிருக்கிறது.\nஅவனுடைய புரவிகளில் இரண்டு அப்போதும் அவனை புரிந்துகொள்ளவில்லை. இரண்டுமுறை அவன் ஆணையிட வேண்டியிருந்தது. தேரின் சகடங்களில் ஒன்று சற்றே வலப்பக்கமாக இழுபட்டது. அவனுக்கு பீஷ்மரின் ஆணைகளை தன்னால் புரிந்துகொள்ளமுடியுமென்று தோன்றவில்லை. இறுகிய முகம், எதையும் சொல்லாத விழிகள், தாடிக்குள் புதைந்த உதடுகள். அவருடைய ஆணைகளுக்காக விழிகொடுத்தால் களத்தை நோக்கமுடியாமலாகும். அவன் மூச்சுத்திணறுவதுபோல் உணர்ந்தான். போர் தொடங்கியதுமே அர்ஜுனனின் பேரம்பு தன் நெஞ்சு துளைத்ததென்றால் நன்று என எண்ணினான். புரவிகள் சிலிர்த்துக்கொண்டு கால்மாற்றின. எதை உணர்ந்தன என அவன் எண்ணிக்கொண்டிருக்கையிலேயே முரசுகள் முழங்கலாயின.\nபீஷ்மர் இடையிலிருந்து தன் சங்கை எடுத்து ஓங்கி ஊதிவிட்டு ஏவலனிடம் அளித்தார். அவன் மெய்ப்புகொண்டான். அந்த வலம்புரியின் பெயர் சசாங்கம். முழுநிலவின் நிறம்கொண்டது. நிலவு நோக்கி துதிக்கை தூக்கி முழங்கும் இளங்களிறின் ஒலிகொண்டது. அன்றுதான் அவன் முதன்முறையாக அதை கேட்டான். அது சங்கொலி எனத் தோன்றவில்லை. அனைத்துச் சங்குகளும் கடலில் இருந்து தங்கள் ஒலியை பெற்றுக்கொள்கின்றன. கடல் அலைகளில் கணந்தோறும் எழுந்து மறைந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் கோடி சொற்களில் ஒன்று சங்குக்குள் நிலைகொண்டுவிடுகிறது. பீஷ்மரின் சங்கில் உறையும் சொல் என்ன அது மானுடரை நோக்கி சொல்லப்படவில்லை.\nதேர் கிளம்பிய கணமே அவன் முழுமையாக தன்னை இழந்தான். தேர் அவன் ஒரு பகுதியாயிற்று. அவன் பீஷ்மருடன் இரண்டறக் கலந்தான். அவர் எண்ணியவை அத்தேரில் நிகழ்ந்தன. அவர் எண்ணுவதற்கு முன்னரே அதற்காக ஒருங்கின அனைத்தும். பறவையின் சிறகுகளில் வந்தமைகிறது அதன் உள்ளம். பீஷ்மர் தேரை நிறுத்தி சிகண்டியின் முன் திகைத்து நின்றபோதுதான் அவன் மீண்டான். அவர் வில்லை கீழே வைத்துவிட்டு கைகளை விரித்து நின்றபோது அவன் திகைப்புடன் தலைதிருப்பி நோக்கினான்.\nஅவர் உடலில் முதல் அம்பு பாய்ந்தது. சிறிய நாகக்குழவி போன்ற புல்லம்பு. அது கீழிருந்து எழுந்து கவசத்தின் இடைவெளிக்குள் வால் புளைய நுழைந்தேறியது. நரம்பு முடிச்சு ஒன்று தாக்கப்பட்டது என தெரிந்தது. பீஷ்மர் நிலையழிந்ததை உணர்ந்ததும் அவன் தேரைத் திருப்பும்பொருட்டு கடிவாளத்தை சுண்டினான். ஆனால் புரவிகள் கால்நிலைத்து நின்றன. அதன் பின்னரே தன் கைகள் கடிவாளத்தை சுண்டவில்லை என உணர்ந்தான். அவருடைய எண்ணங்களை மட்டுமே அவனும் புரவிகளும் ஆற்றமுடிந்தது.\nஅர்ஜுனனின் நீளம்பு வந்து அவர் கவசத்தை உடைத்ததை அவன் அண்மையிலெனக் கண்டான். கவசத்துண்டு தேர்த்தட்டில் உலோக ஒலியுடன் விழுந்த கணம் அடுத்த அம்பு வந்து அவர்மேல் பாய்ந்தது. தசையில் அம்பு தைக்கும் ஓசையை கேட்க முடிந்தது. பின்னர் நேர்முன்னால் அம்புகள் எழுந்து வந்துகொண்டிருந்தன. அவர் உடலில் அம்புகள் தைத்துக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது, சேற்றுப்பரப்பில் புன்னைக் காய்கள் விழுவதுபோல. மழைத்துளிகள் போல அவருடைய குருதி அவன் மேல் தெறித்தது.\nநீளம்பு ஒன்றால் சரிக்கப்பட்டபோது மட்டும் பீஷ்மர் சற்றே முனகினார். அவன் தன்னியல்பாக திரும்ப தன் கழுத்தில் குளிர்ந்த தொடுகையை உணர்ந்தான். இழுத்த மூச்சு இரண்டாக வெட்டுப்பட்டது. விசிறியால் வெட்டப்பட்ட புகை என மூச்சு இரு துண்டுகளாயிற்று. ஒன்று அவன் உடலுக்குள்ளேயே நின்றது. தேரிலிருந்து புரண்டு நிலத்தில் விழுந்தான். விழித்த கண்களால் நோக்கிக்கொண்டிருந்தான். பீஷ்மர்மேல் அம்புகள் வந்து தைத்துக்கொண்டே இருந்தன.\nஅவன் விழிதிருப்பி நோக்கியபோது அப்பால் சிகண்டியை கண்டான். வெறித்த கண்களும் வளைந்த புருவங்களும் சினத்தால் குவிந்த உதடுகளுமாக அவர் அம்புகளை தொடுத்தார். அவருக்குப் பின்னால் அதே முகத்துடன் அர்ஜுனன். அவருக்குப் பின்னால் பீமனும் சகதேவனும் நகுலனும் அதே வெறிப்புடன் அம்புகளை அவர்மேல் எய்துகொண்டிருந்தனர். திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் அம்புகளை தொடுத்தனர். அபிமன்யூவும் சுருதகீர்த்தியும் சதானீகனும் சுதசோமனும் சர்வதனும் சுருதசேனனும் நிர்மித்ரனும் அம்புகளை ஏவியபடி சூழ்ந்திருந்தனர். யௌதேயனும் பிரதிவிந்தியனும் அம்புகளை விடுத்தனர். பாண்டவப் படை மொத்தமாகத் திரண்டு அம்புகளால் வானை நிறைத்தது. புயல்காற்றில் சருகுகளும் புழுதியும் வருவதுபோல அங்கிருந்து அம்புகள் வந்துகொண்டிருந்தன.\nபீஷ்மர் புழுதியில் விழுந்து அம்புகளால் உருட்டப்பட்டார். நீரில் விழுந்து மீன்களால் கொத்திப் புரட்டப்படும் ஊன் துண்டுபோல. அவன் எங்கோ ஓர் ஊளையை கேட்டான். அல்லது அழுகையோசை. தொலைவில் இடியோசை முழங்கி எதிரொலிகளாக மாறி நீண்டுசென்றது. கூரிய சிறு மின்னல்கள் இடைவெளியில்லாமல் வெட்டின. போரிடும் களிறுகளின் ஓசை என கொம்புகள் முழங்கின. அவ்வோசை வானிலிருந்து எழுந்து மழையென இழிந்தது. அம்புப்பெயல் நின்றது. பாண்டவப் படையினர் விலகிச்செல்ல கௌரவர்கள் திகைப்புடன் அகன்றனர். விரிந்து பரவி உருவான முற்றத்தில் பீஷ்மரின் உடல் நாற்றுவயல் என அம்புகள் மேவியதாக மல்லாந்து வான்நோக்கி கிடந்தது. அவர் வாயின் கடையோரம் குருதி வழிந்தது. விழிகள் திறந்து நிலைகொண்டிருந்தன.\nஅவன் எழுந்து அமர்ந்து சுற்றிலும் நோக்கினான். வானம் மாபெரும் யானைத்தோல் கொட்டகையின் உட்பகுதி என கருமைகொண்டிருந்தது. அப்பால் போரிட்டுக்கொண்டிருந்த படைவீரர்கள் அனைவரும் ஒளிமங்கி நிழலுருக்களாக ஆனார்கள். பாண்டவப் படைக்குள் இருந்து விரிந்த நீள்குழல் அலையலையாக எழுந்து பறக்க செம்பட்டாடை அணிந்த பெண் ஒருத்தி ஓடிவந்தாள். நெஞ்சிலும் வயிற்றிலும் அறைந்து கதறியபடி அவள் வந்த விசையில் முழங்கால் மடிந்து நிலத்தில் அறைய விழுந்து கைகளால் பீஷ்மரின் கால்களை பற்றிக்கொண்டாள். அவர் பாதங்களில் தன் தலையை அமைத்துக் கொண்டு கதறியழுதாள்.\nகௌரவர்களின் பக்கமிருந்து இன்னொருத்தி நீல ஆடையும் நீள்குழலும் எழுந்து அலைபறக்க கைகளை வீசி கதறியழுதபடி ஓடிவருவதை அவன் கண்டான். அவளைச் சூழ்ந்து எட்டு இளைமைந்தர்கள் வந்தனர். அவள் பீஷ்மரின் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டாள். அவர் குழல்கற்றைகளை கோதியபடி குனிந்து நோக்கி அழுதாள். அவர் பெயரை அவள் சொல்லிச் சொல்லி அழைக்கிறாள் என்பது உதடுகளின் அசைவிலிருந்து தெரிந்தது. அவர்களைச் சூழ்ந்து எண்மரும் ஒளிகொண்ட உடல்களுடன் நின்றனர். அவர்கள் ஒற்றைக் கருவிலெழுந்ததுபோல் ஒரே முகமும் உடலும் கொண்டிருந்தார்கள். அவன் அந்த அழுகையை சொல்மறைந்த உள்ளத்துடன் நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களின் அழுகை பெருகிப்பெருகி வந்தது. அப்படியோர் அழுகை பெண்களின் உடல்களிலேயே நிகழமுடியும். அன்னையரென அவர்கள் உணர்கையிலேயே எழ முடியும்.\nதுண்டிகன் ஒரே உந்தலில் எழுந்துகொண்டான். எழுந்து நின்றபின்னர்தான் அத்தனை எளிதாக எழமுடியும் என்பதை அவன் வியப்புடன் உணர்ந்தான். குளிர்ந்த சேறாலானதுபோல குழைந்து எடைகொண்டு கிடந்த அந்த உடலை அவன் அதுவரை அஞ்சிக்கொண்டிருந்தான் போலும். கைகளையும் கால்களையும் விரித்தான். எடையின்மையை உணர்ந்தபின் அவன் வெளியே சென்றான். காவலன் பீடத்தில் அமர்ந்து வேலை ஊன்றிய கையில் தலையை வைத்து துயின்றுகொண்டிருந்தான். அவன் கடந்துசெல்கையில் திடுக்கிட்டு விழித்து அவனை பார்த்தான். ஆனால் காய்ச்சல் படிந்ததுபோலிருந்த அவன் விழிகளில் எந்த உணர்வும் உருவாகவில்லை. துண்டிகன் நின்று அவனை நோக்கினான். அவனும் வெறுமனே அவனை நோக்கிக்கொண்டிருந்தான். “இவ்வழிதானே” என்று துண்டிகன் கேட்டான். “ஆம்” என்று காவலன் மறுமொழி சொன்னான்.\nதுண்டிகன் வெளியே சென்று பந்தங்களின் ஒளி அசைந்துகொண்டிருந்த மரப்பாதையினூடாக நடந்தான். அதில் வழிந்து உறைந்து மிதிபட்டுச் சேறாகி உலர்ந்த குருதி கால்களை வழுக்குமென எண்ணி மெல்ல நடந்தான். ஏழு பெண்கள் எதிரில் வந்தனர். அவர்கள் கரிய மேலாடையால் முகம் மறைத்திருந்தார்கள். அவன் நின்று அவர்களை நோக்கினான். அருகே வந்தபோது மேலாடைகள் விலக அவர்கள் தலைதூக்கி அவனை பார்த்தனர். எழுவருமே வெண்பல்நிரைகள் தெரிய புன்னகைத்தனர். துண்டிகன் அவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என எதிர்பார்த்தான். அவர்கள் மருத்துவநிலைக்குள் சென்று மறைவதை நோக்கி நின்றபின் அவன் மீண்டும் நடந்தான்.\nபடைகளுக்குள் இருந்து பல்லாயிரம்பேர் நிழலுருக்களாக எழுந்து செல்வதை அவன் பார்த்தான். ஏரியிலிருந்து புலரியில் நீராவி எழுவதைப்போல. அவன் அவர்கள் ஒவ்வொருவரையும் முகம்முகமாக நோக்கியபடி நின்றான். அவர்கள் முகங்கள் ஆழ்துயிலில் இருப்பவைபோல் அமைதிகொண்டிருந்தன. திறந்து இமைநிலைத்த விழிகளிலும் துயில் இருந்தது. அவர்கள் இயல்பாக இணைந்து ஊற்றுக்கள் ஓடையாவதுபோல நிரைகொண்டனர். நிரைகள் மேலும் இணைந்து ஒழுக்காயின. அந்தப் பெருக்கு படைமுகப்பு நோக்கி செல்கி���து என்று தெரிந்தது.\nஅவன் அவர்களுடன் நடந்தான். அவர்கள் அனைவருமே அவனை நோக்கினர், அடையாளம் கண்டனர், ஆனால் ஏதும் சொல்லவில்லை. அவர்கள் நடந்தபோது கால்கள் பட்ட சில வீரர்கள் முனகியபடி புரண்டு படுத்தனர். சிலர் விதிர்த்து எழுந்து அமர்ந்தபின் தலையை சொறிந்துகொண்டு மீண்டும் படுத்துக்கொண்டார்கள். எங்கோ மெல்லிய முரசொலி கேட்டது. கொம்போசை இணைந்துகொண்டது. வானில் மின்னல்கள் துடித்தணைந்தன. அவன் செல்லும் வழியில் உயர்ந்த மேடை ஒன்றில் அமர்ந்திருந்த பார்பாரிகனை பார்த்தான். மிகப் பெரிய உடல்மேல் அமைந்த பெருந்தலை. அவன் முன் இன்னொருவன் அமர்ந்திருந்தான்.\nதுண்டிகன் கூர்ந்து நோக்கி அவன் யார் என புரிந்துகொள்ள முயன்றான். எங்கோ பார்த்த முகம். அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து எதிரே நோக்கிக்கொண்டிருந்தார்கள். கூத்துமேடையில் திரை விலக காத்திருப்பவர்கள்போல. துண்டிகன் வடக்கே சென்றான். நெடுந்தொலைவுக்கு விலகிச்சென்றுவிட்டான். இருதரப்புப் படைகளும் ஆயிரக்கணக்கான பந்தங்களுடன் அப்பால் தெரிந்தன. பாவைநோன்பு நாளில் அகல்சுடர்கள் ஒழுகும் கங்கைபோல. அவன் பீஷ்மரின் படுகளம் நோக்கி சென்றான். சங்கொலி ஒன்றைக் கேட்டு இயல்பாக திரும்பி நோக்கியபோது பார்பாரிகனுடன் அமர்ந்திருந்தவன் அரவான் என உணர்ந்தான். மேலும் மேலுமென சங்கொலிகள் எழுந்தன. செவிநிறைக்கும் போர்முழக்கம் பெருகி அலைகொண்டது. பல்லாயிரம்பேர் ஒருவரோடொருவர் வெறிக்கூச்சலுடன் பாய்ந்து போரிடத் தொடங்கினர்.\nஅவன் படுகளத்தின் எல்லையை அடைந்தான். அவன் உள்ளே நுழைந்த அசைவைக் கண்டு அங்கிருந்த முதிய மருத்துவர் நிமிர்ந்து நோக்கிவிட்டு இயல்பாக கண்களை மூடிக்கொண்டு மீண்டும் துயிலத் தொடங்கினார். இரு இளைஞர்கள் அப்பால் கைகளைக் கட்டியபடி தரையில் போடப்பட்ட மரவுரிகளில் அமர்ந்து துயின்றுகொண்டிருந்தனர். பீஷ்மர் அம்புப்படுக்கைமேல் படுத்திருந்தார். அவர் இமைகள் அசைவற்றிருந்தன. உதடுகளில் மட்டும் ஏதோ சொல் நிகழ்ந்துகொண்டிருந்தது.\nஅவர் அருகே அவன் அந்த இரு பெண்களையும் பார்த்தான். நீலஆடை அணிந்த பெண் குழல்பெருக்கு நிலத்தில் விழுந்து ஓடையென ஒழுகி இருளில் சென்றிருக்க கையூன்றி அமர்ந்திருந்தாள். அவள் மடியில் முகம்புதைத்தவளாக செவ்வாடை அணிந்தவள் படுத்திருந்தாள். அன்னையும் மகளும் என துண்டிகன் எண்ணினான். மகளின் சுரிகுழலை அன்னை கைகளால் நீவிக்கொண்டிருந்தாள். மகள் மெல்லிய விசும்பலுடன் புரண்டு படுத்தபோது அவள் கன்னங்களில் நீரின் ஒளியை துண்டிகன் கண்டான். அன்னை குனிந்து ஆறுதல் சொன்னாள். அவன் அறியாத மொழி. நீரலைகள் மென்மணலில் எழுப்பும் ஓசைபோல மென்மையானது.\nஅவர்கள் இருவரின் முகங்களிலும் இருந்த ஒற்றுமை வியக்கவைப்பதாக இருந்தது. அன்னையின் விரல்கள் யாழ்விறலியர்களுக்குரியவைபோல மிக மெலிதாக நீண்டிருந்தன. விழிகள் நீலமணிகள். அவள் இமைப்பீலிகளும் பெரியவை. அவள் ஆடை குளிர்ந்திருந்தது. மகள் பற்றிஎரிந்துகொண்டிருப்பவள் போலிருந்தாள். அவள் விரல்கள் நாகக்குழவிகள்போல. எரித்துளிகள் போன்ற கண்கள். அவள் உதடுகளை இறுக்கிக்கொண்டு தன்னை அடக்கினாள். அன்னை அவளிடம் மென்மொழிகளை சொல்லிக்கொண்டே இருந்தாள்.\nஅவன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். அப்போது போரின் ஓசை மிக அப்பாலென விலகிச்சென்றுவிட்டிருந்தது. அவன் நோக்குவதை அவர்கள் உணரவில்லை. நீள்மூச்சுடன் அவன் திரும்பியபோது இளைய மருத்துவர்களில் ஒருவன் அவனைப் பார்த்து திடுக்கிட்டான். ஏதோ சொல்லெழுந்த உதடுகளுடன் அவன் கைநீட்டினான். துண்டிகன் அவனை நோக்கியபடி நின்றான். அவன் கைதழைத்து தலையை அசைத்தான். துண்டிகன் வெளியே சென்றான். அப்பால் குருக்ஷேத்ரத்தில் இருளுக்குள் பல்லாயிரம் இருளலைகளாக போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் சில கணங்கள் அதை நோக்கியபின் எதிர்த்திசையில் நடந்தான்.\nகுறுங்காடு இருண்ட குவைகளாலான கோட்டைபோல் வளைத்திருந்தது. வானின் பகைப்புலத்தில் இலைவடிவங்கள் கூர்கொண்டிருந்தன. குறுங்காட்டுக்கு அப்பால் வானில் சிதைவெளிச்சம் எழுந்து நின்றிருந்தது. சற்றே விழிகூர்ந்தபோது புகையின் அலைவையும் அதிலேறி மேலே செல்லும் சருகுக்கரித் திவலைகளையும் பார்க்க முடிந்தது. அங்கே நிழல்கள் வானிலெழுந்து ஆடின. காற்று ஓசையெழுப்பியபடி சென்றபோது புதர்களுக்குள் அசைவுகள் எழுந்தன. விலங்குகளா, நாகங்களா, பாதாளதெய்வங்களா\nஅவன் அதை நோக்கி செல்கையில் ஒருவனை தொலைவிலேயே கண்டான். முள்மரத்தின் அடியில் அவன் தனித்து நின்றிருந்தான். அணுகும்தோறும் அவ்வுருவின் வடிவம் தெளிந்து சிகண்டியென்று காட்டியது. சிகண்டி அங்கே நின்று தொலைவில் தெரிந்த படுக��த்தை பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அருகே சென்றதையும் அவர் அறியவில்லை. துண்டிகன் அவர் முன் சென்று நின்றான். அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். அதிலிருந்தது என்ன உணர்வு என அறியமுடியவில்லை. அது கரிய சிலைபோல இருளில் தெரிந்தது.\nஅவன் குறுங்காட்டின் விளிம்பு வழியாக அந்தப் பெருஞ்சிதை நெருப்பை நோக்கி சென்றான். நீண்ட நிரையாக உடல்கள் கிடத்தப்பட்டிருந்தன. அவன் உடல்கள் ஒவ்வொன்றாக நோக்கிக்கொண்டு சென்றான். பின்னர் ஓர் உடலை நோக்கியபடி பெருமூச்சுடன் சற்றுநேரம் நின்றான். மிக அப்பால் தாழ்வான சகடங்கள் கொண்ட வண்டிகளில் உடல்களை அள்ளி அடுக்கிவைத்து கொண்டுசென்று சிதையேற்றிக்கொண்டிருந்தனர். வண்டி அந்த உடலை அணுக மேலும் சிலநாழிகைகள் ஆகும் என எண்ணிக்கொண்டான்.\nPosted in திசைதேர் வெள்ளம் on நவம்பர் 28, 2018 by SS.\n← நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம் – 79\nநூல் இருபது – கார்கடல் – 1 →\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 84\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 83\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 82\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 81\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 80\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 79\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 78\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 77\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 76\nநூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை – 75\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/386-jeba-malar-kavithaigal/14364-kavithai-andrum-indrum-jeba-malar", "date_download": "2020-06-05T23:02:08Z", "digest": "sha1:Y5KACRYZ5EPHF5JV7I3UCAQAOLQAUVZK", "length": 9880, "nlines": 247, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர்\nகவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர்\nCategory: ஜெப மலர் கவிதைகள்\nகவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர்\nகவிதை - துணையாய்... - ஜெப மலர்\nகவிதை - இன்று புதிதாய் பிறந்தோம் - ஜெப மலர்\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 21 - ஜெபமலர்\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 20 - ஜெபமலர்\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 19 - ஜெபமலர்\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 18 - ஜெபமலர்\n+1 # RE: கவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர் — ப்ரியசகி 2019-09-21 10:25\nபெண்ணின் வாழ்வை 4 வரிகளில் அழுத்தமாக விளக்கி விட்டீர்கள்... ஆனால் இன்றும் சிலர் பணத்தை மதிக்காது பெண்ணின் மனதையும் மதிக்கிறார்கள்.. நல்ல பதிவு 🤝🤝\n# RE: கவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர் — sasi 2019-09-21 08:13\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/30/summa-kili-song-viral/", "date_download": "2020-06-05T22:25:36Z", "digest": "sha1:PX3XCRESGQZZZHBKGBXGF5KOPAYJL3HJ", "length": 15288, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "நடிகர் விஜய்யின் பிகில் சாதனையை 19 மணி நேரத்தில் ஊதித் தள்ளிய சூப்பர் ஸ்���ாரின் தர்பார் - NewsTiG", "raw_content": "\nசற்றும் யாரும் எதிர்பாக்காத அஜித்தின் அடுத்த பட லைன் அப் இயக்குனர்களின் லிஸ்ட்…\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nகோமாளி பட பஜ்ஜி கடை ஆண்ட்டி செய்த காரியத்தால் உறைத்து போன ரசிகர்கள்… …\nபாத்டப் முழுதும் ஐஸ் கட்டிகளை போட்டு ஒட்டு துணி இல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு இன்ப…\nபழைய காதலருடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா… ஆத்தாடி.. – மறுபடியும் மொதல்ல இருந்தா..\nதொடை தெரியும்படி குட்டியான கவுனில் கவர்ச்சி போஸ் காட்டி ரசிகர்களை உசுப்பேத்திய சுச்சி…\nஇந்த ஒரு காரணத்திற்காக 300 கோடி பட்ஜெட் படத்தை உதறி தள்ளிய விஜய் …\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nநடிகர் விஜய்யின் பிகில் சாதனையை 19 மணி நேரத்தில் ஊதித் தள்ளிய சூப்பர் ஸ்டாரின் தர்பார்\nதளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்த படம் பிகில். இந்தப் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் பாடல் 24 மணி நேரத்தில் 6.1 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்தது. இதுதான் முதல் நாளில் அதிகம் பேர் பார்த்த சிங்கிள் ட்ராக் ஆக இருந்து வந்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியான 18 மணி நேரத்தில் 6.4 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.\nஇதன்மூலம் ரஜினி தான் தமிழ் சினிமாவின் நம்பர் 1 என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது தான் ஒருவர் தான் என்பதை தனது சாதனைகள் மூலமாகவே மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.\nPrevious articleஎனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் வசூல் என்ன தெரியுமா\nNext articleஉன் அம்மாகிட்ட கொண்டு போய் காட்டு-யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் நடந்ததை பாருங்க.\nகோமாளி பட பஜ்ஜி கடை ஆண்ட்டி செய்த காரியத்தால் உறைத்து போன ரசிகர்கள்… இணையத்தை கிடுகிடுக்க வைத்த செய்தி\nபாத்டப் முழுதும் ஐஸ் கட்டிகளை போட்டு ஒட்டு துணி இல்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு இன்ப விருந்து அளித்த காஜல் புகைப்படம் வைரல்\nபழைய காதலருடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா… ஆத்தாடி.. – மறுபடியும் மொதல்ல இருந்தா..\nமொட்டை மாடியில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய அஞ்சனா\nசன் மியூஸிக்கில் தன் வாழ்கை பயணத்தை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா...\nதாய்க்கு இணையாக அஜித்தை வைத்த எஸ்.ஜே.சூர்யா\nகண்ட மேனிக்கு கவர்ச்சி காட்ட தொடங்கிய “தீரன்” பட நடிகை \nகுளியல் அறையில் வித்தவுட் உடையில் மொத்தத்தையும் காட்டி குளியல் போட்ட பிரபல சீரியல்...\nசூரரைப் போற்று பட இயக்குனர் கொங்கராவா இது இந்த படத்தில் ஹீரோயினை மிஞ்சும்...\nசாந்தனுவின் ரொம்ப நெருக்கமானவர் இறப்பு :கண்ணீர் வடிக்கும் சாந்தனு\nஅம்மோவ் தனது அப்பாவிற்கு மனைவிமார்கள் பொண்ணம்பலத்துக்கு எத்தனை மனைவி பிள்ளைகள் என்று தெரியுமா\nமுதல் முறையாக வெளியான மலேசிய மாடல் புகழ் முகேன் ராவின் குடும்ப புகைப்படம் வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/03/27/jermany-about-corono-virus/", "date_download": "2020-06-05T22:27:43Z", "digest": "sha1:6HERHEX7NQJ5GRJEVRWYYSNXKA4PY2G6", "length": 17744, "nlines": 129, "source_domain": "www.newstig.net", "title": "இந்தியா உட்பட கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், சிறப்பாக கையாளும் இரு நாடுகளை பற்றி தெரியுமா - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை ���ட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்கா��ர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஇந்தியா உட்பட கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், சிறப்பாக கையாளும் இரு நாடுகளை பற்றி தெரியுமா\nபல நாடுகள் கொரோனாவை சமாளிக்க தடுமாறும் நிலையில், ஜேர்மனியும் நெதர்லாந்தும் மற்ற நாடுகளைவிட சிறந்த முறையில் கொரோனாவை தாக்குப்பிடித்து வருகின்றன.\nஜேர்மனியிலிருந்து பெறப்பட்ட தரவுகள், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் வெறும் 0.4 சதவிகிதம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.\nஆனால் இதுவே இத்தாலியில் 9.5 சதவிகிதமாகவும் பிரான்சில் 4.3 சதவிகிதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநெதர்லாந்திலும் கொரோனா தொற்று பரவுதல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. அங்கு ஒருவரிடமிருந்து அடுத்த ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும், தொற்று பரவுவது நின்றுவிட்டது என்று கூறும் வகையில் உள்ளது என்றும் நெதர்லாந்தின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தெரிவித்துள்ளார்.\nஇது உண்மையென நிரூபிக்கப்பட்டால், இது மிகப்பெரிய வெற்றியாகும்.\nசில நாடுகளில் இன்னமும் ஒருவரிடமிருந்து குறைந்தது ஐந்து பேருக்காவது கொரோனா பரவுகிறது.\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் புதனன்று மட்டுமே 5,146 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளது.\nஜேர்மனியில் காணப்படும் குறைந்த இறப்பு வீதம், நிபுணர்களையே குழப்பமடையச் செய்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.\nமற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு, நோய் வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கியமாக இருப்பவர்கள் என்று பார்க்காமல் எல்லோருக்கும் மிக வேகமாக ஜேர்மன் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்தது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஆரோக்கியமாக காணப்படுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவரும் பட்சத்தில், அவர்கள் கொஞ்சமே பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.\nநோய் பரவும் முன் நோயாளிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடித்து அதை மற்ற நாடுகளை விட திறம்பட கட்டுப்படுத்தவும் செய்தது ஜேர்மனி.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பனிச்சறுக்கு விளையாட்டின்போது, மற்ற நாட்டினருடன் கலந்து விளையாடியபோது கொரோனா தொற்றுக்கு ஆளான முதல் ஜேர்மானியர்கள், மிகவும் கட்டுக்கோப்பாகவும் செயல் திறனுடனும் இருந்ததால் அவர்களை கொரோனாவால் மேற்கொள்ளமுடியவில்லை என்ற ஒரு கருத்தும் பரவலாக காணப்படுகிறது.\nPrevious articleஒரு குழந்தைக்கு தாய்-பிரபல நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.\nNext articleகரோனா பற்றிய நடிகையின் பதிவு-திட்டி தீர்த்த ரசிகர்கள் காரணம் இது தான்.\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஇதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போடும் மஸ்காரா போட்டு மயக்கிய...\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் “மஸ்காரா...\nகணவருடன் அந்த மாதிரி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஹாட் செல்பி போஸ் காட்டி...\nபிரபல வில்லன் நடிகர் செய்த மிகப்பெரிய உதவியால் வியந்துபோன திரையுலகம்..வைரலாகும் காணொளி\nகல்யாணத்துக்கு பிறகும் அதே தவறை செய்யும் சாயிஷா..\nதமிழ் சினிமாவை மிரள வைக்கும் தல​ 61இயக்குனர் ஒகே சொன்ன அஜித் \nமிக ரகசியமாக நடந்து முடிந்த நடிகை மிருதுளா முரளிக்கு நிச்சயதார்த்தம் \nசற்றுமுன் தர்பார் வெளியான உண்மையான சென்சார் மற்றும் ரன் டைம்\nஎனக்கு 14 வயதில் இருக்கும் போதே என்னை துரத்தி துரத்தி காதலித்த நடிகர் இவரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/editorial/editorial-page-may-12th-2020", "date_download": "2020-06-05T23:25:07Z", "digest": "sha1:UT46SHWAN63JLSBOZGNEOADQFDUA6V6J", "length": 7281, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 May 2020 - நமக்குள்ளே...|Editorial page May 12th 2020", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் கவனம் ஈர்க்கும் தமிழ்ப் பெண்கள்\nமன உறுதி இருந்தால் போதும்\nசோனியா காந்தி வாங்கித் தந்த மிட்டாய்\nரத்தம் கொடுத்த அம்மா... வலி தீர்க்கும் மகள்... இரண்டு மருத்துவர்களின் கதை\nமலரைப் போல பிறருக்குப் பலன் தர வேண்டும்\nஅன்பில் வாழ்ந்தேன் அர்த்தமுள்ள வாழ்க்கையை\n69 வயதில் அசாத்திய சாதனை... 11 வகை கனரக வாகனங்களை இயக்கும் அசத்தல் ஓட்டுநர்\nமுதல் பெண்கள்: ஹில்டா மேரி லாசரஸ்\nஊரடங்கு நேரம்... ஒரு குடும்பத்தின் முயற்சியில் உருவானது ஒரு கிணறு\nLess is More... சருமத்துக்கும் கூந்தலுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: வாழ்க்கையை மாற்ற வளமான வாய்ப்பு\nஎப்படி பல் துலக்க வேண்டும்\nபயமும் வேண்டாம் அலட்சியமும் வேண்டாம்\n30 வகை தக்காளி ஸ்பெஷல் சமையல்\nசட்டம் பெண் கையில்... 144, கர்ஃபியூ, லாக் டெளன், பேரிடர் மேலாண்மை... அவசியம் அறிய வேண்டிய விஷயங்கள்\n - நிம்மதியை விற்கும் பெண்\nபெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும்:அன்போடு அக்கறையோடு உரையாடுங்கள்\nதீரா உலா: புனித ஞானம்\nஅந்தப் புடவையில் ஆயிரம் நினைவுகள்\nசிறிய விஷயம் பெரிய சந்தோஷம்\nஉலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தலைவர்கள்\nலாக் டெளன் காலகட்டம்... இணையத்தில் மக்கள் என்ன செய்கிறார்கள்\nவாழ்வை இனிக்கச் செய்ய இரண்டு விஷயங்கள்\nவினு விமல் வித்யா: மந்திரப் புன்னகை\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஉழைப்பாளர் தினத்தை அடுத்து, மே 10 அன்று உலக அன்னையர் தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%3F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/?_nodeSelectName=calendar_event_node&_noJs=1", "date_download": "2020-06-05T23:21:54Z", "digest": "sha1:MVH6AO6XP3WMA6DZS4WYZ6O3DSXLL3W4", "length": 23041, "nlines": 310, "source_domain": "yarl.com", "title": "Showing results for tags 'புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்'. - கருத்துக்களம்", "raw_content": "\nShowing results for tags 'புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nயாழ் இனிது [வருக வருக]\nCOVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்\nயாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\nயாழ் இனிது [வருக வருக] - யாழ் அரிச்சுவடி - யாழ் முரசம் - யாழ் உறவோசை செம்பாலை [செய்திக்களம்] - COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் - ஊர்ப் புதினம் - உலக நடப்பு - நிகழ்வும் அகழ்வும் - தமிழகச் செய்திகள் - அயலகச் செய்திகள் - அரசியல் அலசல் - செய்தி திரட்டி படுமலைபாலை [தமிழ்க்களம்] - துளித் துளியாய் - எங்கள் மண் - வாழும் புலம் - பொங்கு தமிழ் - தமிழும் நயமும் - உறவாடும் ஊடகம் - மாவீரர் நினைவு செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்] - இலக்கியமும் இசையும் - கவிதைப் பூங்காடு - கதை கதையாம் - வேரும் விழுதும் - தென்னங்கீற்று - நூற்றோட்டம் - கவிதைக் களம் - கதைக் களம் அரும்பாலை [இளைப்பாறுங்களம்] - சமூகவலை உலகம் - வண்ணத் திரை - சிரிப்போம் சிறப்போம் - விளையாட்டுத் திடல் - இனிய பொழுது கோடிப்பாலை [அறிவியற்களம்] - கருவிகள் வளாகம் - தகவல் வலை உலகம் - அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றமும் சூழலும் விளரிப்பாலை [சிந்தனைக்களம்] - வாணிப உலகம் - மெய்யெனப் படுவது - சமூகச் சாளரம் - பேசாப் பொருள் மேற்செம்பாலை [சிறப்புக்களம்] - நாவூற வாயூற - நலமோடு நாம் வாழ - நிகழ்தல் அறிதல் - வாழிய வாழியவே - துயர் பகிர்வோம் - தேடலும் தெளிவும் யாழ் உறவுகள் - யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள் - யாழ் ஆடுகளம் - யாழ் திரைகடலோடி - யாழ் தரவிறக்கம் யாழ் களஞ்சியம் - புதிய கருத்த��க்கள் - முன்னைய களம் 1 - முன்னைய களம் 2 - பெட்டகம் ஒலிப்பதிவுகள்\n nirubhaa's Blog nirubhaa's Blog தமிழரசு's Blog akathy's Blog அறிவிலி's Blog மல்லிகை வாசம்'s Blog வல்வை சகாறா's Blog விவசாயி இணையம் அருள் மொழி இசைவழுதி's Blog\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\nபெருமாள் posted a topic in ஊர்ப் புதினம்\nசிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் வெளியிடுகையில், சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாகியது. இலங்கை மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு பிரிவினர் இதுவரை எந்தவொரு அரசியல்வாதியையும் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தவில்லை. அரசியல்வாதிகளே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தி வருகின்றனர். அத்துடன், இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நோக்கம், எதிர்கால அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே. தமது சுயலாப அரசியலுக்காக இந்த பயங்கரவாத தாக்குதலை வேறொரு திசையை நோக்கி கொண்டு சென்றுள்ளனர். சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த கால சிங்கள அரசியல்வாதிகள், தமிழ் மொழியை தடை செய்தனர், தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழர்களின் உரிமையை பறித்தனர். இவ்வாறான செயற்பாடுகளை சிங்கள அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது. தமிழ் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பங்குதாரர்களாக்கிய துரோகத்தை சிங்கள அரசியல்வாதிகளே மேற்கொண்டனர். இதேவேளை, இலங்கை மீதான தாக்குதலானது, இஸ்லாத்துக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டுள்ளார். https://www.tamilwin.com/politics/01/213301\nபுலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12406", "date_download": "2020-06-05T21:57:23Z", "digest": "sha1:Q7KLUCR6D3HBP47NRMUFDRNMQYUJMJSP", "length": 17727, "nlines": 227, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், நவம்பர் 25, 2013\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 24 அன்று இயல்பை விட 33 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 505 சதவீதம் அதிக மழை\nஇந்த பக்கம் 1042 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் அக்டோபர் 21 அன்று வடக்கிழக்கு பருவமழை துவங்கியது. டிசம்பர் இறுதி வரை இப்பருவமழை பொதுவாக நீடிக்கும். பதிவான மழை விபரம்:\nநவம்பர் 24, 2013 அன்று (காலை 8:30 முடிய) ...\n(a) மாநில அளவில் ...\nஇயல்பு மழை அளவு: 4.4 mm\nபெய்த மழை அளவு: 6.9 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -58%\n(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 6.0 mm\nபெய்த மழை அளவு: 4.0 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -33%\n(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 5.8 mm\nபெய்த மழை அளவு: 35.1 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: +505%\nஅக்டோபர் 1 - நவம்பர் 24, 2013 வரை\n(a) மாநில அளவில் ...\nஇயல்பு மழை அளவு: 330.0 mm\nபெய்த மழை அளவு: 233.9 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -30%\n(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...\nஇயல்பு மழை அளவு: 312.5 mm\nபெய்த மழை அளவு: 218.5 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -30%\n(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...\nஇயல்��ு மழை அளவு: 341.1 mm\nபெய்த மழை அளவு: 301.2 mm\nஇயல்பை விட கூடுதல் / குறைவு: -12%\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபாபநாசம் அணையின் நவம்பர் 26 (2012/2013) நிலவரம்\nநவ. 30 அன்று மலேஷிய காயல் நல மன்ற துவக்கக் கூட்டம் மலேஷிய காயலர்களுக்கு அழைப்பு\nகொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சிக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி கோரிக்கை\nநவம்பர் 25ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினம் கடற்கரை முட்புதர்களை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\n10ஆம், 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு ஆட்சியர் பணப்பரிசு\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 25 அன்று இயல்பை விட 97 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 78 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 78 சதவீதம் அதிக மழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 25 (2012/2013) நிலவரம் 12 மி.மீ. மழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 24 (2012/2013) நிலவரம் 21 மி.மீ. மழை\nசெழிப்பான லாபம் தரும் செம்பருத்தி காயல்பட்டினம் விவசாயி குறித்து பசுமை விகடன் செய்தி காயல்பட்டினம் விவசாயி குறித்து பசுமை விகடன் செய்தி\nநவம்பர் 24ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nமருத்துவ பரிசோதனை, விளையாட்டுப் போட்டிகளுடன் அபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழு & காயலர் சங்கமம் திரளானோர் பங்கேற்பு\nமாவட்ட அளவிலான ஸ்பிக் ட்ராஃபி க்ரிக்கெட் போட்டியில் எல்.கே.மேனிலைப் பள்ளி இரண்டாமிடம்\nவடகிழக்குப் பருவமழை 2013: நள்ளிரவில் இதமழை\nநவம்பர் 23ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nகாயல்பட்டினம் கடற்கரைப்பகுதியில் கழிப்பிடம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரிக்கை டிசம்பர் 18 இறுதி நாள் டிசம்பர் 18 இறுதி நாள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 23 அன்று இயல்பை விட 40 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 99 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 99 சதவீதம் குறைந்த மழை\nதிருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவு பட்டா மாறுதல் திட்ட சிறப்பு முகாம்\nத��றனாய்வுத் தேர்வில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவி சிறப்பிடம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12627", "date_download": "2020-06-05T22:11:41Z", "digest": "sha1:SYUAEGQRCJ4TA555CD4QXE35QKUD4V64", "length": 7853, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - டொராண்டோ பல்கலை: தமிழ்மரபு தினவிழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nகர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ்: பத்தாண்டு நிறைவு விழா\n6000 பேர் பங்கேற்ற தைப்பூசப் பாதயாத்திரை\nஹவாய்: பொங்கல் விழாவில் TNF\nசிமி வேலி தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nஆல்ஃபரெட்டா தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா\nஅட்லாண்டா திருச்சபை: கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி\nகஜா புயல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nசான்ட கிளாரா: மஹாபெரியவர் ஆராதனை\nடொராண்டோ பல்கலை: தமிழ்மரபு தினவிழா\n- அ. முத்துலிங்கம் | பிப்ரவரி 2019 |\nஜனவரி 21, 2019 அன்று கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் தமிழ்மரபு தினவிழாவைக் கொண்டாடியது. கனடாவிலுள்ள 96 பல்கலைக்கழகங்களில் முதலிடத்தில் இருப்பது 192 ஆண்டுப் பழமை கொண்ட டொராண்டோ பல்கலை. இந்த விழாவில் பிரபல இ��ையமைப்பாளர் டி. இமான் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். கவிஞர் யுகபாரதி எழுதி, தான் இசையமைத்த டோரண்டோ பல்கலைக்கழகத் தமிழிருக்கை வாழ்த்துப் பாடலை இமான் வெளியிட்டார். சூப்பர் சிங்கர் புகழ் திவாகர் இதைப் பாடியிருந்தார். பாடலுக்கு நிரோதினி நடனப்பள்ளி மாணவிகள் நடனமாடினர். விழாவில், 'அண்ணன்மார் கதை' வில்லுப்பாட்டும் பிற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.\nபல்கலைக்கழகத் தலைவர் விஸ்டம் டெட்டி வரவேற்றுப் பேசுகையில், மூன்று லட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் உருவாகும் தமிழிருக்கை புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுப்பதுடன் தமிழின் மேன்மையை அனைத்துலகுக்கும் கொண்டு செல்லும் என்று கூறினார். அவர் இமானின் இசையையும் தமிழ்ச் சேவையையும் பாராட்டி விருது வழங்கினார். ஏற்புரையில் இமான் தமிழர்கள் பலதேசங்களில் மதம், சாதி, கொள்கை எனப் பிரிந்து கிடந்தாலும் தமிழ் என்னும் ஒற்றைச்சொல் அவர்களை இணைக்கிறது, தமிழின் முன்னேற்றச் செயல்திட்டங்களுக்கு அவர்கள் ஒன்றாகப் பாடுபடவேண்டும் என்றார்.\nஇமானை நல்லிணக்கத் தூதுவராக நியமித்துக் கனடா தமிழிருக்கை பெருமை கண்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கனடியத் தமிழர் பேரவை இமானுக்கு 'மாற்றத்திற்கான தலைவர்' விருது வழங்கிக் கௌரவித்தது. அன்று டொராண்டோவின் தட்பநிலை -30 செல்சியஸ். கனத்த பனி காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டன. அப்படியிருந்தும் விழா அரங்கம் நிறைந்திருந்தது குறிப்பிடத் தக்கது.\nகர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ்: பத்தாண்டு நிறைவு விழா\n6000 பேர் பங்கேற்ற தைப்பூசப் பாதயாத்திரை\nஹவாய்: பொங்கல் விழாவில் TNF\nசிமி வேலி தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா\nஆல்ஃபரெட்டா தமிழ்ப்பள்ளி பொங்கல் விழா\nஅட்லாண்டா திருச்சபை: கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி\nகஜா புயல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி\nசான்ட கிளாரா: மஹாபெரியவர் ஆராதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/hero-movie-teaser/?share=email", "date_download": "2020-06-05T20:57:37Z", "digest": "sha1:PMN2ALNULHDGFRIIOJ5DUGS76GSKDK7Z", "length": 4843, "nlines": 58, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர்", "raw_content": "\nபி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் டீஸர்\nactor sivakarthikeyan actress kalyani priyadarshan director p.s.mithran hero movie hero movie teaser kjr studios Producer Kodappaadi J.Rajesh இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் கோடப்பாடி ஜே.ராஜேஷ் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோ டீஸர் ஹீரோ திரைப்படம்\nPrevious Postபுதுமுகங்களான ஆறு ராஜா-ஸ்வேதா ஜோயல் நடித்துள்ள ‘பாப்பிலோன்’ Next Post“அடுத்த விஜயசாந்தி நந்திதா ஸ்வேதாதான்” என்கிறது ‘IPC 376’ படக் குழு..\nகதை திருட்டு விவகாரம் – அமேஸானில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்\nசினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு திரையுலகப் பிரபலங்கள் வழங்கிய உதவிகள்..\nநேரம் தவறாத சிம்பு – வேகமாக தயாராகி வரும் ‘மாநாடு’ திரைப்படம்..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/promo-song-of-puli-movie/", "date_download": "2020-06-05T23:48:21Z", "digest": "sha1:YBPFPB4DACPT3V7AN6DDQSNUFZTJY7VW", "length": 4499, "nlines": 58, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘புலி’ திரைப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி..!", "raw_content": "\n‘புலி’ திரைப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி..\nactor vijay actress hansika mothwani actress shruthihasan director simbudevan movie songs music director devi sriprasad puli movie puli movie songs இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இயக்குநர் சிம்புதேவன் நடிகர் விஜய் நடிகை ஸ்ருதிஹாசன் நடிகை ஹன்ஸிகா மோத்வானி புலி திரைப்படத்தின் புரமோஷன் பாடல் காட்சி புலி திரைப்படம்\nPrevious Postவெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் விருது.. Next Post'யோக்கியன் வர்ரான்; செம்பை தூக்கி உள்ள வை' படத்தின் டிரெயிலர்\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\n‘மகா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த்\nஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதரவு..\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_774.html", "date_download": "2020-06-05T21:12:28Z", "digest": "sha1:C3XOWYVV5GYFRNMJVLZA7T2MFFX2JZM5", "length": 6009, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியா நகரசபை ஊழியர்களின் கோவைகள் மாயம் தவறா?சதியா? ~ Unmai News", "raw_content": "\nவவுனியா நகரசபை ஊழியர்களின் கோவைகள் மாயம் தவறா\n6:28 AM unmainews.com பொதுவான செய்திகள்\nவவுனியா நகரசபையின் ஏழு ஊழியர்களின் தனிநபர் கோப்புகள் கானாமல் போயுள்ளதாக சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு அலுவலகத்தில் மிக அவதானமாகவும் பாதுகாப்பாகவும் பேணப்படும் தனிநபர் கோவைகள் கானாமல் போயுள்ளனவாஅல்லது கானமல் ஆக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் சக ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது கடந்த காலங்களில் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் நகரசபை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்களை முன்நின்று நடாத்தியவர்களின் கோவைகளின் கானாமல் போயுள்ளமை இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.\nஆர்.சித்ரன், கே.கோல்டன் , ஏ.நடராச , எஸ்.மாணிக்கம், கே.காளிதாஸ், வி.விஜேந்திரகுமார், வெஞ்சலோஸ் ஆகியோரின்\nதனிநபருக்கான கோவைகளே காணாமல் போயுள்ளன.இந்த செயற்பாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kvnthirumoolar.com/2005/04/", "date_download": "2020-06-05T22:11:21Z", "digest": "sha1:ZLL7OPC6ALIA5Z5R5DKTV2ZLISUDPQYV", "length": 15806, "nlines": 113, "source_domain": "kvnthirumoolar.com", "title": "ஏப்ரல் 2005 – திருமூலர் அருளிய திருமந்திரம்", "raw_content": "\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #2\nPosted by Saravanan Thirumoolar on ஏப்ரல் 28, 2005 in மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் 0 Comment\n28-4-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:\nபலருக்கு இக்காலத்தில் ஓர் பெரும் குழப்பம் உள்ளது. இறைவன் எங்கும் நிறைந்துள்ளான் என்கின்ற போது ஆலயத்திற்கு ஏன் செல்லுதல் வேண்டும் அகம் தனிலோ, எங்குமிருந்தோ, அவனை வணங்க இயலுமே என்பது தான் அது. இதற்கு யாம் இங்கு விளக்கம் அளிக்க சித்தம் கண்டோம்.\nமுறையாக ஆலயம் அமைக்கக் கண்டால் அது ஆகம, வாஸ்து சாஸ்திரங்கள் தொட்டே அமைக்கப்படுகிறது. இதன் விளைவால் பல வடிவ கோபுரங்களைக் காண்கின்றோம். முக்கியமாக, அனைத்தும் ஓர் முக்கோண வடிவில் காண்பது சகஜமாகின்றது. ஆங்கிலமதில் இதை இக்காலத்தில் ஒரு பெரிய விஞ்ஞானமாக மாற்றிக்கொண்டனர். பிரமிட் என இக்காலத்தில் அழைக்கப்படுவதும் அதன் குணாதிசயங்களும் இக்காலத்தில் பலர் செப்புகின்றனர், எழுதுகின்றனர். இருப்பினும், இது அக்காலம் தொட்டே நமது பரதமதில் உண்டு என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம்.\nஆலயங்களில் சென்று வழிபட வேண்டாம் என எண்ணுகின்றவர்க்கு ஒன்று இங்கு நினைவூட்டுகின்றோம். அக்கால சம்பிரதாயங்களில், காலையில் எழுந்தபின், குளித்தபின், ஆலயத்திற்க்குச் சென்ற பின்பே மற்ற வேலைகள் தொடரும் என்பது ஒரு சகஜ வழி ஆனது. இதற்குக் காரணம் உண்டு. இத்தகைய வாஸ்து சாஸ்திரமதில் கட்டப்பட்ட ஆலயங்களில் சிறிது நேரம் சென்று அமர்ந்து விட்டாலே போதும், அங்கு அத்தகைய முக்கோண வடிவங்களிலிருந்தும், ஸ்தாபித்த சக்கரங்களில் இருந்தும் புறப்படும் மின் கதிர்கள் உடலிலுள்ள தீயவையை நீக்கிவிடுகின்றது. இதனால், ஆரோக்கியம் பல மடங்காக உயர்கின்றது என்றும் இங்கு எடுத்துரைக்கத் தக்கதாம். பிரதானமாக ஒவ்வொரு கிராமங்களிலும் ஓர் பழைய ஆலயம் காணக் கூடும்.\nஇக்காலத்தில் நவீன வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வடிவம் அமைத்த ஆலயங்களை விட, புரதான, பழைமை வாய்ந்த வடிவமே மனிதனுக்கு நலம் தருகின்றது என்பதே எமது கருத்தாகின்றது. ஏனெனில், ஒவ்வொரு மூலையும், ஒவ்வொரு அமைப்பும், பொதுவாக மனித நலம் நோக்கியே அமைக்கப் பட்டுள்ளது என்று எடுத்துரைப்போமே. இதனால், நாஸ்திகன் என்று கண்டு கொண்டாலும், ஆலயங்களில் வெளிப் பிரகாரமதில் சிறிது நேரம் அமர்ந்து வந்தாலே நற்பயன்கள் கிட்டக்கூடும் என்றும் எடுத்துரைத்தோமே.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1\nPosted by Saravanan Thirumoolar on ஏப்ரல் 9, 2005 in அசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் 0 Comment\n9-4-2005 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:\nஒருவன் பிறக்கும் முன்னதாகவே பிறவி எப்படி என்பதும், ஜாதி, குலம் எப்படி என்பதும், மரண நேரம் எப்போது என்பதும் நிர்ணயம் ஆகக் கண்டால், அகால மரணம் என்பதும் நிர்ணயிக்கப்பட்டதா\nமனிதன் பிறக்கும் முன்னதாக செய்து, பாக்கியுள்ள கர்ம நிலையே இப்பிறப்பு ஜன்ம ஜாதகம் ஆகும். சென்ற பிறப்பு கர்ம பாக்கிகள் தீர்க்கும் நிலையில் மரண நிலை குறிக்கப்படுகிறது, ஆனால் அதே நிலையில் மனிதன் இருப்பதில்லை. இந்த ஜன்மத்திலும் கர்மங்கள் சேர்த்துக் கொள்வதும், கழித்துக் கொள்வதும் ஆக இருக்கும் பொழுது, சமயங்களில் நல்காலங்களில், பொதுவாக நல்காலங்கள் செல்லும் நிலையில், அகால மரணம், அதாவது முன்னதாகவே மரணம் கொண்டுள்ளதை காண்கின்றோம். இக்கால கர்ம வினைகள் கணக்கிட இயலும் என்றால், அந்த மரணமும் நிர்ணயம் செய்திட இயலும்.\nஇதன் பொருள் என்னவென்றால், அதிகமான ஆண்டுகள் கடினங்கள் காண வேண்டும் என்ற நிலை இருந்த போதும், நல்கர்மாக்கள் அதாவது நல்வினைகள் செய்து கொண்டு இருக்க, ஆயுள் நல்ல நிலையில் கடினமின்றி செல்லக்கூடும் என்பதே ஆகும். இதன் வழியாக மறு ஜன்மம் ஒன்று இருந்தால், அப்பிறவியின் பிறக்கும் கால ஜாதகம் ஆனது சிறப்பாகவே அமையக்கூடும்.\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #1\nPosted by Saravanan Thirumoolar on ஏப்ரல் 1, 2005 in மூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் 0 Comment\n1-4-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:\nஆதித்தனின் சூடும் வெகுவாகக் கூடும் காலத்தில், நன்றென வியர்வை சிந்தும் காலமாக இருக்கும். இவ்விதம் வியர்க்கும் காலத்தில், ஜில்லென்று காற்று வேண்டும் என ஆர்வம் மனதில் தோன்றுகிறது. இத்தகைய ஆர்வம் இறைவனைக் காணவேண்டும் என்கின்ற எண்ணத்திலும் உயர, தானாக இறைவன் முன் வந்து நிற்பான் என்பது எமது கருத்தாகின்றது.\nயாம் ஏதேனும் சுகத்தை எந்த அளவிற்கு விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு இறை நாட்டம் இருந்தால், இறைவன் வராது இருக்க இயலாது என்பது எமது கருத்தாம். சிவநாமம் எங்கும் பரவ வேண்டும் என்கின்ற கருத்து எமக்கு என்றும் உண்டு. இதற்குத் திருமந்திரம் ஒரு கருவியாக நிலைத்தால் ஆனந்தமே, இதை மக்கள் பின்பற்றி வந்தால் பேரானந்தமே, இதுவே எமது கருத்தாகும்.\n“ஒன்று செய், அதை நன்று செய்” என்று சொன்னாற் போல், நமது எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைக் காணுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்குவீர்களாக. தானாக கோடைக் காலங்களில் தாகத்தை தீர்த்திட நீர் தேடுவது போல இறைவனை நாட, அவன் உங்கள் முன் காட்சி அளிப்பதோடு மட்டுமின்றி முழுமையாக அருள்புரிவான்.\nதிருமந்திரம் மின் புத்தகங்கள் (2)\nதிருமந்திரம் ஒலி இசை (1)\nதிருமூலர் குரு பூஜை படங்கள் (1)\nதிருமூலர் குரு பூஜை வீடியோக்கள் (2)\nமூல நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (83)\nஅசுவினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் (82)\nஇந்த இணையத்தளத்தில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு புதிய பதிவுகளைப் பற்றிய அறிவிப்புகளை பெற்றுக்கொள்ளவும்.\n© 2020 திருமூலர் அருளிய திருமந்திரம்\t- Theme: Patus by FameThemes.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/coronavirus-impact-rai-survey-says-retailers-expect-around-80000-job-loss-018489.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-06-05T21:57:22Z", "digest": "sha1:LS2CSVBSKSO3MHZ7VCJBU2XVRP5JZRBY", "length": 26607, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..! | Coronavirus impact: RAI survey says retailers expect around 80,000 job losses in India - Tamil Goodreturns", "raw_content": "\n» 80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n80,000 பேரின் வேலை பறிபோகலாம்.. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் கணிப்பு..\n4 hrs ago 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\n4 hrs ago 10 லட்சம் கோடியைத் தொட்ட ரிலையன்ஸ் சந்தை மதிப்பு டாப் 30 பங்குகள் விவரம்\n9 hrs ago Reliance Jio-ல் முதலீடு செய்யும் முபதாலா டீலில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: கொரோனா தொற்று நோய் காரணமாக பல்வேறு சில்லறை விற்பனையாளர்களால் சுமார் 80,000 பேரின் வேலை பறிபோகலாம் என தொழில்துறை அமைப்பான RAI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் 768 சில்லறை விற்பனையாளர்களிடம் ஆய்வினை நடத்தியது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையகங்களில் சுமார் 3,92,963 பேர் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்கள் கொரோனாவினால் ஏற்படும் தாக்கம் அவர்களது வர்த்தகம் மற்றும் ஊழியர்கள் மீது எந்த அளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதினை கண்டறியவும் இந்த ஆய்வினை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\n195 மில்லியன் பேர் வேலை இழக்கலாம்.. இந்தியாவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.. ILO அதிர்ச்சி தகவல்\nசிறு சில்லறை விற்பனையாளர்கள் பணி நீக்கம்\nஇதில் சிறு விற்பனையாளர்கள் 30% பணி நீக்கம் செய்யலாம் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது நடுத்தர அளவிலான சில்லறை விற்பனையாளார்கள் 12% பேரினையும், இதே பெரிய சில்லறை விற்பனையாளர்கள் 5% ப���ரினையும் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.\nஆக மொத்தத்தில் இந்த ஆய்வில் ஒட்டுமொத்தமாக பங்களித்த சில்லறை விற்பனையாளர்களில், தங்கள் ஊழியர்களில் 20% பேரினை பணி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் ராய் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த 20% பேரில் சுமார் 78,592 பேர் இடம் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ராய் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nபணி புரியும் மொத்த ஊழியர்கள்\nதொழில் துறை அமைப்பின் கூற்றுப்படி, ஆய்வில் இடம்பெற்றுள்ள சிறிய சில்லறை விற்பனையாளார்கள் 100க்கும் குறைவான நபர்களையே பயன்படுத்துகின்றனர். பதிலளித்தவர்களில் 65% பேர் இதில் உள்ளனர். நடுத்தர சில்லறை விற்பனையாளார்களில் பதில் அளித்தவர்களில் 24% பேர், 100 - 1000 ஊழியர்களைக் கொண்டுள்ளனர்.\nஇதே பெரிய சில்லறை விற்பனையாளர்களில் பதில் அளித்தவர்களில் 11% பேர், 1000 பேருக்கும் மேல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மார்ச் 25 லாக்டவுனுக்கு பிறகு உணவு அல்லாத சில்லறை விற்பனையாளர்களில் 95% அதிகமானவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி விட்டனர். மேலும் இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்தவித வருவாயினையும் பார்க்கவில்லை.\nவருவாய் அதிகரிப்பது கஷ்டம் தான்\nஇவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த ஆறு மாதங்களில் கடந்த ஆண்டு வருவாயில் 40% கிடைத்தாலே அது பெரிய விஷயம் என்றும் எதிர்பார்க்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே உணவு பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் அடுத்த ஆறு மாதங்களில், கடந்த ஆண்டு வருமானத்தில் 56% மட்டுமே கிடைக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉணவு அல்லாத துறை அதிக நஷ்டம்\nமேலும் உணவு அல்லாத அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனையாளர்கள் தான் அதிகளவில் நஷ்டத்தினை காண்பார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் சில்லறை விற்பனையாளர்களில் 70% பேர் அடுத்த ஆறு மாதங்களில் அவர்களின் விற்பனை மீண்டு வரலாம் என எதிர்பார்ப்பதாகவும், இதே 20% பேர் 1 வருடத்திற்கும் மேல் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஎண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயம்\nமேலும் அரசின் உதவி இல்லாவிட்டால் சில்லறை விற்பனையாளர்கள் 20% ஊழியர்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ராய் தெரிவித்துள்ளது. அதோடு அவர்க��ுக்கு ஜிஎஸ்டி சலுகை, வரி,கடன் சலுகை கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வணிகத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம் 2020 - 21ல் நஷ்டத்தினை தவிர்க்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 கோடி மக்கள் வேலை இழப்பு.. மோசமான நிலையில் அமெரிக்கா..\nகொரோனா காலத்தில் ஊழியர்களுக்குப் போனஸ் கொடுத்து அசத்தும் ஹெச்சிஎல்..\nதமிழகத்தில் 49% பேருக்கு வேலை காலி..\nஅமெரிக்காவிலிருந்து 2,00,000 பேர் வெளியேறும் சிக்கலான நிலை.. உச்சக்கட்ட பயத்தில் இந்தியர்கள்..\nஊசலாடும் 29 லட்சம் விமான சேவை & அது சார்ந்த துறை வேலைகள்\nபாவம்... இந்திய IT ஊழியர்களுக்கு கொரோனாவால் இப்படி ஒரு சிக்கலா\nபட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன் இல்லாம போச்சே கோபால்\n1 கோடி பேர் வேலை இழப்பு.. அதிரவைக்கும் டெக்ஸ்டைல் துறை..\nவருவாய் இழப்பு.. மில்லியன்கணக்கான வேலைகள் பறிபோகலாம்.. அச்சத்தில் தொழில்துறைகள்..\n195 மில்லியன் பேர் வேலை இழக்கலாம்.. இந்தியாவும் மோசமாக பாதிக்கப்படக் கூடும்.. ILO அதிர்ச்சி தகவல்\nஅல்லாடும் IIT, IIM மாணவர்கள் கொரோனாவால் பறி போகும் வேலை வாய்ப்புகள்\nஆபத்தில் 13.6 கோடி இந்தியர்களின் வேலை - மிண்ட் அறிக்கை ரெட் அலர்ட் கொடுக்கும் ரகுராம் ராஜன்\nIT துறைக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. அப்படி என்ன தான் செய்தி..\n கொரோனாவுக்குப் பிறகான உச்சத்தில் சந்தை\n டார்கெட் 34,500-ஐ தொட்டுவிடும் போலிருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12809-thodarkathai-kalaaba-kathalaa-sasirekha-02?start=7", "date_download": "2020-06-05T21:59:29Z", "digest": "sha1:XMLKTB56F5QKTR6ELELORFBL4HLIOWWW", "length": 20518, "nlines": 311, "source_domain": "www.chillzee.in", "title": "Kalaaba kathalaa - 02 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 08 - Page 8", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராம��் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா\n”அண்ணா ட்ரஸ் எல்லாம் கடையில இருக்கு, அக்கா உங்களை வரச்சொன்னாங்க” என சொல்ல அவனும் அவசரமாக இறங்கி கடைக்கு சென்றதும் போனை தைரியமாக ஆன் செய்து பேசினாள் ராதா\n”ஹலோ” என்றாள் இனிமையாக அந்த குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை இம்சித்தது\n”எதுக்கு இத்தனை புடவை எடுத்திருக்க”\n“நான் எடுக்கலை அக்காதான் எடுத்தாங்க”\n“சரி இதுல உனக்கு பிடிச்ச புடவை எதுன்னு செலக்ட் பண்ணிட்டியா”\n“ஓ சரி அப்ப நீ எதுவும் செலக்ட் பண்ணலையா”\n“நான் தேவிக்காக செலக்ட் பண்ணேன் அதையும் அனுப்பினேனே பார்க்கலையா”\n“பார்த்துட்டேன் அழகா இருக்கு அவளுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்”\n“சத்தியமா” என சொல்ல அவளுக்கு சந்தோஷம் அதிகமாகி\n”எதுக்கு அடிக்கடி தாங்க்ஸ் சொல்ற விடு இனிமேல சொல்லாத சரியா”\nஎன அவள் சொல்லவும் அவனுக்கு என்ன சொல்வதென தெரியாமல் மௌனமானான். அவளும் என்ன பேசுவது என தெரியாமல் மௌனமானாள். சில நொடிகள் கழித்து முராரியே அவளிடம்\n”லைன்ல இருக்கியா” என கேட்க\n”சரி நீதான் நல்லா பாடுவியே பாட்டு பாடு” என சொல்ல அவளோ\n”நானா நல்லா பாடறேனா” என ஆர்வமாக கேட்க\n”சூப்பரா பாடற, நீ நேத்துபாடின பாட்டு இன்னும் என் மனசுல இருக்கு, தேவி கூட பாட்டு பாடுவா ஆனால் அவள் சினிமா பாட்டு பாடுவா உன்னைப் போல பக்தியா பாடமாட்டா”\n”நான் சினிமா பாட்டு கேட்டதில்லை”\n”நல்லா படிக்கற பொண்ணு போல”\n“ஆமாம் என் ஸ்கூல்ல நான்தான் பர்ஸ்ட் காலேஜ்லயும் நான்தான் பர்ஸ்ட்” என்றாள் ராதா பெருமையாக\n”அப்படியா பரவாயில்லையே நல்லா படிக்கற, நல்லா பாடற, நல்லா பேசற, ஏகப்பட்ட திறமைகள் இருக்கு உனக்கு”\n“ஆனா நேத்து நான் பாடின பாட்டுக்கு உங்க தம்பிக்கிட்ட திட்டு வாங்கினேனே”\n“அதுவா அது நீ பாடினது நல்லாயிருக்கு ஆனா அர்த்தம் தெரியலைம்மா, அதனால அப்படி பேசியிருப்பான். உண்மையிலயே உன் குரல் அற்புதம் நீ பாடின பாட்டு புரியலைன்னாலும�� கேட்க நல்லாயிருந்துச்சி” என சொல்ல ராதாவோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் மௌனமானாள். மறுபக்கம் பதில் வராமல் போகவே முராரியும் அமைதியானான். சில நொடிகள் கழித்து தாரா கடையை விட்டு வருவதைக் கண்ட ராதாவோ அவசரமாக\n”அக்கா வர்றாங்க நான் ஃபோன் வைச்சிடறேன்”\n“அப்ப நீ பாடமாட்டியா” என ஆசையாக கேட்கவும் அதற்குள் தாரா வரவும் போனை கட் செய்த ராதாவோ சீட்டில் இருந்து தள்ளி அமர்ந்து கொண்டாள். தாராவோ\n”யார்கிட்ட பேசிக்கிட்டு இருந்த” என கேட்க\n”தேவியோட” என அவள் முடிக்கும் முன்பே\n”ஓ தேவிகூடவா ஓகே நாம அங்க வர்ற விசயத்தை சொல்லிட்டல்ல”\n“சரி நான் உன்னை வீட்ல விட்டுடறேன், எனக்கு ஆபிஸ்ல வேலையிருக்கு, நீ எனக்கும் சேர்த்து 1 வாரத்துக்கு தேவையான துணிகளை பேக் பண்ணிடு, உனக்கும் தேவையானதை எடுத்து பெட்டியில வைச்சிக்க, வேற ஏதாவது தேவைன்னாலும் அந்த ஊர்ல கடையில வாங்கிக்கலாம் சரியா”\n“சரிக்கா” என சொல்லவே காரும் வாசுதேவன் வீட்டை நோக்கிச் சென்றது.\nவீடு வந்ததும் வாங்கிய துணிப்பைகளுடன் இறங்கினாள் ராதா அவளை விட்டு தாரா மட்டும் காருடன் வெளியே சென்றுவிட அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தாள். இன்னும் அவளது அத்தை வீட்டிற்கு வராமல் இருப்பதைக் கண்டு நிம்மதியானவள் தான் வாங்கி வந்த புடவைகளை தாயிடம் காட்டி மகிழ்ந்தாள்.\nதொடர்கதை - சுஷ்ருதா – 05 - சித்ரா\nதொடர்கதை - காணாய் கண்ணே - 01 - தேவி\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா\nதொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா - 11 - சசிரேகா\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 06 - சசிரேகா\nதொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா\nவாவ் அழகு ஓவியம்... சூப்பர் மேம்...\nநீங்க சொன்னதுல்ல நட்பு,காதல் சரி.. அது என்ன வெறுப்பு... எதாவது பயங்கரமானது நடக்க போகுதா...\nராதா,முராரி ரெண்டுபேரும் பேசரது கேக்க இனிமையா இருக்கு..\n# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா — ராணி 2019-01-18 18:34\nகதை விறுவிறுப்பா போகுது. ராதா மற்றும் முராரியின் பேச்சுவார்த்தையும் எண்ணங்களும் அருமை. தாராவின் எண்ணம் ஈடேறுமா கோவிந்தன் மற்றும் முராரி முதல் முறையாக ராதாவையும் தாராவையும் சந்திக்கப்போகிறார்கள் அவர்களின் சந்திப்பு எப்படியிருக்குமோ யாருடைய உறவு காதலாகுமோ யாருடைய உறவு வெறுப்பாகுமோ பொறுத்திருந்து பார்க்கலாம் அருமையான பகுதி\n# RE: தொடர்கதை - கலாபக் காதலா - 02 - சசிரேகா — ராஜேந்திரன் 2019-01-18 17:18\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/01/06104409/1279708/jesus-christ.vpf", "date_download": "2020-06-05T22:28:13Z", "digest": "sha1:RAQ4PJNDEAB6TO54H6CZU6SFBRQGHNPH", "length": 23366, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "பைபிள் கூறும் வரலாறு: பிலிப்பியர் || jesus christ", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபைபிள் கூறும் வரலாறு: பிலிப்பியர்\nவாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.\nவாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.\nதிருத்தூதர் பவுலின் நற்செய்திப் பயணங்களில் மூன்று பயணங்கள் மிக முக்கியமானவை. அவற்றில் இரண்டாம் மூன்றாம் பயணங்களின் போது பிலிப்பு நகருக்கு வருகை புரிந்தார்.\nபிலிப்பியாவில் நற்செய்தி அறிவித்தலை வெற்றிகரமாகச் செய்த அவர் அங்குள்ள மக்கள் பலரின��� இதயத்திலும் இடம் பிடித்தார்.\nபவுல் சிறைபிடிக்கப்பட்டு தவித்த காலத்தில் பிலிப்பியர்கள் அவருக்கு உதவ வேண்டும் என தவித்தனர். எப்பிப்பிராத்து எனும் நபரை தேர்ந்தெடுத்து, அவரிடம் பணமும், தேவையான பொருட்களும் கொடுத்து, பவுலை சந்திக்குமாறு அனுப்பினர்.\nபவுல் எங்கே சிறை பிடிக்கப்பட்டிருந்தார் என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு, எனினும் அவர் உரோமையில் சிறைபிடிக்கப்பட்டு “வீட்டுக்காவலில்” வைக்கப்பட்டிருந்தார் என்பதே பொதுவான நம்பிக்கையாகும்.\nபிலிப்பு பணக்காரத்தனத்தின் உச்சமாக இருந்த நகரம். தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதும், விற்பதும் அங்குள்ள சகஜமான தொழில். பிலிப்பு எனும் மன்னனின் பெயரால் அந்த நகரம் அழைக்கப்பட்டு வந்தது.\nநாம் வரலாற்றில் படித்த ‘அலெக்சாண்டர் த கிரேட்’ மன்னனின் தந்தை தான் இந்த பிலிப்பு. 1990-ல் அகழ்வாராய்ச்சியில் பிலிப் மன்னனின் கல்லறை சிக்கியது என்பதும், அதிலிருந்த தங்கங்களின் அளவு உலகையே மிரள வைத்தது என்பதும் சுவாரசியச் செய்திகள்.\nபிலிப்பு நகரில் திருச்சபை சுமார் கி.பி. 52-ல் ஏற்படுத்தப்பட்டது. ஒரு சிலரை வைத்து இந்த கூட்டத்தை பவுல் ஆரம்பித்தார். பிறகு அங்கிருந்து விடைபெற்றார். அதன்பின் நீண்ட காலத்துக்குப் பிறகு தான் இந்த நூலை பவுல் எழுதுகிறார்.\nஎருசலேமில் அவரைக் கைது செய்து ரோமைக்கு சங்கிலிகளால் கட்டி அவரை அனுப்பி வைத்தார்கள். உரோமை நகரில் அவர் கைதியாய் இருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.\nஇந்த நூலை பவுல் எழுதுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். ஒன்று பவுலுக்குத் தேவையான பண உதவியை பிலிப்பு சபையினர் செய்கின்றனர். இரண்டு, ஒரு நபரையும் கூடவே அனுப்பி வைத்து, பவுலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யப் பணிக்கின்றனர்.\nஇந்த நிகழ்வுகள் பவுலை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. கிறிஸ்துவின் அன்பு பரவுவதை அவர் உணர்ந்தார்.\nஆனால், நன்கொடையை பவுல் நாடவில்லை. அதற்கான நன்றியை அவர் கடிதத்தின் கடைசியில் தான் குறிப்பிடுகிறார். “நான் உங்கள் நன்கொடைகளை நாடவில்லை; மாறாக, உங்கள் கணக்கில் நற்பயன்கள் பெருகவேண்டும் என்றே விரும்புகிறேன்” என தனது நிலைப்பாட்டை மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.\nதுரதிர்ஷ்ட வசமாக பவுலின் உதவிக்கு வந்த எப்பிப்பிராத்து நோயாளியாகிறார். அதை அறிந்த பிலிப்பு நகரத்தினர் கலக்கம் அடைகின்றனர். சாகும் தருவாயிலிருந்த அவருக்காய் பவுல் செபித்து, அவரை மீண்டும் நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது தான் இந்தக் கடிதத்தையும் கொடுத்து அனுப்புகிறார்.\nபவுலுக்கும் திருச்சபைக்கும் இடையேயான உணர்வு நிலையை இந்தக் கடிதம் அழகாகப் படம் பிடிக்கிறது. இந்த நூலில், பவுல் ஒரு தலைவராக இல்லாமல் ஒரு தோழராக, நண்பராக தன்னை வெளிப்படுத்துகிறார்.\nசிறையில் வாடிய போதும் உள்ளத்தின் மகிழ்ச்சியை விட்டு விடாமல் இறைவனின் உற்சாகமாக இருக்கும் பவுலை இந்த நூல் வெளிக்காட்டுகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அவரது நூல் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறது.\nஎப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம் எனும் சூழலிலும், “நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே” என தனது கடிதத்தை விசுவாசத்தால் நிரப்புகிறார் பவுல்.\n“எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” எனும் பவுலின் வசனம் மிகவும் பிரசித்தம். ‘வறுமையிலும் வாழத்தெரியும், வளமையிலும் வாழத்தெரியும். தேவையானதெல்லாம் இறைவனின் அருகாமை மட்டுமே’ என பவுல் ஆன்மிகத்தை முதலில் வைத்துப் பேசுகிறார்.\nநமது வாழ்க்கையில் தாழ்மையைக் கொண்டிருக்க வேண்டியதன் தேவையை பவுல் இயேசுவை ஒப்பிட்டு விளக்குகிறார்.\n“(இயேசு) தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப் படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” என பவுல் குறிப்பிடுகிறார்.\n‘கிறிஸ்து நமக்குள் செயலாற்று கிறார், நாம் கிறிஸ்துவை வெளியே செயல்படுத்த வேண்டும். நமக்கானதை விடுத்து பிறருக்கானதை நாடவேண்டும். உலக சிந்தனையை விட்டுவிட்டு, விண்ணக சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்’ என்பது போன்ற போதனைகளை பவுல் தருகிறார்.\nவிசுவாசிகளுக்கு இறைவன் என்ன தருகிறார் என்பதைத் தாண்டி இறைவனுக்கு விசுவாசிகள் என்ன தரவேண்டும் என்பதை கற்றுத்தருகிறது இந்த நூல்.\nவாழ்க்கையை மிகச் சுருக்கமாக “பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விட��க்கும் அழைப்பே அப்பரிசாகும்” என முடிக்கிறார் பவுல்.\nநிச்சயம் படிக்க வேண்டிய ஒரு விவிலிய நூல், பிலிப்பியர்.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nவெறிச்சோடி காட்சி அளித்த திருவண்ணாமலை கிரிவலப்பாதை\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதிருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ரத்து\nபுது வாழ்வு கொடுத்த இயேசு\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/05/16114327/1241986/babies-clothes-washing-method.vpf", "date_download": "2020-06-05T21:46:12Z", "digest": "sha1:BJTFFBNE63LUYH4DNPECQSFJTF2RTTLH", "length": 17235, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் துணியை துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை || babies clothes washing method", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் துணியை துவைக்கும் போது கவனிக்க வேண்டியவை\nகுழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.\nகுழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.\nபுதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி. துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம். துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.\nகுழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.\nகுழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.\nகுழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.\nபெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.\n1 - 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கையில் பயன்படுத்தலாம்.\nகுழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.\nசூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.\nகுழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உ���வும்.\nதனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.\nமழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.\nமுடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.\nகுழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2016/08/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-06-05T22:48:28Z", "digest": "sha1:TFBHCJ3GQ3PBCGWZKAWFP5GII4RMDI4F", "length": 8403, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை: ருவன் விஜேவர்தன", "raw_content": "\nமுன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை: ருவன் விஜேவர்தன\nமுன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தேவை எமக்கில்லை: ருவன் விஜேவர்தன\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் போது புற்றுநோயை ஏற்படுத்தும் ஊசி மருந்தொன்றை இராணுவம் பயன்படுத்தியதாக வட மாகாண உறுப்பினர் ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்டைத் தாம் நிராகரிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.\nபுனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டினை சர்வதேசத்தினர் வந்து பார்வையிட்டுச் சென்றதாக சுட்டிக்காட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், முன்னாள் போராளிகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான எவ்வித காரணமும் தமக்கு இல்லை என குறிப்பிட்டார்.\nமேலும், குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் மீண்டும் நாட்டில் பிரச்சினையைத் தோற்றுவிப்பதற்காகவுமே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.\nபியகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.\nபுற்றுநோயாளர்களுக்கு வீடியோ மூலம் பரிசோதனை\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் ரிஷி கபூர்\nபுற்றுநோய் கழிவுகளை தெல்லிப்பளைக்கு கொண்டுவந்தமைக்கு வலி. வடக்கு பிரதேச சபையில் கண்டனம்\nகுளிர்பானங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்\nபுற்றுநோய்க்கான மருந்து இறக்குமதியில் முறைகேடு: விசாரணைக்காக மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nவவுணதீவில் பொலிஸார் இருவர் கொலையுண்டமை தொடர்பில் கைதான முன்னாள் போராளி விடுதலை\nபுற்றுநோயாளர்களுக்கு வீடியோ மூலம் பரிசோதனை\nபுற்றுநோய் சிகிச்சையின் பின் நாடு திரும்பிய ரிஷி\nபுற்றுநோய் கழிவுகளைக் கொண்டு வந்தமைக்கு கண்டனம்\nகுளிர்பானங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்\nமருந்து இறக்குமதி முறைகேடு தொடர்பில் விசாரணை\nசந்தேகத்தின் பேரில் கைதான முன்னாள் போராளி விடுதலை\nமூன்று மாத அரச செலவ��னங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Prision_23.html", "date_download": "2020-06-05T21:56:51Z", "digest": "sha1:UMLA2PL677SWZHGKFBNVFNJ3T7HYHR2I", "length": 10517, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "தேவதாசன் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தேவதாசன் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nதேவதாசன் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்\nடாம்போ July 23, 2019 இலங்கை\nதமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனினால் மெகசின் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக அரச அமைச்சர் மனோ கணேசன் வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே இந்த உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்திருக்கிறது. ஆரச அமைச்சர் மனோ கணேசனுடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் கோடீஸ்வரனும் மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.\nஅரசியல் கைதிகள் விவகாரத்தை கூட்டமைப்பு முற்றாக கைவிட்டுள்ள நிலையில் தமது விடுதலைக்கான நடவடிக்கைகளினை முன்னெடுக்க மனோகணேசனிடம் அவர்கள் கோரிக்கைகளினை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇது பற���றி மனோகணேசன் பகிருகையில் சற்று முன் மெகசின் சிறைச்சாலை சென்று, தேவதாசனின் சாகும்வரை உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்.\nதமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்பிக்க உள்ளேன்.\nஎனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, நான் தந்த ஒரு கிண்ணம் நீரை அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட சம்மதித்தார்.\nவரலாற்றில் முதன் முறையாக, சமர்பிக்கப்பட உள்ள, இத்தகைய ஒரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள செய்ய அனைத்தையும் நான் செய்வேன்.\nஇதற்கு தேவையான அரசியல் சூழல் நாட்டிலும், அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் விதத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகிறேன்\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் ���ிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-06-05T22:43:56Z", "digest": "sha1:V4PTEQNIFAHDQTPUVGQUMBA5VKOCDWXP", "length": 7742, "nlines": 80, "source_domain": "www.toptamilnews.com", "title": "பரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க! குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்? - TopTamilNews", "raw_content": "\nHome பரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nபரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்\nஆன்மிக செயல்களில், எதற்காக செய்கிறோம் என்கிற கேள்வி எதுவும் இல்லாமல், சில விஷயங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்து வருகிறோம். அப்படி சமீப காலங்களாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.\nஆன்மிக செயல்களில், எதற்காக செய்கிறோம் என்கிற கேள்வி எதுவும் இல்லாமல், சில விஷயங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்து வருகிறோம். அப்படி சமீப காலங்களாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.\nஅதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக வியாழக்கிழமைகளில் காணப்படுகிறது. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரி தானா என்றெல்லாம் இவர்கள் யோசிப்பதேயில்லை.\nஇவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்றாவது யோசித்திருக்கிறீர்களா தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.\n‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள். வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றி பரிகாரம் செய்வதற்கு பதிலாக பாபத்தை சேர்த்துக் கொள்கிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. ஆகவே பரிகாரத்திற்காக வழிபடுபவர்கள் எந்த கடவுள் என்பதை அறிந்து உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள்\nPrevious articleஎந்த கீரை எந்த நோயை சரிசெய்யும் கீரையில் இருக்கும் சத்துக்களின் லிஸ்ட்\nNext articleஆன்லைனில் விளையாட்டு… லட்சக்கணக்கில் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/271877?ref=ls_d_special", "date_download": "2020-06-05T22:28:36Z", "digest": "sha1:I22RC7HCORFVGT6W7SD3TS2XOOTXXWQT", "length": 6393, "nlines": 23, "source_domain": "www.viduppu.com", "title": "பேட்ட பட நடிகரின் சந்தேகத்தால் விவாகரத்தில் முடிந்த திருமணம்.. மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணமா? - Viduppu.com", "raw_content": "\nசினிமாவில் அறிமுகவாதற்கு முன்பே திருமணமான கமல்ஹாசன் பட நடிகை.. 4 வருடத்திலே விவாகரத்தான பரிதாபநிலை..\n50 வயதானநிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை குஷ்பு.. மகளைவிட அழகில் வைரலாகும் புகைப்படம்..\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\nசிறுமியுடம் நீச்சல் குளத்தில் அலங்கோலமாக குளிக்கும் நடிகை த்ரிஷா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\n14 வயதில் எனது தோழியால் அந்த வலியை அனுபவித்தேன்.. உண்மையை உடைத்த மாஸ்டர் பட நடிகையால் பரபரப்பு..\nபேட்ட பட நடிகரின் சந்தேகத்தால் விவாகரத்தில் முடிந்த திரும���ம்.. மனைவியின் கள்ளத் தொடர்புதான் காரணமா\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வில்லன் நடிகராகவும் திகழ்ந்து பல விருதுகளை வென்றவர் நடிகர் நவசுதின் சித்திக். பல படங்களில் நடித்து வரும் நவசுதின் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.\nதற்போது வெப்சீரிஸிலும் நடித்து பீக் நடிகர் பட்டியளில் இணைந்துள்ளார். இவருக்கு கடந்த 2009ல் ஆலியா சித்திக் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகளை பெற்றெடுத்தார்.\nதிருமணமாகி பத்து வருடங்கள் ஆனநிலையில் விவாகரத்து கோரி புகார் அளித்துள்ளார். இதுபற்றி சமீபத்தில் அவரது சமுகவலைத்தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.\nஅதில், நானும் பிரபல பத்திரிக்கையாளரான பியூஷ் பாண்டேவுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சில புகைப்படங்கள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை. ஊடகங்கள் என் பெயரை களங்கப்படுத்துவதாக எண்ணி வதந்தியை பரப்பி வருகிறார்கள்.\nமேலும் எனக்கும் எந்த நபருடனும் எந்தவொரு உறவும் கிடையாது. சித்திக்கின் குடும்பத்தை பற்றி ஊடகம் முழுவதும் தெரிந்து கொண்டு செய்தியை வெளியிடுங்கள் என்றும் கூறியுள்ளார். என் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றியே யோசித்து வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇதுபற்றி ஊடகவியலாளர் ப்யூஷ் சித்திக்-ஆலியா விவாகரத்து பற்றி கூறியுள்ளார். நான் சில ஆண்டுகள் சித்திக்குடன் பணியாற்றி அவர் படங்களின் வெற்றிக்கு பணியாற்றியுள்ளேன். இதுபோன்ற தவறான விமர்சனங்கள் என்மீது வீன் பெயரை கெடுக்கவே உருவாகியுள்ளது.\nஇதன்மூலம் சித்திக்கிடமிருந்து விலகி இருக்கிறேன்.\n50 வயதானநிலையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை குஷ்பு.. மகளைவிட அழகில் வைரலாகும் புகைப்படம்..\nசிறுமியுடம் நீச்சல் குளத்தில் அலங்கோலமாக குளிக்கும் நடிகை த்ரிஷா.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nகுழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த சீரியல் நடிகை.. தொலைக்காட்சி தொடரால் கணவரால் ஏற்பட்ட நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/23-04-2020-just-in-live-updates", "date_download": "2020-06-05T22:17:15Z", "digest": "sha1:UD3TR26WPWF2VU4AO4SIIATAUW6FFQUH", "length": 15817, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா.. சென்னையில் 400-ஐ தொட்ட பாதிப்பு! - #Coronaupdates #NowAtVikatan | 23-04-2020 Just in live updates", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 54 பேருக்குக் கொரோனா.. சென்னையில் 400-ஐ தொட்ட பாதிப்பு\n23.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2,345 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 47,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் புதிதாக 29,991 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8,48,735 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக அளவில் 26.36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,36,989 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,84,186 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,17,619 ஆக உயர்வு.\nமாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை\nவரும் 27-ம் தேதி, மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மாதம் 20-ம் தேதி, முதன்முதலாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பிறகு, கடந்த 11-ம் தேதி இரண்டாவது முறையாக முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 27-ம் தேதி நடக்கும் ஆலோசனையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nரேபிட் டெஸ்ட் தவறான முடிவுகளைத் தருகிறது என்கிற சர்ச்சை எழுந்ததை அடுத்து, 2 நாள்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியிருந்தது. இந்த நிலையில் இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளது. மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ``கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ANTIBODY எனப்படும் பிறபொருளெதிரி உருவாவதைக் கண்டறியவே ரேபிட் டெஸ்ட் கிட். கொரோனாவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம்; கொரோனாவை கண்டறிய பிசிஆர் டெஸ்ட் அவசியம்\" மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் கண்டனம்\nகொரோனா வைரஸ் காரணாமாக லாக் டெளன் உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசா���்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்துக்கு பஞ்சப்படி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் என்.ராஜகோபால், ``கொரோனா கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு காரணமாக விளிம்புநிலை மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு, வேலை இழப்பு ஆகிய கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுடைய வேலையைப் பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇந்த நிலையை எதிர்கொள்ள கார்ப்பரேட்டுகளிடமிருந்து கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதை விடுத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் கைவைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nமத்திய அரசாங்க ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 18 மாதகாலத்துக்கு பஞ்சப்படி கட் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. ஏற்கெனவே கடுமையான பொருளாதார சூழலை எதிர்கொண்டு அரசு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு அவர்களுக்குரிய பஞ்சப்படியை மறுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்” என்றார்.\nகொரோனாவால் திரைத்துறை பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. படப்பிடிப்புகள் நடைபெறாததால், தொழிலாளர்கள் பலரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்குத் திரை பிரபலங்கள் உதவிய நிலையில் நலிந்த கலைஞர்களுக்கும் உதவ வேண்டும் எனக் கோரிக்கை குரல் எழுந்தது.\nஇந்த நிலையில் உதவி இயக்குநர்கள், நலிந்த ���லைஞர்கள் 1,500 பேருக்கும், சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுக்கும் சுமார் 24 டன் எடை உள்ள அத்தியாவசியப் பொருள்களை கொரோனா நிவாரணமாக வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த். வேலையில்லாததால் உணவின்றி வாடும் பல கலைஞர்களின் குடும்பங்களுக்கு இதன் மூலம் உணவு தர முடியும் என்கிறார்கள்.\nசென்னையில் 400 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 54 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 27 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக இருக்கிறது. மேலும் இன்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 752 ஆக இருக்கிறது. மேலும் இரண்டு பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-ex-mp-helps-people-in-lock-down", "date_download": "2020-06-05T22:24:27Z", "digest": "sha1:QESF5T3ARDGDBGOUMXLIJNBQCP3AR4HK", "length": 11324, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "90,000 பேருக்கு இலவச காய்கறி; உதவி மையம்! சிவகங்கை முன்னாள் எம்.பியால் நெகிழும் மக்கள் | Sivaganga Ex MP helps people in lock down", "raw_content": "\n90,000 பேருக்கு இலவச காய்கறி; உதவி மையம் - சிவகங்கை முன்னாள் எம்.பியால் நெகிழும் மக்கள்\nகாய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி\n`அந்த சமயத்தில் விவசாயிகள் வாழை மற்றும் இதர விளைபொருட்களை வைத்துக் கொண்டு விற்கமுடியாமல் திண்டாடினர்’.\nஇந்தியாவில் மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 20 தேதி முதல் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படுகிறது. இருந்த போதிலும் பல்வேறு குடும்பங்கள் பணிக்கு செல்லாமல் வறுமையில் வாடிவருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் ஏழை, எளிய மக்கள் ஆதரவற்றோர் என தோள் கொடுத்து வருகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் முன்னாள் எம்.பி., செந்தில்��ாதன் செயல்பட்டுவருகிறார். 60,000 நபர்களுக்கு 10 வகையான காய்கறிகளை வழங்கப்போவதாக திட்டம் போட்டு தற்போது 90,000 பேருக்கு இலவசமாக காய்கறி வழங்கியுள்ளார்.இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் நெகிழ்ச்சியடைய பாராட்டிவருகின்றனர்.\nஇதுகுறித்து செந்தில்நாதனிடம் பேசினோம்.``நான் அ.தி.மு.க., மாவட்ட செயலாளராக இருந்தாலும் என்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரையும் உறவுகளாகத்தான் பார்க்கிறேன். கொரோனா அச்சத்தால் மக்கள் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த சமயத்தில் விவசாயிகள் வாழை மற்றும் இதர விளைபொருட்களை வைத்துக் கொண்டு விற்கமுடியாமல் திண்டாடினர்.\nகாய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி\nஇதனால் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை விலைக்கு வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம் என நினைத்து அதன் 90% சதவீத பணிகள் முடிந்துவிட்டது. மற்ற நலத்திட்டங்கள் கொடுக்கும்போது நேரில் செல்ல முடிந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால் நேரடியாக செல்லாமல் 20 டீம்களை அமைத்து வீடு வீடாக சென்று காய்கறிகளை வழங்க ஏற்பாடு செய்தேன். அமைச்சர் பாஸ்கரன் மற்றும் ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களின் முழு ஒத்துழைப்பால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவிற்கு எதிராக முழுமையாக களமாட முடிந்தது.\nவெளியூர் செல்லும் நபர்களுக்கு உதவவும் பல இடங்களில் உதவி மையம்போல் அமைத்து பாஸ் வாங்கிக் கொடுத்தோம். தொடர்ந்து கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் சிவகங்கையில் செயல்படுவேன். கஜா புயல் சமயத்தில் அரிசி, மெழுகுவர்த்தி, கொசுவலை, மரம் அறுக்கும் இயந்திரம் என புதுக்கோட்டை மாவட்டம் ஆலம்பட்டி பகுதியில் கட்சி தொண்டர்களின் உதவியுடன் அளப்பரிய பணியை செய்ய முடிந்தது. அதே போல் 2004 - வெள்ள பாதிப்பின் போது சிவகங்கை மாவட்டம் சருகணியில் மக்களை திரட்டி அவர்களுக்கு உதவி செய்தோம்.\nஇப்படி பல்வேறு பேரிடர் காலத்தில் நான் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தற்போது கொரோனாவிற்கு அப்படி நேரடியாகச் செயல்பட முடியவில்லை. அதிக கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவிடும் என்ற அச்சத்தால் நான் வீட்டில் இருந்தே தொண்டர்கள் உதவியால் கொண்டு சேர்க்க முடிந்தது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் மீண்டு வரவேண்டும் என நினைக்கிறேன்\" என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/sivanganga-family-stuggled-for-food-due-to-lock-down", "date_download": "2020-06-05T23:12:33Z", "digest": "sha1:ZGZ2HVM5WS2L4YI2A52NSESJJQVXMKRB", "length": 8850, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`வேலையில்லை... ரேஷன் பொருள்களும் பத்தவில்லை!' - ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம் | sivanganga family stuggled for food due to lock down", "raw_content": "\n`வேலையில்லை... ரேஷன் பொருள்களும் பத்தவில்லை' - ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம்\n`எலெக்ட்ரிஷியனாக இருந்த நான் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன். பல்வேறு மருத்துவம் பார்த்து கடன் ஆனதுதான் மிச்சம்'\nகொரோனா வைரஸால் பெரும்பான்மையான நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதில் பலர் பணிக்குச் செல்லாத சூழலால் வறுமையில் வாடுகின்றனர்.\nஆங்காங்கே தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனாலும் உதவிகள் எல்லா இடங்களுக்கும் செல்லாததால் பலரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.\nஇதேபோல் அரளிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 4 குழந்தைகளுடன் கஷ்டத்தை அனுபவித்துவருதாக தெரிவித்தார். இது குறித்து சுரேஷ் நம்மிடம், ``சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர்.\nஎலெக்ட்ரிஷியனாக இருந்த நான் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன். பல்வேறு மருத்துவம் பார்த்து கடன் ஆனதுதான் மிச்சம். அதற்குப்பின் போதும் என்று வீட்டில்தான் கிடக்கிறேன். இடுப்புக்குக் கீழ் எனக்கு எதுவும் செயல்படாது.\n3 பெண் குழந்தை, 1 பையனையும் அவர்களுடன் என்னையும் என் மனைவி பிள்ளைபோல் பாதுகாக்கிறார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் என் மனைவி வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டம் நிலவுகிறது. முழுமையான வீடு இல்லாத சூழலில் எல்லா கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அரசு சார்பாக ரேஷன் பொருள்கள் கொடுத்தாலும் எங்களுக்குப் போதவில்லை. வீட்டில் 6 நபர்கள் இருக்கிறோம். ரேஷன் பொருள்கள் பாதிநாள்கள் கூட வருவதில்லை. எனவே, உணவுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் வீட்டில் மீன், கறிகள் எடுத்ததில்லை. தற்போது காய்கறி கூட வாங்க முடியவில்லை. எனவே, இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது\" என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/beggar-donates-fund-for-cm-relief-at-madurai", "date_download": "2020-06-05T22:53:01Z", "digest": "sha1:64TYZRQM3T3XLXPJ2IT6OBHKSAQETHWK", "length": 9802, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`என் தேவைக்குப் போக மக்கள் தரும் பணம் மக்களுக்கே போகட்டும்!' -நெகிழவைத்த மனிதர் | beggar donates fund for cm relief at madurai", "raw_content": "\n`என் தேவைக்குப் போக மக்கள் தரும் பணம் மக்களுக்கே போகட்டும்\nபூல் பாண்டியன் ( ஈ.ஜெ.நந்தகுமார் )\nஇந்த நிலையில், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு பகுதியை மதுரை கலெக்டரிடம் கொடுக்க விரும்பினேன். அதை அதிகாரிகளிடம் சொன்னதும் ஏற்பாடு செய்தார்கள்.\nஊரடங்கு நேரத்தில் தெருத்தெருவாக அலைந்து மக்களிடம் யாசகம் பெற்று சேர்த்த பணத்தை, கொரோனா நிவாரணத்துக்கு கொடுத்துள்ள பெரியவர் பூல் பாண்டியனின் செயலை மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியாகப் பார்க்கிறார்கள்.\nமதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு ருத்ராட்சை மாலை,காவி உடையணிந்து, கையில் தட்டுடன் வந்த பெரியவர் பூல்பாண்டியன், தன்னிடமிருந்த ரூ.10,000-ஐ முதல்வரின் நிவாரண நிதிக்குக் கொடுத்தார்.\nபணம் கொடுத்த ரசீதை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவரிடம் இதுபற்றி கேட்டதற்கு, ''என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி ஆலங்குளம். பல வருடங்களாகத் தென் மாவட்டங்களிலுள்ள புண்ணியத் தலங்கள், சுற்றுலாத் தளங்களில் யாசகம் பெற்று வாழ்ந்துவருகிறேன். கிடைக்கும் பணத்தில் என் தேவைக்குப் போக பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவருகிறேன். எந்த மாவட்டத்தில் பிச்சை எடுக்கிறேனோ அங்கு எனக்கு கிடைக்கும் பணத்தில் அங்குள்ள பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் செலவுசெய்கிறேன்.\nமதுரையில் பிச்சை எடுக்க வந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்துவிட்டது. இங்கு பல இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில், அதிகாரிகள் என்னை பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைத்துவிட்டார்கள்.\nஅதனால் ஒரு மாதம் பிச்சை எடுக்கச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், என்னிடம் இருந்த பணத்தில் ஒரு பகுதியை மதுரை கலெக்டரிடம் கொடுக்க விரும்பினேன். அதை அதிகாரிகளிடம் சொன்னதும் ஏற்பாடு செய்தார்கள். அடுத்ததாக, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.10,000 கொடுக்க உள்ளேன்.\nஇதேபோல், நான் பிச்சை எடுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிவாரண நிதி வழங்க உள்ளேன். எனக்கு மக்கள் தரும் பணத்தை என் தேவைக்குப் போக அதை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கிறேன்'' எனக் கூறி நெகிழவைத்தார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13631", "date_download": "2020-06-05T22:58:30Z", "digest": "sha1:V6QHDT6IMCMLJJ2TV6Z2MXEADV2MBM2W", "length": 24893, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மே 2, 2014\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: துவக்கப்போட்டியில் காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், கே.டி.என்., வாவு வாரியர்ஸ் அணிகள் வெற்றி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2080 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், காயல் ப்ரீமியர் லீக் க்ரிக்கெட் போட்டிகள் இன்று (மே 02) துவங்கின. துவக்கப்போட்டியில், காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், கே.டி.என்., வாவு வாரியர்ஸ் அணிகள் வென்றுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nவீ-யூனைடெட் காயல் பிரிமியர் லீக் : கிரிக்கெட் போட்டிகள் துவங்கின வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் ஐந்தாம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை 8 மணியளவில் காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தில் துவங்கின. இப்போட்டிகளை வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் நிறுவன தலைவரும், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னால் தலைவரும், காயல் ஸ்போர்டிங் கிளப்பின் தலைவருமான அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.\nஇன்றைய முதல் போட்டி துவங்குவதற்கு முன்பாக, ஆட்ட வீரர்களை அல்ஹாஜ் வாவு S.செய்யது அப்துர்ரஹ்மான், வாவு வஜிஹா வனிதயர் கல்லூரியின் செயலர் ஜனாப்.வாவு M.M.மெஹூதஜிம், காயல் ஸ்போர்டிங் கிளப் மைதானத்தின் நிர்வாககுழு உறுப்பினர் ஜனாப்.ஃபஸூலுல் ஹக், வீ-யூனைடெட் குழுமத்தின் ஜனாப். செய்யது அஹமது ஆகியோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nபின்னர் துவங்கிய முதல் போட்டியில் நார்வே நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து, காயல் யூனைடெட் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த நார்வே நைட்ரைடர்ஸ் அணி 10 ஓவர்க��ில் 3 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக அதிகபட்சமாக உமர் 31 ரன்களை சேர்த்திருந்தார். காயல் யூனைடெட் அணிக்காக முஃபீத் 2 விக்கெட்டுகளையும், ரஸூல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nதொடர்ந்து பேட்டிங் செய்த காயல் யூனைடெட் அணியினர் 8 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டினர். அந்த அணிக்காக அதிகபட்சமாக ஷாஹூல் 22 ரன்களை சேர்த்தார். நார்வே நைட்ரைடர்ஸ் அணிக்காக உமர் 2 விக்கெட்டுகளையும், சதக்கதுல்லாஹ் 3 விக்கெட்டுகளையும், அப்துல்லாஹ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇரண்டாவது போட்டியில் Fi-Sky Boys அணியினரும், காயல் ராக்கர்ஸ் அணியினரும் விளையாடினார்கள். முதலில் பேட்டிங் செய்த காயல் ராக்கர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக அர்ஷத் 35 ரன்களையும், கமால் 23 ரன்களையும் சேர்த்திருந்தனர். Fi-Sky Boys அணிக்காக முஹம்மது தம்பி மற்றும் ஜஹாங்கிர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.\nதொடர்ந்து பேட்டிங் செய்த Fi-Sky Boys அணியினர் 8.1 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். அந்த அணிக்காக இஜாஸ் 20 ரன்களையும், புஹாரி 11 ரன்களையும், அபுல்ஹஸன் 55 ரன்களையும் சேர்த்தனர். காயல் ராக்கர்ஸ் அணிக்காக ஆதம் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.\nமூன்றாவது போட்டியில் KTN அணியினரை எதிர்த்து, Allcom அணியினர் விளையாடினார்கள். முதல்ல பேட்டிங் செய்த KTN அணியினர் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்தனர். அந்த அணிக்காக பசீர் 35 ரன்களையும், முஹம்மது மெய்தீன் (ஹாஜியார்) 21 ரன்களையும் எடுத்திருந்தனர். Allcom அணிக்காக இம்ரான் 3 விக்கெட்டுகளையும், அம்மார் மற்றும் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nதொடர்ந்து பேட்டிங் செய்த Allcom அணியினர் 9 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தனர். அந்த அணிக்காக அஸார் 23 ரன்களை சேர்த்தார். KTN அணிக்காக ஹனீஃபா 2 விக்கெட்டுகளையும், ஸஃப்ரின் 3 விக்கெட்டுகளையும், ஸஃபீக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nநான்காவது போட்டியில் வாவு வாரியர்ஸ் மற்றும் கேளரி பேர்ட்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வாவு வாரியர்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை சேர்த்திருந்தனர். அந்த அணி���்காக வாவு மொஹூதும் 84 ரன்களை சேர்த்தார். கலாமீஸ் யாஸர் இரண்டு விக்கெட்டுகளையும், காழிஅலாவுத்தீன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nதொடர்ந்து பேட்டிங் செய்த கேளரி பேர்ட்ஸ் அணியினர் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர். அந்த அணிக்காக செய்யது இப்றாஹீம் 17 ரன்களையும், அப்துல் ஹமீது 31 ரன்களையும் சேர்த்திருந்தனர். வாவு வாரியர்ஸ் அணிக்காக இஸ்ஸத்தீன் 2 விக்கெட்டுகளையும், ஜூமானி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nஇவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவி-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஐக்கிய விளையாட்டு சங்க கைப்பந்து வீரர் இலங்கை கல்முனையில் காலமானார்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியின் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nபுகாரி ஷரீஃப் 1435: மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 04 (2014 / 2013) நிலவரங்கள்\nபுகாரி ஷரீஃப் 1435: இரண்டாம் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 03 (2014 / 2013) நிலவரங்கள்\nதூத்துக்குடியில் சலுகைக் கட்டணத்தில் நீச்சல் பயிற்சி சிறப்பு முகாம்\nமே 02 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமாணவர் - பெற்றோர் - ஆசிரியரிடையே உறவை மேம்படுத்த புளியங்குடியில் சிறப்பு நிகழ்ச்சி அனுமதி இலவசம்\nஅனுமதியற்ற மனைப்பிரிவுகள் தொடர்பாக நகராட்சியின் சார்பில் அறிவிப்புப் பலகை\nகாயலருக்கு இலங்கை வானொலி சிறந்த இயக்குநர் விருது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்\nமின் ஆளுமை மூலம் மாணவர்களுக்கான அரசு சான்றிதழ்களை இலகுவாகவும், விரைவாகவும் பெறலாம்\nஇமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1435: உலக காயலர்களுக்கு தக்வா அமைப்பின் வேண்டுகோள்\nமே 01 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமே 01 உழைப்பாளர் நாளை முன்னிட்டு, முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் கொடியேற்றம்\nபாபநாசம் அணையின் மே 02 (2014 / 2013) நிலவரங்கள்\nகடற்கரை சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை: ஆணையர் நேரில் ஆய்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kancheepuram.nic.in/ta/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99/", "date_download": "2020-06-05T22:04:29Z", "digest": "sha1:WYWLVBQCYPPIAHPYIW5ZXBNAGMBSAVFV", "length": 6695, "nlines": 101, "source_domain": "kancheepuram.nic.in", "title": "வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பணியாளர்களை சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழி அனுப்பி வைத்தார் | காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | ஆயிரம் கோயில்களின் மாநகரம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகாஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பணியாளர்களை சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழி அனுப்பி வைத்தார்\nவட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பணியாளர்களை சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழி அனுப்பி வைத்தார்\nவெளியிடப்பட்ட தேதி : 22/05/2020\nவட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்த பணியாளர்களை சிறப்பு ரயில் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று வழி அனுப்பி வைத்தார் [PDF 98 KB]\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், காஞ்சிபுரம்\n© காஞ்சிபுரம் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 05, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/journalist-complaint-petition-on-tn-chief-secretary-to-be-investigated-soon/", "date_download": "2020-06-05T22:56:26Z", "digest": "sha1:6KCN4OOTAFQ3BJXU3O2TLM5R6R5TGMUF", "length": 14107, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர்? விரைவில் மனு மீதான விசாரணை. Journalist complaint petition on TN chief secretary to be investigated soon", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஎஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர் விரைவில் மனு மீதான விசாரணை\nபத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை கைதிலிருந்து காப்பாற்ற தலைமை செயலாளர் முயற்சிப்பாக அளித்துள்ள மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.\nசமீபத்தில் பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவருக்குத் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் அளித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகைதாக வேண்டிய எஸ்.வி. சேகரை கைதில் இருந்து தலைமை செயலாளராக உள்ள அவரின் அண்ணன் மனைவி கிரிஜா காப்பாற்றி வருவதாகவும், இதனால் கிரிஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவை, கவின் மலர் என்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்துள்ளார்.\nஅந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளது:\nஉயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி மாணவிகளை வற்புறுத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைத் தமிழக கவர்னர் கூட்டினார்.\nஅப்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல், அந்தப் பெண் நிருபரின் கன்னத்தை கவர்னர் தட்டினார். அவரது இந்தச் செயலுக்கு, பல தரப்பில் இருந்தும் கண்டனம் வந்தது. இதையடுத்து கவர்னர், மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்.\nஇந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக, அவதூறாகச் சித்தரித்து, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதுகுறித்���ு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் அவர் மீது கிரிமினல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.\nஆனால், அவரை கைது செய்யவில்லை. எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ளார். உயர் பதவியில் இருக்கும் இவர், தன்னுடைய உறவினர் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாத வண்ணம், அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இது சட்டப்படி குற்றமாகும்.\nஎனவே, ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.வி.சேகரை, போலீஸ் பிடியில் சிக்காமல் அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் கிரிஜா வைத்தியநாதன் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய, கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.\nTamil Nadu news today updates: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் – அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி பயணம்\nஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசுக்கு டி.ஜி.பி ஜாங்கிட் கடிதம்\nபெண் பத்திரிக்கையாளர் பற்றி அவதூறு கருத்து: எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை ஜாமின்\nஎஸ்.வி. சேகரை கைது செய்ய இடைக்கால தடை\nஎஸ்.வி.சேகர் தலை மறைவாகவில்லை : மத்திய அமைச்சர் பொன்னாருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு\nஎஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு : சனிக்கிழமைக்கு விசாரணை தள்ளிவைப்பு\nஎச். ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் : ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல\nட்விட்டரில் பற்றிய ‘தலித்’ சர்ச்சை : பா.ரஞ்சித்துக்கு ரஜினி புரிய வைப்பாராம்\nஅசராம் பாபு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு\n16 வயது சிறுமி பாலியல் வழக்கு : சாமியார் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nவிவசாயிகளுக்கு ஸ்பெஷல் ஸ்கீம்: இவ்வளவு மலிவான இன்சூரன்ஸ் எங்கும் கிடையாது\nPradhan Mantri Fasal Bima Yojana: காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள 18002005142 or 1800120909090 என்ற கட்டணமில்லா எண்ணில் அழைக்கலாம். அல்லது காப்பீட்டு நிறுவனம் மற்றும் வேளான் துறை நிபுணரை காப்பீட்டு தொகையை கோர அழைக்கலாம்.\nஇந்தியா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் – CII கூட்டத்தில் பிரதமர் மோடி உரை\nPM Modi : கொரோனா விவகாரத்திற்கு பிறகு CII என்பது இந்திய உத்வே��ங்களின் சாம்பியன்ஸ் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளது.\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175419?ref=home-feed", "date_download": "2020-06-05T21:15:49Z", "digest": "sha1:FBDIKBBETQSCNSHQPK23DMKMN4FQORTM", "length": 6630, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினி அப்படி சொன்னதே எனக்கு விருது கிடைத்தது போலத்தான்.. - Cineulagam", "raw_content": "\nலீக் ஆனதா மாஸ்டர் படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சி.. செம மாஸ் வீடியோ இதோ\n14 வயதிலேயே இது ஆளானேன்.. அந்த வலி கொடுமையானது.. மாளவிகா மோகனின் சோக பக்கம்\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதென்னிந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள், ரஜினி, விஜய் எத்தனையாவது தெரியுமா\nதமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்.... யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nதலைவி படத்திற்கு விஜய், அஜித் படத்தையே தாண்டிய டிஜிட்டல் வியாபாரம், அதிர்ந்து போன ரசிகர்கள், இத்தனை கோடியா\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவத���னம்\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nரஜினி அப்படி சொன்னதே எனக்கு விருது கிடைத்தது போலத்தான்..\nநடிகர் ரஜினியின் தர்பார் படம் தற்போதுதான் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் ரஜினி காப்பான் படத்தினை பார்த்துவிட்டு வில்லனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினி.\nதர்பார் படம் தயாரிக்கும் அதே நிறுவனம் காப்பான் படத்தின் ஸ்பெஷல் காட்சியை படக்குழுவுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அதில் படத்தை பார்த்துள்ளார் ரஜினிகாந்த்.\nபின்னர் இவர்தான் காப்பான் மெயின் வில்லன் என நடிகர் சிராக்கை ரஜினியிடம் அறிமுகம் செய்துள்ளனர். \"Handsome வில்லன்\" என ரஜினி அவரை பற்றி கமெண்ட் கூறியுள்ளார். ரஜினி அப்படி குறிப்பிட்டதே என விருது கிடைத்தது போல இருந்தது என நடிகர் சிராக் பேட்டிஅளித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00052.html", "date_download": "2020-06-05T21:34:54Z", "digest": "sha1:NO4OXISB3LQBZI6XRM34Y6VG4QGPW5LR", "length": 11409, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } கல்பனா சாவ்லா - Kalpana Chawla - வெற்றிக் கதைகள் நூல்கள் - Success Stories Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்க���் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nகல்பனா சாவ்லா - Kalpana Chawla\nஆசிரியர்: டாக்டர். ம. லெனின்\nவகைப்பாடு : வெற்றிக் கதைகள்\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தன் தகுதி ஒன்றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா. அவருடைய சரித்திரம் ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். நம் நாட்டில் எத்தனையோ கல்பனா சாவ்லாக்கள் மறைந்து கிடக்கலாம்.அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கு அவர்களுக்கு இந்நூல் வழி காட்டும். ஆண், பெண் அனைவரும் கல்பனாவின் கதையைப் படித்தால் ஒரு தெளிவு பிறக்கும் அவரைப்போலவே தடைகளை உடைக்கும் எண்ணம் வளரும். நோக்கங்களை எவ்வளவு உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற பாகுபாடுகள் எல்லாம் மறைந்து வெகு காலமாகிவிட்டது. இன்று ஒருவரிடமுள்ள திறமைகளும், தனித்தகுதிகளுமே அவர்களை அளக்க உதவும் அளவுக்கோல். இந்தியப் பெண்கள் என்றாலே உலகம் இளக்காரமாக நினைத்து கொண்டிருந்த நேரத்தில் தன் தகுதி ஒன்'றையே துணையாகக் கொண்டு விண்ணுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர் கல்பனா சாவ்லா.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/484-2020-04-11-10-47-09", "date_download": "2020-06-05T23:14:54Z", "digest": "sha1:FXYYRHVFEHP743OFIHZ7CH3G5IXTBHTQ", "length": 6120, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழகத்தில் கொரோனா தொற்���ில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி Featured\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம் Apr 11, 2020 - 2475 Views\nதற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும் Apr 11, 2020 - 2475 Views\nMore in this category: « தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/nalini-strike-in-vellore-jail/73125/", "date_download": "2020-06-05T21:27:49Z", "digest": "sha1:WTWPKMFBXLG4GJHLI2RUGWJ47AIGZ73O", "length": 7755, "nlines": 117, "source_domain": "kalakkalcinema.com", "title": "\"வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டம்\"! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News “வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டம்”\n“வேலூர் மத்திய சிறையில் 8 ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டம்”\nவேலூர்: வேலூர் மத்திய சிறையில் தன்னை விடுதலை செய்ய வலியுறுத்தி 8 -ஆம் நாளாக நளினி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடகோரி ந��ினியிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினியும் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆண்கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர்.\nஅப்போது ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டு, ஹெட்செட் என அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்த முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், சிறையில் உள்ள தனது கணவர் முருகனை சிறை நிர்வாகம் கொடுமைப்படுத்துவதாக புகார் கூறி அவரது மனைவி நளினி கடந்த 26- ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றோடு 8-வது நாளாக நளினி தொடர்ந்து நடத்தி வருகிறார்.\nமுன்னதாக தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி நளினியின் கணவர் முருகனும் நேற்று 15- வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவங்களை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைத்துறை அதிகாரிகள் நளினியை வலியுறுத்தினர்.\nஇருப்பினும் ‘நளினி தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிட முடியாது’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறி சமாதானம் செய்யும் முயற்சியில் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious articleமுதல்வரை தொடர்ந்து துணை முதல்வரும் வெளிநாடு பயணம்\nNext articleதாரை தப்பட்டையுடன் தர லோக்கலாக செம லுக்கில் தளபதி விஜய் – லீக்கான தளபதி 64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.\nஅன்று விஜய்.. இன்று விஜய் சேதுபதி, மத கலவரத்தை தூண்ட பார்க்கிறார் – போலீசில் அளிக்கப்பட்ட பரபரப்பு புகார்\nஒரு ஆணியும் *****, சர்ச்சையை ஏற்படுத்திய விஜ���் போஸ்டர் – வைரலாகும் புகைபடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574795", "date_download": "2020-06-05T22:27:53Z", "digest": "sha1:O5NP5UFTLNCGE7K2BT3TCVWSV4VTVQ64", "length": 7534, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Parivander sponsored 56 pilgrims from Perambalur | பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை சென்ற 56 பேருக்கு பாரிவேந்தர் நிதியுதவி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை சென்ற 56 பேருக்கு பாரிவேந்தர் நிதியுதவி\nபெரம்பலூர் : பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை சென்ற 56 பேருக்கு பாரிவேந்தர் எம்.பி. ரூ.1.12 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் 56 பேர் தங்கியுள்ள காசி மடத்திற்கு நிதி அனுப்பப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீ��்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n× RELATED திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajeshlingadurai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-05T20:55:51Z", "digest": "sha1:ESS7JGPTPZ5TYP7XVDTWE3IVZTS5OSTC", "length": 2668, "nlines": 54, "source_domain": "rajeshlingadurai.com", "title": "முதல் உலகப்போர் – ராஜேஷ் லிங்கதுரை", "raw_content": "\nஒற்றைப் புள்ளி மனிதகுல வரலாற்றில் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்ததற்கான தடயங்கள் மிகக் குறைவு. இது தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வென்றாலும், அதுதான் உண்மை. தமிழர்களை எப்போதும் பிரித்து வைக்க சாதிமதங்கள் தன் பங்கைப் பெரிதாய் ஆற்றியிருக்கின்றன. இந்த கட்டுரையில் இரண்டு வரலாற்று சம்பந்தவங்களை அலசி அதன் பின்னணியில், எது தமிழர்களை இணைத்தது என்று ஆராய விழைகிறேன். இது போன்று தமிழர்கள் ஒன்றிணைந்த பிற தரவுகளை உற்றுநோக்கினாலும், தமிழர்களை இணைத்தது ஒரேயொரு புள்ளிதான் என்பது விளங்கும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvai-pol-yaarum-illai-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:02:34Z", "digest": "sha1:N65KEOFRAT6U2NANWC3UXYGM4RC44VTT", "length": 3968, "nlines": 129, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை Lyrics - Tamil & English Paul Thangiah", "raw_content": "\nYesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை\nஇயேசுவைப் போல் யாரும் இல்லை -2\nநான் சோர்வின் பள்ளத்தாக்க��ல் நடக்கும்போது\nதன்கரத்தில் எந்தி தாங்கு வார்\nஎன் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)\nஎன் வழிகளெல்லாம் மலைகள் உண்டு\nஎன் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)\nKumbidugiren Nan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்\nPani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே\nAbhisheka Natha – அபிஷேக நாதா அனல்\nNamaskaram Devane – நமஸ்காரம் தேவனே\nKondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்\nSorvana Aaviyai Neekum – சோர்வான ஆவியை நீக்கும்\nThudhikku Paathirar – துதிக்கு பாத்திரர்\nKaatru Veesuthe Desathin – காற்று வீசுதே தேசத்தின் மேலே\nYesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1154", "date_download": "2020-06-05T22:15:46Z", "digest": "sha1:5G3G22YIKTW64C7UHZUPYL6S3GFBQGXT", "length": 19088, "nlines": 159, "source_domain": "temple.dinamalar.com", "title": " Moovar Temple : Moovar Moovar Temple Details | Moovar - Alagappan Nagar | Tamilnadu Temple | மூவர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மூவர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சரஸ்வதி, லட்சுமி, பார்வதி\nஊர் : அழகப்பன் நகர்\nஆண்டுதோறும் வைகாசி மாதம் விழா நடக்கும், திருவாதிரை நாளில் சிறப்பு ஆராதனையும் நடக்கிறது.\nமீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும்.\nகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மூவர் திருக்கோயில், சுந்தரர் தெரு, அழகப்பன் நகர் மதுரை-625 003.\nஇக்கோயிலில் பாலமுருகன், ஐயப்பன், தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர், வெங்கடாசலபதி, சக்கரத்தாழ்வார், கா�� பைரவர், நாகலிங்கம்,கருப்பணசாமி ஆகியோர் பரிவார தேவதைகளாக அமைந்துள்ளனர். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் பூஜை செய்யும் பணியைச் செய்கின்றனர். பூக்களால் அலங்கரிப்பது, மணியடிப்பது, கோலமிடுவது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்று அனைத்துக் கோயில் பணிகளையும் பக்தர்களே மேற்கொள்கிறார்கள்.\nபக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரியசித்தியையும் பெற இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.\nபிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.\nபுன்னகை சிந்தும் கோலம்: இங்குள்ள அனைத்து சன்னதிகளிலும் விநாயகர் முதல் அனுமன் வரை அனைத்து கடவுளரின் முகங்களிலும் புன்னகை ததும்பும் காட்சியைக் காண முடிகிறது. கடவுள் நமது வேண்டுதலை இன்முகத்துடன் கேட்பது போல வழிபடுபவர்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவ்வாறு அமைத்துள்ளனர்.\nவிஜயவாடா கனகதுர்க்கை: விஜயவாடாவை நினைவூட்டும் வகையில் இங்கு கனகதுர்க்கை சன்னதி அமைந்துள்ளது. ராகுகாலத்தில் கனகதுர்க்கையை வழிபாடு செய்பவர்களின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும். பரத நாட்டியம் கற்கத் தொடங்கிய ராஜசேகர பாண்டிய மன்னனுக்கு இடைவிடாது நடனமாடும் சிவன் மீது இரக்கம் உண்டானது. வெள்ளியம்பல நடராஜர் சன்னதிக்குச் சென்று, \"\" ஈசனே ஓயாது எப்போதும் ஆடிக் கொண்டிருக்கிறாயே ஓயாது எப்போதும் ஆடிக் கொண்டிருக்கிறாயே உன் கால்கள் நொந்து போகுமே உன் கால்கள் நொந்து போகுமே எனக்காக கால்மாறி ஆடி சற்று ஓய்வெடுத்துக் கொள்வாயாக. இல்லாவிட்டால் இப்படியே உன் முன் உயிர் துறப்பேன்'' என்று வேண்டினான். பாண்டியனின் பக்திக்கு இணங்கிய இறைவனும் மதுரையில் இடக்காலை ஊன்றி கால்மாறி ஆடினார். இதைப் போற்றும் வகையில் இக்கோயில் வெள்ளியம்பல நடராஜருக்குச் சன்னதி அமைந்துள்ளது. திருவாதிரை நாளில் சிறப்பு ஆராதனை இவருக்கு நடக்கிறது.\nநால்வரோடு வள்ளலார்: ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருடன், சன்மார்க்கத்தை போதித்த வள்ளலாரையும் இணைத்து சன்னதி அமைத்துள்ளனர்.\nஉழவாரப்பணி: உழவாரப்படை என்னும் கருவியைத் தாங்கி, தாசமார்க்கத்தைப் பின்பற்றி ஈசனை அடைந்தவர் நாவுக்கரசர். ஒவ்வொரு ஆங்கில மாதம் கடைசி ஞாயிறன்றும் இக்கோயிலில் உழவாரப்பணி நடக்கிறது. ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் அடியவர்களைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடக்கும் விழாவில் பரிசு கொடுக்கிறார்கள்.\nபுதுமைக் கோயில்: இங்கு உண்டியல் கிடையாது. சன்னதிகளில் விளக்கேற்றுவதை கோயில் நிர்வாகமே செய்கிறது. நாள்தோறும் காலையில் ஆலயத்தின் அனைத்து மூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் மாற்றப்படுகிறது. ஆலயத் தூய்மை கருதி யாரும் கோயிலுக்குள் விளக்கேற்ற அனுமதிப்பது இல்லை. கிரகணகாலம், தீட்டுக்காலம் என்று எதற்காகவும் நடைசாத்தும் வழக்கமும் இல்லை.\nகல்யாணக்கோல கருவறை: மதுரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதை நினைவூட்டும் வகையில் இங்குள்ள மூலவர் சன்னதியில் சிவலிங்கத்திற்கு பின்புறம் விஷ்ணு, மீனாட்சி, சிவன் மூவரும் வரிசையாக வீற்றிருக்கின்றனர். மீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை சனிபிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் தங்க நாகாபரணத்தில் அலங்கரிக்கின்றனர்.\nயாரும் பூஜை செய்யலாம்: பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும்.\nபடைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் களை இறைவன் செய்கிறார். இதைக் குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக்கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி, சக்திக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளமும், வேண்டிய காரிய சித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் \"செல்வசித்திவிநாயகர்' என பெயர் பெற்றுள்ளார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. பக்தியுள்ள ஆண்,பெண் யாராக இருந்தாலும் இக்கோயில் கருவறைக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nமதுரை- திருப்பரங்குன்றம் ரோட்டில், பழங்காந���்தத்தை தாண்டி அழகப்பன் நகர் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாப்பை ஒட்டியுள்ள ரயில்வே கேட்டைத் தாண்டியுள்ள சுந்தரர் தெருவில் கோயில் உள்ளது. பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் செல்லும் பஸ்களில் செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாண்டியன் ஹோட்டல் +91 - 452 - 435 6789\nஹோட்டல் தமிழ்நாடு +91 - 452 - 253 7461 (5 லைன்ஸ்)\nஹோட்டல் நார்த்கேட் +91 - 452 - 438 3030 (4 லைன்ஸ்), 252 3030 (4 லைன்ஸ்)\nஹோட்டல் கோல்டன் பார்க் +91 - 452 - 235 0863\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8", "date_download": "2020-06-05T21:38:58Z", "digest": "sha1:4OBZH6VKH22T2W4OQZCMYPREBOCKJEFI", "length": 5221, "nlines": 56, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி Archives - Tamils Now", "raw_content": "\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம் தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி - இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம் - எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று அமைதியாய் கவனிக்கும் அரசு சென்னை மண்டல வாரியாக பாதிப்பு பட்டியல்\nTag Archives: சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி\nஇன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் எஸ்பிஐ வங்கி கிளையில் பயங்கர தீவிபத்து\nசென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் எதிரே உள்ள எஸ்பிஐ வங்கி கட்டடத்தின் 4வது தளத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றிக் கொண்டது. உடனே இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து ...\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T23:07:37Z", "digest": "sha1:36ZHJOBD4LMZ7KPRSO7IAUAEBO56YUL3", "length": 5010, "nlines": 84, "source_domain": "villangaseithi.com", "title": "பெண்மணியும் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஜெயலலிதா இரும்பு பெண்மணி ஆனால் கரும்பு பெண்மணியும் கூட..\nகடந்த 30 ஆண்டுகால தமிழக அரசியல் களத்தில் மிகுந்த பங்களிப்பைக் கொண்ட அரசியல் தலைவராக வலம் வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இயற்கை எய்த...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187272.html", "date_download": "2020-06-05T21:33:21Z", "digest": "sha1:7EOEUHOKYZDPSSL2ELPX4LDLLXQPACZA", "length": 13776, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்?..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nஇந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்..\nஇந்தியில் காப்பியடிச்சது பத்தலன்னு முதல் சீசனில் இருந்துமா பிக் பாஸ்..\nபிக் பாஸ் முதல் சீசனில் கொடுக்கப்பட்ட அதே டாஸ்கை இந்த சீசனிலும் கொடுத்துள்ளார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் வரும் காட்சிகள் சில இந்தி நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்ப���்டவை. கமல் ஹாஸன் கோபமாக கோட்டை கழற்றி வீசியது கூட இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடித்தது தான். இந்நிலையில் முதல் சீசனில் கொடுத்த அதே டாஸ்கை இந்த சீனிலும் கொடுத்துள்ளார்கள்.\nபோட்டியாளர்கள் டி சர்ட்டில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருக்கும். தங்களுக்கு அளிக்கப்படும் டி சர்ட்டில் யாருடைய புகைப்படம் இருக்கிறதோ அவர்கள் போன்று நடிக்க வேண்டும். இது தான் கடந்த சீசனில் கொடுக்கப்பட்ட டாஸ்க். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவிலும் அதே டாஸ்க் கொடுக்கப்படுவதாக காண்பிக்கப்பட்டுள்ளது.\nமாத்தி யோசிங்க காட்சிகள் காப்பி, டாஸ்க் காப்பி ஏதாவது மாத்தி யோசிங்க பிக் பாஸ். இப்படி காப்பியடிப்பதற்கு இந்தி பிக் பாஸையே டப்பிங் செய்து தமிழில் ஒளிபரப்பலாமே என்று நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள். மகத் மகத் போன்று நடிக்கச் சொன்னால் பொன்னம்பலம் மகத்தாகவே மாறிவிட்டார். நடத்துங்க சித்தப்பு நடத்துங்க…\nயாஷிகா டேனி யாஷிகா போன்று நடிக்க வேண்டும். யாஷிகா டி சர்ட் அணிந்தால் தனது தொப்புள் தெரியும்படி அதை முடிச்சு போடுவார். அதை அப்படியே காப்பியடித்துள்ளார் டேனி. பிக் பாஸே காப்பியடிக்கும்போது போட்டியாளர் செய்ய மாட்டாரா என்ன\n#பிக்பாஸ் இல்லத்தின் இன்றைய டாஸ்க்\nதயவு செஞ்சு அப்டி பாக்காத சொல்லிட்டேன்\nகருணாநிதி உடல்நிலையில் தொடரும் பின்னடைவு.. சென்னை மாநகர் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு..\nஇத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி..\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக்…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம்…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. “மாஸ்க்”கா…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த பெண்..\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி…\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத…\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்”…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த…\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/madras-hc-chief-justice-v-k-tahilramani-resignation-accepted/", "date_download": "2020-06-05T23:29:05Z", "digest": "sha1:VKO2QILCC4F2TSP7PTYTCPLNV7UKSTZF", "length": 12807, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madras HC Chief Justice V K Tahilramani resignation accepted - நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா ஏற்பு! விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி.", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nநீதிபதி வி. கே தஹில் ரமணி ராஜினாமா கடிதம் ஏற்பு\nமூத்த நீதிபதி வினீத் கோத்தாரி இனி தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார்\nMadras HC Chief Justice V K Tahilramani resignation : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஇந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் உத்தரவு பிறப்பித்தது.\nஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிறிய நீதிமன்றமான மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தஹில் ரமணி இடமாற்றம் மூத்த நீதிபதிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது என கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகொல்ஜியத்தின் முடிவால் தஹில் ரமணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் தனது ராஜினாமா கடிதத்தை தஹில் ரமணி அனுப்பினார்.\nஇந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ளமால் தஹில் ரமாணி இருந்துவந்தார். இந்நிலையில், தஹில் ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி இனி தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ வசதி – தமிழக அரசுக்கு உத்தரவு\nஜெயலலிதா வாழ்க்கை பட வழக்கு: விசாரணை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nசிலை கடத்தல் வழக்குகள் – டிஜிபி அறிக்கை அளிக்க நான்கு வாரகால அவகாசம்\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு – ஆர்.எஸ�� பாரதிக்கு நிபந்தனை ஜாமீன்\nமீனவர்களுக்கு தினமும் ரூ.500 இழப்பீடு கோரி வழக்கு; முடித்துவைத்த ஐகோர்ட்\nகோயம்பேடு சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை : உயர்நீதிமன்றத்தில் சி.எம்.டி.ஏ பதில்\nஜெயலலிதாவாக மாறுவதற்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குறாங்களா கங்கனா\nசிபிஎஸ்சி: X/XII தேர்வு மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்வது எப்படி\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\nஎந்தவித தொகையையும் செலுத்தாமல் பொதுமக்கள் கணக்கு தொடங்கலாம்.\nஎன்னது வீடு தேடி வருமா எஸ்பிஐ- யின் சூப்பர் அறிவிப்பு இதுதான்\nவாடிக்கையாளர்கள் வேறு வழியில்லை வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டும்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/huawei-launches-its-mid-range-smartphones-huawei-nova-in-india/", "date_download": "2020-06-05T23:26:17Z", "digest": "sha1:WTNZRN6VLR5URX353MAIXAVFUFAP4VV7", "length": 14041, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹுவாய் நோவா 3 மற்றும் 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம் - Huawei launches its mid-range smartphones Huawei Nova 3 and Huawei Nova 3i in India", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஹுவாய் நோவா 3 மற்றும் 3i ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகம்\nஇந்தியாவில் இந்த திறன்பேசிகள் எங்கே கிடைக்கும் என்��� அறிவிப்பும் இன்று வெளியிடப்படுகிறது.\nஹுவாய் நோவா 3 (Huawei Nova 3) மற்றும் ஹுவாய் நோவா 3i (Huawei Nova 3i) என இரண்டு ஸ்மார்ட்போன்களும் இம்மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த போன்கள் இன்று அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.\nHuawei Nova திறன்பேசிகளின் சிறப்பம்சங்கள்:\nஇந்த இரண்டு திறன்பேசிகளும் நோட்ச் டிஸ்பிளேவுடன் டூயல் ரியர் கேமராக்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇரண்டு திறன்பேசிகளின் திரையும் ஃபுல் எச்.டியுடன் கூடிய 19.5:9 ஸ்கிரீன் ஃபார்மட்டில் வெளிவருகிறது.\nஇயங்கு தளம்: ஆண்ட்ராய்ட் ஓரியோ\nதிரையின் அளவு: 6.3 அங்குலம்\nஆக்டா கோர் ஹைசிலிக்கான் க்ரின் 970 எஸ்ஓசி (ஹுவாய் நோவா 3 )\nஆக்டா கோர் ஹைசிலிக்கான் க்ரின் 710 எஸ்ஓசி (ஹுவாய் நோவா 3i )\nஇந்த ஹுவாய் நோவா (Huawei Nova), மிட்ரேஞ்ச் திறன்பேசிகளாகும். ஹுவாய் நோவா 3 மற்றும் ஹுவாய் நோவா 3i விலை முறையே ரூ. 30,500 மற்றும் ரூ. 20,300 ஆகும்.\nஇரண்டு திறன்பேசிகளிலும் வேர்டிகள் டூயல் ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது. நோவா 3யில் பின்பக்கம் 16 மெகாபிக்சல் மற்றும் 24 மெகாபிக்சல் திறன் கொண்ட இரட்டை கேமாராக்கள் பொறுத்தப்பட்டிருக்கிறது. முன்பக்கமும் இரட்டைக் கேமராக்களை கொண்டுள்ளது. அதன் திறன்கள் முறையே 24 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல்கள் ஆகும்.\nநோவா 3i திறன்பேசியும் நோவா 3ஐப் போல் அதே திறன் கொண்ட முன் மற்றும் பின்பக்க இரட்டைக் கேமராக்களை கொண்டிருக்கிறது.\nஇந்த திறன்பேசிகளின் அறிமுக நிகழ்ச்சியில் தான், இந்த போன்கள் இந்தியாவில் எங்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்படும் என்று அதன் நிர்வாகம் கூறியிருக்கிறது.\n64 எம்.பி., 5 கேமராக்கள்… புத்தம் புதிய வடிவில் வெளியாக இருக்கும் ஹூவாய் பி40 ப்ரோ\nவெளியீட்டுக்கு தயாராகும் ஹூவாய் மேட்டின் 30 சீரியஸ் ஸ்மார்ட்போன்… சிறப்பம்சங்கள் என்னென்ன\nமேட் எக்ஸ் செப்டம்பரில் நிச்சயமாக விற்பனைக்கு வைக்கப்படும் – ஹூவாய் நம்பிக்கை\nடி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்…\nஇந்தியாவில் எப்போது வெளியாக உள்ளது ஹூவாய் மேட் எக்ஸ் \nஹூவாய் மேட் X Vs சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் – எது சிறந்த மடக்கு போன்\nபிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு\nசாம்சங்கைத் தொடர்ந்து ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஹூவாய் நிறுவனம்\nஆப்பிளின் மேக்புக்கிற்கு இணையாக ஹூவாயின் மேட்புக்… CESயில் அறிமுகம்…\nவீடியோ: திருடனாக மாறிய பெண் போலீஸ்… சிசிடிவி கேமராவில் கையும் களவுமாக சிக்கிய பெண் காவலர்\nஅத்வானியை மேடையில் வைத்துக் கொண்டே பாஜக எம்பிக்களை கலாய்த்த ராகுல் காந்தி\nபள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு: அமைச்சர் அறிவிப்பு\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகள், ஜூன் 7-ஆம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.\nஇனி 1200 மார்க் கிடையாது\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “+2, +1 -ல் இனி 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்கள் எனும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், +1, +2 மாணவர்களின் தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. தமிழக வரலாறு, கலாச்சாரம் போன்றவை இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அறிவியலில் […]\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்த���யாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.pdf/47", "date_download": "2020-06-05T22:58:23Z", "digest": "sha1:6VRBBPK2A54RBUUDAMTCJ5ZNC2VQWUCD", "length": 7991, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாணவெளியில்விண்மீன்களுக்கும் உடுக்குகளுக்கும் கோள் களுக்கும் இயக்கம் உண்டு என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. இக்கருத்தை,\nபதியிற் கலங்கிய மீன்'29 -\n-எனத் திருவள்ளுவப்பெருந்தகை குறித்தார். இக்கருத்தை அறிவாராய்ச்சியால் விரித்து, வளர்த்து, நடைமுறையில் காண்போர் தோன்றவில்லை. மேலைநாட்டார் முனைந்து, முயன்று அவ்வியக்கத்தைக்கண்டனர்; இயக்கத்தோடு இயங்கினர்; அதனை வென்றனர்; அவற்றின் மேலேயே இயங்கினர். - உலகம் என்பது நீர், மலை, நிலம் என்றிருந்த அளவில் உயிர் இனங்கள் தோன்றாதிருந்த காலம் உண்டு. பாசி, பூஞ்சான், காளான், புதர், செடி, கொடி, மரம் என்பன உயிர்த்தன; தளிர்த்தன, தழைத்தன. ஆனாலும், உயிரினம் பிறப்பதற்கு வித்தான கருப்பிடிக்கும்-சூல்கொள்ளும் நிலை, பூக்கள் தோன்றிய போதுதான் ஏற்பட்டது. இதுகொண்டு, பூதான் உலகத்து உயிர் இனத் தோற்றத்திற்கு அடித்தளம் என்பதை உணரலாம், இத்தகைய மூலமான பூ பற்றிய அறிவியல், மேலைநாட்டா ரிடம் அரும்பி, மலர்ந்து, மணம் கமழ்ந்தது. நந்தம் தமிழில் காணப்படும் பூக்களின் உறுப்பு, தன்மை, இனப் பருவம் பற்றிய சொற்கள் அறிவியல் பாங்குடையவை. என்றாலும் அறிவியல் துறையாக விளங்குவது மேலைநாடு என்பதில் ஐயமில்லை. கி. பி. முதல் நூற்றாண்டில் மூத்த பிளினி என்னும் உரோமப் பேரறிஞன் இயற்கையை ஆராய்ந்தான். செடியியலைத் துருவினான். இயற்கை அறிவியல்' என்னும் நூலை வழங்கினான். இப்பேரறிஞனைத் தொடர்ந்து பலரால் இக்கலை இடையீடு களுடன் வளர்ந்தது, - 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுவீடன் நாட்டுப் பாதிரியார் இலின்னேயசு மாண்டலே’ என்பார் செடியியல் ஆய்வை மேற்கொண்டார். இவர் செயற்கை முறை அறிஞர் எனப் பட்டார். உயிரியல் ஆய்வில் இவர் டார்வினுக்கு அடுத்த நிலை யில் இடம் பெற்றவராவார். - இவர் பட்டாணி, அந்திமல்லிகைப் பூக்களைத் தமது ஆய்வுக்குக் கொண்டார். அந்திமல்லிகையின் சிவப்பு வண்ணமும் 29 குறள் : 1118.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 சூலை 2019, 05:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:35:18Z", "digest": "sha1:NR2VURSFTQKCEED5E3YNQ3TTC5BONWEL", "length": 6755, "nlines": 253, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:உருசியம்-பெயர்ச்சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉருசியப் பெயர்ச்சொற்கள் இப்பகுப்பில் அடங்கும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருசியம்-உயிரினங்கள்‎ (7 பக்.)\n► உருசியம்-கிழமைகள்‎ (7 பக்.)\n► உருசியம்-உறவுச் சொற்கள்‎ (2 பக்.)\n► உருசியம்-எண்கள்‎ (22 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 83 பக்கங்களில் பின்வரும் 83 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=318", "date_download": "2020-06-05T23:01:42Z", "digest": "sha1:TWMAXWXW3T5T3I3DOX2GFXXUT4JGTONX", "length": 18735, "nlines": 153, "source_domain": "temple.dinamalar.com", "title": " Muthala Parameswari Temple : Muthala Parameswari Muthala Parameswari Temple Details | Muthala Parameswari - Paramakudi | Tamilnadu Temple | முத்தால பரமேஸ்வரியம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேய��் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nமூலவர் : முத்தால பரமேஸ்வரியம்மன்\nதல விருட்சம் : கடம்ப மரம்\nபங்குனியில் பிரம்மோற்ஸவம், மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி.\nஅம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில், பரமக்குடி - 623 707, ராமநாதபுரம் மாவட்டம்.\nஅம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் மாரியம்மன் சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத்திராஜா, கருப்பணசாமி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக மதுரையில் அருளும் சுந்தரேஸ்வரர், எழுந்தருளிய தலம் இது. இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இவர் இக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.\nஅம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இங்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்\nஅம்பிகையிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்\nவைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் முத்தால பரமேஸ்வரியம்மன், சாந்த சொரூபமாக தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.\nநான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது. மதி நுட்பம் பெருகவும், அறிவார்ந்த செயல்களில் புலமை ஏற்படவும் இவளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து, சர்க்கரைப்பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவ விழா நடைபெறும்.\nபூச்சொரிதல் சிறப்பு: அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்க பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக தானே எழுந்தருளியவர் இவர். இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விஜயதசமியன்று இந்த சிவன், இக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்.\nஅம்பிகைக்கு பால்குடம்: முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.\nமுற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான். அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், ப���சிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன. சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப் பெண்ணை பாராட்டி பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளை கட்டாயப்படுத்தினான். இதனால் மனம் வெறுத்த அப்பெண், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் \"முத்தால பரமேஸ்வரி' என்று பெயர் பெற்றாள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nமதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலுள்ள பரமக்குடியில் கோயில் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து இளையான்குடி செல்லும் பஸ்களில் வைகை பாலம் ஸ்டாப்பிற்கு சென்று, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஅருள்மிகு முத்தால பரமேஸ்வரியம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/wearable-devices/mi-band-4-launch-soon-in-india-65289.html", "date_download": "2020-06-05T23:46:55Z", "digest": "sha1:2FUU6E4EHKXCKVV6M6TEKMVPFKXZ6AYA", "length": 8225, "nlines": 149, "source_domain": "www.digit.in", "title": "Xiaomi MI Band 4 இந்தியாவிற்கு விரைவில் வரும். | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nXiaomi MI Band 4 இந்தியாவிற்கு விரைவில் வரும்.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 16 Sep 2019\nசியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பேண்ட் 4 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென டீசர்களை அந்நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய சாதனம் அமேசானில் விற்பனை செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.\nபுதிய Mi பேண்ட் 4 மாடலில் 0.95 இன்ச் கலர் AMOLED தொடுதிரை டிஸ்ப்ளே, ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொண்டு சைக்லிங், உடற்பயிற்சி, ஓட்ட பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை டிராக் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.\nசியோமி Mi பேண்ட் 4 சாதனம் செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. சியோமியின் முந்தைய ஃபிட்னஸ் டிராக்கர்கள் சிறந்த அம்சங்களை குறைந்த விலையில் வழங்கியதால் அதிக பிரபலமாகின. சியோமியின் Mi பேண்ட் 4 ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்டது.\nஇந்தியாவில் சியோமி Mi பேண்ட் 4 விலை ரூ. 1700 இல் துவங்கி ரூ. 2000 வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi பேண்ட் 3 மாடல் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. Mi பேண்ட் 4 மாடலுடன் சியோமி ஸ்மார்ட் லிவ்விங் நிகழ்வினை நடத்துகிறது.\nஇதில் 65 இன்ச் Mi டி.வி. மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய டி.வி. சியோமியின் முதல் பெரிய மாடல் டி.வி. ஆகும். இதுதவிர இந்தியாவில் ரெட்மி டி.வி. அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது.\nChandra Grahan 2020:Strawberry Moon சந்திர கிரஹணம் இன்று இரவு 11 அளவில் ஆரம்பமாகிறது\nJIO ஒரு வருடம் வரை வழங்கும் DISNEY+ HOTSTAR சந்தா.\nTikTok' வெளியே போ , கூகுள் பிளே ஸ்டோரில் மீண்டும் வந்துவிட்டது Mitron ஆப்.\nBSNL பயனர்களுக்கு, இப்பொழுது செப்டம்பர் வரை 300GB டேட்டா .\nஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அமேசான் முடிவு\nகூகுள் நிறுவனத்துக்கு இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு.\nகொரோனாவில் இருந்து பாதுகாக்கும் CCTV டெக்னோலஜி.\nபுதிய வெப் ப்ரவுஸர் ,கூகுள் க்ரோம்காண சரியான போட்டி வந்தாச்சு\nஒரு முறை ரிச்சார்ஜ் வருட முழுவது No டென்ஷன்,Airtel 730GB டேட்டா.\nMTNL யின் RS 251 கொண்டுவந்தது புதிய PREPAID PLAN அன்லிமிட்டட் காலிங் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/how-the-consumerism-will-be-after-this-corona-crisis", "date_download": "2020-06-05T23:13:09Z", "digest": "sha1:35UE4HGIWJ3P6ZJXVHFI5G7IIHTVITFB", "length": 5979, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 29 April 2020 - இப்படியேவா இருக்கப்போகிறோம்?|How the consumerism will be after this Corona crisis?", "raw_content": "\nகொரோனா: தடுப்பூசி முயற்சியில் தமிழகம்\nகொரோனாவை வெல்லும் வரை குடும்பத்துடன் நெருக்கமில்லை\nமருத்துவம் மக்களுக்குச் சேர வேண்டும்\nநாங்க இப்போ வீட்டோ�� மாப்பிள்ளை\n“உயிரோடு இருந்திருந்தா நிறைய பேர காப்பாத்தியிருப்பான். ஆனா, அவன காப்பாத்த முடியலயே\nகொரோனா: வெல்ல முடியாத வியாதி அல்ல\n“எங்களை ஏன் ஆண் நடிகர்களுடன் ஒப்பிடுகிறீர்கள்\n“உணர்ந்தால்தான் ஒப்பனை செய்ய முடியும்\nஇறையுதிர் காடு - 73\nவாசகர் மேடை: ஆமா, அவர் என்ன ஆனார்\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 5 - மீண்டும் மீள்வோம்\nகொரோனா செய்திருக்கும் காரியம் இந்த நம்பிக்கையை முற்றிலுமாக அழித்திருப்பதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/today-marks-the-death-of-leelavathi-which-shocked-the-political-history", "date_download": "2020-06-05T23:15:41Z", "digest": "sha1:DZEKRTK6FORCGUSX6QBSQ2HHRXUFXCTB", "length": 19634, "nlines": 132, "source_domain": "www.vikatan.com", "title": "அதிர வைத்த அரசியல் படுகொலை... லீலாவதி உயிர்விட்ட தினம் |Today marks the death of Leelavathi which shocked the political history", "raw_content": "\nஅதிர வைத்த அரசியல் படுகொலை... லீலாவதி உயிர்விட்ட தினம் இன்று\n23 ஆண்டுகளுக்கு முன்பு லீலாவதி உயிர்விட்ட நாள் இன்று. தமிழகத்தைப் பதற வைத்த அந்த அரசியல் படுகொலை ஏன் நடந்தது. குற்றவாளிகள் அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்பட்டது எதற்காக\n1997 ஏப்ரல் 23-ம் தேதி. புதன்கிழமை. மதுரை வில்லாபுரம்\nஎண்ணெய் வாங்குவதற்காகப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடைக்குப் போய்க்கொண்டிருந்தார் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி. தொழிலாளர் தினத்துக்கு ஒரு வாரம்தான் இருந்ததால், அதை எப்படிக் கொண்டாடுவது எனக் கட்சித் தோழர்களுடன் அருகில் பேசிக்கொண்டிருந்தார் லீலாவதியின் கணவர் குப்புசாமி. திடீரென அலறல் சத்தம். 'ஒரு பொம்பளையை ரவுடிங்க வெட்டுறாங்க'' எனக் கதறியபடியே எல்லோரும் அலறி ஓடுகிறார்கள். பதற்றத்தோடு குப்புசாமியும் ஓடி வருகிறார். ரத்த வெள்ளத்தில் துள்ளத் துடிக்க ரோட்டில் கிடக்கிறார் லீலாவதி. அவரது கழுத்தைக் குறி பார்த்திருந்தது அரிவாள். மருத்துவமனைக்குச் சென்று லீலாவதி உயிர் பிழைத்துவிடக் கூடாது என்கிற நோக்கம் வெட்டியவர்களிடம் வெளிப்பட்டிருந்தது.\nஅந்தப் படுகொலை நடப்பதற்கு முன்பு வரையில் லீலாவதி யார் என்பதைத் தமிழகம் அறிந்திருக்கவில்லை. தமிழகத்தில் நடந்த முக்கியமான அரசியல் படுகொலை லீலாவதி மரணம். யார் இந்த லீலாவதி\nகம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த குப்புசாமி 1977-ம் ஆண்டு லீலாவதியைக் கரம்பிடிக்கிறார். வீட்டில் நெசவு வேலை செய்துகொண்டிருந்த லீலாவதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினராகச் சேர்த்தார் குப்புசாமி.\nமண வாழ்க்கைக்கு வந்த லீலாவதி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார். வறுமையில் வளர்ந்த பின்னணி என்பதால் இயல்பாகவே ஏழைகள் மீது லீலாவதிக்குக் கரிசனம் இருந்தது. அவர்களின் உரிமைகள் தட்டிப்பறித்த போதெல்லாம் லீலாவதிக்குக் கோபம் வந்தது. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் லீலாவதியைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆக்கியது. வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையைச் சம்பாதிக்கிறார்.\nவட்டிக்குப் பணம் வசூல், ரேஷன் பொருள்கள் கடத்தல், அரசு குடி தண்ணீரை விலைக்கு விற்பது, ரௌடியிசம் ஆகியவை 1990-களில் மதுரை வில்லாபுரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. குடிநீர் விற்பனை... ரேஷன் கடை முறைகேடு, ரௌடியிசம் இந்த மூன்றும்தான் வில்லாபுரம் பகுதியின் பிரதான பிரச்னைகள். அப்படியான சூழலில் 1996 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது.\nஉள்ளாட்சி இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. வில்லாபுரம் 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு லீலாவதியை நிறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். அதுவரை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை மார்க்சிஸ்ட் கட்சி கைப்பற்றியது. அதற்குக் காரணம் லீலாவதிக்கு அங்கே இருந்த தனிப்பட்ட செல்வாக்கு.\nஅன்றைக்கு வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் எல்லாம் இல்லை. மாநகராட்சி மூலம்தான் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள் அரசியல் பின்புலம் கொண்ட ரெளடிகள். கவுன்சிலரான லீலாவதி அதை எதிர்த்து குரல் கொடுத்தார். வில்லாபுரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.\nஒரு குடம் தண்ணீர் 2 ரூபாய் வரை விலை வைக்கப்பட்டது. 1997-ல் இரண்டு ரூபாய் என்பது ஏழைகளுக்குப் பெரிய தொகை. மக்களுக்குப் போக வேண்டிய தண்ணீர் ஹோட்டல்காரர்களுக்கு சப��ளை ஆனது. லாரித் தண்ணீரைப் பிடிக்க மக்கள் கூட்டம் முண்டியடிக்க... அதை வைத்து கல்லா கட்டினார்கள். வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைக்காமல் அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டார்கள்.\n'வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும் தண்ணீர்த் தொட்டியும் அமைக்க வேண்டும்' எனக் கவுன்சிலர் லீலாவதி மதுரை மேயருக்கு மனுக்கொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார். மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கோரிக்கை எழுப்பினார். இதனால், வில்லாபுரம் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. மாநகராட்சி குழாய் மூலம் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிந்தது.\nகவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளைத் தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் லீலாவதி. அப்பகுதியில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் கோபத்தில் இருந்த வியாபாரிகள் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைத்தது. லீலாவதியின் எதிர்ப்பு அரசியல் ரெளடிகளின் வருமானத்துக்கு வேட்டு வைத்தது.\nஇப்படியான சூழலில்தான் 1997 ஏப்ரல் 23-ம் தேதி லீலாவதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். லீலாவதி கவுன்சிலர் ஆவதற்கு முன்பு வரையில், வில்லாபுரத்தில் தன் அரசியல் சாம்ராஜ்யத்தை நிறுவியிருந்தார் தி.மு.க-வை சேர்ந்த முத்துராமலிங்கம். உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு தன் தம்பி மனைவியை வேட்பாளர் ஆக்கினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லீலாவதியைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.\nஇந்தத் தேர்தல் தோல்வி, கவுன்சிலராக லீலாவதியின் செயல்பாடுகள் எல்லாம் முத்துராமலிங்கத்தை அரசியல் ரீதியாப் பாதித்தது. அது லீலாவதி கொலையில் வந்து முடிந்தது.\nலீலாவதி கொலை வழக்கில் முத்துராமலிங்கம் கருமலையன், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது மதுரை கீழ் நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றனர். 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. 2006-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளின்போது குற்றவாளிகள் அத்தனை பேரையும் விடுதலை செய்தது.\nமனித உரிமை ஆர்வலர்கள், கம்யூனிஸ்ட்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர் கடும் எதிர்ப்புகளைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை அன்றைய தி.மு.க ஆட்சி. ''அழகிரியின் செல்வாக்கால்தான் அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது'' என்கிற குமுறல் இன்றைக்கும் வில்லாபுரத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nவில்லாபுரத்தில் இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு அரசியல் மறுமலர்ச்சியை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் லீலாவதி. வில்லாபுரம் பகுதிக்குக் குடிநீர்க் குழாய்களில் முதன்முறையாகத் தண்ணீர் வந்தபோது, அதைக் குடங்களில் பிடித்துக்கொண்டு போன மக்கள் வீட்டுக்குக் கொண்டு போகாமல் லீலாவதி உயிர்விட்ட இடத்தில் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.\nவில்லாபுரத்தில் குடிநீர் குழாயும் தரமான சாலையும்\nலீலாவதி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. லீலாவதி கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடந்தன. பொது மக்களிடம் அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமல் போயிருந்தால் லீலாவதி வழக்கை இழுத்து மூடியிருப்பார்கள்.\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/11/", "date_download": "2020-06-05T23:03:39Z", "digest": "sha1:DQUCIRRUWUSPHKIQ2NZMNBVLFFYZDDSE", "length": 134652, "nlines": 305, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: November 2010", "raw_content": "\nஒரு குழந்தையின் கண்களுக்குள் வரையப்பட்டு இருக்கும் தேவதையின் படத்தோடு துவங்குகிறது \"கிகுஜிரோ\". அடுத்தது நமக்கு காத்திருப்பது என்ன என்கிற எதிர்பார்ப்பில்தானே மொத்த வாழ்க்கையின் சூட்சுமம் இருக்கிறது. பயணங்களும் அதுபோலத்தான். அவை எப்போதுமே தங்களுக்குள் பல சுவாரசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. கோடை விடுமுறையில் தன் தாயைத் தேடி கிளம்பும் ஒரு சிறுவனும், தேவதை போல அவனது வாழ்க்கையில் வந்து சேரும் மனிதனொருவனும் இணைந்து பயணிப்பதுதான் படம்.\nபள்ளியில் படிக்கும் மாசோ தன்னுடைய பாட்டியோடு வசித்து வருகிறான். கோடை விடுமுறை என்பதால் மாசோவோடு விளையாட யாருமில்லை. அவனோடு கூடப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் வெளியூருக்குப் போயிருக்கிறார்கள். தனிமையில் வாடும் மாசோ தானும் எங்காவத��� போக வேண்டுமென சொல்கிறான். அவனுடைய தந்தை விபத்தில் இறந்து போனதையும் தாய் வெகு தொலைவில் அவனுக்காக கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதையும் சொல்லும் பாட்டி, மாசோ வளர்ந்து பெரியவனாகி எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்கிறாள்.\nவீட்டில் தனித்திருக்கும் மாசோவுக்கு எதேச்சையாக தனது தாயின் புகைப்படமும் அவளுடைய விலாசமும் கிடைக்கிறது. ஒரு பையில் தன்னுடைய உடைமைகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தாயைத் தேடிக் கிளம்புகிறான். வழியில் சில வளர்ந்த பையன்கள் மாசோவை மறித்து அவனிடமிருக்கும் பணத்தை பறிக்கப் பார்க்கிறார்கள். அப்போது மாசோவின் பக்கத்து வீட்டில் முன்பு வசித்த பெண்ணொருத்தி தன் கணவனோடு வந்து அவனைக் காப்பாற்றுகிறாள். அவனுடைய பயணம் பற்றி தெரிந்து கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் அவ்வூருக்கு தனித்துப் போக வேண்டாமென தன் கணவனையும் கூட அனுப்புகிறாள்.\nவினோதமான பழக்கங்களைக் கொண்டிருக்கும் அந்த மனிதர் மாசோவை அழைத்துக் கொண்டு சைக்கிள் ரேசுக்குப் போகிறார். ஊருக்குப் போவதற்காக தன் மனைவி கொடுத்த காசு அத்தனையையும் ரேசில் தொலைத்து விட்டு மாசோவிடம் இருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறார். ஆனால் மாசோ சொல்லும் நம்பர்களில் அவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. பெண்கள், குடி என அந்தப் பணத்தை செலவழிக்கிறார். மறுநாளும் அவரும் மாசோவும் ரேசுக்குப் போகிறார்கள். ஆனால் இம்முறை அவருடைய பணம் அத்தனையையும் தோற்று விடுகிறார். மாசோ ராசியில்லாதவன் என்று அவனைத் திட்டுகிறார்.\nஅன்றிரவு ஒரு கிழவன் மாசோவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அவனை அடித்துப்போடும் மிஸ்டர் (அப்படியே அழைப்போம்) கிழவனிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கிறார். அழும் மாசோவைத் தேற்றி கண்டிப்பாக அம்மாவிடம் கூட்டிப் போவதாகக் சொல்கிறார். இருவரும் ஒரு காரில் போகிறார்கள். வழியில் டிரைவர் எங்கோ இறங்கிபோக அந்தக் காரைத் தானே ஓட்டிக்கொண்டு கிளம்புகிறார் மிஸ்டர். வழியில் அந்தக் கார் ரிப்பெராகிவிட ஒரு ஆடம்பர ஹோட்டலில் அறையெடுத்து தங்குகிறார்கள். அங்கும் மிஸ்டரின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.\nதொடரும் பயணத்தில் லிப்ட் தர மறுக்கும் ஒரு லாரிக்காரனின் கண்ணாடியை அடித்து நொறுக்குகிறார் மிஸ்டர். சிறுவனின் மீது பரிதாபம் கெ���ண்டு ஒரு காதல் ஜோடி அவர்களை வண்டியை ஏற்றிக் கொள்கிறது. ஒரு பார்க்கில் அவர்களோடு சிரிக்க சிரிக்க விளையாடுகிறான் மாசோ. அதில் கலந்து கொள்ளாமல் மிஸ்டர் தனியாகவே இருக்கிறார். சிறுவனுக்கு இறக்கைகளுடன் கூடிய பையை பரிசாகக் கொடுத்து ஒரு பழைய பேருந்து நிறுத்ததில் அவர்களை இறக்கிவிட்டு விட்டு அந்த ஜோடி போகிறார்கள்.\nஅங்கு காத்திருக்கும் இன்னொருவனிடம் இருந்து உணவைத் திருடித்தரும் மிஸ்டரின் வேடிக்கைகள் தொடருகின்றன. சிறுவனை சிரிக்க வைக்க டாப் டான்ஸ் ஆடுகிறார். வழியில் போகும் வண்டியை நிப்பாட்ட பார்வையற்றவராக நடிக்கிறார். எதுவும் சரிப்பட மாட்டேன் என்கிறது. அன்றிரவு நல்ல மழை பெய்கிறது. சிறுவன் தன் தாயின் படத்தை மிஸ்டரிடம் காட்டி தான் அவளைப் பார்த்ததே இல்லை என்கிறான். அவனும் தன்னைப் போலத்தான் என்று உணருகிறார் மிஸ்டர். அடுத்த நாள் ஒரு நாடோடி எழுத்தாளனைச் சந்திக்கிறார்கள். அவன் மாசோவின் ஊரில் அவர்களை விட்டுப்போகிறான்.\nமாசோவின் அம்மாவைத் தேடி செல்லும் மிஸ்டர் அவளுக்கு வேறொரு குடும்பம் இருப்பதைத் தெரிந்து கொள்ளுகிறார். அவளை மாசோவும் பார்த்து விடுகிறான். ஆனால் அவள் வேறு யாரோ என்று சமாதானம் சொல்லி மிஸ்டர் மாசோவை அழைத்துப் போகிறார். மனமுடைந்து கிடக்கும் மாசோவைத் தேற்ற அவருக்கு வழி தெரியவில்லை. பாதையில் மோட்டர் பைக்கில் பயணப்படும் இருவரை சந்திக்கிறார். அவர்களை மிரட்டி ஒரு மணியை வாங்கிக் கொண்டுவந்து மாசோவிடம் தருகிறார். துயர காலங்களில் மணியை ஆட்டினால் தேவதைகள் வருமென மாசோவிடம் ஆறுதல் சொல்லுகிறார்.\nபக்கத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சிறுவனைக் கூட்டிக்கொண்டு போகிறார் மிஸ்டர். அவனைச் சிரிக்க வைப்பதற்காக கடைக்கார்களிடம் வம்பு செய்கிறார். அவன் தன்னுடைய ஆட்களோடு வந்து மிஸ்டரை அடித்துப் போடுகிறான். படியில் வழுக்கி விழுந்ததாக அவர் மாசோவிடம் பொய் சொல்கிறார். இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் மருந்துக் கடையைத்தேடி மருந்து வாங்கி வந்து மாசோ அவருக்கு உதவுகிறான். இருவருக்கள்ளும் ஒரு அணுக்கம் உண்டாகிறது.\nவீட்டுக்குத் திரும்புவதற்கான பயணம் ஆரம்பிக்கிறது. வழியில் அந்த நாடோடி எழுத்தாளனும், பைக்கில் வந்த இரண்டு பயணிகளும் இவர்களைச் சந்திக்கிறார்கள். சிறுவனை குஷிப்படுத்த அங்கேயே சில நாட்கள் கேம்ப் போட அனைவரும் முடிவு செய்கிறார்கள். தாயை மறந்து சிறுவன் அவர்களோடு விளையாடத் துவங்குகிறான். அதே வேளையில் பைக்கில் வந்தவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு தன் தாய் தங்கி இருக்கும் மனநல விடுதிக்குப் போகிறார் மிஸ்டர். ஆனால் அவளைப் பார்க்காமலே திரும்பி வந்து விடுகிறார்.\nபாரம்பரிய விளையாட்டுகளை சிறுவனோடு சேர்ந்து அனைவரும் விளையாடுகிறார்கள். பயங்கரமான கொண்டாட்டத்தோடு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாத கணங்களை அவர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். கோடை முடிவடையும் நேரம். முதலில் பைக்கில் வந்தவர்கள் விடைபெற்றுக் கொள்கிறார்கள். டோக்கியோவில் மிஸ்டரையும் சிறுவனையும் இறக்கிவிட்டு எழுத்தாளனும் கிளம்புகிறான். தாங்களும் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டதென சொல்லும் மிஸ்டர் மீண்டும் ஒருமுறை இதேபோல போகலாமெனவும் சொல்லுகிறார். நன்றி சொல்லும் மாசோவிடம் பாட்டியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மிஸ்டர் கிளம்புகிறார். திடீரென மாசோ அவருடைய பெயரென்ன என்று கேட்கிறான். அவர் சிரித்தபடியே சொல்கிறார்.. ”கிகுஜிரோ”.\nமாசோ சந்தோஷமாக வீட்டை நோக்கி ஓடி வருவதோடுதான் படம் ஆரம்பிக்கிறது. மொத்தப்படமும் மாசோவின் டைரியில் இருக்கும் படங்களின் வாயிலாக ஃப்ளாஷ்பேக் முறையில் சொல்லப்படுகிறது. ஒரு பயணத்தின் மூலம் வெவ்வேறு மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் படம் பேசிப் போகிறது. அவர்களில் நிறைய பேர் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மொத்தக்கதையிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும் எங்கும் அது வெளிப்படுவதில்லை. முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மிஸ்டரின் உடல்மொழி அட்டகாசம். ஆணி ஒன்றை வைத்து ஒரு கார் பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.\nஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கு பெரிதும் துணை புரிகின்றன. படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே கேமிரா இருப்பதே தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். கிகுஜிரோவாக நடித்திருப்பவர்தான் படத்தின் இயக்குனர் டகேஷி கிடானோ. ஒரு கட்டுக்குள் அடங்காததாக இன்னதென்று சொல்ல முடியாததாக கிகுஜிரோவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தனக்கு உதவும் மக்���ளையும் அவர் திட்டிக்கொண்டே இருக்கிறார். யாரைப் பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என்று காட்டிக்கொண்டாலும் எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். கடைசியாக அவருக்கும் மாசோவுக்கும் ஓர் இணக்கம் உண்டாகும் இடத்திலும் தன் தாயைப் பார்க்கப் போகுமிடத்திலும் மனிதர் அசரடிக்கிறார்.\nபொதுவாக கிடானோவின் படங்கள் அதீத வன்முறை கொண்டதாகவே இருக்குமாம். அதற்கு நேர்மாறாக தொலைந்து போன சம்பிரதாயங்களையும் அன்பையும் பற்றி விரிவாகப் பேசுகிறது கிகுஜிரோ. ஜப்பானில் பல விருதுகளை வென்ற இந்தப்படம் 1999இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கான போட்டியிலும் கலந்து கொண்டது.\nமேலதிகத் தகவல்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா\nஇதுதான் சினிமா. சினிமா என்பது மொழியானால் இதுவே சினிமா. சினிமாவுக்கு ஒரு இலக்கணம் இருப்பது உண்மையானால் தமிழ்ச் சினிமாவில் இருந்து இதனை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் சினிமா ரசிகனுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.. உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது.. உலகச் சினிமாவில் தமிழ் மொழியின் கீழ் இடம் பிடித்திருக்கும் பெருமிதமானத் திரைப்படம் இது.. இயக்கம் அற்புதம் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமெனில் படத்தின் அத்தனை ஷாட்டுகளையும் சொல்லியாக வேண்டும்.. அப்படித்தான் இருக்கிறது..\nமனநல மருத்துவமனை கேரக்டர்கள், உடல் ஊனமுற்றவர், ஸ்னிக்தா, குண்டர்கள், தோப்புக்குச் சொந்தக்காரர், மாட்டு வண்டி ஓட்டுபவர், போலீஸ் இன்ஸ்பெக்டர்.. அம்மாவைத் தேடிப் போகும்போது முதலில் கதவைத் திறந்து முகத்தில் அடித்தாற்போல் இல்லை என்று சொல்லி கதவை மூடும் பெண், சிறுவனின் அம்மா, மிஷ்கினின் அண்ணன், டூவிலர் மெக்கானிக் கடை வைத்திருக்கும் அந்த குள்ளமான தம்பதிகள்.. பீர் பாட்டில் இளைஞர்கள்.. ஆங்கிலத்தில் சங்கடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புதுமணத் தம்பதிகள்.. என்று படத்தில் இருக்கும் அத்தனை பேருமே நடித்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான விஷயம்....\nஇப்படத்திற்கு மணி மகுடமென்றால் அது இளையராஜாவை தவிர வேறு யாரையும் சொல்ல முடியாது. மொட்டை கலக்கியிருக்கிறார். ஆரம்ப காட்சியில் சலசலக்கும் நீரின் ஓச��யோடு ஆரம்பிக்கும் இவரது ராஜ்ஜியம் படத்தின் கடைசி காட்சி வரை அதுவும் ரோலிங் டைட்டில் முடியும் வரை கலங்கிய கண்களோடு தியேட்டரில் நிற்கும் ரசிகர்களே அதற்கு சாட்சி. பின்னணியிசை என்றால் என்ன என்பதை இன்றளவில் உயர் நிலையில் இருக்கும் இசையமைப்பாளர்களும் சரி, புதியவர்களுக்கும் சரி பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாய் எங்கு இசை ஒலிக்கக்கூடாது என்பது சரியாக புரிந்து மெளனத்தையே இசையாய் கொண்டு வந்திருக்கும் ராஜா கடைசி இருபது நிமிடங்கள் இசை ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.\nஎன்னால் அந்த கடைசி நிமிடங்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை. படத்தின் காட்சி ஏற்படுத்திய பாதிப்பை விட அதை இசையால் சந்தோஷமோ, துக்கமோ, எல்லா உணர்வுகளையும் மெல்ல மெல்ல ஸ்லோ பாய்சன் போல நம்முள் ஏற்றி.. போதையாய், உருக்கமாய், உணர்வுகளூடே பயணித்து கரைய வைத்திருக்கிறார். முக்கியமாய் அகியின் அம்மா மிஷ்கினிடம் பேசும் வசனமேயில்லாத சிங்கிள் ஷாட் டாப் ஆங்கில் ஷாட்டில் ஒரு கதையை தன் இசையாலேயே சொல்லி கலங்கடித்திருக்கும் மொட்டை என் மொட்டை..\nநாம் கடந்து செல்ல வேண்டுய இடம் அங்கேயே தான் இருக்கிறது . நாம் கடப்பதற்காக அது உருவாக்கப்படுவதில்லை. கடந்து போன பின்னும் அது அங்கேயே தான் இருக்க போகிறது. நந்தலாலாவில் பெரும்பாலான காட்சியமைப்புகள் அப்படித்தான் இருப்பதாக எனக்குத் தோன்றியது. வெற்று ஃப்ரேம்முதலில் எஸ்டாபிளிஷ் செய்யப்படுகிறது. அதற்குள் பாத்திரங்கள் வருகிறார்கள். நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த காட்சியின் தளத்துக்கு சென்று விடுகிறார்கள். நிகழ்வு நடந்த களம் மீண்டும் நமக்கு வெறுமையாய் காட்டப்படுகிறது. காட்சியின் ஆரம்பத்திலும் , முடிவிலும் ஒரு Freeze இருந்து கொண்டேயிருக்கிறது . பார்வையாளனை காட்சியுடன் ஒன்ற வைக்கும் இந்த உத்தி தமிழுக்கு புதிதும் , மிக அவசியமும் கூட….. அஞ்சாதேயில் கூட இந்த யுக்தியை பயன்படுத்தியிருந்தார் மிஷ்கின் . பிரமாண்டம் என்பது கோடிகளை கொட்டுவதால் மட்டுமே வராது .\nமகேஷ் முத்துசாமியின் கோணங்களும் , அசைவுகளும் முக்கியமாக ஷோல்டர் ஷாட்கள் பிரமிப்பை அல்ல. பாதிப்பை ஏற்படுத்துகிறது . அகன்ற மற்றும் உயர்நிலை கோணங்கள் மிஷ்கினின் காட்சியமைப்புக்கு பெரிய பலம். குறிப்பாக ஒரு பத்துக்கு பத்தடி அறையில் ஒரு டாப் ஆங்கிள் ஷாட் . வசனம் கிடையாது. பத்து பக்கங்களில் சொல்ல வேண்டியதை நமக்கு சொல்கிறது. சிறுவனின் அம்மாவை மிஷ்கின் சந்திக்கும் காட்சி அது . வேறு விவரணைகள் வேண்டாம். பார்த்து உணருங்கள். பார்வையாளனை தன் தோளில் தூக்கி கொண்டு காட்சிகளுக்குள் கொண்டு போகிறார் மகேஷ். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சார்.\nநான் வேற என்னய்யா பண்றது சொல்ல நினச்ச எல்லாத்தையும் இந்த மூணு பாவிகளும் அட்சரம் பிசகாம சொல்லியாச்சு. படத்துக்கு ஜீவன் சேர்ப்பது மூன்று மனிதர்கள். இளையராஜா, மகேஷ் முத்துசாமி, மிஷ்கின். படத்துல ரெண்டு மூணு இடத்துல என்னையும் மீறி அழுதுட்டேன். குறிப்பா ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும் பாட்டு. படத்துல எனக்கு பிடிச்ச மூணு முக்கியமான காட்சிகள்:\n--> பெராக்கு பார்த்துக்கிட்டுப் போய் சைக்கிள்ல கீழ விழற பொண்ணு. மிஷ்கின் அவ பாவாடையை லேசா உசத்த அந்தப்பொண்ணு அறையுறதும், அதை அவர் பொருட்படுத்தாம வலிக்குதான்னு கேட்டு எச்சி தொட்டு அப்பிட்டு இப்பக் குளுருதான்னு கேக்குற சீன்.. கிளாஸ். அதே பொண்ணு டிராக்டர் எடுத்துட்டு வந்து இவங்களைக் கொண்டு வந்து விட்டுட்டு, மிஷ்கினோட தோளுல சாஞ்சு அழுதுட்டு திரும்பிப்பார்க்காம போறது.. கவிதை.\n--> ஹார்னைத் திருடி விட்டார் என்று மிஷ்கினை நாயடி அடிக்கும் லாரி டிரைவர், அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்து அன்பு செல்லுத்துவதும் தொடரும் பாடலும்\n--> அன்பு செலுத்தும் சிறுவனும் தன்னை மெண்டல் என்று சொல்லிவிட்டானே என மிஷ்கின் அழுது புலம்பும் இறுதிக்காட்சி\nதன்னுடைய சோகத்தை ஸ்னிக்தா பகிர்ந்து கொள்ளும் காட்சியும், இளநி வெட்டும் முதியவர் காட்சிகளும் அருமை. கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லாருமே நல்லவர்கள் என்பது அழகு. மனநிலை சரியில்லாத ஒருத்தரின் செயல்களைக் கிண்டல் செய்து விட்டார்கள் என ஒரு சிலர் வசைபாடக் கூடும். ஆனால் படம் சீராகப் பயணிக்க அந்த காட்சிகள்தான் இறுக்கத்தை தளர்த்துகின்றன.\nகடைசியா மிஷ்கினுக்கு.. 1500 பக்கமெழுதி அதுல 150 பக்கம் எடுத்துப் பண்ணினதுதான் நந்தலாலான்னு எல்லாம் பினாத்திக்கிட்டு இருக்குறதா சொன்னாங்க. பாபா படத்துல ஒரு வசனம் வரும். தெரிந்தவன் பேசமாட்டான். தெரியாதவன் பேசாமல் இருக்க மாட்டான்.. அப்படின்னு. உங்க படம் உங்களுக்காகப் பேசட்டும். நீங்க பேசாதீங்க. \"பூ\"ன்னு ஒரு படம் வ���்தது. அதுல டைட்டில் கார்டுல \"தி ரோடு ஹோம்\" படத்துக்கு நன்றின்னு ஸ்லைடு போட்டிருப்பாரு சசி. அந்த மனசு உங்களுக்கு ஏனில்லை மிஷ்கின். இந்தப் படத்துல \"கிகுஜிரோ\" பாதிப்பு இல்லைன்னு உங்களால மனசத் தொட்டு சொல்ல முடியுமா நந்தலாலா நல்ல படம்தான். ஆனா நேர்மையான படம் இல்லை. இதை நீங்க உணர்ந்து அமைதியா இருந்தா போதும்.\nமத்தபடி நந்தலாலா - தாலாட்டு. கண்டிப்பா தமிழ் சினிமால இதுக்குன்னு ஒரு பேர் இருக்கும்.\nகீழக்குயில்குடியில் இருக்கும் கீழவளவுமலை \"சமணர்மலை\" என்றுதான் அழைக்கபடுகிறது. மலை மீது ஏறிப் போவதற்கு படிகள் செதுக்கி இருக்கிறார்கள். ஆரம்பப் படிகளின் ஒரு ஓரமாக யானை உருவம் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இது எப்போது செதுக்கப்பட்டது என்று தெரியவில்லை. யானை \"ஆசிவக\" மதத்தின் குறியீடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சற்றே சிரமப்பட்டு மலையேறிப் போனால் \"பேச்சிப்பள்ளம்\" என்ற இடத்தை அடைய முடிகிறது. இயக்கன் - இயக்கி என்பது யட்சியாக மாறி பின்பு பேச்சி என்றாகி இருக்கலாம். பள்ளமாக இருக்கும் சுனைப்பகுதி - அதை ஒட்டி இருக்கும் நீண்ட பாறைப்பகுதியில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன.\nமுக்குடையுடன் இருப்பவர் மகாவீரர். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் இருப்பது பார்சுவநாதர் எனவும் தலைக்கு மேல் எழுதலை நாகம் இருப்பது கோமதிநாதர் என்றும் சொல்கிறார்கள். பார்சுவனாதரின் இயக்கிதான் பத்மாவதி. ஒரு முறை அவர் தவத்தில் இருக்கும்போது கமடன் என்கிற அரக்கன் அவருக்குத் தீங்கு செய்ய முற்படுகிறான். ஆபத்திலிருந்து காப்பதற்காக பார்சுவனாதரின் இயக்கனான தனந்தறேயன் ஐந்து தலை நாக வடிவில் வந்து காவல் செய்வதாகவும், மற்றொரு இயக்கியான பத்மாவதி சிங்கம் மீதேறிச் சென்று கமடனோடு போர் புரிந்ததாகவும் (செட்டிப்புடவில் இருக்கும் சிற்பம்) இந்த புடைப்புச் சிற்பங்கள் மூலமாக அனுமானிக்க முடிகிறது.\nஇங்கே பேச்சிப்பள்ளத்தில் மிக முக்கியமானதொரு கல்வெட்டும் காணக்கிடைக்கிறது. “ஸ்ரீஅச்சநந்தியின் தாயார் செய்வித்த திருமேனி” என்னும் பொருள்படும்படியாக வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த கல்வெட்டு மிக முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். திருத்தக்கதேவர் எழுதிய சீவக சிந்தாமணியில் அச்சநந��தி என்பவர் சீவகனுடைய ஆசிரியராக வருபவர். சமணர் கழுவேற்றத்துக்குப் பிறகு எல்லா சமணப்பள்ளிக்கும் சென்று திருவுருவங்களை செதுக்கியதும் இவர்தான் என நம்பப்படிகிறது. தமிழ் இலக்கியமும் வரலாறும் ஒன்றொடொன்று பிணைந்து கிடைப்பதற்கான சான்றென இதைக் கொள்ளலாம்.\nசிற்பங்களுக்கு சற்றுத் தள்ளி ஒரு பழங்காலக் கோவிலின் அடிவாரம் மட்டும் காணப்படுகிறது. இது ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் சமயப்பள்ளியாக விளங்கிய மாதேவி பள்ளி என்று சொல்கிறார்கள். மலையில் இன்னும் கொஞ்சம் மேலேறிப் போனால் வேறு சில மொழிகளில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டும் காணக் கிடைக்கிறது. மலையிலிருந்து கீழிறங்கி வந்து நண்பர்கள் எல்லோரும் ஆலமர நிழலில் கூடினோம். பசுமை நடையின் இறுதி நிகழ்வாக நாட்டார்களின் வாய்வழி வழங்கும் கதைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் பேரா.முத்தையா பேசினார்.\n“இன்றைக்கு வரலாற்றை ஒரே கோணத்தில் உற்றுநோக்கும் தவறு நிகழ்ந்து வருகிறது. வெறும் கல்வெட்டுகளையும் சங்கப்பாடல்களையும் மட்டும் வைத்து ஒரு இடத்தின் வரலாற்றை நாம் தீர்மானம் செய்து விடமுடியாது. அந்த இடத்துக்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் வாய்வழியாக சொல்லி வரும் விஷயங்களையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்து மரபின் ஆறு தரிசனங்கள் என்று குறிப்பிட்ட மதத்தை முன்னிருத்தும் வேலையை சிலர் செய்து வருகிறார்கள். உண்மையில் தமிழினத்தின் ஆதிமதம் சைவமாக இருக்க முடியாது. சைவத்துக்கு வெகு காலத்துக்கு முன்பே சமணமும் பவுத்தமும் நம்மண்ணில் வேரூன்றி விட்டன. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின்\nஆதிசமயம் என \"ஆசீவகம்\"தான் இருந்திருக்க வேண்டும். அந்த மதத்தின் மூன்று குருமார்களில் மிக முக்கியமானவர் பூர்ண காஷ்யபர்.\nபிற சமயங்களின் ஊடுருவல் காரணமாக தமிழரின் வழிபாட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஆசிவக பூர்ண காஷ்யபரின் மாறிய வடிவம்தான் இந்த மலையின் அடிவாரத்தில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார் என்று நம்பப்படுகிறது. இந்த அய்யனார் கோவிலின் முன்பிருக்கும் சிறு தாமரைக்குளத்துக்கு பூர்ண புஷ்கலை என்று பெயர். அய்யனாரின் இரு மனைவிகளின் பெயரும் பூரணி மற்றும் புஷ்கலை என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தக்குளம் அவ்வாறு அழைக்கப்படுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் கோவில்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படும் அய்யனார்கள் எல்லாருமே ஆசிவக குருமார்களாக இருக்கக்கூடும்.\nஇந்த மலையின் மேல் ஒரு கருப்பண்ணசாமி கோயில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கள்ளர் இன மக்கள் அந்த சாமியைத்தான் தங்கள் குலதெய்வமாக வணங்கி வந்தார்களாம். ஆங்கிலேயர்கள் ரேகைச்சட்டம் கொண்டுவந்த காலத்தில் கள்வர்கள் அடங்க மறுத்து பிரச்சினை செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் மடக்கிப் பிடிக்க வழி தெரியாத ஆங்கில அரசு கடைசியாக இந்தக்கோவிலுக்கு கள்வர்கள் கூட்டமாக சாமி கும்பிட வந்தபோதுதான் அவர்களை தந்திரமாகக் கைது பண்ணியிருக்கிறார்கள்.\nகள்வர் கூட்டத்தில் “கரடியப்பன்” என்கிற வல்லாளகண்டன் ஒருவன் இருந்திருக்கிறான். அவமைக் கடைசிவரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லையாம். அவனும் கடைசியில் தன்னுடைய பக்தியின் காரனமாகத்தான் சிக்கியிருக்கிறான். கோவில் திருப்பணிக்காக தினமும் தண்ணீர் கொண்டு வந்து தருபவனை குருக்களின் உதவியோடு பிடித்திருக்கிறார்கள். இவனுடைய சமாதி இப்போதும் கோவிலின் வாசலில் வேறு பேரில் காணக்கிடைக்கிறது. அவன் நினைவாகத்தான் அய்யனார் கோவிலின் உள்ளே தண்ணீர் சுமந்து வரும் ஒரு கரடியின் சிலை இருக்கிறது. இந்த ஊரைச் சுற்றி இருக்கும் மக்களில் பலருக்கு இவன் நினைவாக கரடி என்று வரும்படியான பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.\nமலை மீது இருந்த கருப்பண்ணன் கோவில் கீழே வந்ததெப்படி எனவும் ஒரு கதை இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரம். குதிரை மீது போய்க் கொண்டிருக்கும் வெள்ளைக்கார தௌரை தன்னை யாரோ கீழே தள்ளி விட்டதைப்போல விழுகிறான். திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் குதிரையேற்றம் ஆனாலும் மீண்டும் கீழே விழுகிறான். தூரத்தில் யாரேனும் தெரிகிறார்களா என பைனாகுலர் கொண்டு பார்க்கும்போது கீழக்குயில்குடி மலை மீது நின்றபடி கருப்பு சிரித்துக் கொண்டிருந்தாராம். பயந்து போய் அந்த கோவில் குருக்களிடம் சொல்லி கோவிலைக் கீழே கொண்டுவர வேண்டும் என்கிறான். அவரோ பயப்படிகிறார். கோவிலுக்கு அருகில் இருக்கும் சிற்றூரில் நிலம் தருவதாகச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறான். இதன் காரணமாகத்தான் இப்போது கூட வருடத்துக்கு ஒருமுறை கருப்பசாமி பக்கத்து சிற்றூர் கோவிலில் ஒரு மாதத்துக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.\nஇப்படியாக ஒவ்வொரு ஊருக்கும் எத்தனையோ கதைகள் இருக்கும். இவை மறுவியிருக்கலாம், சற்றே மிகைப்படுத்தி சொல்லப்படிருக்கலாம் எனும்போதும் கண்டிபாக ஏதோவொரு முறையில் வரலாற்றை தனக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும். எனவே இந்தக் கதைகளையும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்” என சொல்லி முடித்தார்.\nஅதன் பிறகு நண்பர்கள் அனைவருக்கும் காலை உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டு விட்டு, அற்புதமானதொரு இடத்தை சுற்றிப் பார்த்த திருப்தியோடும், பல வரலாற்றுத் தகவல்களை அறிந்து கொண்ட மனநிறைவோடும் ஊருக்குத் திரும்பினோம். இந்த நிகழ்வை அருமையாக நடத்தி முடித்த நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.\nமேலும் படங்களைப் பார்க்க முத்துக்கிருஷ்ணனின் முகநூல் பக்கத்தை சொடுக்குங்கள்..\nயானைமலைக்கு பசுமைநடை போய்வந்ததன் தொடர்ச்சியாக இந்த மாதம் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து நானும் நண்பர் ஸ்ரீதரும் கீழக்குயில்குடிக்குப் போயிருந்தோம். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருக்கிறது கீழக்குயில்குடி. ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் அடிவாரத்தில் ஒரு அய்யனார் கோவில் இருக்கிறது. கோவிலின் முன்பாக இருக்கும் குளம் முழுதும் பாசி படர்ந்து நீண்டதொரு பச்சைப்போர்வை போல பார்க்கவே அத்தனை அழகாக இருக்கிறது.\nகோவிலின் இடது பக்கமாக நடந்து போய் சமணர் குகையை அடைந்தோம். மக்கள் இந்தப்பகுதியை “செட்டிப்புடவு” என்றழைக்கிறார்கள். புடவு - குகை அல்லது பள்ளம். இரண்டு பேர் தங்கக்கூடிய குகை. அதனுள்ளே எங்கிருந்தோ நீர் கசிந்து வருகிறது. குகையின் உள்ளே படுகைகள் ஏதுமில்லை. இங்கிருக்கும் மிகப்பெரிய தீர்த்தங்கரரின் சிற்பம் காது வளர்த்து செட்டியார் போலக் காட்சியளிப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. குகையின் உள்சுவரிலும் நான்கைந்து புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களின் கீழே தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nமுதலாவதாக அயோத்திதாசரைப் பற்றி பல ஆய்வுகள் செய்து வரும் பேரா.அலோஷியஸ் பேசினார். “புடைப்புச் சிற்பத்தின் கீழே இருக்ககூடிய எழுத்துகளை பிராம்மி எழுத்துகள் என்று சொல்கிறார்கள். ஆனால் அசோகர் காலத்து கல்வெட்டுகளில் இவை தம்மலிபி என்றே அழைக்கப்பட்டன. அப்படியானால் இந்த பெயர்மாற்றம் எப்படி உண்டானது இதில் இருக்கக்கூடிய சமயம் மற்றும் சமூகம் சார்ந்த அரசியல் என்ன என்பதையும் நாம் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வரலாற்றை கூர்ந்து பல கோணங்களில் பார்த்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது”.\nஅடுத்ததாக, இந்த பயணத்தில் கலந்து கொண்ட மிக முக்கியமான மனிதரான தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு.சாந்தலிங்கம் கீழக்குயில்குடி பற்றி தானறிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.\n“சமணர்கள் வாழ்ந்த இடங்கள் என மொத்தம் 94 இடங்கள் இதுவரை தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட அறுபது இடங்கள் தென் தமிழகத்தில்தான் இருக்கின்றன. காரணம் அவர்கள் நீர்நிலைகள், குறிப்பாக ஊற்றுகள் நிரம்பிய மலைப்பகுதிகளாகப் பார்த்து வாழ்ந்திருக்கிறார்கள். வடதமிழ்நாட்டில் மலைப்பகுதிகள் கம்மி என்பதால் வெகு குறைவாகவே அந்தப்பகுதிகளில் சமணப்படுகைகள் பற்றிய சரித்திரச்சான்றுகள் கிடைத்திருக்கின்றன. தென் தமிழ்நாட்டிலும் குறிப்பாக மதுரையைச் சுற்றித்தான் எண்பெருங்குன்றங்கள் என்று சொல்லப்படும் சமணமலைகள் காணப்படுகின்றன. அதில் முக்கியமானதான கீழக்குயில்குடி சமணர் படுகைகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.\nஆரம்பத்தில் சமணர்கள் உருவ வழிபாடு என்னும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. அப்படியானால் எப்போதிருந்து சிற்பவழிபாடு தோன்றியிருக்கக்கூடும் வரலாறு என்று சரியாக நிரூபிக்கப்படாவிட்டாலும் பெரியபுராணத்தில் சொல்லப்படும் மிக முக்கியமான நிகழ்வு சமணர்களின் கழுவேற்றம். எட்டாம் நூற்றாண்டில் நடந்ததாக நம்பபப்டும் அந்த நிகழ்வுக்குப் பிறகு எஞ்சியிருந்த சமணர்கள் மதத்தை எப்படி அழிய விடாமல் பாதுகாப்பது எனத் தெரியாமலேயே கடைசியாக உருவ வழிபாட்டைக் கொண்டுவந்து இந்த சிற்பங்களை செய்யும் வழக்கத்தைக் கொண்டு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதேபோல ஆரம்ப காலத்தில் சமண மதத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. மற்ற மதங்களை எதிர்கொள்ள வேண்டி சமணர்கள் தங்களைத் தாங்களே மறுஉருவாக்கம் செய்து கொள்ள வேண்டியே பின்பு பெண்களு��் மதரீதியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nமகாவீரரின் பிரமாண்டமான புடைப்புச் சிற்பம்\nமேலே இருக்கும் சிற்பம் சமணர்களின் 24 ஆவது தீர்த்தங்கரரான மகாவீரருடையது. இருபுறமும் சாமரம் வீசிக்கொண்டு இருப்பவர்கள் அவருக்கு உதவும் இயக்கர்கள். மேலே கந்தர்வர்கள் உருவமும் இருக்கிறது. அவருடைய தலைக்கு மேலே இருப்பது முக்குடை. சமணர்களின் மூன்று முக்கிய கொள்கைகளான நற்செயல்கள், நல்லெண்ணங்கள், மற்றும் நல்ல விஷயங்களுக்கான பார்வை என்கிற மூன்றையும் அந்த குடை நிறுவுகிறது. அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தை மூன்று சிங்கங்கள் தாங்கிப் பிடிக்கின்றன. சமணர்கள் சிங்கத்தை தங்கள் மதத்துக்கான அடையாளமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. சிலைக்கு கீழிருக்கும் வட்டெழுத்துகள் இந்த சமணர் குகையை செய்வித்தவன் என திருக்காட்டாம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவல்லபன் எனச் சொல்லுகின்றன.\nஅடுத்ததாக குகைக்கு உள்ளிருக்கும் சிற்பங்களுக்கு வருவோம். இங்கே தீர்த்தங்கரர்களின் சிலையோடு கூடவே இரண்டு பெண்தெய்வங்களின் சிலைகளும் இருக்கின்றன. அமைதியாக பீடத்தின் மீது அமர்ந்திருப்பது அம்பிகா- மாகவீரருக்கான இயக்கி, அதாவது உதவியாளர். இன்னொரு சிற்பம் சிங்கத்தின் மீதமர்ந்து யானை மீதிருக்கும் மற்றவனை எதிர்த்துப் போரிடுவது போல உள்ளது. இங்கே சிங்கம் என்பது சமண மதத்தின் குறியீடாகவும், யானை என்பது மற்றொரு பழமையான மதமான “ஆசிவகம்” என்பதின் குறியீடு எனக் கொள்ளலாம். அப்படியில்லாமல் இந்தப் பெண் பத்மாவதியாக இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது . பத்மாவதிதான் 23 ஆவது தீர்த்தங்கரரான “பார்சுவனாதரின்” இயக்கி.\nஎதற்காக பத்மாவதி சண்டை போட வேண்டும் கீழக்குயில்குடியில் வேறென்ன சமண சிற்பங்கள் இருக்கின்றன கீழக்குயில்குடியில் வேறென்ன சமண சிற்பங்கள் இருக்கின்றன இந்த மலை பற்றிய நாட்டார்கதைகள் தான் எத்தனை எத்தனை இந்த மலை பற்றிய நாட்டார்கதைகள் தான் எத்தனை எத்தனை\nகீழக்குயில்குடி பற்றிய நண்பர் ஸ்ரீதரின் இடுகையை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..\n”ஏய்யா.. தங்கம்.. கொஞ்சம் எந்திரிய்யா..”\n“போங்கம்மா.. காலங்கார்த்தால மனுஷனத் தூங்க விடாம நொச்சு பண்ணிக்கிட்டு..”\nவாரயிறுதி நாட்களில் மூர்த்திக்கு காலை என்பது பதினோரு மணிக்குத்தான் விடியும். அதற்கு முன்பான எல்லா நேரமுமே அவனுக்கு அதிகாலைதான்.\n“ஒரே ஒரு நிமிஷம்ப்பா.. அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லிட்டு தூங்கு சாமி.. நம்ம வீட்டுக்குள்ள கண்ட கண்ட அசிங்கமான புத்தகம்லாம் கிடக்குது. நீ ஏதும் கொண்டு வந்தியாப்பா\nஅவன் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு எரிச்சலாக சொன்னான்.\n“எனக்கு ஒரு வெங்காயப் புத்தகமும் தெரியாது. தூங்க விடுங்கம்மா..”\nஅவன் எழுந்தபோது மணி பதினொண்ணரை. மெதுவாக நடந்து பின்கட்டுக்குப் போனவன் பேஸ்டை பிரஷ்ஷில் ஈசிக்கொண்டு முன்வாசலுக்கு வந்தான். அந்த நேரத்துக்கு அவன் வாயில் பிரஷ்ஷோடு நிற்பது அந்தக் காலனிவாசிகளுக்கு பழகிப்போன ஒன்று. தண்ணி எடுத்துக் கொண்டு போன பக்கத்து வீட்டு நர்ஸ் ஃபிகர் இவனைப் பார்த்து சிரித்துப் போனது.\nஇவனும் பதிலுக்கு சிரித்து வைத்தபோதுதான் அது சரக்கென்று ஞாபகம் வந்தது. வீட்டுக்குள் ஏதோ புத்தகம் கிடப்பதாக அம்மா காலையில் எழுப்பினார்களே அதுவாகத்தான் இருக்குமோ\nமூர்த்திக்கு சென்னையில் பொறியியல் கல்லூரிப்படிப்பு. அப்பாவுக்கு ரயில்வே வேலை என்பதால் ஓசி பாஸ். வார இறுதியில் மதுரைக்கு ஓடிவந்து விடுவான். கல்லூரியில் படிக்கும் தன்னுடைய நண்பர்கள் கேட்டார்களே என அலையோ அலையென அலைந்து கடைசியாக மது தியேட்டர் வாசலில் இரண்டு சீன் புத்தகங்களை வாங்கி இருந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும்வரை பத்திரமாக இருக்கட்டும் என்று அவற்றை பீரோவின் மேலே ஒளித்து வைத்திருந்தான். அதைத்தான் பூனையா பெருச்சாளியோ தட்டி விட்டிருக்க வேண்டும்.\nஎன்ன சொல்லி அம்மாவை சமாளிப்பெதன யோசித்துக் கொண்டே உள்ளே போனவன் தொட்டியிலிருந்து தண்ணியை மோந்து வாய் கொப்பளிக்கத் தொடங்கினான். அம்மா அடுப்படியில் சமைத்துக் கொண்டிருந்தார்.\nகொடியிலிருந்த துண்டில் முகத்தை துடைத்துக்கொண்டே மெதுவாகக் கேட்டான்.\n“என்னமோ தூங்கும்போது புத்தகம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்க என்னம்மா\n“நெஜமாவே உனக்கு ஒண்ணும் தெரியாதா\n“ரெண்டு புத்தகம்யா.. அசிங்க அசிங்கமா ஆம்பள பொம்பள படம் போட்டது.. கண்டமேனிக்கு எழுதி இருந்துச்சு. நம்ம வீட்டு உள்ரூம்ல கிடக்கு. எனக்கு ஒரு நிமிஷம் உடம்பெல்லாம் பதறிப் போச்சு. நம்ம பையனா இப்படின்னு இப்போ நீ இல்லைன்னு சொன்னபிறகுதான் நிம்மதியா இருக்கு..”\nஎதுவு��் பேசமுடியாமல் மென்று முழுங்கியபடி மூர்த்தி வீட்டுக்குள் திரும்பினான். பின்னாடி அம்மா சொல்வது காதில் விழுந்தது.\n”காலம் போன காலத்துல உங்க அப்பாவுக்கு ஏந்தான் புத்தி இப்படிப் போகுதோ இன்னைக்கு அந்த மனுஷன் வீட்டுக்கு வரட்டும் பேசிக்கிறேன்...”\nமூர்த்திக்கு யாரோ அடிவயிற்றில் கத்தியை சொருகினாற்போல இருந்தது. தன் மீது அம்மா வைத்திருக்கும் நம்பிக்கை ஒரு பக்கம் என்றால் எந்தத் தப்புமே செய்யாத அப்பாவைப் போய் அம்மா சந்தேகப்பட வைத்து விட்டோமே என்ற குற்றவுணர்வு ஒரு புறம். அவனுக்கு தன்மீதே கோபம் கோபமாக வந்தது.\nவெகு நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக மீண்டும் அடுப்படிக்குப் போனான்.\n\"அந்த புத்தகங்களை உள்ளே கொண்டு வந்து வச்சது நாந்தாம்மா.. பசங்க கேட்டாங்கன்னு.. \"\nஅம்மா வேலையை ஒரு நிமிஷம் நிப்பாட்டிவிட்டு அவனைப் பார்த்தார். பிறகு சகஜமாகி வேலையைத் தொடர ஆரம்பித்தார். அவருடைய அமைதியின் அர்த்தம் மூர்த்திக்குப் புரியவில்லை.\n\"ஏதாவது திட்டுறதுன்னா திட்டிருங்கம்மா.. ஆனா இப்படி அமைதியா இருக்காதீங்க..\"\nகிட்டத்தட்ட அழுதுவிடுபவன் போல சொன்னான். அம்மா வேலையை நிப்பாட்டிவிட்டு அவனருகே வந்து நின்றார்.\n\"தம்பி.. நாம கறி சாப்புடுறோம்னு எல்லோருக்குமே தெரியும். அதுக்காக யாரும் எலும்ப மாலையா கோர்த்து போட்டுக்கிறோமா இல்லையே.. அதுமாதிரித்தான் இதுவும்.. சாப்பிடுற மாதிரி.. தூங்குற மாதிரி.. செக்சும் ஒரு பீலிங்க்தான்.. அது எல்லார்கிட்டயும் இருக்கு.. அது தெரிஞ்சுக்கிற காலத்துல தானாத் தெரிஞ்சிக்கணும். அத விட்டுட்டு இப்படி பச்சை பச்சையா புத்தகம் எல்லாம் எதுக்குப்பா இல்லையே.. அதுமாதிரித்தான் இதுவும்.. சாப்பிடுற மாதிரி.. தூங்குற மாதிரி.. செக்சும் ஒரு பீலிங்க்தான்.. அது எல்லார்கிட்டயும் இருக்கு.. அது தெரிஞ்சுக்கிற காலத்துல தானாத் தெரிஞ்சிக்கணும். அத விட்டுட்டு இப்படி பச்சை பச்சையா புத்தகம் எல்லாம் எதுக்குப்பா நீ படிச்சவன். புரிஞ்சுக்குவன்னு நினைக்குறேன்..\"\n\"தோசை ஊத்திட்டேன். வா சாப்பிடு..\"\nவெகு கண்ணியமாகவும் பொறுமையாகவும் அம்மாவால் அதைத் தாண்டிப் போக முடிந்ததென்பது மூர்த்திக்கு ஆச்சரியமாகவும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. தெளிந்தவனாக சாப்பிட உட்கார்ந்தான்.\nஅதற்குப் பிறகு அவன் வீட்டுக்கு மேட்டர் புத்தகங்களை கொண்டு போவதேயில்லை.\nஇரத்தப்படலம் - புதையல் பாதை (2)\nதன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)\nஇரத்தப்படலம் - தமிழ் காமிக்ஸ்களின் மகுடம் என்று சொன்னால் தவறே கிடையாது. 850 பக்கங்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம் என்பது இந்திய காமிக்ஸ் வரலாற்றில் யாருமே செய்திராத விஷயம். ஏன்.. உலகில் வேறு எங்கேனும் கூட இப்படி ஒரு முயற்சி நடந்திருக்குமா என்பதும் சந்தேகமே.\n(இந்தத் தொடரை காமிக்ஸ் பற்றிய விரிந்த பார்வையாக எழுதலாம் என்றிருந்தேன். ஆனால் வேறு சில காரணங்களுக்காக அதை எழுத முடியாத சூழ்நிலை. எனவே நான் லயன் காமிக்ஸ் அலுவலகம் போய் வந்த அனுபவத்தை மட்டுமே இங்கு பதிவு செய்திருக்கிறேன்..)\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு \"லயன் ஜாலி ஸ்பெஷலில்\" இந்தப் புத்தகம் பற்றி ஆசிரியர் எஸ்.விஜயன் எழுதியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் விபரம் தெரிந்து காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில் இரத்தப்படலம் ஐந்தாறு பாகங்கள் வந்து விட்டிருந்தது. ஆரம்பம் தெரியாமல் எப்படி வாசிப்பதென அந்த தொடரில் வந்த கதைகளை எல்லாம் வாங்காமலே தவிர்த்து வந்தேன். இப்போது அது அத்தனையும் ஒரே தொகுப்பில் வருகிறது என்றவுடன் ஜாக்பாட் அடித்த மாதிரி மனசுக்கு ரொம்ப குஷியாகிப் போனது. ரொம்பப் பெரிய முயற்சி என்பதால் இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் - முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் என்று அப்போதே தெளிவாக எழுதி இருந்தார் ஆசிரியர். ஆனால் எனக்கு வழக்கம் போல மப்பு. இப்படி சொல்லிவிட்டு எப்படியும் புத்தகம் கடைக்கு வந்து விடும், வாங்கிக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனம்.\nஇரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு கடைசியாக இந்தத் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு புத்தகம் வெளிவந்துவிட்டதை தெரிந்தவுடன் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடைக்காரரை நொச்சு நொச்சென்று புடுங்கி எடுத்து விட்டேன். ”ஏம்ப்பா.. வந்தா விக்காம நான் தலையில கட்டிக்கிட்டா அழப்போறேன்” என்று ஒரு கட்டத்தில் அவரும் பொறுமையிழந்து காச் மூச்சென்று கத்த ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில்தான் இணையத்தில் நண்பர் அ.கொ.தீ.க எழுதிய பதிவை வாசிக்க நேர்ந்தது. புத்தகம் நேரடி விற்பனைக்கு மட்டுமே - கடைகளுக்கு வராது என்பது எனக்குப் பேரிடி. முன்பதிவுக்கு அனுப்பப்பட்டு விட்ட புத்தகங்கள் தவிர ரொ��்பக் கொஞ்சமே பாக்கி இருக்கின்றன.. எனவே முந்திக் கொள்ளுங்கள் என்ற அ.கொ.தீ.க நண்பரின் பதிவு எனக்குள் சைரன் அடித்துப்போனது. வேறு வழியே இல்லை, நேரடியாக சிவகாசிக்கே போய்விடலாம் என்று முடிவு செய்து விட்டேன்.\nபோன திங்களன்று மாலை கல்லூரி முடிந்தவுடன் நம் பைக்கே நமக்குதவி என்று கிளம்பியாகி விட்டது. அதற்குப் பிறகுதான் காத்திருந்தது ஆப்பு. திருமங்கலம் தாண்டி விருதுநகர் வரை பேய்மழை. நெடுஞ்சாலையில் ஒதுங்கி நிற்கவும் வழியில்லை. பொதுவில் என் நண்பர்கள் என்னை கேலி செய்ய பூனை என்று அழைப்பார்கள். காரணம், எனக்கு மழையில் நனைவது அவ்வளவாக சரிப்பட்டு வராது. மழை ரெண்டு போட்டு தூறல் போட்டால் கூட ஓடிப்போய் ஓரமாக நின்று கொள்வேன். அந்த பாவத்துக்கு என் வாழ்நாளில் என்றுமே நனையாத அளவுக்கு அன்றுதான் மழையில் நனைந்தேன். தொப்பமாய் நனைந்தபடி விருதுநகரை அடைந்தபோது மணி ஆறாகி விட்டிருந்தது. அங்கிருந்து லயன் ஆபிசுக்கு போன் போட்டால் அடுத்த அடி. ஏழு மணிக்குள் வராவிட்டால் புத்தகத்தை வாங்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். கிழிஞ்சது போ என்ற வெறி பிடித்தமாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு சிவகாசி போய் சேர்ந்தபோது மணி ஏழாக ஐந்து நிமிடம் இருந்தது.\nவெகு நாட்களாக என் கற்பனையில் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த லயன் ஆபிஸின் முன் நிற்கிறேன். ரொம்ப சிம்பிளான சின்னதாக இரண்டு அறைகள் கொண்ட அலுவலகம். நான் போனபோது ஆசிரியர் அங்கே இல்லை. புத்தகம் வாங்க மதுரையில் இருந்து வண்டியிலேயே வந்தேன் என்றவுடன் அங்கிருந்தவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ”இந்த மாதிரியான நேரங்கள்லதான் சார் நாம கஷ்டப்படுறதுக்கான பலன் கிடைக்கிற மாதிரி உணர்வு” என்று சொல்லிக்கொண்டே புத்தக அறைக்கு அழைத்துச் சென்றார் ஊழியர் ஒருவர். அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் அச்சகம். அதன் மாடியில் காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ அறை.\nஉள்ளே நுழையும்போதே மேஜை மேல் அடுக்கப்பட்டு இருந்த இரத்தப்படலம் கண்களில் தட்டுப்பட்டது. சிறு குழந்தையை வருடிக் கொடுப்பதுபோல அந்த புத்தகத்தின் முகப்பை தடவிப் பார்த்தபோது எனக்கு எழுந்த உணர்வுகளையும் சந்தோஷத்தையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. வாங்க வருபவர்களின் வசதிக்காக தங்களிடம் மீதம் இருக்கும் பிரதிகளை ��ல்லாம் லயன், முத்து, காமிக்ஸ் கிளாசிக்ஸ் என அழகாக பிரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். என்னிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியலை எழுதிக் கொண்டு போயிருந்தேன். அதை சரிபார்த்து இல்லாத புத்தகங்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டேன். கிட்டத்தட்ட அறுபது புத்தகங்கள். செம வேட்டை. நான் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் பல போன் கால்கள் புத்தகம் பற்றி கேட்டு வந்து கொண்டேயிருந்தன என்பது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.\nசந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் இதே வேளையில் ஒரு சில வேதனைகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. புத்தகங்கள் பிரசுரிப்பதில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விஜயன் ஹாட்லைனில் எழுதும்போது தெரியாத வலியும் வேதனையும் எனக்கு நேரில் எளிதாகப் புரிந்து போனது. விற்காத புத்தகங்களை எல்லாம் அங்கே கட்டு கட்டாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருக்கும் போல - அத்தனை புத்தகங்கள். கேப்டன் டைகர் புத்தகங்கள் கூட புதுமெருகு குறையாமல் அப்படியே கிடைக்கின்றன. இந்தப் புத்தகங்களை என்ன பண்ணுவீங்க என்பதற்கு வேதனையான ஒரு சிரிப்புதான் பதில். பார்க்கும்போதே அடிவயிற்றில் ஏதோ சுரீரென்றொரு வலியுண்டாக்கும் உணர்வு.\nலயன் ஊழியர் ஒருவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். \"மொத்தம் 2500 புக் அடிச்சிருக்கோம் சார். முன்பதிவு எப்படியும் 1000 ஆவது வரும்னு எதிர்பார்த்தோம். ஆனா வந்தது வெறும் 700 தான். அதுவே எங்களுக்கு ரொம்ப சங்கடமா போச்சு. அதனாலேயே இதழ் தயாரிப்பு கொஞ்சம் சுணங்கிப் போச்சு. ஏன்னா இதனால எங்களுக்கு லாபம் எதுவும் கிடையாது. இப்பக்கூட பார்த்தீங்கன்னா, இந்தப் புத்தகத்தோட அடக்க விலை நாங்க விக்கிற விலைய விட அதிகம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி 200 ரூபான்னா சரி. ஆனா இப்போ இன்னும் வெல கூடிப்போச்சு. அதனால் நஷ்டத்துக்குத்தான் தர வண்டியிருக்கு. ஆசிரியர் இதத் தொழிலா பண்ணல. காமிக்ஸ் மேல இருக்குற காதல்னாலதான் இன்னும் நடத்திக்கிட்டு இருக்காரு. நீங்க அவருக்கு நன்றி சொல்லணும்னு நினச்சா, புக்க படிச்சுட்டு அவருக்கு ஒரு கடுதாசி போடுங்க. அதுதான் எங்களுக்கும் அவருக்கும் முக்கியமான விருது மாதிரி.\"\nஅவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினேன். கையில் கனமாக இருந்த புத்தக பண்டிலைப் போலவே மனமும் கனத்த��� இருந்தது. இத்தனை கஷ்டங்களுக்கு நடுவேயும் பிடிவாதமாக காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் எஸ்.விஜயனுக்கு ஒரு ராயல் சல்யூட்.\nபுத்தகம் பற்றி.. இரண்டே நாட்களில் படித்து விட்டேன். ஹாலிவுட் சினிமா தோற்றது போங்கள் - அத்தனை வேகம். கதையின் ஓட்டம் அட்டகாசம். ஓவியங்களும் பட்டையக் கிளப்புகின்றன. புத்தகத்தின் உள்ளேயே கதை ஆசிரியர், ஓவியர் மற்றும் XIII பற்றிய வேறு சில குறிப்புகளும் பார்க்கக் கிடைக்கின்றன. ஆகமொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.\nஉங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இந்தப் புது வருடத்துக்கு உங்கள் நண்பர்களுக்கோ, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கோ ஏதேனும் பரிசு தர விரும்பினால் இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். அவர்கள் உங்களை என்றென்றும் மறக்க மாட்டாத ஒரு பரிசாக இது நிச்சயம் இருக்கும். காமிக்ஸ் என்னும் பாரம்பரியத்தைக் காப்பாற்ற கைகொடுங்கள் தோழர்களே..\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் யாத்ரா மதுரை புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தார். அங்கே அவர் வாங்கிய பல கவிதைத் தொகுப்புகளில் \"துறவி நண்டு\"ம் இருந்தது (காலச்சுவடு வெளியீடு). தொகுப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்க்கலாமே என்று படிக்க ஆரம்பித்து மண்டையில் இருக்கும் இச்ச சொச்ச முடியும் நட்டமாய் நட்டுக் கொண்டு நின்றதுதான் மிச்சம். சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. இப்படியாகத்தான் கவிஞர் தேன்மொழி எனக்கு அறிமுகமானார். எனவே நண்பரொருவர் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான \"நெற்குஞ்சம்\" நன்றாக இருப்பதாக சொல்லி வாசிக்கத் தந்தபோது மிரட்சியாக இருந்தது. எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே நிறைய நாட்கள் வாசிக்காமலேயே வைத்திருந்தேன்.\nபுத்தகங்கள் வாசிப்பதற்கென ஒரு தனி மனநிலை வேண்டுமென்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை உண்டு. வாசிப்பு என்பது ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும்போது, வாசிப்பவன் அந்த புத்தகத்தில் முழுவதுமாய் கரைந்து போகும் தருணங்கள் அற்புதமானவை. அப்படி வாசிக்கவே நான் ஆசைப்படுவேன். திடீரென நேற்று காலையில் எதையாவது ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் உந்தித் தள்ள இந்தப் புத்தகத்தின் ஞாபகம் வந்தது. பொறுமையாக வாசிக்கலாம் என உட்கார்ந்தேன். எடுத்து வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது. ரொம்ப அழகான, மனதை அள்ளிச் செல்லக் கூடிய எளிமையான மொழி. எந்த ஒரு புத்தகத்தையும் இனிமேல் முன்முடிவோடு அணுகக் கூடாது என்பதை இந்தப் புத்தகம் எனக்கு சொல்லித் தந்திருக்கிறது.\nநெற்குஞ்சம் - தேன்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதுவரை யாருமே சொல்லாத கதைகள், படுபயங்கரமான புதிய கதை சொல்லும் உத்திகள்.. இப்படியெல்லாம் இந்தத் தொகுதியில் எதுவும் இல்லை. எல்லாமே வெகு சாதாரணமான கதைகள். ஊர்ப்பெரியவர்களால் அசிங்கப்படும் பெண், காதலைச் சொல்ல மறந்த இருவரின் சந்திப்பு, தனக்கான அங்கீகாரத்தை தேடும் பெண்கள் என நாம் நன்கறிந்த கதைமாந்தர்கள்.. ஏற்கனவே எத்தனையோ பேர் பேசித் தீர்த்த கதைகள்தான். ஆனாலும் விவரணைகளாலும் தன் மொழியின் சாதுர்யத்தாலும் கவனம் ஈர்த்து நம்மை அசரடிக்கிறார் தேன்மொழி. வண்ணதாசனின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை எல்லாக் கதைகளுமே சொல்லிப் போகின்றன.\nஆசிரியர் தன் அனுபவங்களையும் பார்த்த விஷயங்களையும் கதைகளாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே தன்னிலையிலேயே சொல்லப்படுகின்றன. அதுவும் பெண்களின் பார்வையில்தான் சொல்லப்படுகின்றன. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்... இந்தப் புத்தகம் முழுதுமே ஒரு வார்த்தைகளின் கூடாரமாகத்தான் இருக்கிறது. இரவில் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் வயலின் இசையென, நிசப்தமாய் ஓடும் ஆற்றின் அமைதி போல, தவிப்பின்போது ஆறுதலாய் தடவிக் கொடுக்கும் கரங்கள் போல.. வார்த்தைகள் வாசிப்பவனை ஆற்றுப்படுத்துகின்றன.\nஇந்தத் தொகுப்பில் இருக்கும் மிகமுக்கியமான கதையென \"தாழி\" என்றொரு கதையைச் சொல்லலாம். சுனாமியில் காணாமல் போன மகளைத் தேடி வரும் பெரியவர், இறந்தவர்களின் போட்டோ ஆல்பம் மூலமாக அடையாளம் காட்டும் பணியைச் செய்யும் அரசு அலுவலர் என இரண்டே பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை. அந்தப் பெண்ணின் போட்டோ எந்த இடத்திலும் இருந்து விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறார் அலுவலர். ஆனால் அந்தப் பெண் இறந்து போனதை உறுதி செய்யும் பெரியவரின் அழுகை இன்னும் கொடுமையாக \"இப்படி அம்மணமா செத்து கிடக்காளே எம்மவ\" எனக்கதறும்போது இயற்கையின் மீதான கடுங்கோபம��ம் ஆற்றாமையும் வாசிக்கும் நம்மையும் உக்கிரமாகத் தாக்குகிறது.\nஇன்னொரு முக்கியமான கதை பிணவறையில் ஊழியம் செய்து பிழைக்கும் ஆரோக்கியம் என்பவனைப் பற்றிய “நாவாய்ப்பறவை”. தனக்கானதொரு தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழ்பவன். உறவென யாருமே இல்லாதவனின் நிலை பற்றிய விவரணை மிக அருமையாக இந்தக் கதையில் வெளிப்பட்டு இருக்கிறது. இருந்தும் கதையின் கடைசியில் ஒலிக்கும் பிரச்சார தொனி தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. இதைப்போலவே தனிமனுஷியான ஆயிஷாவின் வாழ்க்கையைப்பேசும் “மீன்கொத்திகள் வரும் நேரமு”ம் அருமையாக வந்திருக்கிறது. ஒழுக்கம் என்கிற விஷயத்தை மீறி ஒரு பெண்ணின் அகம்சார்ந்த தேடல் என்பதாக இந்தக் கதை விரிகிறது.\nமாய யதார்த்த பாணியில் பயணிக்கிறது “பேச்சிமரம்”. தன்னுடைய எல்லாமுமாய் இருந்த ஒருத்தி பேச்சிமரவடிவில் (பனை) வாழ்வதாக நம்பும் பெரிவரைப் பற்றிய கதை. கதை சொல்லலில் மற்ற கதைகள் எல்லாம் நேர்க்கோட்டில் பயணிக்க இதுமட்டுமே முன்னும் பின்னுமாய் மாறிவரக்கூடிய கதை. தலைப்புக் கதையான “நெற்குஞ்சம்” ஒரு சின்னஞ்சிறிய குருவியின் மரணம் நமக்குள் ஏற்படுத்தக்கூடிய குற்றவுணர்வையும், தனிமையின் கொடுமையையும் பேசிப்போகிறது. கோவில் என்ற சம்பிரதாயமான இடத்தில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு முன்னாள் காதலர்களின் தவிப்பை அழகாக பதிவு செய்கிறது “நாகாபரணம்”.\nமரணம், ஆண் பெண் இடையேயான உறவு என்பதைப்பேசும் கடல்கோள், நாகதாளி இரண்டுமே எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான களம், பலமுறை பேசி சலித்த விஷயங்கள் என்பதால் அவை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதைப்போலத்தான் “நிலக்குடை”யும். வேலைக்காரப்பெண் - அவளை அடைய நினைக்கும் பெரிய வீட்டுக்காரர் என ரொம்பவே அரதப்பழசான கதை. இந்தத் தொகுப்பின் மிக மோசமான கதையென “மரப்பாச்சி மொழி”யை சொல்வேன். பெண்ணியம் என்கிற விஷயத்தை மிக நீண்ட பிரச்சாரத்தின் மூலமாக நிறுவ முயலும் இந்தக்கதையை தொகுப்பில் சேர்க்காமலே இருந்திருக்கலாம்.\nஇந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் ரவிக்குமாருக்கு,\nதனக்குப் பிடித்த படைப்பை கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் யாரோடு ஒப்பிடுகிறோம், என்ன மாதிரியான இடத்தில் அதை வைக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம. கடந்த பத்தாண்டுகள��ல் இது போல புத்தகம் வந்ததில்லை, புதுமைப்பித்தன் மரபில் வரும் கதை, ஜெர்மானிய லத்தின் அமெரிக்க கதைகளுக்கு ஈடாக.. இதெல்லாம் என்ன ஐயா உங்களுக்கே ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா உங்களுக்கே ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா தட்டிக்கொடுங்கள். ஆனால் தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள். அதுவே அந்த படைப்பாளியின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறிவிடலாம். ஒரு இளம்படைப்பாளியை காலி பண்ண அவரை விமர்சனம்தான் பண்ண வேண்டும் என்கிற அவசியமில்லை. அதிகமான பாராட்டு, கவனிப்பு மற்றும் தகுதிக்கு மீறிய வியந்தோதுதலும் கண்டிப்பாக மனிதனை இல்லாமல் செய்து விடும். இதை நீங்கள் எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.\nகடைசியாக.. நான் இங்கே எந்தக்கதையின் வரிகளையும், நான் சிலாகித்த இடங்களையும் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக அவற்றின் கருவைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். காரணம்.. வெறுமனே தனித்தனியாக வரிகளை எடுத்து வாசிப்பதை விட மொத்தமாக வாசிக்கும்போது அவை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக உணரக்கூடும் என்பதாலேயே எழுதாமல் விடுகிறேன். அது சரியானதுதான் என்பதை நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது நிச்சயம் உணருவீர்கள். கதைகள் சொல்லப்பட்ட விதத்துக்காகவும் மொழியின் அழகியலுக்காகவும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.\nதன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)\nபுதையலைத் தேடிக் கிளம்பிய அவர்கள் வழியில் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதுவரை யாருமே பயணம் செய்திராத பாதையில் பயணம் செய்யும் தைரியம் கொண்டு முன்னேறிச் சென்ற அவர்களை எதிர்நோக்கி கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆபத்துகள் காத்துக் கிடந்தன. ஆள்விழுங்கி ஏரிகள், பயங்கரப் பிராணிகள், காற்றும் புக முடியாத அடர்கானகம், நரமாமிசம் தின்னும் காட்டுவாசிகள் என்று எக்கச்சக்க தடங்கல்கள். அதை எல்லாவற்றையும் முறியடித்து அவர்கள் புதையல் பாதையின் இறுதியை நெருங்கி விட்டார்கள். அங்கே..\nநிற்க.. மேலே இருக்கும் வாசகங்களைப் படிக்கும்போது ஏதேனும் காமிக்ஸ் புத்தகம் படிக்கும் உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது எனில்.. சந்தோஷமாக உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். என் இனமய்யா நீர். என்னது காமிக்சா அது சின்ன பிள்ளைங்க படிக்குறதாச்ச��� என்று சொல்லக்கூடியவர் என்றால் இப்படியே ஜகா வாங்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான இடுகையல்ல..\nஅழகான படங்களோடும் மிக நுண்ணிய தகவல்களோடும் வரும் காமிக்ஸின் சித்திரக்கதைகள் நம் மனதை எளிதில் கொள்ளை கொண்டு விடக்கூடியவை. ஒரு அறை என்பது இப்படி இருந்தது என்று பக்கம் பக்கமாக வார்த்தைகளில் விளக்குவதை விட ஒரு படத்தின் மூலம் எளிதாக சொல்லி விடலாம். பார்க்கப்போனால் காமிக்ஸ்தான் இன்றைய திரைப்படங்களுக்கான முன்னோடி என்றுகூட சொல்லலாம். லாங்ஷாட், க்ளோசப் என்று ஒரு காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஆரம்ப முயற்சிகளை எல்லாம் முதலில் செய்து காண்பித்தது காமிக்ஸ்தான்.\nகாமிக்ஸ் வாசிப்பது ஒரு அற்புத அனுபவம். வாசிக்கும் நம்மையும் ஒரு பாத்திரமாக மாற்றி உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் அந்தப் புத்தகங்களுக்கு உண்டு. அந்தப் புத்தகங்களை வாசிக்கும் தருணங்களில் விரைந்தோடும் குதிரைகளில் நாயகர்களோடு ஒருவனாக நானும் பயணித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவியாய் மாறி அரூப வடிவில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை டுமீல் டுமீல் என சுட்டு வீழ்த்தி இருக்கிறேன். ஸ்பைடரின் வலையில் தலைகீழாகத் தொங்கியுமிருக்கிறேன்.\nகொலராடோ நதியும் செவ்விந்தியர்களும் ஏதோ நமக்கு வெகு அருகாமையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வை காமிக்ஸ்கள் எனக்கு கொடுத்திருக்கின்றன. எனக்கு அறிமுகமாயிராத முற்றிலும் புதிய உலகங்களையும் காமிக்ஸ்களின் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன். அஸ்டெக் என்றொரு இனம் இருக்கிறது, அவர்கள் சூரியக்கடவுளை வழிபடுவார்கள் என்பதில் ஆரம்பித்து கவுபாய்களின் உலகம் எப்படியிருக்கும் என்பது வரை காமிக்ஸ்கள் பல தகவல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றன.\nவிவரம் தெரிந்து நான் முதல்முதலில் காமிக்ஸ் வாங்கிய தினம் இன்றைக்கும் எனக்கு நினைவில் இருக்கிறது. நான் நான்காவதோ ஐந்தாவதோ படித்த சமயம். எதையோ கேட்டு அடம்பிடிக்கும் என்னை சமாளிக்க என் தாத்தா கடைக்கு அழைத்துப் போகிறார். அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வெகுவாக கவர்ந்திழுக்க அது வேண்டும் என கேட்டு வாங்குகிறேன். அந்த புத்தகம் டெக்ஸ் வில்லரின் \"மந்திர மண்டலம்\". மா-ஷை என்கிற கொடிய சூனியக்காரியை எதிர்த்துப் போராடும் டெக்��் ஒரு மரணப் பள்ளத்தில் வீழ்வதும, அங்கே எதிர்ப்படும் பயங்கர ஆபத்துகளை சமாளித்து மீள்வதும்தான் கதை. அன்று ஆரம்பித்த காமிக்ஸ் மீதான என்னுடைய ஆர்வம் இன்று வரை தொடர்கிறது.\nஇந்த விஷயங்களை எல்லாம் என் நினைவுகளின் பேழையிலிருந்து இப்போது மீட்டெடுத்துப் பேசுவதற்கான அவசியம்.... இருக்கிறது. இந்தத் தீபாவளி, காமிக்ஸ் வாசிக்கும் அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது. கிடைப்பதற்கு அரிதானதொரு புதையல்.. இரண்டு வருடங்கள் முன்பாக அறிவிக்கப்பட்டதிலிருந்து கனவாகவே இருந்து விட்டதொரு விஷயம் இப்போது நனவாகி இருக்கிறது. 1986 இல் ஆரம்பித்த XIIIயின் பயணம் 25 வருடங்களுக்குப் பிறகு கடைசியாகத் தன் இலக்கை கண்டடைந்து இருக்கிறது. ஆம் நண்பர்களே.. லயன் காமிக்ஸின் \"இரத்தப்படலம்\" ஜம்போ ஸ்பெஷல் வெளியாகி விட்டது.\nசில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடித்த \"வெற்றி விழா\" என்றொரு படம் வெளியானது உங்கள் நினைவிலிருக்கலாம். அது இந்த காமிக்ஸ் தொடரைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதே. இரத்தப்படலத்தின் மூலக்கதை என்ன கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் \"இரத்தப்படலம்\". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா கொலை முயற்சிக்கு ஆளாகி தன் நினைவுகளைத் தொலைத்த ஒருவன் தான் யாரெனத் தெரிந்து கொள்ள மேற்கொள்ளும் பயணம்தான் \"இரத்தப்படலம்\". ஒருவன் தன்னைத்தானே தேடிப்போவது என்பது விசித்திரம்தான் இல்லையா மொத்தம் பதினெட்டு பாகங்கள் உடைய கதை. இதுவரை பத்து பாகங்கள் மட்டுமே லயனில் வெளிவந்து இருந்தன. ஆனால் இப்போது எல்லாப் பாகங்களையும் இணைத்து ஒரு ராட்சத இதழாக இந்தப் புத்தகம் வெளிவந்து இருக்கிறது.\nகாமிக்சைக் கொண்டாடும் அனைவருக்கும் அரிய பொக்கிஷமாக வந்திருக்கும் இந்தப்புத்தகத்தை வாங்க நான் பயணித்த கதையே ஒரு பெரும் கதைதான். அந்தக் கதையும், லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும்.. அடுத்த இடுகையில்..\nஅர்ஜுன்: சார்.. இந்த சின்னப்பயபுள்ளைங்க எல்லாம் ஆளாளுக்கு கெட்டப் சேஞ்சு பண்ணி நடிக்குதுங்க.. நம்மளும் அந்த மாதிரி ஏதாவது செய்ற மாதிரி ஒரு கதை சொல்லுங்க..\nவெங்கடேஷ்: ங்ணா.... வேணும்னா சுண்டு விரலுக்குப் பக்கத்துல கொஞ்சம் மைதா மாவு ஒட்டி ஆறாவது விரல் கெட்டப்பு போடலாங்களாண்ணா\nஅர்ஜுன்: அய்யய்யோ.. நம்மளால அவ்ளோ ரிஸ்கெல்லாம் எடுக்க முடியாதுங்க.. வேறே வேறே வேறே.. வேற மாதிரி ஏதாவது சொல்லுங்க சார்..\nவெங்கடேஷ்: ரைட்டு.. விடுங்க.. தமிழ்ல இதுவரைக்கும் யாருமே போடாத கெட்டப்பை எல்லாம் உங்களுக்குப் போட்டு அழகு பாக்குறோம்..\nஇயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். \"pirates of the carribean\" ஜானி டெப் போல ஒரு கெட்டப்பு, \"krishh\" ஹ்ரித்திக் மாதிரி ஒண்ணு, ஆப்பிரிக்காவுல இருந்து தப்பிச்சு வந்த டுபாங்கோ மாதிரி ஒண்ணு, கடைசியா இந்தியன் தாத்தா ரீமேக் கெட்டப்புன்னு படம் பூரா அர்ஜுனுக்கு ஒரே கெட்டப் சேஞ்ச் அதகள கலாட்டா. ஆனா இதை எல்லாம் பார்க்கும்போது நம்ம “தமிழ்ப்படம்” ஞாபகத்துக்கு வரதை தவிர்க்க முடியலைங்கிறதுதான் உச்சபட்ச கொடுமை. காது ஓரமா வெள்ளையடிச்சுக்கிட்டு, தலையில நாலு சடைய மாட்டிக்கிட்டு சண்டை போடுற அர்ஜுன வில்லனுக்கு அடையாளமே தெரிய மாட்டேங்குது.. அவ்வ்வ்வ்வ்.\nபட்ஜெட் படங்களின் சங்கர்னு இயக்குனர் A.வெங்கடேஷைச் சொல்லலாம். ஏன்னா இவர்கிட்ட இருக்குறதும் ஒரே கதைதான். மத்தவங்களுக்கு உதவுற ஒரு நல்லவன் - ஒரு வில்லன் குரூப் - நாயகனோட சூழ்நிலை இல்லைன்னா ஒரு பிளாஷ்பேக் - விஸ்வரூபம் எடுக்கும் நாயகன் - பல கெட்டப்புகள் - சண்டை - சுபம். அதையே நடிகர்களை மட்டும் மாத்தி மாத்தி எடுத்துக்கிட்டு இருக்காரு. இந்தத் தடவை சிக்கியிருக்குறவர் அர்ஜுன்.\nசின்ன சின்ன குற்றங்கள் செஞ்சு நல்லவங்களுக்கு உதவுற கைதி அர்ஜுன். ஜெயில் நண்பனோட தம்பியின் உயிரைக் காப்பாத்த பணம் வேணும்கிறதால ஒரு கொலைப்பழியை ஏத்துக்க சம்மதிச்சு வல்லக்கோட்டைக்கு வர்றாரு. அங்க வில்லன்களோட அப்பாவைக் கொன்னுட்டு ஜெயில்ல இருக்குற நல்ல மனுஷன் சுரேஷ். அவரைக் கொல்லத் துடிக்கிற வில்லன் பிரதர்ஸ் - ஆசிஷ் வித்யார்த்தி அண்ட் வின்செண்ட் அசோகன்.\nசுரேஷைக் கொன்னுட்டு அந்தக் கொலைப்பழியை அர்ஜுன் மேல போட்டுட்டு தப்பிக்கணும்னு வில்லனுங்க பிளான் பண்றாங்க. ஆனா அர்ஜுன் மனசு மாறி ஊர் மக்களுக்கு உதவ ஆரம்பிக்கிறாரு. நடுவுல சுரேஷோட வீட்டுல வேலை பாக்குற விசுவாசி ஹரிப்ரியா கூட காதல். அப்புறம் என்ன வில்லன்ஸ் கூடவே இருந்து விதவிதமான கெட்டப்புல அவனுங்கள அர்ஜுன் பெண்டு கழட்டுவதுதான் “வல்லக்கோட்டை”. கிளைமாக்ஸ்ல ஒர��� நட்பு - துரோகம் எபிசோட் வேற.. கொடுமைடா சாமி..\nஅர்ஜுனுக்கு வயசாகிப் போச்சு. ஆனாலும் உடம்பை கும்முன்னு வச்சிக்கிட்டு பாஞ்சு பாஞ்சு சண்டை போடுறார். சூப்பரா டான்ஸ் ஆடுறார். முகத்தை அப்பாவியா வச்சுக்கிட்டு அவர் பண்ற காமெடியும் நல்லாயிருக்கு. இந்த டப்பாப்படத்துக்கு தன்னால என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதைத் தெளிவா செஞ்சிருக்கார். நெகு நெகுன்னு நீளமா வளர்ந்து இருக்குற ஹரிப்ரியா அழகா இருக்காங்க. அதுலையும் டக்கரா சேலை கட்டி வரும் காட்சிகளில்.. ஹ்ம்ம்ம். என்ன ஒரு பிரச்சினை.. சந்தோஷம்னாலும் சரி சோகம்னாலும் சரி ஒரே மாதிரி மூஞ்சை வச்சுக்கிறதுதான் நமக்கு கஷ்டமா இருக்கு.\nஇளிச்சவாப்பய வில்லன் கோஷ்டி பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. படத்துல மத்த எல்லாமே அல்லக்கை குரூப்ஸ்தான். கஞ்சா கருப்பு கத்துற கத்துல காது ஜவ்வு கிழிஞ்சாலும் அங்கங்க சிரிக்க வைக்குறாரு. சத்யன் அர்ஜுனுக்கு ஒத்து காமெடி. கலைஞரோட “கண்ணம்மா” திரைக்காவியத்துல நடிச்ச ராசி - பிரேம் இந்தப்படத்துல துக்கடா வில்லனா வர்றார். கலைராணி இனிமேல் தமிழ் சினிமாவுல அழுவாச்சி அம்மாவா நடிக்கக் கூடாதுன்னு யாராவது தடை கொண்டு வாங்கப்பா.. படத்தில் ஷகிலா சேச்சியும் உண்டு.\nஎல்லாப்பட விமர்சனத்துலையும் ஒண்ணுமே எழுத முடியாட்டிக்கூட ஒளிப்பதிவு அருமை, எடிட்டிங் கச்சிதம்னு எழுதலாம். இங்க அதுவும் முடியல. அத்தனையும் கருமாந்திரம். படத்தோட மொத அரை மணி நேரம் ஆங்கில கில்மா படம் மாதிரி ஒண்ணோட ஒண்ணு ஒட்டாத காட்சிகள். எப்பவும் வெங்கடேஷ் படத்துல பி.கே.பி வசனம் சொல்ற மாதிரி இருக்கும். இதுல வேற யாரோ.. அதுவும் சொதப்பல். படத்தோட ஒரே ஆச்சரியம் - தினாவோட இசை. ”மண்ணானாலும் திருச்செந்தூரில்” பாட்டு மெட்டில் ஒலிக்கும் செம்மொழியே பாட்டும், மகதீரா பாட்டும் நைஸ்.\nகதை - ரபிமெக்கார்டின்னு போட்டாங்க. அப்போ இது ஏதாவது மலையாளப்பட உல்டாவாத்தான் இருக்கணும். ஏன்யா.. ரீமேக் பண்றது கூட நல்லப்படமா பார்த்து பண்ணக்கூடாதா இயக்குனரைப் பத்தி வேறென்ன சொல்ல இயக்குனரைப் பத்தி வேறென்ன சொல்ல போன ரெண்டு வருஷத்துல தொடர்ச்சியா படம் கொடுத்துக்கிட்டே இருக்குற ஒரே மனுஷன் இவர்தான். சோ கூடிய விரைவில் அடுத்த டெர்ரர் படத்தை எதிர்பாருங்கள். அதுவரைக்கும்.. டொட்டடாய்ங்க்..\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nஇரத்தப்படலம் - புதையல் பாதை (2)\nதன்னைத்தேடி - ஒரு புதிர்ப்பயணம் (1)\nஹேப்பி பர்த்டே டு மீ :-)))\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=949", "date_download": "2020-06-05T22:25:29Z", "digest": "sha1:DO2SVZLOOWTXOB5ZYJCH7E4CQJ25DDV5", "length": 3596, "nlines": 50, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/70", "date_download": "2020-06-05T21:53:45Z", "digest": "sha1:YXCDTJLPSBPZXU5QMBD3CN64YGFG37WN", "length": 5258, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கரூர்: பிரச்சாரத்தில் அதிமுக-திமுகவினர் மோதல்!", "raw_content": "\nவெள்ளி, 5 ஜுன் 2020\nகரூர்: பிரச்சாரத்தில் அதிமுக-திமுகவினர் மோதல்\nகரூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது அதிமுக-திமுக கூட்டணியினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயவுள்ளது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கரூர் பேருந்து நிலையப் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக, திமுக கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் வெங்கமேடு பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்வதற்காக சென்றனர். அப்போது அவ்வழியாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டபடி வந்��னர்.\nஇருவரும் சந்தித்த இடத்தில் யார் பிரச்சாரம் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக மற்றும் திமுக கூட்டணியினரிடையே கைகலப்பு உண்டானது. மோதலில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக பிரசாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.\nஇதற்கிடையே ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரூர் தொகுதியில் நடந்துகொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல. யுத்தம் நமது இறுதிக்கட்ட பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்தரவினை பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட, அராஜகத்தை விட உண்மை வலிமையானது” என்று தெரிவித்துள்ளார்.\nஜோதிமணி இவ்வாறு அறிவித்துள்ள நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் தடை மீறி பிரச்சாரம் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரித்துள்ளார். தொடர்ந்து கரூர் பேருந்து நிலையப் பகுதிகளில் காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர்ப் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:16:54Z", "digest": "sha1:FKLSF4HZOWN4DXYRY5Z42ZEGKCJHZ4ZC", "length": 4755, "nlines": 53, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | நடிகர்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஇந்திய நடிகர் கலாபவன்மணி மரணம்\nஇந்திய பிரபல நடிகர் கலாபவன்மணி இன்று ஞாயிற்றுக்கிழமை 45 ஆவது வயதில் மரணமானார். கேரளாவின் கொச்சி மருத்துவமனையில், சிசிக்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. மலையாள நடிகரான இவர், தமிழிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை இவர் பெற்றிருந்தார். சமீபத்தில் கமலுடன் சேர்ந்து நடித்திருந்த\nநடிகர் ரஜினிக்கு இந்தியாவின் உயர் விருது\nதென்னிந்த நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவின் பத்ம விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.இந்தியாவின் உயர் வ��ருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை இந்த வருடம் பெறுவோரின் பெயர்களை இந்திய மத்திய அரசாங்கம் இன்று திங்கட்கிழமை மாலை அறிவித்தது.இதன்போதே, நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.“எனக்கு வழங்கப்பட்டிருக்கும்\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Coin2-1-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T21:37:27Z", "digest": "sha1:O2LELXF2ZWL2MPCFMRCHAPRTQ2BCRX5B", "length": 10815, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Coin2.1 (C2) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 17:37\nCoin2.1 (C2) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Coin2.1 மதிப்பு வரலாறு முதல் 2014.\nCoin2.1 விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nCoin2.1 விலை நேரடி விளக்கப்படம்\nCoin2.1 (C2) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Coin2.1 மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2014.\nCoin2.1 (C2) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 (C2) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Coin2.1 மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2014.\nCoin2.1 (C2) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 (C2) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்க���்தில் இருந்து. Coin2.1 மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2014.\nCoin2.1 (C2) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 (C2) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nCoin2.1 செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Coin2.1 மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2014.\nCoin2.1 (C2) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Coin2.1 வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCoin2.1 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Coin2.1 இல் Coin2.1 ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Coin2.1 இன் போது Coin2.1 விகிதத்தில் மாற்றம்.\nCoin2.1 இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nCoin2.1 இன் ஒவ்வொரு நாளுக்கும் Coin2.1 இன் விலை. உலக பரிமாற்றங்களில் Coin2.1 இல் Coin2.1 ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Coin2.1 க்கான Coin2.1 விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Coin2.1 பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nCoin2.1 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Coin2.1 இல் Coin2.1 ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nCoin2.1 இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Coin2.1 என்ற விகிதத்தில் மாற்றம்.\nCoin2.1 இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nCoin2.1 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Coin2.1 ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nCoin2.1 இல் Coin2.1 விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nCoin2.1 இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nCoin2.1 இன் ஒவ்வொரு நாளுக்கும் Coin2.1 இன் விலை. Coin2.1 இல் Coin2.1 ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Coin2.1 இன் போது Coin2.1 விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/asim-premji-he-prove-you-re-never-too-rich-value-money-010146.html", "date_download": "2020-06-05T21:25:55Z", "digest": "sha1:KLSOXEAKBWA7RTA2OVH3UVTVLWQMMQPK", "length": 22146, "nlines": 283, "source_domain": "tamil.drivespark.com", "title": "Asim Premji, He Prove You're Never Too Rich To Value Money - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்\n2 hrs ago பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\n4 hrs ago 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n5 hrs ago பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\n6 hrs ago மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபென்ஸுக்காக காத்திருப்பதில்லை... ஆட்டோரிக்ஷாவில் பயணிக்கும் அஸிம் பிரேம்ஜி\nஉல்லாச வாழ்க்கைகாக பல ஆயிரம் கோடிகளை கபளீகரம் செய்து கொண்டு தலைமறைவான விஜய் மல்லையா போன்றோரின் செயல்கள் வெட்கக்கேடாக உள்ளன. மல்லையா போன்ற வேறு சிலரும் தொழிலதிபர் போர்வையில், பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றி வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து ��ருகின்றனர்.\nஇந்த நிலையில், பல பில்லியன் சொத்துக்களை வைத்திருந்தும் சிலர் நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ முற்படுவதோடு, பலருக்கும் முன்னுதாராணமாக விளங்குகின்றனர். அதில் ஒருவர்தான் விப்ரோ நிறுவனத்தின் அதிபர் அஸிம் பிரேம்ஜி. இந்திய சாஃப்ட்வேர் துறை வளர்ச்சியின் மிக முக்கிய நபரும், நம் நாட்டின் மூன்றாவது பெரும் பணக்காரருமான அஸிம் பிரேம்ஜியின் சொத்துக்கணக்கை பார்த்தால், அம்பானி போல் அவரிடம் பல நூறு கார்கள் இருக்கும் என்று எண்ணத் தோன்றுவது இயல்வு. அப்படி நினைத்து அவரது கார் கராஜை அணுகினால் அது பொய்த்து போனது.\nவிப்ரோ எனும் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தின் சூத்திரதாரியான அஸிம் பிரேம்ஜி இயற்கையிலேயே வர்த்தக அனுபவம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்தான். ஆனாலும், தனது சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் மிக எளிமையான மனிதராக வலம் வருகிறார்.\nஇதற்கு அவர் பயன்படுத்தும் வாகனங்களே உதாரணமாக அமைகின்றன. மல்லையாக்களை பற்றி எழுதுவதை காட்டிலும் இதுபோன்றவர்களின் எளிமையை பார்த்தாவது, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை அடகு வைக்கும் பலருக்கு பாடமாக அமைகிறது.\nஅஸிம் பிரேம்ஜி பல ஆண்டு காலமாக பழைய ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். அந்த கார் பழமையாகிவிட்டதால், அதனை கொடுத்துவிட்டு, புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி கொள்ளுமாறு அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டனர்.\nஹோண்டா சிட்டி தவிர்த்து, அவரிடம் டொயோட்டா கரொல்லாவும் இருந்தது. இந்த இரு கார்களையும் அவர் பயன்படுத்துவது வழக்கமாக வைத்திருந்தார்.\nநண்பர்களின் நெருக்குதல் ஒருபுறம், கார் பழமையாகிவிட்ட காரணம் மறுபுறம் என வேறு கார் வாங்க முடிவு செய்த அவர், புதிதாக சொகுசு காரை வாங்கிவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு. நேராக சென்று செகண்ட் ஹேண்ட் பென்ஸ் கார் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.\nசெகண்ட் ஹேண்ட்டில் சொகுசு காரை வாங்கியதோடு மட்டுமல்ல, விமானத்தில் பயணிக்கும்போது சாதாரண வகுப்பில்தான் பயணிப்பதை விரும்புகிறார். பெரும்பாலும் எக்கானமி கிளாஸ் வகுப்பிலேயே பயணம் செய்கிறார். இவரைவிட பல மடங்கு குறைவான பணம் படைத்தோர் எல்லாம் உயர் வகுப்புகளில் பயணிக்கும்போது, இவர் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.\nசில வேளைகளில் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போது, ஆட்டோ ரிக்ஷாவில் கூட பயணிக்க தயங்கியதில்லையாம். அவருக்கு இணையான பெரும் கோடீஸ்வரர்கள், சொகுசு கார் வந்தால்தான் செல்வேன் என்று பல மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்த கதைகள் இங்கு ஏராளம்.\nஉயர்வகை பிராண்டட் ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்பமாட்டார். சாதாரண பிராண்டு கோட் ஷூட்டுகளை அவர் அணிவதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விப்ரோ அலுவலகங்களில் டாய்லெட்டில் வைக்கப்படும் டிஸ்யூ பேப்பரை கூட யாரேனும் அனாவசியமாக பயன்படுத்துவதை கவனிக்குமாறு அட்மின் பிரிவுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்குவாராம்.\n2001ம் ஆண்டில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியதுடன், ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியளிப்பதற்காக ஏராளமான நன்கொடையை வழங்கியிருக்கிறார். மேலும், தனது சொத்தில் 25 சதவீதத்தை தனது அறக்கட்டளைக்காக வழங்கியிருக்கிறார். இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் வித்தியாசமானவராக விளங்கி வருகிறார்.\nபெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nஜெய் ஜெகன்... ஆந்திர மக்களின் வங்கி கணக்கில் குவியும் பெரும் தொகை\n275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n போலீஸாரை கொத்தாக இடைநீக்கம் செய்த காவல்துறை இதுக்கு வேறொரு காரணம் இருக்கு\nபஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nவாகனங்களால் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு... சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை\nமினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nபிரபல அரசியல்வாதிகளின் இந்த செயல் உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம்... இவர்களா இப்படி\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nநிலைமை கை மீறி செல்கிறது... கொரோனாவை சமாளிக்க முடியாமல் குஜராத் அரசு திடீர் முடிவு... மக்கள் கலக்கம்\nகரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா\nஇளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nவாகனச் செய்திக���ை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nசூப்பரான எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nமின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nஇன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/today-rasi-palan-21-10-2019/", "date_download": "2020-06-05T23:24:42Z", "digest": "sha1:IURXEAAHU76K2NSPSC2G2UEAXZYJUB33", "length": 36737, "nlines": 134, "source_domain": "tamilaruvi.news", "title": "Today rasi palan | இன்றைய ராசிபலன் 21.10.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nஅருள் 20th October 2019 ராசிபலன்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nமேஷம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.\nரிஷபம்: இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nமிதுனம்: இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.\nகடகம்: இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.\nசிம்மம்: இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ��திகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nகன்னி: இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.\nதுலாம்: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.\nவிருச்சிகம்: இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 11.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும். சுப முயற்சிகளில் தடைக்குபின் அனுகூலம் ஏற்படும்.\nதனுசு: இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு பகல் 11.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது நிதானத்துடன் இருப்பது நல்லது.\nமகரம்: இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.\nகும்பம்: இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nமீனம்: இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மே��ம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);\nமூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\nTags rasi palan Today rasi palan இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 21.10.2019 ராசிபலன்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2020-06-05T21:14:06Z", "digest": "sha1:VTBV3YB5B3DEEPAFAG674MNAKRA7E3CN", "length": 7698, "nlines": 52, "source_domain": "trollcine.com", "title": "அவர் கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது- விஜய், அஜித் இருவருமே ஒருவரை புகழ்ந்த நிகழ்வு | TrollCine", "raw_content": "\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\nஅவர் கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது- விஜய், அஜித் இருவருமே ஒருவரை புகழ்ந்த நிகழ்வு\nஅவர் கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது- விஜய், அஜித் இருவருமே ஒருவரை புகழ்ந்த நிகழ்வு\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் என்பதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.\nஇந்நிலையில் அஜித், விஜய் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது அரிதிலும் அரிது, மேலும், இருவரும் ஒரே கருத்தை கூறுவது என்பது நாம் பார்த்திராத விஷயம்.\nஆனால், இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் குறித்து ஒரே கருத்தை கூறியுள்ளனர், இதை நடிகர் பிரபு கூறியுள்ளார்.\nசிவாஜி நடித்துள்ள வசந்த மாளிகை படம் குறித்து பிரபு ஒரு பேடையில் ‘என் தம்பிகளான விஜய், அஜித் இருவரும் அப்பாவின் நடிப்பை பார்த்துவிட்டும் “சார் ஒருத்தரும் அவர் கிட்ட கூட நெருங்க முடியாது” என்று கூறினார்கள்’ என பிரபு தெரிவித்துள்ளார்.\nவிஜய்யின் பிகில் படத்தின் வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட தொகுப்பாளினி வைரலாகும் வீடியோ\nதனுஷின் அசுரன் படம் எப்படி இருக்கு- Live Updates\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ...\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். ...\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nசமூக வலைதளங்கலான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் தாண்டி தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக் செயலி தான். சாமானியர்களை...\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_0.html", "date_download": "2020-06-05T23:10:03Z", "digest": "sha1:CEVH3TOXDPOKHFNNGQ3KBH5M5XX7N764", "length": 6284, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nஊதியம்: ரூ.17,000 முதல் ரூ.54,000 வரை\nதேர்வு முறை: Skype/video call மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/2", "date_download": "2020-06-05T22:16:10Z", "digest": "sha1:HHTCGMNLP5HDVMIVK3JLWUVZSYMRHTRZ", "length": 20872, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக சட்டசபை News in Tamil - தமிழக சட்டசபை Latest news on maalaimalar.com | 2", "raw_content": "\nமக்கள் தொகை பதிவேடு பற்றி பயப்பட தேவையில்லை- மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதில்\nமக்கள் தொகை பதிவேடு பற்றி பயப்பட தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதில் அளித்துள்ளார்.\n10, 12-ஆம் வகுப்புகளிலும் தமிழில் படித்திருந்தால்தான் அரசுப் பணியில் முன்னுரிமை- மசோதா தாக்கல்\n10 மற்றும் 12-ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் - அமைச்சர் தங்கமணி\nதமிழக சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் - என தெரிவித்துள்ளார்.\n25 புதிய அரசு தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nவரும் கல்வி ஆண்டில், 5 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nசிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- முதல்வர்\nஎன்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nபம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்: திமுக கேள்விக்கு அமைச்சர் பதில்\nபம்மல்-அனகாபுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு கூடிய விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை- சட்டசபை வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு\nசட்டசபை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் தலைமை���்செயலக வளாகம் ஆகிய இடங்களில் இன்று 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nரேசன் பொருள் வினியோகம் பற்றி விரைவில் புதிய அறிவிப்பு- அமைச்சர் தகவல்\nரே‌சன் பொருள் வினியோகம் பற்றிய நல்ல அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்- எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதமிழகத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதால் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு- திண்டுக்கல் சீனிவாசன் தகவல்\nதீவிர பாதுகாப்பு நடவடிக்கையினால் தமிழகத்தின் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.\nசட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்\nசட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nஎன்.பி.ஆருக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nதேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு (என்.பி.ஆர்.)எதிராக தீர்மானம் நிறை வேற்றாததை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க குழு- திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்\nரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று திமுகவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.\nதீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை- என்பிஆர் விஷயத்தில் அமைச்சர் பதில்\nதேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டசபையில் தெரிவித்தார்.\nமாவட்ட செயலாளர்களுடன் நாளை மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை\nநடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள���ள மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nசட்டசபையில் அன்பழகன் மறைவுக்கு இரங்கல்\nமறைந்த எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் மறைந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கு தமிழக சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு- திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்தனர்.\nஎம்எல்ஏக்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்- கொரோனா குறித்து விவாதிக்க திமுக நோட்டீஸ்\nஎம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மறைவுக்கு சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\nதமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது\nதமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nஇந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவீட்\nகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ\nபொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+0039.php?from=in", "date_download": "2020-06-05T21:48:22Z", "digest": "sha1:FX5PUHX2XNXGBB6AYVMKBUMHNIZMO3CQ", "length": 11198, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +39 / 0039 / 01139", "raw_content": "\nநாட்டின் குறியீடு +39 / 0039\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +39 / 0039\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலு���ென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடக்கூடாது. அதன்மூலம், 06789 1456789 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +39.06789 1456789 என மாறுகிறது.\nஇத்தாலி -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +39 / 0039 / 01139\nநாட்டின் குறியீடு +39 / 0039 / 01139: இத்தாலி\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்��ம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இத்தாலி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0039.08765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/04_38.html", "date_download": "2020-06-05T22:07:50Z", "digest": "sha1:UH2JX7XTEBW4IF4YGCF37JVV5RPAPD6I", "length": 9823, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "190 பேரைக் காவுகொண்ட விமான விபத்து - நினைவுநாள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 190 பேரைக் காவுகொண்ட விமான விபத்து - நினைவுநாள்\n190 பேரைக் காவுகொண்ட விமான விபத்து - நினைவுநாள்\n1974 ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடமளவில் அக்கரபத்தனை நோர்வுட் காசல்ரீ ஊடாக சென்ற மார்டீன் எயார்-138 என்ற விமானம் சப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி இன்றோடு 48 வருடங்கள் ஆகியுள்ளது.\nஒவ்வொரு வருடமும் இந்த விமானம் விபத்துக்குள்ளான திகதியன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.\nஅந்தவகையில் இன்று புதன்கிழமை உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தபட்டது. இந்த விபத்தில் மொத்தம் 190 பேர் உயிரிழந்திருந்தனர்.\nஇதில் 189 பேரின் சடலங்கள் சபதகன்னியின் மலை அடிவாரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதோடு ஒருவரின் சடலம் மாத்திரம் மற்றுமொரு விமானத்தின் ஊடாக இந்தோனேஷியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅன்று முதல் இன்று வரை 48 வருடங்களாக இந்த விமான விபத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக ஒவ்வொரு வருடமும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nசப்தகன்னி மலை உச்சியில் மோதுண்டு விபத்துக்குள்ளான விமானம் துண்டு துண்டாக சிதறிய நிலையில் காணப்பட்ட வேளை மார்டின் எயார்-138 விமானத்தின் ரயர் ஒன்று மாத்திரம் எஞ்சியிருந்தது.\nகுறித்த ரயர் விமலசுரேந்திர நீர் தேக்கத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் குறித்த விமானம் விபத்துக்குள்ளான தினத்தன்று உயிர் நீத்த 190 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\n1974ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து மக்கா நோக்கிச் சென்ற வேளையில் இந்த விபத்து ஏற்பட்டது.\nஇந்த விமானம் தொடர்பாக கருத்து தெரிவித்த பேர்ட்டி லயனல் ரணசிங்க க��ுத்து தெரிவிக்கையில், “இந்த விமானம் 1974.12.04 ஆம் திகதி விபத்துக்குள்ளானது. அன்றைய தினம் இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜ் நகரப்பகுதி ஊடாகச் செல்வதை நான் அவதானித்தேன்.\nநான் அவதானித்து சில நிமிடங்ளில் விமானம் ஒன்று சப்தகன்னி மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாகத் தெரிவந்தது.\nஉடனடியாக விமானபடையின் உலங்கு வானூர்தி வந்து சம்பவத்தை பார்வையிட்டது. அதன் பிறகு நானும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆறுபேரும் இணைந்து மலைப்பகுதிக்குச் சென்றோம்.\nஅப்போது விமானத்தையும் அதில் பயணித்தவர்களையும் இனங்காண முடியாத ஒரு சூழ்நிலையே காணப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் அனைத்தும் சேகரிக்கபட்டு நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குவித்த போதுதான் இந்த ரயர் மாத்திரம் எடுக்ககூடியதாக இருந்தது அதன் பிறகு தான் இந்த ரயரில் விமானத்தின் பெயரை எழுதி அதன் ஞாபகார்த்தமாக தாம் வைத்துள்ளதாக தெரிவித்தார்.\nஅன்று முதல் இன்று வரை வெளிநாட்டவர்களும் உள் நாட்டவர்களும் இதனை பார்வையிட்டு செல்லுகின்றனர். இந்த விபத்து இடம்பெறும் போது எனக்கு வயது 36 தற்பொழுது வயது எனக்கு 82” என அவர் தெரிவித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-05T22:16:06Z", "digest": "sha1:DSNRUPZ24C2Y3WO3I2KN7BH4L7XV6WAI", "length": 29031, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "யுனிக்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nUNIX' (யுனிக்ஸ் அல்லது யுனிக்ஃசு, UNIX)) என்பது ஒரு கணினி இயக்கு தளம் (\"UNIX\" வணிகப்பதிவுப் பெயர்). இவ் இயக்குதளம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம் . ஆகும். இது 1969 இல் பெல் செயற்கூடங்களில் (\"Bell Lab\" ) பணியாற்றிய கென் தாம்சன் (Ken Thompson), டென்னிஸ் ரிட்சி, டக்லசு மெக்கில்ராய், சோ. ஓசண்ணா ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது.\nயுனிக்சு இயங்கு தளத்தை யுனிக்சு ஷெல் (shell), யுனிக்சு கருனி (kernal) என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.\nதற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விரிவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது யுனிக்சின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை தி ஓபன் குரூப் (The Open Group) என்ற அமைப்பிடம் உள்ளது. தனி யுனிக்சு குறிப்புகளுக்கு (Single Unix Specification) முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் சொலாரிஸ் (Sun Solaris), ஐ.பி.எம்.(IBM)-ன் எய்க்ஸ் (IBM AIX), ஹியூலட் பக்கார்டின் ஹெச்.பி.அக்ஸ் (HP-UX), ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் யுனிக்ஸ்வேர் (SCO Unixware) இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை யுனிக்ஸ் போன்றவை (Unix-Like) என அழைக்கப்படுகின்றன. லினக்ஸ் (Linux), பி.எசு.டி. (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும்.[1]\n4 யுனிக்ஸ் கோப்பு தளம்\n4.2 கோப்பு தள அமைப்பு\n5.1 விவரக்கொத்து மற்றும் கோப்புகளை உருவாக்குதலும் பயணித்தலும்\n5.2 கோப்புகளை பார்வையிடவும் மாற்றியமைக்கவும்\n5.5 பிற ஷெல் உபகரணிகள்\nயுனிக்ஸ் இயங்கு தளம் முக்கியமாக தொழில் ரீதியிலான மென்பொருள்கள் இயங்கக் கூடிய சேவை வழங்கிகளிலும் (server) ஒர்க்ஸ்டேஸன்களிலும் (Workstation) உபயோகப்படுகிறது. இது ஒரு பல்-பயனர் (multi-user), பல்செயல் (multi-tasking) இயங்குதளமாகும்.[2]\nஇயங்குதளம் என்பது கணினியின் மற்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களை இயக்கும் நிரல் (program). கணினியின் வள ஆதாரங்களை (resources) பகிர்ந்து கொடுக்கவும் வேலைகளை (tasks) பட்டியல் இட்டு செயல் படுத்தவும் (schedule) செய்கிறது.\nயுனிக்ஸின் மிக சிறிய பாகமே இயந்திர சார்புடையது. ஆதலால் இதனை வெகு எளிதாக மற்ற கணினி இயந்திரங்களில் இயங்கும்படி மாற்றியமைக்கலாம்.\nயுனிக்ஸ் இயங்கு தளம் உருவாக்கும் வேலை ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலம் முரே ஹில்லில் உள்ள ஏ.டி & டி (AT&T) பெல் ஆய்வகத்தில் துவங்கப்பட்டது. கென் தாம்ஸன் (Ken THOMPSON), டென்னிஸ் ரிட்சி (Dennis RITCHIE), ரூட் கனடே (Rudd CANADAY), ப்ரைன் கேர���நிகேன் (Brian KERNIGHAN) மற்றும் பலர் பெல் ஆய்வகத்தின் பி.டி.பி.-7 என்ற கணினியில் இதற்கானவற்றை துவங்கினர்.\nயுனிக்ஸின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சம் ஆக்க உரிமை ஆவணங்களை தயாரிக்கும் கருவிகளான roff, ed, தொகுப்பி (assembler) மற்றும் கோப்பு தளம் (file system) ஆகியவை.முதலில் யுனிக்ஸ் சேர்வுமொழி (Assembly language)யில் எழுதப்பட்டாலும் 1973-க்குப் பிறகு பெரும்பாலும் C என்ற உயர்நிலை கணினி மொழியிலேயே இந்த இயங்கு தளம் அமைக்கப்பட்டது. இயந்திர மொழிக்கு சுலபமாக மாற்றக்கூடிய சேர்வுமொழி (Assembly language) மிகமிக குறைவாகவே உபயோகப்படுத்தப்பட்டது.[3]\nயுனிக்ஸ் பல இடங்களிலும் கிடைக்கும்படியாக ஏ.டி.& டி. செய்தது. கல்வி நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் அளிக்கப்பட்டது. 1981-ல் வெளியிடப்பட்ட System III வரை ஏ.டி.& டி. நிறுவனம் யுனிக்ஸின் தர பதிப்புகளில் ஆதார நிரற்ரொடரையும் (Source code) இணைத்தே விற்பனை செய்தது. எனவே இயங்குதளத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஆதார நிரற்ரொடரில் மாற்றம் செய்து இருமமாக்கி (compilation) உபயோகிக எளிதாக இருந்தது. இக்காரணத்தால் பல்கலை கழகங்களின் கணினி இயல் துறைகளிலும் மாணவர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது.\nபெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் யுனிக்ஸை அபிவிரித்தி செய்து பி.எஸ்.டி. (Berkley Standard Distribution) யுனிக்ஸை வெளியிட்டது. பி.எஸ்.டி. யின் சிறப்பியல்புகளை ஏ.டி. & டி. யும் தனது ஸிஸ்டம் V (System V) பதிப்பில் இணைத்துக் கொண்டது. தற்போதைய சான்றளிக்கப்பட்ட யுனிக்ஸ் ஸிஸ்டம் V ரிலீஸ் 4 (SVR 4) ஐ அடிப்படையாக கொண்டது. 1992 - ல் ஏ.டி. & டி. தனது யுனிக்ஸ் வியாபாரத்தை நோவெல் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. 1993 -ல் நோவெல் யுனிக்ஸ் வர்த்தககுறியீட்டு உரிமையை எக்ஸ்/ஓப்பன் (X/Open) -க்கு விற்றது. 1996 - ல் எக்ஸ்/ஓப்பன் ஓ.ஸ்.எப். உடன் இணைந்து ஓபன் குரூப் உருவானது. இன்னிறுவனமே தனி யுனிக்ஸ் குறிப்புகளை வரையறுக்கிறது. நோவெல் நிறுவனத்திடம் மீதமிருந்த யுனிக்ஸ் வர்த்தகம் 1995 - ல் ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸிடம் (SCO) விற்பனை செய்யப்பட்டது.\nஸ்கோ (ஸான்றா குரூஸ் ஆப்பரேஷன்ஸ் - SCO) -வின் உரிமையாளர்கள் யுனிக்ஸ் வர்ததகத்தை வாங்கிய பிறகு 2001-ல் ஸ்கோ - வை கேல்டெரா (Caldera) என்ற லினக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டனர். கேல்டெரா பின்னர் அதன் பெயரை ஸ்கோ என்று மாற்றிக்கொண்டது. பிறகு அதன் லினக்ஸ் சம்பந்தமான அ��ைத்து வர்தகங்களையும், செயல்களையும் முடித்துக்கொண்டு முழுமூச்சாக யுனிக்ஸில் இறங்கியது. 2003 - ல் ஐ.பி.எம்.(I.B.M.) யுனிக்ஸ் ஆதார நிரல் தொடர்களின் பகுதிகளை லினக்ஸில் உபயோகிப்பதாகவும், யுனிக்ஸ் உரிமைகள் த்ங்களிடம் இருப்பதால் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தது. மேலும் சில லினக்ஸ் உபயோகிக்கும் நிறுவனங்கள் (AutoZone and Daimler Chrysler) மீதும் வழக்கு போட்டது. ஆனால் இந்த வழக்குகளின் முடிவில் எந்த பலனும் ஸ்கோ - விற்கு கிடைக்கவில்லை.\nயுனிக்ஸ் இயங்கு தளம் கருனி (kernel),ஷெல் (shell), சிஸ்டம் கால் நூலகம் (System Call Library), பிரயோக நிரல்கள் (Application programs), தளப் பயன்பாட்டு நிரல்கள் (System utility programs), வரைபட பயனர் இடைமுகப்பு (Graphical User Interface) என பல பாகங்களை கொண்டது. பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் (shell) ஊடாக கட்டளைகளை இடுவார்கள் அல்லது வரைபட பயனர் இடைமுகப்பு வழியாக என்ன செய்ய வேண்டும் என தெரிவு செய்வார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருகளை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும்.\nயுனிக்ஸ் கோப்பு தளம் (File System) என்பது கோப்புகளை (File) மேலாண்மை செய்யவதற்கானது.\nகணினியானது தரவுகளை (data) இருமங்களாகவே (bits) ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி போன்றவற்றில் சேமித்து வைக்கிறது. கணினியின் பயனர்கள் இரும நிலையில் தரவுகளை கையாள்வது மிகவும் கடினமாதலால், கோப்பு (file) என்ற பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தரவுப் பகுதிகளை இணைத்து அழைக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்டவை ஒரு கோப்பு என்றால் என்ன என்பதற்கு உதாரணங்கள் :\n1.நீங்கள் ஒரு கணினி தொகுப்பானை உபயோகித்து ஒரு ஆவணத்தை தயாரித்து சேமிக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் சேமிப்பது ஒரு கோப்பு ஆகும்.\n2.ஒரு டிஜிட்டல் கேமராவில் ஒரு நிழற்படம் எடுக்கின்றீர்கள். இந்த படம் ஒரு கோப்பு ஆக கேமராவில் சேமிக்கப்படுகிறது. இதனையே நீங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும்போது அது கணினியின் கோப்பு ஆகிவிடுகின்றது.\nயுனிக்ஸின் கோப்பு தளம் கோப்புகளை கையாளவும் மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது.\nயுனிக்ஸ் கோப்பு தள உதாரணம்\nகோப்பு தளம் ஒரு தலைகீழ் மரத்தை போன்ற அமைப்பைக் கொண்டது. இதனை விவரகொத்து மரம் (Directory Tree) என்று அழைக்கிறார்கள். கோப்பு தளத்தின் உச்சியில் ரூட் (root) என்ற விவரகொத்து இருக்கிறது. இதனை பொதுவாக / என்று குறிப்பிடுவர். இதன் கீழ் வரும் எல்லா கோப்புகளும��� (விவரகொத்தும் ஒரு வகை கோப்பு தான்) ரூட்-ன் சந்ததியினர் எனச் சொல்லலாம். எந்த கோப்பாயிருந்தாலும் அதன் முழுப் பெயர் / -ல் இருந்து தொடங்குகிறது. உதாரணமாக படத்தில் கொடுக்கப்பட்டுள்ள john என்ற கோப்பினை /export/home/john என்று குறிப்பிடுவர்.\nயுனிக்ஸ் இயங்கு தளத்தை உபயோகிக்க கட்டளைகளை (commands) பயன்படுத்தவேண்டும்.\nஅதிகமாக உபயோகமாகும் யுனிக்ஸ் கட்டளைகள்:\nவிவரக்கொத்து மற்றும் கோப்புகளை உருவாக்குதலும் பயணித்தலும்[தொகு]\nயுனிக்ஸ் இயங்குதளத்தில் ஒரு நிரல் (program) துவங்கி செயல்படுவது செயல் (process) என அழைக்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடையாள எண் (PID) உண்டு. கணீனியை ஆன் (on) செய்யும் பொழுது இயங்கு தளமும் துவங்குகிறது. முதலில் init என்ற செயல் துவங்குகிறது. இதன் அடையாள எண் 1 ஆகும். மற்ற எல்லா செயல்களும் இதன் சந்ததிச் செயல்கள் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது எந்தெந்த செயல்கள் நடக்கின்றன என்பதை அறிய ps என்ற கட்டளையை பயன்படுத்தவேண்டும். செயல்களில் இருவகை உண்டு. அவை - முன்னணிச் செயலும் (Foreground process) பின்னணிச் செயலுமாம்(Background process).\nகணினி இயந்திரத்துடன் பயனர்கள் தொடர்புகொள்ள உள்ளீடு(கீபோர்ட், மவுஸ், போன்றவை) வெளியீடு (கணினியின் திரை - screen, பிரிண்டர், போன்றவை) உதவுகின்றன. யுனிக்ஸ் இவற்றையும் கோப்புகளாகவே பார்க்கிறது.\nயுனிக்ஸ் செயல்கள் தர உள்ளீட்டிலிருந்து (standard input - keyboard) டேட்டாவை (தரவு) பெறுகிறது. தர வெளியீட்டில் (standard output - screen) எழுதுகிறது அல்லது டேட்டாவை அனுப்புகிறது. தர பிழை (standard error)- யில் பிழைகளை அனுப்புகிறது. இவை மூன்றும் சானல்கள் (standard channels) எனப்படுகின்றன. சாதாரணமாக, தர வெளியீடு, தர பிழை அகிய இரண்டு சானல்களிலும் அனுப்பப்படும் டேட்டா கணினியின் திரைக்கே போய்ச்சேருகின்றன.\nவிக்கிநூல்களில் மேலதிக மேலதிகவிவரங்களுள்ளன: யுனிக்ஸ் கையேடு\nயுனிக்ஸ் மரம்: பழைய பதிப்புகளில் இருந்து சில கோப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/super-star-rajinikanth-fan-to-be-part-of-nayanthara-film/", "date_download": "2020-06-05T23:06:24Z", "digest": "sha1:ELBD6BKBQW7Q5COYOWDJT5RGX5FN3K4W", "length": 11509, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "super star rajinikanth fan to be part of nayanthara film - லேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகத் தயாராகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் பிஜிலி ரமேஷ் நடித்துள்ளார்.\nசமூக வலைத்தளத்தில் சமீபக் காலமாக பெரிதளவில் பிரபலமடைந்துள்ளார் பிஜிலி ரமேஷ். இவரைத் தனியார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அதில் இவர் நகைச்சுவையோடு பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் இப்படி யாராவது ஒருவர் பிரபலம் ஆவது தற்போது டிரெண்டாக மாறியுள்ளது. ஜிமிக்கி கம்மல், டப்ஸ்மேஷ் சித்ரா ஆண்டி போன்று பலரும் இண்டெர்நெட்டில் ஓவர் நைட் ஒபாமா ஆகியுள்ளனர். இது போல் இந்த ஆண்டு, இணையத்தளம் முழுவதும் பேச்சால் வைரல் ஆனவர் தான் எம்.ஜி.ஆர் நகர் பிஜிலி ரமேஷ். இவரது பேச்சை பலர் டப்ஸ்மேஷ் செய்ய தொடங்கியுள்ளனர்.\nஇத்தகைய புகழுக்கு பிறகு யூடியூப் வீடியோக்களில் நடிக்கத் தொடங்கியவர் தற்போது நயன்தாரா நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் ப்ரோமோ வீடியோவில் தோன்றியுள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தில் ஒரு சிறிய ரோலில் இவர் நடித்துள்ளார் என்று தெரிய வருகிறது. படத்தில் வரும் கமிச்கபா என்ற ஜிபெரிஷ் பாடலில் இவர் தோன்றுகிறார்.\nஇந்தத் தகவலை வெளியிட்ட அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், கபிஸ்கபா பாடலில் பிரோமோ வரும் 19ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\n – குமார் சங்கக்காரா பதிலால் ரசிகர்கள் வருத்தம்\nசெம்மொழி தமிழாய்வு இயக்குனர் நியமனம்: ஏன் ரஜினிகாந்தை ‘டேக்’ செய்தார் மத்திய அமைச்சர்\nஅஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்\nரஜினிகாந்த் படத்தில் லதா ரஜினிகாந்த்: இந்த வீடியோ பாருங்க\nமதுவை கைவிட்டது எப்போ தெரியுமா ரஜினி ‘ஓபன் டாக்’ வீடியோ\n’பில்லா படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தேன்’: ஜெயலலிதா கை பட எழுதிய கடிதம்\nநிஜமாகிறது IETAMIL செய்தி: தமிழக அரசியலில் குதிப்பதாக அண்ணாமலை ஐபிஎஸ் அறிவிப்பு\nரஜினி, கமல், விஜய், அஜித் நடிகர்கள் படத்துடன் வருகிறது புதிய முகக்கவசம்\n‘0’ மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ இடம்: நீட்டை ஒழிக்க வேறு காரணம் தேவையா\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nChennai high court : மத்திய அரசின் அதிகாரத்தில் மாநில அரசு தலையிடமுடியாது எனவும் மத்திய அரசின் அதிகாரத்தை மீறி முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்\nTamil News Today : தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்\nTamil News Today Live : கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vijay-sethupathis-junga-title-teaser/", "date_download": "2020-06-05T22:25:46Z", "digest": "sha1:4PPQQ673NYX4JFIMO3GSXVIITOX7PPPY", "length": 9538, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டைட்டில் டீஸர் vijay sethupathi's junga title teaser", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nவிஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டைட்டில் டீஸர்\nமுதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\n‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ���ாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா மற்றும் நேகா சர்மா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.\nயோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநயன்தாரா அம்மனாக நடிப்பதை விமர்சிப்பதா\nஹீரோக்கள் செய்ய தவறியதை சாத்தியமாக்கிய ஜோ… ரியல் சிங்கப்பெண் தான்\nநயன்தாரா மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் புதிய படம்; கோலிவுட் டாக்\nகொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் நடிகை பிந்து மாதவி\nகாட்மேன் வெப் சிரீஸ்: தயாரிப்பாளர், இயக்குநர் மீது வழக்குப்பதிவு\n’சலூன் சண்முகம்’: விருதுகளை குவிக்கும் சார்லியின் குறும்படம்\nமேக்கப் இல்லாத சமந்தா: ரசிகர்களின் கருத்து என்ன தெரியுமா\nவிஜய், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ட்ரீட் இருக்கு: மாளவிகா மோகனன் வீடியோ நேரலை\nகறுப்பு, வெள்ளையில் கமல் – ரஜினி : களைகட்டும் நட்சத்திரக் கலைவிழா புகைப்படத் தொகுப்பு\nமாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇந்த வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையிலான அமர்வில் நிலுவையில் உள்ளது.\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nவாடிக்கையாளர்களுக்கு பிரபல வங்கியின் மிகப் பெரிய அறிவிப்பு\n“அன்புள்ள அம்மாவுக்கு” : புத்தகமாகிறது மோடியின் அன்பு கடிதங்கள்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்���ம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/sixth/sixth00056.html", "date_download": "2020-06-05T21:16:23Z", "digest": "sha1:55OZMZ7Z6ZLF2GTLHEZU4TGDXBVV3SB2", "length": 12989, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin : Oru Sunaamiyin Sariththiram - வெற்றிக் கதைகள் நூல்கள் - Success Stories Books - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் - Sixthsense Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin : Oru Sunaamiyin Sariththiram\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nவகைப்பாடு : வெற்றிக் கதைகள்\nதள்ளுபடி விலை: ரூ. 225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நாட்டுப் பற்றுடைய, கிரிக்கெட் விளையாட்டில் உலகின் பல சாதனைகளை முறியடித்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற ஒரு சாதனையாளனின் வாழ்க்கை வரலாறு இந்நூல்செக்கச் சிவந்த நிறத்தில் பறந்து வருவது பந்தா அல்லது நெருப்பு உருண்டையா என்று ஐயப்படும் வகையில் இம்ரான்கான், ���ாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோர் பந்துகளை எறிந்து கொண்டிருந்தனர். வக்காரிடம் இருந்து வந்த பந்து எதிர்பாராத நேரத்தில் மூக்கில் வந்து வேகமாகத் தாக்க சச்சின் நிலை தடுமாறினான். பலமான அடி என்பதால் மூக்கில் இருந்து ரத்தம் ஒழுக சச்சின் கீழே விழுந்தான். உதிரம் சொட்டச் சொட்ட நிற்கும் ஆட்டைச் சுற்றி ரத்த வெறி பிடித்த ஓநாய்க் கூட்டம் நின்று ரசிப்பது போன்று பாகிஸ்தான் அணியினர் சச்சினைச் சுற்றி நின்றிருந்தனர். பாகிஸ்தான் ரசிகர்களோ எங்களுக்கு இந்த ரத்தம் போதாது. இன்னும் வேண்டும் என்று கூறுவதுபோல் கரகோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். .ஸ்ட்ரெச்சர் எடுத்து வரப்பட்டது. சச்சின் எதற்கும் கவலைப்படவில்லை. மருத்துவர் முதலுதவி அளித்துப் பெவிலியனுக்குத் திரும்ப ஆலோசனை கூற, ஸ்ரீகாந்தும் அதை ஆமோதித்தார். ஆனால், சச்சின் விடாப்பிடியாக விளையாடியே தீருவேன் என்று உறுதியாகக் கூறினான். கைக்குட்டையால் மூக்கைச் சுற்றிச் சிறிய கட்டுப் போட்டுக் கொண்டு ‘ஐ ஆம் ஆல் ரைட், ஐ கேன் ப்ளே’ என்றான். வக்கார் வீசிய வேகமான அடுத்த பந்தை லாவகமாக ஸ்குயர் டிரைவ் செய்து பவுண்டரிக்கு அடித்தான். அடுத்த பந்தையும் கவர் ஃபீல்டு பகுதிக்குப் பவுண்டரியாக அடித்தான். சச்சின் அடிபட்டதும் கரகோஷம் செய்து மகிழ்ந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அடுத்தடுத்த பந்துகளை அவன் விளாசித் தள்ளியதைப் பார்த்து வாய் மூடி மவுனிகளாயினர்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2020/03/25084353/1362706/jesus-christ.vpf", "date_download": "2020-06-05T22:14:04Z", "digest": "sha1:VVB7WVI2EW3JDQZN7OFQ52A4U52G7YE2", "length": 17479, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தவக்கால சிந்தனை: வாலிப பருவம் || jesus christ", "raw_content": "\nசென்னை 06-06-2020 ���னிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதவக்கால சிந்தனை: வாலிப பருவம்\nதேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம்.\nதேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம்.\nஇறைவன் தன் படைப்புகளில் வெப்பத்தை தணிக்க மழை, இருளை போக்க சூரியன் என்று ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாகவே படைத்துள்ளார். அதுபோலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் மிக முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்த வாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.\nஇன்றைய வாலிபர்கள் தடுமாற்றத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் அன்றைய நாட்களிலே காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். நேரத்திற்கு கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்ல வேண்டி இருந்தது. மாலையில் வந்ததும் உறவுகளோடு விளையாடி விட்டு நிம்மதியாக தூங்க சென்றனர்.\nஆனால் இந்த காலத்தில் வாலிபர்களின் நிலை காலையில் எழுந்தவுடன் எது எப்படி இருந்தால் எனக்கு என்ன என்னுடைய செல்போனுக்கு யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள். யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடிகிறது.\nஇயேசு தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப் பட்டுள்ளது.\nவேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில், நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் சரீரத்தில் இருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி, பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல்பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.\nரவிபிரபு, நற்செய்தி ஊழியங்கள், காங்கேயம்.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nபுது வாழ்வு கொடுத்த இயேசு\nபுது வாழ்வு கொடுத்த இயேசு\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/07/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2020-06-05T22:59:38Z", "digest": "sha1:DO5GFM4PQ4UHIDKJ4XZXC6HZMDQJWU3G", "length": 9646, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு கடிதம் - Newsfirst", "raw_content": "\nதேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு கடிதம்\nதேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்கள் குறித்து விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு கடிதம்\nColombo (News 1st) தேசிய பாதுகாப்பு தொடர்பில் வௌியிடக்கூடிய தகவல்களின் வரையறை குறித்து பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ அனுப்பிய கடிதம் சபாநாயகருக்கு கிடைதுள்ளது.\nகுறித்த கடிதம் தொடர்பில் சபாநாயகர் ஆராய்வதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகப்பூர்வ இரகசிய தகவல் சட்டத்திற்கு அமைய, பாதுகாக்க வேண்டிய இரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅவ்வாறான தகவல்களை பெறுவதற்கு உரிமை இல்லாத ஒருவர் அவற்றை தன்வசம் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅரச புலனாய்வு பிரிவினரிடம் மாத்திரம் காணப்பட வேண்டிய தகவல்களை, அதிகாரமற்ற யாரேனும் ஒருவர் பெற்றுக்கொள்வதும், அதனை பகிரங்கப்படுத்துவதும் , 14 வருடங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டிய மற்றும் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றம் எனவும் விஜேதாச ராஜபக்ஸ கூறியுள்ளார்.\nஇந்த விடயங்களை புறந்தள்ளி, பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து, இரகசிய புலனாய்வுத் தகவல்களை அம்பலப்படுத்துவதால் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸவினால் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஉமாச்சந்திரா ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம்\nஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை: கரு ஜயசூரிய தெரிவிப்பு\nதேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை: மயில்வாகனம் திலகராஜா கடிதம்\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு த.தே.கூ கடிதம்\nஉற்பத்திகளை விற்க முடியாத நிலையில் விவசாயிகள்: யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்\nபாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, இல்லையா\nஉமாச்சந்திரா ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம்\nபாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை\nதேர்தலை உடனடியாக நடத்தும் தேவை எழவில்லை\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு த.தே.கூ கடிதம்\nயாழ். அரச அதிபருக்கு சுரேந்திரன் குருசுவாமி கடிதம்\nபாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டுமா, இல்லையா\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20191214102510", "date_download": "2020-06-05T22:58:59Z", "digest": "sha1:QHRNZM7RIJZDSJR5RKYFPCCW4ZTRUL7S", "length": 7711, "nlines": 55, "source_domain": "www.sodukki.com", "title": "ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா? பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..!", "raw_content": "\nட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்.. பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்.. Description: ட்ரெஸ் போடுவதுக்கு முன்னா���ியே போட்டோ எடுத்துட்டாங்களா Description: ட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்.. பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..\nட்ரெஸ் போடுவதுக்கு முன்னாடியே போட்டோ எடுத்துட்டாங்களா பிகினி உடையில் படம் போட்ட நடிகை.. கலாய்த்த நெட்டிசன்கள்..\nசொடுக்கி 14-12-2019 சினிமா 5969\nதிரைப்பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகளின் ஆபந்தாந்தவனே இப்போது இன்ஸ்டாகிராம் தான்.\nதங்களுக்கு மார்க்கெட் இல்லாத போது தங்கள் உடல் பளிச்சென தெரிவது போல் இளசுகளை சூடேற்றும் படங்களைப்போட்டு, ரசிகர்களை கிறங்க வைப்பதுதான் இப்போது டிரெண்ட். அந்த வகையில் தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி தனது ஹாட்டான பிகினி படங்களை வெளியிட்டு உள்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ராய் லட்சுமி, காஞ்சனமாலா கேபிள்டிவி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழில் பார்த்திபன், வடிவேலு காம்போவில் ஹிட் அடித்த குண்டக்க மண்டக்க இவரது அறிமுகப்படம்.\nதொடர்ந்து தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம்தூம், காஞ்சனா உள்ளிட்ட என பல தமிழ்ப்படங்களிலும் நடித்திருந்தார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் ராக் அண்ட் ரோல் படத்தில் கடந்த 2007ல் சேர்ந்து நடித்தார். ஆரம்பத்தில் நல்ல குண்டாக இருந்த ராய் லெட்சுமி போதிய பட வாய்ப்பு இல்லாததால் இப்போது உடம்பை நச்சென குறைத்திருக்கிறார்.\nஇந்நிலையில் இப்போது இவர் பிகினி உடையில் புகைப்படங்களை போட்டிருக்கிறார்.\nஇதற்கு ரசிகர் ஒருவர். யார்ரா போட்டாகாரன்..அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி போட்டோ பிடிச்சது என செய்த கமெண்ட் செம ரீச்சாகி வருகிறது . பிகினியில் இருக்கும் ராய் லட்சுமியின் படமோ அதிகமாக வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nகருவிலேயே சண்டை போட்ட இரட்டை குழந்தைகள்... தாயின் வயிற்றில் சண்டை போட்ட ஆச்சர்ய வீடியோ\nஉடல் மெலிந்து நோஞ்சானாக நிற்கு��் பெண் யானை.. உலகையே உலுக்கும் புகைப்படம்.. இந்த யானையின் சோகத்தைப் பாருங்க...\nஜோதிடத்தால்தான் அம்மாவும் அப்பாவும் பிரிந்தார்கள் - மனோரமாவின் மகன் உருக்கம்..\nகாதலியை கைவிட்ட மகன்: கைகொடுத்து வாழவைத்த தந்தை... சொத்தையே எழுதிவைத்து நெகிழ வைத்த விந்தை..பாசப் பதிவு...\nஇதை இருமுறை தேய்த்தால் போதும் வெள்ளையான தாடி மீசை கருப்பான தாடி மீசையாக மாறிவிடும்..\nவிஞ்ஞானிகளையே வியக்க வைக்கும் விவசாயியின் கண்டுப்பிடிப்பு... தமிழனின் வியக்க வைக்கும் செயலை பார்த்து ஷாக்கான இணையவாசிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/m-k-stalin/", "date_download": "2020-06-05T21:39:36Z", "digest": "sha1:VYSBHT4IKIRJLRK2W7IVVSQAESQFB3UO", "length": 14401, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "M K Stalin Archives - TopTamilNews", "raw_content": "\n‘மக்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகளை திறக்காதே’.. டாஸ்மாக் திறக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க போராட்டம்\nகருப்பு உடை அணிந்து, டாஸ்மாக்குகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த டாஸ்மாக்குகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி கொரோனா...\nஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியிடம் வீடியோ கால் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\nகோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவை: கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியைத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். கோவை...\nமக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் காப்பாற்றுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nமக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களைக் காப்பாற்றுங்கள் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் கொரோனா பாதிப்பு காலத்தில் மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள்...\nஆ.ராசாவை தி.மு.க பொதுச்செயலாளர் ஆக்க ஸ்டாலின் திட்டமா\nபாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய கட்சியின் மாநிலத் தலைமைப் பதவிக்கு தாழ்த்தப்பட்டவர் வந��திருக்கிறார் என்பதை அக்கட்சியினர் பெருமையாக கூறி வருகின்றனர். இதற்கு முன்பு...\nஜிப்ஸி படம் பார்த்த ஸ்டாலின் – சரியான நேரத்தில் சரியான படம் என்று வாழ்த்து\nஜீவா நடிப்பில்,ராஜு முருகன் இயக்கத்தில் வருகிற 6ம் தேதி வெளியாக உள்ள படம் ஜிப்ஸி. பல தடைகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் ஜீவா...\nஆதார் இருக்க கணக்கெடுப்பு எதற்கு – தயாநிதி மாறன் கேள்வி\nசென்னையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பங்கேற்றுப் பேசினார்.அப்போது அவர், \"குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டம்...\nபிரியாணி கடை முதல் பியூட்டி பார்லர் வரை வன்முறையில் ஈடுபடும் தி.மு.க – ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கு\nதேனியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், \"திமுக ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில் சிக்கித் தவித்தது....\nசென்னையில் நாளை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு… பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், குடியுரிமை பாதுகாப்பை வலியுறுத்தியும் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் நடக்க உள்ளதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்...\nஸ்டாலின் முதல்வராகக் கூடாது… ரஜினிக்கு கொம்பு சீவும் பா.ஜ.க – ஒத்து ஊதும் அ.தி.மு.க\nதமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி நடக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மூன்றாண்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிடக் கூடாது என்று பா.ஜ.க கருதுவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான்...\nஆர்.எஸ்.பாரதியின் பேச்சு ஸ்டாலினுக்கு சாதாரணமாகத் தோன்றியது அதிர்ச்சி – மக்கள் நீதி மய்யம் அறிக்கை\nஅம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்துக்காக மட்டுமல்ல வர்ணாசிரம கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவ��். ஆணவப் போக்குடன் ஆர்.எஸ்.பாரதி பேசியது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சாதாரணமாகத்...\nகேரள யானை அன்னாசி பழத்தை சாப்பிடவில்லை\nகேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்த பெண் யானைக்கு வெடிமருந்து நிரம்பிய அன்னாசி பழத்தை உள்ளூர்வாசிகள் கொடுத்ததாகவும், அதனை உண்டபோது யானையின் வாயில் வெடித்து காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. உணவு உண்ண முடியாமலும்,...\nயானையை மட்டுமல்ல, அங்கு பறவை, நாய்களையும் கொலை செய்கின்றனர் மேனகா காந்தி மீது வழக்கு\nகலவரம் ஏற்படுத்தும் நோக்கில் பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் வனத்திலிருந்து உணவுத்தேடிவந்த கர்ப்பம் தரித்த யானைக்கு மர்ம நபர்கள் சிலர் அன்னாசி...\nஜம்மு காஷ்மீரில் வீரமரணமடைந்த மதியழகன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் – முதல்வர்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த சேலத்தைச் சேர்ந்த மதியழகன், குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான்...\n அரசின் உதவிக்காக ஏங்கி நிற்கும் அவலம்…\nஊரடங்கால் வேலையில்லாத நிலையில் வெளிநாடுகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.வெளிநாடுகளுக்கு ஆராய்ச்சிக்காகவும், படிப்பதற்காகவும் சென்ற மாணவர்கள் தங்குவதற்கும்கூட இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajini-happy-with-kabaali-flight/", "date_download": "2020-06-05T23:11:08Z", "digest": "sha1:UC3BIGIPRQ3DUQKKJXWOFJ5JYLCX3J2N", "length": 10952, "nlines": 169, "source_domain": "newtamilcinema.in", "title": "கபாலி பிளைட்! மகிழ்ச்சி என்றார் ரஜினி! - New Tamil Cinema", "raw_content": "\nநமது இணைய தளத்தில் சில வாரங்களுக்கு முன்பே குறிப்பிட்ட விஷயம்தான். இப்போது கண்கூடாக அரங்கேறியிருக்கிறது. ஜுன் 14 ந் தேதியே ‘சவுந்தர்யா வேணாம்னு சொன்னா வேணாம்தான் இது அப்பா சென்ட்டிமென்ட்’ என்ற தலைப்பில் நாம் எழுதிய செய்தியில் ரஜினி உருவத்துடன் ஸ்பெஷல் கபாலி பிளைட் வரப்போகிறது என்று கூறியிருந்தோம். இன்று காலையில���ருந்தே அந்த விமானத்தின் புகைப்படங்கள் இணைய உலகத்திலும், தமிழ் கூறும் நல்லுலகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின் லிங்க் http://newtamilcinema.in/soundarya-not-like/\nஇந்த புகைப்படங்களை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்வைக்கு அனுப்பி வைத்தாராம் தயாரிப்பாளர் தாணு. இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே இப்படியொரு விஷயத்தை எந்த தயாரிப்பாளரும் செய்ததில்லை. எந்த நடிகருக்கும் அந்த அதிர்ஷ்டம் கிட்டவும் இல்லை. இந்த விமானப் புகைப்படங்களை பார்த்த ரஜினி, ‘மகிழ்ச்சி’ என்றாராம். அத்துடன், “எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅவர் இவ்வாறு கூறினாலும், ரஜினியின் இருமகள்களும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்களாம். இப்படி பல விஷயங்களை ரஜினியின் குடும்பத்திற்கே சொல்லாமல் இன்ப அதிர்ச்சியூட்டி வருகிறார் தாணு. இந்த பிளைட் விஷயமும் அவரது மகள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமாகதான் வைக்கப்பட்டிருந்ததாம். இப்போது இந்த புகைப்படங்கள் அவர்களுக்கு சர்ப்ரைஸ் இனிப்பு.\nபோகட்டும்… ரஜினியின் உருவச் சிலை பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா அதில் ஏழு அடி உயரமுள்ள பெரிய சிலைகள் மட்டும் இன்னமும் பிரிக்கப்படாமல் இருக்கிறது. டேபிளில் வைக்கக் கூடிய அளவில் செய்யப்பட்ட சிறு மெழுகு சிலைகள் மலேசியாவுக்கு ஏற்றுமதி ஆகிவிட்டது. அங்கு சில முக்கியஸ்தர்களின் டேபிளில் ரஜினி தத்ரூபமாக சிரித்துக் கொண்டிருக்கிறார்.\nஅரசு ஊழியர்களுக்கு கபாலி டிக்கெட்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபிசாசு குட்டி says 4 years ago\nஒலகத்துலையே யாருக்கும் இப்படி பண்ணினது இல்லைன்னு புருடா உடாதீங்க… ஜீஜு ஏர்லயன்ஸ் (கொரியா) தான் மொதல்ல ஹீரோக்களுக்கு விளம்பரம் பண்ணியது\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு ��ாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sbkhanthan.blogspot.com/2013/12/", "date_download": "2020-06-05T21:23:41Z", "digest": "sha1:5L4A4ZMYYSRUGQNYRNCIDD2HBWQUUXBL", "length": 14699, "nlines": 46, "source_domain": "sbkhanthan.blogspot.com", "title": "sbkhanthan: December 2013", "raw_content": "\n\"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.\n\"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய இரண்டாவது உரை.\nஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்தது என்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.\nவிநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடு ஒட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாய்த்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம்.\nகவிஞர்கள் போக்கே தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப் போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் ஒரு பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா\nவறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவே இன்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்\nகவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும் சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே\nசுகமாக வாழ்வதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்ட��� விடுகிறது. அந்த நாளில் இருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா\nகவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல், தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.\nகாலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.\nஅவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை\nஇச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nபுதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும் ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.\nபுதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.\nபுதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதி மிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.\nமகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று;\nஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. \"விண்டுரைக்க மாட்டாத விந்தையடா\" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.\n\"என் கணவர்” என்ற தலைப்பில் 1951ஆம் ஆண்டு திருச்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/08/rrb-tamil-current-affairs-17th-august.html", "date_download": "2020-06-05T22:40:12Z", "digest": "sha1:NSNXD6EEQSD3LLENMMCYYRNN6F7V3KL4", "length": 4289, "nlines": 73, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 17th August 2018 | Tamilanguide Official Website", "raw_content": "\n24வது தத்துவ மாநாடு சீனாவில் நடைபெற்றது\nமும்முனை டீசல் மின்தொடர் ரயில் பெட்டிகள், மற்றும் 1600 குதிரை திறன் கொண்ட அதிநவீன வசதிகள் மிக்க “டிரெயின்-18” என்ற பெயரிலான இரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) தயாரிக்கப்பட உள்ளது.\nபேரிடர் காலங்களில் மக்களுக்கு தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக tnsdma.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாக்கவுள்ளது.\nநிதி ஆயோக் “பிட்ச் டூ மூவ்” (Pitch to move) என்ற இயக்கத்தை வளர்ந்துவரும் இளம் தொழிலாளர்களின் வர்த்தக வளர்ச்சியை அரசாங்கத்திடம் தெரிவிக்க உருவாக்கவுள்ளது\nஇந்தோனேஷியாவில் நடைபெற்ற ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேலினை தோற்கடித்து இந்தியாவின் நிக்கி பூனச்சா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.\nஉலக ஜீனியர் சைக்கிளிங் சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை ““Esow Alben” ” பெற்றுள்ளார்.\nஇந்திய அரசின் சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தின்(Brand Ambassador for Road Safety Compaigns) விளம்பரத் தூதராக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇப்ராஹிம் பூபக்கர் கெய்டர் மாலியின் அதிபரா தேர்ந்தெடுக்கப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/11.html", "date_download": "2020-06-05T21:14:55Z", "digest": "sha1:A6YZD3UGJEMXEG476PKW27CNOIFKKDTS", "length": 10007, "nlines": 84, "source_domain": "www.unmainews.com", "title": "காதலன் முன்பு பெண்கள் விரும்பி செய்யும் 11 குறும்புத்தனமான விஷயங்கள்! ~ Unmai News", "raw_content": "\nகாதலன் முன்பு பெண்கள் விரும்பி செய்யும் 11 குறும்புத்தனமான விஷயங்கள்\nஆண்களை விட அதிகமாக ரொமான்ஸ் வெளிப்படுத்துவது பெண்கள் தான். மேலும், உணர்ச்சியின் பாலும், காதலாலும் அதிகமாக தாக்கம் ஏற்படுவதும் அவர்களுள் தான். ஆனால், பெரும்பாலான பெண்கள் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.\nசின்ன, சின்ன செயல்பாடுகளால் தான் தங்கள் காதலை பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதிலும் பலர் தனிமையில் தான் தங்கள் காதலை அதீத அளவில் கொட்டித் தீர்க்கிறார்கள். அதில் காதலனுக்காக, அவர்கள் முன்பு பெண்கள் விரும்பி செய்யும் 11 காரியங்களை குறிப்பிட்டு கூறலாம்…\nகாதலன் முன்பு ஓரக்கண்ணால் ஓர் பார்வையை வீசியப்படி, சோம்பல் வெட்டி முறிப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் ஒரு செல்லமான செய்கையும் அடங்கியிருக்கும்.\nதனிமையில் துணையின் சட்டையை அணிந்துக் கொண்டு வீட்டில் உலா வருவது பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.\nபெண்களுக்கு எப்போதுமே தங்களுக்கான பொருள்கள் மீது அதீத பிரியம் இருக்கும். அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். காதலில் பலநூறு மடங்கு பிரியத்தை பெண்கள் வெளிப்படுத்துவார்கள்.\nபின்னாடி இருந்து அணைத்துக் கொள்வது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட மிகுதியான காதல் வெளிப்படும் போது பின்னாடி இருந்து கட்டியணைத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும்.\nவேலைக்கு மத்தியில் ஐ லவ் யூ, உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் போன்ற குறுஞ்செய்திகள் அனுப்புவது.\nஃபேஸ்புக்கில், காதலன் பற்றி மறைமுகமாக தற்பெருமையுடன் பதிவுகள் இடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகும்.\nபெண்களிடம் கேட்டதும் கிடைக்கும் முத்தங்களை விட, எதிர்பாராத தருணத்தில் கிடைக்கும் முத்தங்கள் தான் அதிகம். இதில் தான் கிக்கும் அதிகம்.\nபெரும் விலையாக இல்லாவிட்டாலும், சின்ன சின்ன பரிசுகளை அவ்வப்போது கொடுப்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.\nதோள்களை, கைகளை பிடித்துவிடுவது போன்று ஏதேனும் நோண்டிக் கொண்டிருப்பது பெண்கள் காதலனுக்கு பிடிக்கும் என விரும்பி செய்கிறார்கள்.\nஉங்கள் பெயரை ஸ்டேடஸாக வைப்பது, புகைப்படத்தை டி.பி-யாக வைப்பது / வாட்ஸ்-அப் வால்பேப்பராக வைப்பது போன்றவை இந்த காலத்து யுவதிகள் விரும்பி செய்கிறார்கள்.\nஎன்ன மொக்கைப் போட்டாலும் கேட்பது\nநீங்கள் என்ன தான் பேசியதையே திரும்பி பேசினாலும், மொக்கைப் போட்டாலும், உங்கள் முகபாவத்தை விரும்பி பார்த்துக் கொண்டே ரசித்து கேட்பது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/2010/03/26/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T22:00:20Z", "digest": "sha1:2XJOOA5OHPFMHJFWWZYMIYJM3TB723LL", "length": 25462, "nlines": 215, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "இளமை ஊஞ்சலாடுகிறது | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\n← கனவுத் தொழிற்சாலை – சுஜாதாவின் “24 ரூபாய் தீவு”\nஅங்காடித் தெரு – மினி விமர்சனம் →\nமார்ச் 26, 2010 by srinivas uppili பின்னூட்டமொன்றை இடுக\nஇளமை ஊஞ்சலாடுகிறது 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஸ்ரீதர் டைரக்ஷனில் ரஜினிகாந்தும், கமலஹாசனும் இணைந்து நடித்த “இளமை ஊஞ்சலாடுகிறது” வெள்ளி விழா படமாக அமைந்தது. ஒவ்வொரு படத்திலும், வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் நடித்து வந்த ரஜினிகாந்தையும், நடிப்பில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருந்த கமலஹாசனையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அவர்கள் இருவருக்கும் சமமான வாய்ப்பு தர விரும்பி, அதற்கேற்றபடி கதையை அமைத்தார். அதுதான் “இளமை ஊஞ்சலாடுகிறது.”\nஎதிர்பாராத திருப்பங்களும், உணர்ச்சிமயமான சம்பவங்களும் நிறைந்த கதை. ரஜினிகாந்த் பெரிய தொழில் அதிபர். அனாதையான கமலஹாசனை தன் உடன்பிறவா சகோதரனாக கருதுகிறார். தன் தொழிற்சாலையின் ஜெனரல் மானேஜராக நியமிக்கிறார்.\nஆபீசுக்குள்தான் அவர்களுக்குள் முதலாளி -மானேஜர் உறவு. வெளியே, “போடா, வாடா” என்று பேசிக்கொள்ளும் அளவுக்குநட்பு.\nகமலஹாசனின் காதலி ஸ்ரீபிரியா. இருவரும் உயிருக்கு உயிராக நேசிக்கிறார்கள்.\nஸ்ரீபிரியாவின் தோழி ஜெயசித்ரா விதவை. அவர் கமலஹாசன் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். மனதுக்குள் கமலை எண்ணி ஏங்குகி��ார். ஸ்ரீபிரியாவும், ஜெயசித்ராவும் கிராமத்துக்கு செல்கிறார்கள். ஒரு நாள் திருவிழா பார்க்க அடுத்த கிராமத்துக்கு ஸ்ரீபிரியா செல்கிறார். வீட்டில் ஜெயசித்ரா மட்டும் தனியாக இருக்கிறார்.\nஸ்ரீபிரியாவை பார்க்க வரும் கமல், அன்றிரவு ஜெயசித்ராவுடன் தங்க நேரிடுகிறது. தனிமை இருவரையும் சலனப்படுத்துகிறது. ஜெயசித்ராவின் இளமை, கமலின் மனதை ஊஞ்சலாடச் செய்கிறது. இருவரும் தங்களை மறந்து ஐக்கியமாகிறார்கள்.\nபொழுது விடியும் வேளையில், கமலஹாசனை மனச்சாட்சி உறுத்துகிறது. “என்னை மன்னித்து விடு” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறார். வெளிïர் சென்றிருந்த ஸ்ரீபிரியா, திரும்பி வருகிறார். ஜெயசித்ரா தூங்கிக் கொண்டிருப்பதையும், அவர் அருகே ஒரு கடிதம் இருப்பதையும் பார்க்கிறார்.\nகடிதத்தைப் படிக்கும் அவர் மனம் எரிமலையாகிறது. கமல் தனக்கு துரோகம் செய்து விட்டதை எண்ணிக் குமுறுகிறார். ரஜினியை மணக்க சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தமும் நடைபெறுகிறது.\nஇந்த சமயத்தில், ஜெயசித்ராவிடம் இருந்து ஸ்ரீபிரியாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. தான் கர்ப்பமாக இருப்பதாக அதில் குறிப்பிட்டிருக்கிறார்.\nகமலை ஸ்ரீபிரியா சந்தித்து, ஜெயசித்ராவை மணந்து கொண்டு அவருக்கு வாழ்வு அளிக்கும்படியும், செய்த பாவத்துக்கு அதுதான் பிராயச்சித்தம் என்றும் கூறுகிறார்.\nஅதன்படி கமல் பெங்களூருக்கு சென்று, ஒரு விபத்தில் சிக்கி மரணப்படுக்கையில் இருக்கும் ஜெயசித்ராவை சந்திக்கிறார். தாலி கட்டி மனைவியாக ஏற்கிறார். சுமங்கலியாகி விட்ட மகிழ்ச்சியுடன், ஜெயசித்ரா உயிர் துறக்கிறார்.\nஇதன் பிறகு கமலும், ஸ்ரீபிரியாவும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, ரஜினி அங்கு வருகிறார். கமல் மீது சந்தேகப்பட்டு, ஆவேசத்துடன் தாக்குகிறார். நடந்த உண்மைகளை ஸ்ரீபிரியா வெளிப்படுத்துகிறார். கமலும், ஸ்ரீபிரியாவும் முன்னாள் காதலர்கள் என்பதை அறியும் ரஜினி, அவர்கள் இருவரையும் இணைத்து வைக்கிறார்.\n9-6-1978-ல் வெளியான இந்தப்படம், 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.\nபாரதிராஜாவின் “16 வயதினிலே” படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நிவாஸ், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.\nஇளையராஜா இசை அமைப்பில் பாடல்கள் எல்லாம் `ஹிட்’ ஆயின.\nகமல், ரஜினி இருவரும் பொருத்தம���ன வேடங்களில், போட்டி போட்டு நடித்தனர்.\nஸ்ரீதர் தன் முத்திரையை முழுமையாகப் பதித்திருந்தார்.\nரஜினியும், கமலும் இணைந்து நடித்த படங்களில் மறக்க முடியாத படம் “இளமை ஊஞ்சலாடுகிறது.”\nவிகடன் விமர்சனம் – நன்றி விகடன் பொக்கிஷம் 25-06-1978\nஉணர்ச்சி, உள்ளக் கிளர்ச்சி, காதல், ஊடல், சபலம், சந்தேகம் இவற்றை வைத்துக்கொண்டு, திரைக்கதையை நாசூக்காக, நளினமாக, அழகாக அமைத்து, அதற்கு அளவோடு வசனம் எழுதியிருக்கிறார் ஸ்ரீதர். தனி வில்லன், காமெடி டிராக் இவை இல்லாமல் தமிழ்ப் படங்கள் எடுக்கமுடியும் என்று அடித்துக் கூறியிருக்கிறார்.\nகமலஹாசனும் ரஜினிகாந்த்தும் உடன் பிறப்புகள் மாதிரி இணைந்து நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் சம சந்தர்ப்பம் தரப்பட்டிருக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை யார் யாரை மிஞ்சுகிறார் என்று தரம் பார்க்க முடியாதவாறு, இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள் – டெட் ஹீட்\nகமலஹாசன், ஸ்ரீப்ரியா இருவரும் ஓட்டலில் சாப்பிடும்போது, பர்ஸ் தொலைந்துவிட்டதாக எண்ணி, அதன் விளைவுகளைக் கமலஹாசன் கற்பனை பண்ணிப் பார்ப்பது நல்ல தமாஷ் ஸ்ரீதர்-நிவாஸ் காம் பினேஷன் படத்துக்கு இளமையையும் கிளுகிளுப்பையும் தரும் ஒரு நல்ல சேர்க்கை. ‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ ஸ்ரீதரை இன்றைய இளம் தலைமுறையினர் அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nபத்மா சினிமாவுக் குக் கிளம்பும்போது ஜெயந்தி, ”எந்த டேமே ஜும் இல்லாம உருப்ப டியா வந்து சேரு” என்பது ரசிக்கத்தக்க கிண்டல் டெக்னிகல் குறை கள் அதிகம் இல்லாமல் சிறந்த முறையில் தயாரிக் கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஓரிரு இடங் களில் மேலும் சற்று அக்கறை காட்டியிருக்க லாம். உதாரணமாக, ஸ்ரீப்ரியா பாடும் ‘நீ கேட்டால்’ பாடல் ஆரம் பத்தில் ரிஃப்ளெக்டர் அடிக்கடி ஆடுவதால் ஒளியசைவு ஏற்படுகிறது. அதே போல, டீ எஸ்டேட் டில் கமலஹாசன் நடந்து வரும்போது அவரை ஃபாலோ செய்யும் ரிஃப்ளெக்டர் காமிராவுக்கு அருகில் முன்னே இருக்கும் மின்சார போஸ்டின் மீது விழுந்து கண்ணை உறுத்துகிறது. Back Projection விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். முரளி – ஜெயந்தி காரில் போகும் ஸீனில் ஒரே ஷாட் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருக்கிறது. இந்தப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டிருப் பதாலேயே, இவையும் தவிர்க்கப���பட் டிருக்கலாம் என்பது எங்கள் எண்ணம். சமீப காலத்தில் வெளிவந்த எல்லா வண்ணப் படங்களையும்விட வண்ணக் கலவை பளிச்சென்று அழகாக இருக்கும் இந்தப் படத்தில், அந்த நீச்சல் குள ஸீனில் லாபரேட்டரி இன்னும் சற்று அக்கறை காட்டியிருக்க வேண்டும். நீலம் அதிகமாக இருக்கிறதே, ஏன்\n”உங்களுக்கு லிவர் பாதிக்கப்பட் டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும். தாம்பத்ய உறவு கூடாது” என்று டாக்டர் கூறுவது நகைப்புக்கு இடம் தருகிறது. இதற்குப் பதிலாக, முரளியே தன் உடல்நலம் பூரணமாகக் குணமாகும் வரை, தான் காதலிக்கும் பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்ட மாட்டேன் என்று சொல்லியிருந்தால், கேரக்டரையே உயர்த்தியிருக்குமே\n‘வார்த்தை தவறிவிட்டாய்’ பாட்டு மனத்திலே நிற்கிறதென்றால், அதற்கு இளையராஜாவின் இசையமைப்பும், நிவாஸின் அற்புதமான படப்பிடிப்பும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலும் டைரக்டருக்குப் பூரண ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. நெஞ்சை விட்டு அகலாத காட்சி.\nஉமர்கய்யாம் நாட்டி யம் நன்றாகப் படமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையைப் பொறுத்த வரையில் அங்கு சற்று தொய்வு ஏற்படத்தான் செய் கிறது.\nஜெயந்தியும் முரளி யும் காரில் வரும்போது உணர்ச்சி வசப்படுவதும், பிறகு இருவருமே அது ‘தவறு’ என்பதை உணர்வ தும் தரமான கட்டம்.\nஸ்ரீதரின் கற்பனையில் 59-ல், ‘அம்மா போயிட்டு வரேன்’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ’ என்பது காதலர் களுக்கிடையே சிக்னலாக இருந்தால், அது வளர்ந்து 78-ல், மூன்று முறை ‘இச்’சோ இளமை ஊஞ்சல் ஆடத்தான் செய்கிறது.\n– விகடன் விமர்சனக் குழு\nஒரே நாள் உனை நான்…..\nநீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…..\nகிண்ணத்தில் தேன் வடித்து கைகளில்…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/09/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:22:11Z", "digest": "sha1:2BIXRH5Z4EDT36U4UJVWYSV67KOVE7G2", "length": 71053, "nlines": 108, "source_domain": "solvanam.com", "title": "எனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎனக்கும் ஒரு கனவிருந்தது- வெர்கீஸ் குரியனின் சுயவரலாற்றுப் புத்தகம் பற்றி\nசிவானந்தம் நீலகண்டன் செப்டம்பர் 19, 2016\nகோழிக்கோட்டில் சிரியன் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த வெர்கீஸ் குரியன் (1921-2012) ‘இந்தியாவின் பால் நாயகன்’ என்றும், ‘வெண்மைப்புரட்சியின் தந்தை’ என்றும் அழைக்கப்படுபவர். பதினான்கு வயதில் லயோலா கல்லூரியில் அறிவியல் படிக்கச் சேர்ந்தவர் குரியன். பிறகு கிண்டி பொறியியல் கல்லூரி. படிப்பில் தேட்டையாக இருந்தவர் டென்னிஸ், கிரிக்கெட், பேட்மிண்டன், குத்துச்சண்டை என்று எதையும் விட்டு வைக்காமல் அதிலும் கல்லூரி சார்பாக கலந்து கொள்பவராக இருந்துள்ளார். 1946ல் பிரிட்டிஷ் அரசு ஐநூறு இந்தியர்களைத் தேர்ந்தெடுத்து மேற்படிப்புக்காக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸி, நியூஸி, கனடா நாடுகளுக்கு அனுப்பிய போது அதில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போனது அமெரிக்காவின் மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கு. இவர் படிக்க விரும்பியது உலோகவியலும் அணு இயற்பியலும். இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு வெடித்து முடித்து வைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அபாரமாகப் படித்தவர்கள் அத்தனைபேரும் அணு இயற்பியல் பக்கம் சாய்ந்த காலம். ஆனால் Dairy engineering-ல் மட்டுமே இடமிருப்பதால் இவரை அதைப்படிக்க அனுப்பியிருக்கிறார்கள். இவர் அ���்கு மூன்றையுமே படித்திருக்கிறார்.\nபடித்துத் திரும்பியதும் எங்கோ பம்பாய்க்குப் பக்கத்தில் இருக்கும் ஆனந்த் என்ற கிராமத்துக்கு வேலைக்குச் செல்ல ஆணை கிடைத்ததும் இவர் மறுத்திருக்கிறார். மறுத்தால் அரசு முப்பதாயிரம் ரூபாய் கேட்டு வழக்குத் தொடரும் என்று பயமுறுத்தி இவரை பலவந்தமாக அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கிராமமே தன் வாழ்வாகப் போகிறது என்றறியாமல் வேண்டாவெறுப்பாக அங்கு சென்றவர்தான் குரியன். அப்போதுதான் (1948) இந்தியா சுதந்திரம் பெற்றிருந்தது. பாலுக்காக வெளிநாடுகளிடம் கையேந்திக் கொண்டிருந்தது. இன்று அந்த நிலை தலைகீழாக மாறி உலகப் பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பதோடல்லாமல் பால்பொடி ஏற்றுமதி செய்து அதிலும் கணிசமான வருமானம் ஈட்டுகிறது. இன்று அமுல் என்ற பெயரை இந்தியாவில் அறியாதார் இல்லை. குஜராத்தின் சிறிய கிராமத்தில் தொடங்கிய இந்த பயணம் இன்று நாடுமுழுதும் 36லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டுறவாக, வருடத்திற்கு சுமார் 340கோடி வருமானமுள்ள அமைப்பாக வளர்ந்ததை வியக்காமல் இருக்கவியலவில்லை. இம்மாற்றத்தைக் கொண்டுவர வித்துக்களை விதைத்தவர்கள் இருவர்; வல்லபாய் படேல் மற்றும் திரிபுவன்தாஸ். படேல் திரிபுவன்தாஸ் மீதும் திரிபுவன்தாஸ் குரியன்மீதும் முழு நம்பிக்கை வைத்தது இந்த மாற்றத்திற்கு ஆதாரமானது. பின்னாளில் பத்மஶ்ரீ, பூஷன், விபூஷன், ரமோன் மகஸேஸே, உலக உணவுப் பரிசு என்று குரியன்மேல் பொழியப்பட்ட விருதுகள் ஏராளம்.\n‘எனக்கும் ஒரு கனவிருந்தது’ என்ற புத்தகம் அவரது தன்வரலாறு. நல்லமுறையில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலைப்போல பதிந்துபோகும் படிப்பினைகளும், செயல்பட உத்வேகமும் தருவது வேறொன்றில்லை. நிச்சயமாக இப்புத்தகம் அவ்வரிசையில் வைக்கத்தகுந்தது. 236பக்க நூலில் அதிகபட்சமாக ஒரு பத்துபக்கம் தன் குடும்பத்தை, சொந்தவாழ்வைக்குறித்து எழுதியிருக்கிறார். மற்றதெல்லாம் நலிந்து போய்க்கிடந்த பாலின் கதை, கிராமங்களை முன்னேற்றுவதையே குறிக்கஓலாகக் கொண்டு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த தீர்க்கதரிசிகளின் கதை, தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் திறமையான கூலிக்காரன் என்ற பெருமையுடன் அவர் கூட்டுறவு சமூகங்கள் அமைத்து வெற்றி கண்ட ஐம்பது வருட முயற்சியின் கதை, அரசிடமும் அதிகாரிகளுடனும் நியாயம் தன் பக்கம் என்ற ஒரே தெம்பில் துணிந்து மல்லுக்கு நின்ற கதை.\nஎதையும் அதிரடியாகப் பேசிவிடுவது குரியனின் பண்பு. கோடைக்காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் மாடுகள் இருமடங்கு பால் கறப்பதால் தான் அதன் காம்புகளை அடைக்கவியலாது எனவே நீங்கள் பாலை அதிகமாக வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் குரியன் முறையிட, மழைக்காலத்தில் மக்கள் இருமடங்கு பால் அருந்துவதில்லை என்பதால் வாங்கமுடியாது என்று அதிகாரிகள் எகிர, இதை எதிர்பார்த்துத் தயாராகச்சென்ற குரியன் ‘ஆனால் நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் பால்பவுடரை நீங்கள் குறைக்கலாமே’ என்று கேட்டு ‘நீங்கள் நம் நாட்டுக்கு வேலை செய்கிறீர்களா நியூஸிலாந்துக்கா’ என்று கேட்டு ‘நீங்கள் நம் நாட்டுக்கு வேலை செய்கிறீர்களா நியூஸிலாந்துக்கா’ என்று கொதிப்பதில் தொடங்குகிறது இவருக்கும் அதிகாரிகளுக்குமான சிக்கல்.\nநம்மாட்கள் என்றில்லை, வெளிநாட்டவர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாங்குவாங்கென்று வாங்கித்தான் அனுப்புகிறார். இந்தியா பால்தூள் ஏற்றுமதியை ஆரம்பித்ததும் நியூஸிலாந்து உயராணையர் இவரது அறைக்கு வந்து ‘எங்கள் மார்க்கெட்டில் கை வைக்கும் வேலை வேண்டாம்’ என்று எச்சரிக்க, குரியன் கடுப்பாகி ஆனால் பெண் என்பதால் சற்று மென்மையாக ‘இவ்வுலக மார்க்கெட் உங்கள் தனிப்பட்ட சொத்து என்பதை நானறியவில்லை. நன்றி போய்வாருங்கள்’ என்று கதவை காட்டியிருக்கிறார். அவரோ மீண்டும்மீண்டும் அதையே பேசி மேலும் எரிச்சலூட்ட, குரியன் ‘இந்தியர்கள் ஒன்று சேர்ந்து காறியுமிழ்ந்தால் நியூஸிலாந்து மூழ்கிவிடும் ஜாக்கிரதை’ என்று பொரிந்துள்ளார். பயந்துபோய் இடத்தைக் காலி செய்த அப்பெண்மணி பின் வெகுகாலம் டெல்லி வட்டாரங்களில் ‘குரியன் ஒரு பைத்தியம், என்மேல் எச்சில் துப்புவதாக பயமுறுத்தினார்’ என்று சொல்லிவந்தாராம்\nகுரியனின் அபார மூளையும் சமயோஜித புத்தியும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. இரண்டு உதாரணங்கள் தருகிறேன். முதலாவது, கூட்டுறவு அமைப்பின் பாலில் ஈக்கள் கிடப்பதாக ஆரம்பத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இது ஏதோ சதிவேலை என்று சந்தேகித்த குரியன் ‘அடுத்தமுறை ஈ கிடந்தால் அதைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்புங்கள்; அதன் நுரையீரலில��� பால் இருந்தால் அது பாலில் விழுந்து இறந்தது, இல்லையேல் அடித்து உள்ளே போடப்பட்டது’ என்று அறிக்கை அனுப்ப அதன்பிறகு ஈ விழவேயில்லையாம். இரண்டாவது, ஐநா அமைப்பிடம் வளர்ந்த நாடுகளில் அப்போது தேவைக்கதிகமாக இருந்த பாலை மலிவு விலையில் இந்தியாவுக்கு அளிக்க வலியுறுத்திய குரியன் அதே நேரம் இதை இந்தியா தன்னிறைவு அடையும்வரை ஒரு ஊன்றுகோலாகப் பயன்படுத்துமே அன்றி என்றென்றும் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்காது என்று சொல்லி தன் திட்டத்தை விளக்கிப் பேசியிருக்கிறார். அப்போது அந்த அவைக்குத் தலைமையேற்றிருந்த பாகிஸ்தான்காரர் ‘உங்கள் திட்டம் foolproof என்று சொல்லமுடியுமா’ என்று கேட்டிருக்கிறார். குரியன் உடனடியாக ‘அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அதில் இப்போது தோற்றுவிட்டேன்’ என்று கலாய்த்திருக்கிறார்.\nநேரு முதல் வாஜ்பேயி வரை அத்தனை பிரதமர்களுடனும் தனிப்பட்ட செல்வாக்கு குரியனுக்கு இருந்திருக்கிறது. நாட்டையும் நாட்டின் விவசாயிகளையும் நேசித்ததும் அவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்று உழைத்ததுமே தனக்கு அந்த செல்வாக்கை அளித்ததாக எழுதுகிறார். மற்றபடி தான் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம் ஐயாயிரம் ரூபாய்தான் (1981ல்) என்கிறார். தன் திறமையைவிடக் குறைவாக சம்பளம் பெறுபவர்களை சக ஊழியர்களும் மற்றவர்களும் உயர்வாக மதிப்பார்கள் என்பது குரியனின் நம்பிக்கை.\nபசுவின் பாதுகாப்புக்காக 1967ல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அதில் குரியன், பூரி சங்கராச்சாரியார், குருஜி கோல்வால்கர், மேலும் சிலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 12 வருடங்கள் தொடர்ந்து பேசிய இக்குழு ஒருநாள் எந்த அறிக்கையும்கூடக் கேட்கப்படாமல் கலைக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் குரியனின் வாதம் தேவையில்லாத பசுக்கள் கொல்லப்படத்தான் வேண்டும் என்பது. இது பூரி சங்கராச்சாரியாருக்கு உவப்பில்லாததால் பலமுறை இருவருக்கும் சூடான விவாதங்கள் நடந்துள்ளன. ஒருமுறை சங்கராச்சாரியார் மான்தோலுடன் வந்து இருக்கையில் அமர அப்போது தொடர்ந்து புகைப்பவராக இருந்த குரியன் அவர் பக்கம் புகையைவிட…பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி சர்க்கார் தனக்கும் ஒரு சிகரெட் கிடைக்குமா என்று குரியனிடம் கேட்டிருக���கிறார். குரியன் தெய்வ நம்பிக்கை இல்லாதவர். சர்க்கார் எப்படியோ தெரியவில்லை.\nகோல்வால்கரும் குரியனும் பசுப்பாதுகாப்பைப் பொறுத்தவரை எதிரெதிர் துருவங்கள்தான் ஆனால் ஆத்ம நண்பர்கள். நேரில் காணும்போதெல்லாம் எழுந்துவந்து ஆரத்தழுவி குரியனை வரவேற்பது கோல்வால்கரின் வழக்கம். அவர்களை இணைத்தது தேசபக்தி. குள்ளமான சிறிய மனிதர்தான் ஆனால் கோபப்பட்டால் கண்கள் கனல் கக்கும் என்று கோல்வால்கரை வர்ணிக்கிறார் குரியன். இவரின் அதீத தேசபக்தியைக் காணும்போது இவர் காந்தியைக் கொல்லத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவதைத் தன்னால் நம்பமுடியவில்லை என்கிறார். தன்னைபொறுத்தவரை அவர் ஓர் இந்துமத வெறியராகவும்கூட இருக்கவில்லை என்றும் அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அவர் தன் நண்பராக இருந்திருக்கவியலாது என்று எழுதுகிறார்.\nதனிப்பட்டமுறையில் பசு பாதுகாப்பு பிரச்சனையை வைத்து இந்தியாவை இன்னும் வலிமையாகவும் தனித்த அடையாளத்துடனும் இணைக்க முடியும் என்று தான் நம்புவதாக குரியனிடம் சொல்லிய கோல்வால்கர் பின்னாளில் மரணிக்கும்முன் தன் ஆசீர்வாதங்களைக் குரியனுக்குச் சொல்லியனுப்பியிருக்கிறார். குஜராத்தில் குருஜி ஆசீர்வாதம் சொல்லிய ஒரே மனிதர் குரியன். ஆனால் அவர் பிறப்பால் கிறிஸ்துவர் போதாததற்கு கடவுள் நம்பிக்கையே இல்லாதவர் என்று குழம்பியிருக்கிறார்கள் அவரது சீடர்கள். இந்தியாவின் ஆன்மா இந்த அடையாளங்களைத் தாண்டியது அல்லவா\nவெள்ளையர்களிடமிருந்து ஆட்சியதிகாரத்தைப்பெற்ற நம் அதிகாரிகள், சேவை என்ற நிலைக்கு வராமல் ஆளுதல் என்ற ஆங்கிலேய நிலைப்பாட்டிலேயே இன்றும் நிற்பதாகக் குற்றம்சாட்டுகிறார் குரியன். பெரும்பாலான அதிகாரிகள் தம் துறை அதிலிருக்கும் ஊழியர்களுக்காக இருக்கிறதே அன்றி மக்கள் சேவைக்கு அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்கிறார். இவர் பால் கூட்டுறவுச் சமூகங்களை வெற்றிகரமாக அமைத்ததைப் பார்த்து தன்னுடைய சொந்த பால் உற்பத்தித் தொழிலை அமைத்துத்தர அழைத்த அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துகிறார். நெஸ்லே முதன்மை செயல் அலுவலரிடம் குரியனுக்கு என்ன விலை என்று யோசிக்க வேண்டாம் என்று கர்ஜிக்கிறார்.\nபாலுற்பத்தி செய்யும் அனைத்து விவசாயிகளிடமும் தலைக்கு இரண்டு ரூபாய் வசூல���த்து ஷ்யாம் பெனகலிடம் சொல்லி மந்தன் (Manthan) என்ற ஹிந்திப்படத்தைத் தயாரித்து பால் கிராம மக்களின் வாழ்க்கையை உயர்த்திய கதையை வெற்றிப்படமாக (1976) வெளியிடுகிறார். கறவைமாடு எப்போதும் விவசாயக்குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பில் இருப்பதால் அவள் வருமானம் உயர்ந்து குடும்பத்திலும் சமுதாயத்திலும் மதிப்பு பெற்றதை விளக்குகிறார். பால் ஊற்ற சொசைட்டிக்கு வரும் அப்பாமர மக்கள் சாதி என்னவானபோதிலும் வரிசையில் நின்ற மாற்றத்தை எழுதுகிறார். மனிதனுக்கான உணவை மாடு பறித்துகொள்ளக்கூடாது என்று கவனமாகத் திட்டங்களை வகுக்கிறார். விமர்சனங்களைப் பரிசீலித்து தேவையானதை ஏற்கிறார் அதேசமயம் குற்றம்காண்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்களை கடுமையாக எதிர்கொள்கிறார்.\nஅன்றைய (1979) சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த பிரீமியர் அலெக்ஸெய் கோசிஜின் குரியனிடம் ‘எல்லாம் நன்றாகத்தான் செய்திருக்கிறீர்கள் ஆனால் மிகவும் மெதுவாகப் போகிறீர்கள். நாலா பக்கத்திலிருந்தும் மாற்றங்களை ஒரே நேரத்தில் கொண்டுவந்து புரட்சி செய்திருந்தால் இந்த வேலையை விரைவில் முடித்திருக்கலாம். அங்கு வந்து பாருங்கள்’ என்று அழைப்பு விடுத்துச் சென்றிருக்கிறார். ரஷ்யாவில் போய் அந்த மாடுகளின் மோசமான நிலையையும், யாரும் பொறுப்பேற்காமல் மோசமான நிலையில் நடந்துகொண்டிருந்த பால் உற்பத்தியையும் பார்த்துவிட்டு பெரிய மாற்றங்கள் மெல்ல மெல்லத்தான் வரவேண்டும் என்ற தன் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு குரியன் திரும்பியிருக்கிறார். அதோடு அங்கு சென்றிறங்கிய நிமிடத்திலிருந்து கேஜிபியால் கண்காணிக்கப்பட்டதையும், நாள் முழுதும் அட்டவணை போடப்பட்டு அதன்படியே துளிமாறுபாடின்றி நடந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டதையும் வெறுத்த குரியன் ஒருமுறை இரவுணவுக்கு வரமுடியாது என்று மறுத்ததோடு தனக்கு ஒரு போத்தல் விஸ்கி வேண்டும் என்றும் வேண்டுமென்றே வம்பும் வளர்த்திருக்கிறார்.\nபால் உற்பத்தியைப் பெருக்கவேண்டுமா அப்படியானால் கலப்பினக்கன்றுகளை ஈனச்செய்வது எப்படி என்றே யோசித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் மாற்றி யோசித்தவர் குரியன். உற்பத்தியாகும் அளவில் பிரச்சனை இல்லை ஆனால் அந்த பாலை எப்படி சிந்தாமற்சிதறாமல் ஒருங்கிணைத்து, பதப்படுத்தி, மார்க்கெட்டிங் செய்து அந்த வருமானத்தை அதேபோல் மீண்டும் பாலை உற்பத்திசெய்த கிராம மக்களுக்கே சிதறாமல் கொடுப்பதை சரியாகச் செய்தால் போதும் என்பது அவரது நம்பிக்கை. அது பொய்க்கவில்லை. மொத்தமாக ஓரிடத்தில் உற்பத்தி என்பது கார்ப்பொரேட் வழி. தேவைக்கேற்றபடி ஆங்காங்கே மக்களின் கூட்டுறவு உற்பத்தி என்பது காந்திவழி. முன்னதற்கு உதாரணங்கள் தனியாகக் கொடுக்கவேண்டாம். பின்னதற்கு ஒரு மின்னும் உதாரணம் குரியன் கனவுகண்ட இந்தியாவின் வெற்றிகரமான பால் தன்னிறைவு.\nPrevious Previous post: காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்\nNext Next post: தோல்விக்கு மருந்து: எண் 76\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இ��ழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல��� போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன�� சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திர��் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய��� லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-active-leader-mk-stalin-talks-to-cm-edappadi-palanisamy-regarding-transport-employees-strike/", "date_download": "2020-06-05T23:26:42Z", "digest": "sha1:3JWGJS3ADNRYGQG4OSCLQ5X6ZXL6PXQ3", "length": 13197, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்! மவுனம் காத்த முதல்வர் - DMK Active Leader MK Stalin talks to CM Edappadi Palanisamy regarding Transport employees strike", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமுதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்\nஅரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான எவ்வித விபரத்தையும் முதல்வர் கூறவில்லை என ஸ்டாலின் அறிக்கை\nதமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்று வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென இன்று (06-01-2018) காலை, மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி திரு. பழனிசாமி அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்து, தற்போதுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையை சரிசெய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.\nமேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தினேன். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தொழிலாளர் பிரச்சினையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான எவ்வித விபரத்தையும் வெளியிடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.\nபொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.12,500 – திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்\nசிறுதாவூர், முரசொலி நிலப் பிரச்னை: திருமாவளவனை சீண்டும் புதிய தமிழகம்\nதிமுக நிர்வாகிகள் கூட்டம் – அரசுக்கு எதிராக காரமான, காட்டமான தீர்மானங்கள்\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை; ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி கண்டனம்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பதவி பறிப்பு – அந்தியூர் செல்வராஜ் நியமனம்\nஆபத்துக்கு உதவாப் பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம் : நிதியமைச்சர் அறிவிப்புகளை விமர்சிக்கும் முக ஸ்டாலின்\n”ஒன்றிணைவோம் வா” ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சி கடிதம் எழுதிய அதிமுக தொண்டர்\nஇது வாரிசுகள் யுத்தம்… ஜெயிக்கப் போவது யாரு\nரிலையன்ஸ் ஜியோவில் ரூ.149க்கு தினம் 1ஜிபி இன்டர்நெட்\nகறுப்பு, வெள்ளையில் கமல் – ரஜினி : களைகட்டும் நட்சத்திரக் கலைவிழா புகைப்படத் தொகுப்பு\nபள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு: அமைச்சர் அறிவிப்பு\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகள், ஜூன் 7-ஆம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்” என்றார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.\nஇனி 1200 மார்க் கிடையாது\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “+2, +1 -ல் இனி 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்கள் எனும் புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல், +1, +2 மாணவர்களின் தேர்வு நேரம் 3 மணி நேரத்திலிருந்து இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. தமிழக வரலாறு, கலாச்சாரம் போன்றவை இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அறிவியலில் […]\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர���வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/match-fixing-case-cm-gautam-abrar-kazi-arrested/", "date_download": "2020-06-05T22:04:20Z", "digest": "sha1:Y27NNKPRUI4SC7KLUUWG2SYD3HL3VZ6B", "length": 6754, "nlines": 96, "source_domain": "dinasuvadu.com", "title": "கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார்! ஐபிஎல் வீரர் உட்பட மேலும் ஒருவர் கைது", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nகிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகார் ஐபிஎல் வீரர் உட்பட மேலும் ஒருவர் கைது\nசூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு\nசூதாட்டம் நடைபெற்றதாக 2 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக பிரிமியர் லீக் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது.இந்த புகாரை அடுத்து மேலும் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெல்லாரி டஸ்கர்ஸ் (Ballari Tuskers) அணி வீரர்களான அப்ரர் காசி (Abrar Kazi) மற்றும் அந்த அணியின் கேப்டன் சிஎம் கவுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஎம் கவுதம் ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி,மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.காசி கர்நாடகா அணியிலும் ,தற்போது மிசோரம் அணியிலும் விளையாடி வருகிறார். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு ப்ளாஸ்டர்ஸ் அணி வீரர்கள் நிஷாந்த் சிங்,விஸ்வநாதன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஇதுப்போன்ற கோழைத்தனமான செயலுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.. விராட் கோலி ஆவேசம்\nமனைவியுடன் அடுத்த வீடியோவை வெளியிட்ட வார்னர்..\nஇளையராஜா இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி.. சென்னை அணி வெளியிட்ட வீடியோ\nதல தோனி கிரிக்கெட் விளையாடி பாத்திருப்பிங்க ஆனா டிராக்டர் ஓட்டி பாத்திருக்கிங்களா\nதனுஷ் பட பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\n கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தந்தையாக போகிறார்.\nஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் கிராண்ட்மாஸ்டர்.. ஆனால் சென்னை வருவதில் தாமதம்\nராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.\nமகேஷ் பாபு,ரஷ்மிகா காதல் ஜோடி போல் டேவிட் வார்னர் காதல்.\nநாளை வெளியாகும் விடியோவிற்கு ப்ரமோ வெளியிட்ட டேவிட் வார்னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=election%20commission", "date_download": "2020-06-05T21:47:34Z", "digest": "sha1:6IVSGSWBHLTC2FPLNAXDEIQQDC2FL2R5", "length": 12887, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவார்டு மறுவரையறை: நகராட்சி நிர்வாகத்துறை இணை இயக்குநரிடம் (RDMA) காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு மறுவரையறை குறித்த ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்தது “நடப்பது என்ன” குழுமம்\nவார்டு மறுவரையறை: மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில தேர்தல் ஆணையர் பங்கேற்ற கூட்டத்தில், ஆட்சேபனைகளைப் பதிவு செய்தது “நடப்பது என்ன” குழுமம்\nமே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்\nமே.14-க்குள் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி - மாநில தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி\nவிரைவில் உள்ளாட்சித் தேர்தல்: ஜனவரி 31-க்குள் தெரியப்படுத்த உத்தரவு\nதம் பதவிக் காலத்தில் ஆண்டுக்கொருமுறை, தம் சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது MEGA அமைப்பு கோரிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை தேர்தல் ஆணையத்திடம் MEGA கோரிக்கை\n3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பிலிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தேர்தலுக்குத் தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் பணியிட மாற்றம் செய்ய MEGA கோரிக்கை\nதிருச்செந்தூர் தொகுதி வாக்காளர்களே, உங்கள் வேட்பாளர்களை தெரிந்து கொள்ளுங்கள்: உஜல்சிங் (பாட்டாளி மக்கள் கட்சி)\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildirtystories.org/kallakadhal/", "date_download": "2020-06-05T23:21:27Z", "digest": "sha1:S3RPXKEP3IYO7LWHJ4KAIY42DJKP7REI", "length": 6362, "nlines": 47, "source_domain": "tamildirtystories.org", "title": "Latest முதல் முறை from Tamil Dirty Stories", "raw_content": "\nவிரைத்த என் சுன்னிய பார்த்துவிட்டால்\nKudumba Sex kathaigal Athai Ponnu Maama Paiyan – ஹாய் என் பேரு கார்த்திக். இந்த கதையில் நான் செய்தது இல்லை, நான் ஒரு பார்வை Tamil Sex Stories ஆளர் மட்டுமே. [மேலும் படிக்க]\nTamil Dirty Stories – Athai Paal Mulai Kama Kathaikal – அப்போது நான் +2 படித்து கொண்டு இருந்தேன். எனது மாமா (*அம்மாவின்* *தம்பி*) ஹைதராபாத் ல் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆக [மேலும் படிக்க]\nநைட் அவ குழைந்தைகள் தூங்கினதும் எனக்கு மெஸேஜ் பண்ணினாள்\nAval Kuzhanthaikal Thoongiyathum Message Pannal Tamil Dirty Stories – நான் விக்கி. மொபைல் கடை வைத்துள்ளேன். 10ம் வயது முதலே எனது செக்ஸ் வாழ்கை தொடங்கியது நிறைய உண்மை கதைகள் இருக்கின்றது [மேலும் படிக்க]\nஷாலினி ஆண்டி குடுத்த ஷாக்\nSuper Kundu Aunty Tamil Dirty Stories – நேராக கதைக்கு வருகிறேன். நான் ஒரு தனி வீட்டில் என் அப்பா அம்மாவுடன் வாசிக்கிறே. என் சித்தி என் வீட்டில் இருந்து ஐந்து கிலோ [மேலும் படிக்க]\nஃபேஸ்புக் மூலம் லாக் ஆன ஆண்டி\nThe fine sort of Tamil Dirty Stories Meena Facebook Aunty » Kamakathaikal » தென்னிந்திய குடும்ப பெண்ணான என் பெயர் மீனா. சென்னையில் வசிக்கும் எனக்கு வயது 37. இரண்டு குழந்தைகளுக்கு [மேலும் படிக்க]\nசித்தி புருஷன் மிலிடரியில் நான் சித்தின் மடியில்\nThe Fabulous list of Latest Tamil Dirty Stories – நான் அடிக்கடி வந்து கதை படிப்பவன். எனக்கு குடும்ப செக்ஸ் கதைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நான் பார்க்க சுமாராக இருப்பேன். [மேலும் படிக்க]\nMudhal Anubavam Tamil Dirty Stories – எனது பெயர் அபிஷேக் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 28.. பொறியியல் பட்டதாரி. இன்னும் சரியான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கும் சராசரி [மேலும் படிக்க]\nசித்தி மகன் உடன் நான்\nTamil Dirty Stories – என் பெயர் சுந்தர் வயது 18 பிரபல கல்லுரியில் பொறியியல் இறுதி ஆண்டு பயிலும் மாணவன் நான் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன் மற்றும் வசீகரமான [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:56:20Z", "digest": "sha1:FMZ645I5GEQ5XZZK3LWXTSDNEYQMLSAX", "length": 15644, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல் - சமகளம்", "raw_content": "\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஊடகவியலாளர் தொடர்பாக தவறான தகவல் வழங்கிய பொதுச் சுகாதார அதிகாரி மீது விசாரணை\nநாட்டில் எந்த வகையிலும் பாதாள குழு தலைதூக்கவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபரொருவர் பலி\nவரும் ஞாயிறு தேர்தல் ஒத்திகை\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் மரணம்\nமாத்தறை – கிரிந்த பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிப்பு\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nயாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலை­வ­ரான உங்­க­ளையும் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தாச மற்றும் முக்­கி­யஸ்­தர்­க­ளான மங்­கள சம­ர­வீர ராஜித சேனா­ரத்ன ஆகி­யோரை ஒன்­றாக சந்­தித்து பேச­வி­ரும்­பு­கின்றோம். இதற்­கான ஏற்­பா­டு­களை செய்ய வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கோரி­யுள்ளார்.\nகுறித்த சந்­திப்பில் எடுத்­துக்­கூ­றிய விட­யங்கள் தொடர்பில் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்கையில் தமிழ் மக்கள் எத்­த­கைய மனோ­நி­லையில் இருக்­கின்­றார்கள் என்­பது உங்­க­ளுக்குத் .தெரிந்­தி­ருக்கும். ஏனெனில் எங்­க­ளு­டைய மக்கள் வெறுப்பு, அதி­ருப்தி, விரக்தி எல்­லா­வற்­று­டனும் தான் இருக்­கின்­றார்கள். மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாய்­மார்கள் தங்கள் பிள்­ளை­களைத் தேடி போராட்டம் செய்­கின்­றார்கள். நீங்கள் யாரும் இதனைக் கண்­டு­கொள்­ள­வில்லை.\nஇங்கு வேலை­வாய்ப்­பிற்­காக 93 தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்­களை இணைத்­துள்­ளீர்கள். இது மட்­டு­மன்றி மின்­சார சபையின் மின்­மானி பரி­சோ­த­னைக்­காக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். வன­வி­லாகா உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் உள்­ளார்கள். இவ்­வாறு செய்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் எவ்­வாறு தமிழ் மக்கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள்.குறித்த விட­யத்தில் ஏதா­வது மாற்­றங்கள் செய்­ய­மு­டி­யுமா மேலும் அர­சியல் தீர்வு என்­பது வேறொரு பிரச்­சினை. யுத்­த­திற்கு பின்­ன­ரான சூழலில் அதிலும் இந்த அரசின் காலத்தில் இன்னும் பல புதிய பிரச்­சி­னை­க­ளையே உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள் என்ற விட­யத்தை எடுத்­து­ரைத்­துள்ளேன்.மேலும் பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முயற்­சி­யினால் ஒன்­றி­ணைந்த கட்­சியின் தலை­வர்கள் உங்­களைச் சந்­திக்­கின்­ற­போது மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடமுடியும்.\nஇந்தச் சந்திப்பிற்கு கட்சியின் தலைவர் என்றரீத��யில் நீங்களும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் மங்கள சமரவீர ராஜித சேனாரட்ண போன்றேரை ஒன்றாக சந்திப்பதற்கு விரும்புகின்றோம் எனக்கூறியிருந்தேன் என தெரிவித்துள்ளார்.இதற்குப் பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விடயம் தொடர்பில் ஏற்­கெ­னவே சுமந்­திரன் எம்.பி. பேசி­யுள்­ள­தா­கவும் கொழும்பு திரும்­பி­யதும் சந்­திப்­புக்­கான ஏற்­பாட்­டினை செய்­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.(15)\nPrevious Postநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல் Next Postதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/26022019.html", "date_download": "2020-06-05T21:10:52Z", "digest": "sha1:NTRVUZJ42ZODHZSZMSAUFYL4TTHPXDWJ", "length": 15138, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (26.02.2019) - Yarlitrnews", "raw_content": "\nஇன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (26.02.2019)\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம். அடுத்தவர்களை குறைகூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ள பாருங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்ததை முடித்து காட்டும் நாள்.\nஎதிர்ப்புகள் அடங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்டமடைவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகள் வந்து நீங்கும் நாள்.\nஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உடன்ப���றந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை சொல்லுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srilankamuslims.lk/test-author-7708/", "date_download": "2020-06-05T23:07:53Z", "digest": "sha1:X6BKROKL6DND4ARWZN5BLTASDZ45TAZJ", "length": 3787, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஞாயிறு தாக்குதல்: ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஞாயிறு தாக்குதல்: ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, இந்த ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி அதபத்து லியனகே பந்துல குமார மற்றும் ஓய்வு பெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரீ ஆகியவர்கள் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bitfex-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T23:28:12Z", "digest": "sha1:EEFKSVKXRI245VEFICR4E3WYN3O7S3MO", "length": 10767, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bitfex (BFX) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 19:28\nBitfex (BFX) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitfex மதிப்பு வரலாறு முதல் 2016.\nBitfex விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBitfex விலை நேரடி விளக்கப்படம்\nBitfex (BFX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitfex மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nBitfex (BFX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex (BFX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitfex மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nBitfex (BFX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex (BFX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitfex மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nBitfex (BFX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex (BFX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBitfex செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bitfex மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nBitfex (BFX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Bitfex வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitfex 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Bitfex இல் Bitfex ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitfex இன் போது Bitfex விகிதத்தில் மாற்றம்.\nBitfex இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையத��த்தில் இலவசமாக.\nBitfex இன் ஒவ்வொரு நாளுக்கும் Bitfex இன் விலை. உலக பரிமாற்றங்களில் Bitfex இல் Bitfex ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitfex க்கான Bitfex விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Bitfex பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBitfex 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Bitfex இல் Bitfex ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBitfex இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Bitfex என்ற விகிதத்தில் மாற்றம்.\nBitfex இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBitfex 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Bitfex ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBitfex இல் Bitfex விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBitfex இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBitfex இன் ஒவ்வொரு நாளுக்கும் Bitfex இன் விலை. Bitfex இல் Bitfex ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bitfex இன் போது Bitfex விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Bodhi-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T22:11:42Z", "digest": "sha1:MUKRB6TBNRVVSLKXYHHQJA7L3CLJLEVV", "length": 10709, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Bodhi (BOT) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமா���்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 18:11\nBodhi (BOT) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bodhi மதிப்பு வரலாறு முதல் 2015.\nBodhi விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nBodhi விலை நேரடி விளக்கப்படம்\nBodhi (BOT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bodhi மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2015.\nBodhi (BOT) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi (BOT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bodhi மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2015.\nBodhi (BOT) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi (BOT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bodhi மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2015.\nBodhi (BOT) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi (BOT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nBodhi செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Bodhi மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2015.\nBodhi (BOT) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Bodhi வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBodhi 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Bodhi இல் Bodhi ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bodhi இன் போது Bodhi விகிதத்தில் மாற்றம்.\nBodhi இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nBodhi இன் ஒவ்வொரு நாளுக்கும் Bodhi இன் விலை. உலக பரிமாற்றங்களில் Bodhi இல் Bodhi ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bodhi க்கான Bodhi விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Bodhi பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nBodhi 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Bodhi இல் Bodhi ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nBodhi இன் போது ஒவ்வொர��� நாளும், வாரம், மாதத்திற்கான Bodhi என்ற விகிதத்தில் மாற்றம்.\nBodhi இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nBodhi 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Bodhi ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nBodhi இல் Bodhi விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nBodhi இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nBodhi இன் ஒவ்வொரு நாளுக்கும் Bodhi இன் விலை. Bodhi இல் Bodhi ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Bodhi இன் போது Bodhi விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Esports-token-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T21:51:47Z", "digest": "sha1:Z2664KMAVEMO57VITMR55WKIOA55GGWH", "length": 9713, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Esports Token (EST) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 17:51\nEsports Token (EST) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Esports Token மதிப்பு வரலாறு முதல் 2018.\nEsports Token விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nEsports Token விலை நேரடி விளக்கப்படம்\nEsports Token (EST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Esports Token மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2018.\nEsports Token (EST) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token (EST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Esports Token மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2018.\nEsports Token (EST) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token (EST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Esports Token மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2018.\nEsports Token (EST) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token (EST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nEsports Token செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Esports Token மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2018.\nEsports Token (EST) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் அட்டவணையில் Esports Token பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nEsports Token 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Esports Token இல் Esports Token ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nEsports Token இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Esports Token என்ற விகிதத்தில் மாற்றம்.\nEsports Token இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nEsports Token 2019 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2019 இல் Esports Token ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nEsports Token இல் Esports Token விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nEsports Token இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nEsports Token இன் ஒவ்வொரு நாளுக்கும் Esports Token இன் விலை. Esports Token இல் Esports Token ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Esports Token இன் போது Esports Token விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/the-120-best-tools-for-instagram-you-must-use-in-2020/", "date_download": "2020-06-05T21:50:59Z", "digest": "sha1:35JZTOMWDVSWKM6SKRXH34ORVZWX3FOC", "length": 183142, "nlines": 345, "source_domain": "ta.ghisonline.org", "title": "2020 இல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய Instagram க்கான 120+ சிறந்த பயன்பாடுகள் 2020", "raw_content": "\n2020 இல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய Instagram க்கான 120+ சிறந்த பயன்பாடுகள்\n2020 இல் நீங்கள் பயன்படுத்த வேண்டிய Instagram க்கான 120+ சிறந்த பயன்பாடுகள்\nமாக்சிம் ஷெர்பகோவ், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர், என்ச்.எம்\nநீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடங்கினாலும் அல்லது உங்கள் சமூக ஊடக மார்க்கெட்டிங் முயற்சிகளை மேம்படுத்த விரும்பினாலும், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை மிகவும் திறம்பட வளர்க்கவும் நிர்வகிக்கவும் உதவும் சிறந்த 120+ இன்ஸ்டாகிராம் பயன்பாடுகள் மற்றும் கருவிகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.\nஈடுபாடு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஹேஷ்டேக் ஆராய்ச்சி செய்யவும், உங்கள் மற்றும் பிற கணக்குகளை பகுப்பாய்வு செய்யவும் மேலும் பலவற்றிற்கும் இது உதவும் கருவிகள்.\nஉங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை மேம்படுத்த சரியான பயன்பாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, ஒரு அற்புதமான கருவியை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன், இதன் மூலம் பயோவில் உங்கள் இணைப்பிற்கு ஒரு அதிர்ச்சியூட்டும் மினிசைட்டை உருவாக்க முடியும்.\nபதிவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பிராண்டுகள் தங்கள் ஆன்லைன் இருப்பை விரிவுபடுத்தவும், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களுக்கு வெளியே தங்களைப் பின்தொடர்பவர்களுடன் இணைக்கவும் Ench.me அனுமதிக��கிறது.\nபயோவில் உங்கள் ench.me இணைப்பைப் பயன்படுத்த சில வழிகள்:\nவரவிருக்கும் விற்பனை அல்லது தள்ளுபடியை ஊக்குவிக்கவும்\nதயாரிப்பு வெளியீட்டுக்கு கவனத்தை ஈர்க்கவும்\nபதிவிறக்கம் செய்ய இலவச தயாரிப்பு மாதிரி அல்லது கோப்பை வழங்கவும்\nபின்தொடர்பவர்களை இறங்கும் பக்கத்திற்கு அனுப்புங்கள் அல்லது முன்னணி காந்தம்\nபிரீமியம் நுகர்வோருக்கான சந்தா உள்ளடக்கத்தைக் காண்பி\nஒரு \"பற்றி\" பக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்துங்கள்\nஉங்கள் மிகவும் பிரபலமான தயாரிப்பைக் காண்பி\nஒரு போட்டியில் அல்லது பரிசளிப்பில் பங்கேற்க மக்களை அழைக்கவும்\nபிரபலமான வலைப்பதிவு இடுகைக்கு உங்கள் பார்வையாளர்களை அனுப்பவும்\nவீடியோ அல்லது போட்காஸ்டுக்கு நபர்களை வழிநடத்துங்கள்\nஇப்போது… 2020 இல் இன்ஸ்டாகிராமிற்கான 120+ சிறந்த பயன்பாடுகளில்\nபுகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பாளர்கள்\n1. அடோப் லைட்ரூம் (Android, iOS)\nஅடோப் லைட்ரூம் ஒரு இலவச, சக்திவாய்ந்த, ஆனால் உள்ளுணர்வு புகைப்பட எடிட்டர். லைட்ரூம் ஒரு சிறந்த புகைப்படக்காரராக மாற உங்களுக்கு உதவுகையில் அழகான புகைப்படங்களை உருவாக்க உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பல எடிட்டிங் விருப்பங்களைக் கொண்ட சுலபமாக பயன்படுத்தக்கூடிய பயன்பாடு இது. லைட்ரூமின் திருத்தங்கள் எப்போதும் அசல் படத்தை வைத்திருப்பதன் மூலம் அழிவுகரமானவை அல்ல, அதனுடன் பயன்படுத்தப்படும் திருத்தங்கள் தனித்தனியாக சேமிக்கப்படும்.\nஸ்னாப்ஸீட் என்பது கூகிள் உருவாக்கிய ஒரு விரிவான மற்றும் தொழில்முறை புகைப்பட எடிட்டர் ஆகும். புகைப்படங்களைத் திருத்துவதற்கும் அவற்றில் விளைவுகள் மற்றும் வடிப்பான்களைப் பயன்படுத்துவதற்கும் இது நன்கு தயாரிக்கப்பட்ட நிரலாகும். பயன்பாடு ஒரு IOS மற்றும் Android அமைப்புகளைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்கிறது, இது OS X மற்றும் Windows உடன் நிலையானதாக செயல்படுகிறது. தவிர, விண்ணப்பம் முற்றிலும் இலவசம்.\n3. விஸ்கோ (ஆண்ட்ராய்டு, iOS)\nவி.எஸ்.கோ என்பது உங்களை வெளிப்படுத்தவும், அழகான புகைப்படத்தையும் வீடியோவையும் உருவாக்கவும், ஒரு படைப்பு சமூகத்துடன் இணைக்கவும் ஒரு இடம். உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அசல் உள்ளடக்கத்தை ஆராயும்போது பல்வேறு மொபைல் முன்னமைவுகள் மற்றும் கருவிகளுடன் திருத்தவும். பயன்பாட்டின் இலவச பதிப்பு பயனர்களுக்கு நிலையான புகைப்பட எடிட்டிங் கருவிகள் மற்றும் வி.எஸ்.கோவின் சில முன்னமைவுகளுக்கு அணுகலை வழங்குகிறது, ஆனால் உதவிக்குறிப்புகள், பயிற்சிகள், வீடியோ எடிட்டிங் கருவிகள் மற்றும் பிற புகைப்பட எடிட்டிங் கருவிகள் மற்றும் முன்னமைவுகளை அணுக உறுப்பினர் தேவை. இன்ஸ்டாகிராமைப் போலவே, பயனர்களும் தங்கள் ஊட்டத்தில் தோன்றும் படங்களை உலவலாம் மற்றும் விரும்பலாம்.\nஇன்ஸ்டாகிராமில் கதைகளை உருவாக்க இது ஆல் இன் ஒன் வீடியோ எடிட்டர். நீங்கள் கேன்வாஸ் அளவை மாற்றலாம் மற்றும் இன்ஸ்டாகிராம் இடுகை அளவிலிருந்து கதைகள் அல்லது யூடியூப் அளவிற்கு மாற்றலாம், ஐடியூன்ஸ் அல்லது பயன்பாட்டின் சிறப்பு இசையிலிருந்து உங்கள் வீடியோக்களின் பின்புறத்தில் இசையையும் சேர்க்கலாம். நீங்கள் செய்யக்கூடிய மற்ற விஷயங்கள், ஒரு வீடியோவை ஒழுங்கமைக்க அல்லது ஒருவருக்கொருவர் மேல் வீடியோக்களைச் சேர்ப்பது, அதே போல் அவற்றை ஒன்றாக இணைப்பது, எனவே அவை உங்கள் இன்ஸ்டாகிராம் கதையில் ஒரே நேரத்தில் செல்கின்றன.\nஇது தொழில்முறை டெஸ்க்டாப் வீடியோ எடிட்டிங் மென்பொருளான அடோப் பிரீமியர் புரோவின் சிறிய சகோதரர். இந்த பயன்பாட்டின் மூலம் உங்கள் தொலைபேசியில் உங்கள் வீடியோவைத் திருத்தத் தொடங்கலாம், பின்னர் ஒரு ஐபாட் நகருக்குச் சென்று அதே திட்டத்தைத் திருத்திக் கொள்ளலாம், மேலும் அவை டெஸ்க்டாப் பிசி அல்லது லேப்டாப் மேக்கிற்கு நகர்ந்து தொடர்ந்து செயல்படலாம். இப்போது இது iOS, Mac மற்றும் PC க்கு மட்டுமே கிடைக்கிறது. அடோப் ரஷ் எளிமைக்கான பரிசை எடுக்க முடியும், அது எவ்வளவு உள்ளுணர்வு மற்றும் பயன்படுத்த எளிதானது. பயன்பாடு அகலத்திரை, உருவப்படம் மற்றும் சதுர வீடியோக்களை ஆதரிக்கிறது.\n6. அடோப் ஃபோட்டோஷாப் எக்ஸ்பிரஸ் (ஆண்ட்ராய்டு, iOS)\nஉங்கள் புகைப்படங்களை எளிதாக மேம்படுத்தவும், பகட்டாகவும் பகிரவும். ஃபோட்டோஷாப் எக்ஸ்பிரஸ் மூலம் பயணத்தின்போது உங்கள் படைப்பாற்றலைத் தட்டவும் - மில்லியன் கணக்கான படைப்பாற்றல் நபர்களால் பயன்படுத்தப்படும் வேகமான மற்றும் எளிதான புகைப்பட எடிட்டர். உங்கள் மொபைல் சாதனத்தில் புகைப்பட எடிட்டிங் அம்சங்கள் நிறைந்த இந்த சுலபமாக பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் ஸ்டுடியோ மூலம் நன்மை போன்ற படங்களைத் திருத்தவும்.\nஃபோட்டோஷாப் எக்ஸ்பிரஸ் உங்கள் விரல் நுனியில் இலவச புகைப்பட விளைவுகள் மற்றும் எடிட்டிங் அம்சங்களின் முழு நிறமாலையை வழங்குகிறது. எல்லைகள் மற்றும் உரையுடன் உங்கள் அனுபவங்களைத் தனிப்பயனாக்குங்கள், வண்ணம் மற்றும் உருவங்களை மேம்படுத்துங்கள், படத்தொகுப்புகளை உருவாக்குங்கள், விரைவான திருத்தங்களைச் செய்யுங்கள் மற்றும் உங்கள் பங்கு-தகுதியான தருணங்களை மேம்படுத்தலாம்.\nInstasize என்பது சமூக உள்ளடக்க படைப்பாளர்களுக்கான புகைப்படம் மற்றும் வீடியோ கருவித்தொகுப்பாகும்.\nபயணத்தின் போது படங்களைத் திருத்தாத படங்களிலிருந்து இன்ஸ்டாகிராம் தயார் இடுகைகளுக்கு நொடிகளில் மாற்றும். ஒரு இறுதி திருத்தத்தை அடைய பல பயன்பாடுகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக மாறுவதற்கான நாட்கள் முடிந்துவிட்டன. ஒரே இடத்தில் அதிகமான எடிட்டிங் கருவிகள் விரைவான எடிட்டிங், உங்கள் அடுத்த புகைப்பட பதிவேற்றத்தில் கவனம் செலுத்த அதிக நேரம் ஒதுக்குதல், பின்தொடர்பவர்களுடன் ஈடுபடுவது மற்றும் உங்கள் இருப்பை உருவாக்குவது என்று பொருள்\nகிளிட்ச்காம் அதிர்ச்சியூட்டும் தடுமாற்ற வீடியோ விளைவுகளைக் கொண்ட மிகவும் ஸ்டைலான வீடியோ எடிட்டர். இந்த தடுமாற்ற வீடியோ எடிட்டர் மூலம் நீங்கள் ஒரு கலை வழியில் வீடியோவை எளிதில் சிதைக்கலாம். தவிர, மிகப்பெரிய தனித்துவமான இசை, வி.எச்.எஸ், 3 டி நீராவி விளைவுகள், ரெட்ரோ வடிப்பான்கள் மற்றும் எடிட்டிங் கருவிகள் உங்கள் கிளிப்பை இன்னும் பிரகாசமாக்குகின்றன.\nஎளிமையான மற்றும் சக்திவாய்ந்த, ஸ்பைஸ் உங்கள் ஐபோன், ஐபாடில் முழுமையாக தனிப்பயனாக்கப்பட்ட, தொழில்முறை தோற்றமுடைய வீடியோக்களை உருவாக்குவதை எளிதாக்குகிறது. உங்கள் மொபைல் சாதனத்திற்கு உகந்ததாக இருக்கும் டெஸ்க்டாப் எடிட்டரின் செயல்திறனை கற்பனை செய்து பாருங்கள். கிளிப்களை ஒழுங்கமைக்க தட்டவும், மாற்றங்களை சரிசெய்யவும், மெதுவான இயக்க விளைவுகளைச் சேர்க்கவும் மேலும் பலவற்றை நீங்கள் பகிர விரும்பும் அழகான வீடியோக்களை உருவாக்கவும். பயணத்தின்போது ஒரு சார்பு போல திருத்த எளிதானது அல்ல.\nஒரு வண்ணக் கதை புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ, ஆன்-ட்ரெண்ட் எடிட்டிங் பாணிகள் மற்றும் வண்ணங்களில் கவனம் செலுத்துகிறது. ஒற்றை தோற்றத்திற���கு உங்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, சிறந்த புகைப்படக் கலைஞர்கள் மற்றும் செல்வாக்குமிக்கவர்களால் வடிவமைக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட வடிப்பான்கள், 100 க்கும் மேற்பட்ட நகரக்கூடிய விளைவுகள், 20 க்கும் மேற்பட்ட மேம்பட்ட கருவிகள், இன்ஸ்டாகிராம் கட்டம் மாதிரிக்காட்சி + திட்டமிடல் மற்றும் பலவற்றை இந்த பயன்பாடு கொண்டுள்ளது.\nமுன்பை விட அதிக வண்ணத்தையும் ஆழத்தையும் இப்போது திருத்தலாம் மற்றும் பாதுகாக்கக்கூடிய சக்திவாய்ந்த பரந்த வண்ண ஆதரவுடன் உங்கள் புகைப்படங்களைத் திருத்தவும்.\nஉங்கள் நேரடி புகைப்படங்களுக்கு ஒரு திருத்தத்தை நீங்கள் பயன்படுத்தும்போது, ​​லைவ் புகைப்படத்தின் இயக்க பகுதிக்கு அதே திருத்தத்தை ப்ரைம் பயன்படுத்தலாம். உலகின் பல சிறந்த புகைப்படக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வடிப்பான்களுடன் புகைப்படங்களைத் திருத்த முடியும். சரிசெய்தல் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் RAW புகைப்பட வடிவமைப்பில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான தரவைப் பயன்படுத்தி உங்கள் ரா புகைப்படங்களை சக்திவாய்ந்த முறையில் திருத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.\n12. ஒரு வடிவமைப்பு கிட் (iOS)\nஒரு வடிவமைப்பு கிட் உங்கள் புகைப்படங்களுக்கு எங்கும், எல்லா இடங்களிலும் நவீன, வண்ணமயமான வடிவமைப்புகளை எளிதில் சேர்க்கிறது. நீங்கள் விரும்பியதை வரைய யதார்த்தமான தூரிகைகளுடன் (தங்கத்தில் இருக்கலாம்) தொடங்கவும். சரியாகச் சொல்ல 30 க்கும் மேற்பட்ட நவீன எழுத்துருக்களிலிருந்து தேர்வு செய்யவும். கிளாசிக் டிசைனுடன் அதை நங்கூரமிடுங்கள். அல்லது முழு விஷயத்தையும் ஸ்டிக்கர்கள் அல்லது படத்தொகுப்புகளில் மறைக்கலாம். இந்த பயன்பாட்டில் யதார்த்தமான தூரிகைகள் உள்ளன, அவை இழைமங்கள் அல்லது வண்ணம், 60+ நவீன எழுத்துருக்கள், 200+ வடிவமைப்புகள், ஒரு டன் ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றை வரையலாம்\nபழைய நினைவுகளுடன் அனலாக் படத்தின் உணர்வுகளைப் போலவே உங்கள் தருணங்களையும் ஹூஜி கேம் விலைமதிப்பற்றதாக ஆக்குகிறது.\nஒவ்வொரு சகாப்தத்தின் கேமரா தயாரிப்பாளர்களும் எப்போதும் சிறந்த தருணங்களைக் கைப்பற்ற முயற்சித்தார்கள், அத்தகைய முயற்சி 1998 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தது, இதன் மூலம் எங்கள் நினைவுகள் தெளிவாகிவிட்டன. விலைமதிப்ப���்ற தருணங்களை தெளிவான மற்றும் துடிப்பான புகைப்படங்களாக விட்டுவிட அந்த நாட்களில் ஹுஜி கேம் முயற்சி செய்கிறார்.\nவிளைவுகளை நீங்கள் பெறும் கட்டுப்பாட்டு நிலை, வண்ண தரம் மற்றும் ஆடியோ கருவிகள் மற்றும் ஆடியோ கட்டுப்பாடு எதுவும் உண்மையில் இரண்டாவதாக இல்லை. லுமாபியூஷன் உருவப்பட நிலப்பரப்பு மற்றும் சதுர வீடியோ வடிவங்களை ஆதரிக்கிறது, மேலும் அவற்றுக்கு இடையில் கூட பறக்க முடியும். லுமாஃபியூஷனில் உள்ள சிறந்த அம்சங்களில் ஒன்று, நீங்கள் எடிட்டிங் செய்யும் போது அமைப்பை மாற்றும் திறன் அல்லது எல்லாம் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் திறன் உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, நீங்கள் ஐபோன் போன்ற சிறிய சாதனத்தில் பணிபுரிகிறீர்கள் என்றால், நீங்கள் சில பேனல்களை அகற்றலாம் அல்லது தளவமைப்பை மாற்றலாம்.\nவிருது பெற்ற பயன்பாடான பஜார்ட், அழகிய திருத்தங்கள், அழகிய புகைப்பட கையாளுதல்கள் மற்றும் அதிநவீன படைப்பாற்றல் கருவிகள், வேகமான செயலாக்க நேரங்கள் மற்றும் இணையற்ற எளிமை ஆகியவற்றைக் கொண்ட அதிர்ச்சியூட்டும் படத்தொகுப்புகளை உருவாக்க உதவும். எல்லையற்ற படைப்பாற்றலைக் கண்டறிய தயாராகுங்கள். அழகான திருத்தங்கள், அழகான புகைப்பட கையாளுதல்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் படத்தொகுப்புகளை உருவாக்க இது உங்களை அனுமதிக்கிறது.\n16. மெதுவான ஷட்டர் கேம் (iOS)\nமெதுவான ஷட்டர் கேம் உங்கள் சாதனத்தின் புகைப்பட கருவிப்பெட்டியில் புதிய வாழ்க்கையை கொண்டுவருகிறது, இது ஒரு டி.எஸ்.எல்.ஆருடன் நீங்கள் பெறலாம் என்று மட்டுமே நினைத்த பலவிதமான அற்புதமான மெதுவான ஷட்டர் வேக விளைவுகளைப் பிடிக்க அனுமதிக்கிறது.\n17. லென்ஸ் சிதைவுகள் (Android, iOS)\nநீங்கள் விரும்பும் தோற்றத்தை உருவாக்க மிக உயர்ந்த தரமான விளைவுகள். ஒவ்வொரு மேலடுக்கும் நிஜ-உலக கூறுகளை கேமராவில் படம் பிடிப்பதன் மூலம் செய்யப்படுகிறது, இது இணையற்ற விவரத்தையும் யதார்த்தத்தையும் தருகிறது. நேர்த்தியான கண்ணாடி விளைவுகள் மற்றும் இயற்கை சூரிய ஒளி, மழை, பனி அல்லது மூடுபனி ஆகியவற்றைச் சேர்க்கவும். விளைவுகள் கேலரி பார்வையில் காட்டப்படும், இது எளிதான ஒப்பீடு மற்றும் தேர்வுக்கு உதவுகிறது. ஒவ்வொரு பேக்கிலிருந்தும் 5 வடிப்பான்களை முற்றிலும் இலவசமாக அனுபவிக்கவும். மேலும் வடிப்பான்கள் வேண்டுமா எல்.டி வரம்பற்ற சந்தா செலுத்துவதன் மூலம் முழு தொகுப்பையும் உடனடியாகத் திறக்கவும்.\nவிண்டேஜ் தொடுதலுடன் அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் உருவாக்கவும். எந்தவொரு புகைப்படத்திற்கும் அழகான வடிப்பான்களையும், விண்டேஜ் பாணி புகைப்படங்களை உருவாக்க உங்களுக்கு தேவையான அனைத்து கருவிகளையும் பயன்படுத்த பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது. மேலும், இது கட்டணம்-சோதனை மென்பொருள்.\nஉங்கள் ஊட்டத்தில் கூடுதல் வீடியோவைச் சேர்க்க விரும்பினால், ஆனால் எதையாவது சுடுவதை நீங்கள் உணரவில்லை என்றால், பிக்ஃப்ளோ உதவலாம். இது உங்கள் புகைப்படங்களைப் பயன்படுத்தி 15-வினாடி ஸ்லைடு காட்சிகளை உருவாக்குகிறது, மேலும் பயன்பாட்டில் நேரடியாக ஆடியோவைச் சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம். ஸ்லைடுஷோவின் நேரத்தைக் கூட நீங்கள் கட்டுப்படுத்தலாம், மேலும் இந்த பட்டியலில் உள்ள பிற பயன்பாடுகளுடன் படங்களைத் திருத்துவதன் மூலம் சில சுவாரஸ்யமான காட்சி விளைவுகளை உருவாக்கலாம்.\nதனிப்பயனாக்கப்பட்ட சிறந்த-ட்யூனிங் மூலம் யூலிக் உங்கள் அம்சங்களை முழுமையாக்கும். புகைப்படம் எடுத்த உடனேயே உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடவும். பிந்தைய எடிட்டிங் தேவையில்லை. உங்கள் அழகான அம்சங்களை வரையறுக்கும் உங்களுக்கு பிடித்த திருத்தங்களைச் சேமிக்கவும், எனவே நீங்கள் மீண்டும் ஒருபோதும் திரும்பப் பெற வேண்டியதில்லை\nவழிகாட்டுதலைப் பின்பற்றி, ஃபேஷன் பதிவர் பாணியின் படங்களை எளிதாகப் பெறுங்கள். செல்பி, ஸ்ட்ரீட் ஸ்னாப், ஷாப்பிங், டிராவல்… பல்வேறு கருப்பொருள்கள் மூலம், வெவ்வேறு காட்சிகளுக்கு பொருத்தமான போஸைக் காணலாம். எங்கள் பல்வேறு வடிப்பான்கள் மற்றும் ஒப்பனைக் கருவிகளில் ஒருபோதும் சலிப்பதில்லை. ஸ்டைல் ​​கவர் உங்கள் சொந்த தோற்றம்.\n21. பிந்தைய விளக்கு (Android, iOS)\nஎப்போதும் விரிவடையும் வடிகட்டி நூலகத்தை முடிக்க முழு அணுகலைப் பெறுங்கள் - புகைப்படக்காரர்களால் உருவாக்கப்பட்டது - உங்கள் புகைப்படங்களுக்கான சரியான இணைப்பைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒருபோதும் மற்றொரு பயன்பாடு தேவையில்லை. டச் சைகைகள், மேம்பட்ட வளைவுகள், தேர்ந்தெடுக்கப்பட்ட சாயல் / செறிவு / ஒளி, மேலடுக்குகள் / சாய்வு, தானியங்கள் மற்றும் பலவற்றால் கட்டுப்படுத்தப்படும் மேம்பட்ட சரிசெய்தல் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை இங்கே துல்லியமாக திருத்தலாம். உண்மையான 35 மிமீ படம், இயற்கை தூசி இழைமங்கள் மற்றும் கலர் ஷிப்ட் கருவி மூலம் RBG சேனல்களை மாற்றுவது போன்ற திரைப்பட எமுலேஷன் நுட்பங்களுடன் உண்மையான ஒளி கசிவுகள் மூலம் உங்கள் புகைப்படங்களுக்கு இறுதித் தொடுப்புகளைச் சேர்க்கவும்.\nஉங்கள் ஐஜிடிவி வீடியோக்களைப் பதிவுசெய்து திருத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டைத் தேடுகிறீர்களானால், நீங்கள் செய்யக்கூடிய சிறந்த தேர்வுகளில் ஒன்று ப்ரீக்வெல். பதிவுசெய்தல் இன்னும் செயல்பாட்டில் இருக்கும்போது, ​​காட்சிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய நேரடி வீடியோ வடிப்பான்களின் பெரிய தேர்வு இந்த பயன்பாட்டில் உள்ளது. ஒரு சில விரைவான தட்டுகளில் அறிமுகங்கள் மற்றும் அவுட்ரோக்களை உருவாக்க ப்ரீக்வெல் உங்களை அனுமதிக்கிறது, மேலும் உங்கள் பற்களை வெண்மையாக்க அல்லது உங்கள் சருமம் மென்மையாக தோற்றமளிக்க பயன்பாட்டின் அழகு கருவிகளையும் பயன்படுத்தலாம்.\nPicMonkey இன் புகைப்பட எடிட்டர் மற்றும் வடிவமைப்பு பயன்பாடு சக்திவாய்ந்த படங்களை உருவாக்குகிறது. அதிர்ச்சியூட்டும் சமூக இடுகைகள் மற்றும் அட்டைப் படங்களுடன் உங்கள் சமூகக் கோளத்தைப் பற்றவைக்கவும். பதாகைகள், கடை சின்னங்கள் மற்றும் சிறு உருவங்களுடன் அதிக இழுவைப் பெறுங்கள். வேலை பலகைகள் மற்றும் சுயவிவரங்களுக்கான உருவப்படங்களைத் தொடவும். இன்னும் பற்பல. தங்கள் புகைப்படங்களில் பிராண்டட் கூறுகளைச் சேர்க்க விரும்பும் நிறுவனங்களுக்கு PicMonkey ஒரு சிறந்த தீர்வாகும். உங்கள் வண்ணத் தட்டுகளைத் தனிப்பயனாக்கவும், பிராண்டட் எழுத்துருக்களை சேமிக்கவும், படங்களை மேலடுக்க உங்கள் லோகோவை கோப்பில் வைத்திருக்கவும் பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது.\nபடைப்பு நிபுணர்களுக்கு இந்த பயன்பாடு சக்தி வாய்ந்தது. அனைவருக்கும் போதுமானது. ஆப்பிள் டிசைன் விருது வென்றவர் மற்றும் ஆப் ஸ்டோர் எசென்ஷியல் ப்ரோக்ரேட் என்பது டிஜிட்டல் கலைஞர்களுக்கு அவசியமான பயன்பாடாகும்.\nநூற்றுக்கணக்கான மாறுபட்ட அழுத்தம்-உணர்திறன் தூரிகைகள், ஒரு மேம்பட்ட அடுக்கு அமைப்பு மற்றும் சிலிக்கா எம் இன் மூச்சடைக்கக்கூடிய வேகம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், வி���ிவான, அதி-சிறிய கேன்வாஸில் வெளிப்படையான ஓவியங்கள், பணக்கார ஓவியங்கள் மற்றும் அழகான விளக்கப்படங்களை உருவாக்க உங்களுக்கு தேவையான அனைத்தையும் புரோக்ரேட் வழங்குகிறது. படுக்கையில், ரயிலில், கடற்கரையில், அல்லது காபிக்காக வரிசையில் காத்திருக்கும்போது வேலை செய்யுங்கள்.\nவீடியோ மார்க்கெட்டிங் செய்ய நீங்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தினால், உங்களுக்கு மேகிஸ்டோ தேவை. உங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதன் மூலம் தரமான வீடியோக்களை சிரமமின்றி உருவாக்குங்கள், மேஜிஸ்டோவின் AI- இயங்கும் இயங்குதளம் மீதமுள்ளவற்றைச் செய்யும். மேஜிஸ்டோவின் கூற்றுப்படி, அவர்களின் சேவை “ஒரு வலைப்பதிவு இடுகையை எழுதுவது போல் காட்சி கதைசொல்லல்.”\nஇன்று ஸ்டாப் மோஷன் மூவிமேக்கிங்கில் ஈடுபடுவதற்கான உலகின் எளிதான பயன்பாடான ஸ்டாப் மோஷன் ஸ்டுடியோவைப் பெறுங்கள் இது பயன்படுத்த எளிதானது, ஏமாற்றும் சக்திவாய்ந்த மற்றும் விளையாடுவதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஸ்டாப் மோஷன் ஸ்டுடியோ ஒரு சக்திவாய்ந்த, சுலபமாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம், பிரேம்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் காட்டும் மேலடுக்கு பயன்முறை, அனிமேஷன் செய்யப்பட்ட பொருட்களை எளிதாக நிலைநிறுத்த கட்டம் பயன்முறை போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த, முழு அம்சமான திரைப்பட எடிட்டராகும். அழகான திரைப்படங்களை உருவாக்கவும் இது பயன்படுத்த எளிதானது, ஏமாற்றும் சக்திவாய்ந்த மற்றும் விளையாடுவதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஸ்டாப் மோஷன் ஸ்டுடியோ ஒரு சக்திவாய்ந்த, சுலபமாக பயன்படுத்தக்கூடிய இடைமுகம், பிரேம்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் காட்டும் மேலடுக்கு பயன்முறை, அனிமேஷன் செய்யப்பட்ட பொருட்களை எளிதாக நிலைநிறுத்த கட்டம் பயன்முறை போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த, முழு அம்சமான திரைப்பட எடிட்டராகும். அழகான திரைப்படங்களை உருவாக்கவும் தனித்துவமான தலைப்புகள், வரவுகள் மற்றும் உரை அட்டைகளில் இருந்து தேர்வுசெய்யவும் அல்லது உள்ளமைக்கப்பட்ட எடிட்டருடன் உங்கள் சொந்தத்தை உருவாக்கவும். வெவ்வேறு வீடியோ வடிப்பான்களுடன் உங்கள் திரைப்படத்திற்கு சரியான தோற்றத்தை கொடுங்கள்.\n27. ஃபோட்டோஃபாக்ஸ் (Android, iOS)\nசக்திவாய்ந்த படத்தை உருவாக்குதல். என்லைட் ஃபோட்��ோஃபாக்ஸுடன் ஐபோனில் நீங்கள் உருவாக்கக்கூடியதை நீங்கள் ஒருபோதும் நம்ப மாட்டீர்கள். நீங்கள் ஒரு ஆர்வமுள்ள அல்லது அனுபவம் வாய்ந்த கலைஞராக இருந்தாலும், இந்த ஒரு அதிநவீன புகைப்பட எடிட்டிங் பயன்பாட்டில் நிரம்பியிருக்கும் அனைத்து ஆக்கபூர்வமான சாத்தியக்கூறுகளாலும் நீங்கள் அடித்துச் செல்லப்படுவீர்கள்: அடுக்குகள் மற்றும் கலத்தல் முறைகள் முதல் சிறப்பு விளைவுகள், தூரிகைகள், எழுத்துருக்கள், டோனல் சரிசெய்தல், படம், கருப்பு மற்றும் வெள்ளை மற்றும் இரட்டையர் முன்னமைவுகள். ஃபோட்டோஃபாக்ஸ் புகைப்பட எடிட்டர் மூலம், சிக்கலான டெஸ்க்டாப் மென்பொருளின் விலைக் குறி இல்லாமல், உங்கள் தொலைபேசியிலிருந்து உங்கள் தலையில் உள்ள யோசனைகளை அற்புதமான கலையாக மாற்றுவீர்கள்.\n28. ஃபிலிமிக் புரோ (அண்ட்ராய்டு, iOS)\nஃபிலிமிக் புரோ வி 6 மொபைலுக்கான மிகவும் மேம்பட்ட சினிமா வீடியோ கேமரா ஆகும். எப்போதும். ஃபிலிமிக் புரோ அதிநவீன திறன்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் ஐபோன் மற்றும் ஐபாடில் கிடைக்கக்கூடிய மிகவும் பதிலளிக்கக்கூடிய கையேடு படப்பிடிப்பு பயன்பாடு. கவனம், வெளிப்பாடு, வெள்ளை சமநிலை மற்றும் மாறி வேக பெரிதாக்குதல் ஆகியவற்றின் மீது முழு கட்டுப்பாட்டுடன் நீங்கள் விரும்பும் சரியான படத்தைப் பெறுங்கள். ஆடியோ மீட்டர், ஆதாயக் கட்டுப்பாடு, ஸ்டீரியோ ஆதரவு மற்றும் தலையணி கண்காணிப்பு மூலம், ஃபிலிமிக் புரோ முழு கதையையும் பெறுவதை உறுதி செய்கிறது.\nPicsArt என்பது புகைப்பட எடிட்டிங் பயன்பாடு. PicsArt மூலம் எளிய திருத்தங்களைச் செய்யுங்கள், உங்கள் கேமரா மூலம் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கு உரை, வரைபடங்கள் மற்றும் விளைவுகளைச் சேர்க்கவும். பிக்சார்ட்டுடன் கலத்தல், வடிப்பான்கள் மற்றும் பயிர்களை வெட்டுவது போன்ற நிறைய ஏற்பாடுகளை செய்யுங்கள்.\nPicsArt பயன்பாடு நேரமின்மை, வெடிப்பு, முன் மற்றும் பின் கேமராக்கள் விளைவுகள், ஸ்டிக்கர்கள், பின்னணிகள் மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இது வரைதல் (புகைப்படம், வெற்று அல்லது பின்னணியில்), கருப்பொருள் போட்டிகள் மற்றும் புகைப்படத் தேடலை அனுமதிக்கிறது. வரைதல் பயன்முறை மிகவும் துல்லியமாகவும் வேடிக்கையாகவும் செய்ய போதுமான அம்சங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஆச்சரியமா��� இருக்கிறது.\nநண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேடிக்கையான வீடியோக்களை உருவாக்குவதற்கான இலவச பயன்பாடு கிளிப்கள். சில தட்டுகள் மூலம் நீங்கள் ஒரு வீடியோ செய்தியை உருவாக்கலாம் அல்லது அனுப்பலாம் அல்லது கலை வடிப்பான்கள், அனிமேஷன் உரை, இசை, ஈமோஜி மற்றும் ஸ்டார் வார்ஸ், டிஸ்னி, பிக்சர் மற்றும் பலவற்றின் கதாபாத்திரங்களைக் கொண்ட வேடிக்கையான ஸ்டிக்கர்களைக் கொண்டு விரைவான கதையைச் சொல்லலாம்.\nஹைப்பர்லேப்ஸ் மூலம் அற்புதமான நேர இடைவெளி வீடியோக்களை உருவாக்கவும். இன்ஸ்டாகிராமின் உள்ளக உறுதிப்படுத்தலைப் பயன்படுத்தி, ஹைப்பர்லேப்ஸ் மெருகூட்டப்பட்ட நேரக் குறைப்பு வீடியோக்களை சுடுகிறது, அவை முன்பு பருமனான முக்காலி மற்றும் விலையுயர்ந்த உபகரணங்கள் இல்லாமல் சாத்தியமற்றவை.\nஹைப்பர்லேப்ஸுடன் டைம் லேப்ஸ் வீடியோவை நீங்கள் சுடும்போது, ​​சாலையில் இருந்து புடைப்புகளை மென்மையாக்க உங்கள் காட்சிகள் உடனடியாக உறுதிப்படுத்தப்படும் மற்றும் அதற்கு ஒரு சினிமா உணர்வைத் தரும். ஒரு முழு சூரிய உதயத்தை 10 வினாடிகளில் பிடிக்கவும் - நகரும் மோட்டார் சைக்கிளின் பின்புறத்திலிருந்து கூட. ஒரு நாள் இசை விழாவில் கூட்டத்தினூடாக நடந்து, பின்னர் அதை 30 விநாடிகளில் வடிகட்டவும். உங்கள் சமதள பாதை ஓட்டத்தை கைப்பற்றி 5 வினாடிகளில் உங்கள் 5k ஐப் பகிரவும்.\n32. புரோகாம் 7 (iOS)\nபுரோகாம் டி.எஸ்.எல்.ஆர் போன்ற கேமரா செயல்பாடு மற்றும் முழு சிறப்பு புகைப்பட / வீடியோ எடிட்டிங் திறன்களுடன் இணையற்ற கட்டுப்பாடு மற்றும் தரத்தை வழங்குகிறது. பயன்பாடு முழு கையேடு கட்டுப்பாட்டை வழங்குகிறது: கையேடு வெளிப்பாடு, ஷட்டர் வேகம், ஐஎஸ்ஓ, கவனம் மற்றும் வெள்ளை சமநிலை கட்டுப்பாடுகள். வீடியோ எடுக்கும்போது உங்கள் வீடியோ பிரேம் வீதத்தையும் தெளிவுத்திறனையும் தேர்வு செய்யலாம் அல்லது இரவு முறை, வெடிப்பு முறை, மெதுவான ஷட்டர் மற்றும் 3D புகைப்படங்கள் போன்ற பல படப்பிடிப்பு முறைகளில் இருந்து தேர்வு செய்யலாம். இந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கேமரா பயன்பாடுகளைப் போலவே, புரோகாம் 6 ரா, ஜேபிஜி, டிஐஎஃப்எஃப் மற்றும் ஹெச்ஐஎஃப் படங்களை எடுக்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் லைவ் லைட் லெவல் ஹிஸ்டோகிராம் உள்ளது. புகைப்படத்தைப் பிடித்த பிறகு திருத்த��வதற்கு, புரோகாம் 6 இல் 60 வடிப்பான்கள், வேடிக்கையான விளைவுகளுக்கான 17 லென்ஸ்கள், பல சரிசெய்தல் கருவிகள் மற்றும் வீடியோ எடிட்டிங் திறன்கள் உள்ளன.\nமில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் அசல் ரெட்ரோ பட கேமரா.\n8 மிமீ விண்டேஜ் கேமரா பழைய பள்ளி விண்டேஜ் திரைப்படங்களின் அழகையும் மந்திரத்தையும் உங்கள் வ்யூஃபைண்டர் மூலம் பிடிக்கிறது. தூசி மற்றும் கீறல்கள், ரெட்ரோ வண்ணங்கள், மினுமினுப்பு, ஒளி கசிவுகள், பிரேம் ஷேக்குகள் கூட அனைத்தையும் விரலின் ஒற்றை தட்டினால் உடனடியாக சேர்க்கலாம்.\nஉங்கள் கதைகளை அனிமேஷன் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் உங்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் படங்களை லூப்பிங் வீடியோக்கள், கிஃப்ஸ், ஸ்டிக்கர்கள் மற்றும் லைவ் வால்பேப்பர்களாக பகிரவும். இந்த புதிய மற்றும் புதுமையான பயன்பாடு அடுத்த நிலை விளைவுகளுக்கு வீடியோ மேலடுக்குகளைச் சேர்க்கும்போது எந்தவொரு படத்தையும் நிமிடங்களில் எளிதாக உயிரூட்டுவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறது. உள்ளுணர்வு இடைமுகம் அனிமேஷன் கருவிகளிடையே எளிதான வழிசெலுத்தலை அனுமதிக்கிறது, மேலும் சில எளிய தட்டுகளில் உங்கள் படங்களை உயிர்ப்பிக்கும்.\n35. வீடியோ எடிட்டர் (iOS)\nவசதியான எடிட்டிங் விருப்பங்கள், வடிப்பான்கள் மற்றும் உங்கள் வீடியோக்களுக்கான பல விளைவுகளைக் கொண்ட எளிதான வீடியோ எடிட்டர் இது. இது வீடியோக்களுடன் வடிப்பான்களைச் சேர்க்கவும், வேகத்துடன் விளையாடவும், வீடியோக்களை பயிர் செய்யவும், இசை மற்றும் குரல் ஓவர்களைச் சேர்க்கவும் அனுமதிக்கும் iOS மட்டுமே பயன்பாடாகும். இலவச பதிப்பு அடிப்படை அம்சங்களுடன் வருகிறது, அதே நேரத்தில் உரை தலைப்புகள், மாற்றங்கள் மற்றும் பிற முடித்த தொடுப்புகளைச் சேர்ப்பது பயன்பாட்டு கொள்முதல் எனக் கிடைக்கிறது.\nகுயிக் பயன்பாட்டின் மூலம், சில தட்டுகளால் அற்புதமான வீடியோக்களை உருவாக்கலாம். உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களைத் தேர்வுசெய்து, குயிக் அதன் மந்திரத்தை வேலை செய்ய விடுங்கள். நொடிகளில், இது சிறந்த தருணங்களைக் கண்டறிந்து, அழகான மாற்றங்களையும் விளைவுகளையும் சேர்க்கிறது, மேலும் எல்லாவற்றையும் இசையின் துடிப்புடன் ஒத்திசைக்கிறது. உரை, இச��� மூலம் உங்கள் கதையைத் தனிப்பயனாக்கி, நண்பர்களுடன் எளிதாகப் பகிரவும். எடிட்டிங் இந்த வேகமானதாக இருந்ததில்லை உங்கள் பிராண்ட் அதிக தீவிரம் மற்றும் உங்கள் வீடியோக்களில் பெரும்பாலும் ஸ்டண்ட் இருந்தால், இந்த பயன்பாடு உங்களுக்கு ஏற்றது.\nவீடியோ மூலம் படைப்பாற்றல் பெறுவது எவ்வளவு எளிது என்பதைக் கண்டறியுங்கள் நீங்கள் கலைத்துவமான ஹாலிவுட் அளவிலான திரைப்படங்களை உருவாக்க விரும்பினாலும் அல்லது நினைவுகளையும் தருணங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், வீடியோலீப் உங்களுக்காக ஒரு சிறந்த வீடியோ எடிட்டராகும். சாதகமான சக்திவாய்ந்த உயர்நிலை எடிட்டிங் அம்சங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும், அதே நேரத்தில் அமெச்சூர் வேடிக்கையாக வெட்டு மற்றும் கிளிப்களை எளிமையாக, உள்ளுணர்வுடன் மற்றும் பயணத்தின்போது இணைக்கும்.\nகதைகள் & இடுகைகள் கருவிகள்\nநீங்கள் ஒரு பெரிய இன்ஸ்டாகிராமராக இருந்தால், அல்லது தருணங்களையும் நினைவுகளையும் மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் பகிர்ந்து கொள்ளும் ஒருவராக இருந்தால், அன்ஃபோல்ட் அவசியம் இருக்க வேண்டிய பயன்பாடாக இருக்கலாம். உங்கள் இன்ஸ்டா கதைகளுக்கான கூல் படத்தொகுப்புகளை உருவாக்க இந்த பயன்பாடு சரியானது. எங்கள் கதை எடிட்டரில் 150+ வார்ப்புருக்கள் கொண்ட அழகான கதைகளை உருவாக்கவும். நீங்கள் ஒரே படத்தொகுப்பில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் கலக்கலாம். பின்னணி வண்ணங்கள், கட்டமைப்புகள், ஸ்டிக்கர்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு படைப்புகளைப் பெறுங்கள்.\nமோஜோ என்பது அதிர்ச்சியூட்டும் வீடியோ கதைகளை உருவாக்க iOS பயன்பாடாகும். மோஜோ வீடியோ அன்ஃபோல்ட் போன்ற அழகான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது, எப்போதும் சிறந்த இன்ஸ்டாகிராம் கதைகளுக்கான சிறந்த அனிமேஷன்களைச் சேர்ப்பதன் தனித்துவத்துடன். முதல் நாள் நான் கதைகளில் மோஜோவைப் பயன்படுத்தினேன், அது எனக்கு இன்ஸ்டாகிராமில் நூற்றுக்கணக்கான டி.எம். கிடைத்தது, எனவே இதை விரைவில் பதிவிறக்கம் செய்ய நான் மிகவும் பரிந்துரைக்கிறேன் - வேறு யாருக்கும் முன்பாக அதைப் பெறுங்கள்\nநிச்சி பல கிளிப் ஆர்ட் படங்கள், நாடாக்கள், ஸ்கெட்ச் போன்றவற்றை வழங்குகிறது. படம், போலராய்டு மற்றும் பிற ரெட்ரோ பாணி உள்ளிட்ட வடிப்பான்கள் நிறைய ���ள்ளன. நிச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கையெழுத்து எழுத்துருக்கள் உள்ளன, அவை முறையே சீன எளிமைப்படுத்தப்பட்ட, சீன பாரம்பரிய, ஆங்கிலம், ஜப்பானிய, கொரிய மொழிகளை ஆதரிக்கும். பின்னணியைப் பற்றி பேசினால், நீங்கள் தேர்வு செய்ய பல்வேறு வண்ணங்களுடன் வெவ்வேறு காகித அமைப்புகளை உருவகப்படுத்தலாம்.\nஉங்கள் இன்ஸ்டாகிராம் கதைகளை வேறொரு நிலைக்கு கொண்டு செல்வதற்காக மச்சே உருவாக்கப்பட்டது, இது உங்கள் கதைகளை சில எளிய தட்டுகளில் பாப் செய்ய எளிதான வடிவமைப்பு கருவியாகும் நிறைய கதை வார்ப்புருக்கள் உள்ளன, எனவே இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் புகைப்படங்களை ஒன்றாக இணைக்கலாம் அல்லது வீடியோவுடன் புகைப்படங்களை இணைக்கலாம், தலைப்பைச் சேர்க்கலாம் மற்றும் உங்கள் இன்ஸ்டாகிராம் கதையை சூப்பர் ஸ்டைலாகக் காணும் அனைத்து வகையான விஷயங்களையும் செய்யலாம்.\nஉங்கள் சமூக ஊடக பிராண்டை அடையாளம் காண உங்கள் பார்வை மற்றும் தனித்துவமான பாணியை உருவாக்குவது மிகவும் முக்கியம். இன்ஸ்டாகிராம் மேடையில் உங்கள் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அழகான மற்றும் நேர்த்தியான கதைகளில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த பயன்பாடு உதவும். உங்கள் கணக்கை புதிய நிலைக்கு கொண்டு செல்லுங்கள்\nபடங்கள் மற்றும் வீடியோ உயர் தெளிவுத்திறனில் மட்டுமே வந்து உங்களுக்கு பிடித்த சமூக தளத்திற்கு ஏற்றுமதி செய்ய தயாராக உள்ளன. இன்ஸ்டோரீஸ் மூலம் உங்கள் தனிப்பட்ட உள்ளடக்கத்தை 5 நிமிடங்களில் எளிதாக உருவாக்கலாம்.\nஅடோப் ஸ்பார்க் என்பது சூப்பர் சக்திவாய்ந்த கிராபிக்ஸ் உருவாக்கும் பயன்பாடாகும், இது நீங்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் அல்லது கதைகளுக்கு மட்டுமல்ல, உண்மையில் நீங்கள் செய்யக்கூடிய எந்த வகையான கிராஃபிக் வடிவமைப்பு அல்லது கிராஃபிக் தளவமைப்பு வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். பயன்பாடு iOS மற்றும் Android இரண்டிலும் இயங்குகிறது, மேலும் உங்கள் டெஸ்க்டாப்பிலிருந்து அடோப் ஸ்பார்க்கையும் பயன்படுத்தலாம். உங்கள் வீடியோ கிளிப்களின் மேல் எந்த கிராபிக்ஸ், எந்த அனிமேஷன் அல்லது அனிமேஷன் உரையையும் உருவாக்க இந்த பயன்பாடு உங்களை அனுமதிக்கும். நீங்கள் முதலில் அடோப் ஸ்பார்க்கைத் திறக்கும்போது, ​​இங்கு நிறைய வார்ப்புருக்கள் இருப்பதை���் காணலாம், பயன்பாட்டை உங்கள் சொந்தமாகத் தனிப்பயனாக்குவதற்கான தொடக்க புள்ளியாக நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது வெற்று கேன்வாஸிலிருந்து தொடங்கலாம்.\n44. ஜிஃபி கேம் (அண்ட்ராய்டு, iOS)\nஉங்கள் கனவுகளின் gif களை GIPHY Cam உடன் உருவாக்கவும், இது உங்கள் இதயத்தின் உள்ளடக்கத்திற்கு gif களைப் பிடிக்கவும் அழகுபடுத்தவும் உதவும். வெறுமனே ஒரு gif ஐ பதிவுசெய்து, விளைவுகளைச் சேர்க்கவும் (மீசைகள், கூகிள் கண்கள் மற்றும் பிற ஒற்றைப்பந்து துணை நிரல்கள்) மற்றும் சமூக ஊடக பகிர்வுக்கு உங்கள் gif ஐ ஏற்றுமதி செய்க.\nசில எளிய படிகளில் உங்கள் புகைப்படங்களுக்கு உரையைச் சேர்க்கவும். AppForType - ஒரு உள்ளுணர்வு புகைப்பட எடிட்டர் மற்றும் கொலாஜ் தயாரிப்பாளர் பயன்பாடானது, இலவச உரை மற்றும் பட எடிட்டிங் அம்சங்களின் பரவலான தேர்வைக் கொண்டுள்ளது - பதிவர்கள், பயணிகள் மற்றும் காதலர்களுக்கு 750 அழகான எழுத்துக்களை வழங்குகிறது, அத்துடன் 54 எழுத்துருக்களையும் வழங்குகிறது. ஒரு வடிவமைப்பாளரை நியமிக்காமல் Instagram க்கு நம்பமுடியாத அழகான படத்தொகுப்புகளை உருவாக்கவும், உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த தொழில் ரீதியாக வடிவமைக்கப்பட்ட டன் ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துருக்களைப் பயன்படுத்தவும், உங்களுக்கு பிடித்த படங்களிலிருந்து உங்கள் சொந்த CUSTOM ஸ்டிக்கர்களை உருவாக்கவும்.\nஹைப் வகை என்பது அனிமேஷன் செய்யப்பட்ட உரை வீடியோ பயன்பாடாகும், இது பயனர்கள் வீடியோவின் மேல் உரையை உயிரூட்ட அனுமதிக்கிறது - சில பயனர்கள் ஒலி இல்லாமல் வீடியோக்களைப் பார்ப்பதால் இன்ஸ்டாகிராமிற்கான சரியான கலவையாகும். இந்த பயன்பாடு அச்சுக்கலை இயக்க கிராபிக்ஸ் மட்டுமே கொண்டுள்ளது என்றாலும், இது பெரும்பாலான போட்டிகளை விட சிறப்பாக செயல்படுகிறது, இது உங்கள் இன்ஸ்டாகிராம் கருவிப்பெட்டியில் சிறந்த பிரதானமாக அமைகிறது.\nதானாக வடிவமைக்கப்பட்ட மற்றும் வடிவமைக்கப்பட்ட இயக்க அச்சுக்கலை மூலம் உங்கள் கதைகளை மிகைப்படுத்தவும்\nவெளியே நிற்க. எல்லோரும் பயன்படுத்தும் சோர்வான கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம், வைரத்தைப் போல உங்கள் உள்ளடக்கம் பிரகாசமாக பிரகாசிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு மந்திர சிறிய பொத்தானைத் தட்டினால், உங்கள் கதைக்கு சூழலைக் கொடுக்க சீரற்ற, அர்த்தமுள்ள மேற்கோள்களைத��� தானாகவே இழுக்கலாம்.\nமுன்னமைக்கப்பட்ட கதை வார்ப்புருக்கள், ஃபோட்டோ கோலேஜ், ஹைப் வகை எழுத்துருக்கள், அற்புதமான விளைவுகள் மற்றும் வி.எஸ்.கோ போன்ற படத்திற்கான வடிப்பான்களை வழங்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி எடிட்டருக்கான பயன்பாடுகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஸ்டோரிசிக் உங்கள் சிறந்த தேர்வாகும். ஸ்டோரிசிக், சிறந்த கதை வடிவமைப்பு ஆய்வகம் உங்கள் கதை தனித்து நிற்கவும் மேலும் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களையும் விருப்பங்களையும் பெறவும் உதவும். இந்த சிறந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி எடிட்டர் & வீடியோ ஸ்டோரி தயாரிப்பாளருடன் கதைகளை உருவாக்குவது மற்றும் திருத்துவது எளிது.\n48. ஃபூடி (அண்ட்ராய்டு, iOS)\nஒரு சிறந்த சிறந்த பார்வை புகைப்படத்தைப் பிடிக்க ஃபுடி உங்களுக்கு உதவுகிறது.\nஇந்த இலவச இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பயன்பாடு உங்கள் உணவுப் படங்களை 30 க்கும் மேற்பட்ட வடிப்பான்கள் மற்றும் உணவுப் படங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எடிட்டிங் கருவிகளுடன் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.\nஉங்கள் கதைகளைத் திறக்க ஸ்டோரிஆர்டைப் பயன்படுத்தவும், உங்கள் கதையை ஒரு கலையாக மாற்றவும்\nஸ்டோரிஆர்ட் என்பது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி எடிட்டர் பயன்பாடாகும், இது இன்ஸ்டாகிராம் கதைக்கு அழகான படத்தொகுப்பு தளவமைப்புகளை உருவாக்க 1000+ கதை வார்ப்புருக்களை வழங்குகிறது, இது அதிக விருப்பங்களையும் பின்தொடர்பவர்களையும் எளிதாகப் பெற உதவும் உங்கள் அற்புதமான கதைகள் மற்றும் வீடியோ நிலையை இப்போது தனிப்பயனாக்க ஒரு விரலை நீட்டவும். ஐ.ஜி.யில் ஒரு கொலாஜ் தயாரிப்பாளர், ஃபீட் பிளானர் அல்லது வீடியோ ஸ்டோரி எடிட்டராக இருப்பது ஒருபோதும் கடினம் அல்ல\nகதை லக்ஸ் அன்ஃபோல்டுடன் மிகவும் ஒத்திருக்கிறது, ஆனால் அது எப்படியோ சிறந்தது.\nபல இன்ஸ்டாகிராமர்கள் எல்லா நேரங்களிலும் அன்ஃபோல்ட்டைப் பயன்படுத்துகிறார்கள், எனவே அது இருந்ததைப் போல குளிர்ச்சியாக இல்லை. நீங்கள் மேலும் செல்ல விரும்பினால், ஸ்டோரிலக்ஸ் பதிவிறக்கவும். படம் முதல் நியான் அல்லது குளிர் மலர் பிரேம்கள் வரை இது பலவிதமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு ஃப்ரீமியம் பயன்பாடு ஆனால் ஒரு சதம் கூட செலவிடாமல் பல விருப்பங்களைப் பெறுவீர்கள்.\nகேன்வா வடிவமைப்பை அதிசயமாக எளிமை��ாகவும் வேடிக்கையாகவும் ஆக்குகிறது உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அதிர்ச்சியூட்டும் வடிவமைப்புகளை உருவாக்கவும் - நீங்கள் வடிவமைப்பு நிபுணராக இல்லாவிட்டாலும் கூட\nஉங்களுக்கு இன்ஸ்டாகிராம் கதை, லோகோ தயாரிப்பாளர் அல்லது பிறந்தநாள் அழைப்பு தேவைப்பட்டாலும் - இந்த கிராஃபிக் வடிவமைப்பு தேவைகள் மற்றும் பலவற்றை கேன்வாவில் உருவாக்கவும். உங்கள் ஐபோன், ஐபாட் மற்றும் கணினியில் கிடைக்கிறது, எனவே நீங்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மீண்டும் உங்கள் வடிவமைப்பில் செல்லலாம்.\nஇன்ஸ்டாகிராமில் இருந்து பூமராங் அன்றாட தருணங்களை வேடிக்கையாகவும் எதிர்பாராததாகவும் ஆக்குகிறது. முன்னும் பின்னுமாக சுழலும் வசீகரிக்கும் மினி வீடியோக்களை உருவாக்கவும், பின்னர் அவற்றை உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.\nநகரும் எதையாவது (அல்லது யாரோ) கண்டுபிடிக்கவும் அல்லது முன் எதிர்கொள்ளும் கேமராவுக்கு மாறுவதன் மூலம் வீடியோ செல்பி உருவாக்கவும். ஒரே ஒரு பொத்தான் உள்ளது. ஒருமுறை அதைத் தட்டவும், மீதமுள்ளவற்றை பூமரங் செய்கிறது: 10 புகைப்படங்களை வெடிக்கச் செய்து அவற்றை மகிழ்ச்சியான மினி வீடியோவாக மாற்றுகிறது. பயன்பாட்டிலிருந்து அதை இன்ஸ்டாகிராமில் பகிரவும் அல்லது பின்னர் பகிர உங்கள் வீடியோவை உங்கள் கேமரா ரோலில் சேமிக்கவும்.\nRipl முதன்மையாக சிறு வணிகங்கள் மற்றும் பிராண்டுகளுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் யார் வேண்டுமானாலும் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். திரையின் அடிப்பகுதியில் உள்ள பிளஸ் ஐகானைத் தட்டி, நடுத்தர, செங்குத்தாக நோக்கிய விருப்பத்தைத் தட்டவும், அங்கு “இடுகையின் அளவைத் தேர்ந்தெடுக்கவும்”. எந்த உரையையும் தட்டச்சு செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும். அங்கிருந்து, நீங்கள் எழுத்துருவைத் திருத்தலாம், வண்ணத்தை மாற்றலாம் மற்றும் அனிமேஷனைத் தனிப்பயனாக்கலாம். நீங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டதாக உணர்ந்தால் கூட நீங்கள் இசையைச் சேர்க்கலாம். நீங்கள் தயாராக இருக்கும்போது, ​​Instagram இல் பகிரவும்.\nடைபோராமாவின் சிறந்த பகுதி பயன்பாட்டின் தொழில்முறை தோற்றமுடைய அச்சுக்கலை வடிவமைப்புகள் ஆகும். நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போது, ​​சரியான அளவிற்கு உடனடியாக «Instagram கதை» முன்னமைவை தேர்வு செய்யலாம். பின்னர், உங்கள் தட்டச்சுப்பொறியைத் தேர்ந்தெடுத்து, பயன்பாட்டின் அழகான பங்கு படங்களில் ஒன்றிலிருந்து அல்லது உங்களுடையதைத் தேர்ந்தெடுக்கவும். அனிமேஷன் விருப்பம் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் உயர் தரமான எழுத்துரு வடிவமைப்புகள் அதை உருவாக்குகின்றன. தட்டவும் «சரி, பகிரவும்» நீங்கள் தயாராக இருக்கும்போது Instagram ஐத் தேர்வுசெய்க.\nவேர்ட் ஸ்வாக் என்பது ஸ்மார்ட்போன் பயன்பாடாகும், இது சமூக ஊடகங்களுக்கான அற்புதமான படங்களையும் கிராபிகளையும் உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. ஒரு தட்டினால் சாதாரணமாக நிமிடங்கள் அல்லது பிற பயன்பாடுகளில் மணிநேரம் கூட எடுக்கும் அற்புதமான வகை தளவமைப்புகளை உருவாக்கவும்.\nநீங்கள் ஒரு பிராண்ட்-பில்டிங், சமூக-ஊடக சந்தைப்படுத்தல் குருவாக இருக்க வேண்டியது எல்லாம். அழகான, கையால் நிர்வகிக்கப்பட்ட மற்றும் எளிதில் திருத்தக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ வார்ப்புருக்கள் மூலம், ஓவர் உங்கள் பிராண்டை தனித்துவமாக்கும் வகையில் பயனுள்ள உள்ளடக்கத்தை உருவாக்க உதவுகிறது.\nபுகைப்படங்களில் உரையை மேலெழுத உங்களுக்கு தேவையான ஸ்டைலான பயன்பாடு ஓவர் ஆகும். மேற்கோள்கள், லோகோக்கள், விளைவுகள், அதற்கு நீங்கள் பெயரிட்டுள்ளீர்கள். படைப்பு மற்றும் அழகான உரை படங்களை உருவாக்க எவருக்கும் உதவும் வகையில் ஓவர் பயன்பாடு கட்டப்பட்டுள்ளது.\nமொமென்டோவின் ஜிஃப் தயாரிக்கும் திறன்களில் வீடியோ மற்றும் நேரடி புகைப்படங்களைத் திருப்புவது அடங்கும், ஆனால் இது ஒத்த புகைப்படங்களையும், அல்லது ஜிஃப்களை உருவாக்க வெடிப்பில் எடுக்கப்பட்டவற்றையும் புத்திசாலித்தனமாகக் கண்டறிகிறது. இது வடிப்பான்கள், ஸ்டிக்கர்கள், உரை மற்றும் உங்கள் படத்தின் மீது பனியைச் சேர்க்கும் திறன் போன்ற சில அடிப்படை «AR» பிரசாதங்களையும் வழங்குகிறது.\nஉதவிக்குறிப்பு: ஸ்டிக்கர்கள் மற்றும் விளைவுகளுக்கு வரம்பற்ற அணுகல் உங்களுக்குத் தேவைப்படாவிட்டால், பிரீமியம் பிரசாதத்தைத் தவிர்க்கவும்.\nஜஸ்ட் எ லைன் என்பது ஒரு AR சோதனை, இது வளர்ந்த யதார்த்தத்தில் எளிய வரைபடங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது, பின்னர் உங்கள் படைப்பை ஒரு குறுகிய வீடியோவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சொந்தமாக அல்லது ஒரு நண��பருடன் வரையவும், பின்னர் பதிவைத் தாக்கி, உங்கள் இன்ஸ்டாகிராமில் படைப்புப் படத்தைப் பகிரவும். எந்த AR- இயக்கப்பட்ட சாதனத்திலும் ஒரு வரி வேலை செய்கிறது.\n59. ஹேஸ்டேக் நிபுணர் (iOS)\nஹேஸ்டேக் நிபுணரில், நீங்கள் 35 வெவ்வேறு பிரிவுகளில் (மீம்ஸ், ஸ்போர்ட்ஸ், டெக், பியூட்டி போன்றவை) ட்ரெண்டிங் இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகளை உலாவலாம் மற்றும் மற்றவர்கள் உருவாக்கும் இன்ஸ்டாகிராம் ஹேஷ்டேக்குகளைக் காணலாம் இன்ஸ்டாகிராமில் நிறைய பின்தொடர்பவர்கள், விருப்பங்கள் மற்றும் கருத்துகள் உள்ளவர்கள்.\nஉங்கள் படங்களில் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் மற்றும் விருப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டேகோமேடிக் உதவுகிறது.\nஒற்றை வார்த்தையை உள்ளிடுக, டகோமடிக் மிகவும் பிரபலமான ஹேஷ்டேக்கில் தேடுகிறது மற்றும் உங்களுடையது தொடர்பான சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும். டேகோமேடிக் உண்மையான நேரத்தில் ஹேஷ்டேக்குகளைத் தேடுகிறது, மற்ற பயன்பாடு நிலையான பட்டியலிலிருந்து முடிவுகளை எடுக்கும். Instagram தேடல் போக்குகளில் அதிக முடிவுகளைப் பெற இது உங்களை அனுமதிக்கிறது.\nதொடர்புடைய மற்றும் பிரபலமான இடுகைகளை அடையாளம் காண டேக்போர்டு இன்ஸ்டாகிராமில் இடுகைகளை வடிகட்டுகிறது. ஹேஸ்டேக் மூலம் உள்ளடக்கத்தைத் தேடுங்கள், மேலும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் ஆகியவற்றிலிருந்து தொடர்புடைய இடுகைகளின் புல்லட்டின்-போர்டு ஸ்டைல் ​​கட்டத்தைப் பெறுவீர்கள். குறிப்பிட்ட தளங்களையும் பயனர்களையும் நீங்கள் பார்க்க விரும்பாத உள்ளடக்கத்தையும் நீங்கள் தடுக்கலாம்.\nநீங்கள் ஒரு அலுவலகத்துடன் வணிகமாக இருந்தால், உங்கள் லாபியில் அல்லது மாநாடுகளின் போது பெரிய பின்தொடர்பவர்களின் இடுகைகளைக் காண்பிக்க டேக்போர்டைப் பயன்படுத்தவும்.\nஇந்த கருவி ஹேஷ்டேக்குகளில் இடுகையிடப்பட்ட படங்களை விரும்புவதற்கும் கருத்து தெரிவிப்பதற்கும் தானியங்குபடுத்த அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் வளர பாதுகாப்பான வழிகளில் ஒன்று ஹேஷ்டேக்குகளில் இடுகையிடப்பட்ட படத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பது மற்றும் விரும்புவது என்பதால், தொடக்க இன்ஸ்டாகிராமர்களுக்கு ஹஷாட்டரி நிச்சயமாக கைக்கு வரும்.\nஇன்ஸ்டாகிராமில் கைமுறையாக ஹேஷ்டேக்குகளைச் சேர்ப்பதில் ந��ங்கள் சோர்வடைகிறீர்களா ஆட்டோஹேஷ் எந்த முயற்சியும் இல்லாமல் உங்களுக்கு அனைத்து சிறந்த ஹேஷ்டேக்குகளையும் வழங்கும். உங்கள் படங்களுக்கான பொருத்தமான ஹேஷ்டேக்குகளைக் கண்டறிய பயன்பாடு எளிதான வழியாக இருக்கலாம். இது உங்கள் புகைப்படங்களில் உள்ள பொருட்களை அடையாளம் காண AI ஐப் பயன்படுத்துகிறது, மேலும் பொருள்களின் அடிப்படையில் தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை உங்களுக்கு வழங்குகிறது. இது உங்களுக்கான ஹேஷ்டேக்குகளை எண்ணும், எனவே நீங்கள் 30-ஹேஸ்டேக் வரம்பை மீற வேண்டாம், மேலும் உங்களுக்கு பிடித்த ஹேஷ்டேக்குகளை பயன்பாட்டில் சேமிக்கலாம்.\nகாட்சி நோக்கங்கள் என்பது ஒரு வலை அடிப்படையிலான கருவியாகும், இது உங்கள் இடுகைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஹேஷ்டேக்குகளின் மீது இன்னும் கொஞ்சம் கட்டுப்பாட்டைக் கொடுக்கும். நீங்கள் ஒரு முக்கிய சொல் அல்லது ஏற்கனவே உள்ள ஹேஷ்டேக்குடன் தொடங்கவும், உங்கள் படத்தில் பயன்படுத்த கூடுதல் ஹேஷ்டேக்குகளை இது பரிந்துரைக்கும். நீங்கள் சேர்க்க விரும்பும் ஹேஷ்டேக்குகளின் எண்ணிக்கையை மேலே அல்லது கீழே அளவிடலாம், மேலும் காட்சி நோக்கங்கள் உங்கள் ஹேஷ்டேக்குகளை அதற்கேற்ப நிரப்பும். நீங்கள் DIY செய்ய விரும்பினால், நீங்கள் கையேடு தேர்வுக்கு மாறலாம், மேலும் ஒவ்வொரு ஹேஸ்டேக்கின் பொருத்தத்தையும் பிரபலத்தையும் காண்பிக்கும் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.\nஉண்மையான ஹேஸ்டேக்குகள் மூலம் Instagram இல் படைப்பு சமூகங்களை இணைக்கிறது.\nபடங்களை உண்மையான பகிர்வுக்கு அனுமதிப்பதும், ஒத்த எண்ணம் கொண்டவர்களின் சமூகங்களை ஒன்றாக இணைப்பதும் ஃபோகல்மார்க்கின் நோக்கம்.\nஅதன் வழிமுறை புகைப்படம் எடுத்தல், வடிவமைப்பு அல்லது பிற இதர தலைப்புகளுக்கு ஆயிரக்கணக்கான கையால் சேகரிக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் மூலம் வடிகட்டுகிறது, மேலும் ஹேஷ்டேக்குகளை அடைய மற்றும் நம்பகத்தன்மையின் வரிசையில் வரிசைப்படுத்துகிறது.\nவலைத்தளம் உங்கள் முக்கிய இடத்தில் பல்வேறு ஹேஷ்டேக்குகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பயண ஹேஷ்டேக்குகள் தேவைப்பட்டால், சிறப்பு ஃபீல்களில் 'டிராவல்' என்று தட்டச்சு செய்க, மேலும் இது தலைப்பு தொடர்பான 30 ஹேஷ்டேக்குகளை உங்களுக்கு வழங்குகிறது.\nஉங்கள் முக்கிய வார்த்தைகளுக்கான மி��வும் பிரபலமான Instagram ஹேஷ்டேக்குகளைக் கண்டறியவும். பிரபலமான தேடல்கள், மிகவும் பிரபலமான ஹேஷ்டேக்குகள், ஹேஷ்டேக் புகழ். TopTager.com உடன் ஹேஷ்டேக்குகளின் யோசனைகளைப் பெறுங்கள்\nநேரத்தைச் சேமித்து, உங்கள் எல்லா சமூக ஊடகங்களையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கவும். இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக ஊடக தளங்களில் இடுகைகளை திட்டமிடவும், உங்கள் உள்ளடக்கத்தின் செயல்திறனைக் கண்காணிக்கவும் பஃபர் ஒரு எளிய வழியாகும்.\nஇனி நேரத்தை வீணடிப்பதில்லை, பல கணக்குகளில் உள்நுழைவதில்லை. எந்த இணைப்பு, உரை, படம் அல்லது வீடியோ - அதை பஃப்பரில் சேர்க்கவும், அது எப்போது, ​​எங்கு வெளியிடப்படும் என்பதை விரைவாக தேர்வு செய்யலாம்.\nஉங்கள் சமூக ஊடக மூலோபாயத்தைத் திட்டமிட, கண்காணிக்க மற்றும் பெருக்க முழு கருவிகளையும் பஃபர் வழங்குகிறது. முக்கிய பகுப்பாய்வுகளை நீங்கள் கண்காணிக்கலாம், திட்டமிடலாம், உங்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றலாம் மற்றும் பலவற்றை செய்யலாம்.\nபின்னர் (முன்னர் லேட்டர்கிராம்), மொபைல் மற்றும் வலை இரண்டிலிருந்தும் இன்ஸ்டாகிராம் இடுகைகளைத் திட்டமிடவும் திட்டமிடவும் எளிய வழி. உங்கள் கணினி அல்லது மொபைல் சாதனத்திலிருந்து நேரடியாக புகைப்படங்களைப் பதிவேற்றவும், உங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளை முன்கூட்டியே திட்டமிட்டு திட்டமிடுவதன் மூலம் நேரத்தைச் சேமிக்கவும் மற்றும் பல இன்ஸ்டாகிராம் கணக்குகளை நிர்வகிக்கவும்.\nபடைப்பாற்றல் சந்தையில் கட்டப்பட்ட ஒரே சமூக திட்டமிடல் கருவி ஹாப்பர் ஆகும். உங்கள் சமூக, அட்டவணை மற்றும் திட்ட இடுகைகளுக்கான தேவைக்கேற்ப புதிய உள்ளடக்கத்தை ஆதாரமாகக் கொண்டு உள்ளடக்க செயல்திறனை பகுப்பாய்வு செய்யுங்கள். மொத்த பதிவேற்றத்துடன் ஒரே நேரத்தில் 50 இடுகைகளை உருவாக்கவும். உங்கள் ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட நேர மண்டலங்களை அமைக்கவும். இடுகைகளை இழுத்து விடுங்கள். வரைவுகளை உருவாக்கி உள்ளடக்கத்தை அங்கீகரிக்கவும். உங்கள் அணிகளை அழைத்து அனுமதிகளை அமைக்கவும்.\nஇந்த பயன்பாட்டின் மூலம், உங்கள் சமூக மூலோபாயத்தை இன்ஸ்டாகிராமிற்கான உள்ளமைக்கப்பட்ட பகுப்பாய்வு கருவி மூலம் மேம்படுத்தலாம்.\nநீங்கள் நிச்சயதார்த்தத்தை மேம்படுத்த வேண்டிய இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். SproutSocial இன் சிறந்த பகுத�� உங்கள் Instagram குறிச்சொல் பதிவுகள், கருத்துகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பாருங்கள். எல்லாவற்றையும் விட அழகான விளக்கப்படங்களைப் பெறுங்கள்\nஉங்கள் சமூக கணக்குகளில் நூற்றுக்கணக்கான சமூக ஊடக இடுகைகளை ஒரே நேரத்தில் திட்டமிடுவதன் மூலம் உங்கள் சமூக இருப்பை 24/7 செயலில் வைத்திருங்கள். சமூக உள்ளடக்கத்தை ஹூட்சுயிட் மூலம் எளிதாக நிர்வகிக்கவும். உங்களுக்கு பிடித்த கிளவுட் கோப்பு சேவையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உங்கள் அணிகள் இடுகையிடக்கூடிய முன் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் செய்தியில் நீங்கள் இருக்க முடியும். தனிப்பயனாக்கக்கூடிய, உருவாக்க எளிதான அறிக்கைகளைப் பயன்படுத்தி உங்கள் செயல்திறனைக் கண்காணித்து வாடிக்கையாளர்கள் மற்றும் பிரச்சார உள்ளடக்கத்தைப் பற்றி உங்கள் குழுவுடன் அர்த்தமுள்ள நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவலையில் முதல் மற்றும் பெரும்பாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் திட்டமிடல் கருவிகளில் ஸ்கெட் சோஷியல் ஒன்றாகும். உங்களையும் உங்கள் வாடிக்கையாளரின் உள்ளடக்கத்தையும் நிர்வகிக்க உதவும் ஒரு இன்ஸ்டாகிராம் திட்டமிடல் கருவியை நீங்கள் தேடுகிறீர்களானால், ஸ்கெட் சோஷியல் தான். இது பல கணக்குகள் மற்றும் பயனர்களுக்கான இடுகை திட்டமிடலை வழங்குகிறது. இது நேராக முன்னோக்கி பயன்படுத்துபவர்களுக்கு நேராக முன்னோக்கி Instagram கருவி.\nநீங்கள் ஒரு காட்சி நபராக இருந்தால், சோஷியல் பேக்கர்கள் உங்களுக்கு கருவியாக இருக்கலாம். இது உங்கள் மிகவும் பிரபலமான இடுகைகள், ஹேஷ்டேக்குகள், வடிப்பான்கள் மற்றும் பலவற்றை உடைக்கும் இலவச, காட்சி அறிக்கையை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 மாதங்களில் உங்கள் இடுகை விநியோகத்தைக் காட்டும் ஒரு எளிய விளக்கப்படத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.\nCrowdfire என்பது சூப்பர் ஸ்மார்ட் சோஷியல் மீடியா மேலாளர், இது தினமும் ஆன்லைனில் வளர உதவுகிறது. உங்கள் எல்லா சமூக கணக்குகளையும் ஒரே இடத்திலிருந்து நிர்வகிப்பதன் மூலம் டன் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். இது ஒப்பீட்டளவில் எளிமையானதாகத் தோன்றினாலும், இது வணிகங்களுக்கான சிறந்த கருவியாகும். வாய்ப்புகள் என்னவென்றால், நீங்கள் பின்தொடர்ந்த கணக்குகளில் பெரும்பாலானவை உங்க���் தொழில் அல்லது இலக்கு சந்தையில் உள்ள பயனர்கள், உங்களைப் பின்தொடரும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். உங்களைப் பின்தொடராத பயனர்களைப் பார்த்து, பின்தொடர்வதன் மூலம், உங்கள் இன்ஸ்டாகிராம் ஊட்டத்தை நீங்கள் சுத்தம் செய்யலாம், உங்கள் “பின்தொடர்ந்த” எண்ணிக்கையை குறைக்கலாம், அதன்பிறகு எப்போதும் முக்கியமானதை அதிகரிக்கலாம்.\nஆர்கானிக் பார்வையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் வளர்ச்சி கருவி காம்பின் ஆகும். உங்கள் போட்டியாளர்களின் ஹேஸ்டேக், இருப்பிடம் மற்றும் வர்ணனையாளர்கள் மூலம் உங்கள் இலக்கு பார்வையாளர்களிடமிருந்து கணக்குகளையும் இடுகைகளையும் கண்டுபிடிக்க சக்திவாய்ந்த தேடல் திறன் உங்களை அனுமதிக்கிறது. நிச்சயதார்த்த செயல்பாடு தன்னியக்கவாக்கத்துடன் உங்கள் சமூகத்துடன் தொடர்பில் இருக்க காம்பின் உங்களை அனுமதிக்கிறது. வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் செயல்பாடு மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சியையும் நீங்கள் கண்காணிக்கலாம்.\nஎங்கள் டாஷ்போர்டுக்குள் உங்கள் இடுகையைத் திட்டமிடுங்கள், அதை மறந்துவிடுங்கள் நீங்கள் குறிப்பிடும் சரியான தேதி மற்றும் நேரத்தில் இது தானாகவே இடுகையிடப்படும். திட்டமிடப்பட்ட இடுகைகளை அங்கீகரிக்க பயன்பாட்டை நிறுவ தேவையில்லை.\nஅமைப்பு என்பது மரணதண்டனை போலவே முக்கியமானது. நீங்கள் எதை திட்டமிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, எப்போது, ​​எப்போது வரிசையில் உள்ளது என்பதைப் பார்ப்பதை எளிதாக்குகிறோம்.\nஇன்ஸ்டாகிராமில் உள்ளவர்களுடன் ஈடுபடும் ஒரு பிரத்யேக கணக்கு நிர்வாகியுடன் உப்லீப் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பங்கள், பின்தொடர்பவர்கள் மற்றும் சமூக வெளிப்பாடு ஆகியவற்றை வளர்க்கவும். Upleap வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளையும் செல்வாக்குமிக்க கணக்குகளையும் நிலையான, கரிம வளர்ச்சியுடன் வளர்க்கிறார்கள். நீங்கள் எந்த வகையான பின்தொடர்பவர்களை விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள், பின்னர் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும் - மேலும் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைப் பெறுவதைப் பார்க்கவும்\nஇது ஒரு பயனுள்ள வலைத்தளமாகும், அங்கு கடந்த 30 நாட்களாக உங்கள் கணக்கின் வளர்ச்சியைக் கண்காணிக்க முடியும். பிற இன்ஸ்டாகிராம் கணக்குகள�� பகுப்பாய்வு செய்யும் போது இந்த கருவி கைக்குள் வரும். நீங்கள் இன்ஸ்டாகிராமில் வேறொரு பக்கத்திலிருந்து கூச்சலிடுவதை வாங்கினால், நீங்கள் ஒரு விளம்பரத்தை வாங்கும் கணக்கின் வளர்ச்சி கரிமமா இல்லையா என்பதை சரிபார்க்க நீங்கள் நிச்சயமாக சோஷியல் பிளேட்டைப் பயன்படுத்த வேண்டும்.\nஉங்கள் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களை நிர்வகிப்பதற்கான எளிய வழி ஃபாலோமீட்டர். பயன்பாட்டின் சக்திவாய்ந்த பகுப்பாய்வு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆழமான நுண்ணறிவுகளை அணுகவும், உங்களைப் பின்தொடர்பவர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், உங்கள் கணக்கை திறம்பட நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.\n81. Instagram க்கான பகுப்பாய்வு (iOS)\nஇன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்வது யார் அல்லது உங்கள் சிறந்த பின்தொடர்பவர் யார் என்று எப்போதாவது யோசித்தீர்களா Instagram க்கான Instatistc என்பது Instagram சமூக நிர்வாகத்திற்கான மிகவும் பிரபலமான பயன்பாடாகும்.\n82. காட்சி சந்தைப்படுத்தல் அட்டவணை\nவிஷுவல் மார்க்கெட்டிங் இன்டெக்ஸ் (விஎம்ஐ) இன்ஸ்டாகிராம் செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு தனித்துவமான தீர்வாகும். இந்த மேம்பட்ட பகுப்பாய்வு கருவி உங்கள் பிராண்டிற்கான ஒட்டுமொத்த ஐ.ஜி செயல்திறன் மதிப்பெண்ணை வழங்குகிறது, இது மேடையில் அதன் அளவுக்கு முற்றிலும் சுயாதீனமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் இருந்து பெறப்பட்ட 6 வெவ்வேறு அளவீடுகளுடன், கருவி 0 மற்றும் 10 க்கு இடையில் மதிப்பெண்ணை உருவாக்குகிறது, இது பின்னடைவு அடிப்படையிலான மாடலிங் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இதுதான் வி.எம்.ஐ மதிப்பெண்ணை வேறுபடுத்துகிறது - இதன் பொருள், மற்ற பிராண்டுகளின் முழு வரிசையுடனும் உங்கள் பிராண்ட் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உங்கள் அறிக்கை சரியாகக் குறிக்கிறது.\nInstagram க்கான InsFollowers மூலம், Instagram இல் உங்களைப் பின்தொடராதவர்கள் யார், உங்களைப் பின்தொடராதவர்கள், புதிய பின்தொடர்பவர்களைக் கண்காணித்தல் மற்றும் பலவற்றைக் காணலாம்…\nஇன்ஸ்ஃபாலோவர்ஸ் ஒரு விரிவான பின்தொடர்பவர்கள் மேலாண்மை கருவியை விட அதிகம். வேறு எந்த பயன்பாட்டிலும் நீங்கள் காணாத தனித்துவமான Instagram அனுபவத்தை இது தருகிறது\n84. ஐகானோஸ்குவேர் (Android, iOS)\nஐகானோஸ்குவேர் பகுப்பாய்வுகளையும், வேறு சில பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான அம்சங்களைய��ம் அணுக அனுமதிக்கிறது. சலுகையில் விரிவான பகுப்பாய்வு உள்ளது, இது கடந்த ஏழு நாட்களில் அல்லது கடைசி மாதத்தில் செயல்பாட்டின் கண்ணோட்டத்துடன் தொடங்குகிறது.\nஉள்ளடக்கத்திற்கான தாவல் விநியோகம், அடர்த்தி, குறிச்சொல் மற்றும் வடிகட்டி பயன்பாடு மற்றும் புவிஇருப்பிடத்தைக் காட்டுகிறது. நிச்சயதார்த்த தாவல் வளர்ச்சி வரலாறு, நிச்சயதார்த்தத்தின் ஆதாரம் மற்றும் மிகவும் பிரபலமான ஊடகங்களைக் காட்டுகிறது.\nPicture.io மற்றொரு இலவச மற்றும் எளிய Instagram பகுப்பாய்வு சேவையாகும். அது என்னவென்றால், இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஒரு இன்ஃப்ளூயன்சர் மதிப்பெண்ணுடன் தரவரிசைப்படுத்துகிறது. செல்வாக்கு, ஈடுபாடு, சமூக போக்குகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் காட்சி உள்ளடக்கம் மற்றும் அதன் படைப்பாளர்களின் தாக்கத்தை மதிப்பெண் அளவிடும்.\nInstagram இல் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பதில் உங்கள் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான விரைவான வழியாக Instagram.io Instagram பகுப்பாய்வு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சில மாற்றங்களைச் செய்து, உங்கள் செல்வாக்கின் மதிப்பெண் அதிகரிப்பைக் கண்டால், நீங்கள் சரியாகச் செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.\nகீஹோல் ஒரு கட்டண சேவை, ஆனால் அவற்றின் இலவச இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவிகளில் சிலவற்றை முயற்சிப்பது மிக விரைவானது மற்றும் எளிதானது. எடுத்துக்காட்டாக, நீங்கள் அவர்களின் தளத்திற்குச் சென்று இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய சொல் அல்லது ஹேஸ்டேக்கைக் கண்காணிக்கலாம், அது எவ்வளவு பிரபலமானது மற்றும் அதைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றிய ஒரு யோசனையை உடனடியாகக் கொண்டிருக்கலாம். ஹேஷ்டேக், தொடர்புடைய தலைப்புகளைக் காட்டும் இன்போ கிராபிக்ஸ் மற்றும் அவை எவ்வளவு பிரபலமாக உள்ளன, அதைப் பற்றிய மிகவும் செல்வாக்குமிக்க பதிவுகள் மற்றும் அந்த ஹேஸ்டேக் அல்லது முக்கிய சொற்களுடன் இடுகையிடப்பட்ட ஊடகங்களின் தொகுப்பு ஆகியவை இதில் அடங்கும்.\nபிராண்ட்வாட்ச் நுகர்வோர் ஆராய்ச்சி என்பது ஒரு சமூக கேட்கும் தயாரிப்பு ஆகும், இது ஒரு சக்திவாய்ந்த Instagram பகுப்பாய்வு கருவியாக மாற்றப்படலாம். அமைக்கப்பட்ட சேனல்களுக்கு நன்றி, நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை செருகலாம், மேலும் முழு அளவிலான விஷயங்களில் தரவைப் பெற��வீர்கள்.\nபின்தொடர்பவர்களின் எண்ணிக்கை முதல் இடைவினைகள் வரை, உங்கள் சிறந்த இன்ஸ்டாகிராம் இடுகைகளைப் பார்ப்பதோடு, காலப்போக்கில் இந்தத் தரவை நீங்கள் பட்டியலிட முடியும்.\nயூனியன் மெட்ரிக்ஸ் ஒவ்வொரு மார்க்கெட்டிங் குழுவும் ஒரு பயனுள்ள சமூக மூலோபாயத்தை உருவாக்க மற்றும் சமூக ஊடகங்களில் அன்றாட மரணதண்டனை தெரிவிக்க தேவையான பகுப்பாய்வுகளை வழங்குகிறது. சுயவிவர பகுப்பாய்வு, முக்கிய சொல் கேட்பது, பிரச்சார அறிக்கை, போட்டி பகுப்பாய்வு போன்ற உங்கள் அனைத்து சமூக பகுப்பாய்வு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான தீர்வுகள் இதில் அடங்கும்.\nஇன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்கு பகுப்பாய்வுகளில் ஸ்டாண்டர்ட் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் வெளிப்படையான, நியாயமான மற்றும் பயனுள்ளதாக இருக்கும். இன்ஸ்டாகிராமிற்கான கணக்காய்வாளர் கணக்கு நம்பகத்தன்மை குறித்த புள்ளிவிவரங்களை வழங்க 100,000 க்கும் மேற்பட்ட பதிவர்களை ஆய்வு செய்துள்ளார். இது பார்வையாளர்களின் தர மதிப்பெண்ணைப் பயன்படுத்துகிறது, மோசடியைக் கண்டறிய AI ஆல் கணக்கிடப்படுகிறது, மேலும் பிராண்டுக்கு ஒருபோதும் வருவாயைக் கொண்டுவராத பின்தொடர்பவர்களை அடையாளம் காணவும். இது நிச்சயதார்த்த வீதம், உண்மையான ஈடுபாடு மற்றும் பின்தொடர்பவர்களின் மறுபயன்பாடு ஆகியவற்றைக் கணக்கிடுகிறது மற்றும் பார்வையாளர்களின் தர மதிப்பெண்ணை 100 க்கு வழங்குகிறது.\nஇந்த இலவச இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவி உங்கள் கணக்கு எவ்வாறு வளர்ந்து வருகிறது என்பதற்கான கூடுதல் நுண்ணறிவை வழங்க முடியும். இது உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கின் செயல்திறனைப் பற்றிய மாதாந்திர பகுப்பாய்வை வழங்குகிறது. உங்கள் இடுகைகளின் முழுமையான வரலாற்றையும், அவை எவ்வாறு நிகழ்த்தப்பட்டன, ஆண்டு, மாதம், நாள் அல்லது மணிநேரத்தால் உடைக்கப்பட்டன என்பதையும் நீங்கள் காணலாம்.\nஸ்கொயர்லோவின் இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வுகளின் ஒரு அம்சம், உங்கள் கடந்தகால செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கத்தை இடுகையிட நாளின் சிறந்த மற்றும் மோசமான நேரங்களைக் காட்டுகிறது. அதாவது, உங்களைப் பின்தொடர்பவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராமைச் சரிபார்த்து உங்கள் இடுகைகளைப் பார்க்கும் நேரத்தை பயன்பாடு அடையாளம் காணும்.\nகட்டளை என்பது ஒர�� இன்ஸ்டாகிராம் டாஷ்போர்டு ஆகும், இது பிராண்டுகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பயனர்களையும் புள்ளிவிவரங்களையும் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது, இதனால் அவர்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான தலைப்புகளைப் பற்றி இடுகையிட முடியும். அவர்களின் “அறிக்கை அட்டை” அம்சம் உங்கள் கணக்கு செயல்திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகளை வழங்குகிறது, மேலும் உங்கள் தொழில்துறையில் பிரபலமான ஹேஷ்டேக்குகளையும் பயன்பாடு கண்டறிந்துள்ளது, எனவே அவற்றை உள்ளடக்கத்தில் இணைத்து ஈடுபாட்டை அதிகரிக்க முடியும். டெஸ்க்டாப்பில் பகுப்பாய்வுகளை அணுக விரும்பும் நபர்களுக்கு, இது கட்டளைக்கான விருப்பமல்ல; பயன்பாடு iOS க்கு மட்டுமே.\nஇன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் வணிகங்களுக்கு ஹேஷ்டேக் பகுப்பாய்வுகளை எளிதாக்குவதற்காக மினெட்டர் கட்டப்பட்டுள்ளது. இடுகையிடும் நேரங்களை மேம்படுத்தவும், ஹேஷ்டேக்குகளை கண்காணிக்கவும், உணர்ச்சிகளைக் கண்காணிக்கவும், தரவை ஏற்றுமதி செய்யவும் மற்றும் பலவற்றைச் செய்ய இது உங்களுக்கு உதவும் Instagram கருவிகளைக் கொண்டுள்ளது. உங்கள் தரவை எளிதாக்கும் திறன் மின்டரை சிறந்ததாக்குகிறது.\nQuintly என்பது பல சமூக வலைப்பின்னல்களை உள்ளடக்கிய ஒரு டாஷ்போர்டு கருவி. இது ஒரு நிலையான டாஷ்போர்டுடன் வருகிறது, இது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப விட்ஜெட்களுடன் தனிப்பயனாக்கலாம் மற்றும் உங்களுக்கு முக்கியமான அளவீடுகளைக் கண்காணிக்கும்.\nகருவி உங்கள் பின்தொடர்பவர்களுக்கு, உங்கள் சுயவிவரம் மற்றும் உங்கள் போட்டியாளர்களின் விரிவான பின்தொடர்பவர்களின் புள்ளிவிவரங்களுடன் Instagram பகுப்பாய்வுகளை வழங்குகிறது. உங்கள் இன்ஸ்டாகிராம் உள்ளடக்கம், உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து உருவாக்கப்படும் தொடர்புகள் மற்றும் வடிகட்டி பயன்பாடு குறித்த விவரங்களை நீங்கள் பகுப்பாய்வு செய்யலாம்.\nஎந்தவொரு கணக்கையும் பகுப்பாய்வு செய்யுங்கள், நிச்சயதார்த்த விகிதங்களைக் கணக்கிடுங்கள், பட்டியல்களை உருவாக்குங்கள், பிரச்சார அறிவிப்புகளை அமைக்கவும், உங்கள் எல்லா புள்ளிவிவரங்களையும் பீப்பிள்மேப்பில் பார்க்கவும். ஆழ்ந்த கணக்கு பகுப்பாய்வு, இன்ஸ்டாகிராம் தரவிலிருந்து அதிகமானவற்றைப் பெற விரும��பும் எவருக்கும் பீப்பிள்மேப்பை பொருத்தமாக்குகிறது.\nபெரும்பாலான இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வுக் கருவிகளைப் போலவே, பீப்பிள்மேப் என்பது மிகவும் துல்லியமான மற்றும் தரவு அடிப்படையிலான முடிவெடுப்பதை விரும்புவோருக்கானது.\nInstagram இல் உங்களைப் பின்தொடர்பவர்களை அடையாளம் காணவும், ஒழுங்கமைக்கவும், நிர்வகிக்கவும் எளிதான வழி சோஷியல் தரவரிசை. இந்த இன்ஸ்டாகிராம் கருவி அணிகள் தங்களைப் பின்தொடர்பவர்கள் மூலம் ஒழுங்கமைக்கவும் வடிகட்டவும் மற்றும் சமூக சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை அடையாளம் காணவும் கட்டப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்சர் அவுட்ரீச் வாய்ப்புகள் அல்லது ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சியான பிரச்சாரங்களைக் கண்டறிவதற்கு ஏற்றது.\n96. பின்தொடர்பவர்கள் UP (iOS)\nInstagram க்கான வேகமான மற்றும் மிகவும் துல்லியமான பின்தொடர்பவர்கள் மற்றும் விருப்பங்கள் பகுப்பாய்வு கருவி. பின்தொடர்பவர்களின் ஆதாயம் / இழப்பைக் கண்காணிக்கலாம், பிரபலமான குறிச்சொற்களைத் தேடலாம், இடுகையின் செயல்திறன் மற்றும் உங்கள் ரசிகர்களுடனான ஈடுபாட்டைக் கண்காணிக்கலாம்.\nஇன்ஸ்ட்ராக் சக்திவாய்ந்த பகுப்பாய்வுகளையும் ஆழமான நுண்ணறிவுகளையும் வழங்குகிறது, இது பிராண்டுகள் தங்கள் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் ஆக்கப்பூர்வமாக உருவாகவும் அதிகாரம் அளிக்கிறது. சிறு வணிகங்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், பிரபலங்கள், சோலோபிரீனியர்ஸ், சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் தீவிர இன்ஸ்டாகிராமர்களுக்கு இன்ஸ்ட்ராக் மிகவும் பொருத்தமானது.\nEnch.me என்பது மினிசைட்டுகளை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகும். இது பதிவர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பிராண்டுகள் தங்கள் ஆன்லைன் இருப்பை விரிவுபடுத்துவதற்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்களுக்கு வெளியே பின்தொடர்பவர்களுடன் இணைவதற்கும் அனுமதிக்கிறது.\nEnch.me மூலம், முன்னணி படிவங்கள், சமூக ஊடக இணைப்புகள், பொத்தான்கள் மற்றும் உடல் அல்லது டிஜிட்டல் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு முழுமையாக செயல்படும் மைக்ரோ லேண்டிங் பக்கத்தை ஐந்து நிமிடங்களுக்குள் உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு வாங்கலாம்.\nநீங்கள் ஒரு பதிவர், கலைஞர் அல்லது உள்ளடக்க தளத்தை இயக்கினாலும் உங்கள��� இணைய இருப்பை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி லிங்க்ட்ரீ. நீங்கள் பின்தொடர்பவர்களை இயக்கும் அனைத்து உள்ளடக்கங்களையும் வீட்டிற்கான ஒரு இணைப்பைப் பெறுவீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் பயோ, பேஸ்புக் பதிவுகள் அல்லது ட்விச் சுயவிவரம் போன்ற எந்த இடத்திலும் அந்த இணைப்பைப் பகிரவும்.\nஉங்கள் அனைத்து சமூக ஊடகங்களையும் உள்ளடக்கத்தையும் ஒரே இடத்தில் வைக்க Bio.fm உதவுகிறது.\nஉங்கள் எல்லா சமூக உள்ளடக்கத்தையும் பறக்கும்போது இறக்குமதி செய்து தானாக புதுப்பிக்க அனுமதிக்க முடியும். இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் சொந்த சுயவிவரத்தில் உங்கள் சமீபத்திய யூடியூப் வீடியோக்கள், ட்வீட்டுகள் மற்றும் பிற சமூக இணைப்புகளை நீங்கள் சேர்க்க முடியும் - இந்த விஷயங்கள் அனைத்தும் தானாக புதுப்பிக்கப்படும்.\nபல இணைப்பு நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைத்து இணைப்புகளையும் ஒரு எளிய, அழகான, தனிப்பயனாக்கக்கூடிய பக்கத்தில் வைக்கிறது - எனவே நீங்கள் அதை மட்டுமே பகிர வேண்டும்.\nபோட்டி மற்றும் கொடுப்பனவு கருவிகள்\nஉங்கள் சமூக ஊடக போட்டிகளை நடத்துவதற்கான சக்திவாய்ந்த ஆல் இன் ஒன் கருவியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஷார்ட்ஸ்டேக்கைப் பயன்படுத்துங்கள்.\nஇன்ஸ்டாகிராம் ஹேஸ்டேக் போட்டிகள் முதல் கொடுப்பனவுகள் வரை அனைத்தையும் இயக்கலாம். உங்கள் கிவ்அவே பிரச்சாரத்தை உருவாக்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் கூட பயன்படுத்தக்கூடிய செயல்பாட்டை இழுத்து விடுங்கள், மற்றும் உங்கள் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு தனிப்பயன் URL களைப் பயன்படுத்துவதற்கான திறனை உருவாக்க 90 க்கும் மேற்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் 30 கருப்பொருள்கள் உள்ளன.\nஉங்கள் போட்டியை இயக்குவதற்கான எளிய மற்றும் எளிதான வழிகளில் ராஃப்லெகோப்டர் கருதப்படுகிறது. சோலோபிரீனியர்ஸ் அதன் எளிமை மற்றும் வேகத்திற்காக இதைப் பயன்படுத்துகிறது, மேலும் பெரிய பிராண்டுகள் அதன் புகழ்பெற்ற பிரச்சாரங்களுக்கு இதைப் பயன்படுத்துகின்றன. மூன்று நிமிடங்களுக்குள் நீங்கள் ஒரு பரிசைத் தொடங்கலாம், மேலும் உங்கள் தளத்துடன் ஒருங்கிணைப்பது எளிது. குறியீட்டை நகலெடுத்து ஒட்டவும், நீங்கள் விட்ஜெட்டை எங்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.\nஇந்த கருவி சிறந்த இன்ஸ்டாகிராம் போட்டி கருவி 2019 மற்���ும் இந்த கருவி மூலம், பிராண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி மற்றும் விளம்பரத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவீர்கள். இன்ஸ்டாகிராம் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலைப்பின்னல் மற்றும் இப்போது கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளின் தேர்வாகும். இந்த கருவியின் உதவியுடன், பல்வேறு வகையான இன்ஸ்டாகிராம் போட்டிகளால் நீங்கள் அடையலாம்.\nஇன்ஸ்டாகிராம் ரேண்டம் கமென்ட் பிக்கர் என்பது ஒரு இன்ஸ்டாகிராம் போட்டி, ஸ்வீப்ஸ்டேக், பதவி உயர்வு அல்லது கொடுப்பனவு ஆகியவற்றின் வெற்றியாளரை எளிதில் உருவாக்க எளிய இலவச கருவியாகும். இன்ஸ்டாகிராம் இடுகைகளின் URL ஐ உள்ளிடுவதன் மூலம், நகல் பெயர்களை வடிகட்டுகின்ற எல்லா கருத்துகளையும் மீட்டெடுக்கிறோம். தொடக்க பொத்தானை அழுத்துவதன் மூலம் எல்லா கருத்துகளிலிருந்தும் ஒரு சீரற்ற வெற்றியாளரை நீங்கள் தேர்வு செய்யலாம். இன்ஸ்டாகிராம் கிவ்அவே ஜெனரேட்டர் மூலம் போட்டி வெற்றியாளரைத் தேர்வுசெய்ய அனைத்து பெயர்களையும் தங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.\nகொடுப்பனவுகள், தனிப்பயன் படிவங்கள், ஹேஷ்டேக் போட்டிகள், கூப்பன்கள், வாக்கெடுப்புகள், வினாடி வினாக்கள், புகைப்பட போட்டிகள் மற்றும் பலவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் பிரச்சார அனுபவத்தைத் தனிப்பயனாக்க முழுமையான கட்டுப்பாட்டுடன் உங்கள் யோசனையை எளிதாக செயல்படுத்தவும். உங்கள் வலைத்தளத்தை, பாப்அப், மைக்ரோசைட் அல்லது சமூக தளங்களில் உங்கள் பிரச்சாரத்தை உட்பொதிக்கவும்.\nக்ளீம் மூலம், நீங்கள் நடத்தும் ஒவ்வொரு போட்டியும் ஒருவித வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். உங்கள் மின்னஞ்சல் பட்டியலை வளர்ப்பதா அல்லது சமூக ஊடகங்களைப் பின்தொடர்வதா, க்ளீமுடன் ஒரு போட்டியைத் தொடங்குவது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.\nநுழைவு முறைகளைச் சேர்ப்பது எளிமையானது மற்றும் அவற்றின் இழுத்தல் மற்றும் செயல்பாட்டுடன் விரைவாகச் செய்யப்படுகிறது. நீங்கள் விரும்பும் உள்ளீடுகளின் வகையைத் தேர்ந்தெடுக்கவும் - அவை பலவிதமான நுழைவு முறைகளை வழங்குகின்றன - மேலும் நீங்கள் விரும்பும் விதத்தில் அவற்றை ஆர்டர் செய்யவும்.\nசோஷியல் புக் இன்ஸ்டாகிராமரின் தரவு பகுப்பாய்வுகளுடன் வருகிறது, இது எந்த இன்ஸ்டாகிராமரின் புள்��ிவிவர தரவையும் பெற உங்களை அனுமதிக்கிறது இதற்கிடையில், புள்ளிவிவரங்கள் தொடர்பான மேம்பட்ட வடிப்பான்கள் மூலம் உங்கள் தயாரிப்புக்கான மிகவும் பொருத்தமான யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராமரைத் தேடலாம்.\nஹைபெடாப் ஒரு செல்வாக்கு மார்க்கெட்டிங் சேவை வழங்குநராகும், இது ஆக்கபூர்வமான பிரச்சாரங்கள், உண்மையான செல்வாக்கு மற்றும் தரவு உந்துதல் நுண்ணறிவுகளில் கவனம் செலுத்துகிறது.\nமைட்டிஸ்கவுட் என்பது பிராண்டுகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கான செல்வாக்கு சந்தைப்படுத்துதலில் ஒரு தொடக்க கட்டிட கருவியாகும். எந்தவொரு இன்ஸ்டாகிராம் சுயவிவரத்திற்கும் நிச்சயதார்த்த புள்ளிவிவரங்கள், சிறந்த புகைப்படங்கள், கடந்தகால விளம்பரப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் பலவற்றை உடனடியாகப் பெற இன்ஃப்ளூயன்சர் தேடல் கருவி உங்களை அனுமதிக்கிறது.\nஉங்கள் அடுத்த செல்வாக்கு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்கான ஒரு நிறுத்தக் கடை ஹீப்ஸி. மேம்பட்ட தேடல் வடிப்பான்கள் மூலம், தொழில் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் செல்வாக்கு செலுத்துபவர்களைத் தேடலாம். உங்கள் சாத்தியமான செல்வாக்கிகளைக் கண்டறிந்ததும், அவற்றை ஆராய்ந்து பட்டியல்களாக ஒழுங்கமைக்கவும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் பிராண்டை அடைந்து விற்க வேண்டும்\nடகுமி என்பது ஒரு தொழிற்துறை முன்னணி இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் தளமாகும், இது இன்ஸ்டாகிராம் பிரச்சாரங்களில் பிராண்டுகள் அளவிலேயே செயல்படுவதை சிரமப்படுத்துகிறது. வரலாற்று ரீதியாக, அதிக எண்ணிக்கையிலான செல்வாக்குடன் பணிபுரிவது வள தீவிரம் மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. டகுமி முன்-சரிபார்க்கப்பட்ட மற்றும் பிரீமியம் செல்வாக்கை வழங்குவதன் மூலம், பிராண்டுகள் உண்மையான உள்ளடக்கத்தை உருவாக்க முடியும், இது இன்ஃப்ளூயன்சர்ஸ் பார்வையாளர்களுடன் முழுமையாக ஒத்திருக்கிறது.\nராக்கெட் சோஷியல் என்பது முறையான இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஏஜென்சி ஆகும், இது உண்மையான மற்றும் கரிம இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்டுவருகிறது. சாத்தியமான பின்தொடர்பவர்களுடன் ஈடுபடும் ஒரு பிரத்யேக கணக்கு மேலாளரின் உதவியுடன் உங்கள் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஉங்கள் கணக்���ு செயல்திறனைப் பற்றி பிக்ஸ்லீ வாராந்திர இலவச அறிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது, மேலும் உங்கள் பிராண்டை விளம்பரப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான செல்வாக்குகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது. உங்களைப் பின்தொடர்பவர்களின் வளர்ச்சி, ஹேஷ்டேக்குகளின் புகழ் மற்றும் பலவற்றைக் காட்டும் வலுவான அன்றாட தரவுகளும் உள்ளன.\nஎங்கள் வளர்ந்து வரும் தரவுத்தளத்தில் 12 மில்லியன் + செல்வாக்கு செலுத்துபவர்களைத் தேடுங்கள். HYPR இன் கண்டுபிடிப்பு கருவி செல்வாக்கு ஆராய்ச்சியை நிமிடங்களுக்கு குறைக்கிறது. ஹேஷ்டேக்குகள், உள்ளடக்க தலைப்புகள், பிராண்ட் குறிப்புகள் மற்றும் புள்ளிவிவர தரவு மூலம் தேடுங்கள்.\nதரவு புள்ளிகளின் கலவையின் அடிப்படையில் சரியான செல்வாக்குள்ளவர்களுக்கு தரவு உந்துதல் முடிவுகளை எடுக்கவும்: மக்கள்தொகை, உளவியல் மற்றும் புவியியல் பார்வையாளர்களின் பகுப்பாய்வு.\nஎந்த வரம்பும் இல்லாமல் உங்கள் ஊட்டத்தைத் திட்டமிட்டு வடிவமைக்கவும். வரம்பற்ற Instagram புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களை இலவசமாக திட்டமிடவும். உங்கள் இடுகைகளின் வரிசையை மறுசீரமைக்க இழுத்து விடுங்கள். உங்களுக்கு பிடித்த Instagram உள்ளடக்கத்தை மீண்டும் இடுகையிடவும்.\nகென்ஜி என்பது கலை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு இன்ஸ்டாகிராம் போட் ஆகும், ஆனால் அமைக்க உங்களுக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. இது உண்மையில் மிகவும் எளிதானது எங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் ஒன்றைக் கொண்டு அவர்களின் பயன்பாட்டில் உள்நுழைந்து, எங்கள் கணக்கு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்த சில இன்ஸ்டாகிராம் பயனர்பெயர்களைச் சேர்த்துள்ளோம்.\nஇங்கே தந்திரம் நிறைய பின்தொடர்பவர்களைக் கொண்ட கணக்குகளைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தது, ஆனால் பலரைப் பின்தொடரவில்லை. வெளிப்படையாக, நீங்கள் இங்கே தேர்ந்தெடுக்கும் கணக்குகள் உண்மையானதாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் முக்கிய இடத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். கென்ஜி இதை அவர்களின் 'ஹைப்பர் டார்ஜெட்' அம்சம் என்று அழைத்தார்.\nஇன்ஸ்டாகிராமிற்கான முதல் காட்சித் திட்டமிடுபவர் மற்றும் திட்டமிடுபவர் பிளானோலி.\nஉங்கள் இன்ஸ்டாகிராமின் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களையும் உள்ளடக்கத்தையும் நேரலையில் தள்ளுவதற்கு முன் அதை நிர்வகிக்கவும். ஒவ்வொரு இடுகைக்கும் உங்கள் தரவு மற்றும் நிச்சயதார்த்த விகிதங்களைக் காண்க. பயன்பாட்டில் நேரடியாக கருத்துக்களைக் கண்காணித்து பதிலளிக்கவும்.\nடிஜிட்டல் தகவல்தொடர்புகளின் மிக சக்திவாய்ந்த வடிவத்தைப் பயன்படுத்த ஒரு வடிவமைப்பு தளம் - காட்சி கதைசொல்லல்.\nகலைக்கும் புதுமைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில், யுனூம் என்பது காட்சித் திட்டமிடல், தரவு உந்துதல் நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான வெளியீட்டு திறன்களுக்கான ஆல் இன் ஒன் பயன்பாடாகும். இது ஒரு போஸ்ட் பிளானர், ஒரு திட்டத்தை உருவாக்க உங்கள் புகைப்படங்களை அங்கேயே வைக்கலாம் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்த புகைப்படங்களுடன் உங்கள் ஊட்டம் எப்படி இருக்கும் என்பதைக் காணலாம்.\n120. எப்போது இடுகையிட வேண்டும் (iOS)\nஉங்கள் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து இருக்கும்போது, ​​உங்கள் புகைப்படத்தை எப்போது இடுகையிடுவது என்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். 'எப்போது இடுகையிட வேண்டும்' என்று அழைக்கப்படும் பயன்பாடு, உங்களைப் பின்தொடர்பவர்கள் அதிகம் ஈடுபடும்போது, ​​அவர்களில் பெரும்பாலோர் ஆன்லைனில் இருக்கும்போது, ​​நீங்கள் எப்போது இடுகையிட வேண்டும் என்று இது உங்களுக்குக் கூறுகிறது.\nபுகைப்படங்கள், வீடியோக்கள், கதைகள் மற்றும் ஐஜிடிவி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் மீண்டும் இடுகையிட ரெக்ராமர் சிறந்த வழியாகும்.\nInstagram உள்ளடக்க பயன்பாடுகளுக்கான மிகவும் பிரபலமான வகைகளில் ஒன்று Instagram உள்ளடக்கத்தை மீண்டும் இடுகையிடுவதற்கான பயன்பாடுகள் ஆகும். “மறுபதிவு” க்காக உங்கள் பயன்பாட்டு அங்காடியைத் தேடினால், ஒரே வேலையைச் செய்யும் பல்வேறு பயன்பாடுகளைப் பார்ப்பீர்கள். உங்கள் சமூகத்திலிருந்து படங்களை நிர்வகிக்கவும், அவற்றை உங்கள் இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் மீண்டும் பகிரவும், அசல் சுவரொட்டிக்கு அனைத்து வரவுகளையும் கொடுக்க மறு கிராமர் போன்ற மறுபயன்பாட்டு பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.\nஃபோர்சிக்ஸ்டி உங்கள் தயாரிப்புகளை அவற்றின் தயாரிப்பு பக்கத்துடன் இணைப்பதன் மூலம் இன்ஸ்டாகிராமில் விற்க உதவுகிறது. மேலும், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வலைத்தளத்திற்கான இணையத்தை உலாவுவதற்குப் பதிலாக, அவர்களின் வண்டிகளில் பொருட்களைச் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், உங்கள் படங்களை தயாரிப்பு பக்கங்களுடன் இணைப்பதுதான், இது ஃபோர்சிக்ஸ்டி உங்களுக்கு உதவ உதவுகிறது.\nInstagram தலைப்புகள் மற்றும் புகைப்படங்கள் இணைக்கப்படவில்லை. உங்கள் ஒரே இணைப்பு உங்கள் சுயவிவரத்தில் உள்ளது. உங்கள் உள்ளடக்கத்தை வெளிப்படுத்தவும், உங்கள் ரசிகர்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் உள்ளடக்கத்துடன் உங்கள் புகைப்படங்களை இணைக்கவும் இந்த இணைப்பை சோல்ட்ஸி பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு தயாரிப்பை இடுகையிடவும், உங்கள் வாடிக்கையாளர்கள் கருத்து புகைப்படத்தில் விற்கப்படுகிறார்கள், மேலும் பார்க்க மொபைல் நட்பு விலைப்பட்டியல் மின்னஞ்சல் செய்யப்படும்.\nஇடுகைகளை மறுசீரமைக்கவும் திட்டமிடவும். இடுகையிட சிறந்த நேரங்களைக் கண்டறியவும். இலவச புகைப்பட எடிட்டரைப் பயன்படுத்தவும்.\nபிளான் என்பது iOS மற்றும் Android இரண்டிற்கும் கிடைக்கக்கூடிய அனைத்தையும் உள்ளடக்கிய Instagram திட்டமிடல் மற்றும் திட்டமிடல் கருவியாகும். வழக்கமான இடுகைகளைத் திட்டமிட பிளான் உங்களை அனுமதிக்கிறது, ஆனால் கதைகளை நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்கிறது - இந்த பட்டியலில் உள்ள வேறு சில கருவிகள் இன்னும் செய்ய முடியாது. அதன் மிகவும் தனித்துவமான அம்சம் அதன் இழுத்தல் மற்றும் சொட்டு ஊட்ட அம்சமாகும், இது ஒரு அழகான பட கட்டத்தை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கிறது. இந்த செயல்பாட்டைப் பயன்படுத்தி, பயனர்கள் படங்களை பதிவேற்றலாம் மற்றும் அவர்களின் சுயவிவரத்தின் தோற்றத்தை மேம்படுத்த அவர்கள் எவ்வாறு தங்கள் ஊட்டத்தில் இடப்படுவார்கள் என்பதைக் காணலாம்.\nஉங்கள் சொந்த புகைப்படங்களை ரீமிக்ஸ் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்வதன் மூலம் வேடிக்கையான, ஒரு வகையான தளவமைப்புகளை உருவாக்கவும்.\nஉங்கள் கேமரா ரோலில் இருந்து புகைப்படங்களைத் தேர்வுசெய்க - அல்லது தருண காட்சிகளை எடுக்க உள்ளமைக்கப்பட்ட ஃபோட்டோ பூத்தைப் பயன்படுத்தவும் - அவற்றை பல்வேறு சேர்க்கைகளில் உடனடியாகப் பார்க்கவும். நீங்கள் விரும்பும் தளவமைப்பைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் சொந்தமாக்க திருத்தவும். கண்களைக் கவரும் சில தளவமைப்புகளை உருவாக்க நீங்கள் ஒரே நேரத்தில் 9 படங்களை இணைக்கலாம்.\nஇன்ஸ்டாகிராமை எவ்வாறு ஷாப்பிங் செய்ய முடியும் என்ற சிக்கலை கியூரேலேட் தீர்த்துள்ளது. இன்ஸ்டாகிராமில் நீங்கள் பகிரும் காட்சி உள்ளடக்கத்தில் நடவடிக்கை எடுக்க உங்கள் பார்வையாளர்களுக்கு இறுதியாக ஒரு வழி உள்ளது. உங்கள் ஊட்டத்திற்கு அப்பால் உங்கள் பிராண்டை ஆராய உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதன் மூலம் உங்கள் சமூக மூலோபாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள். சமூக விற்பனையைச் செய்ய கியூரேலேட் உங்களுக்கு உதவுகிறது.\nஇந்த பயன்பாடு பயனர்களை இன்ஸ்டாகிராமின் கருத்துகளில் நேராக வாங்க அனுமதிக்கிறது. ஒவ்வொரு வணிகப் பொருட்களுக்கும் நீங்கள் ஒரு ஹேஷ்டேக்கைக் கொண்டு வருகிறீர்கள், அதன் தனித்துவத்தை உறுதிப்படுத்த பூஸ்ட் வழங்கிய 3-இலக்க எண்ணைத் தொடர்ந்து வரும். உங்கள் தயாரிப்பை இன்ஸ்டாகிராமில் இடுகையிடும்போது, ​​உங்களைப் பின்தொடர்பவர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் அல்லது கணினிகளிலிருந்து நியமிக்கப்பட்ட ஹேஷ்டேக்குடன் கருத்துத் தெரிவிக்கலாம். அவற்றின் ஆர்டரை உறுதிப்படுத்த அவர்கள் ஒரு உரை அனுப்பப்படுவார்கள், உங்களுக்கு அறிவிக்கப்படும், உங்கள் தயாரிப்புகள் எந்த நேரத்திலும் வெளியேறாது.\nசமூக ஊடகங்களுக்கான பகுப்பாய்வுக் கருவியைப் பயன்படுத்த பாப்ஸ்டர்ஸ் எளிது. இது வெவ்வேறு இடுகைகள் மற்றும் செயல்பாட்டின் புள்ளிவிவரங்களின் ஈடுபாட்டை ஒப்பிட்டுப் பார்க்கவும், நீங்கள் விரும்பும் எந்த சமூக ஊடக பக்கங்களுக்கும் விரைவான அறிக்கைகளை உருவாக்கவும் உதவுகிறது (உங்களுக்கு பக்கத்திற்கு சிறப்பு அனுமதிகள் கூட இல்லை).\nஅங்கு ஏராளமான இன்ஸ்டாகிராம் கருவிகள் உள்ளன - இவை அனைத்தும் உங்களைப் பின்தொடர்பவர்களை ஈடுபடுத்த தீவிர மதிப்பைச் சேர்க்கலாம். உரையில் நீங்கள் திடீரென்று தவறுகளைக் கண்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஉங்களுக்கு பிடித்த பயன்பாடு எது அல்லது நாங்கள் எதை தவறவிட்டோம் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை நிர்வகித்தல், கண்காணித்தல் மற்றும் வளர்ப்பதற்கு நீங்கள் விரும்பும் கருவிகளை கீழே உள்ள கருத்துகளில் எழுதுங்கள். :)\nஇந்த கட்டுரையை நீங்கள் ரசித்திருந்தால், அதற்கு ஒரு கைதட்டலைக் கொடுத்து, அதை சமூகங்கள��ல் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநம்பமுடியாத Instagram ஊட்டத்தைக் கொண்ட 5 இலவச பயன்பாடுகள்உங்கள் உடற்தகுதி இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு வளர்ப்பதுதினசரி தரவு விஸ் - இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள்காபி, டிண்டர் மற்றும் வேலை-வாழ்க்கை இருப்புஇன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள்\nஎனது தொடர்புகளுக்கு ஒரு எண்ணைச் சேமிக்காமல் நான் எப்படி வாட்ஸ்அப்பில் அரட்டை அடிக்க முடியும்Professional u2019t எனது தொழில்முறை இன்ஸ்டாகிராம் கணக்கில் எனது கதைக்கு மற்ற கணக்கு இடுகைகளை ஏன் பகிர முடியும்Professional u2019t எனது தொழில்முறை இன்ஸ்டாகிராம் கணக்கில் எனது கதைக்கு மற்ற கணக்கு இடுகைகளை ஏன் பகிர முடியும்இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் நீக்கப்பட்டவுடன் அதை மீட்டெடுக்க முடியுமாஇன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் நீக்கப்பட்டவுடன் அதை மீட்டெடுக்க முடியுமாநீங்கள் இன்ஸ்டாகிராம் கதையை உருவாக்கக்கூடிய அதிகபட்ச நீளம் என்னநீங்கள் இன்ஸ்டாகிராம் கதையை உருவாக்கக்கூடிய அதிகபட்ச நீளம் என்னஉங்கள் இன்ஸ்டாகிராமை நீக்கியதும், உங்களைப் பின்தொடர்பவர்கள் மற்றும் நீங்கள் பின்தொடரும் அனைவரையும் இழக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-06-05T21:41:36Z", "digest": "sha1:FHHNYBRSZ43IWD5PICNPR2MTQ2GJKWGH", "length": 6126, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொதுமொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) ஏதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58).\nபிரியாது நின்ற விடத்து ஒரு பொருளும் பிரித்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் (நன். 260.)\n(எ. கா.) பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.)\n(எ. கா.) பொதுமொழி படரின் (நன். 17)..\nபல மொழியினங்களிடையே வழங்கும் பொதுவான மொழி\nsee... பொதுச்சொல் 3 & 4\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2016, 20:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/karunas/", "date_download": "2020-06-05T22:34:03Z", "digest": "sha1:SJ7PK4M572UPGZTFQ6WYABF6WXXXYIOW", "length": 8046, "nlines": 101, "source_domain": "tamilcinema.com", "title": "Karunas", "raw_content": "\nநாங்க தான் ஆண்ட பரம்பரை பிரபல நடிகரின் எதிர்ப்பு.. அசுரன் பட காட்சி நீக்கம்\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nநடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் செய்த சாதனை.. குவியும்...\nதமிழசினிமாவில் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்துள்ளவர் தலைவாசல் விஜய். இவரது மகள் AV ஜெயவீனா சமீபத்தில் நேபாளத்தில் நடந்து முடித்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்று சா��ித்துள்ளார். சிறு வயது முதலே...\nமெடிக்கல் ஷாப்பில் இதை நான் வாங்கியதே இல்லை.. ஓப்பனாக...\nபிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக வீட்டில் சென்று பின் 105 நாட்களுக்கு பிறகு மக்களால் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ஆரவ். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகினாலும் ஹீரோவாக எந்தவொரு...\nஇது சுந்தர் சி. படமா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்...\nவிஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்த சங்கத்தமிழன் படம் அறிவித்தபடி இன்று ரிலீஸாகவில்லை. கடைசி நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் படம் வெளியாகாமல் போயுள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் மனதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iqraonlinebookshop.com/kolaru-enge.html", "date_download": "2020-06-05T21:29:19Z", "digest": "sha1:UG2XF55JWLORHVNGQXYFQKBCHFKF5S7H", "length": 6351, "nlines": 139, "source_domain": "www.iqraonlinebookshop.com", "title": "Kolaru Enge", "raw_content": "\nAuthor: யூசுப் அல் கர்ளாவி\nவெற்றி தாமதமாவதின் காரணத்தை அடையாளம் காட்டும் கண்ணாடி ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொண்டாலும், தான் சார்ந்திருக்கும் இயக்கத்தில் உறுப்பினராக இல்லாதவரை, முஸ்லிமாகவே கருதாத கடும் போக்கு சில இயக்கத்தினரிடம் இன்றும் நிலவுகிறது. இந்த அபாயகரமான நிலை சர்வதேச அளவிலும் உள்ளது. கண்ணியம் இழந்த சமூகத்தின் மேன்மையை, இயக்கங்கள் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கும் போது, மேற்சொன்ன தவறுகள் நிகழ்வதால் இஸ்லாமிய எழுச்சியும் தள்ளிப் போகிறது. இயக்கங்கள் மீதான நம்பிக்கையும் தகர்ந்து போகிறது. கிலாஃபத் வீழ்ந்து ஒரு நூற்றாண்டு முடியப் போகிறது. எத்தனை இயக்கங்கள், எவ்வளவு முயற்சிகள், ஆனாலும் இலக்கை எட்ட முடியவில்லையே... இதற்காக உண்மையில் ஆதங்கப்படும், கவலைப்படும் இயக்கவாதிகள் அவசியம் 'கற்க' வேண்டிய நூல் 'கோளாறு எங்கே'. யாரிடம் கோளாறு இருக்கிறது என்பதை திட்டவட்டமாக கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்ட நூலாசிரியர், இஸ்லாமிய இயக்கங்களை முழுமையாக, அதன் வெளி வட்டத்தில் நின்று விமர்சனம் செய்கிறார். இந்த விமர்சனம், முஸ்லிம் சமூகத்தின் சாதாரண பிரஜை ஒருவர் ஆற்றாமையால் குறை கூறுவதைப் போன்ற ஒன்று அல்ல. அது மாதிரியான நம்பிக்கை இழந்த சொற்களை இயக்கவாதிகள் நிறைய கேட்டிருக்கலாம். இயலாமைகளின் கூற்றாக கருதாமல், யூசுஃப் அல் ககர்ளாவியின் கருத்துக்களை திறந்த மனத்துடன் இயக்கவாதிகள் அணுக வேண்டும். மொத்தத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இயக்கவாதிகளும், அவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் புலம்பும் சமூக ஆர்வலர்களும் காய்தல் உவத்தலின்றி கற்க வேண்டிய நூல் இது. நன்றி : புதிய விடியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2020/04/10134229/1404998/curfew-youth-arrested-for-molested-case-in-chennai.vpf", "date_download": "2020-06-05T22:11:36Z", "digest": "sha1:73CF6MSZOGLA65DGBKC3GAXNDPGH2BRQ", "length": 17465, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊரடங்கில் மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறிய சைகோ வாலிபர் || curfew youth arrested for molested case in chennai", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊரடங்கில் மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறிய சைகோ வாலிபர்\nஊரடங்கு பரபரப்பை மீறி திருமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கு பரபரப்பை மீறி திருமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் ஊரடங்கு பரபரப்பை மீறி திருமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்ணா நகர் 14- வது தெருவில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் காவலாளியாக உள்ளார். மொட்டை மாடியில் உள்ள சிறிய அறையில் மனைவியுடன் தங்கி உள்ளார்.\nஇந்த குடியிருப்பில் நள்ளிரவில் புகுந்த வாலிபர் ஒருவர் மொட்டை மாடிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த காவலாளியின் மனைவியை திடீரென கட்டி பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறி கற்பழிக்க முயன்றார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். பயந்து போன வாலிபர் ஒட்டம் பிடித்து தலைமறைவானார். இது பற்றி திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கேமரா காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் டி.சர்ட்-டவுசர் அணிந்த வாலிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது.\nஅதனை வைத்து துப்பு துலக்கினர். திருமங்கலம் உதவி கமி‌ஷனர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆகியோரது தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அந்த வாலிபரின் பெயர் ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது கைதான வாலிபருக்கு இதுதான் பொழுது போக்கு என்றும், சைகோ போல் அவர் சூற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.\nபால் போடுவது போல நடித்து திருட செல்லும் இவர் செக்ஸ் ஆசையில் இது போன்று அத்துமீறி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். ராமகிருஷ்ணன் மீது கற்பழிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nபொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்\nதிண்டுக்கல் மாநகராட்சியில் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க 5 குழுக்கள்- ஆணையாளர் தகவல்\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த பெண்\nஇரட்டை குழந்தை பெற்றெடுத்த பெண் கொரோனாவுக்கு பலி\nவேலூரில் புதிதாக 14 பேருக்கு கொரோனா\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வந்து இறங்கிய மைசூர் வெங்காயம்\nஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு சீல்\nஇயல்பு நிலைக்கு திரும்பியது குமரி மாவட்டம்- பொதுமக்கள் மகிழ்ச்சி\nஒகேனக்கல் அருகே புதிய சோதனை சாவடி- கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு\nஊரடங்கால் விற்பனை பாதிப்பு- தக்காளி விலை கடும் வீழ்ச்சி\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190404084531", "date_download": "2020-06-05T22:04:25Z", "digest": "sha1:ZFNQTC5ALEK72L5WBSOQUTXTMFNJDRJD", "length": 6334, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...!", "raw_content": "\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க... Description: தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க... Description: தமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nதமிழ்ப்பாடலை பாடி அசத்திய வெளிநாட்டுப்பெண்... ஒரு நிமிசம் பாருங்க...மெய் சிலிர்த்து போவீங்க...\nசொடுக்கி 04-04-2019 வைரல் 1484\nதமிழ் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. அதன் உச்சமாகத்தான் சீன நாட்டிலேயே பலரும் தமிழ் மாணவர்களாக படித்து வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் தமிழில் பாட்டுப்பாட, அது சமூக வலைதளங்களில் செம டிரெண்டாகி வருகிறது.\nஇன்று நம் தமிழ் பெண்களே தங்கள் குழந்தைகள் தமிழ் பேசுவதை பெரிதாக விரும்புவதில்லை. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தங்கள் குழந்தைகள் பேச வேண்டும் என்னும் மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கின்றனர். அப்படியான சூழலில் இந்த வெளிநாட்டுப் பெண் தமிழில் பாடல் பாடி அசத்துவது உச்சிமுகர்ந்து பாராட்டுதலுக்கு உரியது.\nச��ங்கு சான்...சிங்கு சான் என்னும் தமிழ்ப்பாடல் சேலையின் பெருமையை சொல்லும். அதில் வெள்ளைக்காரி இங்க வந்த சேலை தான் என சேலையின் பெருமையை சொல்வார்கள்.\nஅதற்கும் சிகரம் வைப்பது போல், அழகான சேலையில் இந்த வெளிநாட்டுப்பெண் தமிழில் பாடும் அழகை நீங்களே வீடீயோ கிளிக் செய்து கேட்டு பாருங்களேன்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nஇதை தடவினால் ஓரிரு நாளில் உங்கள் மருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறைந்துவிடும் ஆச்சர்யம்..\nஉடல் மெலிந்து நோயாளி போல் இருக்கும் பகத் பாசில்... நஸ்ரியா கணவருக்கு என்னாச்சு..\nமுட்டையை பாதுகாக்க உயிரையே பணயம் வைத்த தாய்பறவை... நெஞ்சை உருக்கும் அற்புத வீடீயோ..\nஅடேங்கப்பா எருக்கன் இலையில் இத்தனை விடயம் இருக்கா... உங்க ஊரில் இந்த செடி இருக்கா அப்படீன்னா கண்டிப்பா இத படியுங்கள்.. பகிருங்கள்..\n இவளோ நாளா தெரியாம போச்சே\nகளை கட்டிய ராதிகா வீடு...படு உற்சாகம் அடைந்த குடும்பத்தினர்.. ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/16192404/1357837/illegal-relationship-chennai.vpf", "date_download": "2020-06-05T22:02:33Z", "digest": "sha1:MSQDHHZIFHVD76I3XXWAWFGB6JZV5XAS", "length": 9256, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அத்தை முறை கொண்ட பெண்ணுடன் தகாத உறவு - கத்தியால் குத்தியதில் பெண் பலியான பரிதாபம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅத்தை முறை கொண்ட பெண்ணுடன் தகாத உறவு - கத்தியால் குத்தியதில் பெண் பலியான பரிதாபம்\nஉறவு முறை தெரியாமல் தகாத உறவு கொண்ட ஒரு பெண், கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.\nஉறவு முறை தெரியாமல் தகாத உறவு கொண்ட ஒரு பெண், கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதி���ுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/22092811/1368267/Minister-MC-Sampath-Meeting-Industry-Leaders.vpf", "date_download": "2020-06-05T22:03:45Z", "digest": "sha1:RJSVGI6LXAHXRFTUHJS6VS3DSPRGKG4M", "length": 10267, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தொழில் முதலீட்டாளர்கள் உடன் அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதொழில் முதலீட்டாளர்கள் உடன் அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை\nகொரோனாவால் பாதிப்படைந்த தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து தொழில் முதலீட்டாளர்கள் உடன் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆலோசனை நடத்தினார்.\nகொரோனாவால் பாதிப்படைந்த தொழில் துறையை மேம்படுத்துவது குறித்து தொழில் முதலீட்டாளர்கள் உடன் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கடலூர் சிப்காட் மற்றும் சிட்கோ பகுதிகளில் தொழிற்சாலைகள் வைத்துள்ளவர்கள், மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். அப்போது மீண்டும் தொழில் துறை மேம்பட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/economy/01/173030?ref=category-feed", "date_download": "2020-06-05T23:12:06Z", "digest": "sha1:Q7OTYCXIV4SPOI2Z5YL523QACZD2MPBK", "length": 9082, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருடம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருடம்\nஇலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருட ஆரம்பத்தில் கிடைக்க உள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகருக்காக 28 ஆயிரம் கோடி ரூபா முதலீடு கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nதுறைமுக நகரத்தை நிர்மாணித்து முடிக்கும் முன்னர் இந்த முதலீடு கிடைக்க உள்ளது. இதில் ஆயிரம் மில்லினில் அமெரிக்க டொலர் 60 மாடிகளை கொண்ட மூன்று கோபுரங்களை நிர்மாணிக்கவும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் துறைமுக நகரின் வீதி நிர்மாணிப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.\nகுறிப்பாக காலிமுகத்திடலில் இருந்து கரையோர வீதியுடன் இணைக்கும் சுரங்க பாதைக்கான முழுமையான முதலீட்டை சீன நிறுவனம் செய்ய உள்ளது. இந்த வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர் காலிமுகத் திடலின் பரப்பளவு மேலும் 30 மீற்றர்களாக அதிகரிக்கும்.\nஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுக நகரம் வரையான மேம்பாலத்திற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகடலை நிரப்பி நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டத்தின் ஊடாக 80 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/174870?ref=archive-feed", "date_download": "2020-06-05T22:08:53Z", "digest": "sha1:7IJVA2U6ETUYMZQLUVAPTSDH5KN26OOX", "length": 10174, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "ராஜிவ் வழக்கு கைதியின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nராஜிவ் வழக்கு கைதியின் மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு\nமுன்னாள் பிரதமர், ராஜிவ் கொலை வழக்கு தண்டனை கைதி ரவிச்சந்திரன் பரோல் கோரிய வழக்கில், முன்கூட்டியே விடுதலை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் நிலை பற்றி அரசுத் தரப்பில் தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் கைதியாக, 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். குடும்பச் சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.\nபரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, ஒரு மாதம் சாதாரண பரோல் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரினார்.\nமனுவை நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரித்��து.\nமனுதாரருக்கு இதே காரணத்திற்காக, 2012ல், 15 நாட்கள் பரோல் அனுமதிக்கப்பட்டது. மனுதாரரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளது.\nதண்டனைக் கைதிகள் 'பவர் ஆப் அட்டார்னி' மூலம் சிறையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் சொத்துக்களை பதிவு செய்ய வழிவகை உள்ளது.\nஇதற்காக பரோல் அனுமதிக்கத் தேவையில்லை. மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் முடிவை எதிர்த்து தாக்கலான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nமனுதாரர், 2012ல் பரோலில் சென்ற போது, போலீசார் வெளியில் செல்ல விடாமல் வீட்டுக் காவலில் வைத்தனர். இதனால் சொத்து தொடர்பாக பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியவில்லை.\nமனுதாரர், 2012ல் பரோலில் சென்ற போது, பத்திரப்பதிவு எதுவும் மேற்கொள்ளப்பட்டதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் நிலை என்ன உள்ளிட்ட விபரங்களை பெப்.,28 ல் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/iraiyuthir-kaadu-indra-soundarrajan-series-72", "date_download": "2020-06-05T23:22:26Z", "digest": "sha1:JHQJV5ZJCXE7L5EBQTCHI5FBEDFW2XTN", "length": 9755, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 April 2020 - இறையுதிர் காடு - 72 Iraiyuthir kaadu: Indra Soundarrajan series 72", "raw_content": "\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nசமூக இடைவெளி சாதியை நியாயப்படுத்திவிடக்கூடாது\n“நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறது கஷ்டம்\nஅஜித்தே கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்பு\nஇந்தியாவிலும் வருமா ஹெலிகாப்டர் மணி\nவேலைக்குப் போலாமா, கொரோனா போயிடுச்சா\nநம்பிக்கையூட்டும் மினி தொடர் 4 - மீண்டும் மீள்வோம்\nவாசகர் மேட��: வாசலுக்கு வாசல் வடிவேலு\nமாபெரும் சபைதனில் - 28\nஇறையுதிர் காடு - 72\nஅஞ்சிறைத்தும்பி - 28: தொடர்பு எல்லைக்கு அப்பால்...\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 79\nஇறையுதிர் காடு - 78\nஇறையுதிர் காடு - 77\nஇறையுதிர் காடு - 76\nஇறையுதிர் காடு - 75\nஇறையுதிர் காடு - 74\nஇறையுதிர் காடு - 73\nஇறையுதிர் காடு - 72\nஇறையுதிர் காடு - 71\nஇறையுதிர் காடு - 70\nஇறையுதிர் காடு - 69\nஇறையுதிர் காடு - 68\nஇறையுதிர் காடு - 67\nஇறையுதிர் காடு - 66\nஇறையுதிர் காடு - 65\nஇறையுதிர் காடு - 64\nஇறையுதிர் காடு - 63\nஇறையுதிர் காடு - 62\nஇறையுதிர் காடு - 61\nஇறையுதிர் காடு - 60\nஇறையுதிர் காடு - 59\nஇறையுதிர் காடு - 58\nஇறையுதிர் காடு - 57\nஇறையுதிர் காடு - 56\nஇறையுதிர் காடு - 55\nஇறையுதிர் காடு - 54\nஇறையுதிர் காடு - 53\nஇறையுதிர் காடு - 52\nஇறையுதிர் காடு - 51\nஇறையுதிர் காடு - 50\nஇறையுதிர் காடு - 49\nஇறையுதிர் காடு - 48\nஇறையுதிர் காடு - 47\nஇறையுதிர் காடு - 46\nஇறையுதிர் காடு - 45\nஇறையுதிர் காடு - 44\nஇறையுதிர் காடு - 43\nஇறையுதிர் காடு - 42\nஇறையுதிர் காடு - 41\nஇறையுதிர் காடு - 40\nஇறையுதிர் காடு - 39\nஇறையுதிர் காடு - 38\nஇறையுதிர் காடு - 37\nஇறையுதிர் காடு - 36\nஇறையுதிர் காடு - 35\nஇறையுதிர் காடு - 34\nஇறையுதிர் காடு - 33\nஇறையுதிர் காடு - 32\nஇறையுதிர் காடு - 31\nஇறையுதிர் காடு - 30\nஇறையுதிர் காடு - 29\nஇறையுதிர் காடு - 28\nஇறையுதிர் காடு - 27\nஇறையுதிர் காடு - 26\nஇறையுதிர் காடு - 25\nஇறையுதிர் காடு - 24\nஇறையுதிர் காடு - 23\nஇறையுதிர் காடு - 22\nஇறையுதிர் காடு - 21\nஇறையுதிர் காடு - 20\nஇறையுதிர் காடு - 19\nஇறையுதிர் காடு - 18\nஇறையுதிர் காடு - 17\nஇறையுதிர் காடு - 16\nஇறையுதிர் காடு - 15\nஇறையுதிர் காடு - 14\nஇறையுதிர் காடு - 13\nஇறையுதிர் காடு - 12\nஇறையுதிர் காடு - 11\nஇறையுதிர் காடு - 10\nஇறையுதிர் காடு - 9\nஇறையுதிர் காடு - 8\nஇறையுதிர் காடு - 7\nஇறையுதிர் காடு - 6\nஇறையுதிர் காடு - 5\nஇறையுதிர் காடு - 3\nஇறையுதிர் காடு - 2\nஇறையுதிர் காடு - 1\nபலர் மலைச் சிகரம் மேல் ஓர் ஒழுங்கின்றி ஏறிக்கொண்டிருந்தனர், தண்டபாணியை தரிசிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tiruvannamalai-village-president-attacked-by-illicit-liquor-sales-mob", "date_download": "2020-06-05T23:19:54Z", "digest": "sha1:6GA77TEFRCBEC5HFASZE6AM5H76RW7GL", "length": 10002, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`போலீஸுல சொன்னேன்; வீட்டை சூறையாடிட்டாங்க!’ கள்ளச்சாரய கும்பலால் பஞ்சாயத்துத் தலைவருக்கு நேர்ந்த கதி| tiruvannamalai village president attacked by illicit liquor sales mob", "raw_content": "\n`போலீஸுல சொன்னேன்; வீட்டைச் சூறையாடிட்டாங்க’ கள்ளச்சாரய கும்பலால் பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கதி\nகள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸுக்குத் தகவல் கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது கள்ளச்சாராயக் கும்பல். அதோடு அவரது வீட்டையும் சூறையாடி இருக்கிறது அந்தக் கும்பல்.\nதிருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், தனது கூட்டாளிகள் 10 பேரோடு சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி கிராமத்திற்குள் விற்பனை செய்வதாகவும், இதனால் வெளியாட்கள் கிராமத்திற்குள் வருவதாகவும் பஞ்சாயத்துத் தலைவர் நாகராஜனிடம் புகார் கூறியிருக்கிறார்கள் கிராம மக்கள். உடனே நாகராஜன், போளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த தகவல் எப்படியோ குமாருக்குத் தெரியவர, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகராஜன் வீட்டைச் சூறையாடியுள்ளனர்.\nஇதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜனிடம் பேசினோம்.``குமார் எனக்கு போன் செய்து, `சாராயம் காய்ச்சினதா எதுக்குடா போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்த நீ அங்க என்னென்ன சொன்னேனு, எல்லாம் எனக்கு ஒரு போலீஸ்காரர் தகவல் கொடுத்துவிட்டார். உன்ன என்ன பண்றேன் பாருடா’ என்று என்னை மிரட்டிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார். நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து என்னுடைய வீட்டிற்குச் சென்று என்னுடைய அப்பா அம்மாவைத் தாக்கிவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் கீழே தூக்கிப்போட்டு உடைத்துள்ளார்கள். தகவல் கிடைத்து நான் வீட்டிற்குச் சென்றதும் என்னையும் தாக்கினார்கள். நான் தற்காப்புக்காக வீட்டிலிருந்த கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டேன். அதனை வீடியோ எடுத்து போலீஸாருக்கு அனுப்பி என் மீதே கேஸ் போடுகிறார்கள். சாராயம் காய்ச்சுவதைத் தடுக்க போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அந்தத் தகவலைச் சம்பந்தப்பட்ட ஆட்களிடமே போலீஸ் சொல்கிறது.\nஅதுமட்டுமன்றி, என் வீடு சூறையாடியதற்கு நான் புகார் கொடுத்தால் என்னுடைய புகாரை ஏற்க மறுக்கிறது. சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சப்போர்ட் செய்கிறது போலீஸ். ஊராட்சி மன்றத் தலைவருக்கே இதுபோன்ற நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை யோசிக்கவேண்டும்’’ என்றார்.\nஇதுகுற���த்து போளூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருண்குமாரிடம் கேட்டபோது,``ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் மிகைப்படுத்திக் கூறுகிறார். முன்விரோதம் காரணமாக குமாரும் அவருடன் இருந்தவர்களும் சாராயம் குடித்துவிட்டு நாகராஜனிடம் சண்டை போட்டுள்ளார்கள். சாராயம் எதுவும் காய்ச்சவில்லை. இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இருதப்பிலும் 6 பேரைக் கைது செய்துள்ளோம்’’ என்றார்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன். \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post_220.html", "date_download": "2020-06-05T21:13:18Z", "digest": "sha1:FMGYPP7YWCSREXWHQEKEMAPGFDSMK2KK", "length": 31280, "nlines": 534, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச ந��திமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரத���ர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை\nமட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கடந்த செவ்வாயக்கிழமை நடைபெற்ற ஏறாவூர் நகர சபை கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மானம் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜேயவிக்ரமவிடம் புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிஸாஹீர் மௌலானா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளரின் நடவடிக்கைகளினால் வலயம் பின்னடைவை நோக்கிசென்று கொண்டிருக்கின்றது எனவும் அவர�� குறிப்பிட்டார்.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணச��ைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/pathala-bhairavi/", "date_download": "2020-06-05T22:41:55Z", "digest": "sha1:RRY45NMI7AKTFESF44QU6IPP37LVNW5E", "length": 21777, "nlines": 183, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Pathala bhairavi | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nஏப்ரல் 15, 2009 by RV 3 பின்னூட்டங்கள்\nதெலுங்கு மிஸ்ஸம்மாவில் ஜமுனா, என்.டி.ஆர்., சாவித்ரி\nவிஜயா பிக்சர்ஸ் எடுத்த தெலுங்கு படங்களில் மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகியவை முதல் தர பொழுதுபோக்கு படங்கள். குடும்பத்தோடு சென்று ரசிக்கக் கூடியவை. 1988, 89-இல் கூட ஹைதராபாதில் இந்த படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் அம்மும். (ஆனால் அவை கொஞ்சம் மோசமான தியேட்டர்களில்தான் வரும்) அவர்கள் எடுத்த பாதாள பைரவி, அப்பு சேசி பப்பு கூடு (தமிழில் கடன் வாங்கி கல்யாணம்) ஆகியவற்றையும், பின்னாளில் எடுத்த ராமுடு பீமுடு (தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை) ஆகியவற்றையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம். என்.டி.ஆர்., ஏ.என்.ஆர்., ரேலங்கி, சாவித்ரி, ரமணா ரெட்டி, ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், கண்டசாலா, எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகிய கூட்டம் இந்த படங்களில் இடம் பெறும். தமிழிலும் இந்த படங்கள் எடுக்கப் படும். சாதாரணமாக ஜெமினி ஹீரோவாக நடிப்பார். ரேலங்கிக்கு பதில் தங்கவேலு. தஞ்சை ராமய்யா தாஸ் பாட்டெழுதுவார், சமயங்களில் வசனமும் எழுதுவார்.\nதமிழில் இந்த படங்கள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் தெலுங்கு வாடை அடிக்கும். அவர்கள் காட்டும் கிராமங்கள், விவசாயம் ஆகியவை கோதாவரிக் கரையில் நடப்பது போல்தான் தோன்றும், காவேரிக் கரையில் இல்லை. அதனால் பொதுவாகவே இந்த படங்களை தெலுங்கில் பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும். அனேகமாக தெலுங்கு ஸ்டாண்டர்டை எட்டிவிட்ட படங்கள் என்று மிஸ்ஸியம்மாவையும், மாயா பஜாரையும் சொல்லலாம்.\nமிஸ்ஸியம்மா 1955-இல் வந்த படம். ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ், ஜமுனா, தங்கவேலு நடித்தது. எழுதியவர் சக்ரபாணி. இசை எஸ். ராஜேஸ்வர ராவ். இயக்கம் எல்.வி. பிரசாத். தெலுங்கில் மிஸ்ஸம்மா. ஜெமினிக்கு பதிலாக என்.டி.ஆர். தங்கவேலுக்கு பதிலாக ஏ.என்.ஆர். ஹிந்தியில் மிஸ் மேரி என்று வெளி வந்தது. ரங்காராவுக்கு பதிலாக ஓம் பிரகாஷ். ஏ.என்.ஆருக்கு பதிலாக கிஷோர் குமார். சாவித்ரிக்கு பதிலாக மீனா குமாரி. ஜெமினியே ஹீரோ. எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றி. தெலுங்கில் க்ளாசிக் அந்தஸ்து.\nஅருமையான படம். படத்தின் கதையில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சினிமா பார்த்தவர்கள் எல்லாரும் சுலபமாக யூகிக்கக் கூடிய திருப்பங்கள்தான். (எரிக் செகாலின் லவ் ஸ்டோரி கதை மாதிரி வைத்துக் கொள்ளுங்களேன்) ஆனால் ஜெமினி-சாவித்ரி கெமிஸ்ட்ரி படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெமினி, சாவித்ரி, ரங்காராவ் நன்றாக நடித்திருப்பார்கள். பாட்டுகளோ அற்புதம்\nபணக்கார மிராசுதார் ரங்காராவ் தன் கிராமத்தில் ஒரு ஸ்கூல் நடத்துவார். சில காரணங்களால் கணவன் மனைவி பட்டதாரி டீம் ஒன்று தன் ஸ்கூலை நடத்த வேண்டும் என்று விளம்பரம் கொடுப்பார். வேலையில்லா பட்டதாரிகளான ஜெமினியும், கிறிஸ்துவப் பெண் சாவித்ரியும் கணவன் மனைவி போல் நடித்து அந்த வேலையை வாங்கிக் கொள்வார்கள். ரங்காராவின் முதல் பெண் சிறு வயதிலேயே காணாமல் போய்விடுவாள். இரண்டாவது சிறு பெண் ஜமுனா. ஜெமினி-ஜமுனா விகல்பமின்றி பழகுவதை கண்டு சாவித்ரிக்கு பொறாமை. அவர் திடீரென்று தன் பெயர் மேரி, தான் மேரியை வணங்கப் போகிறேன் என்று “எனை ஆளும் மேரி மாதா” என்று பாட்டு பாட ஆரம்பித்துவிடுவார். வேலையை காப்பாற்றிக் கொள்ள ஜெமினி சாவித்ரிக்கு கொஞ்சம் மூளை கலங்கிவிட்டது என்று பொய் சொல்லி சமாளிப்பார். கடைசியில் சாவித்ரிதான் காணாமல் போன முதல் பெண் என்று தெரிய வர, ஜெமினி-சாவித்ரிக்கு உண்மையிலேயே திருமணம் நடக்க, ஜமுனா தன் முறை மாமன் தங்கவேலுவை மணக்க, சுபம்\nபாட்டுக்கள் அற்புதம். பிருந்தாவனமும் நந்த குமாரன், வாராயோ வெண்ணிலாவே, பழகத் தெரிய வேணும் ஆகிய மூன்றும் டாப் பாட்டுகள். ஏ.எம்.ராஜாவின் குழைந்த குரல் மிக அற்புதமாக பொருந்துகிறது. பழகத் தெரிய வேணும் மெட்டிலேயே அமைந்த தெரிந்து கொள்ளனும் பெண்ணே அவ்வளவு பிரபலமாகவில்லை. படியுமென்றால் முடியாது என்று ஒரு நல்ல பாட்டு. உமக்கு நீரே எனக்கு நானே எனக்கும் என் மனைவிக்கும் மிக பிடிக்கும். கல்யாணம் ஆன புதிதில் சண்டை வந்தால் இதை பாடிக் கொள்வோம். இதைத் தவிர எனை ஆளும் மேரி மாதா, மாயமே நானறியேன், அறியாப் பருவமடா ஆகிய பாட்டுகளும் இருக்கின்றன. பாட்டுகள்தான் யூட்யூபிலும் கிடைக்கவில்லை, MP3யும் கிடைக்கவில்லை.\nஆளை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல பிருந்தாவனமும் நந்த குமாரன் ஹிந்தியில் கீழே.\nஏ. கருணாநிதியையும் இந்த ஹிந்திப் பாட்டில் பார்க்கலாம்\nதெலுங்கில் ராவோயி சந்த மாமா (வாராயோ வெண்ணிலாவே)\nமொத்தத்தில் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். பத்துக்கு ஏழு மார்க். B+ grade.\nமார்ச் 5, 2009 by RV 2 பின்னூட்டங்கள்\n1950-க்கு 1951 பரவாயில்லை. 25 படங்கள் வந்திருக்கின்றன.\nஅண்ணாவின் புகழ் பெற்ற நாடகமான ஓரிரவு இந்த வருஷம் வந்தது. இதை பார்த்துதான் கல்கி அவரை தமிழ் நாட்டு பெர்னார்ட் ஷா என்று பாராட்டினாராம். அவ்வளவாக ஓடவில்லை.\nஎம்ஜிஆரின் சர்வாதிகாரி படம் இந்த வருஷம் வந்ததுதான். சோ ராமசாமி எமர்ஜென்சி காலத்தில் துக்ளக் நடத்தியபோது பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவர் இந்திராவை குறை சொல்ல இந்த படத்துக்கு அப்போது – 1975-இல் – விமர்சனம் எழுதினாராம்.\nநாகி ரெட்டி குடும்பத்தினரின் விஜயா மூவீஸ் எடுத்த புகழ் பெற்ற படமான பாதாள பைரவி வந்ததும் இந்த வருஷம்தான். பாதாள பைரவி ஆந்திராவில் எஸ்.வி. ரங்காராவை சூப்பர்ஸ்டார் ஆக்கியது. பாதாள பைரவி, மிஸ்ஸம்மா, மாயா பஜார், குண்டம்மா கதா (தமிழில் மனிதன் மாறவில்லை) ஆகிய படங்களை ஆந்திராவில் பார்க்க வேண்டும். தொண்ணூறுகளிலும் தியேட்டர்களில் நன்றாக ஓடின. நானே ஹைதராபாதில் பார்த்திருக்கிறேன்.\nஎம்ஜிஆரை மேலே தூக்கிய படங்களில் மர்ம யோகி முக்கியமானது. இந்த படத்தில் எம்ஜிஆரின் தம்பியாக நடிப்பவர் எஸ்.வி. ஸஹஸ்ரனாமம்\nஎன்.எஸ். கிருஷ்ணன் எடுத்த மணமகள் படமும் இந்த வருஷம்தான் வந்தது. இந்த படத்தில் வரும் சின்னஞ்சிறு கிளியே பாட்டு பிரபலம்.\nமலைக் கள்ளன் படம் இந்த வருஷம் வந்தது என்று போட்டிருக்கிறது. தவறான தகவல். அது வந்தது 1954-இல்.\nநான் பார்த்த படங்கள் ஓரிரவு, சர்வாதிகாரி, மர்ம யோகி, மணமகள் ஆகியவைதான். ஓரிரவு பற்றி அடுத்த பதிவில்.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… ���ல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:31:54Z", "digest": "sha1:GPXIUKRBFYRQYOD4DF3TCC23LB2MLDGO", "length": 7924, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிராமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 27 துணைப்பகுப்புகளில் பின்வரும் 27 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (56 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (61 பக்.)\n► ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (25 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (48 பக்.)\n► கரூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (14 பக்.)\n► கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (75 பக்.)\n► காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள்‎ (2 பக்.)\n► கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (440 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (48 பக்.)\n► சேலம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (25 பக்.)\n► தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (1 பகு, 323 பக்.)\n► திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (54 பக்.)\n► திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (71 பக்.)\n► திருப்பூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (16 பக்.)\n► திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (60 பக்.)\n► திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (14 பக்.)\n► திருவாரூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (62 பக்.)\n► தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (36 பக்.)\n► தேனி மாவட்டத்தில��ள்ள கிராமங்கள்‎ (16 பக்.)\n► நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (61 பக்.)\n► நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (19 பக்.)\n► புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (63 பக்.)\n► பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (107 பக்.)\n► மதுரை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (48 பக்.)\n► விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (56 பக்.)\n► விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (41 பக்.)\n► வேலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (22 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2014, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/all-new-skoda-karoq-india-launch-details-017919.html", "date_download": "2020-06-05T21:03:09Z", "digest": "sha1:VRG7MCDU6HGBIPEZZVCG2PFGWVRGT2VU", "length": 20282, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா ஹாரியருக்கு போட்டியான ஸ்கோடா கரோக் எஸ்யூவி... இந்தியா அறிமுகம் எப்போது? - Tamil DriveSpark", "raw_content": "\nபெங்களூர் டு ஒடிஷா... கையில் பணமில்லை... சைக்கிள் வாங்க புலம் பெயர்ந்த தொழிலாளி செய்த காரியம்\n2 hrs ago பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\n4 hrs ago 275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\n5 hrs ago பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\n6 hrs ago மினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா ஹாரி���ருக்கு போட்டியான ஸ்கோடா கரோக் எஸ்யூவி... இந்தியா அறிமுகம் எப்போது\nபுதிய ஸ்கோடா கரொக் எஸ்யூவியின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்திய மார்க்கெட்டில் வலுவான சந்தையை கைப்பற்றுவதற்கான திட்டத்தை ஸ்கோடா செயல்படுத்த இருக்கிறது. இதன் ஒருபகுதியாக பல புதிய மாடல்களை களமிறக்க இருக்கிறது. அதிலும், குறிப்பாக, எஸ்யூவி மாடல்களை வரிசை கட்ட உள்ளது. அதில், ஒரு மாடலாக எதிர்பார்க்கப்படும் ஸ்கோடா கரோக் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களின் சந்தையை குறிவைத்து இந்த புதிய கரோக் எஸ்யூவியை ஸ்கோடா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவி அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்கோடா கரோக் எஸ்யூவி முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. புதிய இறக்குமதி கொள்கையின் கீழ், முதல் 2500 கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது.\nஇந்த காருக்கு முதல்கட்டமாக கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வது குறித்து முடிவு எடுக்கப்பதற்கு ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில், இந்த சந்தையில் கடும் போட்டி இருப்பதால், எச்சரிக்கையாக அணுகுவதற்கு திட்டமிட்டுள்ளது.\nதற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் கோடியாக் எஸ்யூவியின் டிசைன் தாத்பரியங்களை அதிக அளவில் பெற்றிருக்கிறது. எனவே, பார்ப்பதற்கு மினி கோடியாக் எஸ்யூவி போலவேதான் இருக்கிறது. இது 5 சீட்டர் மாடலாக இருக்கும்.\nMOST READ: மம்முட்டி குறித்து மிக வேகமாக பரவும் புதிய செய்தி இதுதான்.. ரகசியத்திற்கு விடை அறிய ரசிகர்கள் ஆர்வம்\nஇந்த எஸ்யூவியில் 12.3 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும். வாய்ஸ் கன்ட்ரோல், வைஃபை வசதி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், முழுவதுமான எல்இடி ஹெட்லைட்டுகள் இடம்பெற்றிருக்கும்.\nMOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்\nவெளிநாடுகளில் இந்த காரில் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில், 2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த எஞ்சினுடன் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.\nMOST READ: ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350 விற்பனை அமோகம்... 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தல்...\nவடிவமைப்பில் மிக நேர்த்தியாகவும், அசத்தலாகவும் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் எழுந்துள்ளது. தொழில்நுட்ப அம்சங்களிலும் போட்டியாளர்களை ஒருபடி விஞ்சி நிற்கும் என்று நம்பலாம்.\nபெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nமுற்றிலும் அருமை... ஸ்கோடாவின் புதிய செடான் காரை பற்றி ரெண்டே வார்த்தையில் கூறிய இயக்குனர்...\n275 பிஎஸ் பவரை வாரி வழங்கும் புதிய எஞ்சினுடன் மிரட்டும் ஃபோர்டு எண்டெவர்\nஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்\nபஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் பிஎஸ்6 காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்\nமினி கூப்பருக்கே சவால்விடும் தோற்றத்தில் மாடிஃபைடு மாருதி சுசுகி ஸ்விஃப்ட்...\nபுதிய ஸ்கோடா ரேபிட் காரின் வேரியண்ட் வசதிகளே அசத்துதே... மனம் அதை சுத்துதே\nஊரடங்கிலும் கணிசமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ள மாருதி எர்டிகா...\nநம்ப முடியாத விலையில் புதிய காரை களமிறக்கிய முன்னணி நிறுவனம்... பின்னணியில் பக்கா மாஸ்டர் பிளான்...\nகரோக் எஸ்யூவி விலையை குறைக்க அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஸ்கோடா\nபுதிய ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசூப்பரான எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டம்... பரபரக்கும் வால்வோ\nஇளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nகொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam14.html", "date_download": "2020-06-05T22:07:08Z", "digest": "sha1:6KYDXMVVNTQZGUVSKGZ75HRQ5GCEZ3Q5", "length": 64095, "nlines": 430, "source_domain": "www.chennailibrary.com", "title": "சத்திய வெள்ளம் - Sathiya Vellam - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅந்தக் கிராமத்தில் மாணவர்களின் நடமாட்டம் இரகசிய போலீஸாரால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. வந்த முதல் நாள் மாணவர்களால் எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. மேரி தங்கத்தின் பெற்றோர்களைப் பற்றி முனைந்து விசாரித்த பின் அவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அந்த ஊர் எல்லையிலிருந்து ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போகப்பட்ட விவரத்தை மட்டுமே சிரமப்பட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டில் மட்டுமின்றி அவர்களுடைய நெருங்கிய உறவினர் வீடுகள் இருந்த தெருக்களிலும் இரகசிய போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள். உண்மையின் சிறியதொரு கீற்றும் வெளியே தெரிந்து விடாமல் மறைக்கப்பட்டிருந்தது அங்கே. மாணவர்களும் நம்பிக்கை இழந்துவிடவில்லை. பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுத் திண்ணையிலேயே கூட்டமாக அமர்ந்து கண்காணிக்கத் தொடங்கினார்கள் அவர்கள். எதற்கும் அஞ்சாதவர்களும், உடல் வலிமையும் மன வலிமையும் மிக்கவர்களுமாகிய பதினைந்து பேர் ஒரு குழுவாக வந்திருந்ததனால் அந்த மாணவர்கள் சிறிது கூட அயர்ந்து விடவில்லை. அந்தப் பதினைந்து மாணவர்களுக்கும் கதிரேசன் என்ற மாணவனைத் தலைவனாக நியமித்து அனுப்பியிருந்தார்கள் பாண்டியனும், மோகன்தாஸும். உணவு சிற்றுண்டி வேளைகளுக்கு ஆறு ஏழு பேர்களாகக் கடை வீதியிலுள்ள ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அந்த எதிர்வீட்டுத் திண்ணையிலேயே முகாம் இட்டிருந்தார்கள் அவர்கள். இரவைக் கூட அந்தத் திண்ணையிலேதான் கழிக்க நேர்ந்தது. படுக்க விரிப்போ, தலையணையோ கிடையாது. வந்திருக்கும் காரியத்தைப் பெரிதாக நினைத்த காரணத்தால் மாணவர்களில் எவருமே வசதிக்குறைவுகளைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. பொருட்படுத்தவுமில்லை. விடிந்ததும் வயல் வரப்புகளில் நடந்து போய் இறவைக் கிணறுகளில் பல் விளக்கி, நீராடிப் பழைய உடைகளையே மீண்டும் உடுத்திக் கொண்டு ஊருக்குள் வந்து அங்கே தெரிய வேண்டிய உண்மைகளுக்காகத் தவம் கிடந்தார்கள் கதிரேசன் முதலிய மாணவர்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nஅள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஇரண்டாம் நாள் விடிந்ததும் அவர்கள் எந்த வீட்டுத் திண்ணையில் தங்கியிருந்தார்களோ அந்த வீட்டுக்காரர் கருப்பசாமி சேர்வை அவர்களைக் கூப்பிட்டு, \"தம்பீ என்னைத் தப்பா நினைக்கப் பிடாது. பஞ்சாயத்து பிரசிடெண்டும் போலீசும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணறாங்க. 'நீங்க பதினைஞ்சு பேரும் அத்துமீறி 'டிரஸ்பாஸா' என் வீட்டுத் திண்ணையை ஆக்கிரமிச்சுக்கிட்டிருக்கீங்க'ன்னு நான் போலீஸ்லே 'கம்ப்ளெயிண்டு' எழுதிக் குடுக்கணுமாம். குடுத்தா உடனே உங்களைப் பிடிச்சு உள்ளே தள்ளிடலாமாம். எனக்கு அவங்க சொல்றதொண்ணும் பிடிக்கலே. அதே சமயத்திலே அவங்களை விரோதிச்சுக்கவும் முடியலே. கொஞ்சம் தயவு செஞ்சி நீங்க ஒரு காரியம் பண்ணணும். ரெண்டு வீடு தள்ளி 'படேல் தேசிய வாசக சா��ை'ன்னு ஒரு வாசக சாலை இருக்கு. அந்த இடத்திலே இருந்துக்கிட்டும் நீங்க கவனிக்க வேண்டியதைக் கவனிக்கலாம். நானே அங்கே சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். நீங்க அங்கே தங்கிடலாம்\" என்றார். கதிரேசன் அவர் கூறியதை அப்படியே ஒப்புக் கொண்டான். காதும் காதும் வைத்தாற் போல் போலீஸும், பஞ்சாயத்துத் தலைவரும் சொல்லிக் கொடுத்தபடி புகார் செய்து தங்களை மாட்டி வைக்காமல் அந்த வீட்டுக்காரர் நல்லபடியாக நடந்து கொண்டதால் கதிரேசனுக்கு அவர் மேல் ஓரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. அதிகாரிகளும் பதவிகளில் இருக்கும் படித்தவர்களும் எப்படி எப்படி எந்தெந்தத் தவறுகளை யார் யாருக்குத் திட்டமிட்டுச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு சாதாரணத் தவற்றைக் கூடச் செய்ய யோசித்துத் தயங்கும் கருப்பசாமி சேர்வை மிகவும் பெரிய மனிதராகத் தோன்றினார்.\nகருப்பசாமி சேர்வை சொன்ன யோசனைப்படி அந்த வாசக சாலையில் போய்த் தங்கிக் கொண்டார்கள் மாணவர்கள். அந்த வாசகசாலை முகப்பிலிருந்தும் மேரி தங்கத்தின் பெற்றோர் வீட்டை நன்றாகக் கவனித்துக் கண்காணிக்க முடிந்தது. வாசக சாலைக்குச் சென்றதனால் சில புதிய நன்மைகளும் உண்டாயின. அங்கே படிக்க வருகிறவர்களிடம் பேச்சுக் கொடுத்துச் சில விபரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nமல்லிகைப் பந்தல் நிலவரத்தைப் பற்றியும் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டார்கள் அவர்கள். பல்கலைக் கழகத்தை உடனே திறக்கக் கோரியும், மேரி தங்கத்தின் மரணத்தைப் பற்றிய பொது விசாரணையை வேண்டியும் பாண்டியன் முதலியவர்கள் தொடங்கியிருக்கும் உண்ணாவிரதம் மல்லிகைப் பந்தல் நகர மக்களின் ஆதரவையும் கவனத்தையும் கவர்ந்திருப்பதாகவும், தோட்டத் தொழிலாளர்கள் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு மாலை சூட்டியதாகவும் ஆளும் கட்சியைத் தவிர நகரின் மற்ற எல்லாக் கட்சிப் பிரமுகர்களும் உண்ணாவிரதத்துக்கும், கோரிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து அறிக்கைகள் விட்டிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன. கதிரேசனும் மற்ற மாணவ நண்பர்களும் அவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தார்கள். நியாயங்களுக்காகத் தாங்கள் போராடும் போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டாயிற்று. அந்��க் கிராமத்துக்கு வந்த இரண்டாம் நாள் மாலையில் அவர்கள் முயற்சி பலனளித்தது. மேரி தங்கத்தின் பெற்றோர் வேலை பார்த்த அதே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளியில் டிரில் மாஸ்டராக வேலை பார்க்கும் பிச்சை முத்து என்பவர் வாசக சாலைக்குப் படிக்க வந்தார். தற்செயலாகக் கதிரேசனும் மற்ற மாணவர்களும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவராகவே அவர்களிடம் வந்து பேச்சுக் கொடுத்தார். எடுத்த எடுப்பிலேயே அவர் மேல் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு விட்ட காரணத்தால் மாணவர்கள் தாங்கள் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர் உதவியையும் நாடினார்கள்.\n மிஸ்டர் சற்குணத்தையும் அவருடைய மனைவியையுமா பார்க்க வந்தீர்கள்... அவர்களிடமிருந்து நீங்கள் பெரிதாக எதைத் தெரிந்து கொண்டுவிடப் போகிறீர்கள்... அவர்களிடமிருந்து நீங்கள் பெரிதாக எதைத் தெரிந்து கொண்டுவிடப் போகிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள்... இல்லாவிட்டால் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டுப் போலீசார் சொன்னார்கள் என்று வாழைத் தோட்டத்தில் போய் உட்காருவார்களா எனக்குத் தெரிந்தவரை அவரும் அவர் மனைவியும் ரொம்பவும் பயந்த சுபாவம் உள்ளவர்கள்... இல்லாவிட்டால் வீட்டைப் பூட்டிப் போட்டுவிட்டுப் போலீசார் சொன்னார்கள் என்று வாழைத் தோட்டத்தில் போய் உட்காருவார்களா\n பஞ்சாயத்து யூனியன் தலைவரின் வாழைத் தோட்டத்தில் கிணற்றிலிருந்து பம்ப் செட் மூலம் நீர் இறைப்பதற்காக 'மோட்டார் ரூம்' என்று கிணற்றை ஒட்டி ஒரு சிறிய அறை இருக்கிறது. இரண்டு மூன்று நாட்களாகச் சற்குணமும் அவர் மனைவியும் அங்கே தான் ஏறக்குறைய சிறையிடப்பட்டது போல் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறார்கள். இது எனக்குத் தெரியும், மிஸ்டர் கதிரேசன் எவ்வளவு கேவலமான நிலை பாருங்கள் எவ்வளவு கேவலமான நிலை பாருங்கள் படித்தவர்களிடமும் அறிவாளிகளிடமும் பயமும் கோழைத்தனமும் இருக்கிறவரை இந்தச் சமூகத்தில் உண்மைகளையும், நியாயங்களையும் யாரும் கௌரவிக்க மாட்டார்கள். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சமும், பொதுநலத்திலிருந்து விலகி நிற்கும் தன்மையுமே இன்றுள்ள சமூகத்தின் சாபக் கேடுகள். சொந்த மகளைப் பறிகொடுத்துவிட்டு அதற்காக வாய்விட்டு அழவும் முடியாமல் அடங்கிப் போய்விட்ட சற்குணம் ��ம்பதிகளிடம் போய் நீங்கள் என்ன தெரிந்து கொண்டு விட முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை படித்தவர்களிடமும் அறிவாளிகளிடமும் பயமும் கோழைத்தனமும் இருக்கிறவரை இந்தச் சமூகத்தில் உண்மைகளையும், நியாயங்களையும் யாரும் கௌரவிக்க மாட்டார்கள். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சமும், பொதுநலத்திலிருந்து விலகி நிற்கும் தன்மையுமே இன்றுள்ள சமூகத்தின் சாபக் கேடுகள். சொந்த மகளைப் பறிகொடுத்துவிட்டு அதற்காக வாய்விட்டு அழவும் முடியாமல் அடங்கிப் போய்விட்ட சற்குணம் தம்பதிகளிடம் போய் நீங்கள் என்ன தெரிந்து கொண்டு விட முடியும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை உங்களைப் போன்ற மாணவர்களின் நியாய உணர்வையும், போராட்ட மனப்பான்மையையும் நான் வரவேற்கிறேன். ஆனால் இப்படி மனப்பான்மைகளில் கூட நமக்கும், முந்தைய தலைமுறைக்கும் நடுவே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அவர்கள் 'சத்தியம் வெல்லும்' என்று சொல்லிவிட்டுச் சத்தியம் எப்படியும் தானாகவே வென்று கொள்ளும் என்ற நம்பிக்கையோடு திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார்கள். 'சத்தியம் தானாக வெல்லாது. அதற்காகப் போராட வேண்டும். அதற்காகத் தீவிரமாகப் பாடுபட வேண்டும்' என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் மட்டும் தான் இதைப் புரிந்து கொண்டிருக்கிறோம்.\"\nஇந்த டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து புரட்சிகரமான சிந்தனைகளை உடையவராக இருந்தார். அந்தக் கிராமத்தில் மற்றவர்களிடம் இருந்த பயம் அவரிடம் இல்லை. இளைஞராயிருந்தாலும் அவருடைய சிந்தனையில் முதிர்ச்சியும் வேகமும் இருந்தது. கதிரேசன் அவரைக் கேட்டான்\n நீங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும். இந்தக் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் மிஸ்டர் சற்குணம் விஷயமாகப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். நீங்கள் தயவு செய்து எங்களை அந்த வாழைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றால் மிகவும் உபயோகமாக இருக்கும்.\"\n\"வாழைத் தோட்டத்தைச் சுற்றிப் பலத்த காவல் இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் முயன்று பார்ப்போம். எல்லோரும் கூட்டமாக அங்கே போக முடியாது. உங்களை மட்டும் இன்றிரவு என்னோடு அங்கே அழைத்துப் போகிறேன். ஊரிலிருந்து நாலைந்து மைல் போக வேண்டும். உங்களுக்கு சைக்கிள் விடத் தெரியுமா\n\"ஓ தெரியும் சார்... எத்தனை மணிக்கு நாம் புறப்பட வேண்டியிருக்கும்\n\"இரவு பத்தரை மணிக்குப் புறப்படலாம். ஆனால், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இங்கிருந்து புறப்படக் கூடாது. ஊர்க் கோடியிலுள்ள ஆலமரத்தடியில் நான் இரண்டு சைக்கிள்களோடு காத்திருப்பேன். நீங்கள் யாரும் சந்தேகப்படாதபடி எங்கோ சுபாவமாகப் புறப்பட்டு வருவது போல் அந்த ஆலமரத்தடிக்கு வரவேண்டும். புறப்படு முன் யாரும் உங்களைப் பின் தொடரவில்லை என்பதையும் நீங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும்.\"\nகதிரேசன், பிச்சைமுத்து சார் கூறிய யோசனைக்குச் சம்மதித்து அதன்படி செய்ய ஒப்புக் கொண்டான்.\n\"நீங்கள் வற்புறுத்துகிறீர்களே என்பதற்காகத்தான் உங்களை நான் மிஸ்டர் சற்குணத்திடம் அழைத்துக் கொண்டு போகிறேன். எனக்கு அவரைச் சந்திப்பதில் இனிமேல் நம்பிக்கை எதுவும் கிடையாது. நம் முயற்சி காலங்கடந்து விட்டது. மகளைக் கற்பழித்த இளம் விரிவுரையாளரின் உறவினரான மந்திரியின் சார்பில் எங்கள் ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மூலம் ரூபாய் இருபத்தையாயிரம் சற்குணத்தின் கைக்கு மாறிவிட்டது. 'என் மகளுக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு. அவள் தவறித் தண்ணீரில் விழுந்து மரணமடைந்திருப்பதை ஒப்புக் கொள்கிறேன்' என்று சற்குணமே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதற்கு விலையாக இந்தத் தொகையைப் பேரம் பேசி அவரிடம் கொடுத்து விட்டார்கள்.\"\n\"ஒரு தந்தை தன் மகளின் மேல் உள்ள பாசத்தை இருபத்தையாயிரம் ரூபாய்க்கு விற்று விட முடியுமா சார்\n\"முடியுமா, முடியாதா என்பது எனக்குத் தெரியாவிட்டாலும் மிஸ்டர் சற்குணத்தால் அது முடிந்திருக்கிறது என்பதை நான் பிரத்தியட்சமாகக் காண்கிறேன். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ப் பெண்ணை அடக்கம் செய்த இடத்தில் ஒரு தடவை குய்யோ முறையோ என்று கதறி அழுதுவிட்டு, அப்படி அழுத இடத்திலேயே பெற்ற பாசத்தையும் சேர்த்துப் புதைத்து விட்டு வந்திருக்கிறார் அவர்.\"\n\"மாணவர்களாகிய நாங்கள் உண்மையை எப்படியும் வெளிப்படுத்தியே தீருவோம். விசாரணை கோரியும், பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டியும், எங்கள் பிரதிநிதிகள் மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறார்கள் சார்\n\"உண்ணாவிரதத்தை எல்லாம் மிகவும் சுலபமாகச் சமாளித்து விடுவார்கள் அவர்கள். ஒழுக்கமும், நேர்மையும், மற்றவர்கள் மனச்சாட்சியை மதிக்கும் நல்லெண்ணமும் உள்ளவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் தான் உண்ணாவிரதம் போன்ற சாத்வீகப் போர் முறைகள் பயன்படும். குறுகிய நோக்கம் உள்ளவர்கள் உண்ணாவிரதத்தைக் கூட அவமானப்படுத்தி விட முடியும். ஐ.பி.ஸி. செக்ஷன் த்ரீ நாட் நயன் (309) படி தற்கொலை முயற்சி என்று உண்ணாவிரதத்தைத் தடுத்து மாணவர்களை உள்ளே தள்ளப் போகிறார்கள் பாருங்கள். நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் அப்புறம் என்னை ஏனென்று கேளுங்கள்.\"\nவாசக சாலையில் சந்தித்த சிறிது நேரத்திலேயே டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கதிரேசனோடும் மற்ற மாணவர்களோடும் மனம் விட்டுப் பழகத் தொடங்கியிருந்தார். அவரிடமிருந்து பல செய்திகள் தெரிந்தன.\n\"நேற்றைக்கு முன் தினம் குளத்தில் விழுந்து இறந்த மேரி தங்கத்தின் புகைப்படம் ஏதாவது கிடைக்குமா என்று தேடி மதுரையிலிருந்து பத்திரிகைக்காரர்கள் ரெண்டு பேர் வந்திருக்கிறார்கள். எங்கே அவர்களுக்குப் படம் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மிஸ்டர் சற்குணத்தின் வீட்டிலிருந்த அவர் மகள் சம்பந்தப்பட்ட எல்லாப் புகைப்படங்களையும் போலீஸார் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். சற்குணத்தின் சொந்தக்காரர்கள் வீடுகளுக்கெல்லாம் சென்று 'உங்ககிட்டே மேரி தங்கத்தின் போட்டோ ஏதாவது இருந்தாலும் கூட அதை யாருக்கும் கொடுக்கக் கூடாது' என்று கண்டிப்பாக மிரட்டிப் பயமுறுத்தியிருக்கிறார்கள்.\"\n\"போட்டோ வேணும்னா நாங்க தர முடியும் சார் எங்க யுனிவர்சிடி மெடிகல் காலேஜ் 'குரூப்' போட்டோ எதிலேயாவது மேரி தங்கத்தின் படம் கிடைக்கும்\" என்றான் கதிரேசன்.\n\"போட்டோ ஒன்று உடனே எனக்கு வேண்டும் என்பதற்காக மட்டும் இதை நான் உங்களிடம் சொல்லவில்லை. அதிகாரத்தின் கிளைகளால் நிஜத்தின் எல்லா ஊற்றுக் கண்களையும் எப்படி உடனுக்குடன் அடைத்துவிட முடிகிறது பாருங்கள் என்பதற்காகவே இதைச் சொன்னேன்\" என்றார் பிச்சை முத்து.\nஅன்றிரவு திட்டமிட்டபடி ஊர்க் கோடியிலிருந்த ஆலமரத்தடிக்குச் சென்று அங்கிருந்து நாலு மைல் தொலைவில் உள்ள பஞ்சாயத்துத் தலைவரின் வாழைத் தோட்டத்துக்குச் சைக்கிளில் போனார்கள் பிச்சைமுத்துவும் கதிரேசனும். வாழைத் தோட்டம் ஒரு சிறு குன்றின் சரிவில் இருந்தது. தோட்டத்தின் முகப்பில் ஆட்கள் காவல் இருந்தார்கள். சைக்கிள்களை ஒரு சோளக் காட்டில் கழுத்தளவு வளர்ந்து கதிர் வாங்கியிருந்த சோளப் பயிருக்���ு நடுவே மறைத்து வைத்துவிட்டு முகப்பு வழியாக வாழைத் தோட்டத்தில் நுழையாமல் கதிரேசனும், பிச்சைமுத்துவும், ஒரு பர்லாங் தொலைவுக்கு மேல் சுற்றிப் போய்க் காடாரம்பமான ஒரு புதரிலிருந்து தோட்டத்துக்குள் பிரவேசித்தார்கள்.\nஅன்று மாலையில் தான் தண்ணீர் பாய்ச்சியிருந்ததால் வாழைத் தோட்டம் சேறும் சகதியுமாக வேகமாய் நடந்து போக முடியாதபடி இருந்தது. நரிகள் வேறு குறுக்கே ஓடின. ரேடியம் உருண்டைகள் போல் இருளில் மின்னும் நரிகளின் கண்கள் கதிரேசனுக்கு ஓரளவுக்குப் பய்ம் ஊட்டின.\n\"பயப்படாமல் வரலாம் மிஸ்டர் கதிரேசன் காட்டு நரிகளையெல்லாம் விட தந்திரமான குள்ளநரிகள் - மிகவும் அபாயகரமான நரிகள் - இன்று நாட்டில் தான் இருக்கின்றன. அந்த நாட்டு நரிகளுக்குப் பயப்படுவதை விட அதிகமாக நீங்கள் இந்தக் காட்டு நரிகளுக்குப் பயப்பட வேண்டியதில்லை\" என்று பிச்சைமுத்து நகைத்துக் கொண்டே சொன்னார்.\nஅவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்தின் கிணற்றடியை அடைந்த போது வானில் மேகங்களிலிருந்து விலகி விடுபட்ட நிலா உச்சிக்கு வந்திருந்தது. பிச்சைமுத்துதான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கிணற்றின் அருகே இருந்த 'மோட்டார் ரூம்' கதவை மெல்லத் தட்டினார். உள்ளேயிருந்து திருமதி சற்குணத்தின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அழுகுரலிலிருந்து அத்தனை அகாலத்திலும் சற்குணம் தம்பதிகள் தூங்கவில்லை என்று தெரிந்தது. கதவைத் திறந்த சற்குணம் பிச்சைமுத்துவை உடனே அடையாளம் புரிந்து கொண்டு,\n என் மகளைக் கொன்னுட்டாங்கப்பா... பாவிப் பயல்கள்\" என்று குரல் தழுதழுக்க ஆரம்பித்தவர் பக்கத்தில் இன்னும் யாரோ நிற்பதைப் பார்த்துப் பேச்சை உடனே நிறுத்திக் கொண்டுவிட்டார்.\n\"இது யாரு உன் கூட...\n\"எல்லாம் நமக்கு வேண்டியவர்கள் தான்... உள்ளே போய்ப் பேசலாம்\" என்று கதிரேசனையும் உள்ளே அழைத்துக் கொண்டு தாமே கதவை உட்புறமாகத் தாழிட்டார் பிச்சை முத்து.\nதண்ணீர் இறைக்கும் மின்சார மோட்டாரும், கிரீஸ், மண்ணெண்ணெய் வாடையுமாக அந்த அறை தூசி மயமாய் இருந்தது. அறையின் ஒரு மூலையில் திருமதி சற்குணம் தலைவிரி கோலமாக விசும்பி விசும்பி அழுது கொண்டிருந்தாள். \"டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து வந்திருக்காரு\" என்று அவளருகே போய்க் குரல் கொடுத்தார் சற்குணம். ஒரு கணம் நிமிர்ந்து நோக்கி�� அந்த அம்மாளின் முகத்தைப் பார்த்ததுமே மேரி தங்கத்தின் இலட்சணமான முகம் நினைவு வந்தது கதிரேசனுக்கு. \"சர்ச்சுக்குப் போகக் கூட விட மாட்டேங்கிறாங்க... இங்கே கொண்டாந்து தள்ளிக் கழுத்தறுக்கிறாங்கப்பா...\" என்று சற்குணம் தொடங்கியவுடனே,\n\"உங்க மேலேயும் தப்பிருக்கு மிஸ்டர் சற்குணம்\" என்று ஆரம்பித்தார் பிச்சைமுத்து. \"நீங்க இவ்வளவு பயந்து போய்த் 'தூக்கத்திலே நடக்கறப்பத் தவறி விழுந்து மரணம்'னு எழுதிக் கொடுத்துப்பிட்டு வந்திருக்கக் கூடாது. இதோ இந்தத் தம்பி கதிரேசன் யுனிவர்ஸிடியிலே இருந்து தான் வந்திருக்காரு. இவரும் மற்ற மாணவர்களும் உங்க பொண்ணைப் பற்றி விசாரணை வேணும்னு அங்கே யுனிவர்ஸிடி வாசலிலே உண்ணாவிரதம் தொடங்கியிருக்காங்க... நீங்க என்னடான்னா...\" என்று ஆரம்பித்தார் பிச்சைமுத்து. \"நீங்க இவ்வளவு பயந்து போய்த் 'தூக்கத்திலே நடக்கறப்பத் தவறி விழுந்து மரணம்'னு எழுதிக் கொடுத்துப்பிட்டு வந்திருக்கக் கூடாது. இதோ இந்தத் தம்பி கதிரேசன் யுனிவர்ஸிடியிலே இருந்து தான் வந்திருக்காரு. இவரும் மற்ற மாணவர்களும் உங்க பொண்ணைப் பற்றி விசாரணை வேணும்னு அங்கே யுனிவர்ஸிடி வாசலிலே உண்ணாவிரதம் தொடங்கியிருக்காங்க... நீங்க என்னடான்னா...\" மேலே சொல்ல இருந்ததைச் சொல்லாமலே பாதியில் பேச்சை முடித்து விட்டார் பிச்சைமுத்து. கதிரேசன், தானும் மற்ற மாணவர்களும் அங்கே வந்த விவரத்தைச் சற்குணத்திடம் சொல்லி அவரிடம் சில கேள்விகள் கேட்டான். பிச்சைமுத்து புறப்படும் முன்பே சொல்லியது சரியாக இருந்தது. சற்குணம் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. எதைக் கேட்டாலும்,\n நான் ஏற்கனவே ரொம்ப மனசு நொந்து போயிருக்கேன். மல்லிகைப் பந்தலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்த் திரும்பிக் கொண்டாந்து என் வீட்டுக்குக் கூடப் போக விடாமே ஜெயில்லே வச்ச மாதிரி இங்ஙனே கொண்டாந்து வச்சுப்பிட்டாங்க... எனக்கு ஒரு மகளே பிறந்திருக்க வேண்டாம்... அதனாலே நான் இப்படிச் சீரழியவும் வேண்டாம்\" என்று நழுவினாற் போலத்தான் பதில் சொன்னார். ஆனால் பிச்சைமுத்து அவரை விடவில்லை.\n\"நீங்க ஏன் சீரழியப் போறீங்க மகள் போனதினாலே உங்களுக்கு வேறே புதிய சௌகரியங்கள் கூடக் கிடைச்சிருக்கலாம்... உங்க துக்கத்தைக் கூட பஞ்சாயத்து சேர்மன் விலை பேசி வாங்கியிருப்பாரு.\"\n\"நீ என்ன சொல்றே பிச்சைமுத்த��\" என்று பதறினார் சற்குணம்.\n\"சொல்றேன் சோத்துக்கு உப்பில்லேன்னு... உங்க மனசைத் தொட்டுப் பார்த்துக்குங்க. என்னன்னு உங்களுக்கே புரியும்.\"\n இப்போது கூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. 'மல்லிகைப் பந்தலிலே என்னைப் பயமுறுத்தி வற்புறுத்தல் செய்து எழுதி வாங்கினாங்க. நான் எழுதித் தந்தது உண்மையில்லேன்னு' நீங்க சாட்சி சொன்னால் போதும்... அதுக்கு நீங்க இணங்கினா மாணவர்கள் எல்லாரும் உங்களுக்கு நன்றியுடையவர்களாயிருப்போம்\" என்று கதிரேசன் மீண்டும் வேண்டினான். சற்குணம் இதற்குப் பதிலே சொல்லவில்லை.\n\"உங்கள் முயற்சி பயனளிக்காது மிஸ்டர் கதிரேசன் எனக்குத் தெரியும் நான் அப்போதே உங்களிடம் சொன்னேனே... அப்படி நடந்திருந்தால் நீங்கள் இவரிடம் எவ்வளவு கெஞ்சினாலும் பயன்படாது\" என்றார் பிச்சைமுத்து.\nஇவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது 'மோட்டார் ரூமின்' கதவு வெளிப்புறம் பலமாகத் தட்டப்பட்டது. உடன் இங்கே உட்புறம் இவர்கள் பேச்சுக் குரல்கள் எல்லாம் அப்படி அப்படியே நின்றன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/kizha/kizha00051.html", "date_download": "2020-06-05T22:15:59Z", "digest": "sha1:MECL35FMXEB64WTJFT7I5767WJ5LY4QT", "length": 12190, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } மொபைல் ஜர்னலிசம் - Mobile Journalism - இதழியல் நூல்கள் - Journalism Books - கிழக்கு பதிப்பகம் - Kizhakku Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும் 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nமொபைல் ஜர்னலிசம் - Mobile Journalism\nதள்ளுபடி விலை: ரூ. 200.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பத்திரிகை துறையில் நுழைய விரும்புபவர்களுக்கும் ஏற்கெனவே அதில் இருப்பவர்கள் அடுத்த பெரும் பாய்ச்சலுக்குத் தயாராவதற்கும் உதவும் நவீன வழிகாட்டி. செல்பேசி நம்முடைய ஆறாவது விரலாக எப்போதோ மாறிவிட்டது. தகவல் தொடர்பு தொடங்கி பொழுதுபோக்குவரை செல்பேசி நமக்கு அளிக்கும் சாத்தியங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருகின்றன. அதன் ஒரு பகுதிதான், மோஜா எனப்படும் மொபைல் ஜர்னலிசம். கையில் ஒரு செல்பேசி இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் இன்று ஒரு பத்திரிகையாளராக மாறி எந்தவொரு செய்தியையும் பொதுமக்களிடம் கொண்டுசென்றுவிடமுடியும். செய்தி சேகரிப்பதில் தொடங்கி, தகவல்களைச் சரி பார்ப்பது, திருத்துவது, புகைப்படங்களோ வீடியோவோ சேர்ப்பது என்று அனைத்தையும் ஒரு செல்பேசியில் செய்துமுடிக்கலாம். காட்சி, ஒலி, எழுத்து என்று அனைத்து வழிகளிலும் உங்கள் எண்ணங்களை லட்சக்கணக்கான மக்களுக்குக் கொண்டு சேர்க்கலாம். வெறும் கருவி மட்டுமல்ல, செல்பேசி என்பது ஒரு வலுவான ஆயுதம். சாமானியர்கள் தொடங்கி அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வரை உலகம் முழுவதிலும் பலர் இன்று செல்பேசி இதழியலின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். டிஜிட்டல் உலகைத் தொடர்ந்து கவனித்துப் பதிவு செய்துவரும் சைபர் சிம்மனின் இந்நூல் இதழியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போவது உறுதி. சைபர் சிம்மன் தொழில்நுட்ப வலைப்பதிவாளர், சுயேட்சை பத்திரிகையாளர். இதழியல் துறையில் 20 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உள்ளவர்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/swami-vivekanandhar-10010399", "date_download": "2020-06-05T21:06:16Z", "digest": "sha1:3YXKUHCAIVM7EAXW6I6VO2CIIOXWKEQG", "length": 9772, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "சு��ாமி விவேகானந்தர் - Swami Vivekanandhar - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nநெமய் சதன் போஸ் (ஆசிரியர்), கா.செல்லப்பன் (தமிழில்)\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையில் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டு காட்டி நம்மச் சிந்திக்கவைக்கும் ஒரு மகத்தான நாவல் கோரா. இன்நூ..\nசூல் :2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்\"தூர்வை', \"கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.ரஷியாவின் ப..\nஜி.நாகராஜன்ஜி.நாகராஜன் (1929 -1981): இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய இலக்கியப் போக்கிற்கு..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nசித்தர் பாடல்கள்தமிழ்நாட்டில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர், பொதுவாகச் சித்தர்கள் பதினெண்மர் என்பது வழக்கத்தில் சொல்லப்படுவதாயினும் பதினெண் சித்தர்கள..\nவழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள் நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்ட..\nதமிழ் பழமொழிகள்பழமொழிகள் என்றால் பழைய மொழிகள் என்றும் பழம் போன்ற அனுபவத்தால் கனிந்த மொழிகள் என்றும் பொருள் கொள்ளலாம். இதில் மதுரை வீரன் கதை, கட்டபொம்ம..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது ந..\nகோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/16161112/1357834/pudukkottai-Collector-corona-awareness.vpf", "date_download": "2020-06-05T22:26:56Z", "digest": "sha1:NH4AA5KCRTYE5GBMOUDJVGGQO3OAIWFL", "length": 9621, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "முக கவசம் அணிந்து வந்தால் ஒரு கிலோ பரங்கிக்காய் : புதுவித விழிப்புணர்ச்சி - ஆட்சியருக்கு பாராட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக கவசம் அணிந்து வந்தால் ஒரு கிலோ பரங்கிக்காய் : புதுவித விழிப்புணர்ச்சி - ஆட்சியருக்கு பாராட்டு\nபுதுக்கோட்டையில் காய்கறி வாங்க வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து இருந்தால் அவர்களுக்கு ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசமாக வழங்கி புதுவித விழிப்புணர்ச்சியை நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.\nபுதுக்கோட்டையில் காய்கறி வாங்க வரும் பொது மக்கள் முக கவசம் அணிந்து இருந்தால் அவர்களுக்கு ஒரு கிலோ பரங்கிக்காய் இலவசமாக வழங்கி புதுவித விழிப்புணர்ச்சியை நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. பரங்கிக்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருவதே அறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். அதன்படி நகராட்சி ஆணையர் இந்தத் திட்டத்தை அமல்படுத்தினர்.\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்ட���மே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=94252", "date_download": "2020-06-05T23:09:28Z", "digest": "sha1:DR3MXUH23KAHD4MOOLF6PMVH6QWUFBZN", "length": 73199, "nlines": 433, "source_domain": "www.vallamai.com", "title": "பூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி ? – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nபூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி \nபூகோளத்தில் அளவுக்கு மீறும் கரிவாயுவைக் குறைப்பது எப்படி \nசூட்டு யுகம் புவியைத் தாக்கி\nநாட்டு நடப்பு, வீட்டு மக்கள்\nசூறாவளிப் புயல் எழுப்ப மூளுது \nபேய் மழைக் கருமுகில் சூழுது \nகடல் மட்டம், வெப்பம் ஏறி\nமெல்ல நோய்கள் பரவி, நம்மைக்\nநில்லா திந்த கலியுகப் போர் \nபுவி மாந்தருக்கு ஆண்டு முழுதும் இடர் விளைவிக்கும் சூட்டு யுகம்\nசுமார் 800,000 ஆண்டு காலமாக நமது பூர்வ உயிரின மூலவிகள் தோன்றியது முதல் சூடேற்றக் கரிவாயு [கார்பன் டையாக்ஸைடு] தொடர்ந்து சேமிப்பாகி, தற்போது வாயுக் கொள்ளளவு மிகவும் ஏறிவிட்டது என்று பென்சில்வேனியா பல்கலைக் கழகக் காலநிலைப் பேராசிரியர், மைக்கேல் மான்ன் 2019 மே மாதம் 14 ஆம் தேதி அறிவித்துள்ளார். மே மாதம் 11 ஆம் தேதி, கிரீன் ஹவுஸ் வாயுக்கள் அளவாகப் 415 ppm [parts per million] பெருகி யுள்ளது. இந்த அளவைக் கருவி மூலம் அறிந்தது : ஹவாயின் மௌன லோவா தேசீகக் கடற்துறைச் சூழ்வெளி ஆணை ஆய்வகம் [National Oceanic and Atmospheric Administration’s Mauna Loa Observatory, in Hawaii]. 1958 முதலாக இந்த ஹவாயி ஆய்வகம் செய்து வருகிறது.\nஇம்முறை போக அட��த்துப் பயன்படும் முறை : பனிப்பாறை வளரும் காலங்களில் [Interglacial Periods] சேர்ந்திருக்கும் பூர்வ வாயுக் குமிழ்கள் சமீபத்து பனியுக யுகத்தில் நீண்ட குழல் களைச் சொருகி வாயுவின் அளவு 200 ppm என்று அறிந்தது. தற்போதைய பனியுகச் சேமிப்பு அளவுநிலை : 280 ppm. ஒவ்வோர் ஆண்டும் பூமி 3 ppm காரிவாயு மிகையாகப் பதிவு செய்கிறது. அதே சமயத்தில் 19 நூற்றாண்டு தொழிற் புரட்சி காலத்தில் பூகோள உஷ்ணம் 1.8 டிகிரி F [1 டிகிரி C ] ஏறியுள்ளது. இன்னும் பத்தாண்டுகளில் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவு : 450 ppm அளவைத் தாண்டிவிடும் என்று மைக்கேல் மான்ன் எச்சரிக்கை விடுகிறார். பனித் தட்டுகள் சிறிதாக இருந்த போது, கடல் மட்டம் 65 அடி [20 மீடர்] உயரத்தில் மிகையாய் இருந்துள்ளது.\nஉலக விஞ்ஞானிகளின் புதியதோர் எச்சரிக்கை\n22 உலக நாடுகளின் 98 விஞ்ஞானிகள் 2000 ஆண்டு காலப் பூகோள உஷ்ணப் பதிவு இலக்கங்களைத் திரட்டி வெளியிட்டு பூகோளம் வெகு விரைவாகச் சூடேறி வருகிறது என்று இப்போது புதியதோர் எச்சரிக்கை விடுவித்துள்ளார். பல்வேறு விஞ்ஞானக் குழுவினர் சேர்ந்து மூன்று ஆண்டுகளாய் மெய்வருந்திச் செய்த கூட்டு முயற்சி இது. இந்த வெளியீட்டுத் திட்டத்தின் பெயர் “பதிவுகள் 2000” [PAGES2K]. இத்திட்டம் உலகின் 648 பகுதியில் எடுத்த 692 பல்வேறு காலவெளிப் பதிவுகள். இத்தகவலில் நீர், நிலம், கடல் பனிக்குன்றுகள், மரங்கள், கடல் பவழங்கள், கடல் சேர்ப்புப் படிவுகள், பருவக் காலப் பதிவுகள் ஆகியவற்றின் நீண்ட காலத் திரட்டுச் சேமிப்புகள். பருவகாலப் பதிவுகள் 2 வாரத்திலிருந்து, 2000 ஆண்டுகள் வரை நீடித்தவை. இந்த புதிய விஞ்ஞான அறிக்கை 2017 ஜூலையில் “இயற்கை” மின்னியல் [Online Nature] இதழில் வெளியானது.\nஇதன் முக்கிய அறிவிப்பு : “பூகோளம் வெகு விரைவாகச் சூடேறுகிறது, நாம் அஞ்சுவது போல்” என்பதே. இதை வெளியிட்ட துணைப் பேராசிரியர் : ஜீன் மேரி ஸெயின்ட் ஜேக்ஸ். அவர் கூறுவது : கால நிலை உஷ்ண மாறுதல்கள் கடந்த 150 ஆண்டுகளாக எடுக்கப் பட்டவை. அதுவும் கனடாவில் கடந்த 50 வருடங்களாகப் பதிவானவை தான். அவற்றுக்கு முந்தையப் பதிவுகள் – உஷ்ண அளவீடுகள் எதிர்மறையாகக் கணிக்கப் பட்டவை.\n2015 இல் 195 உலக நாடுகள் நிலக்கரி போன்ற இயற்கைக் கனல்சக்திப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பூமியின் சராசரித் தள உஷ்ணத்தை 2 டிகிரி C [ 3.6 டிகிரி F] கீழ் நிலைநிறுத்த முயன்றன. அதாவது 1.5 C அளவுக்கு நிலைநா���்ட முடிவு செய்தன. பூகோளத்தில் 1 டிகிரி C உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்டத்தை உயர்த்தி, வேனிற் காலச் சூறாவளிகளைப் பெருக்கியும், வெப்பப் புயல்களை அடித்தும், காட்டுத் தீக்களைத் தூண்டியும், நில வறட்சியை உண்டாக்கியும், ஹர்ரிக்கேன் தாக்குகளை ஏவியும் மக்களுக்குப் பெருந்துயர் அளித்து வருகின்றன. சூடேற்றம் 1.5 முதல் 2.0 டிகிரி வரைக் கட்டுப்பாடுக் குள்ளே கொண்டு வர, எப்படிக் கரிவாயு [CO2] உற்பத்தி குறைய வேண்டும் என்பதுதான் தற்போதைய சவாலாக உள்ளது \nகடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.\nகடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது. இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள். ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது \nபூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது. மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே. அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவேண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும். சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார். அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது. அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங் [Dr. Gonjgie Wang].\n“எமது ஆய்வுப் பதிப்பு 1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவ��களில் பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங். இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices]. அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன்\n21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு. கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்: ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது. நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப் பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு என்ன மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது. துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.\nகிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது. கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும். அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும். அப்படிக் கிரீன்லாந்து உருக பல நூற்றாண்டுகள் ஆகலாம். தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன் என்று ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.\nகடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப் பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகை யாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான். அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம�� என்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.\nஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]\nபூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.\nநாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.\n1992 ஆண்டு முதல் 2015 [] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது. சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட உயரம் ஏறப் போகிறது \nகொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார். 2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர் [United Nations Intergovernmental Panel on Climate Change] அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது. இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.\nஇந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது. கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில் உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறத���. இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள். அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.\n2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year] என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது. அதாவது 2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது. 2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர். கடைசி மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.\nகிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.\n2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.\nலாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]\nகிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது. நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.\nதிடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]\n“துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும், விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும் கிடைத்தது. இந்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது. பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய் நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”\nபேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில் [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது. கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன. இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில் ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000 முதல் 46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல் 61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.\n“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன\nஅண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”\n“பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.\n“ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”\n“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏறிடும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது அந���த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”\n“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”\nஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]\nபூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்\nஅமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]\n“கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.\nபூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:\n1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளது.\n2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.\n3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.\n4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன\nசூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங் களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்புச் சாலை களிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக் களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக் கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது\n2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.\nஇதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 79\n2013 ஆண்டு முடிவுக்குள் பரிதியிலே துருவ மாற்றம் நிகழ்ந்து விடலாம் .. \nபூமிக்கு அருகே 17,000 மைல் தூரத்தில் நிலவுக்கும் இடையே முதன்முறைக் குறுக்கிட்டுக் கடக்கப் போகும் முரண்கோள் [Asteroid]\nபாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++++++++++ ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு. பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/59378-tamilnadu-ips-officer-found-dead-in-camp-office", "date_download": "2020-06-05T22:31:14Z", "digest": "sha1:3VB47MBJ4BLN7HY7VSAQ3PO2WCZ3ICD2", "length": 8308, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை! | tamilnadu ips officer found dead in camp office!", "raw_content": "\nதமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை\nதமிழ் தெரியாமல் தவித்த ஐபிஎஸ் அதிகாரி மர்ம சாவு... அதிர்ந்து நிற்கும் காவல்துறை\nசென்னை; எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபீசர்ஸ் மெஸ்சில் தங்கியிருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஹரிஷ் இன்று காலை அவருடைய அறையில் பிணமாக கிடந்தது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n32 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் ஹரிஷ் திருமணமாகாதவர். பெங்களூருவைச் சேர்ந்த ஹரிஷ், 2009-ம் வருடத்திய ஐ.பி.எஸ். பேட்ச். பொதுவாகவே வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகள், தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வதை அதிகமாக விரும்புவார்கள். இங்குள்ள மக்களின் பண்பு, ஒரு சில மாநிலங்களில் 'கிடைப்பது' போல் அல்லாமல் இங்கு கிடைக்கும் கூடுதல் மரியாதை, பாதுகாப்பு அம்சம் இப்படிப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.\nதமிழ்நாட்டில் பணியாற்றிட ஆசைப்பட்டால் மட்டும் போதாது. யு.பி.எஸ்.சி விதிகளின்படி, பணியாற்றிட விரும்பும் மாநில மொழியில் தேர்வெழுதி முறைப்படி தேர்ச்சி பெற்றால்தான் அந்த மாநிலத்தில் பணியாற்றிட முடியும்.\nஅசோக்குமார் (டி.ஜி.பி.), ஐ.பி.எஸ், திரிபாதி, ஜார்ஜ், அசுதோஷ் சுக்லா, அம்ரீஸ் பூஜாரி பிரவீன்குமார், அனில்குமார் சிங் என, பல வெளிமாநில கேடர் ஐ.பி.எஸ்-கள் தமிழ்நாட்டில் சர்வீஸ் செய்வது இப்படித் தேர்வு எழுதிதான். மதுரை தல்லாகுளம் சப்-டிவிஷனில் பணியில் இருந்த காலத்தில் இருந்தே தமிழ்வழி தேர்வுக்கு முயற்சித்து... முயற்சித்து அதில் தோல்வி கண்டு வந்திருக்கிறார் ஹரிஷ்.\nஇரண்டுநாட்கள் முன்னர் எழும்பூரில் அவர் தங்கியிருந்த ஐ.பி.எஸ். ஆபீசர்ஸ் மெஸ்சுக்கு, அவர் தந்தை பெங்களூருவில் இருந்து வந்து பார்த்து, மகனுக்கு ஆறுதல் சொல்லி விட்ட��ப் போயிருக்கிறார். அந்த ஆறுதல் \"கண்டிப்பாக\" 'தமிழ்நாட்டில் பணியாற்றிட நீ தேர்ச்சி பெற்று விடுவாய்' என்பதாகத்தான் இருந்திருக்கும்.\n\"ஹரிஷ் தங்கியிருந்த அறை, இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருக்கவே 'சர்வீஸ்' செக்‌ஷன் 'பாய்ஸ்'கள் கதவைத் தட்டியுள்ளனர். பதில் இல்லாமல் போகவே ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஹரிஷ் கட்டிலில் தூக்கத்தில் கிடப்பது போல் கிடந்தார். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய்ப் பார்த்த பின்னர்தான் அவர் இறந்து போயுள்ளது தெரியவந்தது\" என்கின்றனர் போலீஸ் தரப்பில்.\nஅவரது அறையில் வெகுவாக உறுத்திய ஒன்று, \"நாற்பது நாட்களில் தமிழ் கற்றுக் கொள்வது எப்படி \" என்ற புத்தகம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/ration-department-employee-cheats-caught-by-karaikudi-rto", "date_download": "2020-06-05T23:21:21Z", "digest": "sha1:LDEGOKWQIYP3YF56RYYA4CHQWGQS7EU7", "length": 13169, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`சாவியைக் காணோம்... கடையைத் திறக்க முடியாது’ -நாடகமாடிய பாம்கோ ஊழியர் ஆர்டிஓ-விடம் சிக்கியது எப்படி? | ration department employee cheats, Caught by karaikudi RTO", "raw_content": "\n`சாவியைக் காணோம்... கடையைத் திறக்க முடியாது’ -நாடகமாடிய பாம்கோ ஊழியர் ஆர்டிஓ-விடம் சிக்கியது எப்படி\nசீல் வைக்கப்பட்ட பாம்கோ கடை\nஅந்த விற்பனை அங்காடி, அடிக்கடி பூட்டிக் கிடந்துள்ளது. கடையின் அறிவிப்பு பலகையில் பொறுப்பாளர் விடுமுறை என்று தொடர்ச்சியாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிகாரிகளுக்குப் புகாராகப் போக, நேற்று ஆய்வு செய்யப்பட்டது.\n'சீப்பை ஒளிச்சு வச்சுட்டா எப்படி மாப்ள தலை சீவுவாரு, எப்படி கல்யாணம் நடக்கும்’ என்று போண்டாமணி - வடிவேலுவிடம் சொல்லும் இங்கிலீஷ்காரன் படத்தின் பிரபல காமெடியைப்போல காரைக்குடியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ) மூலம் பொதுமக்களுக்கு சேர வேண்டிய பொருள்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி பாம்கோ நம்பர் - 3 கடையில் இருந்து பொருள்களை, கடை ஊழியர் பாலு வெளிச்சந்தைக்கு விற்பனை செய்துவந்தது வெளியே தெரியவந்தது.\nமேலும் அந்த விற்பனை அங்காடி, அடிக்கடி பூட்டிக் கிடந்துள்ளது. கடையின் அறிவிப்புப்பலகையில் பொறுப்பாளர் விடுமுறை என்று தொடர்ச்சியாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அதிகாரிகளுக்குப் புகாராகப் போக, நேற்று ஆய்வு செய்யப்பட்டது. அங்காடியில் பணியாற்றும் ஊழியர் பாலு, ``கடையின் சாவி வீட்டில் உள்ளது, அதை என் மனைவி எடுத்துச் சென்றுவிட்டார், சாவி காணாமல் போகிவிட்டது. சாவி இல்லாமல் கடையைத் திறக்க முடியாது\" எனச் சாவியைத் தானே ஒளித்து வைத்துக் கொண்டு அதிகாரிகள் முன் பொய்யான தகவல் அளித்து பெரும் நாடகத்தையே அரங்கேற்றியுள்ளார்.\nஅதைத் தொடர்ந்து அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு பொருளிலும் 50 கிலோ, 100 கிலோ என்று அதிகளவு எடை குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பொருள்கள் குறைந்ததற்கு முறையான கணக்கையும் பாலு காட்டவில்லை. இதனால் அவர்மீது `துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என அதிகாரிகள் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது குறித்து சிவகங்கை மாவட்ட பாம்கோ மேலாளர் திருமாவளவனைத் தொடர்புகொண்டபோது, ``குறிப்பிட்ட அந்தக் கடை பூட்டி இருந்ததால் லோக்கல் ஆர்.டி.ஓ சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார். அப்போது இருப்பு சற்று குறைவாக இருந்துள்ளது. ஆனால், சரக்கு பக்காவாக இருந்துள்ளது. கடை பூட்டி இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்துள்ளோம்\" என்றார்.\nமேலும் தேவகோட்டை ஆர்.டி.ஓ சுரேந்திரன் அவர்களிடம் பேசியபோது, ``பாம்கோ நம்பர் -3 கடை பூட்டிக் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததால் அந்தக் கடையை ரகசியமாக ஆய்வு செய்ய திட்டமிட்டோம். அதனால் அந்தக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டோம். அப்போது கடை ஊழியர் பாலுவின் சகோதரர் ஜெயக்குமார் என்பவர் கடைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். அதனால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று கடையில் ஆய்வு செய்ய சென்றபோது சாவியை ஊழியர் பாலு காணவில்லை என்று தெரிவித்ததால் பூட்டை உடைத்து ஆய்வு செய்தோம். அப்போது அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்கள் கணக்கில் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை ச��ய்துள்ளோம். அநேகமாக அவர் மீது நாளை (இன்று 15.05.2020) நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்\" என்றார்.\nசட்ட விரோதமாக பிடிபட்ட பொருள்கள்\nஇது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் நம்மிடம், ``பாம்கோ நிறுவனங்கள் முழுக்க முழுக்க ஆளுங்கட்சிக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. பாம்கோ ஊழியர்கள் தவறு செய்வதற்கு அ.தி.மு.க-வினர் உடந்தையாக இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பாம்கோவில் ஊழல் நிறைந்து கிடக்கிறது. தனி ஆணையம் அமைத்து நியாயமாக விசாரணை செய்தால் பாம்கோவில் பல உண்மைகள் வெளிவரும்\" என்றனர்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/aarogya-setu-becomes-worlds-fastest-app-to-reach-5cr-downloads", "date_download": "2020-06-05T23:19:15Z", "digest": "sha1:LHAKLB7TLZ5RKIA7MN2MTKVCG6QURKHN", "length": 8070, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்த ஆரோக்கிய சேது செயலி! - உங்கள் மொபைலில் இருக்கிறதா?| Aarogya Setu becomes world's fastest app to reach 5cr downloads", "raw_content": "\n13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்த ஆரோக்கிய சேது செயலி - உங்கள் மொபைலில் இருக்கிறதா\nதொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. ஆனால், 13 நாள்களிலேயே 5 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலி அடைந்துள்ளது.\nஉலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பல்வேறு நாடுகள், டெக்னாலஜியின் மூலமாகப் பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுத்து வந்தன. அதேபோல், இந்தியாவில் `ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்ற பெயரில், இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'National Disaster Management Authority'-ன் மூலம் 11 மொழிகளில் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.\nதற்போது இந்தியாவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தச் செயலி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. ஆனால், 13 நாள்களிலேயே 5 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலி அடைந்துள்ளது.\nஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்\nஇது குறித்து, ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், ``உலகளவில் மிகக் குறைந்த நாள்களில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி இதுதான். 13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். தொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி 13 ஆண்டுகளும், இன்டர்நெட் 4 ஆண்டுகளும், ஃபேஸ்புக் 19 மாதங்களும், போகிமான் கோ 19 நாள்களும் ஆனது. ஆனால், ஆரோக்கிய சேது செயலி இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகளவில் விழிப்புணர்வோடு இருப்பதாகத் தெரிகிறது\" என்றார்.\nஎவ்வளவு அதிகமான மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு இது பயனுள்ளதாகவே இருக்கும்.\nஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லிங்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=passenger%20train", "date_download": "2020-06-05T22:43:00Z", "digest": "sha1:TSR3WZGTGDAP5H4MRIR3QRLDMFORNYNV", "length": 11787, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்செந்தூர் – திருநெல்வேலி பயணியர் ரயில் சேவை நேர மாற்றம்\nதிருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தட பயணியர் ரயில்கள் இயக்கத்தில் செப். 19 வரை மாற்றம்\nதிருச்செந்தூர் - நெல்லை பயணியர் புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்\nதிருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு 6வது பயணியர் ரயில் சேவை பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார் பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்\nபழனி – திருச்செந்தூர் இடையே தினசரி ரயில் சேவை: ஜி.கே.வாசன் இன்று துவக்கி வைக்கிறார் (16/2/2014) [Views - 1923; Comments - 4]\nபிப்.16 முதல் பழனி-திருச்செந்தூர் ரயில் போக்குவரத்து: கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி தகவல்\nஇடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் அறிவிப்பு\nதிருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் நிரந்தரப்படுத்தப்பட்டது\nதிருச்செந்தூர் பயணிகள் ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7378", "date_download": "2020-06-05T21:59:19Z", "digest": "sha1:TGOIIBQMAIWWBTIGS7SRGLFO3QEIOVS3", "length": 18744, "nlines": 98, "source_domain": "puthu.thinnai.com", "title": "எப்படி இருக்கும்? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஅந்தப் படம் லண்டன் மாநகரில் ஆயிரமாவது நாளாக ஓடிக் கொண்டிருந்தது. அதைச் சிறப்பிக்கும் வகையில் அந்தக் கொட்டகையில் பெரிய விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தின் கதாநாயகி நேரிலே மேடையில் தோன்றுகிறாள் என்பதால், ஒரு பவுண்ட் டிக்கெட் ஐம்பது பவுண்டுக்குக்கூட, கள்ளமார்க்கெட்டில் கிடைக்கவில்லை. கொட்டகை முழுதும் கூட்டம் பொங்கி வழிந்தது.\nஇந்த விழாவில் இன்னொரு சிறப்பு. அகில உலக மேதை பெர்னாட்ஷா தலைமை தாங்குகிறார். அவர்தான் அந்தப் படத்திற்கு கதை அமைத்து உரையாடல்களை எழுதியிருந்தார்.\nநடிகை மேடைக்கு வந்ததும் ஜனங்களின் கண்கள��ல்லாம் அவளை மொய்க்க ஆரம்பித்தன. ஆனால், அவளுடைய கண்களோ மேடையில் இருந்த ஷா அவர்களின்மேல் நிலைபெற்று நின்றுவிட்டன.\n இல்லை.. இல்லை.. அறிவு முதிர்ச்சியின் அடையாளங்கள் அவரைப் பற்றி அவள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால், இன்று தான் நேருக்கு நேர் பார்க்கிறாள்.\nநடிகையைப்பற்றி இப்போது சில வார்த்தைகள் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளது அழகிய கவர்ச்சிப் படங்களைப் போடாத செய்தித்தாள்களே இல்லை. கருப்பு வெள்ளைப் படத்திலேயே அவள் உருவம் அதியற்புதமாக இருக்கும். வண்ணப்படங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன\nகழுத்தை ஒட்டினாற் போல் ‘பாப்’ செய்து விடப்பட்ட இயற்கையான கிரே கலர் கூந்தல் பளப்பளப்பான சிறிய நெற்றி நீலநிறம் பாய்ந்த பூனைக் கண்கள் அளவான – ஆனால் அழகான மூக்கு அளவான – ஆனால் அழகான மூக்கு ரம்மியமான ரோஸ் கன்னங்கள் இரத்தச் சிவப்பில் மென்பஞ்சு அதரங்கள் லில்லிப் பற்கள் வெண்டைக்காய் போன்ற பிஞ்சு விரல்கள் கைப்பிடியில் அடங்கும் “மெய்யோ” எனும் இடை கைப்பிடியில் அடங்கும் “மெய்யோ” எனும் இடை ஐந்தரை அடி உயரத்திற்கு அழகுருவம் கொடுக்கும் வாழைத்தண்டுக் கால்கள் ஐந்தரை அடி உயரத்திற்கு அழகுருவம் கொடுக்கும் வாழைத்தண்டுக் கால்கள் வளர்த்துவானேன் அகில உலகிலுமுள்ள இளைஞர் பட்டாளமே இவளுக்கு விசிறிகள்\nஇந்த நடிகையைக் பேட்டி காணும்போது நிருபர்கள் தவறாமல் ஒரு கேள்வி கேட்பார்கள்.\n” – இது தான் அந்தக் கேள்வி.\nஉடனே அவள் தன் உதவியாளரிடம் ஒரு கடிதக் கத்தையைக் கொண்டு வந்து போடச் சொல்லுவாள்.\n இவையெல்லாம் இன்று எனக்கு வந்த கடிதங்கள் ஆயிரத்துக்குத் மேலிருக்கும் எல்லாரும் என்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் நான் யாரைச் செய்து கொள்ளுவது நான் யாரைச் செய்து கொள்ளுவது” என்று ஓர் எதிர்க் கேள்வி போடுவாள்.\n” என்ற பிரச்சினை அப்புறம் இருக்கட்டும். உங்களுக்காக எத்தனையோ குபேரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ‘எப்போது திருமணம்’ என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்” என்று நிருபர்கள் மடக்குவார்கள்.\n” என்ற இரண்டையும் ஒன்றாக்குங்கள் என் எண்ணம்போல் எப்போது மாப்பிள்ளை கிடைக்கிறாரோ, அப்போதே திருமணந்தான் என் எண்ணம்போல் எப்போது மாப்பிள்ளை கிடைக்கிறாரோ, அப்போதே திருமணந்தான் ‘எண்ணம் போல் என்றால் என்ன ‘எண்ணம் போல் என்றால் என்ன’ என்று என்னை விளக்கம் கேட்காதீர்கள்’ என்று என்னை விளக்கம் கேட்காதீர்கள் அது பரம ரகசியம்” என்று மடங்காமல் பதில் சொல்லுவாள் அவள்.\nமேலும் துளைக்க முடியாத நிருபர்கள், “உங்களைத் திருமணம் செய்து கொள்ளுகிறவர் அதிர்ஷ்டசாலியாகத் தான் இருக்க வேண்டும்” என்பார்கள்.\nஉடனே அவள், “அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்பாள். இதைக் கேட்ட நிருபர்கள், “பார்த்தீர்களா” என்பாள். இதைக் கேட்ட நிருபர்கள், “பார்த்தீர்களா உங்களை அறியாமலே உங்கள் எண்ணத்தைச் சொல்லிவிட்டீர்கள் உங்களை அறியாமலே உங்கள் எண்ணத்தைச் சொல்லிவிட்டீர்கள் நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் நீங்கள் ஒரு சிறந்த அறிவாளியைத் தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்” என்று சொல்லிச் சிரிப்பார்கள்.\nஇப்படிப் பேட்டிகளில் உருவகமான அத்தகைய அறிவாளியைத் தான் அன்று அந்த நடிகை மேடையில் சந்தித்துக் கொண்டாள். ஷா அவர்களை அவள் தலைமை உரையையும் மிகக் கவனத்தோடு கேட்டு வெகுவாக ரசித்தாள்.\nஷா அவர்கள் பேசும் போது, “ஒரு படத்தின் வெற்றி பல அம்சங்களைப் பொறுத்திருக்கிறது. கதாசிரியன் எந்த நோக்குடன் பாத்திரங்களைப் படைக்கிறானோ – அந்நோக்கு நிறைவு செய்யப்பட வேண்டும்” என்பது அதில் முக்கியமான அம்சமாகும். “வாய் பேசுவதைவிட கதாநாயகியின் வனப்பான உடல் தான் அதிகம் பேச வேண்டும்” என்று இக்கதையின் நாயகியைக் கற்பனை செய்தேன். அதை இந்தக் கதாநாயகி சிறப்புற நிறைவேற்றி இருக்கிறார். படத்தில் மட்டுமல்ல. இதோ – இங்கே அமர்ந்திருக்கும் அவர் வாய் பேசாமலே வனப்புமிக்க உடலால் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்” என்றதுமே கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nஇதன்பின் அவள் எழுந்து நின்றாள். அவ்வளவுதான் கையொலி கொட்டகையைப் பிளந்தது. ஷா அவர்கள் பேசிய பின்புதான் கை தட்டினார்கள். ஆனால் அவள் .. எழுந்து நின்றதுமே கை தட்டுகிறார்கள். ஷா அவர்கள் சொன்னது உண்மைதான். அவள் அழகுருவம் பேசிவிட்டது.\nபிரகாசமான புன்னகை ஒன்றை வீசிய அவள் ‘நன்றி’ என்ற அளவோடு பேச்சை முடித்துக் கொண்டாள். மறுபடியும் ரசிகர்கள் கைதட்டல்.\nபிறகு பட அதிபர் நன்ற�� கூற ஆரம்பித்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஷா அவர்களிடம் நடிகை பேச்சுக் கொடுத்தாள்.\n ஓர் அறிவாளியைக் கணவராக அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்” – இது அவள்.\n“எப்படி உனக்கு அந்த விருப்பம் வந்தது” – இது அவர்.\n“என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்து ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்” – அவள் குழைந்தாள்.\n ஆனால் உன்னுடைய அறிவும் என்னுடைய அழகும் சேர்ந்து குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது\nஇதைக் கேட்ட நடிகை ‘களுக்’ என்று சிரித்து விட்டாள்\nSeries Navigation அரங்காடல்சூபி கவிதை மொழி\nமலைபேச்சு 6 – செஞ்சி சொல்லும் கதை\nப்ளாட் துளசி – 2\nஜென் ஒரு புரிதல் – பகுதி 24\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -5)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆண் பெண் உறவு (கவிதை -55)\nபஞ்சதந்திரம் தொடர் 23 – தேவலோகம் சென்ற சந்நியாசி\nவிளக்கு விருது 2010 – தேவதச்சன் பெறுகிறார்\nமுன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்\nஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம்(மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 3\nசுசீந்தரனின் ‘ ராஜபாட்டை ‘\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் ‘இந்த நாள் இனிய நாள்’\nNext Topic: சூபி கவிதை மொழி\n2 Comments for “எப்படி இருக்கும்\nலறீனா அப்துல் ஹக் says:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_17.html", "date_download": "2020-06-05T21:24:59Z", "digest": "sha1:JLLLC5I4KQW5Y5SCGT6XS5HJGKHAKTJB", "length": 5618, "nlines": 49, "source_domain": "www.maddunews.com", "title": "புனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு", "raw_content": "\nHomeபுனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு\nபுனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு\nகிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு இன்றாகும்.சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்ட யேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும்.\nஇதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் யேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது.\nகிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.\nமுட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த உயிர்ப்பு விசேட ஆராதனை நடைபெற்றது.\nஉயிர்ப்பு புதுவாழ்வு என்னும் விடயலுக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்.பாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற இந்த பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டது.\nஇதன்போது நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.திருஒளி வழிபாடு,இறைவாக்கு வழிபாடு,திருமுழுக்கு வழிபாடு,நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நடைபெற்றது.\nயேசுவின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.\nஇதன்போது விசேட திருப்பலியும் ஆயர் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\nவெல்லாவெளியின் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த விவசாயி –யானையினால் தொடரும் அவலம்\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய நகரசபை தவிசாளர்: ஏறாவூரில் சம்பவம் (வீடியோ இணைப்பு)\nஇந்த அரசு சட்டத்தை நியாமாக நடைமுறைப்படுத்தவில்லை - சாணக்கியன் காட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1656", "date_download": "2020-06-05T23:26:45Z", "digest": "sha1:Y34PNQ4MT4S3VNUGGNVSKMIGQ2AAFLZJ", "length": 15733, "nlines": 149, "source_domain": "temple.dinamalar.com", "title": " Umapatheeswarar Temple : Umapatheeswarar Umapatheeswarar Temple Details | Umapatheeswarar- Umayalpuram | Tamilnadu Temple | உமாபதீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில்\nசிவராத்திரி, பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி\nஇங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.\nகாலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் கடியாபட்டி உமையாள்புரம், திருமயம் புதுக்கோட்டை.\nஇங்கு துவார கணபதி, துவார தண்டாயுதபாணி, மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சன்னதிகள் உள்ளன.\nசெல்வம் பெருக, கல்வியில் சிறந்து விளங்க, மகப்பேறு உண்டாக, முக்திநிலையாகிய பிறப்பற்ற பேரின்ப வாழ்வு கைகூட, துன்பங்கள் யாவும் நீங்கி நினைத்த செயல்கள் கைகூட, வறுமை நீங்கி செல்வவிருத்தி உண்டாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.\nசுவாமிக்கும், அம்மனுக்கும் 11 வாரம் மாலை சாற்றி வழிபாடு செய்கின்றனர்.\nமன அமைதிக்கு வழிபாடு: மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய உமாபதீஸ்வரர் கோயிலில், சுவாமி, அம்பாளுக்கு 11 வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மனஅமைதி கிடைக்கிறது. உமாபதியின் தரிசனத்தால் பெரும் பாவங்கள்அகலும். செல்வம் பெருகும். கல்வி ஓங்கும், மகப்பேறு உண்டாகும். முக்திநிலையாகிய பிறப்பற்ற பேரின்ப வாழ்வு கைகூடும். துன்பங்கள் யாவும் நீங்கி, நினைத்த செயல்கள் கைகூடும், வறுமை நீங்கி செல்வவிருத்தி உண்டாகும்.\nமங்களாம்பிகை: மூலவர் உமாபதீஸ்வரர் கிழக்கு பார்த்து, பக்தர்களிடம் கருணைகொண்டு அருள் மழை பொழிகிறார். அம்பாள் மங்களாம்பிகை மேற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு கருணை செய்கிறாள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்று இத்தலத்து அம்பாளுக்கு பெயர் ஏற்பட்டது. இவளுக்கு வெள்ளிக் கிழமைகளில் 108 செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவிப்பவருடைய குலம் வாழையபடி வாழையாய் வம்ச விருத���தி அடையும். செம்பருத்திப் பூ கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மங்களாம்பிகைக்கு அணிவிப்பவர்கள் குபேரனை ஒத்தசெல்வந்தன் ஆகி விடுவான் என்று பவிஷ்யோத்ரா பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.\n1920ம் ஆண்டுகளில் வாகனவசதி குறைவு. திருமயத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள் திருமயத்துக்கு வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர். அவர்கள் வரும் வழியில் பாம்பாறு குறுக்கிட்டது. சில சமயங்களில் வண்டிகள், ஆற்று சேற்றில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றுவிடும். இதனை பயன்படுத்திக் கொண்டு ஈச்சங்காட்டில் மறைந்திருந்த திருடர்கள், பெண்களிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றிய தகவல் திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்கு சென்றது. பாம்பாற்றின் குறுக்கே தனது சொந்தச்செலவில் பாலம் ஒன்றை கட்டி வண்டிகள் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார். பாலத்தின் அடியில் மறைந்திருந்த திருடர்களின் குற்ற செயல்களைத் தடுக்க, தன் தாயார் பெயரில் உமையாள்புரம் என்ற ஊரை ஏற்படுத்தினார். மக்கள் நடமாட்டம் அதிகமானால் திருடர் பயம் குறையும் என்பது அவரது நம்பிக்கை. ஒரு குளம் வெட்டி, தண்ணீர் பந்தல் அமைத்ததுடன், விநாயகர் கோயில் ஒன்றும் கட்ட முடிவு செய்தார். அப்போது அவ்வூருக்கு காஞ்சிப்பெரியவர் விஜயம் செய்தார். சிவாலயம் ஒன்றை அங்கு அமைத்து விநாயகரையும் பிரதிஷ்டை செய்யுமாறு அறிவுறுத்தினார். விநாயகர் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை அமைத்து 1929லிருந்து இன்று வரை வழிபாடுகள் நடந்து வருகிறது. காஞ்சிப்பெரியவரின் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலில், திவான் பகதூர் முத்தையா செட்டியார், பூஜைகளுக்கு செய்த நற்பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபுதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலும் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து ராயவரம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ., சென்றால் உமையாள்புரத்தை (கடியாபட்டி) அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=657", "date_download": "2020-06-05T22:45:14Z", "digest": "sha1:V2PQF2ZJGFZIDX5D53EZFZMGKVRDHZEH", "length": 18515, "nlines": 156, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vyakrapureeswarar Temple : Vyakrapureeswarar Vyakrapureeswarar Temple Details | Vyakrapureeswarar- Thiruvengaivasal | Tamilnadu Temple | வியாக்ரபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பார்வதி தேவி\nதல விருட்சம் : வன்னி\nபுராண பெயர் : திருவேங்கைபதி\nமகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை\nமேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. இங்கு முருகன் தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார், 800 ஆண்டு பழமையான வன்னி மரம் உள்ளது. தலசிறப்பு : யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்-622 002, புதுக்கோட்டை மாவட்டம்.\nவழிபாட்டு முறைகளில் அகவழிபாடு, புறவழிபாடு ஆகியவை பின்பற்றப்படுகின்றன. முதலில் மூலவரை வழிபட்டு பின் பரிவார தெய்வங்களை வணங்குவது அக வழிபாடாகும். மற்ற தெய்வங்களை வழிபட்ட பிறகு மூலவர் சன்னதி வருவது புற வழிபாடாகும். இங்கு புறவழிபாடு முறையில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அம்பாள், பின்பு நவ விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, ராஜகணபதி, கஜ���ட்சுமி, பைரவர், பெருமாள், சூரியன், சனீஸ்வரன் ஆகியோரை வணங்கிய பிறகு கடைசியாக மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் வியாக்ரபுரீஸ்வரரை வழிபாடு செய்யும் விதமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nதவக்கோல முருகன்: கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.\nசுவாமி எதிரே கணபதி: எங்குமில்லாத சிறப்பாக சிவனின் மூலஸ்தானத்திற்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.\nஇங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.\nமேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடப்பதை காண கண்கோடி வேண்டும். இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.\nஎதிரெதிர் சன்னதி: இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.\nஒருமுறை காமதேனு இந்திர சபைக்கு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய் என ச��பமிட்டான். வருத்தமடைந்த காமதேனு பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு ஆலோசனை கேட்டது. அதற்கு அவர், இங்கு சுயம்புமூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு உனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும், என்றார்.\nபசுவும் முனிவரின் உபதேசப்படி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டது. ஒருநாள் சிவன் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார். பசு அபிஷேகத்திற்கு வரும் போது புலி வடிவெடுத்த சிவன், உன்னை கொன்று பசியாறப் போகிறேன், என்றார். அதற்கு பசு, நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன்.\nபூஜையை முடித்து விட்டு நானே உன்னை தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம், என்றது. இதைக்கேட்ட புலி வழிவிட்டது. பசுவும் சிவபூஜையை முடித்து விட்டு நேராக புலியிடம் வந்து, இப்போது நீ என்னை சாப்பிடலாம், என்றது. புலி வடிவிலிருந்த சிவன், பசு மீது பாய்வது போல் சென்று, ரிஷப வாகனத்தின் மீது உமா தேவியருடன் காட்சி கொடுத்து, சாப விமோசனமும் தந்தார். அத்துடன் வேண்டும் வரம் கேள் என்றார்.\n நீங்கள் எனக்கு அருள்பாலித்தது போல் இங்கு வந்து தங்களை வழிபாடு செய்பவர்களின் குறையை போக்க வேண்டும். அத்துடன் புலி வடிவில் வந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என வேண்டியது. \"வியாக்ரம்' என்றால் \"புலி' எனப் பொருள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபுதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் ரோட்டில் 5கி.மீ தூரம் சென்று, திருவேங்கைவாசல் விலக்கில் திரும்பி கோயிலுக்குச் செல்ல வேண்டும். பஸ்வசதி அதிகமில்லை. புதுக்கோட்டையில் இருந்து கார், ஆட்டோவில் சென்று வரலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் போன்: +91-4322-227 783,84\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1340439", "date_download": "2020-06-05T23:43:17Z", "digest": "sha1:W2CFJXWDFYJCFX57APGWGKELBKZHGNRC", "length": 2654, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இயங்குபடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இயங்குபடம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:04, 7 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:27, 17 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:04, 7 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-05T23:39:46Z", "digest": "sha1:CCH5HUQEOS5OFMQFZVDWXUVZQJGECIL2", "length": 2813, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:தொழிற்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உணவுத் தொழில்துறை‎ (2 பக்.)\n► உருவாக்கம்‎ (1 பகு)\n► உலோக வேலைபாடு‎ (3 பகு)\n► உற்பத்தியும், தயாரிப்பும்‎ (3 பகு, 31 பக்.)\n► கண்ணாடி வகைகள்‎ (8 பக்.)\n► சுரங்கத் தொழில்‎ (3 பகு, 6 பக்.)\n► வேதித் தொழிற்துறை‎ (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:39:06Z", "digest": "sha1:AZSXD2J2RQFHHGNUJM6MVAZXSXDP5AHO", "length": 4990, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்\n1857இல் இந்தியா & பர்மா: பிரித்தானிய இந்தியாவில் மராத்தியப் பேரரசு, இளஞ்சிவப்பு பகுதிகள்\nமராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல், விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் ஆட்சி செய்த மராத்திய வம்சத்தினர் ஆண்ட இராச்சியங���களின் விவரம்;\n1 மராத்திய வம்சத்தினர் ஆண்ட மராத்திய அரசுகள்\n2 மராட்டியத்தில் இருந்த மராத்திய அரசுகள்\nமராத்திய வம்சத்தினர் ஆண்ட மராத்திய அரசுகள்தொகு\nபோன்சலே தஞ்சாவூர், சதாரா, நாக்பூர், கோலாப்பூர், அக்கல்கோட் மகாராட்டிரா மற்றும் தமிழ்நாடு.\nகெயிக்வாட் பரோடா அரசு குஜராத்.\nஹோல்கர் இந்தூர் அரசு மத்தியப் பிரதேசம்\nசிந்தியா குவாலியர் அரசு மத்தியப் பிரதேசம்\nபவார் திவாஸ் & சத்தர்பூர் அரசு மத்தியப் பிரதேசம்\nபவார் தார் அரசு மத்தியப் பிரதேசம்\nகோர்படே முட்கல் அரசு கருநாடகம்\nமராட்டியத்தில் இருந்த மராத்திய அரசுகள்தொகு\n17ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசின் தலைநகராக அமைந்த ராய்கட் கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகள்\nசந்தூர் அரசு, பெல்லாரி, கருநாடகம்\nஇந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T23:34:31Z", "digest": "sha1:VV5FFPZ7IBYP67E4KA6LFPMG2QCLQX4I", "length": 6774, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யோபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயோபு (ஆங்கில மொழி: Job; /ˈdʒoʊb/; எபிரேயம்: אִיּוֹב‎ /[invalid input: 'ʾIyyôḇ']/) என்பவர் கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் யோபு நூலின் நாயகன் ஆவார். விவிலியத்தில் இவரைப்பற்றியக் குறிப்புகள் யோபு நூலுக்கு வெளியே எசேக்கியேல் நூலிலும்[1], யாக்கோபு நூலிலும் காணக்கிடைக்கின்றது.[2] இவர் நபி என திருக்குர்ஆனிலும் குறிக்கப்பட்டிருகின்றார்.[3]\nயோபுவின் ஏழ்மை நிலையைக் காட்டும் சித்திரம்\nவிவிலிய நூல் குறித்து அறிய, காண்க யோபு (நூல்).\nயோபு என்னும் பெயர் மூல எபிரேயத்தில் אִיּוֹב‎ என்று அழைக்கப்படுகிறது. இலத்தீனில் Job/Iob என்று உள்ளது. இப்பெயரின் பொருள் வெறுக்கப்படுபவர் அல்லது வதைக்கப்படுபவர் என்பதாகும்.[4]\nமுக்காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக யோபு என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு தனது மக்களையும், சொத்து சுகத்தையும், உடல் நலத்தையும் ஒவ்வொன்றாக இழந்தார். இருப்பினும் அவர் கடவுளைத்தூற்ற வில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனை��ியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றார்.\nபழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு 'நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்' என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம் போல் அமைந்துள்ளது இவரின் வாழ்வை சித்தரிக்கும் விவிலியத்தில் இடம் பெறும் யோபு நூல்.\nயோபு தன் மனைவியோடு வாக்குவாதம் செய்தல்\nதனது மூன்று மகள்களோடு யோபு ஓவியர்: வில்லியம் பிளேக்\nயோபு சோதிக்கப்படல், வில்லியம் பிளேக்\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-05T23:19:43Z", "digest": "sha1:YKISIIK7AVGYVVRPTQ3QWI3AJEI72OXM", "length": 4698, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "நல்வாழ்க்கை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழுதற்ற வாழ்வு (மணி. 30, 179, உரை.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2016, 17:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22102235/A-modern-vehicle-for-Rs62-lakhs-for-cleaning-work.vpf", "date_download": "2020-06-05T22:18:10Z", "digest": "sha1:TQPRPJLYOF5IHZHLP264ZZMTZSDIXFRJ", "length": 9465, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "A modern vehicle for Rs.62 lakhs for cleaning work in Erode Corporation || ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனம்\nதூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இயக்கி வைத்தார்\nஈரோடு மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகரத்தை பொலிவுறச்செய்யும் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக சாலைகளை தூய்மை செய்யும் நவீன வாகனம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.62 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ள இந்த வாகனம் பல நவீன தொழில் நுட்பங்கள் கொண்டது. சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் இது ஈடுபடும்.\nஇதன் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நவீன தூய்மை பணி வாகனத்தை பார்வையிட்டு இயக்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெளி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/dalits-converted-as-muslims.html", "date_download": "2020-06-05T21:35:21Z", "digest": "sha1:ZXMJPCVSVBH7MZ62WCU2I7UJ6NHMKFQZ", "length": 9283, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித் மக்கள்!", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மரு���்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nஇஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித் மக்கள்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தலித் குடும்பங்களை…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇஸ்லாமியர்களாக மதம் மாறிய தலித் மக்கள்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தலித் குடும்பங்களை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் துணிக்கடை உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.\nஆனால் கைது செய்யப்பட்ட சிவசுப்பிரமணியம் மீது சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்திய தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். நாகை திருவள்ளுவன் மீது அடுத்தடுத்து பல ஊர்களில் வழக்குகள் போடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை சிறையில் அடைத்தனர்.\nஇந்நிலையில் தலித் மக்களுக்கு உரிய சுயமரியாதை இந்து மதத்தில் கிடைக்காததால், தமிழ் புலிகள் அமைப்பினர் 3000 தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறப் போவதாக அறிவித்திருந்தனர்.\nகடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் இந்த இஸ்லாம் மதத்தினை தழுவும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது வரை 430 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறி இருப்பதாகவும், சட்டப்பூர்வமாக நோட்டரி வழக்கறிஞரிடம் அபிடவிட் பெற்று தாங்கள் இஸ்லாம் மதத்தினை தழுவி இருப்பதாக தமிழ்புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் என்கிற இப்ராகிம் தெரிவித்தார்.\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116\nமுதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nதெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nகடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/gallery/73/MovieGallery_6.html", "date_download": "2020-06-05T21:42:02Z", "digest": "sha1:YOSG2SLPOKNEISZPCZHG5WH4WKEEU5KT", "length": 4095, "nlines": 114, "source_domain": "tutyonline.net", "title": "திரைப்பட கேலரி", "raw_content": "\nசனி 06, ஜூன் 2020\n» சினிமா » திரைப்பட கேலரி\nரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன்\nடி.ராஜேந்தரின் மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து\n11- வது சென்னை சர்வதேச திரைப்பட விழா புகைப்பட தொகுப்பு\nகார்த்தி - காஜல் - சந்தாணம் நடிக்கும் ஆல் இன் அழகுராஜா ஸ்டில்ஸ்\nதனுஷ் - நஸ்ரியா நசீம் நடிக்கும் நய்யாண்டி படத்தின் ஸ்டில்ஸ்..\nஇந்திய சினிமா நூற்றாண்டு கோலாகல நிறைவு விழா புகைப்பட தொகுப்பு..\nவிஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஆரம்பம் பட ஸ்டில்ஸ்\nசிமா அவார்ட்ஸ் 2013 விழா: ஜொலித்த சினிமா நட்சத்திரங்கள்\nவிஜய் சேதுபதி நடிக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஸ்டில்ஸ்\nவிஜய் - மோகன்லால் - காஜல் அகர்வால் நடிக்கும் ஜில்லா படத்தின் ஸ்டில்ஸ்..\nகிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஐபிஎல் சியர் லீடர் பெண்கள்\nரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் யான் - ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=90128?shared=email&msg=fail", "date_download": "2020-06-05T22:27:56Z", "digest": "sha1:AFB6ADC2S5GVRJKF4S7GO7FU3GAOK5NC", "length": 17489, "nlines": 96, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதொழில்முறை குத்துச்சண்டையில் அசத்தல்: ‘ஆசிய பசிபிக் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்’; விஜேந்தர் பேட்டி - Tamils Now", "raw_content": "\nமணலூரில் தொன்மையான உலைகலன் கண்டுபிடிப்பு: கீழடி ஒரு தொழில் நகரம் தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி - இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனு தள்ளுபடி- உச்ச நீதிமன்றம் - எதிர்கட்சிகள் நிர்பந்தம்; மருத்துவப் படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு- உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு - தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு - அதிகரிக்கும் கொரோனா தொற்று அமைதியாய் கவனிக்கும் அரசு சென்னை மண்டல வாரியாக பாதிப்பு பட்டியல்\nதொழில்முறை குத்துச்சண்டையில் அசத்தல்: ‘ஆசிய பசிபிக் பட்டத்தை முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன்’; விஜேந்தர் பேட்டி\nதொழில்முறை குத்துச்சண்டையில் தான் வென்ற ஆசிய பசிபிக் பட்டத்தை குத்துச்சண்டை சகாப்தம் முகமது அலிக்கு சமர்ப்பிப்பதாக இந்திய வீரர் விஜேந்தர் கூறியுள்ளார்.\nதொழில்முறை குத்துச்சண்டையில் ஆசிய பசிபிக் பட்டத்துக்கான (சூப்பர் மிடில் வெயிட் பிரிவு) பந்தயத்தில் இந்திய வீரர் விஜேந்தர்சிங்கும், ஆஸ்திரேலிய வீரர் கெர்ரி ஹோப்பும் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மோதினர். இதில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் புகுந்த விஜேந்தர்சிங், தனக்கே உரிய பாணியில் எதிராளிக்கு அவ்வப்போது குத்துகளை விட்டு தடுமாற வைத்தார். என்றாலும் அனுபவம் வாய்ந்த கெர்ரி ஹோப், விஜேந்தரின் சவாலுக்கு ஈடுகொடுத்து சமாளித்தார். தனது முந்தைய ஆட்டங்களில் எல்லாம் விஜேந்தர், எதிராளிகளை எளிதில் ‘நாக்-அவுட்’ செய்திருந்தார். ஆனால் இந்த போட்டியில் கெர்ரி ஹோப் 10 ரவுண்டும் முழுமையாக தாக்குப்பிடித்து விட்டார்.\nமுடிவில் நடுவர்களின் தீர்ப்புபடி விஜேந்தர்சிங் 98-92, 98-92, 100-90 என்ற புள்ளி கணக்கில் வெற்றி கண்டு பட்டத்தை கைப்பற்றினார். தொழில்முறை குத்துச்சண்டை வீரராக உருவெடுத்த பிறகு தோல்வியே சந்திக்காத விஜேந்தர்சிங் பதிவு செய்த 7-வது வெற்றி இதுவாகும்.\nசொந்த மண்ணில் முதல்முறையாக தொழில்முறை குத்துச்சண்டையில் கால் பதித்த விஜேந்தர்சிங் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். மகுடத்தை சூடிய போது ஆனந்த கண்ணீர் எட்டிப்பார்த்தது. பின்னர் 30 வயதான விஜேந்தர்சிங் அளித்த பேட்டி வருமாறு:-\nஇந்த ஆட்டம் 10 ரவுண்ட் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதுவரை நான் விளையாடிய தொழில்முறை குத்துச்சண்டை போட்டியிலேயே வலுமிக்க எதிராளியாக கெர்ரி ஹோப் திகழ்ந்தார். அவரை ‘நாக்-அவுட்’ செய்ய முயற்சித்தேன். எனது முயற்சி ஈடேறவில்லை. அதனால் ஒரு பிரச்சினையும் இல்லை. எப்படியும் வெற்றி, வெற்றி தானே. இந்த வெற்றி எனக்கு மட்டும் சொந்தமல்ல, என்னுடைய நாட்டின் வெற்றி. போட்டியை காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த பட்டத்தை சமீபத்தில் மறைந்த குத்தச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு சமர்ப்பிக்கிறேன். முகமது அலியின் குத்துச்சண்டை வீடியோ காட்சிகளை பார்த்து, அதில் இருந்து நிறைய கற்று கொண்டவர்களில் நானும் ஒருவன்.\nஇந்த வெற்றியின் மூலம் தொழில்முறை குத்துச்சண்டை தரவரிசையில் இப்போது நான் 15-வது இடத்தை பிடித்து இருக்கிறேன். இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும், தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. இது வெறும் தொடக்கம் தான். இனி வரும் பந்தயங்கள் கடுமையானவை. ஆனால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். எனது பயிற்சியாளர்கள் மற்றும் எனது அணியினருடன் இணைந்து இன்னும் தீவிரமாக பயிற்சி மேற்கொள்வேன்.\nஒலிம்பிக் பதக்கத்துடன் இதை ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. ஒலிம்பிக் பதக்கம் மிகப்பெரியது. அது தான் எனக்கு தனி அடையாளத்தை கொடுத்து பிரபலப்படுத்தியது. ஒலிம்பிக் பதக்கம் எனக்கு எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த பட்டம் கூட அப்படி தான். என்றாலும் இது வித்தியாமானது.\nஇந்தியாவில், தொழில்முறை குத்துச்சண்டையின் எதிர்காலம் குறித்து கேட்கிறீர்கள். எனது பந்தயத்தை நிறைய பேர் உற்சாகமாக கண்டுகளித்தனர். அது தான் முக்கியம். அவர்களிடம் இந்த குத்துச்சண்டை பிடித்து இருக்கிறதா இல்லையா என்று கேட்க வேண்டும். என்னை பொறுத்தவரை பட்டத்தை வென்று எனது பணியை செய்து முடித்து விட்டேன். இனி மக்கள் தான் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும்.\nசாதனை படைத்த விஜேந்தருக்கு பாராட்டுகள் குவிகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜேந்தருக்கு எனது வாழ்த்துகள். இந்த வெற்றியின் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்து விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ‘கடுமையாக போட்டியிட்ட விஜேந்தருக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிக்கு அவர் தகுதியானர். மீண்டும் ஒரு முறை அவரது அபரிமிதமான திறமை, பலம், மனஉறுதி இந்த போட்டியின் மூலம் வெளிப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி, ‘நீண்ட நாட்களுக்கு பிறகு குத்துச்சண்டையில் முழு ஆட்டத்தை பார்த்தேன். தேசத்திற்கு பெருமை சேர்த்த விஜேந்தருக்கு பாராட்டுகள். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, செய்த தியாகங்களுக்கு கிடைத்த பரிசு இது’ என்றார்.\nவிஜேந்தர்சிங் அடுத்து, பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் அமிர் கானுடன் மோத வாய்ப்பு உள்ளது. அவரும் விஜேந்தரை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி விஜேந்தரிடம் கேட்ட போது, ‘நானும், அமிர் கானும் வெவ்வேறு உடல் எடைப்பிரிவை சேர்ந்தவர்கள். ஒன்று அவர் தனது எடையை அதிகரிக்க வேண்டும் அல்லது நான் எனது எடையை குறைக்க வேண்டும். அது பற்றி நானும் யோசித்து வருகிறேன். என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். அடுத்த பெரிய பந்தயம் இந்தியாவில் நடக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். தரவரிசையில் முன்னேற்றம் காண விஜேந்தர்சிங் அடுத்த இரு மாதங்கள் இந்த பட்டத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nமுகமது அலி விஜேந்தர் 2016-07-18\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nமறைந்த குத்துச் சண்டை வீரர் முகமது அலியின் பொருட்கள் ஏலம்\nஉலக புகழ் பெற்ற முன்னாள் குத்துச் சண்டை வீரர் முகமது அலி உடல் நலக்குறைவால் மரணம்.\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/tamil/udhayasandron", "date_download": "2020-06-05T23:04:09Z", "digest": "sha1:4C55IKCX44REKGY3BETZY3IMTGZKP2QC", "length": 6796, "nlines": 141, "source_domain": "www.pustaka.co.in", "title": "Dr. Udhayasandron Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nஇன்றைக்கு இலட்சக்கணக்காண மக்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் ஒரு சர்வதேச இளம் தன்னம்பிக்கை பயிற்சியாளர் திரு. உதயசான்றோன், இவர் சிந்தனை சிற்பி உயர் திரு. உதயமூர்த்தி அவர்களின் மாணவர், ஆயித்துக்கும் மேற்பட்ட தலை சிறந்த நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும் முன்னணி பயிற்சியாளர்.\nமுன்னணி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனிதவளத்தை மேம்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதில் பெரும் திறன் படைத்தவர். மனிதவளப் பயிற்சி வரலாற்றில் முதல்முறையாக 18 தலைப்புகளில் 72 மணி நேரம் தொடர்ந்து தொடர் பயிற்சிகள் வழங்கி சாதனை படைத்தவர்.\nபயிற்சியாளர் என்ற முகத்தையும் தாண்டி சமூக சேவைகளில் பெரும் ஆர்வம் கொண்டவர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் பயிற்சி வழங்கிவருகிறார்.\nதமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய சிந்தனையாளர் எம். எஸ். உதயமூர்த்தியிடம் 1996 – 2013 வரை 17 ஆண்டுகள் நட்புடன் பழகிய நல்மாணவர்.\nஒரு மாணவராக ஆசிரியர் எம். எஸ். உதயமூர்த்தியை எடுத்த நேர்காணல் இணைப்பு you tube ல் இடம் பெற்றுள்ளது.\nஅமெரிக்கா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற உலக நாடுகளுக்குச் சென்று பயின்றதோடு பயிற்சி அளித்த அனுபவமும் கொண்டவர்.\nஎம்.பி.ஏ., பட்டதாரியான உதயசான்றோன், மனித வளம் குறித்து பிஎச்டி ஆய்வில் பட்டம் பெற்றவர்.\nபிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் உதயசான்றோனின் பேட்டிகள், நம்பிக்கை உரைகள், மனநலம், நம்பிக்கை தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.\nஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் பயிற்சிகளை வழங்குகிறார்.\n‘எண்ணங்கள் தரும் அபார வெற்றி’, 'வெற்றிக்கு 16' என்ற வெற்றிகரமான நூலின் ஆசிரியர். 'உங்கள் எண்ணங்கள் தரும் அபார வெற்றி', 'நம்புங்கள், நீங்களும் கோடீஸ்வரர்தான்', 'உறுதியான வெற்றியை தரும் நேர மேலாண்மை' என்கிற மூன்று ஒலிப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_409.html", "date_download": "2020-06-05T22:27:56Z", "digest": "sha1:7OLV64RXWP7SBNJJ6ZRGAIYYDKL6WLCU", "length": 9912, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இலங்கையில் புதிய விசா நடைமுறை !! - Yarlitrnews", "raw_content": "\nஇலங்கையில் புதிய விசா நடைமுறை \nஏப்ரல் மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.\nபிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.\nஇலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் காலப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் இந்த விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nவருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅப்படி இருந்த போதிலும் மே மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வெசாக் மற்றும் நோன்மதி விழா மற்றும் எசெல பெரஹர போன்ற பௌத்த மத வைபவங்களும் கலாசார நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறுகிறன. இதனடிப்படையில் பௌத்த மதம் பிரபலமடைந்துள்ள தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாகவிருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.\nஇந்நிலையைக் கவனத்திற்கொண்டு இக்காலப்பகுதியில் தாய்லாந்து உட்பட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கும் இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-06-05T21:12:04Z", "digest": "sha1:EQV6M66EZ56L3BYQBCFMASVTJ2I6BTPV", "length": 16729, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வண்ணந்தீட்டிய ஆமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[2]\nவிரிந்த முன்னங்காலுடன்வண்ண வளர்ந்த நீராமை\nவண்ண வளர்ந்த நீராமையின் பக்கவாட்டுத் தோற்றம்\nவண்ணந்தீட்டிய ஆமை (உயிரியல்:Chrysemys picta, ஆங்கிலம்:Painted turtle) என்பது, வட அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் நீர்வாழ் ஆமை வகையைச் சார்ந்த உயிரனம் ஆகும். எனவே, இது மெதுவாக நகரும் நன்னீர் ஓட்டங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை வட அமெரிக்காவில், தெற்குக் கனடா தொடங்கி லூசியானா வரையும், வட மெக்சிகோவிலும், பசிபிக் பெருங்கடலிலும், அட்லாண்டிக் கடலிலும் பரவலாக வாழ்கின்றன. இவை செரிசெமைசு (Chrysemys) என்ற பேரினத்தின் ஒரேயொரு வாழ்நிலை இனமாகும். குள நீராமைக் (Emydidae) குடும்பத்தின் சிறு பகுதியாக, இப்பேரினம் விளங்குகிறது. தொல்லுயிர்ப் புதை படிவுகளின் படி, இந்த உயிரினம் ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னமே வாழ்ந்ததாகக் கண்டறிந்துள்ளனர். கடைசி பனியக் காலத்தில் (Last glacial period), இந்த இனத்தின், நால்வகைச் சிற்றினங்கள், வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு, மேற்கு, தெற்கு, நடு பகுதிகளில் தோன்றியதாக, உயிரியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nவண்ணந்தீட்டிய ஆமையின் ஓடு 10–25 cm (4–10 in) நீளமானது, நீள்வளையமானது, வழு வழுப்பான சிறு வரிப்பள்ளம், அவற்றை பெரிய செதில்கள், தட்டு போன்று, ஒன்று மற்றதன் மீது படிந்து காணப்படுகின்றன. அத்தோடு அடிப்புறமானது தட்டையாக அமைந்துள்ளது.[6] [7][8] பாதுகாப்பாக உள்ள ஓட்டின் மேற்புறமானது (carapace), அது வாழும் நீர்நிலையின் அடியாழம் கருப்பு நிறமாக இருந்தால், மேற்புற ஓடும் கருமையாக இருக்கும். சில நேரங்களில் வேறுபட்டு ஆலிவ்(olive) நிறமாக இருக்கும். ஆமையோட்டின் அடிப்புறப் பகுதியானது (plastron) ஓடாகவும், குஞ்சுகளுக்கு செந்நிறமாகவும், பெரிய ஆமைக்கு மஞ்சள் நிறத்துடனும், சில நேரங்களில் சிவப்பு நிறத்துடனும், அத்துடன் அடி ஓட்டின் நடுவில், கருமையான குறியீடுகளும் பெற்று விளங்குகிறது. இவ்வாறாக மேலோட்டிற்கும், கீழோட்டிற்கும் இடையே, கடினமான தோல் போன்ற சவ்வு உண்டு. அது இரண்டு ஓட்டினையும் தனித்தனியே செயற்பட வைக்கும் இயல்புடையதாக உள்ளன. இருப்பினும், இரு ஓட்டினையும், முழுமையாக வெளியே தள்ள இயலாது. இந்த நடு இணைப்பு வசதியானது, ஆபத்துக் காலங்களில், ஆமையின் கால்களும், நலையும், வாலும் உள் இழுத்துக் கொள்ளும் போது, விரிந்து அந்த உள்வரும் உடல் உறுப்புகள் வசதியாக உள்ளிருக்க மிகவும் உறுதுணயாக செயற்படுகிறது.\nஆமையின் தோலானது, ஆமையோடு போலவே கருப்பாகவும், கழுத்துப் பகுதிகளில் சிவப்பும், மஞ்சளுமான வரிக்கோடுகளையும் அமைந்து உள்ளன.கழுத்துப்போலவே, வாலும், கால்களும் நிறம் உடையதாக அமைந்து உள்ளன.[9][10] பிற குள ஆமைகளைப் போலவே, எடுத்துக்காட்டக, பாக் ஆமையைப் போலவே((bog turtle – Glyptemys muhlenbergii), இந்த ஆமையின் கால் விரல்களுக்கு இடையே சவ்வுகள் அமைந்துள்ளன. அச்சவ்வுகள் அவை நீந்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன. [11][12][13]\nஇந்த ஆமையின் தலையானது, தனித்துவமும் மிக்கதாகும். அதன் முகத்தில் மட்டுமே, மஞ்சள் நிற வரிகளும், பெரிய மஞ்சள் புள்ளியும், இழை வரிபோன்ற பழுப்புக் கண்களும், பக்கத்திற்கு ஒன்றாக அமைந்து, அதனை அடுத்தக் கன்னங்களில் இரு அகலான மஞ்சள் கோடுகளும், அவை சந்திக்கும் இடத்தில் தாடையும் அமைந்து, அழகுற உள்ளன.[6][8][9] வண்ண ஆமையின் மேற்புற தாடையானது (philtrum), ஆங்கில எழுத்து \"V\" தலை கீழ் இருப்பது போன்று அமைந்துள்ளது. கீழ்புறமானது, பற்களைப் போன்ற துருத்திக் கொண்டுள்ள, தசைகளோடு காணப்படுகின்றன.[14]\nகைப்பிடிக்குள் வண்ண நீராமை, 2009\nவண்ண குஞ்சாமை (இடப்புறம்), மெல்லோடு ஆமை (வலப்புறம்), 2014\n↑ \"Reptiles: Turtle & tortoise\". Animal Bytes. மூல முகவரியிலிருந்து 2010-12-06 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-01-02. \"நீர் ஆமை — தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, நீரிலேயே கழிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், அதன் கால் விரல்களுக்கு இடையே சவ்வு இருப்பதே ஆகும்.\"\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-06-05T22:47:56Z", "digest": "sha1:5M34WD44FWUMJCIUWGWN7WZW7BOJY5JJ", "length": 4589, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2014, 11:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/11-year-old-boy-in-kilinochchi/", "date_download": "2020-06-05T22:52:23Z", "digest": "sha1:LDDTPGZXXTAOOHAMMZ3C6IPBEIZCRJLT", "length": 7297, "nlines": 80, "source_domain": "tamilaruvi.news", "title": "கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல் | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்\nகிளிநொச்சியி���் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்\nஅருள் 18th October 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nகிளிநொச்சியில் 11 வயது சிறுவனிற்கு விசமிகள் செய்த செயல்\nகிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்மநபர்களை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர்.\nநேற்று முன்தினம் மாலை வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்தசிறுவன் ஒருவனிற்கே மர்ம நபர்கள் கசிப்பு பருகக் கொடுத்துள்ளனர்.\nபாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மாலையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய சிறுவனின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மருத்துவ சிகிச்சைக்குள்ளாக்கிபோது சிறுவன் கசிப்பு பருகியிருந்தமை தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து அக்கராயன் பொலிசில் முறைப்பாஅடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.\nTags 11 வயது சிறுவனிற்கு கிளிநொச்சியில்\n13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது\nவேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\nஅமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nதிருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம்\nதொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nபலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/today-rasi-palan-12-10-2019/", "date_download": "2020-06-05T22:40:06Z", "digest": "sha1:VWM7ZIKRHRS5R5NTV7ZEZSRI2OAJCOH7", "length": 37099, "nlines": 134, "source_domain": "tamilaruvi.news", "title": "Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.10.2019 | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nHome / முக்கிய செய்திகள் / Today rasi palan | இன்றைய ராசிபலன் 12.10.2019\nஅருள் 12th October 2019 முக்கிய செய்திகள், ராசிபலன்\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்\nமேஷம்: இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nரிஷபம்: இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nமிதுனம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nகடகம்: இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nசிம்மம்: இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nகன்னி: இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\nதுலாம்: இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்��ிப்பாகும்.\nவிருச்சிகம்: இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும்.\nதனுசு: இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அசதி சோர்வு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.\nமகரம்: இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும்.\nகும்பம்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிர்பாராத உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும்.\nமீனம்: இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\n1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,\n4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,\n7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு,\n10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.\nவான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் ராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (2 1/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அம���ந்துள்ளது.\n1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை,\n4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,\n7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,\n10. மகம், 11. பூரம், 12. உத்திரம்,\n13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி,\n16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை,\n19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம்,\n22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம்,\n25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.\nசோதிட கணிப்பின் படி; பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.\nசூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.\nZodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது. ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.\nபூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக “/ல” என குறிக்���ப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.\nநம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.\nஅத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.\nஅதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக “அதிர்ஷ்டக் கற்களை” பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nபல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் “உச்சம்” பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை “கிரக வலிமை” என்பார்கள்.\nஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் “உயிர்க் காந்தம்” (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.\nவேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.\nவிளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.\nமேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.\nஅது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.\nகிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.\n“அசுவினி” நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான “மேடம்”திலும், “ரேவதி” நட்சத்திரம் கடைசி இராசி யான “மீனம்” திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.\nஇராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.\nசூரியன் விண்மீன்: சிம்ம-ராசிக்கு அதிபதியாவார்.\nசந்திரன் கிரகம்: கடகம்-ராசிக்கு அதிபதியாவார்.\nசெவ்வாய் கிரகம்: மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nபுதன் கிரகம்: மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.\nகுரு கிரகம்: மீனம்-ராசிக்கும், தனு-ராசிக்கும் அதிபதியாவார்.\nசுக்கிரன் கிரகம்: ரிஷபம்-ராசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nசனி கிரகம்: மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.\nஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.\nஆகவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.\nமுதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;\nஇரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);\nமூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.\n13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது\nவேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்\nஅமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று..\nதிருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம்\nதொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்\nபலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி\nஎமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/03/31_21.html", "date_download": "2020-06-05T21:53:58Z", "digest": "sha1:CI5BGAMKGATRJZT4B75FFPU3LRFHLWHI", "length": 7966, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "துணை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை - Asiriyar Malar", "raw_content": "\nHome College zone CORONA Health News Students zone துணை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை\nதுணை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை\nசென்னை: தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு, மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவப் பல்கலைக்கழக இணைப்பு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த துணைப் படிப்புகள் பயில்வோருக்கு, வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.\nஇந்தப் படிப்புகளில் செய்முறை, நடைமுறை தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும். தேர்வுகள் நடைபெறும்போது, மத்திய, மாநில ��ரசுகள் வழங்கியுள்ள பொதுநல அறிவிப்புகளை கடைபிடிக்க வேண்டும்.\nஅதுபோன்று பி.பார்ம்., படிப்புகளுக்கான முதல் மற்றும் மூன்றாம் பருவத் தேர்வுகள், வரும் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அவை மாற்றியமைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 15ம் முதல் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_784.html", "date_download": "2020-06-05T21:59:01Z", "digest": "sha1:CBNPZP6KE5AZTDM2TUWMEKK5KE6AA673", "length": 12348, "nlines": 125, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்.அரசாணை வெளியீடு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்.அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்.அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் பேரிடர் காலத்தில் அனைத்து ஆலைகளும் முடக்கப்பட்ட நிலையில் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் தொற்று அதிகரித்து வருவ��ை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமுதாய விலகலை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது\n. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.\nஅத்தியாவசிய தேவைகளுக்கான தயாரிப்புகள், போக்குவரத்து, விற்பனை தவிர வேறு எதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்புடன் கூடிய முறையில் அனுமதி வழங்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nஆனாலும் 19 பேர் கொண்ட நிபுணர் குழு அளித்த பரிந்துரைப்படி 20-ம் தேதிக்கு பின்னர் தளர்வு இல்லை ஊரடங்கு நீடிக்கும் என முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இன்று முதல்வர் தொழிலதிபர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தினார்.\nஇந்தக்கூட்டத்தில் டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், முருகப்பா குழும தலைவர் வெள்ளையன், டிவிஎஸ்& சன்ஸ் தினேஷ், ராம்கோ சிமெண்ட்ஸ் வெங்கட்ராமராஜா, தோல் ஏற்றுமதி குழுமம் அஹுல் அகமது, இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் ஹரி தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.\nஇவர்களுடன் இன்று காலை 11 மணி முதல் முதல்வர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஒருவேளை மே மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தொழிற்சாலைகளை இயக்குவது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டது.\nஒருவேளை ஆலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டால் தொழிற்சாலைகளிலேயே ஒரு பகுதியில் தொழிலாளர்கள் தங்க இடம் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும். யாரும் வெளியில் வர அனுமதி இல்லை, உள்ளுக்குள்ளேயே உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். அதிலும் சமூக விலகல் கட்டாயம் இருக்க வேண்டும் என பேசப்பட்டுள்ளது.\nஇந்த நிபந்தனைகள் ஏற்கப்படுமாயின் தொழிற்சாலைகள் சில இயங்க அனுமதிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே அத்தியாவசிய தொழிற்சாலைகள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அவைகள் என்னென்ன தொழிற்சாலைகள் என்பது குறித்து அந்ததந்த மாவட்ட நிர்வாகங்கள் இடையே குழப்பம் நீடிப்பதால் அதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது:\n2.பெரிய அளவிலான உருக்கு ஆலைகள், 3.பெரிய அளவிலான சிமெண்ட் ஆலைகள், 4. பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொடர்ச்சியான செயல்முறை இரசாயன தொழில்கள்,5. உர ஆலைகள், 6.சர்க்கரை ஆலைகள்,7.கண்ணாடி ஆலைகள், 8. டயர் ஆலை, 9.காகித ஆலை,10 தொடர்ச்சியான செயல்முறை கொண்ட பெரிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை இயங்குவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் மே 3 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\n– இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் ஆசிரியர்மலர்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/3933-cosmopolitan-parambariyam", "date_download": "2020-06-05T23:31:15Z", "digest": "sha1:PU7DK37T3RM3RFW2QAUSDUEIO2AR2MOI", "length": 34205, "nlines": 382, "source_domain": "www.chillzee.in", "title": "காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nகாஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை\nகாஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை\nகாஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை - 5.0 out of 5 based on 7 votes\nகாஸ்மோபோளிடன் பாரம்பரியம் - மது\nஇரவு 9 மணி. சென்னை பெசன்ட் நகரில் அழகிய பங்களா.\nஅந்த வீட்டில் டின்னர் மட்டும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது தான் வழக்கம். அன்று கூடுதல் ஸ்பெஷலாக ஊரில் இருந்து தாத்தா பாட்டீஸ் வந்திருந்தார்கள்.\n கேன் யு ஸ்பேர் சம் டைம் பார் மீ போஸ்ட் டின்னர்\" தன் 17 வயது மகள் அவினி கேட்க\n\"மை லைப் டைம் பார் யு அவினி \" என்று சந்தோஷமாகக் கூறினார் கதிர்.\n அப்பா..அதை தான் உங்க லோட்டஸ் பட்டா போட்டு வச்சிருக்காங்களே \" என்று குறும்புடன் சொன்னான் அவினியின் அண்ணன் அகில் ( இருவரும் இரட்டையர்கள்.. 10 நிமிடம் முன் பிறந்ததால் அகில் அண்ணனாம். அவினியும் அண்ணா என்று தான் அழைப்பாள். முன் விகுதியாக டேய் , கழுதை, எருமை எல்லாம் கண்டிப்பாக இருக்கும்)\n மை லைப் இஸ் மை வைப்..அதனால உங்க ரெண்டு பேருக்கும் தான் எங்களோட ஹோல் லைப் டைம்\" என்று மனைவி கமலியை பார்த்து கண் சிமிட்டிய படியே மகனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.\n\" கல்யாணமே வேணாம்னு சாமியார் மாதிரி இருந்தவன் கமலிய பார்த்தவுடனே விழுந்துடானே\" என்று தன் மகனை கேலி செய்தார் கதிரின் தந்தை .\n\"இவ மட்டும், நான் மக்களுக்கு சேவை செய்ய போறேன் அதுக்கு மேரேஜ் தடையா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தவ தானே. கதிர பார்த்ததும் எங்களையே மறந்துட்டா\" என்று கமலியின் அம்மா சொல்ல\n\"அம்மா..நான் எப்போ உங்கள மறந்தேன்\" என்று செல்லமாய் சிணுங்கினாள் கமலி.\n\"அப்புறம் கதிர் தான் மகனா எங்கள கவனிக்கிறான்\" என்றார் அவள் அன்னை.\n\"கமலி எங்க பொண்ணா எவ்ளோ பொறுப்பா எங்கள பார்த்துக்கிறா \" என்று தன் மருமகளை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் கதிரின் தாயார்.\n நீங்க சீரியல் எல்லாம் பார்த்ததில்லையா. மாமியார் மருமகன்னா சண்ட போடணும். மாப்பிள்ள மாமனார்னா ஈகோ காட்டணும்.. இது சரி இல்லையே \" என்று கலகலவென சிரித்தாள் அவினி.\n\"அப்பா... நாளைக்கு அசஸ்மன்ட் இருக்கு. ஹேவ் எ டவுட்.. கிளியர் மீ\" என்றாள் அவினி.\nஅனைவரும் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கதிரின் பெற்றோருக்கு சதாபிஷேகம் . அதற்கான ஏற்பாடுகள் பற்றி டிஸ்கஸ் செய்ய சென்னை வந்திருந்தனர். உடன் கமலியின் பெற்றோரையும் அழைத்து வந்திருந்தனர்.\nஅப்போது அவினி தன் தாயின் தோள் கட்டிக் கொண்டு ,\" அம்மா நாளைக்கு செம் என்ட். சோ பிரண்ட்ஸ் எல்லோரும் டிஸ்கோ போறோம்மா. ஷாலுக்கு சண்டே பர்த்டே. சேர்த்து வி கோன்னா செலிபரேட்\" என்றாள்.\n\"இஸ் இட். ஷாலுக்கு என்ன கிப்ட் குடுக்க போற\" என்று மகளிடம் கேட்டார் கமலி.\n\"இன்னும் டிசைட் பண்ணல மா\" என்றவள், \"டேய் அண்ணா, அஞ்சலி பர்த்டேக்கு வாங்கினோமே. சேம் வாங்கலாமா.. நீ ஹெல்ப் பண்றியா \" என்று தன் அம்மாவிற்கு பதில் கூறி அகிலிடம் கேள்வி கேட்டாள்.\n\"அப்போ அவனையும் அவன் பிரண்ட்சையும் உன் கூட டிஸ்கோ கூட்டிட்டு போ. அவனும் டிஸ்கோ போனதில்ல தானே \" என்றார் கமலி.\n\"என்னடா வரியா. உன் குரங்கு கூட்டத்து கிட்டேயும் சொல்லிடு. ஸ்நாக்ஸ் அண்ட் டிரிங்க்ஸ் ஹெல்ப் யுவர்செல்ப்\" என்று மிரட்டலாய் கூறினாள்.\n\" அப்பாக்கு சரியான பிஸ்னஸ் வாரிசு நீ எப்படி மா இப்படி ஒரு கஞ்ச பிசினாரியா இருக்கா \" என்று அகில் அவினியை சீண்டவும்\n\"உங்க அம்மா ஜீன்ஸ் தானே உன் தங்கச்சிக்கும் இருக்கும். உன் அம்மாவை விடவா\" என்று கமலியின் தாயார் கூற\n\"அம்மா இதை நான் பரிபூரணமாக வழி மொழிகிறேன்\" என்று கதிர் சொல்ல அவரை செல்லமாய் அடித்தார் அவர் மனைவி.\n\"கமலி தனக்கு தான் ஏதும் வாங்கிக்க மாட்டா. ஆனா நம்ம எல்லோருக்கும் அவ தானே எப்போவும் பார்த்து பார்த்து வாங்கறா\" என்று கதிரின் அம்மா பரிந்து கொண்டு வர\n\"அண்ணா ... நான் எஸ்ஸ்ஸ்ஸ் ஆகறேன். வாட் அபவுட் டுமாரோ\" என்றாள் அவினி.\nஎனக்கும் நாளைக்கு பைனல் வைவா. எப்படியும் நாங்களும் பார்ட்டி பிளான் பண்ணுவோம். வில் ஜாயின் யு தென்… மா எனக்கு எம்ப்ரியோல கொஞ்சம் ஹெல்ப் பண்றியா\" என்று கூறிக் கொண்டே எழுந்தான்.\n\"நீ மத்ததெல்லாம் ரிவைஸ் பண்ணு வரேன் \" என்றார் கமலி.\nகதிர் சென்னையில் மிக பிரபல தொழில் அதிபர். தன் சுய முயற்சியில் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வளர்த்து வருகிறார். கமலி ஒரு கார்டியாலஜிஸ்ட். தற்போது இவர்கள் நடத்தும் அன்பு டிரஸ்ட் மருத்துவமனையின் தலைமைப் பொறுபேற்றுக் கொண்டிருக்கிறார். தன் மனைவியின் கனவை இலட்சியத்தை கதிர் நனவாக்கினார்.\nஇவர்களின் இரட்டை பிள்ளைகள் அகில், அவினி. அகில் தாயின் வாரிசு. சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் ஆண்டு இறுதியில் இருக்கிறான். அவினியோ அப்பா செல்லம். அவரை போலவே சென்னை ஐ ஐ டி யில் ஈ. சி. ஈ முதல் ஆண்டு படிக்கிறாள்.\nமறுநாள் மாலை கமலியிடம் இரண்டு உடைகளை காட்டி எதைப் போட்டுக் கொள்வது என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் அவினி.\nஒன்று பென்சில் ஸ்கர்ட் சிலீவ்லஸ் குட்டை டாப். இன்னொன்று முழங்கால் வரை ஆன லெஸ் வைத்த கவுன்.\nபாட்டிமார் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க கமலி,\" அவினிமா இந்த ஸ்கர்ட் உனக்கு ரொம்ப அழகா இருக்கும்டா. ஆனா நீ ப்ரீ ஸ்டைல் டான்ஸ் ஆட முடியாது இதில். அது தான் பட் தட்ஸ் ஓகே பார் யு ன்னா\" என்று முடிக்கும் முன்னே\n\"அப்போ இது வேணாம். இந்த கவுன் போட்டாலும் கஷ்டம் தான் இல்ல மா\" என்று அவளே இரண்டும் வேண்டாம் என்று முடிவு கட்ட\n\"போன வாரம் அப்பா பேங்காக்ல இருந்து உனக்கு ப்லோரல் பாண்ட்ஸ் பிரில் டாப் வாங்கிட்டு வந்தாரே. அது டிரை பண்ணு. உன் பிரண்ட்ஸ் யாருமே பார்த்தது இல்லையே\" எனவும்\n\"வாவ் ...சூப்பர் மா. அத நான் மறந்தே போனேன்\" என்று மிக நேர்த்தியான உடை போட்டுக் கொண்டு வந்தாள்.\nபாட்டிகள் இருவரும் கமலியின் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டனர்.\n ரெடியா.. டைம் ஆச்சு..இந்த பசங்க இருக்காங்களே ரெடியாக இவ்ளோ நேரம் \" என்று அவினி அலுத்துக் கொண்டாள்.\n\"நான் இவங்கள டிராப் பண்ணிட்டு வரேன்\" என்று கதிர் கூற\n\"அவினி அண்ணாவோடவே இரு..அவன் தண்ணி கிண்ணி போட்டா அம்மாகிட்ட வந்து சொல்லு என்ன\" என விளையாட்டாய் கூறி\n\"அகில் இந்த குரங்கு சேட்டை பண்ணாம பார்த்துக்கோ. அந்த ஹோட்டல் (ஈ சி ஆர் ரோட்டில் இருக்கும் ஸ்டார் ஹோட்டலில் உள்ள தரமான டிஸ்கோ) ஓனர் வேற அப்பாவோட சோசியல் சர்கிள்ள இருக்கிறவர். சோ எல்லா பிரண்ட்சையும் பத்திரமா பார்த்துக்கோ\" என அவனை பொறுப்பான பையனாய் கமலி கூற அதில் மகிழ்ந்தான் அகில்.\n ஓகே பட்டூஸ் பை\" என கோரசாக பிள்ளைகள் இருவரும் கூறி தங்கள் பாட்டிகளின் கன்னத்தில் கிஸ் பண்ணிவிட்டு பறந்தனர்.\nகதிர் தன் மனைவியிடம் கண்ணாலே விடை பெற கமலி குழந்தைகள் பத்திரம் என கண்ணாலே கூறினார்.\nஒரு கருவின் கதறல் - ஜெனிட்டா\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 19 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 18 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 17 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 16 - மது\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 15 - மது\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Saranya vinoth 2017-07-22 00:12\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Valarmathi 2015-02-16 16:16\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-17 15:09\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Priya 2015-02-07 22:48\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-08 16:17\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — femina begam 2015-02-06 02:03\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 19:06\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — chitra 2015-02-04 16:41\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:35\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — vathsala r 2015-02-04 15:42\nஇரண்டு பக்கங்களில் இவ்வளவு நல்ல விஷயத்தை, இவ்வளவு அழகாக சொன்னதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மது. அருமையான கதை. ரொம்ப ரசிச்சு படிச்சேன். கடைசியிலே அந்த கேள்வி என் மனசிலே வந்தது, ஒத்த பிள்ளையா போயிடுச்சுன்னா,...... அடுத்த வரியிலேயே நீங்க அதே கேள்வியை கேட்டு, பதில் சொன்னது நிஜமாகவே ரொம்ப சந்தோஷமா இருந்தது. தொடர்ந்து இதே போல் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:32\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — AARTHI.B 2015-02-04 14:39\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:27\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Jansi 2015-02-04 10:47\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:26\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:26\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Sailaja U M 2015-02-04 09:56\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:23\n+1 # RE: காஸ்மோபோள���டன் பாரம்பரியம் - சிறுகதை — ManoRamesh 2015-02-04 09:44\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:22\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Buvaneswari 2015-02-04 09:40\nஜெனெரேஷனுக்கு ஏற்ற மாதிரி அணுகு முறை இருந்தால் எதுவும் சாத்தியம் தான் .. அந்த காலம் போல இப்போ இல்லைன்னு பெருமூச்சுவிட்டு குறை சொல்றதை விட, அதை எப்படி பாசிட்டிவான முறையில் கையாளலாம் என்று யோசிச்ச உன் சிந்தனைக்கே பெரிய வாழ்த்துக்கள் கண்ணம்மா ..\nஎப்பவுமே உன் பார்வையில் அன்னப்பறவையின் சாயல் இருக்கு .. எது முக்கியமோ, எது நல்லதோ அதை மட்டும் கருத்தில் கொண்டு நடக்குற பழக்கம் .. ரொம்ப சந்தோஷமா இருக்கு ...\nகமலி கதிர் இருவரின் அன்னோன்யம் அருமை .. பார்வையாலே பேசிக்கிறது கவிதையா இருந்துச்சு...\nவிளையாட்டுத்தனம் தாண்டி அவினி, அகில் இருவரும் பொறுப்பா இருக்குறது ரொம்ப ஆரோக்யமான விஷயம் .. இரண்டே பக்கத்தில் மூன்று தலைமுறையை காட்டிய விதம் அழகோ அழகு\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:21\n+1 # RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Thenmozhi 2015-02-04 09:32\n# RE: காஸ்மோபோளிடன் பாரம்பரியம் - சிறுகதை — Madhu_honey 2015-02-06 00:19\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pm-modi-to-launch-renovation-of-200-old-krishna-temple-in-behrain/", "date_download": "2020-06-05T20:56:04Z", "digest": "sha1:PN62XGK6SBQ2VMIC4U5RWYU66YH5GAYA", "length": 12603, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "பெஹ்ரைன் 200 வருட கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு : மோடி தொடங்கி வைக்கிறார் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபெஹ்ரைன் 200 வருட கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு : மோடி தொடங்கி வைக்கிறார்\nபெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள 200 வருடம் பழமையான கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்க உள்ளார்\nபெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா வில் கிருஷ்ணர் கோவில் ஒன்று சுமார் 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலைத் தட்டை இந்து வர்த்தக சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலில் 45000 சதுர அடி நிலத்தில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் 80% அதிக பக்தர்கள் தரிசிக்க முடியும்.\nஅத்துடன் இந்த கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகள் மூலமாக அர்ச்சகர்களுக்குத் தங்குமிடம், திருமண அரங்கம், உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. அத்துடன் பெஹ்ரைன் சுற்றுலாத்துறையின் உதவியுடன் இந்த மண்டபம் இந்து திருமணங்களுக்கான வளாகத்தை அரசர் அமைக்க உள்ளார்.\nநாளை பிரதமர் மோடி 2 நாள் அலுவலக பயணமாக பெஹ்ரைன் செல்ல உள்ளார். இந்தியப் பிரதமர் அலுவலக பயணமாக பெஹ்ரைன் வருவது இதுவே முதல் முறையாகும். அவர் தனது பயணத்தின் இடையே கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு பணியைத் தொடங்கி வைக்க உள்ளார். கோவிலின் 200 ஆம் ஆண்டு விழா நேரத்தில் பிரதமர் கோவில் பணிகளைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇந்தியா – இலங்கை உறவு நிலையானது: பிரதமர் மோடி ஜப்பான்: மீண்டும் புறப்பட்டார் மோடி…. மிக உயர்ந்த குடிமகன் விருது: பிரதமர் மோடிக்கு ரஷ்யா வழங்குவதாக அறிவிப்பு\nPrevious இந்திய கங்கன்யான் விண்கல விண்வெளி வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி உடை\nNext நான்கு மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசர நிலைச் சட்டம் ரத்து\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4210/", "date_download": "2020-06-05T22:04:59Z", "digest": "sha1:5NNIN7VJHZ7OZUGWBHYYRTJAXNBTORIX", "length": 6849, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தை வேண்டும் » Sri Lanka Muslim", "raw_content": "\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்த பேச்சுவார்த்தை வேண்டும்\nநாட்டை பிளவுபடுத்துவதற்கோ பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nஅரசியல்அமைப்புசபை பாராளுமன்றில் கூடியது இதன் போது பிரதமர் உரையாற்றுகையில்,\nநாட்டின் ஒற்றையாட்சியை, பாதுகாப்பதற்கு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப���படும். ஒரே நாட்டிற்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல் முறை, நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்றன தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.\nபௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு எந்தவித யோசனைகளும் இல்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nபௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு புதியஅரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிலர் முன்வைக்கும் கருத்தில் உண்மை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் ஆழமான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஒரு சமூகத்திற்கு ஒரு முறையிலும், வேறொரு சமூகத்திற்கு இன்னுமொரு விதத்திலும் உரிமைகள் வழங்குவதற்கு முயற்சிக்க வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார். எந்த சமூகத்தினருக்கும் வேறொரு சமூகத்திற்கு தீங்கு செய்வதற்கான உரிமை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅரசியல் அமைப்பு பேரவையின் நடவடிக்கைகளை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின், வழி நடத்தல்குழுவின் ஊடாக அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை ஏற்க முடியுமா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defence.lk/Article_Tamil/view_article/973", "date_download": "2020-06-05T22:22:35Z", "digest": "sha1:BGP4N4EBB7UCUK763MCYCWGOH737MONP", "length": 8188, "nlines": 89, "source_domain": "www.defence.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு - இலங்கை | இலங்கை செய்தி", "raw_content": "\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் செய்திகள்\nரணவிரு சேவா அதிகார சப��\nதேசிய பாதுகாப்பு கற்கை நிலையம்\nபொருட்களை கொள்வனவு செய்யும் போது பெரும்பாலானோர் அரசின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பு\nகொடிய கொரோனா வைரஸிலிருந்து உயிர்களை காத்துக்கொள்ளும் தாரகை மந்திரமாக கருதப்படும் முகமூடி அணிதல் மற்றும் தனி நபர்களுக்கு இடையிலான இடைவெளியை பேனல் போன்ற சமூக நலன் சார்ந்த விடயங்களை பேணி நடப்பது ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பாகும்.\nஅத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த அறிவுரைகளை பொதுமக்கள் எவ்வாறு பின்பற்றினார்கள் என்பது தொடர்பாக எமது கேமராக்களில் பின் வரும் காட்சிகள் பதிவாகின.\nபெரும்பாலான மக்கள் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கேற்ப முகக் கவசங்கள் அணிந்து தனி நபர்களுக்கு இடையிலான தூரத்தை பேணி ஒழுக்கம் நிறைந்த பிரஜையாக சமூக பொறுப்புடன் செயற்பட்டனர். ஆனால் ஒரு சிலர் அவர்களையும் அவர்களிடமிருந்து ஏனையோரையும் பாதுகாத்துக் கொள்வதில் எதுவித அக்கறையும் காட்டவில்லை.\nஇது அனைவரும் இணைந்து வெற்றி கொள்ள வேண்டிய வைரசுக்கு எதிரான ஒரு போர் ஆகும். மாறாக தனி ஒருவரின் போர் அல்ல என்பதை அனைவரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nபாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுரைகளை பின்பற்றுவதில் அசிரத்தையாக செயற்படுவது வைரஸ் பரவலை மேலும் இலகுவாக்கும். இதனால் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தை விரட்டியடிப்பது சிரமமாக அமையும்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.\n© 2020 பாதுகாப்பு அமைச்சு - இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | முழு பதிப்புரிமை உடையது\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: பதிப்பாசிரியருக்கு தெரிவிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post_4.html", "date_download": "2020-06-05T23:28:00Z", "digest": "sha1:3KK4YKDEB5WE2FPRRLFX2OJST7U6UDL2", "length": 29537, "nlines": 277, "source_domain": "www.ttamil.com", "title": "நீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா? ~ Theebam.com", "raw_content": "\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியரா\nகீழ்க்கண்டவாறு நடந்து கொண்டால், அவ்வாறான ஆசிரியராக உங்களால் ஆக முடியும்.\n+குழந்தைகளுக்கான உரிமைகளும் மனித உரிமைதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது போன்றப் புரிதலை, நீங்கள் இருக்கும் சமுதாயத்தில் உருவாக்குங்கள்.\n+உங்களுடைய வகுப்புகள் நடக்கும்போது அதில் இருப்பது மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பதைக் குழந்தைகள் உணருமாறு செய்யுங்கள்.\n+புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் திறந்த மனதுடன் இருங்கள்\nகுழந்தைக்கு, நண்பனாகவும் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் இருங்கள்.\n+சுவையாகப் பாடம் எடுங்கள். மாணவர்களுக்குப் பயனுள்ள பல தகவல்களைச் சொல்லுங்கள்\n+நீங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், குழந்தைகள் கேள்விகள், சந்தேகங்கள் கேட்பதற்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்.\n+துன்புறுத்தப்படுவது, உதாசீனப்படுத்தபடுவது, கற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருப்பது போன்ற பல குறைபாடுகளை அறிந்து உணரப் பழகுங்கள்.\n+குழந்தைகள் தங்களது அபிப்பிராயங்கள், கவலைகள், பயன்கள் சோகங்கள் போன்ற பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களோடு பழகுங்கள். அவர்களோடு சாதாரண விஷயங்களைப் பற்றியும் கலந்து பேசுங்கள்.\n+நன்றாக கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குழந்தைகள் பள்ளியிலும் தங்களது வீடுகளிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவர்களுடன் விவாதியுங்கள்.\n+மாணவ மாணவியரின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்யுங்கள்.\n+இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பயன் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கலந்துகொள்ள அவர்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளச் செய்யுங்கள்.\n+பள்ளியின் நிர்வாகத்தினருடன், மாணவர்களைக் கலந்துரையாடச் செய்யுங்கள் அதற்கான கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்.\n+பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் உரிமைகளைப் பற்றி விவாதம் ஏற்பாடு செய்யுங்கள்.\n+உடல் ரீதியான தண்டனைகளைத் தரக் கூடாது என்று தீர்மானியுங்கள். எதுவாக இருந்தாலும், பேசிப் புரியவைப்பது, ஆற்றுப்படுத்தல் போன்ற முறைகளைக் கையாண்டு குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு ஏற்படுவதன் அவசியத்தைப் புரியவையுங்கள்.\n+பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள், பாரபட்சம் காட்டப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகிய குழந்தைகளோடு நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.\n+வேலை செய்யும் சிறுவர்களைப் பற்றி எதிர்மறையாகச் கூறப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள். அதே போல, தெருவோரச் சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள், கடத்தல்கள், இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகள், குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படல், சட்டத்துக்கு எதிரான செயல்களைச் செய்யும் குழந்தைகள் போன்ற பாதுகாப்புத் தேவைப்படும் பல குழந்தைகள் எதிர்மறையான உதாரணங்களாக மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.\n+உங்களது வீடு மற்றும் வேலை செய்யும் இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.\n+ஜனநாயக முறையில் செயல்படும் அதே நேரத்தில் கட்டமைப்பு இல்லாத வகையில் செயல்படாதிருங்கள்.\n+குழந்தைகளைப் பள்ளியில் மட்டுமின்றி, அவர்களது சமூகங்களிலும் துன்புறுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅப்படி நிகழக்கூடிய சூழ்நிலை எழுந்தால், காவல்துறையை அழைக்கவோ/சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவோ தயங்காதீர்கள்.\n+குழந்தைகள் தங்களது கருத்துகளை, அவர்கள் சார்ந்த சமூகங்களின் பெரியவர்களிடம் எடுத்துக்கூறுமாறு ஊக்கப்படுத்துங்கள்.\n+நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யயும் பொறுப்பைக் குழந்தைகளுக்குத் தாருங்கள் அவர்களுக்குப் பொறுப்புகளைத் தந்து அவற்றை நிறைவேற்ற வழிகாட்டுங்கள்.\n+குழந்தைகளைப் பக்கத்தில் இருக்கும் முக்கிய இடங்கள், மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றிற்குக் கூட்டிச் செல்லுங்கள்.\n+குழந்தைகளைக் கலந்துரையாடல்கள்/விவாதங்கள்/கேள்விபதில் நிகழ்ச்சிகள் மற்றுமுள்ள அர்த்தமுள்ளப் பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்துங்கள்.\n+புது விதமான முறைகளில், பெண் குழந்தைகள் கல்வி கற்பது, வகுப்பறைகளில் மனம் ஒன்றிக் கலந்துகொள்வது போன்றவற்றை உறுதிசெய்யுங்கள்.\n+பாதியில் பள்ளிப்படிப்பை நிறுத்தும் பெண்கள், வகுப்புக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் பெண்களைப் பற்றி அறிந்து அவ்வாறு அவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் இருக்க வழி செய்யுங்கள்.\n+குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க அனைத்து ஆசிரியர்களும் முனைந்து உதவி செய்தால் நிச்சயம் முடியும்.\n+உங்களது கவனிக்கும் திறன்தான் மிகவும் முக்கியமானது. கூர்ந���து கவனித்தால்தான் உங்கள் வகுப்பில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் சரியான முறையில் மதிப்பீடு செய்ய முடியும். எதாவது பிரச்சினை இருப்பதை உங்களால் கண்டறிய முடிந்தால், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து அறிவதுதான் உங்களது அடுத்த கட்டப் பணியாக இருக்க வேண்டும்.\nஇதற்கு அடுத்தாக, பிரச்சினை இருக்கும் குழந்தை குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்கள் மூலமாக எந்த விதத்திலாவது நெருக்குதலுக்கு ஆளாகி இருக்கிறதா என்று கேள்வியைக் கேட்டுக்கொண்டு, அதற்கான விடை தேடுங்கள்.\n+குழந்தைன் பிரச்சினைகளை எவ்வகையிலாவது வெளிப்படுத்தச் செய்யுங்கள். எழுத்து மூலமோ, வர்ணம் தீட்டுதல், ஓவியம் தீட்டுதல், அல்லது கதை எழுதுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தை தனது பிரச்சினைகளை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். உங்களிடமோ பள்ளி மனநல ஆலோசகரிடமோ நண்பரிடமோ சமூக சேவகர் போன்றவரிடமோ பேசச் செய்யுங்கள்.\n+குழந்தைகளின் வயது, மனமுதிர்ச்சி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, பாலியல் கல்வியைப் பயிற்று வைக்க முடியுமா என்று பாருங்கள்.\n+குழந்தைகளிடத்தில் எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய தகவல்களைக் கூறுங்கள். இந்த நோய் தனி நபரை எப்படிப் பாதிக்கிறது மற்றும் பரவுகிறது என்பதைப் பற்றித் தெரிவியுங்கள். இவை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.\n+வகுப்பறையில், நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயினால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் எந்த விதத்திலும் முத்திரை குத்தப்படாமல், தனிமைப்படுத்தப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\n+குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது, வலுப்படுத்துவது ஆகியவை பல நிலைகளில் இருந்து பணியாற்ற வேண்டிய தேவையுள்ள ஒரு செயலாகும். இதற்காக, பேச்சுவார்த்தை, கூட்டு சேர்வது, ஒருங்கிணைப்பு, அதுவும் இரு தரப்பினருக்கும் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொண்டு இதைச் செய்வது, போன்றவை அவசியமாகும்.\nஇவற்றைச் செய்யும்போது மரபு ரீதியான செயல்பாடுகள், அணுகுமுறைகள் போன்றவை அவசியம். அடிப்படைத் தேவைகளான சேவைகளைச் செய்து தருவது, அவற்றைக் கண்காணிப்பது போன்றவை மட்டுமின்றி அவர்களது முன்னேற்றங்களுக்காகச் செயல்படும் தனி நபர்களை அடையாளம் கண்டுகொள்வது ஆகியவற்றையும் செய்ய வேண்டும்.\n+அரசாங்கம் குழந்தைகளுக்காக வகுத்துள்ள திட்டங்கள் என்ன, அவை மூலம் என்ன பயன்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் இத்தகைய திட்டங்களால் பயன்பெறக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும். இம்மாதிரியான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் பட்டியலை உங்களது பகுதியில் உள்ள வட்டார, தாலுகா, மண்டல பஞ்சாயத்து உறுப்பினர் அல்லது பிடி பிஓ ஆகியவர்களில் யாரிடம் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், கீழ்க்காணும் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது அவசியம்.\nஉங்களது பஞ்சாயத்து / முனிசிபாலிடி, நகராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்.\nவட்டார / தாலுகா / மண்டல மற்றும் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்கள்.\nவட்டார வளர்ச்சி அதிகாரி (பிடிஓ) அல்லது வட்டார வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அதிகாரி\nமாவட்ட நீதிபதி / மாவட்ட ஆட்சித்துறைத்தலைவர்\nஉங்களது பகுதிக்கு அருகில் உள்ள குழந்தைகள் நலக் கமிட்டி அலுவலகம் அல்லது அலுவலர்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017...\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர...\n🗺→ இன்றைய செய்திகள்- இலங்கை,இந்தியா, உலகம்\n🔻🔻🔻🔻🔻🔻🔻 [மேலும் இலங்கை,இந்திய, உலக செய்திகளுக்கான வீரகேசரி, வெப்துனியா, தினகரன், மாலைமலர் links இ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம் [09.05.2020]\nமாலைக் காற்று மெதுவாய் வீச\n\" மாலைக் காற்று மெதுவாய் வீச மார்பு நிறைய அன்பு ஏந்தி மாண்ட வாழ்வை திருப்பி தர மாற்றம் ஒன்றை நட்பில் காட்டியவளே \nபண்டைய தமிழரின் சமயம்-[பகுதி 02]\n[சீரழியும் சமுதாயம்] இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது , இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது ...\nஇன்னும் 100 வருடத்தில் ஒரு குடும்பம் என்ன பேசுவார்கள்\n⚡ வருஷம் 2120⚡ நிலத்தை ஒன்றிய , இந்து சமுத்திரக் கடல் பரப்பின்மேல் அமைந்துள்ள ஒரு 200 மாடிக் கட்டிடத்தின் உச்சியில் மூன்று அறை...\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 04\n[The religion of the ancient Tamils] : கி .பி 600 ஆண்டுகளுக்கு பின்…. சிவ வணக்கம் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவிலேயே தோன்றிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/575085/amp?ref=entity&keyword=Alva%20Sales%20Jore%20School", "date_download": "2020-06-05T23:22:01Z", "digest": "sha1:23LJQC3MZHUGFDT5CRZGXN2N37373KG6", "length": 11591, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Will vegetable sales be conducted on grounds to control the spread of coronavirus? .. Public expectation | கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மைதானங்களில் காய்கறி விற்பனை நடத்தப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவ��ங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மைதானங்களில் காய்கறி விற்பனை நடத்தப்படுமா\nமதுரை: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காய்கறி விற்பனையை மைதானங்களில் நடத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடும் இல்லை. மெடிக்கல், பால், காய்கறி, மளிகைக்கடை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் ெபாருட்களின் விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுமிடங்களில் ஒன்றாக காய்கறி மார்க்கெட் உள்ளது.\nதற்ேபாது மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காய்கறி மார்க்ெகட் மற்றும் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை நடக்கிறது. காய்கறிகள் வாங்கும்போது குறிப்பிட்ட இடைவெளி முறை பின்பற்றப்படுகிறது. ஆனால், காய்கறி வாங்குவதற்காக பொதுமக்கள் மொத்தமாக வருகின்றனர். இதனாலும் கூட சமூக இடைவெளி குறைய வாய்ப்புள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அனைவரும் நடமாடுவதால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, இதை தவிர்த்திடும் வகையில் நகரின் பல பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் மைதானங்களில் காய்கறி விற்பனையை நடத்த அரசு, அறிவிப்பாக இல்லாமல் நடவடிக்கையை தீவிரப்படுத்தலாம் என்றே பலரும் கருதுகின்றனர்.\nஇதுகுறித்து வக்கீல் ஜெகதீஷ்வரபாண்டியன் கூறுகையில், ‘‘தென்மாவட்டங்களின் அனைத்து நகரங்களிலும் காய்கறி மார்���்கெட் செயல்படுகிறது. பல ஊர்களில் குறிப்பிட்ட அளவிற்கு குறுகிய பகுதியில் தான் மார்க்கெட் அமைந்துள்ளன. இந்தப்பகுதிக்குள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து செல்வதால் கொரோனா தொற்று பரவக்கூடும். அனைத்து ஊர்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெரிய அளவிலான மைதானங்கள் உள்ளன. கொரோனா ெதாற்று பிரச்னை தீர்ந்து இயல்பு நிலை வரும் வரை மார்க்கெட்களை தவிர்த்து, காய்கறிகள் விற்பனையை அந்தந்த ஊர்களில் பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மேற்கொள்ள வேண்டும்.\nஇதன் மூலம்தான் கொரோனா தொற்று பரவலை பொதுமக்களிடமிருந்து முழுமையாக கட்டுப்படுத்த முடியும்’’ என்றார்.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED கட்டுக்குள் இல்லை, கட்டுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/984949/amp?ref=entity&keyword=Thai", "date_download": "2020-06-05T23:25:55Z", "digest": "sha1:SFFXGLVGMOJDNUB7TBJBITEDKPEU3T7S", "length": 9164, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகளந்த பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவம் தொடங்கியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகளந்த பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவம் தொடங்கியது\nகாஞ்சிபுரம், ஜன.31: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோயில் பிரமோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தை மாத பிரமோற்சவம் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு, கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை உலகளந்த பெருமாள் தேவி, பூதேவியருடன் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சேஷ வாகனம், சந்திரபிரபை, பல்லக்கு, யாழி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பெருமாள் வீதியுலா வருவார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 3ம் நாள் நாளை (சனிக்கிழமை) கருடசேவை, 7 நாள் திருத்தேர் உற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் மற்றும் நிர்வாகிகள��� செய்கின்றனர்.\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மீது கைக்கு எட்டும் உயரத்தில் மின் கம்பிகள்\nமுறையாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் பெண்கள் சாைல மறியல்: செய்யூர் அருகே பரபரப்பு\nதொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்\nஉத்திரமேரூர் அருகே சோகம் கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை பலி\nகொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் ஆய்வுக் கூட்டம்\n27 நட்சத்திர திருக்கோயிலுக்கு 2 அடியில் ருத்ராட்ச சிவலிங்கம்: காஞ்சி சங்கராச்சாரியார் வழங்கினார்\nதொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 ரவுடிகளுக்கு குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு\nஉப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்: காஞ்சி எம்பி செல்வம் வலியுறுத்தல்\nதுணிப்பை வாங்குவதை நிறுத்தியதால் தகராறு அண்ணன், தம்பிக்கு சரமாரி கத்திக்குத்து\nஇலுப்பப்பட்டு - ராஜகுளம் இடையே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற தார்சாலை\n× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/992009/amp?ref=entity&keyword=football%20ground%20gallery", "date_download": "2020-06-05T22:25:09Z", "digest": "sha1:ZBWUCIHHYA5F7JOJWD2F3ULIUJ2JGWBQ", "length": 7965, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓசூர் அருகே எருதாட்டம் கோலாகலம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ��ோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓசூர் அருகே எருதாட்டம் கோலாகலம்\nஓசூர், மார்ச் 6: ஓசூர் அருகே முனீஸ்வரன் கோயில் விழாவையொட்டி நடந்த எருதாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. ஓசூர் அடுத்த காமன்தொட்டி கல்லுகுறிக்கி கிராமத்தில், பாரம்பரியம் மிக்க எருதுவிடும் விழா நேற்று நடைபெற்றது. முனீஸ்வரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருதாட்டத்தில் 300க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. சூளகிரி, பேரிகை, தீர்த்தம், வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை, மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய எருதாட்டம் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை கண்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தை கண்டு மிரண்ட சில காளைகள் முட்டியதில், காயமடைந்த பார்வையாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கூட்டம் திரண்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை சூளகிரி போலீசார் மேற்கொண்டனர்.\nகிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்\nஓசூர் பேருந்து நிலையத்திற்கு கர்நாடக மாநில பஸ்கள் வரத்து பாதியாக குறைந்தது\nஇன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்\nபூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி\nதளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஓசூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்க கோரிக்கை\nகிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ\nகுண்டர் சட்டத்தில் சேலம் வாலிபர் கைது\nவலிப்பு நோயால் 5 வயது குழந்தை சாவு\nசூளகிரி வட்டாரத்���ில் பஸ் வசதியின்றி கிராம மக்கள் அவதி\n× RELATED ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2722894", "date_download": "2020-06-05T23:53:31Z", "digest": "sha1:3TZV3UJGGTAR6W3KKWB7OD3OUZUQNDPZ", "length": 3627, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (தொகு)\n04:47, 1 மே 2019 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n14:47, 1 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅரிஅரவேலன் (பேச்சு | பங்களிப்புகள்)\n04:47, 1 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பராமரிப்பு using AWB)\n[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]'''மே. வீ. வேணுகோபாலன்''' (ஆகத்து 31, 1896 - பெப்ரவரி 4, 1985) பதிப்பாசிரியராகவும், படைப்பாளராகவும் விளங்கியவர். தமிழுலகால், ''இலக்கணத் தாத்தா'' எனவும், ''மகாவித்வான்'' எனவும் அழைக்கப்பெற்றவர்.மே. வீ. வேணுகோபால்பிள்ளையின் பதிப்புத் தொழில் தமிழ்வட்டம் - முதல் ஆண்டுவிழா மலர் கட்டுரை, பக்கம்-43.\n== பிறப்பும் இளமையும் ==\n[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/spot-movie-review-rating/", "date_download": "2020-06-05T22:15:29Z", "digest": "sha1:2APBO32CBOBIISSRYHMF5HTXGI3QGXNA", "length": 6219, "nlines": 104, "source_domain": "www.filmistreet.com", "title": "ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்", "raw_content": "\nஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்\nஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்\nநாயகன் கௌசிக். இவர் போலீஸ் அதிகாரியின் மகன். தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி உற்சாகமாக இருக்கிறார்.\nஅப்போது ஒரு பிரச்னையில் இருக்கும் நாயகி அக்னி பவருக்கு உதவ நேரிடுகிறது.\nஎன்ன காரணம் என்பதை கூட அறியாமல் அக்னி பவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களுடன் ஆந்திரா வரை பயணிக்கிறார்.\nஅக்னி பவரை கொல்ல கராத்தே கோபால் கும்பல் இந்த காரை துரத்துகிறது.\nபின்னர் தான் காரணம் தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது நாயகியை காப்பாற்றினாரா\nஆக்சன், டான்ஸ் மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல நாயகன் கௌசிக்.படம் முழுவதும் முகத்தை கோபமாகவே வைத்துள்ளார். குளிர்ச்சியான நாயகி இருந்தும் அவரிடம் ஒரு ரொமான்ஸ் கூட இல்லை. முடி மற்றும் தாடியை குறைத்து கொள்வது நல்லது.\nஅக்னி பவர் நாயகியின் ஆடை போலவே அவரது நடிப்பும் அரை குறைதான்.\nகொல்ல திட்டமிடும் தலைவனாக நாசர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. இதுபோன்ற படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்கலாம்.\nவில்லத்தனத்தில் நம்மையும் பயப்படும் வகையில் கத்து கத்து என்று மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபால். இவர் நிஜத்தில் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். ஆனால் பார்ப்பதற்கு அண்ணன் போலவே இருக்கிறார். இவரது இன்னொரு மகனும் படத்தில் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் சரவணன், சங்கிலி முருகன் ஆகியோரும் உள்ளனர்.\nகார் சேசிங் இடையில் காதல் மற்றும் பைட் என விறுவிறுப்பான திரைக்கதையை படமாக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் விஆர்ஆர். இவரே தான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. லாங் சாட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.\nவிஜய் சங்கர் இசையில் தாஜ்மஹால் பாடல் தாளம் போட வைக்கிறது. மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.\nமொத்தத்தில் ‘ஸ்பாட்’… ஓவர் ஸ்பீடு\nSpot movie review rating, அக்னிபவர், ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம், கராத்தே கோபால் கௌசிக், நாயகன் கௌசிக், விஆர்ஆர் ஸ்பாட், ஸ்பாட், ஸ்பாட் திரை விமர்சனம், ஸ்பாட் படம்\nநடைபாதை வாசிகளின் வலி... 'கபிலவஸ்து' விமர்சனம்\nகம்பீரமான கதிர்... சத்ரு விமர்சனம் 3.25/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kanji-mahanin-karunai-nizhalil-1040605", "date_download": "2020-06-05T22:34:18Z", "digest": "sha1:JIGDATBE6QVDKQIUZ2WY3X4UXCY5MVNM", "length": 9277, "nlines": 131, "source_domain": "www.panuval.com", "title": "காஞ்சி மகானின் கருணை நிழலில் : : ரா.வேங்கடசாமி", "raw_content": "\nகாஞ்சி மகானின் கருணை நிழலில்\nகாஞ்சி மகானின் கருணை நிழலில்\nகாஞ்சி மகானின் கருணை நிழலில்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள். மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்...' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்துடன் மேலும் பல அனுபவங்க\nஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற..\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்\nகருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர். அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடை..\nபஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆ��ணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/05/15235538/1347790/10th-exam-new-scheme.vpf", "date_download": "2020-06-05T22:53:01Z", "digest": "sha1:B7WYGAYEL7IXRY3T2CY7GOC56VIK673Q", "length": 11571, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய முறையில் நடத்த முடிவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய முறையில் நடத்த முடிவு\nதமிழகத்தில்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில் ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வை சுமூகமாக நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3,000 தேர்வு மையங்களுக்கு மாற்றாக, தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும்12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை, மட்டும் அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிகமான தேர்வு மையங்கள் அமைப்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இ-பாஸ் வழங்கி, சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படுவோருக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மையத்தை ஏற்படுத்தி, தேர்வை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது. மேலும், தேர்வை புதிய முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க, தேர்வுத்துறையும், பள்ளி கல்வித்துறையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nசீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா\nஇந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.\nமுக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்\nமங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை\nகொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ���ெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/12232543/1347575/Ashwin-Vijay-Doctor-COVID-19-Dengue-TB.vpf", "date_download": "2020-06-05T22:38:24Z", "digest": "sha1:PAZWVIO7IO4MC76QP7GWY5HEVAVTFIZW", "length": 9888, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"டெங்கு உட்பட பல நோய்களுடன் வாழ பழகியது போல் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டும்\" - அஷ்வின் விஜய், மருத்துவர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"டெங்கு உட்பட பல நோய்களுடன் வாழ பழகியது போல் கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டும்\" - அஷ்வின் விஜய், மருத்துவர்\nடெங்கு ,காச நோய் மற்றும் பல நோய்களை எதிர்கொண்டு வாழ பழகியது போல், கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து வாழ பழகி கொள்ள வேண்டும் என மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.\nடெங்கு ,காச நோய் மற்றும் பல நோய்களை எதிர்கொண்டு வாழ பழகியது போல், கொரோனாவிடம் இருந்து நம்மை தற்காத்து வாழ பழகி கொள்ள வேண்டும் என மருத்துவர் அஷ்வின் விஜய் தெரிவித்துள்ளார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் ���ிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு ��ட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/3103/", "date_download": "2020-06-05T22:48:11Z", "digest": "sha1:MHFUBGAF5KDFNOJ4C5VZH5O7KXY34CKU", "length": 5174, "nlines": 64, "source_domain": "arasumalar.com", "title": "Kommune Bar & Kitchen presents ‘Wednesday Unplugged’ featuring Chiraj Sen and two member band – Baawra on 27th November 2019 from 7.30 pm onwards – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.realtyww.info/d/garages-and-parking-places/parking-spaces/2", "date_download": "2020-06-05T22:05:32Z", "digest": "sha1:YUZRMR7FN43PQQEZYJ26IU6ORVETQX65", "length": 23016, "nlines": 231, "source_domain": "ta.realtyww.info", "title": "வாகன நிறுத்துமிடம் விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு ஆன் Realtyww Info", "raw_content": "\n11 - 20 of 33 பட்டியல்கள்\nப���திதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த விலை முதலில் அதிக விலை\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்), கட்டப்பட்ட மேற்பரப்பு 10 மீ 2.சக்தி அம்சங்கள் * குறிப்பு பிஎம் 11220 * செயல்பாட்டு வகை விற்க அல்லது வாடகைக்கு * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / சிட்டி பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ் / பால்மா டி மல்லோர்கா * கட்டப்பட்ட மேற்பரப்பு 10 மீ 2 * நிப...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பிளாக்கா டெல்ஸ் பாட்டின்ஸ்), கட்டப்பட்ட மேற்பரப்பு 10 மீ 2, 170 கடலுக்கு தூரம். மேற்பரப்பு 10 மீ 2 * நிபந்தனை எதுவுமில்லை * ஆண்டு கட்டப்பட்டது 1985 * சமூக கட்டணம் / யூரோக்கள் * கடலுக்கு தூரம் 170 மீட்டர் * தெளிவான காட்சிகள் * ஷாப்பிங் சென்டர்கள் * பள்ளிகள் ... * குற...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (கேம்ப் டி செரால்டா), கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2, 750 கடலுக்கு தூரம். சொத்து அம்சங்கள் * குறிப்பு பி.எம் .16574 * செயல்பாட்டுக்கான விற்பனை வகை * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / நகர முகாம் டி செரால்டா / பால்மா டி மல்லோர்கா * கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2 * நிபந்தனை எ...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பெரே கராவ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பெரே கராவ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (பெரே கராவ்) .சிறப்பு அம்சங்கள் * குறிப்பு RG1012 * விற்பனைக்கான செயல்பாட்டு வகை * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / நகரம் பெரே கராவ் / பால்மா டி மல்லோர்கா * நிகர உள் பகுதி 14 மீ 2 * நிபந்தனை எதுவும் இல்லை * நிலைகள் 2 * சமூகம் கட்டணம் / யூரோக்கள் * ஒளி * பேருந்துகள் * ...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (கேம்ப் டி செரால்டா), கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2, 750 கடலுக்கு தூரம். சொத்து அம்சங்கள் * குறிப்பு பி.எம் .16575 * செயல்பாட்டுக்கான விற்பனை வகை * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / நகர முகாம் டி செரால்டா / பால்மா டி மல்லோர்கா * கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2 * நிபந்தனை எ...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (முகாம் டி'என் செரால்டா)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (கேம்ப் டி செரால்டா), கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2.சக்தி அம்சங்கள் * குறிப்பு PM16573 * விற்பனைக்கான செயல்பாட்டு வகை * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / நகர முகாம் டி செரால்டா / பால்மா டி மல்லோர்கா * கட்டப்பட்ட மேற்பரப்பு 8 m2 * நிபந்தனை எதுவும் இல்லை * சமூக கட்டணம் / ...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (புவெனஸ் அயர்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (புவெனஸ் அயர்ஸ்)\nபார்க்கிங் - பால்மா டி மல்லோர்கா (போன்ஸ் அயர்ஸ்), கட்டப்பட்ட மேற்பரப்பு 8 மீ 2.சக்தி அம்சங்கள் * குறிப்பு எஃப் 1793 * விற்பனைக்கான செயல்பாட்டு வகை * சொத்து வகை பார்க்கிங் * பகுதி / நகர போன்ஸ் அயர்ஸ் / பால்மா டி மல்லோர்கா * நிகர உள் பகுதி 8 மீ 2 * கட்டப்பட்ட மேற்பரப்பு 8 m2 * நிபந்தனை எதுவுமில்லை * ஆ...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nலா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்காவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.\nலா மாதா, அலிகாண்டே, கோஸ்டா பிளாங்காவில் பார்க்கிங் இடங்கள் மற்றும் கடை அறைகள்.\nஅஸுல் பீச் 1ª ஃபேஸ் * கோஸ்டா பிளாங்கா சுர் / பிளாயா டி லா மாதா அஜுல் கடற்கரை கட்டம் 1 இல் ஒரு சில இடங்கள் மற்றும் கடை அறைகள் உள்ளன தோற்கடிக்க முடியாத விலையில் பார்க்கிங் இடத்தை வாங்குவதற்கான இந்த வாய்ப்பை இழக்காதீர்கள். * வெப்பமாக்கல் / ஏர் கண்டிஷனிங் * தளபாடங்கள் * பார்க்கிங் இடங்கள் * கோல்ஃப் மைத...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nபுதிய மற்றும் மறுவிற்பனை பண்புகள் மற்றும் கேரேஜ்கள் விற்பனைக்கு\nபுதிய மற்றும் மறுவிற்பனை பண்புகள் மற்றும் கேரேஜ்கள் விற்பனைக்கு\nஅரினேல்ஸ் பிளாயா 5ª ஃபேஸ் * கோஸ்டா பிளாங்கா நோர்டே / அரினேல்ஸ் டெல் சோல் (அலிகான்டே) கேரேஜ்கள் அரினேல்ஸ் பிளேயாவில் விற்பனைக்கு உள்ளன 5. ஒரு பார்க்கிங் இடத்தை சிறந்த விலையில் பறிக்கும் வாய்ப்பை இழக்காதீர்கள். அரினேல்ஸ் பிளாயா 5 ஒரு பிரதான குடியிருப்பு இருப்பிட மேம்பாடாகும், இதில் 1, 2 மற்றும் 3 படுக...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nலா காலா டி மிஜாஸில் சொகுசு பண்புகள்.\nலா காலா டி மிஜாஸில் சொகுசு பண்புகள்.\nட்ரீம் கார்டன்ஸ் * கோஸ்டா டெல் சோல் / காலா டி மிஜாஸ் (மலகா) வெல்லமுடியாத இடத்தில் கடலால் உங்கள் சொந்த இடம். லா காலா டி மிஜாஸில் ஒரு பிரதான இடத்துடன், ட்ரீம் கார்டன்ஸ் கடற்கரையின் எளிதான நடை தூரத்திலும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் அமைந்துள்ளது. . வெளிப்புற முடிவிலி குளம், சில்-அவுட் மண்டலம் மற்று...\nபார்வை வாகன நிறுத்துமிடம் வெளியிடப்பட்டது 2 months ago\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nபார்க்கிங் இடம் என்பது நடைபாதைக்கு நியமிக்கப்பட்ட ஒரு இடம், நடைபாதை அல்லது செப்பனிடப்படாதது. பார்க்கிங் இடங்கள் பார்க்கிங் கேரேஜிலோ, வாகன நிறுத்துமிடத்திலோ அல்லது நகர வீதியிலோ இருக்கலாம். இது வழக்கமாக சாலை மேற்பரப்பு அடையாளங்களால் வரையறுக்கப்பட்ட இடமாகும். இணையான பார்க்கிங், செங்குத்தாக பார்க்கிங் அல்லது கோண வாகன நிறுத்தம் மூலம் ஆட்டோமொபைல் விண்வெளியில் பொருந்துகிறது. பார்க்கிங் இடத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, நிறுத்த அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்த கட்டணம் செலுத்தப்படுவது தொடர்பான விதிமுறைகள் இருக்கலாம். இடைவெளிகளுக்கான தேவை விநியோக வாகனங்களை விட நடைபாதை, புல் விளிம்புகள் மற்றும் நோக்கத்திற்காக வடிவமைக்கப்படாத பிற இடங்களுக்கு மேல் பூங்காவைக் கடக்கக்கூடும்.\nவீடு பற்றி வலைப்பதிவு விலை நிர்ணயம் தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஇந்த பக்கத்தில் காண்பிக்கப்படும் சொத்து விளக்கங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்கள், விளம்பரதாரரால் வழங்கப்பட்ட சந்தைப்படுத்தல் பொருட்கள், மற்றும் சொத்து விவரங்கள் அல்ல. முழு விவரங்களுக்கும் மேலதிக தகவல்களுக்கும் விளம்பரதாரரைத் தொடர்பு கொள்ளவும்.\nகூட்டாளர்கள் தரவு வழங்குநர்கள் பதிவிறக்க Tamilஎங்களுக்கு ஒரு இடுகையை எழுதுங்கள்TOSதனியுரிமைக் கொள்கை\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநாடு, பகுதி அல்லது நகரத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்தங்குமிடங்கள்குடியிருப்பு வீடுகள்நிலம் நிறையகேரேஜ்கள் மற்றும் பார்க்கிங் இடங்கள்வணிக ரியல் எஸ்டேட்மற்ற அனைவரும் ரியல் எஸ்டேட்வணிக அடைவுரியல் எஸ்டேட் முகவர் அடைவு\nஉருப்படிகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E", "date_download": "2020-06-05T22:36:47Z", "digest": "sha1:KLAUYXK4OO4DKCHI6AWJ5OFY7WYPG6MM", "length": 18997, "nlines": 121, "source_domain": "tamil.theindusparent.com", "title": "நிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா? | theIndusParent Tamil", "raw_content": "\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nநிபுணர் டாக்டர் விகாஸ் சாத்விக்,பசுவின் பாலை விட ஏன் பனீர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொதுவான கேள்விக்கு பதிலளிக்கிறார்\nபெற்றோர்களாகிய நமக்கு, குழந்தைகளின் ஆரோக்கியமும், சமச்சீர் உணவும்தான் கருத்தில் இருக்கும். குழந்தைகள் தாய்ப்பால் கட்டத்த்தில் இருக்கும்வரை ஆரோக்கியமாக இருக்கும்.அதன் பிறகுதான் குழப்பமே.\nஒரு குழந்தையின் முதல் திடமான உணவு மற்றும் அதை பின்தொடரும் உணவை பற்றியும்தான் பெரும் கவலை.உங்கள் குழந்தையின் ஜீரணிக்கும் திறன் மற்றும் எந்த உணவு குழந்தை நலனை ஊக்குவிக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அவசியம்தான்.\nநம்புங்கள்,உங்கள் எல்லா கேள்விகளும் செல்லுபடியாகும். நீங்கள் திடமான உணவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், எப்படி மற்றும் எப்போது அறிமுகப்படுத்துவதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும்.\nஒரு குழந்தையின் செரிமான அமைப்பு\nஒரு குழந்தையின் செரிமான சக்தி மெதுவாக முதிர்ச்சியடையும் . முதல் சில மாதங்களில், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை ஜீரணிக்க முடியும் போது,அவர்களின் பாங்க்ரியாஸ் என்று சொல்லப்படும் கணையம் முழுமையாக விருத்தி அடைந்திருக்காது.\nஇதனால், உங்கள் குழந்தை செரிமான நொதிகளை கு���ைந்த அளவு உற்பத்தி செய்யும்.தாய்ப்பாலும் உமிழ்நீரும் இணைந்து, சத்துக்களை முறிவு செய்து ஜீரணிக்க உதவும்.\nஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, உங்கள் குழந்தை உடலின் மெதுவாக வளர்ச்சி அடையும்.கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஸ்டார்ச்சை ஜீரணிக்க தேவையான நொதிகள் உற்பத்தி செய்யும். கொழுப்பை , தன் 9 வது மாதத்தில்தான் குழந்தையால் ஜீரணிக்க முடியும்.தேவையான லைபேஸ் மற்றும் பித்த உப்புகள் உற்பத்தியாகும் இந்த சமயத்தில், செரிமானத்தில் அதிக அளவில் உதவும்.அதனால் 9 மாதத்திற்குப்பின், உங்கள் குழந்தையின் உணவில் கொழுப்பு சேர்த்து கொள்ளலாம்.\nஒரு குழந்தையின் செரிமான அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டதால், தற்பொழுது மிக முக்கியமான கேள்விக்கு செல்லலாம் - என் குழந்தைக்கு பசு பால் மற்றும் பனீர் கொடுக்கலாமா\nஎன் குழந்தைக்கு பசு பால் மற்றும் பனீர் கொடுக்கலாமா\nதாய்ப்பாலை காட்டிலும் பசும்பால் மிகவும் கனமானதாக இருப்பதால், ஜீரணிப்பது எளிதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.எனவே பசும்பாலிற்கு பதிலாக தயிர் அல்லது பனீர் கொடுக்கலாம்.\nஏனெனில் இந்தஇரண்டு உணவுகளிலும் , லாக்டோஸ் சிறிய சிறு மூலக்கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.\nகுழந்தைகளுக்கு பால் சார்ந்த உணவை கொடுப்பது மற்றும் இதுபற்றி பொருத்தமான கேள்விகளுக்கு இண்டஸ் பாரென்டிடம் பதிலளித்தார், டாக்டர் விகாஸ் சாத்விக், தலைவர், நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை மருத்துவம் , மதர்ஹூட் மருத்துவமனை .\nகுழந்தைகள் பால் சார்ந்த உணவை தொடங்க சரியான வயது என்ன\nடாக்டர் சாத்விக் : ஆறு மாத குழந்தைகளுக்கு தயிர் அல்லது தயிர் போன்ற பால் பொருட்கள் கொஞ்சகொஞ்சமாக கொடுக்க ஆரம்பிக்கலாம். . அதிக உப்பு உள்ளடக்கம் காரணமாக ஒரு வருடம் கழித்துதான் சீஸ் கொடுக்கவேண்டும். குறைந்த உப்பு சீஸ் கொடுக்கலாம். குடும்பத்திற்கு அல்லது குழந்தைகளுக்கு பசும்பால் ஒவ்வாமை இல்லையென்றால், குழந்தைக்கு டாய்ரி என்று சொல்லப்படும் பால் சார்ந்த உணவை கொடுக்கலாம்.\nகுழந்தைகளுக்கு சீஸ் கொடுப்பதற்கு முன்னால், தொண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அதை உருக்கவேண்டும். அதிக இரசாயனங்கள் கொண்டிருப்பதால், செயற்கை இனிப்பு கொண்ட யோகர்ட் உணவை தவிர்க்கவும்.\nகுழந்தைகளுக்கு என்ன வகையான சீஸ் வழங்கப்பட வேண்டும் எங்கள் பனீர் சிறந்ததா\nடாக்டர் சாத்விக் : சீஸூடன் ஒப்பிடும்போது, வீட்டில் தயாரிக்கப்படும் பனீர் சிறந்தது. பல்பொருள் அங்காடிகளிலிருந்து, பனீர் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலே தயார் செய்த பனீரை கொடுங்கள் .\nசைவம் சாப்பிடுவர்களின் புரதத்தின் முக்கிய ஆதாரமாக பன்னீர் உள்ளது.இதில் வைட்டமின், கொழுப்பு மற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் உள்ள உணவாக பனீர் இருக்கிறது. 6-7 மாத குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன . எனவே தாய்ப்பாலுடன், பனீரும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம்.\n3 வயது குழந்தைக்கு எவ்வளவு பனீர் கொடுக்கலாம்\nடாக்டர் சாத்விக் : ஒரு சின்ன கியூப் ( கனசதுரம்) பனீர் 6-8 மாத குழந்தைக்கு போதும். குழந்தை வளர்ந்தவுடன், 2 முதல் 3 சிறிய க்யூப்ஸ்,ஒரு வாரத்தில் 3 முதல் 4 முறை உண்ணலாம்.குழந்தைக்கு கொடுத்து, ஏதாவது எதிர்வினைகளையும் ஒவ்வாமையும் இருக்குமா என்று பாருங்கள்\nகுழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றதாக இருந்தாலும் பனீர் கொடுக்கலாமா இல்லையென்றால், இதற்கு மாற்று என்ன\nடாக்டர் சாத்விக் : உங்கள் பிள்ளை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றதாக இருந்தால் பால் உணவுகள் குறைப்பது நல்லது. லாக்டோஸ் நொதிகள் அகற்றப்படுவதால் , தயிர் அல்லது யோகார்ட் கொடுக்கலாம். புரதங்கள் மற்றும் கால்சியம் கொண்டிருக்கும் சோயா பொருட்களையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nமேலும், குழந்தைகளுக்காக சமைக்கும்போது, பொறித்த பனீருக்கு பதிலாக வறுத்த பனீரை தேர்ந்தெடுங்கள்.\nகுழந்தைகளுக்கு 2 எளிய பனீர் உணவு செய்முறை\nவீட்டில் தயாரிக்கப்பட்ட பனீரை சிறிய க்யூபாக கட் செய்யுங்கள். ஒரு தேக்கரண்டி நெய்யை சேர்த்து வாணலியில் வாட்ட வேண்டும். சற்று பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை வெப்பத்திலிருந்து எடுத்துவிடுங்கள்.\nமொரமொரப்பாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.சூடாறென பின், சிறிய துண்டுகளாக வெட்டவும். நெய் சேர்க்க விரும்பவில்லை என்றால், பனீரை வறுக்கவும்.\nஒரு கப் பால் , அரை தேக்கரண்டி நெய் , ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் அல்லது உலர் பழ தூள் , கால் கப் துருவிய வீட்டில் தயாரித்த பனீர் ஒரு விருப்ப தேக்கரண்டி சர்க்கரை தேவைப்படும்.\nஇதை தயாரிப்பதற்கு, நடுத்தர வெப்பத்தில் பாலை கொதிக்கவைக்கவும்.கொதிக்கவைத்து பாலில். துருவிய பனீரை சேர்த்துக்கொள்ளவும். 5-10 நிமிடங்கள் இளஞ்சூட்டில் வைக்கவும். சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் தூள் சேர்த்து கொள்ளலாம். அந்த பதத்தோடு நீங்கள் திருப்தியாக இருந்தால், வெப்பத்திலிருந்து எடுத்து, குளிர விடுங்கள்.\nஇந்த இரண்டு உணவு வகைகளை தயாரிக்க 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரம்தான் தேவைப்படும்.உங்கள் குழந்தையின் உணவுக்கு போதிய போஷாக்கை அளிக்கும்.பனீரில், குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் மற்றும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தன.\nபடிக்க : நீங்கள் முயற்சி செய்ய 5 பனீர் உணவு வகைகள்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் வருகிறதா இதை இப்படியும் கண்டுபிடிக்கலாம் .\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/30/yashika-pic-conterversy-in-sm/", "date_download": "2020-06-05T21:39:02Z", "digest": "sha1:GBA7VTA2TFW2WXSDPSK663RWKEI25TJB", "length": 15850, "nlines": 120, "source_domain": "www.newstig.net", "title": "உன் அம்மாகிட்ட கொண்டு போய் காட்டு-யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் நடந்ததை பாருங்க. - NewsTiG", "raw_content": "\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\n100துல 90 பெண்கள் திருமணமான கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்\nநண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி அதன்பின் நடந்த கோர சம்பவங்கள்- வெளியான பகீர் தகவல்\nஅப்டேட் கேட்ட அஜித் ​ ரசிகர்களுக்கு போனிகபூர் பதிலடி \nஇஸ்லிவ்லெஸ் உடையில் நீர் சொட்ட சொட்ட ஹாட் போஸ் காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட…\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை ���ட்சக்கணக்கில் குவியும்…\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட திரிஷா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nநடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் இந்த பிரபலம்தான் மணப்பெண் உண்மையை போட்டுடைத்த விடிவி கணேஷ்\n பதில்தெரியாத கேள்விக்கு தலைவர்களின் பதில்கள்\nமுதுபெரும் திராவிட இயக்கத் தலைவர், பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nகொரோனாவை அடுத்து உலகத்துக்கு காத்திருக்கும் அடுத்து ஒரு பேரழிவு\nகொரோனாவை அடியோடு விரட்டியடித்த சீனா அதுவும் எப்படி தெரியுமா \nகொரோனா விஷயத்தில் அமெரிக்கா தோற்றது ஏன் என்ன காரணம்\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கொஞ்சம் கூட அஞ்சாத ஒரே ஐரோப்பிய நாட்டை…\nகொரோனா பாதிப்பால் ஆசையாக ஓடிவந்த மகளை கட்டியணைக்க கூட முடியாமல் ஒதுங்கி நின்று கண்ணீர்…\nகோலி, ஜடேஜா, யுவராஜ், ரெய்னா இவர்களில் யார் சிறந்த பீல்டர்\nதிட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் ..ஐ.சி.சி அதிரடி அறிவிப்பு\nஒரே போட்டி.. ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி முடிவு\nபாகிஸ்தான் இளம் அதிரடி பேட்ஸ்மேனுக்கு ரோல் மாடல் ரோஹித்\nதோனி, கோலியிடம் இல்லாத ஒன்று கங்குலியிடம் உள்ளது: யுவ்ராஜ் சிங் ஆதங்கம்\nபாலுடன் இந்த உணவுகளை மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள் மீறி சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே…\nஇதன் மூலமும் கொரோனா பரவுமா நிபுணர்கள் சொன்ன உண்மை தகவல்… அதிர்ச்சியில் மக்கள்\nஇந்த ஒரே ஒரு பழத்தை மட்டும் தூங்கும் முன் சாப்பிட்டுவிடாதிர்கள் இந்த பழம் …\nஅட இது தெரியாம போச்சே தேனில் ஊறவைத்த வெங்காயத்தினால் இப்படி ஒரு நன்மை உள்ளதா…\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து S சா கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி…\nஜூன் மாதத்தில் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரர்களே உங்களுக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசனி ஆளும் ராசிக்கு வரப்போகும் பேர் அதிஷ்டம்.. பணத்தை காந்தம் போல ஈர்க்கும் சக்தி…\nகாந்ததை போல் பணத்தை ஈர்க்கும் சக்தி யாருக்கு உண்டு தெரியுமா\nகுரு வக்ர பெயர்ச்சியால் 4 மாதத்திற்கு பிறகு இந்த இந்த ராசிக்காரர்களின் வாழ்கை தலைகீழாக…\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஉன் அம்மாகிட்ட கொண்டு போய் காட்டு-யாஷிகா வெளியிட்ட புகைப்படத்தால் நடந்ததை பாருங்க.\nநடிகை யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் எப்போதும் அடிக்கடி சந்திப்பது இரவு விருந்து என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸிதான்.தற்போதுமகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளிவர உள்ளது. தரிசனத்திற்கு பெயர் போன யாசிகா ஆனந்த் அவ்வப்போது தனது கேவலமான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம்.\nமேலும் பிக் பாஸில் அதிக நாட்கள் இவர் இருந்தாலும் அவருக்கு அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.குறிப்பாக அதிகமான அந்த மாதிரி பாத்திரங்களும் மற்றும் ஒரு பாடலுக்கு கேவலமான ஆட்டம் போடுவதற்கான வாய்ப்புகளே கிடைத்தன.தற்போது இவர் கையில் ஒருசில படங்கள் மட்டுமே உள்ளன.இவன் தான் உத்தமன் என்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். இந்த படத்தை மகேஷ் மற்றும் வெங்கடேஷ் இயக்குகிறார்கள்.\nசூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார்.முனீஸ்காந்த், மா.க.பா ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரதன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வி.பரதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தங்கள் விருப்பதிற்கு கமெண்ட் அடித்துவருகின்றனர்.\nPrevious articleநடிகர் விஜய்யின் பிகில் சாதனையை 19 மணி நேரத்தில் ஊதித் தள்ளிய சூப்பர் ஸ்டாரின் தர்பார்\nNext articleநந்தினி சீரியல் ஹீரோயினுக்கு இரண்டாம் திருமணமா மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா\nசட்டை பட்டனை கழட்டி முன்னழகை திறந்து காட்டிய புட்ட பொம்மா நடிகை லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்\nஇடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கட்டி இழுத்த குட்டி ஜானுவின் கவர்ச்சி போட்டோ ஷூட்\nஒரு நடிகனுக்கான கம்பீரம் அஜித்திடம் தான் உள்ளது\nபுடவையில் இடுப்பு சதை தெரியும் அளவிற்க்கு போஸ் கொடுத்த லக்ஷ்மி மேனன் \nலக்ஷ்மி மேனன் திடீரென படங்களில் காணாமல் போனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி...\nஅஜித் மறுத்தார் ஜீவா நடித்தார் படம் தெறி ஹிட் \nநடிகை கிரணிடம் ஆறு மாதமாக கெஞ்சிய சுந்தர்.சி\nதொடை தெரியும்படி இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த...\nஆடிய ஆட்டம் என்ன அதளபாதாளத்தை நோக்கி செல்லும் சிவர்கார்த்திகேயனின் திரைப்பயணம் \nமுதுகு தரிசனம் காட்டி ரசிகர்களை சூடேற்றிய பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான்\nஇந்த ஒரு விஷயத்தால் தான் விஜயுடன் நடிப்பதில்லை \nநாகர்ஜுனாவுக்கு அமலா 2வது மனைவியாமுதல் மனைவி யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/104816/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-05T21:17:54Z", "digest": "sha1:6ORU5CUHJX7GCXDDGAOOYCO2UAYSEZUB", "length": 8016, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "அரசின் அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்ட அரசியல் கட்சியினர், விவசாயிகள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nஅரசின் அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்ட அரசியல் கட்சியினர், விவசாயிகள்\nநாகை மாவட்டத்தில் இருந்து மயிலாட��துறையைப் பிரித்து முதலமைச்சர் அறிவித்துள்ளதை கொண்டாடுவதாக எண்ணி, அங்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் பலரும் கூட்டமாக சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கொரோனா பரவி வரும் சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமயிலாடுதுறையில் அதிமுகவினர், விவசாயிகள், வர்த்தகர்கள் என பலரும் சாலைக்கு வந்து பட்டாசுகள் வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுன்னதாக பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமுக்கியமாக கை குலுக்குவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கூட்டமாக சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டி கொரோனாவின் தீவிரத்தை உணராமல் நடந்து கெண்டனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105755/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:57:43Z", "digest": "sha1:GOLBTFAAQULE52CRI2ZGFHZ7RYS23GYB", "length": 8582, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு, குழந்தை மருத்துவம், டயாலிசிஸ் சிகிச்சை மறுக்காமல் வழங்க அரசு அறிவுறுத்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nதனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு, குழந்தை மருத்துவம், டயாலிசிஸ் சிகிச்சை மறுக்காமல் வழங்க அரசு அறிவுறுத்தல்\nமகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், டயாலிசிஸ் சிகிச்சை ஆகியவற்றை மறுக்காமல் வழங்க வேண்டும் எனத் தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nமருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் அனைத்துத் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பேறுகாலப் பின் கவனிப்பு, டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் நோய்க்கான மருத்துவம் ஆகியவற்றை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.\nஅந்தச் சேவைகளை வழங்க மறுப்பது முறையற்றது எனவும், மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக வருவோருக்கு மேற்கண்ட சேவைகளை வழங்க மறுக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஅரசின் இந்த அறிவுறுத்தலை மதிக்காவிட்டால், உரிய சட்ட விதிகளின்படி மருத்துவமனையின் பதிவு ரத்துசெய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை ந���வடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_98.html", "date_download": "2020-06-05T21:51:33Z", "digest": "sha1:MR2CJUVIRIVTFNJGHVGX7QTLWW5T5ID7", "length": 7731, "nlines": 102, "source_domain": "www.thulirkalvi.com", "title": "நாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\nநாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு\nநாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு\nஅனைத்து வகை ஆசிரியர்களுக் கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (நவ.11) தொடங்குகிறது. அனைத்து வகை ஆசிரியர் களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நாளை (நவ.11) தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு:\nஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முது நிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரி யர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நவ.11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் கள் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும்.\nகால அவகாசம் குறைவாக இருப்பதால் விரைவாகவும், புகார்கள் வராத வண்ணம் கலந்தாய்வை முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும். முதலில் மாவட்டத் துக்குள்ளும், அதன்பின் மாவட் டம் விட்டு மாவட்டமும் கலந் தாய்வு நடத்தப்படும். மேலும், கலந்தாய்வில் ஆசிரி யர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலி யாக காண்பிக்கப்பட்டு நிரப் பப்படும்.\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-05T23:21:38Z", "digest": "sha1:W66PARJA3EGD2QVEEWUDLSATQHOBBO67", "length": 6963, "nlines": 82, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு - TopTamilNews", "raw_content": "\nHome ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு\nஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் மீட்பு\nஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் தனி விமானம் மூலம் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர்.\nடெல்லி: ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் தனி விமானம் மூலம் இன்று டெல்லி அழைத்து வரப்பட்டனர்.\nடைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் பயணிகளுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தக் கப்பலில் இருந்த பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் அந்த கப்பலில் இருந்த செய்த பயணிகள் ஜப்பானில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு படிப்படியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 630-க்கும் அதிகமானோர் கப்பலில் இருந்து கீழே இறக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்ச��க்காக அனுமதிக்கப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 132 ஊழியர்கள் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் இருந்தனர். அவர்களில் 12 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பரவி இருந்தது. இந்த நிலையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் சிக்கியிருந்த 119 இந்தியர்கள் உள்பட 124 பேர் இன்று தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். மேலும் இதில் இலங்கை, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். ஜப்பானில் இருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவி செய்த ஜப்பான் அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nPrevious articleகுறைந்த மதிப்பெண் ..தற்கொலை செய்த கல்லூரி பெண்-கல்லூரியின் அலட்சியத்தால் பொசுங்கிய பெண்ணின் லட்சியம் .\nNext articleதனது முன்னாள் காதலரை மீண்டும் காதலிப்பாரா ரஷ்மிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=96371", "date_download": "2020-06-05T22:18:09Z", "digest": "sha1:CB6ONOC3DJYAZXDVR23E5OSTTRCJOHDF", "length": 31574, "nlines": 354, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)\nவந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து\nசிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப\nமுந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு\nதந்து நில் என்றான் எல்லா���் தான் வைத்து வாங்க வல்லான்\nதில்லைமூதூரில் வாழ்ந்த திருநீலகண்டர் மனைவி, ‘’தீண்டாதீர்’’ என்று கூறிய சூளுரை கேட்டு, எல்லாப் பெண்களையும் மனத்தாலும் தீண்டிடாமல் வாழ்ந்தார்\n‘’அவர்கள் இருவரும் தங்கள் வீட்டினின்றும் புறப்படாதொழிந்து, அவ்வீட்டிலே தானே இருந்து, இல்லறத்திற்குரிய பிறசெய்கைகளெல்லாம் செய்து கொண்டு, புணர்ச்சியின்மையை பிறரறியாதபடி வாழ்ந்தார்கள். இளமைப் பருவத்தை யுடைய இருவரும் அவ்வாணையைப் பேணிக் கொண்டு, பலவருஷங்கள் செல்ல, யெளவனம் நீங்கி, வயோதிகர்களாகி, வருத்தமுற்றார்கள். உற்றும் சிவபத்தி சிறிதும் குறையாதவர்களாகி இருந்தார்கள்.\nகருணையே உருவமான பெருமான் , அவ்வடியாருடைய சிறப்பை உலகினர் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டு, ஒரு சிவயோகியாகி அடியார் இல்லத்துக்குச் சென்றார். அவரைக் கண்டவுடன் வணங்கி இல்லத்துக்குள் அழைத்துக் கொண்டுபோய் ஆசனத்தில் இருத்தி, விதிப்படி கால்கழுவி, குடிக்க நீர்தந்து பூசைகள் செய்து வணங்கி எழுந்து, ‘’அடியேன், உங்களுக்குச் செய்யத்தக்க குற்றேவல் யாது’’ எனக் கேட்டார். இறைவன் தம் திருக்கரத்தில் வைத்திருந்த திருவோட்டை அவருடன் தந்து,‘’ஒப்பற்ற இத்திருவோட்டை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் கேட்கும்போது தருக’’ எனக் கேட்டார். இறைவன் தம் திருக்கரத்தில் வைத்திருந்த திருவோட்டை அவருடன் தந்து,‘’ஒப்பற்ற இத்திருவோட்டை பத்திரமாக வைத்திருந்து மீண்டும் கேட்கும்போது தருக’’ என்று கூறிக் கொடுத்தார் அதைக் கேட்ட அடியவர் அவரை வந்தனஞ் செய்து, அவ்வோட்டை வாங்கிக்கொண்டு, வீட்டிலே ஒரு பக்கத்தில் சேமித்து வைத்துவிட்டு, திரும்பி வந்து, போம்படி எழுந்த சிவயோகியாருக்குப் பின் சிறிது தூரஞ்சென்று, அவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பினார்.\nநெடுநாட்கள் கழிந்தபின், ஒருநாள் பரமசிவன் தாம் வைக்கக் கொடுத்த திருவோட்டை வைக்கப்பட்ட இடத்தில் இல்லா தொழியும்படி செய்து, அவ்வடியாருடைய உண்மைநிலையைப் பிறர்க்குப் புலப்படுத்தும்பொருட்டு முன் போலச் சிவயோகி வடிவங்கொண்டு, அவர் வீட்டுக்கு எழுந்தருளினார். அவர் சிவயோகியாரை முன்போல வழிபட்டு, “சுவாமி தேவரீர் இவ்வீட்டிற்கு எழுந்தருளிவந்தது அடியேங்கள் பூர்வசன்மத்திற் செய்த தவத்தினாற் போலும்” என்று விண்ணப���பஞ்செய்து நிற்க; சிவயோகியார் “நாம் முன்னாளிலே உன்னிடத்திலே தந்த திருவோட்டை இப்பொழுது தா” என்றார். அதனைச் சேக்கிழார்,\n‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து\nசிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப\nமுந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு\nதந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்\nஇப்பாடலில் தொண்டனார் எப்போதும் இறைச் சிந்தனையும், அடியார் வழிபாட்டுணர்வும் உடையவராய் விளங்கினார் என்பதைக் கூறுகிறார் இதனால் அவருடைய திருந்திய வாழ்வு நமக்குத் புலனாகின்றது. எதிரே சென்று இனிய உரைகள் கூறி, இல்லத்துக்கு அழைத்து வந்து உரிய வழிபாட்டைச் செய்தலை சேக்கிழார் பின்னர் கூறியுள்ளார், இதனை இங்கே ‘’எதிர் வழிபாடு‘’ என்று கூறுகிறார் இதனால் அவருடைய திருந்திய வாழ்வு நமக்குத் புலனாகின்றது. எதிரே சென்று இனிய உரைகள் கூறி, இல்லத்துக்கு அழைத்து வந்து உரிய வழிபாட்டைச் செய்தலை சேக்கிழார் பின்னர் கூறியுள்ளார், இதனை இங்கே ‘’எதிர் வழிபாடு‘’ என்று கூறுகிறார் இவ்வாறு அடியார் தம் இல்லம் நோக்கி வந்தது , முன் செய்த புண்ணியத்தின் பயன் என்றும் தவத்தின் விளைவு என்றும் என்று சிந்தித்தார். ஆகவே இப்பிறப்பில் செய்த பாவங்கள் அகன்றதும், இப்பிறப்பில் தாம் செய்த தவம் பலித்தது என்பதும் நமக்குப் புலனாகின்றது இவ்வாறு அடியார் தம் இல்லம் நோக்கி வந்தது , முன் செய்த புண்ணியத்தின் பயன் என்றும் தவத்தின் விளைவு என்றும் என்று சிந்தித்தார். ஆகவே இப்பிறப்பில் செய்த பாவங்கள் அகன்றதும், இப்பிறப்பில் தாம் செய்த தவம் பலித்தது என்பதும் நமக்குப் புலனாகின்றது\n‘சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப’ என்ற தொடர் விளக்குகிறது.\nஇறைவன்நமக்கு தனு என்ற புறவுடலையும். கரணம் என்ற அகக்க ருவிகளையும், புவனம் என்ற அனுபவப்பொருளையும், போகம் என்ற அனுபவத்தையும் தந்து, இவற்றில் நமக்குக் கசப்பையும் தருகின்றான். இவை முறையான நெறியில் அமைந்தால், நம் உடல் ஞானஒளி வீசித் திகழும். இதனை ‘’மொய்யொளி விளங்கும் ஓடு‘’ என்கிறார் . இவையனைத்தையும்,\n‘முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு’ என்ற அடி புலப்படுத்துகின்றது அவ்வாறு இறைவன் தந்த அனைத்தையும் அவன் திருவடிகளில் சென்று சேரும்போது, ஒப்படைத்து விட வேண்டும் என்பது, தத்துவம் அவ்வாறு இறைவன் தந்த அனைத்தையும் அவன் திருவடிகளில் சென்று சேரும்போது, ஒப்படைத்து விட வேண்டும் என்பது, தத்துவம் அதனைத் தந்து விட்டால், வீடுபேறு என்னும் நிரந்தர வாழ்வில் நிலைக்கலாம் அதனைத் தந்து விட்டால், வீடுபேறு என்னும் நிரந்தர வாழ்வில் நிலைக்கலாம் இதனையே ‘தந்து நில்‘ என்ற தொடர் விளக்குகிறது\nஇறைவன் நமக்குத் தருவன அனுபவப் பொருளே யாகும். அனுபவம் ஆசையை நீக்கும்; அதனால் பற்று நீங்கும் . ‘’அற்றது பற்றெனில் உற்றது வீடு’’ ஆகவே இறைவனே நமக்குத் தந்து, தந்தவற்றை நீக்கியருளுவான்\n‘’உலகம் யாவையும் தாம் உள வாக்காலும்\nநிலை பெற்றுத்தலும் நீக்கலும் ‘’ இறைவன் திருவிளையாடல் என்கிறார் கம்பர்\n‘’விச்சு-அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் ‘’ என்பது திருவாசகம்\n‘எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்’ என்ற தொடரில் வைத்து விளக்குகிறார் இனி முழுப்பாட்டையும் பயின்று பொருளுணர்ந்து மகிழவோம்,\n‘’வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து\nசிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப\nமுந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு\nதந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்\nசேக்கிழாரின் பாடல் நயம் படிக்கப் படிக்க இனிக்கிறதல்லவா\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி\nகல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்;\nபணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி – 620 002 (36- ஆண்டுகள் – 2001 பணி நிறைவு)\nஇலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல்\nசிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்\n1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98\n2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்)\n3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்)\n4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை\n5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம்\n6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம்\n7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம்\n8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் ���ேரவை, உரத்த சிந்தனை)\n9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம்.\n10. தமிழ் இலக்கிய சேவாரத்னா – 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் )\nஎழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்)\n2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா)\n3. மொழியும் பொருளும் (மணிவிழா)\n4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004\n5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்)\n6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு)\n7. பாரதியின் பேரறிவு 2011\n8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை)\n9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்)\n10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்)\n11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்)\n12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும்\nசொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா..\nசொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.\nRelated tags : திருச்சி புலவர் இராமமூர்த்தி\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16\n(Peer Reviewed) தொல்காப்பியப் பதிப்புகளில் அடிகளாசிரியரின் பங்களிப்பு\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53 53. சுற்றந் தழால் குறள் 521: பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களு\nநாலடியார் நயம் – 7\nநாங்குநேரி வாசஸ்ரீ 7. சினம் இன்மை பாடல் 61 மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. மதித்து நடப்பாரும்\nசேக்கிழார் பா நயம் – 40\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி நமக்கு ஐந்துபொறிகள்,அதாவது அறிவுக்கருவிகள் உள்ளன. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன இந்த ஐந்து அறிவுக் கருவிகளாலும் ஐந்துவகைப் புலனறிவுகளை நாம்பெறுகிறோம். அவை த\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/u-turn-press-meet-photos/57791/", "date_download": "2020-06-05T22:00:22Z", "digest": "sha1:3X5JWQ44AIAQGOHSUPGJQUJM3EZN3ZHM", "length": 2717, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "U Turn Press Meet Photos | Cinesnacks.net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/01/12/pongal-program/", "date_download": "2020-06-05T23:05:10Z", "digest": "sha1:7VKRGKE7A5EJKP5A3N4W7TRTCIERNMNB", "length": 11582, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "நிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. .. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nநிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. ..\nJanuary 12, 2019 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது.\nஅம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, சங்கத் தலைவர். நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் சங்கத் தலைவர் ஜாபர் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரமும், கரும்பு, சீனி, அரிசி, கிஸ்மிஸ் பழம், முந்திரி பழம் உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, சங்கச் செயலாளர் பொன்முருகன், அதிமுக நகர நிர்வாகிகள் செந்தில்குமார், மகாலிங்கம், சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nசுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வாலிபர் POCSO சட்டத்தின் கீழ் கைது..\nகீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..\nமஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….\nஇராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\nபள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி\nராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nதனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா\nஇராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..\nயாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்\nஇலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடிகுடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nநிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா\nஉசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது\nபாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nமூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது\nஎந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..\nசரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் மாறுமா அல்லது அதே நிலை தொடருமா\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kushbuve-namaha-6/", "date_download": "2020-06-05T21:54:45Z", "digest": "sha1:6PXFQCXZBFAYJZEHHOXKEH776N6QHSFE", "length": 21659, "nlines": 183, "source_domain": "newtamilcinema.in", "title": "குஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்! - New Tamil Cinema", "raw_content": "\nகுஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்\nகுஷ்புவே நமஹ 6 -ஸ்டான்லி ராஜன் ] குஷ்பு ஒரு பெரியாரிஸ்ட்\nமணவாழ்வில் புகுந்த குஷ்பூவும் இல்லறத்தை நல்லறமாக நடத்தினார். கொங்குநாட்டு மருமகள் ஆகியிருந்தார். அவ்வகையில் ஜோதிகாவுக்கு குஷ்பூதான் சீனியர். முதல் குழந்தை பிறந்தபின் அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார் “திருமணமான பெண்ணிடம் யாரும் சொத்து எவ்வளவு வருமானம் எவ்வளவு என கேட்க மாட்டார்கள், மாறாக எத்தனை குழந்தைகள் என்றுதான் கேட்பார்கள், அவ்வகையில் நான் ஆசீர்வதிக்கபட்டவள்”.\n குஷ்பூவிடம் அந்த 30 வயதிலே அவ்வளவு நிதானம் வந்திருந்தது அனுபவம் இருந்தது. சர்ச்சைகள் நிறைந்த திரையுலக தம்பதியர்கள் நடுவே இன்றுவரை திருமணபந்தத்தை மிக சிறப்பாக தொடரும் மிகசில நடிகைகளில் குஷ்பூவும் ஒருவர். பொதுவாக உச்சநடிகைகள் திருமணம் முடித்தால் அதோடு திரையுலகம் விட்டு வெளியேறிவிடுவார்கள், எப்பொழுதாவது கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு வருவார்கள். உலகமும் அவர்களை சுத்தமாக மறந்திருக்கும், இதுதான் எல்லா நடிகைகளுக்கும் திருமணத்திற்கு பின் ஏற்படும் நிலை. இதில் தப்பிய உச்ச நடிகைகள் மிக குறைவு.\nஆனால் வைரம் என்பது எங்காவது ஜொலித்துகொண்டேதான் இருக்கவேண்டும். தங்கம் எங்காவது மின்னிகொண்டே இருக்கவேண்டும், அவை இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால்தான் சிறப்பு. குஷ்பூவும் கேமரா முன் நின்றால்தான் சிறப்பு என கோடான கோடிபேர் விரும்பினார்கள். வெள்ளிதிரையில் உச்சம் பெற்ற குஷ்பூ தன் அடுத்த இன்னிங்ஸை சின்னதிரையில் துவக்கினார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி,உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம்,மலையாளம் என குஷ்புக்கு பத்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும் என்பதால் அவருக்கு எதுவுமே சிக்கல் இல்லை, குஷ்பூவின் பலம் அது. இன்றைய பிக்பாஸ் போல 2000களில் குரோர்பதி ஜூரம் டிவிக்களை பிடித்திருந்தது, வடக்கே அமிதாப்பச்சன் பின்னியெடுத்தார். இங்கே சன்டிவியில் சரத்குமார் நடத்திகொண்டிருந்தார்\nஜெயா டிவி ஜெயலலிதாவின் நேரடி கட்டுபாட்டில் இருந்த காலமது. மக்கள் அபிமானம் பெற்ற நடிகை நடத்தினால் மிக சிறப்பாக இருக்கும் என்பது அவரின் திட்டமாக இருந்தது, ஒரே சாய்சாக குஷ்பூவினை தேர்ந்தெடுத்தார்கள். குஷ்பூ தொகுத்து வழங்கிய முதல் டிவி நிகழ்ச்சி அதுதான். குஷ்பூவின் புன்னகை கலந்த முகம் ரசிகர்களை கவர்ந்தது, குறிப்பாக ஜாக்கெட்டிலே அசத்தினார் குஷ்பூ.\nஜெயலலிதாவிற்கு தொடக்கத்தில் குஷ்பூ மீது நல்ல அபிப்ராயமிருந்தது, சுதந்திர ஜெயலலிதாவாக இருந்திருந்தால் குஷ்பூ இன்று அரசியலில் எங்கோ செல்லும் அளவிற்கு காலம் மாறியிருக்கும். ஆனால் சந்தியா உயிரோடு வந்தாலே அணுகமுடியாத ஜெயலலிதா என்ன செய்ய முடியும் திட்டமிட்டு குஷ்பூ ஜெயாவினை நெருங்கமுடியாத அளவு பல காட்சிகள் நடந்தன.\nபின்னாளில் திமுகவில் குஷ்பூவிற்கு அஞ்சி நடந்த உள்ளடி வேலைகள் அதிமுகவில் அன்றே நடந்தன. காரணம் பயம், பெரும் மக்கள் அபிமானம் பெற்ற குஷ்பூ கட்சியில் நல்ல இடம் பெற்றுவிட்டால் அடுத்து அவர்தான். விடுமா கும்பல்கள் ஆனால் இவற்றை எல்லாம் குஷ்பூ பெரிதாக எடுத்துகொள்வதில்லை. அவரின் பாதை வேறு நோக்கம் வேறு.\nஇந்த காலகட்டத்தில் சினிமாவிலும் பிசியாக இருந்தார் குஷ்பூ. அதுதான் ஆச்சரியம், சினிமா வாய்ப்புகளும் குவிந்தபடியே இருந்தன. பல டிவி ஷோக்களில் நடுவராகவும் அழைக்கபட்டார், பின்னாளில் பல நிகழ்ச்சிகளை குஷ்பூவிற்காக அமைக்கபட்டன‌. நிச்சயமாக சொல்லலாம், சின்னதிரைய��ல் பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற ஒரே நடிகை அவர்தான், அது இன்றைய நிஜங்கள் வரை தொடர்கின்றது\nஒரே நேரத்தில் சினிமாவிலும், சின்னத்திரையிலும் ஓடிகொண்டிருந்த ஒரே நடிகை குஷ்பூதான், நெடுநாள் வரை அவர்தான். பின்புதான் பாகுபலியில் ரம்யா கிருஷ்ணன் வந்தார். ஜனனி குங்குமம் என மிக சிறந்த சீரியல் நடிகையாகவும் இருந்த குஷ்பூவினை பாலசந்தர் தன் கல்கி தொடரில் சின்னதிரையில் நடிக்கவைத்தார். குஷ்பூவிற்கும் அது நல்ல நடிப்பு பெயரை பெற்றுகொடுத்தது. பன்முக நடிகை, சின்னதிரை நடிகை. இயக்குநரின் மனைவி என எப்பொழுதும் சினிமா உலகிலே இருந்த குஷ்பூ தன் அடுத்த நிலைக்கு சென்றார்.\nஇது எல்லா நடிகைகளுக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் குஷ்பூவிற்கு காலம் அந்த வாய்ப்பினை வழங்கியிருந்தது “கிரி” எனும் படம் மூலம் தயாரிப்பாளர் இடத்திற்கும் வந்து அமர்ந்தார். காற்று அவர் பக்கம் வீசி கொண்டே இருந்தது. சினிமாவின் எல்லா உயரிய இடங்களையும் அடைந்து, கடந்து சென்றுகொண்டிருந்தார் குஷ்பூ. ஆனால் வாழ்க்கை அப்படியே செல்லுமா என்ன எல்லோருக்கும் சோதனைகாலம் என்று உண்டு அல்லவா எல்லோருக்கும் சோதனைகாலம் என்று உண்டு அல்லவா அது குஷ்பூவினை மட்டும் விட்டுவிடுமா\nமனதில் பட்டதை பேசும் இயல்பு குஷ்பூவிற்கு அப்பொழுதே உண்டு, தனக்கு பிடித்தது பிடிக்காதது எல்லாம் சட்டென்று சொல்லிவிடுவார் அதில் ஒளிவுமறைவே இல்லை. இன்றளவும் தன் பிறந்தநாளையும் வயதினையும் கூட அவர் மறைத்ததில்லை. தன் நண்பர்கள் வட்டம், பிடித்தவர்கள் வட்டம் தான் ரசித்தவர்கள் வட்டம் என எல்லாமும் அவர் வாழ்வில் மறைக்கபட்டதில்லை\nஇட்லிக்கு குஷ்பூ இட்லி அடைமொழியிட்டு கொண்டாடியபொழுது குஷ்பூவிடம் இட்லிபற்றி கேட்டபொழுது கூட, அது அவ்வளவு விருப்ப உணவு இல்லை என்றுதான் சொன்னார். “அய்யோ இட்லி தமிழரின் உணவு, அதில் தன் பெயரிட்டு அழைக்கும்பொழுது எவ்வளவு கவனமாக பதில் சொல்லவேண்டும்” என்ற எதிர்பார்பெல்லாம் அவரிடம் இல்லை இதுதான் குஷ்பூ.\nஅந்த குஷ்பூவிற்கு சோதனை 2005ல் இந்தியா டுடே பத்திரிகை வடிவில் வந்தது. எத்தனையோ பேட்டிகளை கொடுத்த குஷ்பூவினை அதில் வசமாக சிக்க வைத்தார்கள்\nகுஷ்பூவிற்கு பெரும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, பெரியார் வழி. எந்தவிதமான பெண்ணடிமை தனத்திற்கும் கட்டுபட்டிதனத்திற்கும் அவர் கட்டுபட்டவர் அல்ல‌. ஒரு பிரபலம் இப்படி துணிச்சலாக பெரியார், திராவிட கருத்த்துக்களை சொல்லிகொண்டிருப்பது பொறுக்கவில்லை, அதுவும் மகா பெரும் கூட்டத்தின் அபிமானியாக குஷ்பூ வலம் வந்து சொன்னபொழுது அவர்களுக்கு பொறுக்க முடியா சூழல்.\nவசமாக சிக்க வைக்க முடிவெடுத்தார்கள், இவ்வளவிற்கும் குஷ்பூ தவறாக ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை. அவர் சொன்னதன் அர்த்தத்தை மாற்றி பிரச்சினையினை பெரிதாக்கினார்கள். பொன்போன்ற குஷ்பூவின் இன்னொரு இரும்பு முகம் எவ்வளவு உறுதியானது என மொத்த இந்தியாவும் அதில்தான் கண்டது.\nகுஷ்புவே நமஹ 4 -ஸ்டான்லி ராஜன் “குஷ்புவுக்குதான் கோவில்\nகுஷ்புவே நமஹ 5 -ஸ்டான்லி ராஜன் – ” குஷ்பு இதயக்கனி ஆனது இப்படிதான் ”\nகுஷ்புவே நமஹ 2 ஸ்டான்லி ராஜன் ஒரு ரசிகனின் பார்வையில் குஷ்பு\nகுஷ்புவே நமஹ 3 – ஸ்டான்லி ராஜன் – “வசூல் ராஜ மாதா குஷ்பு“\nகுஷ்புவே நமஹ 7 -ஸ்டான்லி ராஜன் ”குஷ்பு ஏன் திமுக வில் இணைந்தார்\n -ஸ்டான்லி ராஜன் எழுதும் புதிய தொடர்\nகுஷ்புவே நமஹ 8 -ஸ்டான்லி ராஜன், குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்\nகுஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்\nபிக்பாஸ் ஓவியா பேரம் ஸ்டார்ட்ஸ்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-mar17", "date_download": "2020-06-05T21:04:53Z", "digest": "sha1:JEA3VE7SHIPTAINO6TS5GTO4RVFCOEAT", "length": 10350, "nlines": 211, "source_domain": "www.keetru.com", "title": "நிமிர்வோம் - மார்ச் 2017", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்க���யத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு நிமிர்வோம் - மார்ச் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகைதாகும் தலைவர்கள் அன்றும் இன்றும்... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nதேசபக்தி எனும் ஆயுதம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\n ஈஷா மய்யத்தில் என்ன நடக்கிறது\nசங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு எழுத்தாளர்: மயிலை பாலு\nபெரியாரின் விடுதலைப் பெண்ணியம் எழுத்தாளர்: எம்.கே.சுப்ரமணியம்\nபோராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம் எழுத்தாளர்: ச.ஆனந்தி\nபறவைகள், விலங்குகள் மீது திணிக்கப்பட்ட ஜாதிய அடையாளங்கள்\nசங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஜக்கி அவர்களே... பதில் சொல்லுங்கள் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபெண் சில கேள்விகள்... எழுத்தாளர்: பழநிபாரதி\nநிமிர்வோம் மார்ச் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_469.html", "date_download": "2020-06-05T22:52:50Z", "digest": "sha1:K4UZZPLVFYMBYR5SGI4UYMQ27R7OERH5", "length": 4686, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "நடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் காலமானார்! ~ Unmai News", "raw_content": "\nநடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் காலமானார்\n9:51 PM unmainews.com சினிமா, மக்கள்பார்வை\nநடிகை கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம், உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.\n1968-ம் வருடம் கே.ஆர். விஜயாவைத் திருமணம் செய்தார் வேலாயுதம். இந்தத் தம்பதியருக்கு ஹேமலதா என்கிற ஒரு மகள் உண்டு.\nவேலாயுதத்தின் இறுதிச்சடங்கு கோழிக்கோட்டில் நாளை நடைபெற உள்ளது.\nபுதிய சாளம்��ைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cooking/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:38:34Z", "digest": "sha1:T3CWA4AIPSJGA6TZK5BF57JVHOIEEVIP", "length": 7601, "nlines": 39, "source_domain": "analaiexpress.ca", "title": "ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த SIDE DISH செய்ங்க…. |", "raw_content": "\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த SIDE DISH செய்ங்க….\nஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணீருவாங்க…இந்த side dish எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்பதற்கு முதல் தமிழர்களின் முதன்மையான உணவு ”சோறு”- எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது நீரிழிவு நோய் வருமா என்பது பற்றி முதலில் பாப்போம்\nதொன்றுதொட்டே தமிழர்களின் முக்கியமான உணவுப் பட்டியலில் சோறுக்கு நிச்சயம் இடமுண்டு.இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவைகளுடன் விருந்தோம்பல் படைத்து மகிழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்.ஆனால் இன்றோ நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்து துரித உணவுகளுக்கு மாறிவந்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து பலரும் பழைய பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.\nநம் முன்னோர்களின் ஆரோக்கியத்துக்கு பக்கபலமாய் இருந்ததற்கு முக்கிய காரணம் பழைய சோறு.பழைய சோற்றுத் தண்ணீர் அல்லது நீராகாரத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன.\nஉடல�� உஷ்ணத்தை குறைத்து எனர்ஜியை அளிக்கும், அத்துடன் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் என பலவித சத்துகளையும் அள்ளித்தருகிறது.உடலுக்கு நன்மை தரும் பக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.\nகுறிப்பாக சோறு அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரலாம் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது, ஆனால் அது உண்மையில்லை.\nகஞ்சியை வடிக்காமல் குக்கரில் வேகவைத்து சாப்பிடுவது தான் நீரிழிவுக்கு காரணம், இதுமட்டுமின்றி குக்கரில் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என ஆய்வுகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nசோற்றை கொதிக்க கொதிக்க சாப்பிடக்கூடாது, மிதமான சூட்டில் தான் சாப்பிட வேண்டும்.சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டாலும் கீல்வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது, மோராக கடைந்து ஊற்றி சாப்பிடலாம்.\nசோறு வடித்த கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை உண்டாக்கும்.\nசோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.சோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால், தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.\nஇதோ கீழே நீங்கள் தேடி வந்த ஒரு தட்டு சோறு வச்சாலும் நிமிடத்துல காலி பண்ணுற side dish எப்படி செய்வது என்று பாப்போம்\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575010", "date_download": "2020-06-05T22:55:50Z", "digest": "sha1:N3O6O2LKMKRCC75VK66W4YTUKDGSMJUZ", "length": 10548, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Death toll from gruesome monster corona: 27,441 killed, 601,519 affected; World countries in a state of failure | கொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இ��்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடூர அரக்கன் கொரோனாவால் எங்கும் மரண ஓலம் : 27,441 பேர் பலி, 601,519 பேர் பாதிப்பு; செய்வதறியாது விழிபிதுங்கிய நிலையில் உலக நாடுகள்\nவாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சீனாவில் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது.\nதற்போதைய நிலையில் 601,519 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , 27,441 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 133,454 பேர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் 104,256 பேருக்கும், இத்தாலியில் 86,498 பேருக்கும் , சீனாவில் 81,394 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் 65,719 பேருக்கும், ஜெர்மனியில் 53,340 பேருக்கும், பிரான்ஸில் 32,964 பேருக்கும் ஈரானில் 32,332 பேருக்கும் ஐரோப்பியாவில் 14,543 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 9,134 பேரும், ஸ்பெயினில் 5,138 பேரும், சீனாவில் 3,295 பேரும் , அமெரிக்காவில் 1,704 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா : 3,500 பேரிடம் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு திட்டம்\nசுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 'இபுபுரூபன்'மாத்திரை : இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய நம்பிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\n× RELATED இந்தியாவில் கொரோனாவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/contact", "date_download": "2020-06-05T21:17:28Z", "digest": "sha1:NWE3D27Z5B53EPLS3BHDAVVTBVQLW5C7", "length": 8763, "nlines": 153, "source_domain": "pirapalam.com", "title": "தொடர்பு கொள்ள - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/impresa-di-pulizie-disinfestazione-carpa-servizi-messina", "date_download": "2020-06-05T21:01:04Z", "digest": "sha1:M45B2BPF2EHRBTIQ6TPRD2OJE4OUIZ7Y", "length": 18536, "nlines": 164, "source_domain": "ta.trovaweb.net", "title": "நிறுவனத்தை சுத்தம் செய்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் - கார்பா சர்விசி மெசினா", "raw_content": "\nஎங்களை பற்றி மேலும் அறிய\n���னிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சேவைகள்\nதுப்புரவு மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம் - கார்பா சர்விசி மெசினா\nஎல்லாம் பிரகாசிக்கும் மற்றும் சுத்தமான ஜொலித்து எங்கே.\n5.0 /5 மதிப்பீடுகள் (26 வாக்குகள்)\nஎல் 'வீட்டை சுத்தம் நிறுவனத்தின் \"கார்ப சேவை \" அது சேவைகளில், சூழலில் ஒரு சேவைகள் கூட்டுறவு ஆகும் துப்புரவு, பூச்சி கட்டுப்பாடு, deratization, தோட்டம், மரம் கத்தரித்து, இரசாயன குளியல் வாடகை மற்றும் சுற்று சூழல் மற்றும் மக்கும் பொருள் வழிமுறையாக இன்னும்.\nதுப்புரவு சேவை \"கார்பா சர்விசி\" - மெசினாவில் சுத்தமான மற்றும் சுகாதாரம்\n\"கார்பா சர்வீஸி\" கிளீனிங் கம்பெனி a சிசிலி அது சரியான தேர்வாக இருக்கிறது அப் சுத்தம், திறமையான மற்றும் தொழில்முறை, அனைத்து சூழல்களின், உள் மற்றும் வெளி இரு. இது ஒரு கூட்டுறவு ஆகும், அது துறையில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது \"தொழில்முறை சுகாதாரம் \" மற்றும் டெல் 'சுற்றுச்சூழல் சுகாதாரம், சிறந்த முடிவுகளுடன். மிகவும் தகுதி வாய்ந்த ஊழியர்கள் சமீபத்திய தலைமுறை மற்றும் சிறந்த பிராண்டுகள், மக்கும் பொருட்களின் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர், இது சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறது. சிறப்பு கவனம் கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது அலுவலக சுத்தம் e வணிக நடவடிக்கைகள், கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் மற்றும் ஊழியர்கள் ஒரு நிலையான இருப்பை, எங்களுக்கு ஒரு உயர் தர உத்தரவாதம் அனுமதிக்கிறது துப்புரவு, வாடிக்கையாளருக்கு தர உத்தரவாதம். \"கார்பா சேவைகள்\" மேலும் கவனித்துக்கொள்கிறது சுத்தம் காண்டோமினியம் மற்றும் அவற்றின் பொதுவான பாகங்கள், சிறந்த சேவைகளை வழங்குதல், தினசரி பயன்படுத்தப்படும் அனைத்து பகுதிகளையும் சுத்திகரிப்பதை கவனித்துக்கொள்வது, தரத்தை பகுப்பாய்வு செய்ய உங்களை அனுமதிக்கும் இலவச மாதாந்திர சோதனைகளை உருவாக்குதல் சுத்தம் ஒப்பந்தத்தை உத்தரவாதம் செய்யவும். மேலும் கண்ணாடிகளை சுத்தம் செய்தல் e ஜன்னல்கள் உயர் பரிமாணத்தை வான்வழி தளங்களில் உதவியுடன், கவனமாக மேற்கொள்ளப்படுகிறது. தி பூல் சுத்தம் அவற்றின் நீர், நிறுவனம் வழங்கிய மற்றொரு சேவையாகும், இது தெளிவான தெளிவான நீரில் மூழ்குவதற்கு உங்களை அனுமதிக்கும்.\n\"கார்பா சர்வீஸி\" கிளீனிங் கம்பெனி - மெஸ்ஸினியாவில் நீக்குதல், நீக்குதல் மற்றும் ஒழுங்குபடுத்தல்\nகெண்டை சேவைகள், ஒரு 'நிறுவனம் முடிவுகளின் திறமைக்குத் தெரிந்த, இது ஒரு சிறந்த பங்காளியாகவும் விளங்குகிறது பூச்சி கட்டுப்பாடு e சுத்தப்படுத்தாமல் எந்த வகை சூழலில் சிறிது நேரம் deratization ஒரே பயன்கள் சுற்றுச்சூழல் அமைப்புகள். இந்த ஒத்துழைப்பாளர்கள் நிறுவனம் வேண்டும்சுகாதாரத்தை ஒரு பணியாக, அவர்கள் அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள் ekologic மற்றும் விருது வென்ற நிபுணத்துவத்துடன் சிறந்த முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும். பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் செயல்திறனின் முடிவை வெளிப்படையானதாக ஆக்குகிறது. அர்ப்பணிக்கப்பட்ட சேவைகளின் முடிவுகள் அலுவலக சுத்தம்.\n\"கார்பா\" துப்புரவு சேவைகள் - மெசினாவில் பச்சை நிறத்தில் அக்கறை கொண்ட தோட்டக்கலை நிபுணர்கள்\nபிரிவு பச்சை என்ற கெண்டை சேவைகள் அவர் தன்னை அதிநவீன பாதுகாப்பு தன்னை அர்ப்பணிக்கப்பட்ட வெளிப்புற சூழல்கள் e இயற்கை a சிசிலி, ஒவ்வொரு விவரத்தையும் கவனித்துக்கொள்வது. உங்கள் தோட்டத்தின் பராமரிப்பை நிபுணர் கைகளுக்கு ஒப்படைக்கவும், ஒரு குழுவுக்கு நன்றி அனுபவம் வாய்ந்த தோட்டக்காரர்கள் உங்கள் பசுமையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உங்கள் தனிப்பட்ட சூழல்களைக் கவனிக்கத் தயாராக உள்ளது. எல் 'வீட்டை சுத்தம் நிறுவனத்தின் இன் படைப்புகளை வழங்குகிறது தோட்டம் குறிப்பிட்ட நுட்பங்களை கவனித்துக்கொள்வது, தொடங்கிமண் பகுப்பாய்வு தாவரங்களை, புறக்கணிக்காமல்இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அம்சம். ஒப்பந்தங்கள் பச்சை பராமரிப்பு அனுமதிக்கசுத்தம் நிறுவனம் உங்கள் தோட்டத்தில் ஒரு உயர் மட்ட தரம் பராமரிக்க.\nகார்ப் சேவைகள்: சுகாதாரம் மற்றும் பல\nகூடுதலாக ஒரு சிசிலி சேவைகளின் துல்லியத்திற்காக சுத்தம், deratization e கிருமிகளை அழிக்கும், கார்பா Servizi போன்ற பல சேவைகள், வழங்குகிறது:\nவேலைக்கு இரசாயன கழிப்பறைகள் கட்டுமான தளங்கள் மற்றும் நிகழ்வுகள்;\nஆட்டோகிளேவ் டாங்கிகள் மற்றும் சுத்தம் செய்தல் ஆய்வு நீர்\nவரவேற்பு சேவைகள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள்;\nபடகுகள் மற்றும் பில்கள் சுத்தம் செய்தல்;\nIdropulitura கட்டிட முகப்பு மற்றும் நினைவுச்சின்னங்கள்;\nஅனுபவம் பல ஆண்டுகளாக நம்பக���்தன்மை மற்றும் நம்பிக்கை தலையீடு ஒவ்வொரு வகை தலையீடு மற்றும் பெரிய தொழில்முறை ஆழமான அறிவு நன்றி ஒரு உத்தரவாதம்.\nமெஸ்ஸினாவில் \"கார்பா சர்வீசி\" கிளீனிங் கம்பெனி ஏன் சரியான தேர்வு என்று தெரிந்துகொள்ள வேண்டும்\n\"கெண்டை\"தைரியம் மற்றும் விசுவாசத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்த காரணத்திற்காக துல்லியமாக, கூட்டுறவு இந்த பெயரைத் தேர்ந்தெடுத்தது: ஒரு சிறந்த மற்றும் தொழில்முறை பங்காளியாக இருக்கும் அதன் பணியை பிரதிபலிக்க. மற்ற பலம் மத்தியில், அது குறிப்பிடுவது மதிப்பு:\nமிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட ஊழியர்கள்;\nகட்டிங்-எட்ஜ் உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு;\nஉற்பத்தி மக்கும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கும் அதிகபட்ச கவனம் தேவை சுற்றுச்சூழல் சான்றிதழ்;\nடைனமிக் மற்றும் பல சேவை நிறுவனம்;\nதெளிவான மற்றும் வெளிப்படையான விலை;\nஇலவச மதிப்பீடுகள் மற்றும் வடிவமைப்பு.\nஅதிகரித்துவரும் புதுமையான சேவைகளை பல்வேறு \"காரா\" சுத்தம் நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர் திருப்தி முன்னணியில் இருக்க அனுமதிக்கிறது. மேலும் அறிய, தளத்தைச் சென்று எங்கள் சமூகத்தை கண்டறியவும்.\nமுகவரி: கியூசெப் கரிபால்டி எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nஇணைப்புகள் (0 / 3)\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/lets-go-shani-temple-around-india-001678.html", "date_download": "2020-06-05T22:05:29Z", "digest": "sha1:24SSK7AVQYVEC4EDD5NS25LV7I33BMVJ", "length": 19771, "nlines": 196, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Lets go to shani temple around India - Tamil Nativeplanet", "raw_content": "\n»சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்\nசனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்\n318 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n325 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews ���தியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nLifestyle 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nநீண்ட நாட்களாக சனி பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயனம் செய்து பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கி வந்த சனீஸ்வரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்க படி விருச்சிக ராசியிலிருந்து தனது சஞ்சாரத்தை தனுசு ராசியை நோக்கி செலுத்துகிறார். அதனையொட்டி சனீஸ்வர பகவானுக்கு அனைத்து சிவன் கோயில்கள் மற்றும் சனி பரிகார ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு செய்வது நல்லது.\nஇதனால் குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும் எனவும், அரசு வேலையும் கைகூடும் மற்றும் பிற வசதிகளும் வீடு தேடி வரும் என்கிறார்கள் ஜோதிடர்கள். யார்யாருக்கெல்லாம் என்னென்ன நன்மைகள் உண்டாகும், அவர்கள் எந்த கோயிலுக்கு சென்றால் முழு ஆதாயமும் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.\nஇந்தியாவில், கடந்த, 20 ஆண்டு களாக, வேலைவாய்ப்பை அள்ளி வழங்கிய, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் வங்கித்துறை களில், 15 லட்சம் பேர் வேலையிழக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nவேலையிழப்பிற்கான ஜோதிட ரீதியான காரணங்கள்:\nசிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனீஸ்வர பகவான் ஆவார். எனவேதான் அவரை 'கர்மகாரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காலபுருஷனுக்கு எட்டாவது ராசியான விருச்சிகத்தில் நிலைகொண்டிருந்த சனைஸ்வரபகவான் ��ெவ்வாயின் வீட்டில் இருந்ததோடல்லாமல் செவ்வாயோடு அதிக காலம் சேர்க்கை பெற்று நின்ற காலத்தில் நீரினாலும் காற்றாலும் பலவித பிரளயங்களை சந்தித்ததை யாராலும் மறக்க முடியாது.\nமோடி அரசின் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளினால், ரூபாய் நோட்டு மாற்றம், சூறாவளி சுழற்காற்று, வர்தா புயல், அரசியல் பிரமுகர் மரணம், ஆட்சியில் ஸ்திரதன்மையற்ற நிலை போன்றவையும் மக்களிடையே பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்மகாரகனான சனைஸ்வர பகவான் தனுர் ராசிக்கு அதிசார கதியில் சென்றது மற்ற பிரச்சனைகளுக்கு தற்காலிகமாக முடிவு கட்டிவிட்டாலும் காலப்புருஷனுக்கு பத்தாவது வீடான மகரத்திற்க்கு பனிரென்டில் சனைஸ்வர பகவான கோசாரபடி சென்றதாலும் கும்பத்தில் இருந்த கேதுவின் பதினோரம் பார்வையை பெற்றதாலும் வேலை மற்றும் தொழிலில் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தது.\n இந்த ஆண்டு முடிவதற்குள் பிரளயம் ஏற்படபோகிறதாம்\nவேலையிழப்பைத் தவிர்க்கவும், வேலைவாய்ப்பை பெறவும் நீங்கள் செல்லவேண்டிய கோயில்களும், பரிகாரங்களும் உள்ளது. அதன்படி செய்துவந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.\nபுதுச்சேரி மாநிலத்தில், கும்பகோணம் - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது திருநள்ளாறு எனும் ஊர். இது சனிப் பெயர்ச்சிக்காகவும், சனி வழிபாட்டிற்கும் புகழ் பெற்றது.\nமதுரையிலிருந்து குமுளி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில் குச்சனூர் என்று அழைக்கப்படுகிறது. இது சனிப்பெயர்ச்சிக்கு மிகவும் சிறந்ததாகும்.\nசென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் அமைந்துள்ள சனி பகவான் கோயிலுக்கும் சென்று வருவது சிறப்பாக கூறப்படுகிறது.\nமுடிந்தால், மராட்டிய மாநிலத்தின் சனி சிங்கனாபூருக்கும் சென்று வருவது சாலச்சிறந்தது. இது அவுரங்காபாத் நகரத்துக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதஞ்சை பெரிய கோயில் - தன்னிகரற்ற தமிழர் கட்டிடக்கலையின் மணிமகுடம்\nகுரு மற்றும் செவ்வாய் ஸ்தலமான திருச்செந்தூருக்கு வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வருவது சனிப்பெயர்ச்சியால் நடைபெறும் வேலை இழப்பை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில்தான் திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\nபொதுவ��கவே ஆன்மீகத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. இது எல்லாவற்றிற்கும் பொருந்தும். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும். தமிழ் நேட்டிவ் பிளானட்டுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் நன்றி\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=994", "date_download": "2020-06-05T22:55:42Z", "digest": "sha1:HXY6LWXSQUUFGEPELCUJF5SFCG4KFA7N", "length": 28302, "nlines": 151, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nei Nandeeswarar Temple : Nei Nandeeswarar Nei Nandeeswarar Temple Details | Nei Nandeeswarar- Vendanpatti | Tamilnadu Temple | நெய் நந்தீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. ��கரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வன்னி மரம்\nமகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம். சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம். இக்கோயிலில் சிவனுக்குரிய வழக்கமான விழாக்கள் நடக்கின்றன. பிரதோஷம் தான் முக்கியம். சனிப்பிரதோஷம் என்றால் இரட்டிப்பு கூட்டம் வருகிறது.\nவீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும் சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், வேந்தன்பட்டி - 622 419, புதுக்கோட்டை மாவட்டம்.\nஇவ்வூரின் அருகிலுள்ள பரம்புமலையை வள்ளல் பாரி ஆண்டுவந்தார். இங்குள்ள பிரான்மலையிலும் சிவாலயம் ஒன்று உள்ளது.\nஇங்குள்ள மீனாட்சியை வழிபட்டு, திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கப் பெறலாம். வறுமை நீங்கி செல்வம் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.\nநேர்த்திக்கடனாக மீனாட்சிக்கு, மஞ்சள், குங்குமம் காணிக்கை கொடுத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கப் பெறலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டாக வைத்தும், பண நோட்டுகளை மாலையாக கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.\nநெய் நந்தீஸ்வரர்: இந்த நந்தியை \"தம்பி நந்தி' என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் நந்தி மிகப்பெரிய அளவில் அமர்ந்து பக்தர்களை எப்படி கவர்ந்தாரோ, அதே போல வேந்தன்பட்டி நந்தியும் ஒரு அற்புதம் செய்து பக்தர்களை ஈர்த்துள்ளார்.\nஇவ்வூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். அதை, புனிதம் கருதி இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமான சிவனை மானசீகமாக வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தனக்கு வயிற்று வலி உண்டானதாக உணர்ந்த பக்தர், தனக்கு நோய் குணமானால், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். நந்திக்கும் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.\nஅதிசய நெய்: இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் நந்தீஸ்வரருக்கு, நெய்யபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சமயம் அபிஷேக நெய்யில், கோயிலுக்கு தீபம் ஏற்றினர். அப்போது, நெய் ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மாறியதாம். எனவே, அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோயிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோயில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வராதது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.\nரிஷப ராசி கோயில்: நந்தீஸ்வரருக்கு ரிஷபம் என்றும் பெயருண்ட���. எனவே, ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. ஜாதகத்திலோ அல்லது அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளாலோ பாதிக்கப்படும் இந்த ராசிக்காரர்கள், நிவர்த்திக்காக இங்கு வணங்குகின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோயில் என்பதால், நந்திக்கு அர்ச்சனை செய்யும் வழக்கமும் உள்ளது. கால்நடை வளர்ப்போர், அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிச் செல்கின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று அதற்கு புகட்டுகின்றனர். இதனால், அவற்றிற்கு நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு வணங்கி பசு மாடுகளை வாங்குவோர் முதலில் சுரக்கும் பால் மற்றும் முதலில் உருக்கிய நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வெற்றி பெறுவதற்காகவும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.\nமாட்டுப்பொங்கல் விசேஷம்: நந்தீஸ்வரர் தலையில் இரு கொம்புகளுக்கு நடுவே சக்கரம் உள்ளது விசேஷமான அமைப்பு. இவருக்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடக்கும். நல்லெண்ணெய் தவிர பிற அபிஷேகங்களும், இறுதியாக நெய்யால் அபிஷேகமும் நடக்கும். மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷநாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே சமயத்தில் விசேஷ அபிஷேகம் நடக்கும். பின், நந்திக்கு பழங்கள், பூக்கள், இனிப்பு பதார்த்தங்கள், பட்சணங்கள், கல்கண்டு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்வர். பின், பிரதோஷநாயகர் கோயிலுக்குள் புறப்பாடாவார். இவ்வூரில் உள்ள கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் ஒரு வேப்ப மரம் உள்ளது. இதில், இயற்கையாகவே நந்தியின் உருவம் தோன்றியிருக்கிறது.\nஅக்னி காவடி வைபவம்: வைகாசி விசாகத்தை ஒட்டி இங்கு 3 நாள் விழா நடக்கும். விசாகத்தன்று \"அக்னி காவடி' தூக்கும் வைபவம் விமரிசையாக நடக்கும். அப்போது, இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி தூக்கிக் கொண்டு, பூக்குழியில் இறங்குவர். நந்தீஸ்வரருக்கு முடிக்காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதுமுண்டு. கோயில் எதிரே நந்தி தீர்த்த தெப்பம் உள்ளது. சுவாமிக்கு இடப்புறம் மீனாட்சி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளத தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர்.\nமதுரையில் உறையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம். இப்பகுதிக்கு சென்ற பாண்டியர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதரை பிரதோஷ வேளையில் வழிபட உருவாக்கியிருக்கலாம். இத்தல வரலாறு சரிவர கிடைக்கவில்லை. ஆயினும், இது பழமையான கோயில்.\nசோழர்களும் இத்தலத்தின் திருப்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோயிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டு வரப்பட்டன. இதில் பெரிய நந்தி, தஞ்சையில் வைக்கப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் உள்ளது. இரண்டு நந்திகளின் அமைப்பும் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. எனவே, இங்கு நந்தி வழிபாடே முக்கியமானதாயிற்று.\nகொடும்பாளூர் என்னும் தலத்தில் மூன்று சிவலிங்கங்களுடன் மூவர் கோயில் இருந்தது. அப்பகுதிக்கு போர் தொடுத்து வந்த அந்நியர்கள், அக்கோயிலை சேதப்படுத்தினர். இதனால், கோயில் அழிந்து, சிவலிங்கங்கள் மட்டும் இருந்தது. சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்த லிங்கங்களையும், நந்தியையும் எடுத்து வந்து வேந்தன்பட்டி, தெக்கூர் மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். இவ்வூரில் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு \"சொக்கலிங்கேஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும் சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னு��் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபுதுக்கோட்டையிலிருந்து வேந்தன்பட்டிக்கு காலை 4.30 மணிமுதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் இரவு வரை உள்ளது. தூரம் 40 கி.மீ., பொன்னமராவதி வந்தும் வேந்தன்பட்டி செல்லலாம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் வேந்தன்பட்டி என்ற ஊர் உள்ளது. ஊரில் நடுவில் கோயில் உள்ளது. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டிக்கு பஸ் வசதி உள்ளது. மதுரையில் இருந்து திருப்புத்தூர் வழியாக, பொன்னமராவதி (75 கி.மீ.,) சென்று, அங்கிருந்து 7 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். திருப்புத்தூர், பொன்னமராவதியில் இருந்து பஸ் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nசர்வ அலங்காரத்தில் நந்தி பகவான்\nஅருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=283%3A2011-07-14-05-30-45&catid=25%3A2011-03-05-22-32-53&Itemid=47", "date_download": "2020-06-05T23:16:45Z", "digest": "sha1:AWQQZFUVR4PTBSQNYO6RPBRQEUXMA76H", "length": 76765, "nlines": 226, "source_domain": "www.geotamil.com", "title": "தொடர் நாவல்: மனக்கண் (2)", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nதொடர் நாவல்: மனக்கண் (2)\nThursday, 14 July 2011 00:29\tஅ.ந.கந்தசாமி\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\n[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எ���ுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]\nபல்கலைக் கழக மண்டபத்தில் ‘எடிப்பஸ் ரெக்ஸ்’ நாடகம் தமிழில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கிரேக்க நாடகாசிரியனன சொபாக்கிளிஸ் எழுதிய அந்நாடகம் உலகத்தின் வெற்றி நாடகங்களில் ஒன்று. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏதென்ஸ் நகரில் முதன் முதலாக அரங்கேற்றப்பட்ட அந்நாடகம் உலகின் பல நாடுகளிலும் பல மொழிகளிலும் நடிக்கப்பட்டு இப்போது தமிழ் மொழிக்கும் வந்துவிட்டது. நானே இதற்குப் பொறுப்பாளி என்பதில் நாடகத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கு மிக்க பெருமை.\n“எடிப்பஸ் ரெக்ஸ்” இதுவரை உலகில் பல்லாயிரம் இரவுகள் ஓடியிருக்க வேண்டும் சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா சில சமயம் இலட்சம் இரவுகள் கூட ஓடியிருக்கலாம். ஆண்டொன்றுக்கு அங்கொரு நாட்டில் இங்கொரு நாட்டிலாக ஐம்பது இரவுகள் ஓடியிருந்தால் கூட ஓர் இலட்சமாகிவிடுமல்லவா இந்த நாடகத்தை முதன் முறையாக நூல் வடிவில் வாசித்த போதே ஸ்ரீதர் நிச்சயம் அதனைத் தமிழில் நடிக்கவேண்டுமென்றும், அதில் எடிப்பஸ் மன்னனின் பாகத்தைத் தானே வகிக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டான். இளமையில் அந்தக் கனவு இன்று மிகவும் ஆரவாரமாக மேடையில் நிறைவேறிக்கொண்டிருந்தது\nபல்கலைக் கழக நாடகமென்றால் ஒரே கூச்சலும் கும்மாளமுமாயிருக்கும் என்பதை கூறவா வேண்டும் மாணவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தார்கள், கூச்சலிட்டார்கள். சீழ்க்கை அடித்தார்கள். ஆனால் இதெல்லாம் நாடகம் தொடங்க முன்னர்தான். நாடகம் ஆரம்பித்ததும் சுக்கிரீவர் கூட்டம் என்று சாதாரணமாக வர்ணிக்கப்படும் பல்கலைக் கழக மாணவர்களே “கப்சிப்” பென்று ஸ்தம்பித்து, உட்கார்ந்து விட்டார்கள் என்றால், நாடகம் எவ்வளவு தூரம் நெஞ்சைப் பிழிப்பதாக இருந்திருக்க வேண்டும்\nஇருளிலே சபையோர் அடுத்த சம்பவம் என்ன என்ற ஆர்வத்தோடு ஒளிமயமான நாடக மேடையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீதர் மேடையில் கணீரென்ற குரலில் பேசி நடித்துக் கொண்டிருந்தான்.\nஅன்று காலையிலிருந்தே ஸ்ரீதரின் மனம் நாடக அரங்கேற்றத்தால் மிகவும் பூரித்துப் போயிருந்த தென்றா���ும் காளிதாசனின் “கணையாழி சாகுந்தலத்”தில் சூத்திரதாரி “பெரிய பயிற்சியுடையோருக்கும் அறிஞர் மகிழ்ந்து புகழும் வரை சிறிது மனத்தளர்ச்சி இருப்பது இயற்கையே” என்று கூறி இருப்பதற்கு இசைய, நாடகத்தின் வெற்றியில் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கவே செய்தன. ஆனால் சபையின் அமைதியும் இடையிடையே பட்டாசு வெடித்தது போல் இருளில் வெடித்துப் பரவிய கைதட்டலும் அந்தப் பயத்தை நாடகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிஷங்களிலேயே எங்கேயோ தூக்கி எறிந்துவிட்டது. எனவே தானே இராஜா என்பதுபோல் சிம்மக் குரலெடுத்து முழங்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.\nஆனால், என்னதான் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்த போதிலும் ஸ்ரீதரின் மனதில் ஒரு பெருங் குறை இல்லாமல் இல்லை. தாய் பாக்கியமும் தந்தை சிவநேசரும் நாடகத்துக்கு வர முடியாது போய் விட்டமையே அது. சிவநேசருக்கு நீரிழிவு வியாதி ஏற்கனவே உண்டு. அதன் விளைவாகக் கடந்த சில நாட்களாகக் காலில் ஒரு கட்டி ஏற்பட்டுப் படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதால், இருவராலும் நாடகத்துக்கு வர முடியவில்லை. இல்லாவிட்டால் மகனின் நடிப்புப் புலமையைப் பார்க்க எங்கிருந்தாலும் அவர் வந்தேயிருப்பார். கூடத் தாய் பாக்கியமும் வந்திருப்பாள்.\nஸ்ரீதர் மனம் இதனால் ஏமாற்றமடைந்திருந்ததாயினும் சபையின் முன்னணி ஆசனங்களில் பத்மாவும் அவளது தந்தையார் வாத்தியார் பரமானந்தரும் உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் அவனது கவலைகள் மறைந்து போயின.\nபத்மாவின் தகப்பனார் வாத்தியார் பரமானந்தரை அவன் இதற்கு முன்னர் ஒரு போதும் கண்டதில்லையாயினும் பத்மாவின் பக்கத்தில் அவர் வீற்றிருந்த தோரனையிலிருந்தும், அவர் வயது, முகச் சாயல் என்பவற்றிலிருந்தும் அவர்தான் பத்மாவின் தந்தை என்பதைத் தெரிந்துக் கொண்டான்.\nபரமானந்தர் நாடகத்தை மிக நுணுக்கமாகப் பார்த்து அனுபவித்துக் கொண்டிருந்தார்.\nநாடகம், தேபேஸ் நாட்டு மன்னனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுவது, எடிப்பஸ் தந்தையைத் தந்தையென்றறியாது தன் கரத்தாலேயே கொன்றுவிடுகிறான். பின் தாயைத் தாயென்று தெரியாது பெண்டாளுகிறான். அவளைத் தனது பட்டத்து மகிஷியாகவும் ஏற்றுக் கொள்ளுகிறான். தாய்க்கும் மகனுக்கும் குழந்தைகளும் பிறந்துவிடுகின்றன இந்நிலையில் சில சந்தர்ப்ப சூழல்களால் அவனுக்கு உண்மைகள் வெளியாகின்றன. என்ன செய்வான், எடிப்பஸ். தாயைப் பெண்டாண்ட பாதகன் தானென்று தெரிந்ததும் நெருப்பை மிதித்தவன் போல் நெஞ்சடைத்து கதறுகிறான் எடிப்பஸ்\nஎன் பிள்ளைகள் எனக்குத் தம்பிமாராகிவிட்டார்கள்\nஎடிப்பசுக்கு இதை விட வரை வேறென்ன வேண்டும்\nஉலகமே அதிரும்படியாக இவ்வசனங்களை முழங்குகிறான் ஸ்ரீதர். இந்தக் கட்டத்தில் அவனது நடிப்பு எல்லோரையும் கவர்ந்துவிட்டது. ஆனால் அடுத்த கட்டமோ மயிர்க் கூச்செரியச் செய்தது.\n‘எடிப்பஸ் மன்னன் மேடையின் நடுவே மின் விளக்கின் வட்ட ஒளியில் வந்து நிற்கிறான். ஆவேசங் கொண்டு அலறுகிறான். பின்னணியில் கூட்டு வாத்தியங்களும் அவனோடு சேர்ந்து பயங்கரமாக அலறுகின்றன. இசையின் அலறலுக்குத் தக்கபடி தன் ஈட்டியால் தன் கண்களை மீண்டும் மீண்டும் பல தடவை குத்துகிறான் அவன். கண்களிலிருந்து இரத்தம் பீறிடுகிறது. கன்னங்களில் கொட்டுகிறது செந்நீர் கண்ணிழந்து கபோதியாய் நிற்கிறான் காவலன்.\nஇந்தக் கட்டத்தில் ஸ்ரீதர் நடிப்பின் உச்சத்தை அடைந்து விடுகிறான். சபையோர் நடு நடுங்கிப் போய் விட்டார்கள். பட்டாசு போல் கைதட்டல் வெடிக்கிறது\nபத்மா அவன் கண்களைக் குத்தும் கட்டத்தில் “ஐயோ” என்று அலற வந்தவள் எப்படியோ அதை ஒருவாறு அடக்கிக் கொண்டாள். பரமானந்தர், “பத்மா, நடிப்பென்றால் இதுதான் நடிப்பு நடிகனின் பெயர் என்ன” என்றார் மகளைப் பார்த்து.\n“ஸ்ரீதர். அவர்தான் நாடகத்தைத் தமிழில் எழுதியவரும் கூட. இன்னும் அவர்தான் தயாரிப்பாளரும்\n அவன் மிகவும் கெட்டிக்காரன் போலிருக்கிறதே. நாடகம் முடிந்தப்பின்னர் அவனை நான் நிச்சயம் பார்த்துப் பாராட்டவேண்டும்” என்றார் பரமானந்தர்.\nநாடகம் முடிந்து, சபை கலைந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு புரளிக்கார மாணவன் கலைந்து கொண்டிருந்த மக்களின் இரைச்சலுக்கு மேலே கேட்கும் படியான உரத்த தொனியின் “தந்தையைக் கொன்றவன் நான்..” என்று கூச்சலிட்டுச் சென்றான். சொபாக்கிளின் அவ்வுணர்ச்சி நிறைந்த கதையில் இரண்டாயிரம் வருடங்களைத் தாண்டி, கொழும்பில் அவ்வாறு ஒலித்ததைக் கேட்ட ஓர் இலக்கியப் பிரியர் இன்னோர் இலக்கியப் பிரியரின் முதுகில் தட்டி “கேட்டீரா, இதுதான் இறவாத இலக்கியம், காலத்தை வென்ற இலக்கியம்” என்று கூறிவிட்டுச் சென்றார். ஜன சந்தடியில் ஒன்றிரண்டு வாக்குகள் அங்குமிங்கும் புரண்டன. சீக்கிரம் மோட்டார் வண்டிகளின் ‘ஹோர்ண்’ சப்தமும் இயந்திரங்களின் உறுமலும் கேட்டன. நாடகம் முடிந்து ****\nஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வேஷம் கலைக்கும் (அதுதான் வேஷம் போடும் அறையும் கூட) அறைக்குள் வந்து மேக்கப்பைத் துடைக்க ஆரம்பித்தான். சுரேஷ் அவனை அங்கு எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். ‘சுரேஷ் எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ போ. நான் அப்புறம் வருகிறேன். நாடகம் எப்படி எனக்கு நிறைய வேலையிருக்கிறது. நீ போ. நான் அப்புறம் வருகிறேன். நாடகம் எப்படி” என்று கேட்டான் உற்சாகத்தோடு “அற்புதம்” என்று கேட்டான் உற்சாகத்தோடு “அற்புதம்” என்று சுருங்கச் சொன்ன சுரேஷ் ஸ்ரீதரின் தோள்களைத் தடவி “நீ இவ்வளவு தூரம் நடிப்பாய் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு வா. அப்புறம் பேசுவோம்.” என்று கூறுவிட்டு அவனிடம் விடை பெற்றுச் சென்றுவிட்டான். அவன் போன மறுகணம் பத்மாவும் பரமானந்தரும் அங்கு வந்தார்கள். வெயர்த்து விறு விறுத்து, பாதி கலைக்கப்பட்ட மேக்கப்புடன் நின்ற ஸ்ரீதர் அவர்களைக் கைகூப்பி வரவேற்றான். பத்மா பரமானந்தரை ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்தானள்.\n உனது நடிப்பு மிகவும் நன்றாயிருந்தது. இப்படிப்பட்ட நடிப்பைச் சிறந்த ஆங்கிலப் படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்” என்று மனமாரப் பாராட்டினார் பரமானந்தர்.\nஸ்ரீதருக்குப் பரமானந்தரின் பாராட்டு மிகுந்த ஆனந்தத்தைத் தந்தது. “எடிப்பஸ்” நாடகத்தை நடிக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய ஆசை. அதை வெற்றியாகவே நிறைவேற்றி விட்டேன் என்று நீங்கள் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தாழ்மையுடன் பதிலளித்தான் அவன்.\nபரமானந்தர் அவன் தோள்களைத் தட்டி “சரி, நான் வருகிறேன். ஸ்ரீதர் சமயம் இருக்கும் போது நீ வீட்டுக்கு வரலாம். முடியுமானால் நாளையே வா. உன்னுடன் நாடகங்களைப் பற்றி நான் பேச விரும்புகிறேன். உண்மையில் நானும் உன்னைப்போல் ஒரு நாடகக் கலைஞன் தான். வாலிப வயதில் நானும் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். அப்பொழுது நான் இது போல் மீசை வைத்திருக்கவில்லை. பெண் பாகங்களில் கூட நடித்திருக்கிறேன்” என்றார் சிரித்துக்கொண்டு.\n அப்போது நாங்கள் இருவரும் ஒரே திசையை நோக்கிச் செல்பவர்கள். பத்மா���ுக்கு நாடகத் துறையில் இருக்கும் ஆர்வத்துக்கும் இப்போது காரணம் புரிந்துவிட்டது. தந்தைக்கு இருக்கும் கலையார்வத்தில் பாதியாவது மகளுக்கு இருக்காதா என்னை வீட்டுக்கு வரும்படி கூறினீர்களல்லவா என்னை வீட்டுக்கு வரும்படி கூறினீர்களல்லவா கட்டாயம் நாளைக்கே வருகிறேன்” என்றான் ஆர்வத்துடன்.\nஅதன்பின் பரமானந்தரும் பத்மாவும் ஸ்ரீதருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, மரமடர்ந்த இருள் படர்ந்திருந்த வீதி வழியே கொட்டாஞ்சேனைக்குச் செல்ல, பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்கள். வழியில் நாடகத்தைப் பற்றித் தந்தையும் மகளும் விரிவான விமர்சனம் செய்து கொண்டார்கள்.\nஸ்ரீதர் அன்றிரவு வீடு வந்து சேர்ந்தபொழுது இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. சுரேஷ் ஏற்கனவே வீடு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட்டான். ஸ்ரீதர் அறைக்கு வந்த பொழுது சுரேஷின் “கார்-புர்” குறட்டை ஒலி தான் அவனை வரவேற்றது. அதைச் சற்று உற்றுக் கேட்ட ஸ்ரீதர் “சுரேஷின் குறட்டை ஒலி பல சங்கீத வித்வான்களின் கச்சேரிகளிலும் பார்க்க இனிமையாக இருக்கிறதே” என்று தன்னுள் தானே கூறிக் கொண்டான். ஸ்ரீதரின் உள்ளத்தில் அன்று மிக்க மகிழ்ச்சி. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று நாடகத்தின் வெற்றி. மற்றது பரமானந்தர் அவனைத் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தமை. இவ்வழைப்பின் பயனாகப் பத்மாவுக்கும் தனக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த தொடர்பு மேலும் இறுகி வலியுறும் என்று அழுத்தமான எதிர்ப்பார்ப்பு அவன் மனதிலே ஏற்பட்டது.\nஸ்ரீதரின் அறையில் வெளிச்சம் தெரிந்ததும் வேலைக்கார சுப்பையா மாடிக்கு ஓடி வந்தான்.\n“சின்ன ஐயா வீடு வந்ததும் உடனே தனக்கு *** ஐயா டெலிபோனில் பேசினார்” என்றான் அவன்.\n” - என்று கொண்டே ஸ்ரீதர் டெலிபோன் இருக்கும் இடத்துக்குப் போய் கிராமத்துக்கு ஒரு “ட்ரங்க் கோலை” “புக்” பண்ணிவிட்டுச் சாப்பாட்டு மேசையிலமர்ந்து, சிறிது சாப்பிட ஆரம்பித்தான். ஆனால் கையும் வாயும்தான் சாப்பாட்டோடு சேர்ந்து நின்றனவல்லாமல், மனமென்னவோ பத்மாவின் பின்னாலே தான் போயிற்று. அவள் தங்க மேனியும் தளிரிடையும் மனத்திரையில் தோன்றின.\n“பத்மா மிகவும் கெட்டிக்காரி. எவ்வளவு நாகரிகமாகவும் மரியாதையாகவும் என்னைத் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டாள் பரமானந்தரும் ஒரு ���ாடகக் கலைஞராக இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலல்லவா பரமானந்தரும் ஒரு நாடகக் கலைஞராக இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலல்லவா இனி நான் அவர் வீட்டுக்கு அதைச் சாக்காக வைத்துக்கொண்டு எத்தனை தடவையும் போகலாம்” - என்று தன்னோடு தானே பேசிக் கொண்டான் ஸ்ரீதர்.\nபின்னர் திடீரென மற்றோர் எண்ணம் உண்டாயிற்று. “இன்று நான் பத்மாவுடன் மாறாட்டமாகத்தானே பழக வேண்டியிருக்கிறது ஆனால் என்றோ ஒரு நாள் உண்மையைக் கூறித்தானேயாக வேண்டும் ஆனால் என்றோ ஒரு நாள் உண்மையைக் கூறித்தானேயாக வேண்டும் அப்பொழுது அவள் என்னைப் பொய்யன் என்று ஏற்க மறுப்பாளோ அப்பொழுது அவள் என்னைப் பொய்யன் என்று ஏற்க மறுப்பாளோ காலையில் சுரேஷிடம் நான் இந்தக் கேள்விக்கு மறுமொழி கேட்க வேண்டும். அவன்தான் இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலளிக்கக் கூடியவன்,” என்று எண்ணிய ஸ்ரீதரின் மனதில் எதற்காக அவன் தந்தையார் நள்ளிரவில் டெலிபோனில் தன்னுடன் பேச முயல வேண்டும் என்ற கவலையும் ஏற்பட்டது. “** செய்தியோ அவச் செய்தியோ காலையில் சுரேஷிடம் நான் இந்தக் கேள்விக்கு மறுமொழி கேட்க வேண்டும். அவன்தான் இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலளிக்கக் கூடியவன்,” என்று எண்ணிய ஸ்ரீதரின் மனதில் எதற்காக அவன் தந்தையார் நள்ளிரவில் டெலிபோனில் தன்னுடன் பேச முயல வேண்டும் என்ற கவலையும் ஏற்பட்டது. “** செய்தியோ அவச் செய்தியோ எதுவும் இப்போது தெரிந்துவிடும் தானே” என்று அவன் எண்ணவும் டெலிபோனில் “ட்ரங்கோல்” வரவும் சரியாய் \\இருந்தது. சாப்பிட்ட கையைக் கழுவாமலே டெலிபோனுக்கு ஓடினான்.\n-- ஆமப்பா, என்ன விசேஷம்\n-- நாடகம் எப்படி இருந்தது\n-- மிகவும் நன்றாயிருந்தது என்று சொன்னார்கள். என் நடிப்பை மிகவும் புகழ்ந்தார்கள் அப்பா.\n எனக்கும் அம்மாவுக்கும்தான் வர முடியவில்லை. இன்னும் எனது கால் புண் ஆறவில்லை. இல்லாவிட்டால் இருவரும் வந்திருப்போம்.\n-- அது சரி, அப்பா. இப்பொழுது கால் புண் எப்படி\n-- நோவடங்கி விட்டது, என்றாலும் புண் ஆறவில்லை. புண் ஆற இன்னும் இரண்டு வாரங்களாவது பிடிக்குமாம்.\n சரி அப்பா. வேறென்ன விசேஷம்\n-- குட் நைட். ஆனால் நில்லு. அம்மா பேசவேண்டுமாம்.\n-- நாடகம் நன்றாய் இருந்ததா\n-- அப்படியா... அடுத்தபடி நாடகம் போட்டால் நான் எப்படிய���ம் வருவேன். அப்பாவுக்குக் கால் சுகமில்லாததால் அவரை விட்டுவிட்டு வரமுடியவில்லை.\n நான் கோபித்துக் கொள்வேன் என்று பயமா அப்பாவுக்குச் சுகமில்லாதிருக்கும்போது நான் அப்படிக் கோபிப்பேனோ\n-- அது சரி ஸ்ரீதர், என்ன சாப்பிட்டாய்\n-- இப்பொழுது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறும், மீனும் சுப்பையா நன்றாகச் சமைத்திருக்கிறான்.\n-- காலையில் சுப்பையாவிடம் சொல்லி முட்டைக் கோப்பி குடிக்க மறக்காதே.\n-- சரி அம்மா. சாப்பாட்டுக் கதை போதும். நான் என்ன குழந்தைப் பிள்ளையா.. சரி வைக்கிறேன். வைக்கட்டுமா\nடெலிபோனை வைத்துவிட்டு ஸ்ரீதர் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டான். பின்னர், மீண்டும் மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுப் படுக்கை அறையை நோக்கி நடந்தான். “நாடகத்துக்கு வராததற்குக் காரணம் கூறித் திருப்திப் படுத்தவா இவ்வளவு முயற்சியும்” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட அவன் “ஒரு வகையில் அவர்கள் வராததும் நல்லதுதான். இல்லாவிட்டால் பத்மா தனது தந்தையார் பரமானந்தரை எனக்கு அறிமுகம் செய்துவைப்பதில் எவ்வளவோ சிரமம் ஏற்பட்டிருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முன்னர் வருவதற்கு நிச்சயம் பத்மா தயங்கியிருப்பாள். அத்துடன் எனது பொய்யும் அல்லவா வெளிப்பட்டிருக்கும். இன்னும் அப்பா வந்திருந்தால் பேராசிரியர்கள் கூட இருக்கையை விட்டெழுந்து அவரை வரவேற்றிருப்பார்கள். எல்லாம் ஒரே சிக்கலாக முடிந்திருக்கும்” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட அவன் “ஒரு வகையில் அவர்கள் வராததும் நல்லதுதான். இல்லாவிட்டால் பத்மா தனது தந்தையார் பரமானந்தரை எனக்கு அறிமுகம் செய்துவைப்பதில் எவ்வளவோ சிரமம் ஏற்பட்டிருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முன்னர் வருவதற்கு நிச்சயம் பத்மா தயங்கியிருப்பாள். அத்துடன் எனது பொய்யும் அல்லவா வெளிப்பட்டிருக்கும். இன்னும் அப்பா வந்திருந்தால் பேராசிரியர்கள் கூட இருக்கையை விட்டெழுந்து அவரை வரவேற்றிருப்பார்கள். எல்லாம் ஒரே சிக்கலாக முடிந்திருக்கும் “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தான் அவன். வாலிபப் பருவத்தில் வாலிபர்கள் எண்ணுவது வேறு. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிய முடியாதிருப்பதனால், அவர்கள் சமாதானமாக வாழ முடிகிறது. இல்லாவிட��டால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் ஏற்படும் “கடவுள் தான் என்னைக் காப்பாற்றினார். நான் அதிர்ஷ்டசாலி” என்று எண்ணியவாறே படுக்கையில் சாய்ந்தான் அவன். வாலிபப் பருவத்தில் வாலிபர்கள் எண்ணுவது வேறு. ஒருவர் எண்ணத்தை ஒருவர் அறிய முடியாதிருப்பதனால், அவர்கள் சமாதானமாக வாழ முடிகிறது. இல்லாவிட்டால் அவர்களிடையே எத்தனை குழப்பங்கள் ஏற்படும் நாங்கள் **** ஸ்ரீதருக்கு இவ்வளவு சந்தோஷம் என்பது தெரிந்திருந்தால் அவனது பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும் நாங்கள் **** ஸ்ரீதருக்கு இவ்வளவு சந்தோஷம் என்பது தெரிந்திருந்தால் அவனது பெற்றோர்களுக்கு எப்படி இருந்திருக்கும் இவ்வித சிரமங்களிலிருந்து எம்மைக் காப்பாற்றவே போலும். மற்றவர்களுக்குத் தெரியாமலே சிந்திக்கும் அற்புத சக்தியை இயற்கை மனிதர்களுக்கு அளித்திருக்கிறது\nகாலையில் ஸ்ரீதர் கண் விழித்தபோது சுரேஷ் “ஷேவ்” எடுத்து முகம் கழுவிப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தான். தலையைக் ‘கிறீம்’ போட்டு வாரிக் கண்ணாடி மேசை முன்னால் வெறும் மேலுடன் அவன் தன்னை அழகு பார்த்துக்கொண்டிருந்ததை சிறிது நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர் “சுரேஷ் என்ன அதிகாலையில் இவ்வளவு அலங்காரம் என்ன அதிகாலையில் இவ்வளவு அலங்காரம் பெண் பார்க்கப் போகிறயா\nசுரேஷ் “நான் பெண் பார்ப்பது இருக்கட்டும். முதலில் முட்டைக் கோப்பியைக் குடி. இதோ சுப்பையா கொண்டு வந்து வைத்திருக்கிறான். நேற்று நாடகத்தில் நடித்த களைப்பிற்காக இரண்டு முட்டை போட்டு விசேஷமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. உனது அம்மா நேற்று உத்தரவிட்டாளாம்” என்றான்.\nஸ்ரீதர் “என்ன அம்மாவின் உத்தரவா சுப்பையா கனவு கண்டானா\n“கனவில்லை. எல்லாம் உண்மையில் நடந்ததுதான். உன் அம்மா டெலிபோனில் போட்ட உத்தரவு” என்றான் சுரேஷ்.\n டெலிபோனிலா. சரிதான். ‘டெலிகிராம்’ அடிக்காமல் விட்டாளே, அது போதும். இல்லாவிட்டால் தந்தி ஆபிஸ் கிளார்க் அதைப் பார்த்துச் சிரிக்கும்படி ஏற்பட்டிருக்குமல்லவா “ஸ்ரீதருக்கு நாளைக் காலை இரண்டு முட்டை போட்டுக் காப்பி கொடு” என்று தந்தி வந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது “ஸ்ரீதருக்கு நாளைக் காலை இரண்டு முட்டை போட்டுக் காப்பி கொடு” என்று தந்தி வந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது சில சமயம் த��னசரிப் பத்திரிகைகளில் கூட அந்தச் **** பெண்களுக்குப் புத்தியேயில்லை. நான் என்ன குழந்தைப் பிள்ளையா சில சமயம் தினசரிப் பத்திரிகைகளில் கூட அந்தச் **** பெண்களுக்குப் புத்தியேயில்லை. நான் என்ன குழந்தைப் பிள்ளையா இப்படி நடத்தப்படுவதற்கு எனக்கு இவை சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. சலிப்பைத்தான் கொடுக்கிறது. உடனே ஒரு ‘ட்ரங்கோல்’ எடுத்து அம்மாவைக் கண்டிக்க வேண்டும் போலிருக்கிறது. நான் என்ன சொன்னாலும் அம்மா கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் இப்படியே நடந்துக் கொள்கிறாள். ஏற்கனவே நான் நூற்றைம்பது இறாத்தல் குண்டோதரன் போல் இருக்கிறேன். அம்மா சொல்லுவதெல்லாவற்றையும் சாப்பிட்டால் வயிறு வெடித்துச் செத்துவிட மாட்டேனா\nசுரேஷ், “நீ என்னவோ அப்படிச் சொல்கிறாய் எனக்கோ எனது தாயார் அப்படித் தொல்லை கொடுக்கவில்லையே என்ற கவலை. ஆனால் அவளும் உன் அம்மாவைப் போல பணக்காரியாக இருந்தால் நிச்சயம் ‘ட்ரங்கோல்’ போட்டுப் பேசத்தான் செய்வாள்” என்றான்.\n“ஏன் உனக்கு இரண்டு முட்டை போட்ட கோப்பி குடிக்க ஆசையா அப்படியானால் சுப்பையாவிடம் சொன்னால் உடனே கொண்டு வந்துவிடுகிறான். சென்ற வாரம் தானே அம்மா நூறு முட்டைகள் அனுப்பினாள். அதில் பத்து முட்டை கூழ் முட்டையானாலும் தொண்ணூறு முட்டைகள் தேறுமல்லவா அப்படியானால் சுப்பையாவிடம் சொன்னால் உடனே கொண்டு வந்துவிடுகிறான். சென்ற வாரம் தானே அம்மா நூறு முட்டைகள் அனுப்பினாள். அதில் பத்து முட்டை கூழ் முட்டையானாலும் தொண்ணூறு முட்டைகள் தேறுமல்லவா\n“முட்டை ஆசையில் நான் பேசவில்லை. நான் ஏற்கனவே ஒரு முட்டை போட்ட கோப்பி குடித்துவிட்டேன். சுப்பையா கொண்டு வந்தான். நீ முதலில் படுக்கையை விட்டெழும்பி உன் கோப்பியைக் குடி. குடித்துக்கொண்டே பேசலாம்” என்றான் சுரேஷ்.\nஸ்ரீதர் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பக்கத்திலிருந்த மேசையிலிருந்த கோப்பியை எடுத்துக் குடித்துக்கொண்டே “அப்படியானால் நீ சொன்னதின் அர்த்தமென்ன\n“உன் அம்மா இரண்டு முட்டை போட்டுக் கோப்பி கொடுக்கும்படி இருநூற்றைம்பது மைலுக்கு அப்பாலிருந்து டெலிபோனில் உன் வேலைக்காரனுக்கு உத்தரவிட்டது உன் மீதுள்ள அன்பினால்லவா உன் உள்ளத்துக்கு ஒருவித இதத்தைக் கொடுக்கவில்லையா உன் உள்ளத்துக்கு ஒருவித இதத்தைக் கொடுக்கவில்லையா இருநூற்றைம்பது மைலுக்கப்பாலிருந்தாலும் அவள் உள்ளமும் உன் உள்ளமும் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லையா இருநூற்றைம்பது மைலுக்கப்பாலிருந்தாலும் அவள் உள்ளமும் உன் உள்ளமும் ஒட்டிக் கொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படவில்லையா எனக்கு அப்படிப்பட்ட இதத்தை அனுபவிப்பதில் ஆசை. அதனால் தான் நான் அவ்வாறு சொன்னேன்” என்றான் சுரேஷ்.\n“எனக்கென்னவோ ஒரு மனிதனைப் பிடித்துத் தன்னோடு சேர்ந்து அமுக்கி வைத்துக் கொள்ள முயலும் இவ்வித அன்பு இன்பத்தைத் தருவதற்குப் பதிலாகப் பெரும் தொல்லையாகத் தான் படுகிறது. உனக்கும் அப்படித்தானிருக்கும் அனுபவித்துப் பார்த்தால் ஆனால் நான் இப்படிப் பேசுவதானால் எனக்கு அம்மாவைப் பிடிக்காது என்று எண்ணி விடாதே. உண்மையில் அப்பாவை விட அம்மாமீது தான் எனக்குப் பிரியம். அப்பாவைக் கண்டால் ஒருவித மரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. மரியாதைக்கும் பயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பயமும் அன்பும் எவ்வாறு ஒரே இடத்தில் குடிகொள்ள முடியும் ஆனால் நான் இப்படிப் பேசுவதானால் எனக்கு அம்மாவைப் பிடிக்காது என்று எண்ணி விடாதே. உண்மையில் அப்பாவை விட அம்மாமீது தான் எனக்குப் பிரியம். அப்பாவைக் கண்டால் ஒருவித மரியாதை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது. மரியாதைக்கும் பயத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. பயமும் அன்பும் எவ்வாறு ஒரே இடத்தில் குடிகொள்ள முடியும்” என்று கூறிய ஸ்ரீதர் அந்த விஷயத்தை அவ்வாறு நிறுத்திவிட்டு “சுரேஷ்” என்று கூறிய ஸ்ரீதர் அந்த விஷயத்தை அவ்வாறு நிறுத்திவிட்டு “சுரேஷ் நீ நாடகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய் நீ நாடகத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்” என்று கேட்டான் ஆர்வத்துடன்.\n இதோ காலைப் பத்திரிகை என்ன சொல்கிறது பார்” என்று கொண்டே மேசையிலிருந்த பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு ஸ்ரீதரின் கட்டிலில் அமர்ந்தான் சுரேஷ்.\n*எடிப்பஸ் பல்கலைக்கழக மாணவர்களின் வெற்றி நாடகம் என்ற ஐந்து ‘கலம்’ தலைப்புடன் விரிவான விமர்சனம் வெளியாகிருந்தது பத்திரிகையில். எடிப்பஸாக நடித்த ஸ்ரீதரின் படமும் ** ராணியாக நடித்த நடிகையின் படமும் விமர்சனத்தோடு வெளியிடப்பட்டிருந்தன. ஸ்ரீதருக்குத் தலைகால் தெரியாத இன்பம், விறுவிறுவென்று வாசிக்க ஆரம்பித்தான்.\nவிமர்சனத்தில் ஸ்ரீதருக்கே முதலிடம் தர��்பட்டிருந்தது. “கண்மணிகளை ஈட்டியால் பல முறை குத்திக் குத்தி அலறி நிற்கும் கட்டத்தில் எடிப்பஸாக நடித்த ஸ்ரீதர் என்ற மாணவர் புகழ்பெற்ற உலகப் பெரும் நடிகர்களுக்குச் சமமாக நடித்தார்” என்று கூறியிருந்தான் விமர்சகன். ஸ்ரீதர் முகம் புன்னகையால் மலர்ந்தது “சுரேஷ் பார்த்தாயா என் நடிப்பைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்\n“மீண்டும் மீண்டும் உன் முகத்துக்கு முன்னே உன்னைப் புகழ என்னால் முடியாது. ஏன், நான் புகழ்ந்து கூறுவது உனக்கு அவ்வளவு இனிப்பாயிருக்கிறதோ எத்தனை தடவை அற்புதம், அபாரம் என்று சொல்லிக்கொண்டிருப்பது எத்தனை தடவை அற்புதம், அபாரம் என்று சொல்லிக்கொண்டிருப்பது\nஅதைக் கேட்டுவிட்டு மகிழ்ச்சியால் துள்ளும் மனதோடு விமர்சனத்தை மூன்று நான்கு தடவை வாசித்துவிட்டான் ஸ்ரீதர்.\nகாலைச் சாப்பாட்டு மேசையில் ஸ்ரீதர் சுரேஷிடம் தான் இரவு கேட்கத் தீர்மானித்திருந்த கேள்வியைக் கேட்டான்: “சுரேஷ் நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் யார் என்பது பற்றிப் பத்மாவிடம் பொய் கூறியிருக்கிறேனல்லவா நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நான் யார் என்பது பற்றிப் பத்மாவிடம் பொய் கூறியிருக்கிறேனல்லவா என்றைக்கோ உண்மை வெளியாகும்போது அவள் என்னைப் பொய்யன் என்பதற்காக வெறுத்தொதுக்கக் கூடுமல்லவா என்றைக்கோ உண்மை வெளியாகும்போது அவள் என்னைப் பொய்யன் என்பதற்காக வெறுத்தொதுக்கக் கூடுமல்லவா அதைத் தடுப்பது எப்படி, சுரேஷ் அதைத் தடுப்பது எப்படி, சுரேஷ்\n தனது காதலைப் பெறுவதற்காக ஒரு நல்ல மனிதன் பொய்யனாய் மாறினான் என்பதற்காக எந்தப் பெண்ணும் ஓர் ஆணை வெறுக்க மாட்டான். உண்மையில் அது அவன் மீது அவளுக்குள்ள காதலை அதிகரிக்கவும் செய்யும். ‘என்னை அடைவதற்காகத் தானே அவர் அவ்வாறு பொய் சொன்னார் அது அவர் என் மீது கொண்ட ஆசையை அல்லவா காட்டுகிறது அது அவர் என் மீது கொண்ட ஆசையை அல்லவா காட்டுகிறது” என்று தான் அவள் யோசிப்பாள். இப்படிப் பட்ட விஷயங்களில் சொல்லப்படும் பொய் பொய்யல்ல. அரிச்சந்திரன் கூட இப்படிப்பட்ட பொய்களைப் பேசி இருக்கலாம்” என்றான். பின்னர் ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டான் சுரேஷ்: “ஸ்ரீதர் உன் பேச்சிலிருந்து எனக்கொரு விஷயம் தெரிகிறது. பத்மாவுக்கும் உனக்குமுள்ள தொடர்பு மேலும் மேலும் முற்றி வருகிறது என்பதே அது. அது உண்மையல்லவா” என்று தான் அவள் யோசிப்பாள். இப்படிப் பட்ட விஷயங்களில் சொல்லப்படும் பொய் பொய்யல்ல. அரிச்சந்திரன் கூட இப்படிப்பட்ட பொய்களைப் பேசி இருக்கலாம்” என்றான். பின்னர் ஒரு கேள்வியையும் தூக்கிப் போட்டான் சுரேஷ்: “ஸ்ரீதர் உன் பேச்சிலிருந்து எனக்கொரு விஷயம் தெரிகிறது. பத்மாவுக்கும் உனக்குமுள்ள தொடர்பு மேலும் மேலும் முற்றி வருகிறது என்பதே அது. அது உண்மையல்லவா\n“ஆம் சுரேஷ். பத்மாவும் அவள் தந்தை பரமானந்தரும் நாடகம் முடிந்ததும் வேஷம் போடும் அறைக்கே வந்துவிட்டார்கள். என்னை இன்று பிற்பகல் தங்கள் வீட்டிற்கு வரும் படியும் அழைத்திருக்கிறார்கள். போகலாமென்றுக்கிறேன். இதில் ஒரு ருசிகரமான விஷயமென்றால் பத்மாவின் தகப்பனாரும் என்னைப்போல் இளமையில் நாடகங்களில் நடித்திருக்கலாம்.”\n இன்று காலையில் விழித்துக் கொண்டதும் என்னைப் பார்த்துப் ‘பெண் பார்க்கப் போகிறாயா’ என்று நீ கேட்டாயல்லவா’ என்று நீ கேட்டாயல்லவா அது தப்பு. இன்று பெண் பார்க்கப் போவது நானல்லவே, நீ அல்லவா அது தப்பு. இன்று பெண் பார்க்கப் போவது நானல்லவே, நீ அல்லவா” என்றான் சுரேஷ் கிண்டலாக.\nஸ்ரீதர் குறுநகை புரிந்தான். “சுரேஷ், அதிருக்கட்டும். உனக்கெப்போது கல்யாணம் நீ எப்போது பெண் பார்க்கப் போகிறாய் நீ எப்போது பெண் பார்க்கப் போகிறாய்\nஅதற்குச் சுரேஷ் “எனக்கு இந்த விஷயத்தில் சுதந்திரமில்லை என்பதுதான் உனக்குத் தெரியுமா எனது மாமா என்னை எப்போதோ விலைக்கு வாங்கி விட்டார். ஏழ்மையில் பிறந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் என் போன்றவர்களுக்கு வேறு வழி எது எனது மாமா என்னை எப்போதோ விலைக்கு வாங்கி விட்டார். ஏழ்மையில் பிறந்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் என் போன்றவர்களுக்கு வேறு வழி எது ஆனால் இவற்றைச் சலிப்பின்றிப் பொறுத்துக் கொள்ள என் வகுப்பு இளைஞர்கள் எப்படியோ கற்றுக்கொள்கிறார்கள்ள்” என்றான்.\nஸ்ரீதர் “நீ பணக்கார வகுப்பினருக்கு இது விஷயத்தில் பரிபூரண சுதந்திரம் இருப்பது போலல்லவா பேசுகிறாய் அது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. என் உண்மைப் பெயரைச் சொல்லிக் காதல் புரியதற்கே எனக்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரிகிறதல்லவா அது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. என் உண்மைப் பெயரைச் சொல்லிக் காதல் புர��யதற்கே எனக்கு வாய்ப்பில்லை என்பது உனக்குத் தெரிகிறதல்லவா பல மத்தியதர வகுப்பினருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே பல மத்தியதர வகுப்பினருக்கு இப்படிப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாகத் தெரியவில்லையே பல்கலைக்கழகத்திலேயே பல மத்திய வகுப்புக் காதல் ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பொறாமை ஏற்படுகிறது தெரியுமா பல்கலைக்கழகத்திலேயே பல மத்திய வகுப்புக் காதல் ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பொறாமை ஏற்படுகிறது தெரியுமா\nசுரேஷ், ஸ்ரீதரின் வார்த்தைகளை அங்கீகரிப்பது போல் சிந்தனையுடன் தலையால் சமிக்ஞை செய்து கொண்டே மேசையை விட்டெழுந்தான். “இவை எல்லாம் இன்றைய சமுதாய அமைப்பின் கோளாறு” என்று கூறிவிட்டு, அவன் போக ஸ்ரீதரின் மனமோ வேறு திசையில் திரும்பியது. பின்னே பத்மா வீட்டுக்குப் போவது பற்றிய பிரச்சினைகளை ஆராய ஆரம்பித்ததுதான் ஸ்ரீதர். எதை உடுத்துவது, பரமானந்தர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பத்மாவுக்குச் சொன்ன பொய்யைப் பரமானந்தருக்கும் சொல்லுவதா, பொய்யைச் சொல்லும் போது நாக்குக் கூசுகிறதே, அதை எப்படிச் சமாளிப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவன் விடை காண வேண்டியிருந்தது. உண்மையில் சின்ன விஷயங்கள் போல் தோன்றும் இவை மனிதர்களின் மனதை எவ்வளவு தூரம் அலைக்கழித்து விடுகின்றன” என்று கூறிவிட்டு, அவன் போக ஸ்ரீதரின் மனமோ வேறு திசையில் திரும்பியது. பின்னே பத்மா வீட்டுக்குப் போவது பற்றிய பிரச்சினைகளை ஆராய ஆரம்பித்ததுதான் ஸ்ரீதர். எதை உடுத்துவது, பரமானந்தர் முன்னிலையில் எவ்வாறு நடந்து கொள்வது, பத்மாவுக்குச் சொன்ன பொய்யைப் பரமானந்தருக்கும் சொல்லுவதா, பொய்யைச் சொல்லும் போது நாக்குக் கூசுகிறதே, அதை எப்படிச் சமாளிப்பது என்பன போன்ற பல கேள்விகளுக்கு அவன் விடை காண வேண்டியிருந்தது. உண்மையில் சின்ன விஷயங்கள் போல் தோன்றும் இவை மனிதர்களின் மனதை எவ்வளவு தூரம் அலைக்கழித்து விடுகின்றன பார்க்கப் போனால் சின்ன விஷயங்கள் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒருவர் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் பெரிய விஷயமே\nஅத்தியாயம் ஒன்று: பணக்கார வீட்டுப் பிள்ளை\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்��ு இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20200324091329", "date_download": "2020-06-05T23:08:38Z", "digest": "sha1:3UETMPIZFBFPS7O4CZIKXUJDMWIEN24C", "length": 9244, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..!", "raw_content": "\nகொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்.. Description: கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்.. Description: கொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..\nகொரானாவால் வேலை இழந்து சொந்த ஊர் போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நேற்று தொழிலாளி.. இன்று திடீர் கோடீஸ்வரன்..\nசொடுக்கி 24-03-2020 இந்தியா 167687\nகொரானாவின் கோரத்தாண்டவம் உலகின் அனைத்து நாடுகளையும் அலறவைத்துள்ளது. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் வரும் 31ம் தேதிவரை இதனால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை மாதாந்திர நடைதிறப்புக்கும் யாரும் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கொரானா தாக்குதலுக்கு 80 ஆயிரம் பேர் உள்ளாகி இருந்தனர். அதில் மூவாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் 29 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.\nகொரானா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திலும் 31ம் தேதிவரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளும் மூடப்பட்டு உள்ளது. முக்கிய கோயில்களும் நடை அடைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு முறையை பின்பற்றக் கேட்டு இருக்கிறார். இப்படியான சூழலில் பாதிப்பு அதிதீவிரமாக இருந்த சீனாவில் கரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து, அந்நாட்டில் இயல்புநிலை திரும்பி வருகிறது . ஆனால் இத்தாலியை இப்போது கொரானா உலுக்கி வருகிறது.\nகொரானாவால் பலரும் வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தச்சர் லெஜருள் என்பவர் கேரளத்தில் தங்கி இருந்து தச்சுப்பணி செய்துவந்தார். கேரளத்தை கொரானா உலுக்கிக் கொண்டிருக்க, தனக்கு அந்த நோய் தொற்றிவிடக்கூடாது என ரயில் ஏறி தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு வந்தார். அப்போது வழியில் அவர் வாங்கிய கேரள லாட்டரிக்கு பரிசுத்தொகை விழுந்தது.\nஏற்கனவே கரோனா தொற்றின் தீவிரத்தால் வாழ்வாதாரமும், வேலையும் இழந்து சொந்த ஊருக்கு வந்துவிட்ட லெஜருளுக்கு இந்த திடீர் அதிஷ்டம் கடும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ‘படிக்க வசதியில்மாமல்தான் நான் தச்சர் வேலைக்கு வந்தேன். இந்த பணத்தில் என் மகனை மேல்படிப்பு படிக்க வைப்பேன்.’எனக் கூறியுள்ளார்.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nகுடிசைவீடு.. ஏழை ரசிகர் வீட்டில் டீகுடித்த அஜித்.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்.. லாக்டவுணில் சக நடிகர் கசியவிட்ட ரகசியம்..\nஉடலில் உள்ள கொழுப்புக்கட்டியை போக்க வீட்டிலேயே இத செய்து பாருங்க.. கொழுப்பு கட்டிக்கு குட்பை சொல்லுங்க...\nஅடடே கயல்பட நாயகனா இது அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே.. படு வைரலாகும் புகைப்படம்..\nஉடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...\nசங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..\nதங்கையை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட 5 வயது சிறுமி... பார்ப்போரை உருகவைக்கும் புகைப்படம்... உலகையே உலுக்குகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/draupathi-review/61334/", "date_download": "2020-06-05T22:02:59Z", "digest": "sha1:U4URUA7FXXH7W4CKOKMEOJXTRQ43FH4U", "length": 6842, "nlines": 84, "source_domain": "cinesnacks.net", "title": "திரெளபதி - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபடத்தின் நாயகன் ரிச்சர்ட் ஜாமினில் வெளிவந்து இருக்கும் ஒரு கைதி. விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.\nஜாமினில் வெளிவந்த ரிச்சர்ட்ஸ் சென்னையில் ராயபுரத்தில் தனது நண்பர் வீட்டில் தங்குகிறார். ராயபுரத்தில் உள்ள பதிவாளர் அலுவலகம் அருகே டீ விற்று வருகிறார்.\nஅங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார். இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார்.\nஇந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார் அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா\nபடத்தின் நாயகன் ரிச்சர்ட் பொறுமை ஆக்ரோசம் என அனைத்துவிதமான முக பாவனைகளையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.\nஅவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமாரும் சிறப்பாக நடித்துள்ளார். சமூகத்திற்காக அவர் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் கருணாசுக்கு நிறைவான கதாபாத்திரமாக அமைந்துள்ளது.\nதிருமண மோசடிகளை பற்றி விளக்கும் விழிப்புணர்வு படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.\nஜூபினின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவில் நேர்த்தி பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘திரெளபதி’ விழிப்புணர்வு படமாக வெளிவந்துள்ளது\nPrevious article 6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம் →\nNext article ஜாக்கிசானுக்கு கொரோனா பாதிப்பா\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/ganeshram/page/3/", "date_download": "2020-06-05T23:08:04Z", "digest": "sha1:AVDDZEMDZRYPYD6ZWCUXPYWVOZ4HJCXJ", "length": 7628, "nlines": 117, "source_domain": "villangaseithi.com", "title": "கணேஷ் ராம், Author at வில்லங்க செய்தி - Page 3 of 5", "raw_content": "\nஉங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் பங்கு என்னவென்று தெரியுமா \nசுக்ரன் எனும் அசுரகுருவின் சுபாவம் மற்றும் பொதுபலன்களை பற்றியும் கிரகங்களின் வரிசைகிரமத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கி���க வர...\nகளத்திர ஸ்தானம் என கூறப்படுவது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா \nஉங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் \nஉங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் \nநம்பெருமாள்: ஸ்ரீரங்கத்தில் அயலாரின் படையெடுப்புக்கு(அப்போது தில்லி சுல்தான்) பயந்து ஒளித்து எ...\nதியானத்தின் போது கடைபிடிக்க வேண்டியவை \nதியானம் ஒருவனை உள்நோக்கிப் பயணம் செய்யச் சொல்கிறது. உள்ளே நடக்கும் அனைத்திற்கும் ஒரு பார்வையாள...\nஜாக்ரதை – சொப்பன -சுஷிப்தி- துரீயா அவஸ்தைகள் என்றால் என்ன \nகாட்டில் ஒருவன் தன் மனைவி, மகனுடன் வசித்து வந்தான்.அவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு உடைமைகள் ...\n சித்து செய்ய முடியுமா உம்மால்\nஞானத்தில் சிறந்த உபதேசம் எது \nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே” என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள் இதோ அதற்...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575011", "date_download": "2020-06-05T22:45:59Z", "digest": "sha1:ZSRL6NNISYBFGXFKNZ7IASAKGYA3PSJS", "length": 7857, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Goa, Fisheries Harbor, Tamil Nadu Workers | கோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு\nகோவா: கோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவித்து வருகின்றனர். மீன்பிடி துறைமுகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைக���் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/112", "date_download": "2020-06-05T23:24:54Z", "digest": "sha1:FENRV5M6MQNJPYXDO3FXF3MYPQWF57VZ", "length": 4695, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/112\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/112\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/112 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவுநூல் திரட்டு-1.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/57", "date_download": "2020-06-05T23:15:03Z", "digest": "sha1:F6GTO4EC4U4IUHM3UEFZYU6UPVLWBYP3", "length": 7332, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/57\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகுழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்\nமுதலில் சித்திரத்தைக் கெடுத்தது; பிறகு ஒரே அடியாக அதை விழுங்கிவிட்டது” என்று ஒரு மனத்தத்துவர் கூறுகிரு.ர். பேசும் மொழி வளராத ஆதிக் காலத்தில் மனிதன் தனது உணர்ச்சிகளைச் சித்திரங்களின் மூலமாகவே வெளி யிட்டான். கண்டு பிடிக்கப்பட்டுள்ள குகைச் சித்திரங்கள் இதற்குச் சான்ரு க உள்ளன. அந்த ஆதி மனிதனுடைய நிலையில் குழந்தை இருக்கிறது. மூன்று வயதுக் குழந்தையிடம் ஒரு சுண்ணும்புக் கட்டியைக் கொடுத்து விட்டால் அது உடனே என்னவோ வரைய ஆரம்பித்து விடுகிறது. ஐந்து வயது, எட்டு வயது, பத்து வயதுச் சிறுவர் சிறுமிகளுக்கு நல்ல வர்ணங்கள் கிடைத்து விட்டால் ஒரே உற்சாகத்தான். நான்கு ஐந்து வயதான பிறகும் குழந்தை தன் உணர்ச்சிகளைப் படங்களின் மூலமாகத்தான் நன்முக வெளிப்படுத்துகிறது. அதன் கற்பன சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அவர்கள் வரையும் படங்கள் மூலமாகத்தான் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆனுள் குழந்தைச் சித்திரமே ஒரு தனிப்பட்ட பாஷை, அதைப் புரிந்து கொள்ளுவதற்கு கல்ல பயிற்சி வேண்டும். அடுத்த பக்கத்திலே பூஞ்செடியின் படம் ஒன்று இருக் கிறது. ஏழு வயதுள்ள சிறுவன் வரைந்தது அது. செடியை விடப் பூப் பெரிதாக இருக்கிறதே' என்று கேட்டு நீங்கள் சிளிக்கலாம். ஆளுல் பூவைப் பெரிதாக வரைந்திருப்பதன் பொருள் வேறு. அந்தச் செடியில் நிறையப் பூக்கள் இருக்கின்றனவாம். பூமயமாகச் செடி விளங்குவதைக் கண்டு அந்தப் பூவையே பிரதானமாகக் காட்டிச் சிறுவன் படம் திட்டியிருக்கிருன் ஒரு மரத்திலே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-anti-hindi/", "date_download": "2020-06-05T22:19:17Z", "digest": "sha1:KRSQHCRQ2J5C3QZUDNK2VNJXK7POH2ZA", "length": 43335, "nlines": 174, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : தமிழகத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nTamil Nadu news highlights: பத்தாம் வகுப்பு தேர்வு புதிய கால அட்டவணை அறிவிப்பு\nTamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu news today live updates: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சரக்குகளை கையாளும் CFS நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராததால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவிபட்டனம் கண்டி போச்சம்மா கோவிலுக்கு படகு சவாரி இயக்கப்பட்டது. ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும்போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. சிலர் நீந்தி கரை ஏறிய நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கோதாவரி ஆற்றில் தற்போது படகு சேவையை நிறுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.\nஅமித் ஷாவின் ‘ஒரே நாடு ஒரே மொழி’ கருத்துக்கு தமிழ் மக்களின் reaction :\nஐ.என்.எஸ். மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ள அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல சிறையில் இருந்து வருவீர்கள். உண்மையின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம் என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் வில��� நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள் இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.\nபன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல – ராகுல் டுவீட்\nபன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசெப்.30ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். இயக்கத்தின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து 20ம் தேதி திமுக சார்பில் போராட்டம்\nஇந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 2020ம் ஆண்டு மார்ச் 17 ந்தேதி - ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று ( செப்டம்பர் 16ம் தேதி ) திருத்தப்பட்ட புது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்\nசென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.\n5 மற்றும் 8ம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, ஒரே நாடு , ஒரே மொழி விவகாரம் உள���ளிட்ட விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – கமல்\nஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயார். ஆனால் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கூறினார்.\nகட்சியே என்னுடையது தான்- புகழேந்தி\nஅமமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பட்டியலை இன்று தினகரன் வெளியிட்டார். அதில் பெங்களூரு புகழேந்தி பெயர் இடம்பெறவில்லை என்ற செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செய்தியார்களிடம் பேசிய புகழேந்தி \"அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே தனக்கு சொந்தமானது\" என்று தெரிவித்தார்.\nஅமமுக செய்தித் தொடர்பாளர் பட்டியல் :\nஃபாரூக் அப்துல்லா எஸ்.ஏ சட்டம் பாய்ந்தது.\nஃபாரூக் அப்துல்லா பி.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் குறைந்தது இரண்டு வருடமாவது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார். மேலும் அவரது வீடு துணை ஜெயிலாகாவும் அரசு அறிவித்துள்ளது. ஃபாரூக் விற்கு முன் ஷா ஃபேசல் இதற்கு முன் பி.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் வீட்டுக் காவல் வைக்கப்பட்டவர் என்பது குரிப்பிடத்தக்கது.\nசில நாட்களுக்கு முன் மதிமுக கட்சித் தலைவர் வைகோ ஃபாரூக் அப்துல்லா விற்காக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக ஓசோன் தினம் 2019 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டுவருகிறது. \"32 ஆண்டுகள் மற்றும் குணப்படுத்துதல்\" என்ற தீமில் கொண்டாடப் பட்டு வருகிறது. அடுக்கு மண்டல ஓசோன் லேயரில் ஓட்டையை சரி செய்வதற்காக உலக நாடுள் முழுவதும் கடந்த 32 ஆண்டுகள் போராடி வருகினறனர்.\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இரவில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்��ும் இருப்பதாக தெரிவித்தது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு 'டெண்டர்' விடப்பட்டிருந்தது என்பதை நாம் அறிவோம், இந்நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி- உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்து விட்டது என்று கூறினார்.\nஜல்லிக்கட்டு சிறிய போராட்டம், சிறிய வெற்றி; மொழிக்காக போராடத் துவங்கினால், பன்மடங்கு பெரிதாக இருக்கும் - கமல் ஹாசன்\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தைத் தொடர்ந்து, மநீம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக்கொடுக்க முடியாது என்று பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான். 1950 இல் குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி; எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்\nஇந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh\nஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார் மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசிவகங்கை மாவட்டம், பாசாங்கரையில், ஜீவசமாதி அடைவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக சாமியார் இருளப்பசாமி மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nமுதல்வர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்களை வெளியிட்ட தமிழக அரசு\nமுதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த முழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.\nபள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்த மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவு\nமாநில திட்�� இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை காந்திஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை, மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.\nபுதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.” என்று கூறியுள்ளார்.\nஇந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh\nமின்சார வாகனத்திற்கு 100 சதவீதம் வரிவிலக்கு - தமிழக அரசு\nமுதலமைச்சர் பழனிசாமி தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nமூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிட அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குலாம் நபி ஆசாத்த்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “குலாம்நபி ஆசாத் உறுதியளித்துள்ளபடி, அவர் அங்கே எந்த பொதுக்கூட்டத்திலும் பேசமாட்டார். மேலும், காஷ்மீர் விவக��ரத்தில் தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று பார்வையிடுவேன்” என்று கூறினார்.\nதேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nமூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிட அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குலாம் நபி ஆசாத்த்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன்” என்று கூறினார்.\nஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் வழக்கமாக செயல்பட நடவடிக்கை தேவை என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், காஷ்மீர் தொடர்பான மனுக்கள் மீது மீண்டும் வரும் 30ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநன்றி மறந்தவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nசெய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “உலகளவில் தமிழின் பெருமையை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஆனால், பிரதமரை கொண்டாட தமிழர்கள் மறுக்கின்றனர். நன்றி மறந்தவன் தமிழன் என்று கூறியுள்ளார்.\nஅயோத்தி வழக்கு விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்\nஅயோத்தி வழக்கை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என அறிக்கை சமர்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.\nஅனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம்; உயர் நீதிமன்றத்தில் திமுக பிரமானப்பத்திரம் தாக்கல்\nஅதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, அனுமதியின்றி பேனர் வ��க்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.\nராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை\nராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சிவி. சண்முகம், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.\nஅரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி வெளியே வருவீர்கள் - ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து கடிதம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள பிறந்த நாள் வாழ்த்து கடித்தத்தில், “அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி வெளிவருவீர்கள்.உண்மையின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான திருமாவளவன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். ஆளுநரிடம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் தர கோரிக்கை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால், வீரர்களின் புகார் குறித்து பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை.\nகுடியரசுத் தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை - மகனிடம் போலீஸார் விசாரணை\nடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை - மகனை பிடித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.\nஅடுத்த ஐபிஎல் தொடரிலும் சி.எஸ்.கே கேப்டன் தோனிதான் - ஸ்ரீனிவாசன்\nகோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.என்.ஆர். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தை திறந்து வைத்து பேசிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன்: அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என்று தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அண்னா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nபேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் இல்லாவிட்டால் மக்களே பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பார்கள் என்று கூறினார்.\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1499", "date_download": "2020-06-05T23:17:50Z", "digest": "sha1:7TGDXFZBHMSCTUZ3EGKMMSX263GPK4ZA", "length": 19921, "nlines": 135, "source_domain": "temple.dinamalar.com", "title": " Manjunathar Temple : Manjunathar Manjunathar Temple Details | Manjunathar- Sri kshetra dharmasthala | Tamilnadu Temple | மஞ்சுநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட��டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பகவதி அம்மன்\nஊர் : ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nதர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு.\nகாலை 5.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில் கர்நாடகா-574 216.\nஆலயத்தின் முகப்புத் தோற்றம் ஒரு மடத்தைப் போலவே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் சுப்ரமணிய சுவாமி காட்சியளிக்கிறார். உள்பிரகாரத்தில் மேற்கு நோக்கி அன்னப்ப சுவாமியின் சன்னதி உள்ளது.\nமனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய்-பிசாசு பிடித்தவர்கள் , பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் துன்புறுகிறவர்கள் இக்கோயிலுக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து வழிபட்டு குணமடைந்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறார்கள். பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்கள், கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், பாகப் பிரிவினையில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நிலத்தகராறு உள்ளவர்கள், சரியான சாட்சிப் பத்திரங்கள் இல்லாமையால் நீதிமன்றங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து, மஞ்சுநாத சுவாமி சந்நிதி தானிகே என்று சுவாமியிடம் வழக்கைச் சொல்லி பிரார்த்திக்கிறார்கள்.\nஇங்குள்ள அன்னப்ப சுவாமி தர்மதேவதைகளின் பிரதிநிதியாகவும், இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்குப் பெரிதும் காரணமாகவும் இருக்கிறார். தினமும் இங்கு வழங்கப்படும் அன்னதானத்திற்கு அதிபதியாகவும் இருக்கிறார். கருவறையில் மஞ்சுநாத சுவாமி பெரிய லிங்க வடிவில் கா��்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்கள் காணப்படுகின்றனர். சுவாமி சன்னதியின் வடபுறத்தில் தர்மதேவதைகளின் சன்னதி தனியாக உள்ளது கன்னியாகுமரி அம்மன் சன்னதியில் குமாரசுவாமி, கால ராகு முதலிய தேவதைகள் எழுந்தருளியுள்ளனர், மையப் பகுதியில் கன்னியாகுமரி அன்னையின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் உள்ள சுவரில் லிங்கோத்பவர், கணபதி காட்சி அளிக்கின்றனர் பிராகாரத்தின் வடக்கு மூலையில் இஷ்ட தேவதைகளின் சந்நிதி இருக்கிறது. இக்கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் சுமார் 10,000 பேருக்கு குறையாமல் அன்னதானம் நடக்கிறது.\nமஞ்சுநாத சுவாமியின் பிரதிநிதியாக அவரது சன்னதிக்கு எதிரே உள்ள பீடத்தில் அமர்ந்திருக்கும் தற்போதைய ஹெக்டே வழக்குகளை விசாரிக்கிறார். இருதரப்பினரையும் அழைத்துப் பேசுகிறார். அவர்களை சமரசப்படுத்தி அனுப்புகிறார். அவசியமானால் தன் தீர்ப்பையும் வழங்குகிறார். வழக்காடுபவர்கள் அவரது தீர்ப்பை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கோயிலுக்கு எதிரிலேயே அழகிய நந்தவனம், அபிஷேக தீர்த்தகுளம், அன்னப்பசுவாமி ஆலயமும் உள்ளது. இத்தலத்தின் வருமானத்திலேயே கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவை இயங்குகின்றன. திருமணங்களும் இலவசமாகவே நடத்தப்படுகிறது. யாத்ரீகர்கள் தங்க இலவச விடுதியும் உள்ளது. இக்கோவிலின் உண்டியலில் காணிக்கை செலுத்துவது தவிர வேறு பணத் தேவையே இங்கு இல்லை. கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் வழிகாட்ட ஊழியர்கள் உள்ளனர்.\nசுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்த தலம் குடுமபுரம் என்று அழைக்கப்பட்டது. அந்த சமயத்தில் பரமண்ண ஹெக்டே என்பவர் இப்பகுதியின் தலைவராக இருந்தார். ஒருநாள் தெய்வீகத் தோற்றத்துடன் கூடிய சிலர் யானை, குதிரைகளில் அமர்ந்தபடி பரமண்ண ஹெக்டே வசித்து வந்த நெல்லியாடிபீடு என்ற இல்லத்திற்கு வந்து, தாகத்திற்கு தண்ணீர் கேட்டனர். தர்ம சிந்தனையுள்ள ஹெக்டே அவர்களை முறைப்படி வரவேற்று உபசரித்து, பருகுவதற்கு சுவையான நீர் தந்தார். பின்னர் அவர்கள் ஹெக்கேடவைப் பார்த்து, நாங்கள் இந்த இல்லத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறோம். நீங்கள் வேறு இடத்திற்குப் போய் விடுங்கள் என்று கூறினர். அதற்கு ஒப்புக் கொண்ட ஹெக்ட��� உடனே தன் வீட்டிலுள்ள பொருட்களை வெளியேற்ற முயன்றார். அவர் செயலைக் கண்டு மகிழ்ந்த அவர்கள் ஹெக்டேவைப் பார்த்து, நாங்கள் மகேஸ்வரனின் கட்டளைக்குட்பட்ட தர்மதேவதைகள். எங்களால் பல அற்புதங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும் இந்த குடுமபுரம் கிராமத்தை ஒரு புண்ணிய ஸ்தலமாக மாற்றப் போகிறோம்.\nநீங்கள் இங்கு ஒரு கோயில் கட்டி, அதில் கன்னியாகுமரி அம்மனை பிரதிஷ்டை செய்யுங்கள். மங்களூருக்கு அருகிலுள்ள கத்ரி என்ற தலத்திலுள்ள குளத்தில், காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சுநாதேஸ்ரர் என்னும் சிவலிங்கம் இருக்கிறது. அதைக் கொண்டு வந்து கன்னியாகுமரி அம்மன் சந்நிதிக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்யுங்கள். இவர்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும். அதனால் பக்தர்கள் பெருமளவு காணிக்கையும் செலுத்துவார்கள். பெருந்தொகை சேரும். எங்கள் பிரதிநிதியாக நீங்கள் இருந்து அப்பணத்தை தர்ம காரியங்களுக்காகச் செலவிட வேண்டும். நீங்கள் உண்மை பக்தனாக வாழ்ந்து மக்களின் துயரங்களைக் கேட்டு தீர்த்து வையுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி தேவதைகள் மறைந்து விட்டனர். தர்ம தேவதைகளின் கட்டளைக்கிணங்க முதலில் கன்னியாகுமரி அம்மனுக்கு கோயில் கட்டி அதில் அம்மனை பிரதிஷ்டை செய்தார். பிறகு கத்ரியிலிருந்து கொண்டு வரப்பட்ட மஞ்சுநாதேஸ்வரருக்கு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தார் ஹெக்டே.\nஅங்கு வழிபட ஏராளமான பக்தர்கள் வந்தனர். காணிக்கையும் குவிந்தது. அதை தர்ம காரியங்களுக்குச் செலவிட்டார் ஹெக்டே. எனவே அத்தலம் தர்ம ஸ்தலா எனப் பெயர் பெற்றது. பரமண்ண ஹெக்டேவுக்குப் பிறகு அவருடைய சந்ததியினர் தொடர்ந்து தர்மஸ்தலாவின் பாதுகாவலர்களாக இருந்து தர்மதேவதைகளின் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய தலைவராக உள்ள வீரேந்திர ஹெக்டேவை பேசும் மஞ்சுநாத சுவாமியாகவே மதித்துப் போற்றுகிறார்கள். அவருடைய வார்த்தைகளை தெய்வ வாக்காகக் கருதுகிறார்கள் பக்தர்கள்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தர்ம தேவதைகளுக்கு இங்கு தனி சன்னதி இருப்பது சிறப்பு.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதமிழ் நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மங்களூர் செல்ல பஸ், ரயில் வசதி உள்ளது. மங்களூரில��ருந்து 75 கி.மீ., உடுப்பியிலிருந்து 100 கி.மீ. பெங்களூரிலிருந்து 325 கி.மீ. தூரத்தில் தர்மஸ்தலா உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமங்களூரில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி தர்மஸ்தலா செல்லலாம். தர்மஸ்தலாவிலும் இலவச தங்கும் விடுதிகள் உள்ளன.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/tamil_temple_videos.php?id=172359&d=1", "date_download": "2020-06-05T23:28:42Z", "digest": "sha1:YKAQUTID62WPP6GYBAOCK54WWDKZ4OCJ", "length": 5259, "nlines": 75, "source_domain": "temple.dinamalar.com", "title": " திருச்சியில் 300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nமுதல் பக்கம்> சிறப்பு வீடியோ> ஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்\nஸ்ரீவரதவேங்கடேசப் பெருமாள் கோயிலி��் திருக்கல்யாணம்\nதினமலர் முதல் பக்கம் சிறப்பு வீடியோ முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/22/a-mother-has-petitioned-the-thoothukudi-collector-that-her-son-should-be-arrested-and-jailed", "date_download": "2020-06-05T21:49:37Z", "digest": "sha1:6DMQ4GHMUZ7FPQEQQUJ4ISYWILP5P3CJ", "length": 7186, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "A mother has petitioned the thoothukudi collector that her son should be arrested and jailed.", "raw_content": "\n“நாள்தோறும் மதுகுடித்து விட்டு தகராறு - நிம்மதி இழந்து நிற்கிறேன்”: மகனை கைது செய்ய தாய் கண்ணீர் மல்க மனு\nநாள்தோறும் மதுகுடித்து விட்டு தகராறு செய்யும் மகனை கைது செய்யக்கோரி தாயார் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nநாள்தோறும் மதுகுடித்து விட்டு தகராறு செய்யும் மகனை கைது செய்யக்கோரி தாயார் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nதூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தாழபுஷ்பம் - முனியசாமி இவர்களது மகன் சின்னதுரை. 35 வயதான சின்னதுரை தினமும் மது அருந்திவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும், அரசு உடனடியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என அவரது தாயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், வயது முதிர்வு காரணமாக தனது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில் தனது மகன் சின்னத்துரை தினமும் மது அருந்திவிட்டு தன்னை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி வருவதாகவும் சில நாட்களாக மதுக்கடைகளை மூடி இருந்த போது மது அருந்தாமல் திருந்தி இருந்தான்.\nஇந்நிலையில் மீண்டும் மதுக்கடைகளை அரசு திறந்ததால் மீண்டும் தான் நிம்மதி இழந்து நிற்பதாகவும், தனது மகனின் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் சென்றுவிட்டார்.\nஎனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும். தன்னை துன்புறுத்தி வரும் மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்தார்.\nஅனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்த ஓ.பி.எஸ் உறவினர்- கிணற்றை மூடச் சென்ற அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் \n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“ஆட்சி மாற்றத்��ிற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் \n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Minister-Vijayabaskar/2", "date_download": "2020-06-05T21:38:28Z", "digest": "sha1:QZLP6PYYB7LZLFMJMGNAG36GABHVNSIS", "length": 16966, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "Minister Vijayabaskar News in Tamil - Minister Vijayabaskar Latest news on maalaimalar.com | 2", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆக உயர்வு\nதுபாயில் இருந்து சென்னை வந்த நெல்லையை சேர்ந்தவர் உள்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வேதனை அளிக்கிறது- விஜயபாஸ்கர்\nஅரசாங்கம் எடுத்து வரும் முன் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாதீர்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nவெளிமாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிமான நிலையம் வழியாக வரும் வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வரும் பயணிகளையும் மருத்துவ பரிசோதனை நடத்தி வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nபொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனாவை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழக டாக்டர்கள் தீவிரம்- விஜயபாஸ்கர்\nகொரோனா வைரசை அழிக்க மருந்து கண்டுபிடிக்கு���் முயற்சியில் தமிழக டாக்டர்களும் ஆய்வு செய்து வருகிறார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.\nநெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதிருநெல்வேலி அரசு பொதுமருத்துவமனையில் புதியதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nகொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார் - சுகாதாரத்துறை அமைச்சர் டுவிட்\nராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த நபர் குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லை- விஜயபாஸ்கர் பேட்டி\nதமிழகத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகொரோனா பாதித்தவரின் உடல்நிலை சீராக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகொரோனா பாதித்தவரின் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜயபாஸ்கர் பேட்டி\nகொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்\nமஸ்கட் நகரில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபிராய்லர் கோழி முட்டை-இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வராது: விஜயபாஸ்கர் பேட்டி\nபிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ்- ரெயில் நிலையங்களிலும் சோதனை நடத்தப்படும்: விஜயபாஸ்கர்\nவிமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nஇந்த மூன்று பேரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன்: வங்காளதேசம் வீரர் தமிம் இக்பால் சொல்கிறார்\nமருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவீட்\nகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ\nபொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வதே சிறந்த தீர்வாகும்- திருமாவளவன்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/02/19/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:53:13Z", "digest": "sha1:MALT6TMJPGETLOXC47WHRZCLV66ZQO5Y", "length": 7437, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் எவரேனும் பாராளுமன்றில் இருந்தால் தெரியப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nபோதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் எவரேனும் பாராளுமன்றில் இருந்தால் தெரியப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு\nபோதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் எவரேனும் பாராளுமன்றில் இருந்தால் தெரியப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு\nColombo (News 1st) போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் எவரேனும் பாராளுமன்றத்தில் இருப்பார்களாயின், அவர்கள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி ஊடாக சபாநாயகருக்கு நேற்று (18) அறிவித்திருந்த போதிலும், தொலைபேசியூடாக அறிவிக்காமல் எழுத்து மூலம் அறிவிக்குமாறு சபாநாயகர் தெரிவித்ததாக பாராளுமன்றத்தின் சிரேஸ்ட ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறு எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெறும் பட்சத்தில், கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடி இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சபாநாயகர் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nபாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nமுக்கிய நபர்களுடன் பேசிய விடயங்களை பதிவு செய்தது ஏன்: ரஞ்சன் ராமநாயக்க விளக்கம்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nபாராளுமன்றத்தைக் கூட்டும் எண்ணம் இல்லை\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nமுக்கிய நபர்களுடன் பேசியவற்றை பதிவு செய்தது ஏன்\nரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிப்பு\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190706095203", "date_download": "2020-06-05T23:28:22Z", "digest": "sha1:IL3UA5DJG5FHEJSY4CHUEWQBYAC7TULD", "length": 9294, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள்? ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...!", "raw_content": "\nகண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள் ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்... ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்... Description: கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள் Description: கண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள் ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்... ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...\nகண்பார்வை குறைபாடால் தவிப்பவரா நீங்கள் ஆப்ரேசன், கண்ணாடி வேண்டாம்..வீட்டு வைத்தியத்தால் சரி செய்யும் டெக்னிக்...\nசொடுக்கி 06-07-2019 மருத்துவம் 3574\nமுன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்கள் மட்டும் தான் கண்ணாடி அணிந்து இருப்பதைப் பார்த்த் இருப்போம். ஆனால் இப்போதெல்லாம் எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகள். கூட கண்ணாடி அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறது.\nஇதற்கு நம் உணவு முறைகள் தாறுமாறான அளவுக்கு மாறியதும் ஒரு காரணம். அதேபோல் குழந்தைகளுக்கு டிவி, செல்போன் எனக் கொடுப்பதும் காரணம். எதுவாகினும் மனிதர்களுக்கும் சரி...மிருகங்கள் ஆனாலும் சரி ...கண்பார்வை மிகவும் அவசியம்.\nநம் வாழ்வில் மிக முக்கிய விலை மதிக்க முடியாத பொக்கிஷம் என்றால் அது நம் பார்வைதான். இன்னும் சிலருக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆகியவையும் கண்ணை பாதிக்கும். இதை போக்க அலோபதியை தேடி ஓடுவதும், ஆப்ரேசன் செய்து கொள்வதும் அவசியம் இல்லாதது. இங்கே குறிப்பிடப்பட்டு இருப்பதைப் போல் தைலம் காய்ச்சி, அதை வாரத்துக்கு மூன்று நாள்கள் தலையில் தேய்த்து குளித்து வந்தாலே பார்வைக் குறைபாடு பிரச்னையை சரிசெய்து விடலாம்.\nநூறு மில்லி நல்லெண்ணய், நூறு மில்லி கீழாநெல்லி சாறு, நூறு மில்லி பொன்னாங்கன்னி கீரை சாறு, அதிமதுரம் 5 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் கீழாநெல்லி பித்தத்தை குறைக்கும். கிருமிநாசினியாகவும் செயல்படும். கல்லீரலுக்கும் அருமருந்தாக இருக்கும்.\nபொன்னாங்கன்னி கீரையை பொறுத்தவரை கண்களுக்கு குளிர்ச்சி கொடுக்கும். உடலுக்கு வனப்பு சேர்க்கும். இனி செய்முறைகள் குறித்து பார்ப்போம்.\nஅடுப்பை பற்ற வைத்து வானொலியில் நூறு மில்லி நல்லெண்ணயை ஊற்ற வேண்டும். அதனோடு கீழாநெல்லி, பொன்னாங்கன்னி கீரை சாறு களையும் விட வேண்டும். இதோடு நாம் எடுத்து வைத்திருக்கும் அதிமதுரத்தையும் போட்டு பாத்திரத்தை மூடிய நிலையில் மிதமான சூட்ட���ல் சூடாக்க வேண்டும்.\nநல்ல கொதித்து வந்ததும் அடுப்பை ஆப் செய்துவிட்டு இந்த தைலத்தை வடிகட்ட வேண்டும்.\nஇந்த தைலத்தை வாரத்தில் மூன்று நாள்கள் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்படி குளித்தால் கண் கூச்சம், கண் பார்வை மங்குதல், கண்ணில் பூ விழுதல் என்னும் கேட்ராட் என சகல பிரச்னைகள் ஓடி விடும்...உங்கள் கண்கள் ஆரோக்கியமும் ஆகும்..\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nபிரபல சின்னத்திரை நடிகை நீலிமாவின் கணவர் இவர் தான்... 20வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நீலிமா..\nஉடலுக்கு பல ஆரோக்கியங்களையும் கொடுக்கும் செவ்வாழை... தினசரி ஒன்னு சாப்பிட்டாலே போதும்..\nகண்ணைகட்டி அழைத்துப்போய் காதல் கணவர்கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினி..\nபெற்றோர் கண்முன்னே குழந்தைக்கு நடந்த பயங்கரம்.. சுஜித் சம்பவத்தை போல் மேலும் ஒரு துயரம்..\n ராதிகாவின் முதல்கணவரின் மகளை கலாய்த்த நெட்டிசன்.. திருப்பி கொடுத்த பதிலடியை பாருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190811085300", "date_download": "2020-06-05T22:17:04Z", "digest": "sha1:IZJNEUZYAK7G2GUPNSYXI5XSHRNX24QT", "length": 6573, "nlines": 58, "source_domain": "www.sodukki.com", "title": "கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...!", "raw_content": "\nகரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா கார்ட்டூனை மிஞ்சும் காமெடி... Description: கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...\nகரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா\nசொடுக்கி 11-08-2019 உலகம் 1636\nடாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களில் பூனைகள் செய்யும் சேட்டைகளை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பூனைகள் அப்படியில்லை என்பதே நம்மில் பலரது மனதிலும் இருக்கும் கருத்து.\nஅதேநேரம் அந்த கார்ட்டூன் காட்சிகளைப் போலவே நிஜத்தில் ஒரு பூனையின் வாழ்வில் நடந்திருக்கிறது.\nஇதுகுறித்து qwurakuwar என்ற ட்விட்டர் பயனீட்டாளர் ஒரு ட்விட் செய்து நான்கு படங்களை போட்டு இருந்தார். அதில் முதல் படத்தில் அவரது குறும்புக்கார பூனை வீட்டில் இருக்கும் பிளக் ஒன்றில் ஆர்வமிகுதியில் ஒரு காலை விடுகிறது.\nகாலைவிட்ட பின் அடுத்த நொடியே பூனைக்கு ஷாக் அடுத்து விடுகிறது. உடனே அதன் முடிகள் எல்லாம் கம்பி போல் நட்டுக் கொண்டு நிற்கிறது. இதைப் பார்க்கவே ஏதோ கார்ட்டூன் காட்சிகள் போல் இருக்கிறது.\nகடந்த மே மாதமே இந்த படங்களை அவர் ட்விட்டரில் போட்ட நிலையில் இப்போது அது வைரலாகி வருகிறது.\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nமேக்கப் இல்லாமலே சினேகா எவ்வளவு அழகு பாருங்க... குழந்தைகளுடன் விளையாடும் புன்னகை அரசியின் படங்களைப் பாருங்க..\nஓடும் பேருந்தில் இளம்பெண் செய்த செயல்... ச்சீ இப்படியுமா பொண்ணுங்க இருப்பாங்க...\nவகுப்பறையில் மாணவ, மாணவிகள் செய்த வேலையை பாருங்க.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா..\nதர்ஷனுக்கும், ஷனத்துக்கும் இடையே உண்மையில் என்னதான் பிரச்னை ஷனம் பற்றி பல உண்மைகளை புட்டு,புட்டு வைத்த பிக்பாஸ் ரம்யா..\nநகைச்சுவை நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா – அழகான இரு குழந்தைகள் – அழகான இரு குழந்தைகள்\nசெக்க சிவந்த வானம் பட விமர்சனம் | பிரஷாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/budget-2020-tn.html", "date_download": "2020-06-05T21:45:13Z", "digest": "sha1:EIOIS3HRB2SSYZSHE3WT4KGE5SO3ZLWM", "length": 7996, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பட்ஜெட் இன்று தாக்கல்: 'கவர்ச்சி' அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nபட்ஜெட் இன்று தாக்கல்: 'கவர்ச்சி' அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\n2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு அதன் அடிப்படையில், துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபட்ஜெட் இன்று தாக்கல்: 'கவர்ச்சி' அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு\n2020-2021-ம் ஆண��டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு அதன் அடிப்படையில், துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தற்போதைய அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கின்றன. அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116\nமுதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது\nதெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nகடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-06-05T21:59:27Z", "digest": "sha1:XIAHVT7WLJOPG4Z2NN3NFRB5IGTSGOC5", "length": 6044, "nlines": 139, "source_domain": "hellomadras.com", "title": "இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்…! | Hellomadras", "raw_content": "\nHome News இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்…\nஇரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்…\nதிருப்பூரில் திருமுருகன் பூண்டி பகுதியில் இரண்டு லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்.இவர் திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார்.\nஇதனையடுத்து ராமனாதன் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது மாடியில் கள்ள நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.\nகடந்த ஐந்து ஆண்டுகள���க்கு முன்பு பிரகாஷுக்கு சொந்தமான வீட்டை ராமநாதன் விலைக்கு வாங்கியதாகவும், பிரகாஷ் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் ராமநாதன் வீட்டில் கள்ளநோட்டுகளை வைத்து ராமநாதனை பழிவாங்க திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது\nPrevious articleமாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷை தி.மு.க எம்.பி. கனிமொழி சந்தித்தார்…\nதுரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 1 கிலோ 200 கிராம்...\nசென்னை பெருநகர காவல் ஆணையரகம் மற்றும் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த மகளிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ilayarajas-vidya-karva-angry/", "date_download": "2020-06-05T23:20:41Z", "digest": "sha1:XYYRYP5NYCPLHB4TTWUCATCTPCZHUWGO", "length": 22482, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "இளையராஜாவின் வித்யா கர்வ கோபம்! டொரண்டோவிலிருந்து நாராயண மூர்த்தி - New Tamil Cinema", "raw_content": "\nஇளையராஜாவின் வித்யா கர்வ கோபம்\nஇளையராஜாவின் வித்யா கர்வ கோபம்\nநேற்று இரவு.. இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். கடந்த 42 வருடங்களாக தமிழ்த் திரையுலகில் ஒரு தனித்துவம் மிக்க ராஜா.. “ராஜாதி ராஜன் இந்த ராஜா..” ஹங்கேரியில் இருந்து வந்த இசைக்கலைஞர்களும், ராஜாவின் ஆஸ்தான வித்துவான்கள் பலரும் மேடையை ஆக்கிரமிக்க.. சித்ரா, மனோ, ஹரிசரண், ரகுல் நம்பியார் போன்ற சில பிரபலங்களையும் வைத்து நேற்றையஇசை ராஜாங்கம் நடந்தது. (ஜேசு மரணிக்கவில்லை என்று சொன்னதால் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய இளையராஜா, ஜேசு உயிர்த்தெழுந்தாக சொல்லப்பட்ட ஈஸ்ட்டர் தினத்தன்று தன் நிகழ்ச்சியை நமக்குத் தந்தது ஆண்டவன் அருள்.) மிகக் குறிப்பிட்ட சில பாடல்களையே மேடைக்கு கொண்டுவந்திருந்தார்.\nஒரு இசையமைப்பாளர் தானே தனது பாடல்களை வைத்து இசைநிகழ்ச்சி நடத்துவது தனித்துவமானது. ஒரு தாய் தன் குழந்தையை அழகுபடுத்தி மற்றவர்க்கு காட்டுவதுபோல பவித்திரமானது. தன் எந்தக் குழந்தையையும் பார்ப்பவர் யாரும் அவமதிப்பதுபோல தாய் நினைக்க பார்வையாளரான நாம் வைத்துவிடக் கூடாது. ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் – இளையராஜாவுக்கு பிடிக்காது எனத் தெரிந்தும் – ”நீ யார் எனக்கு சொல்லுறது” என்ற கோட்பாடுக்கு அமைய சிலர் பொருத்தமற்ற இடங்களில் பலத்த விசில் அடித்ததும், கூக்குரல் இட்டதும் பார்வையாளராக எமக்கே எரிச��சலாக இருந்தது. ‘உனக்கு விசில் அடிச்சு அட்டகாசம் செய்யவேணுமெண்‌டா வேற இடத்துக்கு போடா..’ என்று சொல்ல வேண்டும்போலவும் இருந்தது. உன் சுதந்திரம் என்னை வருத்தக்கூடாது பிரதர்.. பாட்டு முடியும்போது விசில் அடி.. “பாடல்களை அவர்கள் சிரத்தையுடன் தர முயற்சிக்கும்போதும் ஏன் அநாகரீகமாய் வேண்டுமென்றே குழப்புவதுபோல அடிக்கிறாய்” என்ற கோட்பாடுக்கு அமைய சிலர் பொருத்தமற்ற இடங்களில் பலத்த விசில் அடித்ததும், கூக்குரல் இட்டதும் பார்வையாளராக எமக்கே எரிச்சலாக இருந்தது. ‘உனக்கு விசில் அடிச்சு அட்டகாசம் செய்யவேணுமெண்‌டா வேற இடத்துக்கு போடா..’ என்று சொல்ல வேண்டும்போலவும் இருந்தது. உன் சுதந்திரம் என்னை வருத்தக்கூடாது பிரதர்.. பாட்டு முடியும்போது விசில் அடி.. “பாடல்களை அவர்கள் சிரத்தையுடன் தர முயற்சிக்கும்போதும் ஏன் அநாகரீகமாய் வேண்டுமென்றே குழப்புவதுபோல அடிக்கிறாய் கூக்குரல் இடுகிறாய்” (இந்த ‘விசிலடிச்சான் குஞ்சு’களில் பலரும் இந்தியாவிலிருந்து ராமபிரானோடு பாலம் போட்டு லங்காபுரி வந்து, பிறகு ஈழத்தமிழர்களுடன் தங்கிவிட்ட பரம்பரையினர் என்பது பலருக்குத் தெரியாது.) “காதலின் தீபம் ஒன்று..” என்ற பாடலை விசிலடித்து விசிலடித்துத்தான் ‌தான் கொம்போஸ் பண்ணித் தந்த அனுபவத்தை தானே தன் வாயால் விசிலடித்து இதே மேடையில் இளையராஜா விளக்கியது சுவாரஸ்யம். இந்த விசில் = ஆக்கம்..\nமேடைக்கு கொணர்ந்திருந்த பாடல்களின் தெரிவில் ஒன்றை கவனித்தேன். எத்தனையோ பாடல்களிருக்க, பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் இருந்தும், கமல்ஹாசனின் படங்களில் இருந்துமே நிகழ்ச்சியின் பெரும்பான்மை பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக நம் ஈழத்தவரான பாலு ‌மகேந்திராவுக்காக உருவாக்கிய ஒரு பாடல் குறித்து மேடையில் இளையராஜா சொன்னபோது இயக்குனராகவும், இசையமைபாளராகவும் அவர்களுக்கிடையே இருந்த அந்நியேன்னியத்தை வேண்டுமென்றே குறிப்பிட்டுக் காட்டியதாக இருந்தது. (பாலுமகேந்திராவின் பொன்மேனி உருகுதே பாடலைப் பாடிய பாடகியின் குரல் சிலுக்கை விட செக்ஸியடாப்பா…) தன் இசை வல்லமையை மேன்மையை இசைக் கோர்வையாக காட்டும் குறிப்பிட்ட சில பாடல்களையே அவர் தெரிந்தெடுத்திருந்ததுபோல இருந்தது. (தென்றல் வந்து தீண்டும்போது.. என்ற நாஸரின் அவதா��ம் படப்பாடல் கட்டாயம் வரும் நினைத்தேன்.. இருக்கவில்லை.)\nஅந்த ”ராக்கம்மா கையைத் தட்டு” பாடல்… (பிபிசியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு தமிழ் சினிமாப்பாடல்) நேற்றுக் கேட்டபோது… ஒரு வேகம் கலந்த பாடலாக காட்டாறு போல ஆரம்பித்து, இடையே தெளிந்த நீரோடை போல “குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்..” என மாணிக்கவாசரின் வரிகளை கலந்த இலாவகம்… இளையராஜா என்ற இசை ஆளுமைக்காக கை தட்டுவது மட்டும் போதாது.. அவரது காலில் விழுந்தாலும் சரியே என்றுதான் தோன்றியது. இது ஒரு ஆன்மீக அரசியல். மற்றொரு பாடலாக”இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…” அந்தப் பாடல் இசைஞானி இளையராஜாவின் தன்னிலை விளக்கம். (அல்லது சுயவிமர்சனம்\nமேடையில் எஸ்பிபி இல்லாவிட்டாலும், ஜானகி இல்லாவிட்டாலும், ஜேசுதாஸ் இல்லாவிட்டாலும் என்ன நான்தான் சங்கீதம்… என்பது ராஜ நம்பிக்கை.. மேடையில் பாட வந்த அத்தனை பாடகர்களும் முதலில் ஆசி கோருவதுபோல குனிந்து இளையராஜாவின் பாதம் பணிந்து எழுந்த பின்னரே பாட ஆரம்பித்தார்கள். புல்லரித்தது. இந்தப் பண்பாடு கலைஞர்களுக்கு ஒரு அணி போன்றது. இது ஒரு மரபு கலந்த வழக்கம். கீழைத்தேயத்துப் பண்பாடு.. (ஒரு சமூகமாக அரசியல் தலைவர்களின் காலில் மானசீகமாக விழுந்து கிடப்பதைவிட, பணவரவு கருதி வியாபாரிகளின் காலில் மானசீகமாக விழுந்து கிடப்பதைவிட, சம்பளம் தரும் மேலதிகாரிக்கு மானசீகமாக காலில் விழுந்து பதவியை காப்பாற்றுவதைவிட ஒரு கலைஞனின் காலில் வெளிப்படையாக விழுந்து எழும்புவதால் மேன்மையே உருவாகும்.)\nசினிமா இசையை கேட்கும்போதும், ரசிக்கும்போதும் பாடலுக்கான இசையையும் தாண்டி அப்பாடல்கள் இடம்பெற்ற படம், நடிகர்கள், பாடிய பாடகர்கள், பாடலை எழுதியவர் என வேறுபல ஐட்டம்களும் நமது ரசிப்பில் பங்கு கேட்டுக் கொண்டிருக்கும். சித்தர் போன்ற மனநிலையில் இசையமைப்பாளராக வாழும் இளையராஜா போன்ற ஞானக் கிறுக்கர்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பதால்தான் சாதாரண ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியாத கோபம் கொண்டவர்களாக தம்மை வெளிக்காட்டுகிறார்கள். அது ஒரு கோபம் கலந்த ஞானச்சித்தர் நிலை. (இலக்கிய உலகில் அப்படியானவராக ஜெயகாந்தன் இரு��்தார். அதன்பின் ‌ஜெயமோகன் மட்டுமல்லாமல் அகிம்சாவாதியான எஸ்.ரா.கூட இன்று இருக்கிறார்.) நேற்றைய நிகழ்ச்சியிலும் இளையராஜா பல இடங்களில் தனது ‌‌வித்தியாகர்வகோபத்தை காட்டினார். தேங்கிக் கிடப்பவர்களை பார்த்தால் யாருக்குத்தான் கோபம் வராது சில மேல்தட்டு வர்க்கத்தினரிடம் நாம் காணும் வித்தியாகர்வமும், சில அடித்தள மக்களுக்களிடம் நாம் காணும் அர்த்தமற்ற சில கோபமும் இணைந்தவனாக ஒரு படைப்பாளி இருப்பதில் மகிழ்ச்சியே.. தமிழ்ச் சினிமா உலகில் இளையராஜாவாவது அப்படி செருக்குடன் இருக்கிறாரே என்று மகிழத்தான் முடிகிறது.\nநிகழ்ச்சி ஆரம்பித்தபோதே இளையராஜா பேசிய பேச்சில் ஒரு ‘சொல்லப்படாத சேதி’ தெரிந்தது. பிறகு நிகழ்ச்சியின் இடையே நிகழ்ச்சியின் அனுசரனையாளர்களை, ஸ்பொன்ஸர்களை திடீரென மேடைக்கு கொண்டுவந்து ஒரு சைட்-ட்ராக் ஆரம்பிக்கப்பட… அந்த சைட்ராக்கின் உச்ச கட்டமாக ‘பொன்’ மனம் கொண்ட ஒரு ஸ்பொன்ஸர் அம்மா பேச ஆரம்பித்துவிட… அமைப்பாளர் ஒருவரை இளையராஜா கோபமாக அதட்டிய பின்னர்தான் சைட்ட்ராக் முடிவுக்கு வந்தது.) போன முறை ‌இளையராஜாவிற்கு கனடாக் ‌கொடியை ஒரு தமிழ் எம்பி அம்மையார் போர்த்தி எழுதிய வரலாற்றின் மை இன்னும் காயவில்லை… அதற்குள்… இதுவேறு.. அட பேஈங்கப்பா.. மேடையில் வைத்து அசட்டுத்தனங்கள் அவ்வப்போது நம்மவர்கள் பலர் செய்வது வழக்கம்தான் என்பது நமக்குத்தான் தெரியுமே…\nகடைசி இரண்டு பாடல்களும் மேடையில் ‘தான் இல்லாமலே பாடப் படட்டும்’ என்று சொல்வதுபோல – நிகழ்ச்சியை சம்பிரதாயப்படி முடித்து வைக்காமல் – மேடையை விட்டு விறுவிறுவென சென்றுவிட்டார் இளையராஜா அதற்கான காரணம் என்ன என்று யாராவது கண்டுபிடித்துச் சொல்லுங்கோவன்.. காலில விழுகிறன்.\nஅட்லீக்கு நோ சொன்ன விஜய்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை ���ஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=16004", "date_download": "2020-06-05T23:18:35Z", "digest": "sha1:C35S6GCEULYCJ3BVNWHPTO3GHORTSK63", "length": 10667, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "தடங்கலுக்கு வருந்துகிறோம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம்.\nவாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.\nவாசகர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், படைப்பாளிகளின் பங்கேற்புக்கும் எங்களின் நன்றி.\n 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்\nமனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்\nநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.\nவிஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -1\nதிண்ணை இதழில் பிரசுரமான ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது\nநாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.\nமொழிவது சுகம் – நவம்பர் -2- 2012\nதாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்\nதிருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் \nPrevious Topic: இயேசு ஒரு கற்பனையா 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்\nNext Topic: அக்னிப்பிரவேசம் -9\n5 Comments for “தடங்கலுக்கு வருந்துகிறோம்”\nஅன்பின் “திண்ணை “ஆசிரியர் குழு,\nவாரா வாரம் திண்ணை எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து அமரும் வேளை ..\nஇந்த வாரம் எதிர்பார்த்து..எதிர்பார்த்து…காத்திருக்க வைத்த பின்…எட்டிப் பார்த்ததும் ஒரு நிம்மதி.\n“திண்ணை “பத்திரமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nஆமாம், பாரத நாட்டையே அழிக்கப்போகிறோம் என்ற ஒரு மிரட்டலும் பச்சைக்கொடியும் வந்தன. அப்புறம் ஒரு நாள் ஒன்றும் இல்லை. திண்ணை மீண்டும் எங்களுக்கெல்லாம் ஆசுவாசமாக உட்கார இடம் கொடுத்தமை பெரும் ஆறுதல். எங்களுக்காகத் திண்ணையக் கூட்டிப்பெருக்கி மெழுகித் தரும் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் கடுமையான உழைப்பை மதிக்கிறோம். வேறு என்ன கைமாறு\nCategory: அரசியல் சமூகம், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/258-2016-10-18-05-46-26", "date_download": "2020-06-05T22:31:09Z", "digest": "sha1:5MBQVH5SVADK6CX6VPUSVDFQUTVXFZXG", "length": 7721, "nlines": 125, "source_domain": "www.eelanatham.net", "title": "மைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார் - eelanatham.net", "raw_content": "\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nமைத்திரிபால சிறிசேனாவின் கோத்தபாயமற்றும் மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு சார்பான அதீத நடவடிக்கைகள் பலருக்கும் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது.இதன் ஒரு அங்கமாக‌\nஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஊழல் விசாரணை ஆணைக்குழு மீது மைத்ரிபால விமர்சனம்\nஅண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட மூன்று கடற்படை தளபதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.\nஅந்த ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய ஜனாதிபதி, இவ்வாறு செயல்பட்டால் அந்த ஆணைக்குழுவிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடுமென்றும் என்று எச்சரித்திருந்தார்.\nஇந்த பின்னணியில், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளார்.\nகோத்தாவுக்கும் ஆவா குழுவிற்கும் நேரடி தொடர்பு : அரசாங்கம் Oct 18, 2016 - 16485 Views\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம் கசிந்தது Oct 18, 2016 - 16485 Views\nரணில்-மைத்திரி ஆகியோரின் ஊழல் அம்பலம் Oct 18, 2016 - 16485 Views\nMore in this category: « சீன-இல���்கை உறவில் பாரிய முன்னேற்றம் அரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nபெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nஆவா குழுவை உருவாக்கியவர்களே கட்டுப்படுத்த கோரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/palanisamy-replies-to-stalins-question/72924/", "date_download": "2020-06-05T23:17:53Z", "digest": "sha1:TZ34ABCGNEUX4IGHE47I4AWHPEKVY6NE", "length": 7252, "nlines": 110, "source_domain": "kalakkalcinema.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News திமுக தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி\nதிமுக தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி\nசென்னை: குழந்தை சுஜித் மீட்பு பணியில் ஏன் ராணுவத்தை பயன்படுத்தவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மரணம் தமிழகத்தை நிலை குலைய வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார். இவரை மீட்கும் பணிகள் 4 நாட்களாக நடந்தும், குழந்தையை மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது.\nஇந்நிலையில் சுஜித் மரணம் தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.\nஅவர் கூறியதாவது, ‘குழந்தை சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்க முடிந்தவரை அரசு போராடியது.. மணப்பாறையில் அமைச்சர்கள் 4 நாட்கள் தங்கி பணியாற்றினர்.குழந்தை சுஜித் விஷயத்தில் நான் கோபம் அடைவதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார், அதில் உண்மை இல்லை..\nமேலும் ராணுவ வீரர்கள�� மீட்பு பணிக்கு அழைக்க வேண்டும் என கூறிய ஸ்டாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை. பயிற்சி பெற்ற துணை ராணுவப்படை வீரர்கள் பேரிடர் மீட்பு படையில் இருக்கிறார்கள். ராணுவத்திற்கு துப்பாக்கி வைத்து சுடத்தான் தெரியும், போர்வெல் பற்றி தெரியாது. தேசிய பேரிடர் மீட்புப் படையினரே துணை ராணுவப்படைதான். ஸ்டாலின் இவ்வாறு அரசியல் காழ்புணர்ச்சியோடு செயல்படுவது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.\nஅதை அடுத்து, திமுக ஆட்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை ஏன் மீட்கவில்லை() என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகள் அரசைக் குறைகூறுவது முறையல்ல, அரசை குறை சொல்ல வேண்டுமென்ற நோக்கத்தில் ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார் என்று முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\nNext articleநாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்… ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக புதிய விதிமுறைகள் அமைய வாய்ப்பு\nதமிழக அரசை விமர்சித்து கஸ்தூரி ஆவேச டுவீட்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்\nவீட்டுமனை இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் : முதல்வர் பழனிச்சாமி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2019/04/07/post-974/", "date_download": "2020-06-05T23:26:26Z", "digest": "sha1:CLUT3DBUELNWAUXE5LPQVVJ42AFKIJ2C", "length": 14313, "nlines": 228, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "narendra damodardas modi, 4 questions, jeyamohan – some suggestions | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், நரேந்திர மோதி, மோதி பிரதமராகவேண்டும்\n« [15 காரணங்கள்] நான் ஏன் ராஹுல்காந்தியை ஆதரிக்கிறேன்\nநாம், நம்முடைய லோக்சபா2019 தேர்தல்கள், நம் சிறுபான்மையினர், நம் எதிர்காலம் – சில குறிப்புகள் (1/3) »\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-05T23:46:33Z", "digest": "sha1:APWH63P6EY5HH3H4C3HHMCRVUVHCQ4MX", "length": 3273, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துன்னாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுன்னாலை இலங்கையின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் தொண்டமன் ஆற்றுக்கும் அருகாக அமைந்துள்ள சிறிய கிராமமாகும்.இது துன்னையம்பதி எனவ��ம் அழைக்கப்படும். புகழ் பெற்ற விஷ்ணு ஆலயமான வல்லிபுர ஆழ்வார் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு அருகாக பாயும் தொண்டமன் ஆற்றங்கரையில் புகழ் பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் அமைந்துள்ளது.\nதமிழ் பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் சைவ, கிறிஸ்தவ சமயங்களை கடைபிடிக்கின்றனர். விவசாயம் இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. மந்திகை அரசினர் ஆதார வைத்தியசாலை அருகில் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T21:48:39Z", "digest": "sha1:VQQAUHVANO5B2RGVFCVD7SJV7GZ2LUTF", "length": 2246, "nlines": 20, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மர்மரா கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(மர்மாரா கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ. ஆள்கூறுகள்: 40°45′N 28°00′E / 40.750°N 28.000°E / 40.750; 28.000\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:41:12Z", "digest": "sha1:VKYTH3AYP45ICF5GEQAVYIMTAYJKUTEP", "length": 32086, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மீன்பிடி தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமீன்பிடி தொழில் என்பது, மீன் பிடித்தல்,மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது,பாதுகாப்பது, சேமித்து வைப்பது, ஒரு இடத்தில் இருந்து மற்ற ஒரு இடத்திற்கு கொண்டு செல்லுவது, அல்லது இவை சம்பந்தபட்ட எந்த தொழிலையும் அடக்கியது ஆகும். இத்துறையின் வணிக செயல்பாடானது, மீன் மற்றும் இதர கடல் உணவு பொருட்களை, மனித நுகர்வு அல்லது பிற தொழில் செயல்முறைகளுக்கு உள்ளீடாக வ���நியோகம் செய்வது ஆகியவற்றை இலக்காக கொண்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, வளரும் நாடுகளில் உள்ள 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பை சார்ந்து உள்ளது.[1]\n4 வணிக மீன் பிடிப்பு\n11.1 அமெரிக்காவில் உள்ள சிக்கல்கள்\n11.2 ஐரோப்பாவில் உள்ள பிரச்சினைகள்\n11.3 ஆசியாவில் உள்ள சிக்கல்கள்\nஒரு படகு மீன்பிடி வலைகளிடும் காட்சி\nமூன்று பிரதான தொழில் துறைகள் உள்ளன:[2]\nவணிக துறை: மீன் பிடிக்கும் அல்லது மீன்வளர்ப்பு ஆதாரங்கள் மற்றும் அந்த ஆதாரங்களை விற்பனைக்காக பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை இத்துறையின்கீழ் சேர்க்கலாம். முத்து போன்ற உணவு அல்லாத பொருட்களும் இத்துறையின் கேழ் சேர்க்கப்பட்டுள்ள்து, எனினும், இது, \"கடல்உணவு தொழில்துறை\" என குறிப்பிடப்படுகிறது.\nபாரம்பரிய துறை: பழங்குடி மக்கள் தங்கள் மரபுகளுக்கு இணங்க பொருட்களை வருவிக்கும் மீன்பிடி வளங்கள் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கொண்டிருக்கிறது.\nபொழுதுபோக்கு துறை: மீன்பிடி வளங்களை பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது வாழ்வாதார நோக்கத்திற்காக, இலாப நோக்கின்றி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடக்கியது.\nமீன்பிடி தொழிலின் வணிக துறை கீழே உள்ளவற்றை அடக்கியது:\nவணிகத்திற்காக மீன்பிடி தொழில் மற்றும் மீன் உற்பத்திக்காக மீன் பண்ணை\nமீன் உற்பத்தி பொருட்களை தயாரிக்க, மீன் பதப்படுத்துதல்\nமீன் உற்பத்தி பொருட்கள் விற்பனை\nமீன்கள், வணிக மீன்பிடித்தல் மற்றும் மீன்வளர்ப்பு மூலம் அறுவடை செய்யப்படுகின்றன. உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) படி, 2005 ஆம் ஆண்டு உலக அறுவடை,வணிக மீன்பிடியால் கடலில் 93.3 மில்லியன் டன்,மற்றும் மீன் பண்ணைகள் உற்பத்தி 48.1 மில்லியன் டன்கள் ஆகும். கூடுதலாக, நீர் தாவரங்கள் (கடற்பாசி முதலியன) 1.3 மில்லியன் டன்கள் கடலில் கைப்பற்றப்பட்டன. மற்றும் 14.8 மில்லியன் டன்கள் மீன்வளர்ப்பில் தயாரிக்கப்பட்டன. கடலில் பிடித்த தனிப்பட்ட மீன் எண்ணிக்கை வருடத்திற்கு 0.97-2.7 டிரில்லியன் (மீன் பண்ணைகள் அல்லது கடல் முதுகெலும்பில்லாதவற்றின் எண்ணிக்கை அல்ல) என மதிப்பிடப்பட்டுள்ளது.[3]\nகீழே உள்ளது, 2011ல் உலக மீன்பிடி தொழிலில் ,பிடிப்பு மற்றும் மீன்வளர்ப்பு மூலம் அறுவடைய���ன டன்களின் ஒரு அட்டவணை.[4]\nஉலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகள், வரிசையில், சீன மக்கள் குடியரசு (ஹாங்காங் மற்றும் தைவான் நீங்கலாக),பெரு,ஜப்பான்,அமெரிக்கா,சிலி,இந்தோனேசியா,ரஷ்யா,இந்தியா,தாய்லாந்து,நார்வே, ஐஸ்லாந்து இருந்தன. அந்த நாடுகளின் உற்பத்தி கணக்கு, உலகின் உற்பத்தியில் பாதிக்கும் மேற்பட்டது ; சீனாவின் கணக்கு மட்டும் உலகின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.\nநீர் வேளாண்மை(மீன் வளர்ப்பு) என்பது நீர்வாழ் உயிரினங்களை விவசாயம் செய்வது.[5] மீன்பிடி போலல்லாமல், மேலும் மீன்பண்ணை எனவும் அழைக்கப்படும் மீன்வளர்ப்பு, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நீர்வாழ் உயிரனங்களை சாகுபடி செய்வது. கடலில் மீன் வளர்ப்பு, கடல்சார் சூழல்களில் மீன்வளர்ப்பு பயிற்சி செய்வதைக் குறிக்கிறது. குறிப்பிட்ட வகையான மீன் வளர்ப்பில் ஆல்காவளர்ப்பு(கெல்ப் /கடற்பாசி மற்றும் பிற பாசிகள் உற்பத்தி) மீன்வளர்ப்பு, இறால் பண்ணை,மட்டி மற்றும் பண்பட்ட முத்துவளர்ப்பு ஆகியவை அடங்கும்.\nமீன் வளர்ப்பு, பொதுவாக, உணவுக்காக, தொட்டிகள் அல்லது உள்ளிட்ட குளங்களில் வணிக ரீதியாக மீன் வள்ர்ப்பது ஆகும். மீன் பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன் இனங்கள் கெண்டை,டிலேபியா,சால்மன்,பன்னா மற்றும் கெளுத்திமீன் ஆகியவை அடங்கும். கடலில் மீன்பிடிக்க அதிகரிக்கும் தேவையால்,வணிக மீன்பிடி நடவடிக்கைகள் அளவுக்கு அதிகபடியான மீன்பிடித்தலை விளைவிக்கின்றன. மீன் பண்ணை வளர்ப்பு, அதிகரிக்கும் மீன் மற்றும் மீன் புரதத்திற்கான சந்தை தேவைக்கு ஒரு மாற்று தீர்வு வழங்குகிறது.\nவர்த்தக மீன் பிடித்தல் மற்றும் மீன் பண்ணைகள் மூலம் வழங்கப்படும் மீன்களை பதப்படுத்துதலே மீன் பதப்படுத்துதல் ஆகும். பெரிய, மீன் பதப்படுத்தும் நிறுவனங்கள் தாங்கள் மீன்பிடிக்க சொந்த கப்பல்கள் மற்றும் பிறரை சாராத மீன்பிடி தளங்களை வைத்துள்ளனர். தொழில் தயாரிப்புகள், வழக்கமாக, ஒட்டுமொத்தமாக,மளிகை சங்கிலிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு விற்கப்படுகின்றன.\nமீன் பதப்படுத்துதலை, இரண்டு வகைகளாக பிரிக்கலாம். மீன்களை கையாளுதல்(பச்சை மீன்களை ஆரம்ப செயலாக்கம்) மற்றும் மீன் பொருட்கள் உற்பத்தி: மீன் பதப்படுத்துதலின் அம்சங்கள், மீன் பதப்படுத்தும் கப்பல், மீன் பதப்படுத்தும�� ஆலைகள் மற்றும் மீன்பிடி கப்பல்களில் ஏற்படுகிறது.\nமற்றொரு இயற்கையான உட்பிரிவு,புதிய மீன் சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் கடைகளுக்கு புதிய மீன்களை தகரத்தில் அடைத்தல் மற்றும் உறையவைத்தல் முதலிய முக்கிய முதல் விநியோகத்திலும்,குளிர்வித்த,சில்லறை வணிகம் மற்றும் கேட்டரிங் கடைகளுக்கு விநியோகத்திற்காகவும் உறைந்த மற்றும் தகர அடைப்புகளில் பாதுகாக்கப்பட்டபொருட்கள் உற்பத்தி செய்யும்இரண்டாவது செயலாக்கங்களிலும் உள்ளது.[6]\nமீன்பிடித்தலினால் தற்போது உலக மக்கள் தொகையின் 16%க்கு புரதம் வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பல மீன்களின் சதை, பிரதானமாக, உணவு ஆதாரமாக மதிப்பிடப்படுகிறது; மீன்களில் பல சமைக்ககூடிய இனங்கள் உள்ளன. உணவாக எடுத்துக் கொள்ளும் மற்ற கடல் உயிர்கள் மட்டி,கடல் வெள்ளரி,பெண்மான் மற்றும் கிரஸ்ட் ஏசியன்ஸ் ஆகியவை அடங்கும்.\nமீன் மற்றும் பிற கடல் வாழ்உயிரினங்களும் பல பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன: முத்துகள் மற்றும் முத்து சிப்பி, (சில கிளிஞ்சல்களின் உட்புற பரப்பிலுள்ள வெண்மையான பளபளப்புள்ள பூச்சு) சுறாவின் தோல் மற்றும் ரேவின்தோல். கடல் குதிரைகள், நட்சத்திர மீன்,கடல் முள்ளெலி கள், (அர்சின்ஸ்) மற்றும் கடல் வெள்ளரி பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. டைரியன் ஊதா கடல் நத்தைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நிறமி ஆகும், செபியா, கணவாய் மீனின் இன்கி சுரப்பியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு நிறமி ஆகும். மீன் பசை,எல்லா வகையான பொருட்களிலும் அதன் பயன்பாட்டிற்காக நீண்ட நாட்கள் மதிப்பிடப்படுகிறது. மீன்பசைக்கூழ்,மது மற்றும் பீர் தெளிவுப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்படுகிறது. மீன் பால் அல்லது குழம்பு(போன்ற திரவம்), மீன் எண்ணெய்,மீன் உணவுக்காக, பதப்படுத்தப்பட்டபின், எஞ்சியுள்ள திரவத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உரகுழம்பு ஆகும்.\nமீன்பிடி தொழிலில் \"கடல் உணவு பொருட்கள் \" என்ற சொற்கூறு பெரும்பாலும் \"மீன்பொருட்கள்\" என்பதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.\nமீன் சந்தைகள், மற்றும் மீன் மற்றும் பிற கடல் உணவுகளை வாங்கி விற்பனை செய்யும் வர்த்தக இடங்களாகும். அவைகள், மீனவர்களுக்கும் மீன் வியாபாரிகள் இடையேயும் நடக்கும் மொத்த வர்த்தகம், அல்லது தனிப்பட��ட நுகர்வோருக்கு கடல் உண்வு விற்பனை, அல்லது இரண்டுக்கும் அர்ப்பணிக்கப்பட்டவைகளாக இருக்கலாம். சில்லறை மீன் சந்தைகளில், ஒருவகை ஈரமான சந்தை, பெரும்பாலும் தெருவில் மீன்உணவு விற்பனை செய்கின்றன.\nபெரும்பாலான இறால், உறைந்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் பல்வேறு பிரிவுகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன.[7] உயிர் உணவு மீன் வர்த்தகம், மீனவ சமூகங்களை இணைக்கும் ஒரு உலகளாவிய முறை ஆகும்.\nபாரம்பரிய மீன்பிடி தொழில், அல்லது கைவினைஞர் மீன்பிடி என்பவை, சிறிய அளவிலான வணிக அல்லது பிழைப்பு மீன்பிடி நடைமுறைகளை விவரிக்க பயன்படுத்தும் சொற்கூறுகள் ஆகும். குறிப்பாக கம்பி மற்றும் பாரம் இழுக்கும் கயிறு, அம்புகள் மற்றும் தூண்டில்கள், விசுறும் வலைகள் மற்றும் இழுவை வலைகள் போன்ற பாரம்பரிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிடிப்பது ஆகும்.பெரிய அளவிலான நவீன வணிக நடைமுறைகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி நடைமுறைகளுக்கு இடையேயான அழுத்தங்கள் பற்றி பேசும் போது, இந்த சொற்கூறுகள் பயன்படுத்தபட வேண்டும் அல்லது குறிப்பாக உதவி திட்டங்கள் அருகாமை பிழைப்பு மட்டங்களில் மீன்பிடித்தலை இலக்கு ஆக்கும்போது இந்த சொற்கூறுகள் பயன்படுத்தபட வேண்டும்.\nபொழுதுபோக்கு மீன்பிடி தொழில்,மீன்பிடி ஆடை மற்றும் பாரம் இழுக்கும் கயிறு உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை, கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம், உரிமத்திற்கான கட்டணம் செலுத்துவது, மீன்பிடி புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வெளியிடுவது, பொழுதுபோக்கு மீன்பிடி படகுகள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம்,இடவசதி அளிப்பது, மற்றும் விடுதி, அதிகாரப்பத்திரம்களுக்கு மீன்பிடி படகுகள் ஏற்பாடு மற்றும் மீன்பிடி சாகசங்களை வழிகாட்டுதல் போன்ற வணிக நடுவங்களை கொண்டிருக்கிறது.\nபூமியின் பரப்பில் 71% கடல் ஆகும் மற்றும் சுரண்டப்படும் கடல் ஆதாரஙகளின் மதிப்பில் 80%க்கு காரணம் மீன்பிடி தொழில் ஆகும். மீன்பிடி தொழில்,கடல் மீன் பிடிப்பு போன்ற பல்வேறு சர்வதேச மோதல்களை தூண்டியுள்ளது,(நுற்றாண்டின் தொடகத்தில் உச்சத்தை தொட்ட கடல் மீன் பிடிப்பு மோதல் மற்றும் அதுமுதல் படிப்படியாக சரிய தொடங்கியது.[8] ஐஸ்லாந்து, ஜப்பான் மற்றும் போர்ச்சுக்கல் உலகிலேயே தனிநபருக்கான மிக அதிக கடல் உணவு நுகர்வாக இருக்கின்றன.\nசிலி மற்றும் பெரு உயர் மீன் நுகர்வு நாடுகள் ஆகும், எனவே மீன் தொழில் தொடர்பான பிரச்சனைகள் இருந்தது. 1947 இல், சிலி மற்றும் பெரு முதலில் தங்கள் கரைக்காக 200 கடல் மைல்கள் தனி பொருளாதார மண்டலத்தை ஏற்றுகொண்டன. 1982 ல், ஐக்கிய நாடுகள் சபை முறையாக இந்த சொற்கூற்றை ஏற்றுக்கொண்டது. 2000 ஆம் ஆண்டுகளில், சிலி மற்றும் பெரு, அதிகப்படியான மீன்பிடி மற்றும் முறையான விதிமுறைகள் இல்லாததால் தீவிர மீன் நெருக்கடியை சந்தித்தன. இப்போது அப்பகுதியில் அரசியல் சக்தி விளையாட்டு மீண்டும் எழுந்து உள்ளது.[9] 1950 களின் பிற்பகுதியில் இருந்து, கடல் ஆழமான பகுதியில் அடி மீன்பிடி படகுகள் சுரண்ட தொடங்கின.இதனால் பெரியஅளவில் மீன்கள் பிடிபட்டன. ஒரு வலுவான அடிப்படை உயிரினத்தொகுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, 1990 களின் ஆரம்பத்தில் இருப்பு மிக குறைந்த அளவிற்கு சரிந்தது. இது ஒரு நன்கு அறியப்பட்ட சேர்வதற்கு அல்லாத அல்லாத போட்டிக்கு அல்லாத {பொருளாதார பொது நன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும், இதனால் தடையற்ற சவாரி பிரச்சினைகள் விளைந்தன.\nஐஸ்லாந்து உலகின் மிக பெரிய நுகர்வோரில் ஒருவர். மற்றும் 1972 ல், அதிக மீன்பிடிப்பைக் குறைக்க செய்யப்பட்ட ஐஸ்லாந்தின் பிரத்தியேக பொருளாதார மண்டல அறிவிப்பால் ஐஸ்லாந்து மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை, ஐஸ்லாந்தியம் ரோந்து கப்பல்கள் மற்றும் பிரிட்டிஷ் போர் கப்பல்கள் இடையே நேரடி மோதல்கள், மீன் போர் என்று அழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம் பொதுவாக ஐரோப்பாவில், நாடுகள் மீன்பிடி தொழிலை மீட்க ஒரு வழி தேடி கொண்டிருக்கின்றனர். ஒரு அறிக்கையின் படி, ஐரோப்பிய ஒன்றியத்தின்அதிக மீன்பிடித்தல்,ஒரு ஆண்டில் 3.2 பில்லியன் யூரோக்கள் மற்றும் 100,000 வேலைகள் செலவில் முடிகிறது. எனவே ஐரோப்பா தொடர்ந்து அளவுக்கு அதிக மீன் பிடித்தலை தடுக்க சில கூட்டு நடவடிக்கைகளை தேடிக் கொண்டு இருக்கிறது.[10]\nஜப்பான்,சீனா,மற்றும் கொரியா மிக பெரிய மீன் நுகர்வோர்களில் சில. மற்றும் தனிப்பட்ட பொருளாதார மண்டலம் பற்றி சில சர்ச்சைகள் அவைகளிடம் உள்ளன. 2011 இல், தீவிர நிலநடுக்கத்தால், புகுஷிமா அணு சக்தி வசதி சேதமடைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு, பெரிய அளவு அசுத்தமான நீர் கசிந்தது மற்றும் சமுத்திரத்தில் கலக்கிறது. டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) சுமார் 300 டன் அதிக கதிரியக்க நீர் கம்பெனி தளத்தில் ஒரு சேமிப்பு தொட்டியில் இருந்து கசிந்தது என்று ஒப்பு கொண்டது. குரொஷியா கரண்ட்டில், புகுஷிமா அருகே உள்ள கடல்,சுமார் 11 நாடுகள் மீன் பிடிக்கின்றன.. ஜப்பான், கொரியா, சீனா போன்ற சுற்றியுள்ள நாடுகள், அல்லாமல்,உக்ரைன்,ஸ்பெயின் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட குரோஷியா கரண்ட்டில் படகுகள் வைத்து இருக்கின்றன. செப்டம்பர் 2013 இல், தென் கொரியா புகுஷிமா அணு ஆலையில் இருந்து கதிரியக்க நீர் கசிவு காரணம் குறித்து, எட்டு ஜப்பானிய காவலில் (உள்ளூராட்சி) இருந்து அனைத்து மீன் இறக்குமதியையும் தடை செய்தது.[10] [23] குறிப்புகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-06-05T22:45:47Z", "digest": "sha1:F34UTYVSDMCAYPBFDZSRJV26HBD3YRDB", "length": 4050, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யோன் சிலம்புவே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். (மே 2019)\nஅருட்திரு. யோன் சிலம்புவே (John Chilembwe, 1871 – பெப்ரவரி 3, 1915) ஆபிரிக்க விடுதலைப் போராளியும், பாப்திஸ்து சபை போதகரும் ஆவார். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவரது திட்டம் விரிவானதாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. இவரும் இவருடன் சென்ற 40 பேரும் கொல்லப்பட்டதுடன் 300 பேர் பிடிபட்டார்கள். குடியேற்றவாத ஆதிக்கத்துக்கு எதிராக நேரடி போராட்டத்தில் முதலில் இறங்கிய ஆபிரிக்க விடுதலைப் போராளிகள் என்பதால் இவருக்கு வரலாற்றில் முக்கிய இடம் இருக்கின்றது. இவரது நினைவாக இன்று மலாவியில் ஜனவரி 15 ஆம் நாள் யோன் சிலம்புவே நாள் என நினைவு கூரப்பட்டு வருகிறது.\nமரணத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் 1914-ல் எடுக்கப்பட்ட யோன் சிலம்புவேவின் (இடது) இறுதிப் புகைப்படம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-06-05T22:27:10Z", "digest": "sha1:NEMKS4JQ6BSSL7QR4I7IBI5NULN7T54Q", "length": 4718, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லைனஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலீனஸ் (Linus) அல்லது லீனுஸ் அல்லது லைனஸ் என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். இயேசுவால் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தப்பட்ட புனித பேதுருவே தம் வழித்தோன்றலாக லீனஸை நியமித்தார் என்பது மரபு[1]. இவர் கி.பி. சுமார் 67இலிருந்து 76 வரை திருச்சபையின் தலைவராகவும் உரோமை ஆயராகவும் இருந்தார்.\nலீனஸ் (பண்டைக் கிரேக்கம்: Linus; இலத்தீன்: Linus) என்னும் பெயர் கிரேக்கத்தில் \"விண்ணப்பம் செய்பவர்\" என்று பொருள்படும்.\nமுதலாம் கிளமெண்ட் என்னும் திருத்தந்தை விட்டுச்சென்ற குறிப்பின்படி, லீனஸ் என்பவரே பேதுருவின் பின் திருத்தந்தை ஆனார்.\nஇவர் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றதாகக் குறிப்பிடுகின்ற மிகப் பழமையான சான்று புனித இரனேயுஸ் என்பவர் ஆவார். அவர் கி.பி. 180 அளவில் பின்வருமாறு எழுதினார்:\n“ இறைப்பேறு பெற்ற திருத்தூதர்கள் (பேதுருவும் பவுலும்) திருச்சபையை நிலைநாட்டி, கட்டியெழுப்பியபின், ஆயர் பணி என்னும் பொறுப்பினை லீனஸிடம் ஒப்படைத்தனர். ”\n3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரும்,\n“ உரோமைத் திருச்சபைக்குப் பொறுப்பைப் புனித பேதுருவுக்குப்பின் லீனஸ் ஏற்றார் ”\nலீனஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார் என்று சில ஏடுகள் கூறுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-05T22:07:13Z", "digest": "sha1:OCD3732VPNAYIVZOHWZD6EMGVLGTDFQJ", "length": 5166, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/பயங்கர நிலவறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்ன��யின் செல்வன்/மணிமகுடம்/பயங்கர நிலவறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/பயங்கர நிலவறை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/பயங்கர நிலவறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/ஐயனார் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மணிமேகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_754.html", "date_download": "2020-06-05T22:20:43Z", "digest": "sha1:FJLCBF3NGY6OBFY4IAEOHAHHXJMQWVYP", "length": 8682, "nlines": 113, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக விஜயகாந்த் அறிவிப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News கொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக விஜயகாந்த் அறிவிப்பு\nகொரானாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியில் இடம் தருவதாக விஜயகாந்த் அறிவிப்பு\nசென்னை கீழ்பாக்கத்தில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உடல் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதேபோல பல ஊர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கின் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக அறிக்க��� வெளியிட்டுள்ளார் “கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். கொரோனாவால் பாதிக்கபட்டவரின் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும். கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களைதான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கே இந்நிலை என்பது மனதிற்கு வேதனையளிக்கிறது”.\nமேலும் அந்த அறிக்கையில் “கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறப்பட்டுளளது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvannamalai-school-girls-awareness-rally/", "date_download": "2020-06-05T21:51:55Z", "digest": "sha1:6DVQHDTVECRWTTKRY3R74GVHJXWHHF5J", "length": 18847, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பள்ளிகளின் பித்தலாட்டங்கள். – அதிகாரத்தை கண்டு மிரளும் கல்வித்துறை..? | thiruvannamalai school girls awareness rally | nakkheeran", "raw_content": "\nபள்ளிகளின் பித்தலாட்டங்கள். – அதிகாரத்தை கண்டு மிரளும் கல்வித்துறை..\nபெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலமாக சமூக நலத்துறை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பிப்ரவரி 18ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து அந்த பேரணியை தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 1000 மாணவ - மாணவிகள் கலந்துக்கொண்டனர்.\nதிருவண்ணாமலையில் உள்ள பிரபல பள்ளிகளான டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா, கெங்குசாமி, காந்திநகர், எஸ்.ஆர்.ஜீ.டி.எஸ் என பேரணியில் தனியார் பள்ளி மாணவிகள், மாணவர்கள் என அடுத்தடுத்து வந்தனர். கடைசியில் அரசு பள்ளி மாணவிகள் வந்தனர். பேரணியில் பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். இந்த பேரணியை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஆச்சர்யப்பட்டனர்.\nஇதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றால் பிரபலமாகவுள்ள டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ் இன்டர்நேஷ்னல், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா போன்ற பிரபல தனியார் பள்ளிகள் தங்களது மாணவ – மாணவிகளை பெரும்பாலும் அனுப்பாமல் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழித்துவிடும். அதற்கு காரணம், தங்களது பள்ளியில் படிப்பவர்கள் எல்லாம் பணக்கார வசதியான வீட்டு பிள்ளைகள், இவர்கள் தெருவில் கோஷமிட்டபடி நடந்தால் தங்களது பள்ளியின் தரம் என்னவாவது என்கிற ஈகோ தனத்தால் அனுப்புவதில்லை என்ற கருத்து உள்ளது.\nகாந்திநகர் மேல்நிலைப்பள்ளி, வி.டி.எஸ் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் பள்ளி, நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி போன்ற சில பள்ளிகள் தான் தொடர்ச்சியாக அரசின் விழிப்புணர்வு பேரணிகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு மாணவ – மாணவிகளை அனுப்பும். அதனை வைத்து கல்வித்துறை, சமூக நலத்துறையினர் விழாவினை நடத்துவார்கள். அப்படிப்பட��ட நிலையில் தற்போது எப்படி பிரபலமான தனியார் பள்ளிகள் மாணவ – மாணவிகளை இந்த பேரணிக்கு அனுப்பியது என கேள்வி எழுந்தது.\nஇதுப்பற்றி கல்வித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் நாம் கேட்டபோது, 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ – மாணவியர் சேர்க்கையில் தற்போது தனியார் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. பல பிரபல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் பெற்றோர்களிடம் வாங்குகிறது. அதோடு, எங்க பள்ளிக்கு சமுதாயத்தில் நல்ல பெயருள்ளது, உங்க பசங்க இங்க படிக்க நன்கொடை தந்தால் தான் சேர்ப்போம் எனச்சொல்லி வாங்குகின்றன. நன்கொடைகளுக்கு பில் தருவதில்லை.\nஉதாரணமாக இந்தியாவின் பெரும் பணக்கார நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனம், டி.வி.எஸ் அகாடமி என்கிற பெயரில் திருவண்ணாமலையில் பள்ளி நடத்துகிறது. இந்த பள்ளியில் புதியதாக மாணவர் சேர்க்கைக்கு கல்வி கட்டணம் உட்பட பிற கட்டணம் இல்லாமல் நன்கொடை தரவேண்டும் என வெளிப்படையாக கேட்கிறது பள்ளி நிர்வாகம். இதுப்பற்றி அரசுக்கு புகார் சொன்னால் நாளை தமது பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என புகார் சொல்லாமல் அந்த பள்ளியை விரும்புகிறவர்கள் தங்களது பிள்ளையை சேர்க்கிறார்கள். அதுப்பற்றி தெரிந்தும் பெரிய பணக்காரரின் நிறுவனம் என்பதால் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப்பக்கமே போவதில்லை என கூறப்படுகிறது. இந்த பள்ளியை பார்த்து வேறு சில பிரபல பள்ளிகள் நேரடியாகவே நன்கொடை கேட்காமல், கல்வி கட்டணம் என்கிற பெயரில் லட்ச ரூபாய் வரை எல்.கே.ஜிக்கு வாங்குகின்றன.\nநன்கொடை வாங்குவது, அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்குவது, பேருந்துகளில், வேனில் அடைத்து வைத்து அழைத்து வந்தாலும், மாணவ – மாணவிகள் ஏற்றி வரும் வாகனங்கள் பரிசோதனையின் போது சிக்கல் வராமல் காத்துக்கொள்ளவும், மத்தியரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவித ஏழை குழந்தைகளுக்கு ஒவ்வொரு பள்ளியும் கல்வி கட்டணம் வாங்காமல் சேர்க்கை நடத்த வேண்டும் என்கிற விதியை கடைப்பிடிக்காமல் இருப்பதை கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணிக்கு பிரபல பள்ளிகள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளை அனுப்பிவைத்துள்ளார்கள் எனவும், மக்கள் நல���ில் பள்ளிகளுக்கு எவ்வளவு அக்கறை பார் என மக்கள் பேசுவார்கள், அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இலவசமாக தங்களது பள்ளிக்கு விளம்பரம் கிடைப்பதால் அனுப்புகிறார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nமாணவ – மாணவியர் சேர்க்கை முடிந்ததும், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அதன்பின் அனுப்பமாட்டார்கள். மீண்டும் அடுத்தவருடம் மாணவ – மாணவியர் சேர்க்கை நடைபெறும் போது அனுப்புவார்கள் என்றார்.\nஇப்படிப்பட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் பிள்ளைகளுக்கு என்ன கற்றுதருவார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைப்பதா தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்\nகரோனா பரவலை தடுக்க கிரிவலத்திற்கு தடை\nலுங்கி, பாய் என நிவாரண உதவி வழங்கிய தி.மு.க. பிரமுகர்\nதிருவண்ணாமலை - 54 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Matakacukar.php?from=in", "date_download": "2020-06-05T21:04:31Z", "digest": "sha1:I2UIDPA5643WLQNDBAPRTCZ3BVGFS4WL", "length": 11326, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மடகாசுகர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 06100 1266100 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +261 6100 1266100 என மாறுகிறது.\nமடகாசுகர் -இன் பகுதி குறியீடுகள்...\nமடகாசுகர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Matakacukar): +261\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மடகாசுகர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00261.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/102923/Instagram-Test's-New-Feature!!!-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:36:00Z", "digest": "sha1:XCD6QSTFCL5RGIT26MSO532WWFC4YDOG", "length": 7671, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "Instagram Test's New Feature!!! விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\n விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\nஇன்ஸ்டாகிராம் தனது புதிய சேவையாக ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது.\nபிரபல சமூக வளைதலமான, இன்ஸ்டாகிராம் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதாக தெரிவித்துள்ளது. புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டாவில் ஏற்படும் குற்றங்களை குறைக்க முயற்சி செய்கிறோம் எனவும், இதுபற்றிய முழு விவரங்களை விரைவில் தெரிவிக்க இருப்பதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபயனாளர்கள் பல்வேறு அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்வதை உறுதிப்படுத்தும் ஸ்கீரின்சாட்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nமேலும், பயனாளர்கள் பதிவிடும் கமெண்ட்களை தேர்வு செய்து அவற்றை ஆப், ரெஸ்டிரிக்ட் மற்றும் பிளாக் செய்வது போன்ற புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இதுபற்றிய முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது\nபிபிஇ கிட் அணிவதால் ஏற்படும் சங்கடங்களை போக்க புதிய கருவி\nகொரோனாவால் ஏப்ரல் மாதம் 12.2 கோடி பேருக்கு வேலையிழப்பு\nகொரோனா தொற்றுக்கு ஆளானதை கண்டுபிடிக்கும் செல்போனை கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் சேர்ந்து அறிமுகம் செய்துள்ளன\nமாநில அரசுகள் எடுக்க உள்ள முடிவுகளை அறிந்த பிறகே நாடு தழுவிய அளவில் சேவை- பிளிப்கார்ட்\nகொரோனாவால் 1322 கோடி ரூபாய் லாபத்தை இழந்த மாருதி சுஸுகி\nஇன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் மொத்தமாக கமெண்ட்ஸ்களை நீக்கும் வசதி அறிமுகம்\nஊரடங்கு தளர்வுக்குப் பின் 20000 தொழிலாளர்களை கிராமங்களில் இருந்து அழைத்து வர முடிவு\nசிறு, குறு, நடுத்தர தொழிற்துறைக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என தகவல்\nவிமானிகளுக்கு ஏப்ரல், மே மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படாது - ஸ்பைஸ் ஜெட்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/05/20164513/1368138/Trichy-Lockdown-Migrants.vpf", "date_download": "2020-06-05T23:07:23Z", "digest": "sha1:IMCDP2TIZEKS6ZHCDAMJHARAKGRJZAUH", "length": 10817, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வடமாநிலத் தொழிலாளர்கள் 1,425 பேர் சிறப்பு ரயிலில் பீகாருக்கு அனுப்பி வைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவடமாநிலத் தொழிலாளர்கள் 1,425 பேர் சிறப்பு ரயிலில் பீகாருக்கு அனுப்பி வைப்பு - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nதிருச்சி மாவட்டதில் வசித்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nதிருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்டதில் வசித்து வந்த ப��கார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்து 425 பேர் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலமாக பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட அவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் பீகார் புறப்பட்டு சென்றனர். தொழிலாளர்களை அனுப்பி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவராசு, நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்\" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு\nபோபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.\nமுக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு\nசென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது\nமதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.\nஉயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி\nசேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.\nகட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை\nகட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n\"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்\" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826\nசென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=96374", "date_download": "2020-06-05T21:03:57Z", "digest": "sha1:23ZCJC2OX4HZDSGJTJFXUVQEYMLJBLM6", "length": 25250, "nlines": 383, "source_domain": "www.vallamai.com", "title": "வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-16\nஇவர் ’நாத’ பரம்பரையைச் சேர்ந்தவர். இயற்பெயர் கோரக்க நாதர். பசுக்களை மேய்ப்பது இவரது காயகம். அல்லமாபிரபுவிடம் “இஷ்டலிங்க தீட்சை“ பெற்றவர். சூன்ய சம்பாதனை வழி இவருடையது. ‘கோரஷபாலக மகாபிரபு சித்த சோமநாத இலிங்கம்’ இவரது முத்திரையாகும்.\n“மாவு பொம்மைக்கு உறுப்புகள் கொடுத்து\nநெய்யினிப்புச் சேர்த்து நெருப்பில் சுட்டு சாப்பிட்ட பிறகு\nஆத்மாவில் கவனிப்பும் கவனிப்பாரற்றும் ஆனவன்\nகோரஷபாலக மகாபிரபு சித்தசோமநாத இலிங்கம்.”\nசந்தனம் அரைப்பது இவரது காயகம். இவருடைய மனிதாபிமானம் குறித்து பல சரணர்கள் போற்றியுள்ளனர். ”சிக்கய பிரிய சித்தலிங்க இல்ல இல்ல நில்லு மாணு“ என்பது இவரது முத்திரையாகும். தத்துவ விளக்கம் ,சில வரலாற்று நிகழ்வுகள், சரணர்களைப் போற்றுதல் ஆகியவை வசனங்களில் இடம் பெறுகின்றன.\n1. “நான் நீயழித்து பரமலிங்கத்துள் இணைந்தவனுக்கு\nசிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”\n2. “பூமி உயர்வென்பேனா அது பாதத்திற்குள் அடக்கம்\nஆகாயம் உயர்வென்பேனா அது கண்களுள் அடக்கம்\nபரதத்துவம் உயர்வென்பேனாஅது பேச்சில் அடக்கம்\nஉயர்வு உயர்வு என்பது எங்கேயுள்ளது\nசிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”\n3. “அலைந்தால் உடலில்லை,நிற்கும் போது நிழலில்லை\nநடக்கும் போது கவனமில்லை,பேசும் போது மொழியில்லை\nசிக்கய்ய பிரிய சித்தலிங்கா இல்ல இல்ல நில்லு மாணு”\nசுத்தூர் மடத்தலைவர் இவர். நாயகன்—நாயகி பாவனையில் அமைந்தவை இவரது வசனங்கள். ”கனலிங்கியமோகத மல்லிகார்ச்சுனா“ இவரது முத்திரையாகும்.\n1. “நெருப்பும் நெருப்பும் சேர்ந்தால் ஒளி\nநெருப்பும் புல்லும் சேர்வதாலான புகை உண்மை வெளிச்சமா\nபரமாத்மன் சிந்தனையிலிருக்கும் ஞானியுடன் இணைபவன்\nதூய்மை பெறாமல் எப்படிக் களங்கமடைய முடியும்\nஞானியும் அஞ்ஞானியும் இணைவது பாலில் புளி சேர்ந்ததாம்\n2. “பொன்னின் நிறம் அறிபவன் பொற்கொல்லனன்றி\nஉழுதுண்ணும் விவசாயிக்கு அது எப்படித் தெரியும்\nஇலிங்க வம்சாவளியினரன்றி, வேடதாரிகள் எப்படியறிவர்\nகனலிங்கிய மோகத ���ல்லிகார்ச்சுனனே “\n3. “கூலிக்குச் செல்பவர் பொற்குடம் கண்டாற் போல\nமூடனிடம் என்றேனும் தெரியும் அரிய செயல் போல\nஎனக்கு இலிங்கம் தெரிந்தது, அது சாமான்யமானதா\nசொல்வதைச் செய்யவும்,செய்வதைச் சொல்லவும் அருள்வாய்\nஅவர் ஏற்கவில்லையெனில் நீங்களும் ஏற்கமாட்டீர்\n சொல் செயல் இரண்டாகாதபடி காப்பாய்\nகனலிங்கிய மோகத மல்லிகார்ச்சுனனே “\nஅந்தணரான இவர் ஊர் சிம்மலிகேயாகும். நிஜகுண யோகியிடம் தீட்சை பெற்றவர். ”சிம்மலிகேய சென்னராமா“ இவரது முத்திரையாகும். ஆத்ம அறிவு, சரணர்களைப் போற்றுவது ஆகியவை இவரது வசனங்களில் இடம் பெற்றுள்ளன.\nதன்னைப் புரிய வைப்பது போதுமே.\nசிம்மலிகேய சென்னராமன் வல்லவன் “\nதன்னை மறக்க வைப்பதும் அதுவேயாம்\nதானன்றி வேறில்லை என்னுமறிவும் தானே\n3.“கயிற்றைப் பாம்பென நினைத்தவன் போல\nஅறியாமையை பொய்யென்றுணர்ந்த அறிவு நீ\n4. “இறப்பு தாமதமன்று ,நரகம் தொலைவிலில்லை\n5. “பன்றி பசுவாவதில்லை சம்சாரி ஜங்கமனாக மாட்டான்\n6. “சோளக்காட்டு பொம்மையைக் கண்டு பயமடையும்\nமான் போல இல்லாததை உண்டென நம்புவார்\nஎனது முதல் ரத்த தானம்\nசேக்கிழார் பாடல் நயம் – 73 (வந்தபின்)\nபழகத் தெரிய வேணும் – 17\nநிர்மலா ராகவன் (எனக்கு என்னைப் பிடிக்கும்) 'என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுதான் அச்சிறுவன். பாட்டி அளித்த அபரிமிதமான செல்லத்தில் வளர்ந்து, மனத்திற்குத் தோன்றியபடி நடந்து, ஒருவரையும் மத\nசேக்கிழார் பா நயம் – 55\n-திருச்சி புலவர் இராமமூர்த்தி ---------------------------------------------------- திருவாரூர்த் திருக்கோயிலில் பரவையாரைக் கண்டு காதல் கொண்ட சுந்தரர், அப்பரவையார் விரைந்து தம்மில்லம் சார்ந்தபின் அவரை\nநாலடியார் நயம் – 13\nநாங்குநேரி வாசஸ்ரீ 13 .தீவினை அச்சம் பாடல் 121 துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட புல்லறி வாளர் வயிறு. சுடுகாடுக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவே��்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/literature/poems/28113/", "date_download": "2020-06-05T21:14:23Z", "digest": "sha1:YO3LFK2PQMK76WXTIGJY2HJ265SRLNYX", "length": 15801, "nlines": 290, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்\nபழகத் தெரிய வேணும் – 19\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாலடியார் நயம் – 26\nபடக்கவிதைப் போட்டி – 261\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\n(Peer Reviewed) பரிமேலழகரின் உரைமறுப்புக் கொள்கைகள்...\n(Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசி...\n(Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி...\n(Peer Reviewed) வைரமுத்து படைப்புகளில் உவமக் கோட்பாடுகள் (‘க...\n(Peer Reviewed) பரிமேலழகரின் பருந்துப் பார்வை...\n(Peer Reviewed) தமிழ்ச் சமுதாயத்தின் புன்மை – அடிமைமுற...\n(Peer Reviewed)அருந்தமிழ் வளர்க்கும் குன்றக்குடி திருவண்ணாமல...\nஇலக்கியம் அருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர்\nஇலக்கியம் செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nஇலக்கியம் இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 20\nஅறிந்துகொள்வோம் நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழுக்கு வெற்றி\nஅறிந்துகொள்வோம் இஸ்ரேலில் 2021இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்திட்டம்\nஅறிந்துகொள்வோம் ஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க, சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nசமயம் அன்னை தெரேசாவின் அருள்வாக்கு -1\nஇலக்கியம் திருக்கடவூரில் கால சம்ஹார விழா\nஇலக்கியம் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை\nகட்டுரைகள் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி – வ. ஐ. ச. ஜெயபாலன்\nகட்டுரைகள் அஞ்சலியுடன் ஆறுமுகம் தொண்டமான் நினைவுகள் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்\nசெய்திகள் பாறாங்கல் படகையே கவிழ்க்கும்\nசெய்திகள் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்\nஅறிவிப்புகள் அழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு\nபழகத் தெரிய வேணும் – 19\nநாலடியார் நயம் – 26\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-26\nசேக்கிழார் பாடல் நயம் – 83 (இயற்பகை)\nநாலடியார் நயம் – 25\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nSithi Karunanandarajah on படக்கவிதைப் போட்டி 259இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 259\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 259\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா...\nஅமெரிக்காவில் போர்வீரர்களின் நினைவு நாள்...\nஅமெரிக்காவில் ஏழைகள் படும் பாடு...\nஇந்திய முஸ்லீம்களின் கதி என்ன\nஇலக்கியம் கவிதை என்பது யாதெனின்\nஇலக்கியம் செடிகள் பூக்களைத்தான் தரும்\nஇலக்கியம் கொரோனாவைத் தாண்டி – வ.ஐ.ச. ஜெயபாலன்\nஇலக்கியம் நால்வரியார் – 1\nஇலக்கியம் மாற்றங்களின் விதை (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/haryana-family-waiting-infront-of-delhi-railway-station", "date_download": "2020-06-05T22:42:34Z", "digest": "sha1:LLMTEAPROQDH6TYLTEQPJNVLGZPBXOMR", "length": 12359, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "’அம்மா பென்ஷன் காசுலதான் சாப்பிட்டோம்; ஏ/சி டிக்கெட் எடுக்க எங்க போவோம்’- கலங்கும் தொழிலாளர்கள் | Haryana family waiting infront of delhi railway station", "raw_content": "\n’அம்மா பென���ஷன் காசுலதான் சாப்பிட்டோம்; ஏ/சி டிக்கெட் எடுக்க எங்க போவோம்’- கலங்கும் தொழிலாளர்கள்\nஇடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( AP )\nசமூக சேவை செய்றவங்க கொடுக்கிற சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சிக்கிட்டுதான் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கோம்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள்... ஊரடங்கு அறிவித்த நாளில் இருந்து இந்தப் பெயரை கேட்க முடிகிறது. ஏதோ வசதியான வாழ்க்கையைத் தேடி எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாததால், வறுமையைப் போக்க வேலை தேடி வந்தவர்கள். நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் உள்ள அடுக்கடுக்கான வீடுகளில் தஞ்சமடைந்தவர்கள். கை, கால்களை நீட்டி தூங்குவதற்குகூட வசதிகள் இல்லாத வீடுகளில் பாத்திரங்களுக்கு மத்தியில் முடங்கியவர்கள். கொரோனா ஊரடங்கால் வேலை இழந்து மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்கினர். இனி, இந்த நகரத்தில் வாழமுடியாது என்ற சூழலில், சொந்த ஊர்களுக்குப் பயணமாகும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.\nடெல்லியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயங்குவது குறித்து கேள்விப்பட்ட ஒரு குடும்பத்தினர், நான்கு வயது சிறுவன், 7 வயது சிறுமியுடன் 30 கிலோ மீட்டர் நடந்து வந்துள்ளனர். ஹரியானாவின் ஃபரிதாபாத் பகுதியில் கூலிவேலை செய்துவந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக வேலையில்லாததால் பீகார் செல்ல முடிவெடுத்துள்ளனர். அப்போதுதான், டெல்லியில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் தகவல் அறிந்து, புதுடெல்லி ரயில்வே நிலையத்துக்கு நடந்தே வந்துள்ளனர். ஆனால், அங்கு காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.\n`சூட்கேஸில் தூங்கும் சிறுவன்; உணவுக்கு சண்டையிடும் தொழிலாளர்கள்' - லாக்டெளன் பரிதாபங்கள்\nஅந்த குடும்பத் தலைவர் ஜீதேந்தர் சாஹ்னி பேசுகையில், “ நாங்க இங்க ரயில்நிலையத்துக்கு வந்தபோது, இங்கிருந்த போலீஸார் எங்களை விரட்டினர். சாதாரண ரயில்கள் எல்லாம் இயக்கப்படுவதில்லை. ஏ/சி ரயில்களுக்கான டிக்கெட் எடுத்து வரச் சொன்னார்கள். என்னிடம் 5000 ரூபாய் இல்லை. நான் எப்படி டிக்கெட் எடுப்பது. தொழிலாளர்களைக் கொன்றுவிட்டு பணக்காரர்களை இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புகிறது\" என்றார் வேதனையாக. ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பிளாட்பாரத்தில்தான் தற்போது அ���்தக் குடும்பம் தங்கியுள்ளது.\nஅவரது மனைவி விபா தேவி பேசுகையில், “கையில கொஞ்சம் பணம் இருந்தது. இந்தப் பணத்த வெச்சுக்கிட்டு ரயில் படிகட்டுல உட்கார்ந்து பயணிக்க அனுமதி கொடுங்கன்னு கேட்டோம். ஆனா அவங்க, எங்கள வெளியில விரட்டிட்டாங்க. இரவு பகலா கண் முழுச்சி இங்க உட்காந்திருக்கோம். நாங்க தூங்குறதே இல்லை. நாங்க கொஞ்சம் கண் அயர்ந்த நேரத்துல எங்க குழந்தைகளை யாராவது தூக்கிட்டு போயிட்டா என்ன பண்றது. சமூக சேவை செய்றவங்க கொடுக்கிற சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சிக்கிட்டு இருக்கோம். பக்கத்துல இருக்கிற பொது கழிப்பிடத்தை பயன்படுத்துறோம். போன் சார்ஜ் செய்யுறதுக்கு 10 ரூபாய் சேர்த்து வாங்குறாங்க.\nஊரடங்குல இருந்து கையில இருக்கிற காசு கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிடுச்சு. எங்களுக்கு வேலை கொடுத்த கான்ட்ராக்டருக்கு போன் பண்ணுனோம் உதவி கேட்டு, ஆனா அவரு போன் எடுக்கல. எங்க அம்மா அனுப்புன பென்சன் காசுல இத்தன நாள் இங்க காலத்த ஓட்டுனோம். எங்க அம்மாகிட்ட நிறைய காசு இல்ல. அவங்க அனுப்புன 1500, அப்புறம் அரசாங்கம் ஜன்தன் கணக்குல போட்ட 500 ரூபாய், இதுதான் எங்ககிட்ட இருந்த பணம். நான் இப்ப 7 மாசம் கர்ப்பமா இருக்கேன். எப்ப வேணும்னாலும் குழந்தை பிறக்கலாம். அதனாலதான் எங்க சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தோம்.\nஎங்கள கவனிக்க இங்க யாரும் இல்லை. நாளை ரயில் கிடைக்கவில்லை என்றால் நடக்கத்தொடங்கிவிடுவோம். மே 18-ம் தேதி முதல் சாதாரண ரயில்கள் இயக்கப்படும்னு போலீஸார் கூறினார்கள். இன்னும் அந்தப் பெண் நம்பிக்கையுடன் இருக்கிறார்.\nஅந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் பழைய டெல்லி ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற தகவலை யாரும் அந்த குடும்பத்துக்கு தெரியப்படுத்தவில்லை. புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மே 13-ம் தேதியே மாற்றப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astroiogy-tips-for-zodiac-fit", "date_download": "2020-06-05T23:20:06Z", "digest": "sha1:IZS4QHQQLV4IG2EGO3S67RIYWMA3ZB32", "length": 6647, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 05 May 2020 - வாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்!|Astroiogy tips for Zodiac Fit", "raw_content": "\n - 23 - இந்திரன் பூஜிக்கும் சிவலிங்கம்\nசிவமகுடம் - பாகம் 2 - 47\nநாரதர் உலா: தடைப்பட்ட விழாக்கள்...தவிக்கும் ��க்தர்கள்\nரங்க ராஜ்ஜியம் - 53\nகேள்வி - பதில்: வைகறைப் பொழுதின் மகிமைகள் என்ன\n நம் உறவுகளின் துயர் துடைப்போம்\nதிருவருள் திருவுலா: தாமிரபரணி கரைச் சித்தர்கள்\nபிணி, கடன், சத்ரு பயம்... அல்லல் நீக்கும் ஆபத்சகாயர்\nசிட்டுக் குருவிக்கும் அருள் வழங்கிய வடகுரங்காடுதுறை ஶ்ரீதயாநிதீஸ்வரர்\nசதுரகிரியை ஆளும் அநாதி சித்தன்\nவடகரையில் வைகுண்டம் தென்கரையில் கயிலாயம்\nஆரூர் மண்ணில் கால் வைத்தால்...\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nசகல சுபிட்சங்களும் பொங்கிப் பெருகும்\nஅபூர்வ யோகங்கள் அற்புத பலன்கள்\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nஶ்ரீமாதா அமிர்தானந்தமயிதேவி அருளும்... ஆறு மனமே ஆறு\nவாழ்க்கையில் இணைய... ராசிப் பொருத்தம்\nமனிதர்களில் மாறுபட்ட கருத்துகள் உள்ளவர்கள் இருப்பது போலவே கிரகங்களிலும் மாறுபட்ட குணங்கள் உண்டு.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/mustard-article-.html", "date_download": "2020-06-05T22:06:36Z", "digest": "sha1:QUGY7ZUS4SG6ZDY4JOPGYMT2XEQZORTU", "length": 26380, "nlines": 65, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கடுகு சிறுத்தாலும்..தாளிக்கலாமோ: பாரதி மணி", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகடுகு சிறுத்தாலும்..தாளிக்கலாமோ: பாரதி மணி\nபல டி.வி. சேனல்களிலும் யூட்யூபிலும் சமையல் குறிப்பு பக்கம் போனால் கேமரா க்ளோஸப்பில் அடுப்பின்மேல் வைத்த ஒரு கடாய்…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகடுகு சிறுத்தாலும்..தாளிக்கலாமோ: பாரதி மணி\nPosted : செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 29 , 2019 04:34:30 IST\nபல டி.வி. சேனல்களிலும் யூட்யூபிலும் சமையல் குறிப்பு பக்கம் போனால் கேமரா க்ளோஸப்பில் அடுப்பின்மேல் வைத்த ஒரு கடாய் தெரியும். சமையலில் நிபுணியான ஒரு அம்மணியின் குரல், ‘இப்பொ பாத்தீங்கனா, அடுப்பிலெ ஒரு கடாய் வெச்சிருக்கோம்....சூடாகட்டும்’ என்று ஒரு கை கடாயின் மேல் சென்று மறையும். சூடு பாக்கறாங்களாம். ‘இப்பொ பாத்தீங்கனா....சூடாயிருச்சு.\nநாம 2 ஸ்பூன் எண்ணை விட்றோம்.’ எண்ணெய் விட்டபின் இன்னொருமுறை ஒரு கை கடாயின்மீது சென்று மறையும். ‘இப்பொ பாத்தீங்கனா....எண்ணை சூடாயிருச்சு....பாத்தீங்கனா...ஒரு ஸ்பூன் கடுகு போட்றோம்’. திரையில��� காயாத எண்ணெயில் போட்ட கடுகு வெடிக்காமல் முழித்துக்கொண்டிருக்கும். உடனேயே அந்த குரல் தொடரும்....‘இப்பொ பாத்திங்கனா....கடுகு வெடிக்குது...(எங்கே).....பாத்தீங்கனா...இதுக்குமேலே கரிவேப்லை போட்ருவோம்’ என்று காயாத கடுகில் எண்ணி நாலே நாலு க.இலைகள் போடப்படும். ஒரு கரண்டியால் அதை ஒரு கை கிளறும். இன்னும் காயாத எண்ணெயில் வெடிக்காத கடுகின் மேல் நறுக்கிவைத்திருந்த வெங்காயம் போடப்படும்.\n‘இப்பொ பாத்தீங்னா.....நருக்கி வெச்ச வெங்காயத்தியும் இத்தோடெ போட்ருவோம்.’ இப்படியே போய் கடைசியில், ‘இப்பொ பாத்தீங்கனா....இந்த வீடியோ உங்களுக்கு புடிச்சிருந்தா அதை ப்ரஸ் பண்ணுங்க. தொடர்ந்து பார்க்கணும்னா....இதை ப்ரஸ் பண்ணுங்க’ சரி.....ஒண்ணுமே பிடிக்கலேன்னா எதை ப்ரஸ் பண்ணுவது சரி.....ஒண்ணுமே பிடிக்கலேன்னா எதை ப்ரஸ் பண்ணுவது......அவங்க கழுத்தையா\nமேலே வரும் பெண் சமையல் நிபுணர் மேல் எனக்கு கோபம் வரக்காரணம்: கடுகு என்ற பெயரில் அவர் தாளிக்க உபயோகித்தது கடுகே அல்ல அதற்குப்பெயர் ராய் (Rai).. கடுகு சற்று குண்டாக இருக்கும். ராய் ஒரே சீரில் மிகச்சிறியதாய் இருக்கும். ‘கடுகைத்துளைத்து ஏழ்கடலைப்புகட்டி குறுகத்தறித்த குறள்’ என்று திருக்குறள் பெருமையைப்பேசிய கவிஞர் இடைக்காடரால் இந்த ராயில் இருகடலைக்கூட புகட்டமுடியாது இரண்டுமே ஒரே குடும்பம் தான்.\nமஞ்சள் பூவோடு பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விளைவது sarson எனப்படும் கடுகு. கடுகுக்கீரையில் செய்வது தான் பஞ்சாபின் புகழ்பெற்ற உணவு sarson ki saag and makhi Roti. வங்காளத்திலும் சில வடக்கு மாநிலங்களிலும் சமையலுக்கும் தேய்த்துக்குளிப்பதற்கும் கடுகெண்ணெய் தான். கண்ணில் பட்டால் எரியும்.\nஇப்போதெல்லாம் சமையலறையில் கடுகு என்ற பெயரில் ராய் தான் பயன்படுத்துகிறார்கள் இப்போது பெருநகரங்களில் இருக்கும் எல்லா சாப்பாடு பவன்களிலும் ராய் தான் தாளிக்கப்படுகிறது. அண்ணாச்சி கடைகளிலும் பெரும்பாலும் இதையே கடுகு என்று விற்கிறார்கள். நமக்கும் வித்தியாசம் தெரியாததால் கொடுத்ததை வாங்கிவருகிறோம்.. தாளிதத்துக்கு பெரிய கடுகு தான் வாசனையாகவும் ருசி சேர்ப்பதாகவும் இருக்கும். ராய் ஊறுகாய்களுக்கு, முக்கியமாக ஆவக்காய் ஊறுகாய்க்கு - பொடி பண்ணி பயன்படுத்துவார்கள். நமக்கு அடுத்தபடி குஜராத்தி, மராட்டி சமையல்களில் கடுகு அதிகமா��� பயன்படுகிறது.\nBig Basket-ல் Big mustard seeds என்று கேட்டால் தான் நம்ம கடுகு கிடைக்கும். சமீபகாலமாக ராயின் ஆதிக்கம் எப்படி அதிகமாயிற்று என்று ஆராயவேண்டும். ஒருவேளை கடுகு உற்பத்தி குறைந்து கடுகெண்ணெய் எடுத் தது போக சில்லறைச்சந்தைக்கு கடுகுவரவு குறைந்திருக்கலாம் அறுபதுகளில் ஹரியானா முழுதும் மைல் கணக்கில் பாதைக்கு இருபுறமும் கண்ணுக்குத்தெரியும் தூரம் வரை மஞ்சள் பூக்களோடு கடுகுச்செடி அசைந்தாடும். அதெல்லாம் காலப்போக்கில் Gurgaon குருகிராம் என்றபெயரில் 50 செக்டர் நகரமாக என் கண்ணெதிரே மாறி விட்டது. காலத்தின் கோலம் அறுபதுகளில் ஹரியானா முழுதும் மைல் கணக்கில் பாதைக்கு இருபுறமும் கண்ணுக்குத்தெரியும் தூரம் வரை மஞ்சள் பூக்களோடு கடுகுச்செடி அசைந்தாடும். அதெல்லாம் காலப்போக்கில் Gurgaon குருகிராம் என்றபெயரில் 50 செக்டர் நகரமாக என் கண்ணெதிரே மாறி விட்டது. காலத்தின் கோலம் என் சிறுவயதில் அம்மா ஆவக்காய் ஊறுகாய் போட்டால், ராய் கிடைக்க கோட்டாற்றில் இருபது கடை ஏறி இறங்க நேரிடும்.\nகடுகு நன்றாக பொரிந்தால் அதற்கு வாசனையும் உயிரும் வரும். அதற்கு எண்ணெய் சரியான பதத்தில் காய்ந்திருக்கவேண்டும்...ஆனால் தீயக்கூடாது.\n தற்கால சமையலில் தாளிப்பு ஒரு சடங்கு மாதிரித்தான். எண்ணெய் காய்ந்ததோ....கடுகு வெடித்ததோ யாருக்குத்தெரியும் இந்த அவசர யுகத்தில் இல்லத்தரசிகளுக்கு இதற்கெல்லாம் எங்கே நேரம் கிச்சனுக்குப்போனோமா....சமையலை முடிச்சோமான்னு வந்திரணும். இதுதான் தற்காலச்சமையலில் நாம் தாளிதத்துக்கு தரும் முக்கியத்துவம்.\nஎன் அம்மா காலத்தில் சமையலறையில் தாளித்தால் பூரா வீடே மணக்கும். முதலில் கடுகு-கறிவேப்பிலை மட்டும் பொரிந்து சாம்பார் பாத்திரத்தில் ‘சொய்ய்ய்ங்’ என்று விழும்போது அதற்கான மணம். பிறகு தேங்காயெண்ணெய் வாசத்தில் கடுகு-உளுத்தம்பருப்பு-கறிவேப்பிலை மணக்கலவை தேங்காய் போட்ட கொத்தவரங்காய் துவரனுக்கு. அதற்கு இன்னோரு மணம்.\nகடைசியாக கடலைப்பருப்பு-உ.பருப்பு-கடுகு-கறிவேப்பிலை-தேங்காய்ப்பூ அல்லது Dessicated Coconut Powder வறுபட்ட மணம் இன்னும் அலாதி படித்துக்கொண்டிருக்கும் நான் சமையலறையை நோக்கி, ‘அம்மா படித்துக்கொண்டிருக்கும் நான் சமையலறையை நோக்கி, ‘அம்மா கடேசிலே கூட்டுக்குத்தானே தாளிச்சே’ என்றால் ‘மூக்கை அறுத்து காக்காய்க்கு���்போடு’ என்று பதில் வரும்’ என்று பதில் வரும்\nஇன்னொரு முக்கியமான குறிப்பு. தாளிப்பதை தனியாக வைத்திருந்து சாப்பிடுவதற்கு முன்னால் தான் போட்டுக்கலக்கவேண்டும். முருமுருவென்று வாயில் கடிபடும் கடுகுக்கும் கறிவேப்பிலைக்கும் தனிருசி வாயில் அரைபடும் கடலைப்பருப்புக்கும், உ.பருப்புக்கும் வித்தியாசம் தெரியவேண்டும். இதேபோல் மசால்வடையில் பொரிந்திருக்கும் க.வே., அடையில் வெளியே தெரியும் க.வேப்பிலை எல்லாம் எண்ணெயில் பொரிந்து இன்னும் ருசியாக இருக்கும். இதெல்லாம் தெரிந்த சமையல் நளன்கள் இருந்ததனால் தான் நாம் இன்னும் ‘எங்க ஊர் சன்னதித்தெரு ரகு விலாசில் பூரி-மசாலாவை அடிச்சுக்கமுடியாது. எங்க ஊர் மணி அய்யர் ஹோட்டல் சாப்பாட்டுக்கு இணையே இல்ல\nசாம்புவையர் ஹோட்டல் ஹல்வா தொண்டையிலெ வழுக்கிண்டு உள்ளே போகும்’ என்று பழம்புகழ் பாடிக்கொண்டிருக்கிறோம். நல்ல சமையல் என்பது உப்பு, புளி, காரம் போட்டு வெந்து இறக்குவதல்ல.......அது ஒரு கலை\nஉருவில் சிறிய கடுகு பற்றி சில பழமொழிகளும் உண்டு. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது பூசணிக்காய் பொதியோடு போகும்.... கடுகு போன இடம் ஆராய்வார், அடுத்ததாக, பதார்த்தங்களில் கறிவேப்பிலை போடுவதில் இருக்கும் சிக்கனம் பூசணிக்காய் பொதியோடு போகும்.... கடுகு போன இடம் ஆராய்வார், அடுத்ததாக, பதார்த்தங்களில் கறிவேப்பிலை போடுவதில் இருக்கும் சிக்கனம் ப்ரிஜ்ஜில் இருந்து வாடினாலும் வாடுமே தவிர சாம்பாருக்கும் ரசத்துக்கும் ஒரு இணுக்கு கறிவேப்பிலைக்கு மேல் போடமாட்டார்கள். அதென்ன வேப்பிலையா ப்ரிஜ்ஜில் இருந்து வாடினாலும் வாடுமே தவிர சாம்பாருக்கும் ரசத்துக்கும் ஒரு இணுக்கு கறிவேப்பிலைக்கு மேல் போடமாட்டார்கள். அதென்ன வேப்பிலையா.....அதிகம் போட்டால் கசந்துபோவதற்கு நான் யாண்டுபலவாக வழுக்கையில்லாமல் நரையோடு வாழ்வதற்கு காரணமே கறிவேப்பிலை தான்.\nஅம்மா சாம்பாரில் போட்ட கறிவேப்பிலையை கொத்தாக என் கலத்தில் போடுவாள். சாம்பாரில் வெந்த இலையை தனியாக சாப்பிட்டிருக்கிறீர்களா அதன் ருசியே தனி என்னைக்கேட்டால் வீட்டிலும், ஹோட்டல்களிலும் சிரமப்பட்டு தட்டிலிருக்கும் உணவிலிருந்து கறிவேப்பிலையையும் தனியாவையும் எடுத்து ஒதுக்கிவைக்கும் நபர்களுக்க��� ஒரு குறைந்தபட்ச சிறைத்தண்டனை அவசியம் இருக்கவேண்டும். அல்லது அபராதமாக ரூ.500 பில்லில் சேர்க்கவேண்டும்\nசரி...உங்களுக்கு போரடித்தாலும் சமையல் பிரியர்களுக்கு கறிவேப்பிலை/கொத்தமல்லி பராமரிப்பு பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லியே ஆகவேண்டும். காய்கறிச்சந்தையிலும் சில்லறைக்கடைகளிலும் க.வே/கொ.மல்லிக்கு மதிப்பே இல்லை. ஓரமாக போட்டுவைப்பார்கள். விலையில்லாமல் கொசுறாக கொடுப்பது தானே என்ற அலட்சியம். மற்ற காய்கறிகள் போல் குளுப்பாட்டி, பாலிஷ் போட்டு பளபளப்பாக்குவதில்லை. அதிகாலையிலேயே சந்தைக்கோ, அண்ணாச்சி கடைக்கோ போனால் தான் பச்சைப்பசேலென்று கறிவேப்பிலை கிடைக்கும். வாங்கியதை அப்படியே ப்ரிஜ்ஜில் வைத்தால், அடுத்தநாள் வாடித்தான் போகும். என் வீட்டுக்கு புதிதாக காய்கறி வந்தவுடன் சிரமம் பாராமல் இணுக்குகளாகப்பிரித்து, தனியாவுக்கு வேர்களையும் அழுகலையும் களைந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு பேப்பரில் நிறைய தண்ணீர் தெளித்து அதில் அவற்றைத் தனியாகச் சுருட்டி ஈரமான துணியில் பொதிந்து ப்ரிஜ்ஜில் வைத்துவிடுவேன். ஒரு வாரத்துக்கு பசேல் கறிவேப்பிலை கேரண்டீ ‘இதுக்கெல்லாம் எங்கே சார் டைம் ‘இதுக்கெல்லாம் எங்கே சார் டைம்’ என்று நீங்கள் கேட்டால் நான் சொல்வதற்கொன்று மில்லை’ என்று நீங்கள் கேட்டால் நான் சொல்வதற்கொன்று மில்லை கறிவேப்பிலைச்சருகு தான் உங்களுக்கு விதித்திருக்கிறது கறிவேப்பிலைச்சருகு தான் உங்களுக்கு விதித்திருக்கிறது\nசில வீடுகளுக்குப் போனால், ‘சார் இந்தாங்க....பால்பாயசம் பண்ணினேன்’ என்று டம்ளரில் நீட்டுவார்கள். அதில் கருப்பாக சில வஸ்துகள் மிதக்கும் இந்தாங்க....பால்பாயசம் பண்ணினேன்’ என்று டம்ளரில் நீட்டுவார்கள். அதில் கருப்பாக சில வஸ்துகள் மிதக்கும் பயந்துபோய் என்னவென்று பார்த்தால், தீய்ந்துபோன முந்திரிப்பருப்பும் கிஸ்மிசும் பயந்துபோய் என்னவென்று பார்த்தால், தீய்ந்துபோன முந்திரிப்பருப்பும் கிஸ்மிசும் இதை எப்படி தவிர்க்கலாம் கடலைப்பருப்புக்கு இருக்கும் பலம் முந்திரிப்பருப்புக்கு இல்லை. சூடு தாங்காது. காய்ந்த நெய்யில் முந்திரி போட்டு, கைவிடாமல் கிளறவேண்டும். பொன்னிறம் வருமுன்னே இன்னொரு தட்டுக்கு மாற்றிவிடவேண்டும். அந்தச்சூட்டிலேயே முந்திரிப்பருப்பு அதற்கான பொன��னிறத்தை தேடிக்கொள்ளும்.\nஇதை படிக்கும் நாரீமணிகள் இக்கட்டுரையில் சொல்லியிருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இதைப்படித்த ஆண்கள் தயவுசெய்து தாளிப்பது எப்படியென்று வீட்டம்மாக்களுக்கு பாடம் எடுக்க முயலாதீர்கள். It will be injurious to your health ........தா......ளித்து விடுவார்கள்\n(அக்டோபர் 2019 இதழில் வெளியானது)\nஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா\n கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/kd-movie-news/", "date_download": "2020-06-05T22:32:03Z", "digest": "sha1:X7KMNO7RIAH4WRGJR742DVRYXJL4GJSL", "length": 7639, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "மு.ராமசாமி மிரட்டும் ‘கே.டி’ (எ) கருப்பு துரை – Kollywood Voice", "raw_content": "\nமு.ராமசாமி மிரட்டும் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\n‘வல்லமை தாராயோ’ ‘கொலகொலயா முந்திரிக்கா’, ‘மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ்ப்படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nவாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாக தந்திருக்கிறார்.\nஇப்படத்தில் மு ராமசாமி, நாக் விஷால், யோக் ஜபி ஆகியோருடன் இணைந்து பலர் நடித்துள்ளனர்.\nசமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்து வரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.\nலண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது.\nமேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 100வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருங்கே வென்றிருக்கிறது.\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு ராமாசாமி, நாக் விஷால், யோக் ஜபி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கே டி’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.\nஅதுல்யா ரவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஒற்றைப் பனை மரம் – டீசர்\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில் டீஸர்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\n ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில்…\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/water-from-karnataka-dam-opens/c77058-w2931-cid328672-su6269.htm", "date_download": "2020-06-05T22:03:31Z", "digest": "sha1:5VESHCBA5FV2DPJXVTKFCHW5BAFIEA6D", "length": 2593, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு!", "raw_content": "\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 855 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 855 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நாளை முதல் 5 நாட்களுக்கு குடகு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து குடகு மாவட்டத்தில் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண��ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கபினி அணையில் இருந்து 500 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 355 அடி தண்ணீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-05T21:19:54Z", "digest": "sha1:SLDBUPGXTCZ3Q4NDGYF5MXBJOXRBJE7N", "length": 28794, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "நடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்\nநடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 December 2015 No Comment\nநடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றுப் புதியப் பொறுப்பாளர்கள் பதவி ஏற்றுள்ளனர். கலைக்குடும்பத்தினர் நலனுக்கும் கலைத்துறையின் மேம்பாட்டிற்கும் ஒல்லும்வகைத் தொண்டாற்றிட வேண்டி அவர்களை வாழ்த்துகிறோம். எனினும் தாங்கள் வாகை சூடியதன் காரணம் என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெருமளவு பரபரப்பாக ஊடகங்களில் இடம் பெற்ற இத் தேர்தலில் இளைஞர்கள் வென்றதாகக் கூற இயலாது. ஏனெனில் வீழ்ந்த அணிணியிலும் இளைஞர்கள் இருக்கின்றனர். கலைக்குடும்பத்தினருக்கு உதவாமையால் முந்தைய அணி தோற்றது எனக் கூற இயலாது. ஏனெனில், வென்ற அணி, தேர்தலின் பொழுதே “அவர்கள் சொந்தப்பணத்திலா உதவினார்கள்” எனக்கேள்வி கேட்டு அவர்கள் ஆற்றிய பணிகளை ஒத்துக் கொண்டுள்ளனர். வென்றபிறகும் ‘சூ’ நடிகர், “கடமைகளை உதவிகளாகக் காடடினார்கள்” எனக் கூறியுள்ளார். நாட்டுத் தேர்தலிலேயே அரசின் பணத்தில் திட்டங்களையும்உதவிகளையும் செய்துவிட்டு வாக்கு கேட்கவில்லையா எனவே, இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் வீழ்ந்த அணி கலைக்குடும்பத்தினருக்காக ஓரளவாவது உழைத்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு எதிர்க்கும் பொழுதும் தங்களை அறியாமல் அவர்களி்ன் நற்பணிகளை ஒத்துக் கொண்டுள்ளார்கள் எனில், ஒன்றும் செய்யவில்லை, தோற்றனர் எனக் கூற இயலாது. மாறாக,\n“யாகாவராயினும் நாகாக்க” என்பதை முந்தைய முதன்மைப் பொறுப்பாளர்கள் மறந்ததன் விளைவே வீழ்ச்சி என்பதை உணர வேண்டும். ஆனால், வாகை சூடிப் பொறுப்பிற்கு வந்தபின்னும் புதிய பொறுப்பாளர்களில் வண்ணமயமானவர், கருணையானவர் முதலானோர்வரம்பு மீறிப்பேசுவதாகச் செய்திகள் வருகின்றன.\nஇகழ்ச்சியில் கெட்டாரை யுள்ளுக தாந்தம்\nமகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து (திருவள்ளுவர், திருக்குறள் 539)\nதமிழ்நாடக நடிகர்கள் வாக்கு பெரும்பான்மை முந்தைய பொறுப்பாளர்களுக்கே சென்றுள்ளது. மண்ணின் மைந்தர்களான நாடகக் குடும்பத்தினரில் பெரும்பான்மையர் தங்கள் பக்கம் இல்லை என்பதை உணர்ந்து – சிறுபான்மையரை அழைத்து வந்து வாக்களிக்கச் செய்தததால் அனைவரும் தம் பக்கம் இருப்பதாக எண்ணாமல், எதிரணியிலும் கலைக்குடும்பத்தினர் உள்ளனர் என்பதை உணர வேண்டும். எனவே, வீண் பெருமை பேசிக்கொண்டிராமல், செயலில் இறங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, இப்பொழுது நாம் சொல்ல வருவது நடிகர்களின் நலனுக்கானதுதான் இச்சங்கம் எனக்கூறிப் பொதுவான தமிழ்நாட்டின் அல்லது தமிழ் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுக்க மாட்டோம் எனச் சொல்வது பெரும்பிழை என்பதை அவர்கள் உணர வேண்டும். வரலாறு காணாத்துயரில் மக்கள் மூழ்கியிருக்கையில் இவ்வாறு சொன்னது மக்களை நம்பித் தாங்கள் இல்லை என்ற தலைக்கனமன்றி வேறில்லை\nஅனைத்து நாடகக் குடும்பத்தினர் நலனில் கருத்து செலுத்தும் பொறுப்பு முதன்மையாக உள்ளதை யாரும் மறுக்கவில்லை. அதே நேரம், கலைஞர்கள் மீது பெரிதும் மதிப்பும் அன்பும் வைத்திருக்கும் நேயர்களின் தனிப்பட்ட உழைப்பே தங்களைப் புகழேணியில் வைத்திருக்கிறது என்பதை மறக்கக்கூடாது. அத்தகைய பொதுமக்கள் நலனுக்கு எதிராகப் பேசினாலோ செயல்பட்டாலோ இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்பதையும் உணரவேண்டும்.\nஇதை மக்கள் இணையத்தளப்பதிவுகள் மூலம் நன்கு உணர்த்தி விட்டனர். மக்களின் புறக்கணிப்பிற்கு ஆளாவோம் என்ற அச்சத்தைப் பொறுப்பிலுள்ள நடிகர்கள் உணர்ந்தனர். தனிப்பட்ட முறையில் இலாரன்சு, கார்த்திகேயன், சந்தானம், சிலம்பரசன், அன்சிகா முதலான சிலர் உதவியதும் இதற்கான பெருமையை நடிகர் சங்கம் தட்டிச் செல்ல வேண்டுமே என்ற உணர்வும் வந்துவிட்டது. இப���பொழுது உதவும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தொடக்கத்தில் ஒப்புக்கு உதவுவதுபோல் நடித்தாலும் இப்பொழுது உண்மையிலேயே முனைப்புடன் உதவிப்பணிகளில் ஈடுபட்டுவருவது பாராட்டிற்குரியது. ஆனால், இத்தகைய போக்கு மாறக்கூடாது. பிற துறையினர் எவ்வாறு தத்தம் துறை நலத்துடன் பொதுமக்கள் நலத்திலும் கருத்து செலுத்துகின்றார்களோ அதுபோல் நடிகர் சங்கமும் கருத்து செலுத்த வேண்டும். நடிகர் சங்க அமைப்பு விதியிலும் இதனைச் சேர்த்துவிட்டால், உதவ மறுப்போர் மக்களால் மறுக்கப்படுவர் என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவர்\nஇந்திய விடுதலையில், திராவிட உணர்வு எழுச்சியில், இந்தி எதிர்ப்பில், தமிழ்ஈழக்காப்பில் என மக்களோடு தொடர்புடையவற்றில் கலைஞர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் பணிகள் அளப்பரியன. எனவே, திரைக்கலைஞர்களே நீங்கள் எம்மொழி பேசுநராயிருப்பினும் எவ்வினத்தவராயிருப்பினும் தமிழ்க்கலை யுலகில் இருக்க வேண்டுமானால், தமிழ்மக்கள் நலம் சார்ந்த பணிகளிலும்கருத்து செலுத்துங்கள்.\nஇல்லையேல், மக்கள்உங்களை ஒதுக்கி வைக்கும் முன்னர், நீங்களே, தமிழ்க்கலையுகைவிட்டு ஒதுங்கி விடுங்கள்\nஅகரமுதல 109 கார்த்திகை 20, 2046 / திசம்பர் 06, 2015\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன் Tags: : வள்ளலாரின் தமிழ்த்தொண்டு, தமிழ்நலம், தென்னிந்திய நடிகர் சங்கம், புதிய குழு, பொது மக்கள் நலம்\n – பாடம் கற்றதா நடிகர் சங்கம்\n ஆனால்……. – இலக்குவனார் திருவள்ளுவன்\nதென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.\nதமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்\nஇந்திக்கு ஐ.நா. அலுவல் மொழி ஆகும் தகுதி கிடையாது\n« மயானம் கிடைக்காமல் இன்னலுற்ற விக்கிரமனின் இறுதிச் சடங்கு – மானா பாசுகரன்\nவஞ்சினமாலை எழுப்பும் சிந்தனைகள் 2/3 – இராம.கி. »\nஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக\nஅனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன எப்பொழுது\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-17-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2020-06-05T21:20:14Z", "digest": "sha1:NMOECLKQKOCLOQP57RO2QI6D56BPKMJE", "length": 24860, "nlines": 120, "source_domain": "www.thamilan.lk", "title": "பெட்டிக்கடைப் பேச்சு - 17 என்ன பண்டா ஐயா கடைப்பக்கமே காணேல்ல.... என்று கூறியபடி சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன் .. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபெட்டிக்கடைப் பேச்சு – 17 என்ன பண்டா ஐயா கடைப்பக்கமே காணேல்ல…. என்று கூறியபடி சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன் ..\nபெட்டிக்கடைப் பேச்சு – 17\nஎன்ன பண்டா ஐயா கடைப்பக்கமே காணேல்ல…. என்று கூறியபடி சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தார் கந்தையா அண்ணன் ..\nநயீம் நானாவுடன் கடைக்குப் பக்கத்திலே வந்து கொண்டிருந்த புஞ்சிபண்டா ” அப்பி எலெக்சன் பிஸினெ ..” என்று தேர்தல் வேலை இருந்ததாக சொல்லியபடி பெஞ்ஜில் அமர்ந்தார்…\n”என்ன நடக்குது அரசியல் விளையாட்டுகள் ஆரம்பமாகியாச்சு போல….என்று கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன் ..\n” அதானே பொலிடிக்ஸ் …நிறைய மினிஸ்டர்மார் உள்ளுக்கு போக போறாங்க போல….அமைச்சு நிதிய மிஸ்யூஸ் பண்ணின ஆக்கள் எண்டு ஒரு கோஷ்டிய உள்ள போட போறாங்களாம்…சஜித் மினிஸ்டரா இருந்தப்போ மத்திய கலாசார நிதியத்தில நிதி துஷ்பிரயோகம் நடந்ததா ஏற்கனவே மைத்ரி அமைச்ச கொமிசன் சொல்லி இருந்ததே..இப்ப அத தூசு தட்டி எடுக்க போறாங்களாம்…ஏற்கனவே சம்பிக்க ரணவக்க ,ராஜித ஆக்கள் சிக்கலில இருக்கிறப்போ இன்னும் கொஞ்ச பேர் பெயரும் அடிபடுது….” என்றார் பண்டா ஐயா..\n” அரசியல் பழிவாங்கல் எண்டு வந்துட்டா இனி காரணம் தேடி பிடிக்கலாம் தானே… ” என்று அதற்கு பதிலளித்தார் கந்தையா அண்ணன் ..\n” அப்போ போயா தினத்தில கோர்ட்ஸ திறந்து பெசில் ராஜபக்சவ விசாரிச்சது…அதெல்லாம் என்னவாம்… செய்யுறது தான் திரும்பி வரும்… எல்லாம் மாறி மாறி நடக்கும்…எல்லாரும் ஆட்சியில இருக்கும்போது தாங்க தான் நிரந்தரமா இருக்கப்போறதா நினைச்சு நடப்பாங்க..பிறகு எல்லாம் மாறும்போதுதான் தெரியும்…” என்று பெருமூச்சோடு சொன்னார் பண்டா ஐயா..\n” ஆனா நல்லா பாருங்க…சஜித் ஆதரவு எம் பி மார் தான் கைது செய்யப்படுறாங்க…இதுக்கெல்லாம் பின்னாடி ரணில் இருக்கலாம்…யார் கண்டது…இப்போ இனி கட்சித் தலைமை பிரச்சினை கொஞ்ச நாளைக்கு வராது தானே…” என்று தனக்குள் இருக்கும் சந்தேகத்தை நயீம் நானா சொன்னபோது கந்தையா அண்ணனும் பண்டா ஐயாவும் கொல்லெனச் சிரித்தனர்.\n”அது இருக்கட்டும் ஒரு சங்கதி சொல்லட்டுமா…சஜித் மாத்தயா கோட்டாபய மாத்தயாவுக்கு ரெலிபோன்ல பேசினாராம்…சிறுத்தைகள் பத்தி ஒரு ஆய்வு நடத்திறதாகவும் அத புத்தகமா வெளியிடப் போறதாகவும் சொன்ன சஜித் அந்த வேலைகளுக்காக காட்டுப்பகுதிக்கு போக அனுமதி கேட்டாராம்…சரி பார்ப்போம்னு கோட்டா சொன்னாராம்..” என்று ஒரு கொசுறு செய்தியை சொல்லி முடித்தார் நயீம் நானா…\n” முஸ்லிம் மினிஸ்டர்மார் அரசாங்கத்தில இல்லாதது பத்தி பேசணும்…பாருங்க இந்த முற ஹஜ் போற ஆக்கள கவனிக்க யாருமில்ல….” குறைப்பட்டார் நயீம் நானா..\n” கொஞ்ச முஸ்லிம் பிசினஸ்கார ஆக்கள் மஹிந்தவ சந்திச்சு இந்த ஹஜ் மெட்டர பத்தி பேசினாங்களாம்…. அதுக்கு பொறுப்பா ஒரு முஸ்லிம் பொலிட்டீஷியன் ஒராள போடணும்ன்னு சொல்ல மஹிந்த ஏலவே ஏலாது எண்டு சொல்லிப்போட்டாராம்…இங்க பாருங்க ஹாஜியார் நீங்க முஸ்லிமா இருக்கலாம் ஆனா முஸ்லிம் ஆக்கள் கொஞ்ச பேர் ஹஜ் பேர வச்சு செஞ்ச யாவாரம் எல்லாம் எனக்கு தெரியும்…சாதாரண முஸ்லிம் ஒரு ஆளுக்கு ஹஜ் போற மாதிரியா வச்சிருக்காங்க…ஒருத்தருக்கு கோட்டா கிடைச்சா அவரு அத சப் கோட்டா கொடுத்து பிஸ்ன��் பார்க்குறது…இனி அப்படி ஏலா …கஷ்டப்பட்ட மக்கள் அங்க போக கூடியமாதிரி இருந்தா தான் அந்த கோட்டா கிடைக்கிறதிலயும் ஒரு நன்மை இருக்கு…இனி எங்கட சவூதி எம்பாஸடர் அதெல்லாம் பார்க்கட்டும்..ஹஜ் பேர வச்சு பிஸினஸ் செய்ய நான் இனி இடம் கொடுக்கமாட்டன்…எண்டு அந்த ஆக்களுக்கு தெளிவா சொன்னாராம் மஹிந்த….” என்று நீட்டி முழக்கி விபரித்தார் பண்டா ஐயா…\n” அது எண்டா சரியான பேச்சு…” என்று உடனடியாக பதில் கொடுத்தார் நயீம் நானா….\n” கூட்டமைப்பு என்ன செய்யுது….” கந்தையா அண்ணனை பார்த்து கேட்டார் பண்டா ஐயா\n” கூட்டமைப்பு இந்த முறை வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டி போடப் போகுது…கொழும்பு ,கம்பஹா மாவட்டங்களில் கூட்டமைப்பு போட்டி போட ஏற்பாடுகள செய்யுற அதேசமயம் கொழும்பில பிரபல சட்டத்தரணி ஒருவர களம் இறக்க கூட்டமைப்பு யோசிச்சிருக்காம்…என்னெண்டா இனி யூ என் பிக்கு போற தமிழ் வாக்குகள் கூட்டமைப்புக்கு போகலாம்…” என்று அதற்கு பதிலளித்தார் பண்டா ஐயா\n” மறுபக்கம் யூ என் பிக்குள்ள இந்த முறை பங்காளிக் கட்சிகள தனியா போட்டியிட வச்சா நல்லம் எண்டு பார்க்கிறார் ரணில்…அப்படி இல்லாட்டி பெரிய கூட்டணி ஒண்ட அமைச்சு அந்த கூட்டணிக்கு அனுர குமார திஸாநாயக்கவ பொறுப்பா வச்சு ஜே வி பியையும் சேர்த்து ஒரு வியூகத்த அமைக்க யோசிக்கிறாராம் ரணில்.மறுபக்கம் ரிசார்ட் ,ஹக்கீம் கூட்டணி ஒன்று அமையவும் பேச்சு நடக்குது.ஆனா அதுக்கு ரிசார்ட் தரப்பில பெரிய விருப்பம் இல்லையாம்…மஹிந்த ஆக்கள் சட்டத்தரணி அலி சப்ரிய தேசிய பட்டியலுக்கு கொண்டுவந்து அவருக்கு ஒரு பவர்புல் மினிஸ்ட்ரிய கொடுக்க போறாங்களாம்…இலங்கை வங்கி தலைவரா அலி சப்ரிய போட ஏற்பாடு நடந்தது…ஆனா அவர் நெஷனலிஸ்ட்ல வர இருக்கதால இப்போதைக்கு பதவி ஏதும் எடுக்காம இருக்குமாறு மேலிடத்தில் இருந்து சப்ரிக்கு ரிக்வஸ்ட் போயிருக்கதா கேள்வி…” என்று தகவல் சொன்னார் நயீம் நானா…\n” முஸ்லிம் கொங்கிரசுக்குள்ள எப்படியாம் நிலைம… கேட்டார் கந்தையா அண்ணன் …\n” எல்லா கட்சிகள போலவும் அங்கேயும் கொஞ்சம் உள்ளுக்குள்ள பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது… போன கிழமை புத்தளத்தில ஒரு கலியாண வீடு…மாப்பிள்ளை பொத்துவில் ஊர்க்காரர்..அதனால ஹாரீஸ் எம் பி பங்சனுக்கு போனாராம் …தேர்தலுக்கு பிறகு நடந்த கட்சிக் கூ��்டங்களில ஹாரீஸ் கலந்து கொள்ளேல்லத் தானே… அண்டைக்கு புத்தள கலியாணத்துக்கு லீடர் ஹக்கீம் வந்திருந்தாராம்…ஹா.. எப்படி ஹாரீஸ் ..உங்கட கவர்ன்மென்ட் தானே வந்திருக்கு எண்டு ஜோக் அடித்தாராம் ஹக்கீம் …இல்லையில்ல இது எண்ட கவர்ன்மென்ட் இல்ல…ஆனா எங்கட கவர்ன்மெண்டா மாத்தியிருக்கலாம் எல்லாம் கோட்டை விட்டுட்டம் …எண்டு பதில் கொடுத்தாராம் ஹாரீஸ்… இனி புது வியூகங்கள அமைச்சு செய்ய பேசணும் எண்டு ரெண்டு பேரும் பேசி இருக்காங்களாம்…” என்று உள்ளக தகவல்களை சொன்னார் நயீம் நானா…\n” சஜித் பிரேமதாச கொழும்பில எலெக்சன் கேக்க ஐடியா பண்ணியிருக்காராம்…ஆனா ரணில் அதுக்கு உடன்படேல்லையாம் …இம்முறை சுதந்திர தின தேசிய விழாவ சுதந்திர சதுக்கத்தில நடத்தப்போற அரசாங்கம் இனி கொழும்பு மாவட்டத்தை கையில வச்சிருக்கிற வியூகத்த வகுத்திருக்காம் …முன்னாள் மேயர் ஒமர் காமில் தாமரை மொட்டில கொழும்பில எலெக்சன் கேக்கப்போறதா தகவல்…முன்னாள் மேயர் இப்போதைய கவர்னர் முஸம்மில் குருநாகலில எலெக்சன் கேக்கப் போறாராம்…போற போக்கைப் பார்த்தா இந்த முறை தேர்தல் ரணகளமா இருக்கும்…” என்றார் கந்தையா அண்ணன்…\n” இந்திய பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றுக்கு போகும்போது படி ஏறும்சமயம் வழுக்கி விழுந்த வீடியோ இணையங்களில உலாவிச்சே …இங்கயும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.ப்ரைமினிஸ்டர் மஹிந்த இரத்தினபுரிக்கு போன கிழமை ஹெலியில ஏறப் போகும்போது படியில் தடக்கி விழப் பார்த்தாராம்..உடனே எயார்போஸ் ஆக்கள் பாஞ்சு அவரை பிடிச்சு போட்டாங்கள்…” என்று பண்டா ஐயா கொசுறுத் தகவலை சொன்னார்…\n”ஜனாதிபதி ஐயா இப்போ திடீர் திடீரென சில அமைச்சுக்களை பார்க்க போக ஆரம்பிச்சுட்டார்…மினிஸ்டர்மாருக்கு சொல்லாம கொள்ளாமல் அவர் செல்வது தான் மேட்டர்….அதேபோல மேலதிகநேர கொடுப்பனவை நிறுத்த ஓடர் போட்டிருக்காராம்…ஒரு திணைக்களம் ஒன்றில ஓவர்டைமா மாதம் 15 கோடி கொடுபடுதாம்…உடனே அதை நிப்பாட்ட சொல்லி ஓடர் போயிருக்குது …இனி மினிஸ்டர்மார் கெபினெட் பேப்பர வாசிக்காம கெபினெட்டுக்கு வரக்கூடாது என்றும் ஓடராம் …சப்ஜெக்ட் தெரியாம வந்து போறதில அர்த்தம் இல்லையென்று தானாம் அந்த ஓடர்…. இதைவிட.. அரசியல்வாதியோட கையாள் ஒருவர் அரிசி இறக்குமதி செய்யப் போய் மாட்டி நிற்கிறாராம்…இனி தனியார�� ஆக்கள் இறக்குமதி செஞ்சு கொமிசன் அடிக்கிற கேம் நடக்காதெண்டு சொல்லிப்போட்டாராம் பிரசிடெண்ட்…” என்றார் கந்தையா அண்ணன் ..\nவடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் ஏனாம் தாமதம் \n”சார்ள்ஸ் அம்மையார நியமிக்க கெபினெட் ஓகே சொல்லியாச்சு…ஆனா அவவுக்கு ஒரு சின்ன சிக்கல் ..அமைச்சின் செயலாளரா அவ எப்பொய்ண்ட் ஆகி ஒரு மாசம் முடிஞ்சா தான் அவாக்குரிய பென்ஷன் அந்த செயலாளர் சம்பளப்படி கிடைக்கும்..வற கிழமையோட அந்த ஒரு மாதம் முடியத்தான் அவ அங்க விடுப்பு பெறுவா…இப்போவே ஆளுனரா பதவி எடுத்தா இப்போ வகிக்கும் செயலாளருக்குரிய பென்ஷன் பிறகு கிடைக்காது…வாற கிழமை அவ செயலாளர் பதவிய துறந்து கவர்னரா பதவி எடுப்பா…வடக்கில ஆளுனரா வார முதல் தமிழ் பெண்மணி அவா…” என்று அதனை விளக்கினார் கந்தையா அண்ணன்…\n‘சரி…கிளம்புவம் ….என்று நயீம் நானா கூற புஞ்சிபண்டாவும் எழுந்தார்… கந்தையா அண்ணன் கடையை கூட்டி சுத்தம் செய்ய தும்புத்தடியை தேடினார்…\nபெட்டிக்கடைப் பேச்சு – 08 “என்ன பண்டா ஐயா.. புதினம் எதுவும் இருக்கோ…” கேட்டபடி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்.. அருகில் கதை கேட்கத் தயாராகினார் நயீம் நானா…\nபெட்டிக்கடைப் பேச்சு - 08\n“என்ன பண்டா ஐயா.. புதினம் எதுவும் இருக்கோ...” கேட்டபடி கதையை ஆரம்பித்தார் கந்தையா அண்ணன்.. அருகில் கதை கேட்கத் தயாராகினார் நயீம் நானா...\nபெட்டிக்கடைப் பேச்சு – 06 ” எங்க போனாலும் அரசியல் பேசவேணுமெண்டா கடைப் பக்கம் வரத் தானே வேணும் பாருங்கோ…”\nபெட்டிக்கடைப் பேச்சு - 06\n'' எங்க போனாலும் அரசியல் பேசவேணுமெண்டா கடைப் பக்கம் வரத் தானே வேணும் பாருங்கோ...” சிரித்தபடி கந்தையா அண்ணன் கூறியதும்\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையில��ம் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-05T23:35:29Z", "digest": "sha1:XZG7LSRLTEZMOFGIE4T2Q35YI6DZYEFP", "length": 5037, "nlines": 71, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அம்ரிதா", "raw_content": "\nTag: actor vijay antony, actress amritha, actress anjali, actress shilpa manjunath, actress sunaina, kaali movie, kaali movie review, இயக்குநர் கிருத்திகா உதயநிதி, காளி சினிமா விமர்சனம், காளி திரைப்படம், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை அஞ்சலி, நடிகை அம்ரிதா, நடிகை சுனைனா, நடிகை ஷில்பா மஞ்சுநாத்\nகாளி – சினிமா விமர்சனம்\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில்...\n“பத்திரிகையாளர்களுக்காக நாயகியுடன் நெருக்கமாக நடித்தேன்…” – விஜய் ஆண்டனியின் கிண்டல்..\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில்...\n“சிம்ரனும், த்ரிஷாவும்தான் எனக்கு ரோல் மாடல்…” – ‘காளி’ ஹீரோயின் அம்ரிதாவின் பேச்சு..\nசமீபத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற ‘படை...\nபடை வீரன் – சினிமா விமர்சனம்\nEVOKE நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.மதிவாணன்...\nபடை வீரன் படத்தின் டிரெயிலர்\nடிபார்ட்மெண்ட்டல் ஸ்டோருக்குள் ஆடும் பேயாட்டம்தான் ‘#பேய் பசி’ திரைப்படம்.\n'Rise East Creation' பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘படைவீரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nபின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘படைவீரன்’\nபிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸின் மகனும்,...\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Aston-vilai-varalaru-vilakkappatam.html", "date_download": "2020-06-05T23:27:04Z", "digest": "sha1:COTP3PSHSWCV46BSCUQL2GTNDGEK47WU", "length": 10709, "nlines": 94, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Aston (ATX) விலை வரலாறு விளக்கப்படம்", "raw_content": "\n3982 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nக்ரிப்டோ நாணய மாற்று விகிதங்கள் புதுப்பிக்கப்பட்டன: 05/06/2020 19:27\nAston (ATX) விலை வரலாறு விளக்கப்படம்\nAston விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aston மதிப்பு வரலாறு முதல் 2016.\nAston விலை வரலாறு, விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து\nAston விலை நேரடி விளக்கப்படம்\nAston (ATX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAston செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aston மதிப்பு வரலாறு உள்ள அமெரிக்க டொலர் முதல் 2016.\nAston (ATX) செய்ய அமெரிக்க டொலர் (USD) விலை வரலாறு விளக்கப்படம்\nAston (ATX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAston செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aston மதிப்பு வரலாறு உள்ள இந்திய ரூபாய் முதல் 2016.\nAston (ATX) செய்ய இந்திய ரூபாய் (INR) விலை வரலாறு விளக்கப்படம்\nAston (ATX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAston செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aston மதிப்பு வரலாறு உள்ள முயன்ற/bit coin முதல் 2016.\nAston (ATX) செய்ய முயன்ற/bit coin (BTC) விலை வரலாறு விளக்கப்படம்\nAston (ATX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nAston செய்ய அமெரிக்க டொலர் விளக்கப்படம் வர்த்தக தொடக்கத்தில் இருந்து. Aston மதிப்பு வரலாறு உள்ள Ethereum முதல் 2016.\nAston (ATX) செய்ய Ethereum (ETH) விலை வரலாறு விளக்கப்படம்\nஆன்லைன் விளக்கப்படங்களில் Aston வீதத்தின் வரலாறு எங்கள் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAston 2020 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். உலக பரிமாற்றங்களில் Aston இல் Aston ஐ எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Aston இன் போது Aston விகிதத்தில் மாற்றம்.\nAston இன் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாக.\nAston இன் ஒவ்வொரு நாளுக்கும் Aston இன் விலை. உலக பரிமாற்றங்களில் Aston இல் Aston ஐ எந்த அளவுக்கு வாங்க மற்றும் விற்க முடிந்தது.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Aston க்கான Aston விகிதத்தில் மாற்றம்.\nஆன்லைன் அட்டவணையில் Aston பரிமாற்ற வீதத்தின் வரலாறு இணையதளத்தில் இலவசமாக உள்ளது.\nAston 2018 இன் ஒவ்வொரு நாளுக்கும் வீதம். Aston இல் Aston ஐ ஒருவர் எவ்வளவு வாங்கலாம் மற்றும் விற்கலாம்.\nAston இன் போது ஒவ்வொரு நாளும், வாரம், மாதத்திற்கான Aston என்ற விகிதத்தில் மாற்றம்.\nAston இன் பரிமாற்ற வீதத்தின் வரலாறு ஆன்லைன் விளக்கப்படங்களில் இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.\nAston 2017 இன் ஒவ்வொரு நாளும் விலை. கிரிப்டோ பரிமாற்றங்களில் 2017 இல் Aston ஐ நீங்கள் எவ்வளவு விற்கலாம் மற்றும் வாங்கலாம்.\nAston இல் Aston விகிதத்தில் மாற்றம் 1 நாள், 1 வாரம், 1 மாதம்.\nAston இன் வரலாறு ஆன்லைன் வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளில் பரிமாற்ற வீதம் இலவசம்.\nAston இன் ஒவ்வொரு நாளுக்கும் Aston இன் விலை. Aston இல் Aston ஐ எவ்வளவு வாங்குவது மற்றும் விற்க வேண்டும்.\nஒவ்வொரு நாளும், வாரம், மாதம் Aston இன் போது Aston விகிதத்தில் மாற்றம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:48:33Z", "digest": "sha1:FB7KZNE6GOIM7WVFIFCPOHNYX67VRPIN", "length": 12209, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் (Anna Mary Robertson Moses) (பிறப்பு செப்டம்பர் 7, 1860 - இறப்பு திசம்பர் 13, 1961), \"பாட்டி மோச��்\" என்ற அவரது புனைப்பெயரால் அறியப்படும் இவர் ஒரு அமெரிக்க கிராமிய கலைஞர். இவர் தனது 78 வது அகவையில் ஓவியம் வரையத் தொடங்கினார். மேலும் வயதான காலத்தில் ஓவியக் கலையை வெற்றிகரமாகத் தனது முழு நேரத் தொழிலாக மாற்றியவர் என்பதற்கு உதாரணமாக மோசஸ் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறார். அவரது படைப்புகள் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாழ்த்து அட்டைகளிலும் இன்னும் பிற வர்த்தகங்களிலும் இவரது படைப்புகள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. மோசஸின் ஓவியங்கள் பல அருங்காட்சியகங்களின் தொகுப்புகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. 2006 ஆண்டில் அமெரிக்காவில் இவரது சுகரிங் ஆஃப் என்ற படைப்பு $1.2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.\nஅன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ்\nதாமசு சால்மன் மோசசு (1887-1927; அவரது இறப்புவரை)\nமோசஸ் பத்திரிக்கைகளின் அட்டைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் ஆவணப் படங்கள் ஆகியவற்றில் தோன்றியுள்ளார். தனது வாழ்க்கை வரலாறு பற்றி விளக்கும் புத்தகம் (My Life's History) ஒன்றைத் தானே எழுதி வெளியிட்டார். பல விருதுகளைப் பெற்றார். இரண்டு கெளரவ முனைவர் பட்டமும் பெற்றார்.\nநியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இவரை பற்றி இப்படிச் சொன்னது, \"எளிமையான யதார்த்தம், ஏக்கம் மற்றும் மினுமினுக்கும் வண்ணம், பாட்டி மோசஸ் படைப்புகளில் எளிய பண்ணை வாழ்க்கை மற்றும் கிராமப்புறங்களைச் சித்தரிக்கப்படும் விதம் ஆகியவையால் இவருக்கு ஆதரவு பெருகியள்ளது. மேலும் அவர் குளிர்காலத்தின் முதல் பனி விழும் போது ஏற்படும் உற்சாகத்தைத் தனது ஓவியங்களில் அழகாகக் கைப்பற்றியிருப்பார். நன்றி தெரிவிக்கும் நாளுக்கானத் தயாரிப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய, இளம் வசந்தகால பச்சை வண்ணம் ... பாட்டி மோசஸ் எங்கு சென்றாலும் அனைவரையும் மயக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு சிறிய, சுறுசுறுப்பான சாம்பல் கண்கள் மற்றும் ஒரு விரைவான அறிவு கொண்ட பெண்ணாகவும், ஆதாயம் தேடுபவரிடத்தில் கூர்மையான பேச்சும் மற்றும் விளையாட்டுத்தனமான பேரப் பிள்ளைகளிடம் கண்டிப்பு காண்பிப்பவராகவும் இருந்தார்\".[1]\nமோசஸ் 12 வயதில் தொடங்கி, 15 ஆண்டுகளுக்கு ஒரு நேரடி-வீட்டுப் பணியாளராக இருந்தார். குரியர் மற்றும் இவ்ஸ் உருவாக்கிய அச்சுப்படைப்புகளில் இவர் காட்டிய ஆர்வத்தைக் கண்ட மோசஸின் முதலாளி ஒருவர் இவருக்கு ஓவியங்கள் வரைவதற்குத் தேவையான உதவிகளை செய்தார். வர்ஜீனியாவில் மோசஸும் அவருடைய கணவரும் தங்களது திருமண வாழ்க்கையைத் தொடங்கினார்கள், அங்கு அவர்கள் பண்ணைகளில் வேலை செய்தார்கள். 1905 ஆம் ஆண்டு வடகிழக்கு அமெரிக்காவிற்குத் திரும்பி, நியூயார்க் நகரின் ஈகிள் பாலம் என்ற இடத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தது. அவற்றுள் ஐந்து குழந்தைகள் உயிர் பிழைத்தனர். அவர் வாழ்க்கை முழுவதும் மூட்டு வாதத்தால் பாதிக்கப்படும்வரை சித்திரத்தையல் உட்பட்ட பல கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தார்.\nஅன்னா மேரி ராபர்ட்சன் செப்டம்பர் 7, 1860 ஆம் ஆண்டு நியூயார்க்கின் கிரீன்விச்சில் பிறந்தார். இவரது பெற்றோர் மார்கரட் சான்னஹன் ராபர்ட்சன் மற்றும் ரசல் கிங் ராபர்ட்சன் ஆகியோருக்கு பிறந்த பத்து குழந்தைகளில் இவர் மூன்றாவது குழந்தையாவார். இவர் நான்கு சகோதரிகள் மற்றிம் ஐந்து சகோதரர்களுடன் வளர்ந்தார். இவரது தந்தை சணல் நார் தயாரிக்கும் ஆலையை நடத்தினார் மற்றும் விவசாயமும் செய்தார்.[2] மோசஸ் குழந்தை பருவத்தில் ஒரு அறை கொண்ட பள்ளியில் சிறிது காலம் பயின்றார். இந்தப் பள்ளி தற்போது வெர்மாண்டில் உள்ள பெனிங்க்டன் அருங்காட்சியமாக உள்ளது. அமெரிக்காவிலேயே இங்குதான் இவரது பல படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.[3] பள்ளிகளில் கலைப் பாடம் நடத்தும் போது ஓவியத்தில் ஈடுபாடு உண்டானது. மோசஸ் முதன்முதலாக குழந்தைப் பருவத்தில், எலுமிச்சை மற்றும் திராட்சை சாற்றைப் பயன்படுத்தி \"இயற்கை\" வண்ணங்களை உருவாக்கினார். கலைப்படைப்புகளை உருவாக்க அவர் பயன்படுத்திய பிற இயற்கை பொருட்கள் தரைப் புதர், புல், மாவுப் பசை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூள் ஆகியவையாகும்.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rummy-online-betting-game-swallows-two-life-near-madurai/", "date_download": "2020-06-05T22:55:09Z", "digest": "sha1:KIMOJPAP3RR3DRQE7IE4QE5U2WAFYY2E", "length": 14081, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Couple suicide : Couple suicide near madurai due to online betting game - தம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nதம்பதியின் உயிரை பறித்த ஆன்லைன் சூதாட்டம் : மதுரை அருகே சோகம்\nகுழந்தை பாக்கியம் இல்லை. இருந்தபோதிலும் மகிழ்ச்சியாக இருந்துவந்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி விளையாட்டு, மதுரை அருகே இருவரின் உயிரை பறித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திசூயுள்ளது.\nமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வேங்கடசுப்பிரமணியன். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் டேட்டா அனலைசிஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், பல்வேறு நிறுவனங்களின் ஆலோசகராவும் இருந்து வந்தார்.\nஆய்வு மாணவியாக வந்த மதுரை திருநகரை சேர்ந்த பட்டு மீனாட்சியை காதலித்து, கடந்த 2014ம் ஆண்டில் கரம்பிடித்தார். இவர்களுக்கு தற்போதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தபோதிலும் அவர்கள் மகிழ்ச்சியாக தான் இருந்துவந்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் செய்வது, ஆன்லைனில் சூதாட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த சிலநாட்களாக இவர்களின் வீடு நிசப்தநிலையில் இருந்ததுடன், அப்பகுதியில் இருந்த துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், நாகமலை புதுக்கோட்டை போலீசில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர்கள் கோரமான நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடல்களை பரிசோதனைக்காக, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇவர்களின் மரணம் தொடர்பாக, அக்கம்பக்கத்தினர் கூறியதாவது, மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள், ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக அதிக பணத்தை இழந்துவிட்டார்கள். அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தை இல்லாத சோகமும் இவர்களை வாட்டி வந்ததாகவும், இதன்காரணமாகவும் இத்தகைய முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்தனர். போலீசார் அங்கு கிடைத்த தடயங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு பாதிப்பு: இதுவரை கொரோனா பலி எண்ணிக்கை 232\nமீனவர்களுக்கு நிவாரண தொகுப்பு – அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஐ.நா நல்லெண்ண தூதராகிறார் மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா\nTamil News Today : தமிழகத்தில் மின் கட்டணக் கொள்ளை: ஸ்டாலின் கண்டனம்\nLok Sabha Election 2019: ‘வாரிசு, உதவாக்கரை, மோடி பெருமானே’ – தேர்தல் களத்தில் அனல் பறந்த ஸ்டாலின் ‘பன்ச்’கள்\n‘வெறித்தனம் இல்லையேல் வெற்றி இல்லை’ – உலகக் கோப்பைக்கு கிளம்பும் முன் கேப்டன் கோலி\nToday Rasi Palan, 6th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 6th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 6, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nToday Rasi Palan, 5th June 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 5th June 2020: இன்றைய ராசி பலன், ஜூன் 5, 2020 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் […]\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளி���ாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/culture/architecture/gkc.htm", "date_download": "2020-06-05T22:42:27Z", "digest": "sha1:5J5RVSG3AHEKJOFPFYBH7ZYZLODVGB7G", "length": 52054, "nlines": 135, "source_domain": "tamilnation.org", "title": "Gangai Konda Cholapuram - Chola Period - கங்கை கொண்ட சோழபுரம்", "raw_content": "\nகங்கைகொண்ட சோழபுரத்தின் தொன்மையும் பெருமையும் - வை. சுந்தரேச வாண்டையார்\nகங்கைகொண்ட சோழபுரத்தின் தொன்மையும் பெருமையும்\nதிரு. வை. சுந்தரேச வாண்டையார்\nகங்கைகொண்ட சோழபுரம் என்பது பிற்காலத்துச் சோழ மன்னர்களுடைய தலைநகரங்களில் ஒன்றாகும். இதைத் தலைநகராகக் கொண்டவன், முதலாம் இராசராச சோழனின் மகனும், சோழவள நாட்டைக் கி.பி.1012 முதல் 1044 வரை ஆட்சி செய்தவனும், அலைகடல் நடுவுள் பலகலஞ்செலுத்திக் கடாரம் முதலியவைகளை வென்றவனுமாகிய முதலாம் இராசேந்திர சோழன் ஆவன்.\nபிற்காலத்துச் சோழ மன்னர்களுக்கு (விசயாலயன் காலம் முதல், முதலாம் இராசராச சோழன் காலம் முடிய) தலைநகராய் விளங்கியிருந்த தஞ்சாவூர், பாண்டிய மன்னர்களுடைய எல்லைக்கு அருகில் இருந்தமையால், அம்மன்னர்கள் படையெடுத்து வந்து எளிதில் வென்று விடலாம் என்னும் கருத்துப்பற்றியும், தங்கள் குல தெய்வமாகிய தில்லைச் சிற்றம்பலத்து இறைவனை அடிக்கடி வந்து வழிபடுதற்குக் கொள்ளிடப் பேராறு வெள்ளப்பெருக்குக் காலங்களில் பெருந்தடையாய் இருந்தமையாலும், இக்காலம் கொள்ளிடப் பேராற்றுக்கு இருக்கும் கீழ் அணைக்கட்டு (Lower Anicut) அக்காலம் இல்லாமையாலும், முதலாம் இராசேந்திர சோழன் சோழவள நாட்டின் உட்பகுதியாகிய கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும்.\nஇங்குத் தலைநகரம் இருந்தது என்பதற்கு ஆதாரம் \"கங்கைகொண்ட சோழபுரத்து வீட்டினுள்ளால் குளிக்கு மாடத்து தானஞ்செய் தருளாயிருந்து.\"\n\"ராஜேந்திரதேவன் கங்கைகொண்ட சோழபுரத்து கேரளன் மாளிகையில் சோபான காடுவெட்டியில் எழுந்தருளியிருந்து.\" (Travancore Archaelogical Series, Vol. No.3. p. 164)\n\"உடையார் ஸ்ரீராஜேந்திரதேவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக்கல்லு�ரியில் தானஞ்செய்தருளாயிருந்து.\" (S.I.I. Vol.II Part I, p. 106, Ins. No.20)\nவைதும்ப அரசனை இருந்தலை அரிந்து பெரும்புனற் றன்னாடு கங்கைமாநகர்த் தெய்தபின் திங்களில்.\"(Epi,-Indica Vol. XXI page 231, Line 4)\n\"வீரத் தனிக்கொடி தியாகக் கொடியும் ஏற்பவர் வருகென்று நிற்பக் கோத்தொழில் உரிமையும் எய்தி அரசு வீற்றிருந்தது மேவரு மனுநெறி விளக்கிய கோவிராஜ கேஸரிவர்மரான உடையார் ஸ்ரீவீரராஜேந்திரதேவற்கு யாண்டு அஞ்சாவது கங்கை கொண்ட சோழபுரத்துச் சோழகேரளன் திருமாளிகையில் ராஜேந்திரசோழ மாவலி வாணராஜனில் எழுந்தருளியிருந்து.\"(Epi.-Indica Vol. XXI Page 231, Line 4)\n\"ஐயத்திருவுடன் கங்காபுரி புகுந்தருளி.\"((Epi.-Indica Vol. XXI Line 7)\n\"கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் ஸேநாபதி, இளங்காரிகுடையான் சங்கரன் அம்பலங்கோயில் கொண்டாநாந அநந்தபாலர் பெருந்திருவாட்டி என்று செய்த அறச்சாலைக்கு,\" (திருவாவடுதுறைக் கல்வெட்டு யான் நேரில் படித்து எழுதியது)\n\"கங்கைகொண்ட சோழபுரத்(து முடிகொண்)ட சோழன் திருமாளிகையிலாதி பூமியிற் கீழைச் சோபானத்து பள்ளிக்கட்டிலில் எழு(ந்தருளியிருந்தது).\"(S.I.I.Vol. IV Ins. No.527)\n\"கங்கைகொண்ட சோழபுரத்தில் வீரசோழன் மாளிகையில்.\"(ARE 1925 No. 203) என்னும் கல்வெட்டுப் பகுதிகள் கங்கைகொண்ட சோழபுரம் ஒருபெரு நகரமாய் விளங்கியிருந்த செய்தியையும், அது கங்காபுரி என்னும் பெயர் பெற்றிருந்ததையும், அங்குச் சோழ மன்னர்களுக்கு மாளிகை இருந்தமையையும், அம் மாளிகையின் சிற்சிலபகுதிகள் முடிகொண்ட சோழன் திருமாளிகை, சோழகேரளன் திருமாளிகை, கேரளன் திருமாளிகை, வீரசோழன் திருமாளிகை என்னும் பெயர்கள் பெற்றிருந்தமையையும் கொற்றவாசல் புறவாயிலில் சேனாதிபதி இருந்த செய்தியையும் புலப்படுத்துகின்றன.\nமுதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பெற்றுக் கருவூர்த்தேவரால் பாடப்பெற்ற கங்கைகொண்ட சோழேச்சரத்துக்கு அண்மையில் உள்ள உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயுதகலம், சுண்ணாம்புக் குழி, வாணதரையன் குப்பம், வீரரெட்டித் தெரு, மெய்காவல்புத்து�ர் முதலான ஊர்களும். சோழகங்கம் அல்லது பொன்னேரி என்ற ஏரியும் இது தலைநகரமாய் விளங்கியிருந்ததைப் புலப்படுத்துகின்றன.\nஉட்கோட்டை : என்பது இக்காலம் சுமார் இருநு�று வீடுகளைக் கொண்டுள்ளதாய் ஒரு சிற்று�ராய் விளங்குகின்றது. இதுவே கோட்டை இருந்த இடமாகும். சாதாரண மக்கள் இதை உக்கோட்டை என்கின்றனர்.\nமாளிகைமேடு : இது உட்கோட்டைக்கு மேற்கில் இக்காலம் ஒரு திடராய்த் திகழ்கின்றது. இதுவே சோழ அரசர்களுடைய மாளிகை இருந்த இடமாகும். இங்குத் தோண்டிப் பார்த்த மக்கள் பழங்காலத்துச் செங்கற்களாகிய தேட்டாக்கற்கள் கிடைக்கின்றன என்று கூறுகின்றனர். (புதை பொருள் ஆராய்ச்சி செய்தால் பல அரிய செய்திகளை அறியலாம்.)\nஆயுதகலம் : இது உட்கோட்டைக்கு அருகில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடமாகும். இக்காலம் ஆயிரகலம் என்னும் பெயரோடு ஒரு சிற்று�ராய் விளங்குகிறது.\nயுத்தபள்ளம் : இது உட்கோட்டைக்குத் தென்பக்கத்தில் உள்ள ஊராகும்.\nசுண்ணாம்புக்குழி : இது மாளிகை, உள்கோட்டை, கங்கைகொண்ட சோழேச்சரம் இவைகளைக் கட்டுவதற்குச் சுண்ணாம்பு தயாரித்த இடமாகும்.\nவாணதரையன் குப்பம் : இது கங்கை கொண்ட சோழேச்சரத்திற்குத் தெற்கில் ஒரு சிற்று�ராய் இருக்கின்றது. இது முதற்குலோத்துங்க சோழனது சேனாதிபதியாகிய வாணகோவரையன் தங்கியிருந்த இடமாகும். இவன்கீழ் ஒரு குதிரைப்படை இருந்த செய்தியைக் கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.\nவீரரெட்டித் தெரு : இது கங்கை கொண்ட சோழபுரத்திற்குத் தெற்கில் இருக்கும் ஊர். இது வீரர்கள் தங்கியிருந்த இடமாகும்.\nமெய்காவல் புத்து�ர் : இது கங்கை கொண்ட சோழேச்சரத்திற்கு மெய்காவல் செய்தவர்கள் வசித்த ஊர் ஆதலின் இப்பெயர்பெற்றது.\nஇது கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மேற்கே சயங்கொண்ட சோழபுரம் போகும் பெருவழியில் இரண்டு கல் து�ரத்தில் இருக்கிறது. இது தெற்கு வடக்கில் பதினாறு மைல் நீளமுள்ளது. இவ்வேரி து�ர்ந்தும் கரைகள் எல்லாம் உடைந்தும் இருந்தது. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அரசியலார் தெற்கு வடக்கில் மூன்று மைல் நீளத்திற்கும் கிழக்கு மேற்கில் ஒரு மைல் அகலத்திற்கும் அகலப்படுத்திப் பெரிய கரைகளைக் கட்டி ஏரியாக ஆக்கியுள்ளனர். மழைபெய்யுங்கால் கருவாட்டு ஓடை என்னும் காட்டாறு வழியாக நீர் வந்து நிரம்புகிறது. இதைக் கொண்டு ஆயிரம் ஏக்கர் பயிர் செய்யப்படுகிறது.\nமுதலாம் இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலுள்ள அரசர்களை வென்று கங்கை நீரைக் கொணருமாறு, தன் படைத்தலைவனுக்குக் கட்டளையிட, அவனும் இந்திரரதன், இரணசூரன், தர்மபாலன், மகிபாலன் என்னும் மன்னர்களை வென்று கங்கையை அடைந்து அவ்வாற்றின் புனித நீரைக் கொண்டு வந்தான். அப்பொழுது முதலாம் இராசேந்திரன் கோதாவரிக்கரையை அடைந்து தன் படைத்தலைவனைச் சந்தித்தும், வழியில் ஒட்டதேசத்து அரசனை வென்றும், கொண்டுவந்த கங்கை நீரைத் தன் தலைநகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு பெரிய ஏரி ஒன்றை வெட்டி அதில் அந்நீரை ஊற்றி அதற்குச் சோழகங்கம் என்று பெயர் வைத்தான். இதுவே நீர்மயமான வெற்றித் து�ண் ஆகும்.\nஇச் செய்திகள் அனைத்தையும் திருவாலங்காட்டுச் செப்பேட்டிலுள்ள 109 முதல் 124 முடிய உள்ள வடமொழிப்பாடல்கள் செப்புகின்றன. (The Tiruvalangadu Plates of Rajendra chola I, South Indian Inscriptions Vol. III Part III) இந்தச் சோழகங்கம் என்னும் ஏரி பொன்போன்று இப்பக்கத்தார்களுக்குச் சிறப்புள்ள ஏரியாதலால் பெரும்பாலான மக்கள் இக்காலம் இதைப் பொன்னேரி என்று வழங்குகின்றனர்.\nதஞ்சாவூர்ச் சில்லாவில் கும்பகோணம் தாலு�காவில் உள்ள திருப்பனந்தாளுக்கு அருகில் இருக்கும் திரைலோக்கி என்னும் ஊர்ச் சிவன் கோயிலில் ஒரு துண்டுக் கல்வெட்டில் காணப்பெறும் \"ராஜேந்திர சோழன் கங்கைகொண்டு எழுந்தருளி நின்ற இடத்து திருவடி தொழுது\" என்னும் கல்வெட்டுப் பகுதியும்(A.R.E. 1932 Part II Page50) கங்கைநீர் கொண்டு வந்ததாகத் திருவாலங்காட்டுச் செப்பேடு கூறும் செய்தியை உறுதிப்படுத்துகிறது.\nஇதுகாறும் காட்டிப்போந்த கல்வெட்டு ஆதாரங்களும், கங்கை கொண்ட சோழேச்சரத்துக்கு அண்மையிலுள்ள ஊர்கள், ஏரி இவைகளின் பெயர்க்காரணங்களும் கங்கை கொண்ட சோழபுரம் பிற்காலத்துச் சோழ மன்னர்களுக்குத் தலைநகராய் விளங்கியிருந்த செய்தியை உறுதிப்படுத்துவனவாகும்.\nபிற்காலத்துச் சோழமன்னர்களில் முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன், அதிராசேந்திரன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாங் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாங் குலோத்துங்கன், மூன்றாம் இராசேந்திரன் இவர்கள் காலங்களில் கி.பி. 1012 முதல் கி.பி. 1256 முடிய அதாவது 244 வருடங்களாக இது தலைநகராய் இருந்தது.\nமுதலாம் இராசேந்திரசோழன் ஆட்சி எய்திய முதல் மூன்று ஆண்டுகள் முடியப் போர் நிகழ்ச்சிகள் இல்லை. அக்காலம் இங்கு மாளிகையையும் கங்கைகொண்ட சோழேச்சரத்தையும் கட்டியிருக்க வேண்டும். இவனது 'திருமன்னி வளர' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திப் பகுதியில் இவனது 12ஆவது ஆட்சியாண்டில், \"வெறிமலர்த் தீர்த்தத்து எறிபுனல் கங்கை\"யின் நீரைக் கொண்டுவந்த செய்தி கூறப்பெற்றுள்ளமையால் கி.பி.1012+12 அதாவது கிபி 1024இல் இதற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் பெயரையும் கட்டிய கோயிலுக்குக் கங்கைகொண்ட சோழேச்சரம் என்ற பெயரையும் இட்டிருக்க வேண்டும். எனவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெயர் வைக்கப்பெற்று இற்றைக்கு 936 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.\nமுதலாம் இராசேந்திரன், இரண்டாம் இராசேந்திரன், முதற்குலோத்துங்கன் முதலானோர் புறநாட்டு மன்னர்களை வென்று வெற்றிக்கொண்டாட்டம் நடத்திய இடம் இதுவாகும் முதற் குலோத்துங்க சோழமன்னன் கலிங்கப்போரில் வெற்றி பெற்றுத் தன் தலைநகர்க்குத் திரும்பிய காலை, அவைக்களப் புலவராகிய சயங்கொண்டாரைக் கண்டு யானும் சயங்கொண்டான் ஆனேன் என்று கூறியருளியபொழுது, புலவரும் சயங்கொண்டாரைச் சயங்கொண்டார் பாடுதல் தகுதியென்று கூறி கலிங்கத்துப்பரணியைப் பாடியது இப்பதியில்தான். கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன், இரண்டாங்குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் இவர்கள்மீது உலாப்பாடிப் பெருமை பெற்றிருந்த பதியும் இதுவாகும்.\nமூன்றாங்குலோத்துங்க சோழன் தெய்வப்பாக் கிழாராகிய சேக்கிழார் பெருந்தகையாரைத் தில்லைக்கு அனுப்பித் திருத்தொண்டர் புராணத்தைப் பாடுமாறு செய்ததோறு நாடோறும் எவ்வளவு பாடல்கள் ஆகியுள்ளன என்பதை ஆளிட்டு அறிந்து வருமாறு செய்த பதியும் இதுதான். சுருங்கக் கூறுமிடத்து ஓவாது செய்ய தமிழ் முழங்கும் தெய்வப்பொதியிலாக இந்நகரம் விளங்கியிருந்தது. இங்கிருந்து ஆண்ட சோழமன்னர்கள் தந்தையில்லார்க்குத் தந்தை ஆகியும், தாய் இல்லார்க்குத் தாய் ஆகியும், மன்னுயிர்கட்கு உயிராகியும், முத்தமிழ்க்கும் தலைவர்களாகியும் அல்லவை கடிந்து அரசியல் முறை நிறுத்திப் புகழ் என்னும் நிலாவைப் பரப்பியது இப்பதியிலிருந்ததான். இன்னணம் இதன் பெருமையை விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும். ஆதலின் இம்மட்டோடு நிறுத்துகின்றேன்.\nஇது திருச்சிராப்பள்ளி சில்ல���வில் உடையார்பளையந் தாலு�காவில் கொள்ளிடப் பேராற்றின் கீழ் அணைக்கட்டிலிருந்து சயங்கொண்ட சோழபுரத்திற்குப் போகும் பெருவழியில் ஒரு சிற்று�ராய் நிலை பெற்று வருகின்றது. எனினும் முதலாம் இராசேந்திர சோழனின் புகழுக்கு நிலைகளமாய் விளங்கும் கங்கைகொண்ட சோழேச்சரம் இதன் பண்டைய பெருமையை விளக்கி நமக்கெல்லாம் ஆறுதலையளித்து வருகின்றது. இதையாவது போற்றிப்புரப்பது சோழநாட்டாரின் தனிப்பெருங் கடமையாகும்.\nதிரு. வை. சுந்தரேச வாண்டையார் - தஞ்சை, மாயூரத்தைச் சேர்ந்த சோத்தமங்கலத்தில் 1899 ஆம் ஆண்டு (விகாரி, மார்கழி 3ஆம் நாள்) இவர் தோன்றினார். பெற்றோர் வைத்தியலிங்க வாண்டையார்; சிவகங்கை ஆயாள். பள்ளியிறுதித் தேர்விலும், வித்துவான் பட்டத் தேர்விலும் தேர்ந்து தமிழாசிரியராகத் திருவையாறு, திருப்பனந்தாள், முத்துப்பேட்டை, குற்றாலம் ஆகிய ஊர்களில் பணியாற்றியுள்ளார். தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல்துறை விரிவுரையாளராகத் தொண்டாற்றினார். 'கொட்டையூர்க் கோடீச்சரத்தல மான்மியம்'. 'அப்பர் ஐம்மணிமாலை', 'கொட்டையூர்ப் பதிகம்' ஆகிய நு�ல்களை இயற்றியுள்ளார்.\nதிருக்குறள்-பரிமேலழகர் உரைக்கான விளக்கமும், கல்வெட்டு விளக்கமும் வரைந்துள்ளார். இவருடைய கல்வெட்டாய்வுப் புலமையைப் பாராட்டித் தருமையாதீனத்தார் 'கல்வெட்டு ஆராய்ச்சிக் கலைஞர்' என்ற பட்டமளித்துச் சிறப்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_150.html", "date_download": "2020-06-05T22:22:54Z", "digest": "sha1:THBH7Y32WQ54QWHGAOMHAXS3NXGQ7AQK", "length": 9566, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "உலகம்கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் : இஸ்ரேலிய பிரதமர் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News உலகம்கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் : இஸ்ரேலிய பிரதமர்\nஉலகம்கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் : இஸ்ரேலிய பிரதமர்\nஜெருசலேம் : கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்\n.கடந்த டிசம்பர் மாதம் சீனாவ���ன் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில், கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்\nகொரோனாவைக் கட்டுப்படுத்த, இந்தியாவில் ஆரோக்கிய சேது செயலி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.\nஅந்த வரிசையில் இஸ்ரேல் நாட்டில் நவீன தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருகிறார். அதன்படி குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டத்தை அந்நாடு பரிசீலித்து வருகிறது.\nகாரில் பயணிக்கும்போது நெருங்கி வரும் மற்ற வாகனங்கள் மோதாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் மொபிலியே\nஎன்னும் தொழில்நுட்பத்தைப் போலவே இந்த சென்சார்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தே��ி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/problems-faced-by-dmk-within-the-party-due-to-ipac", "date_download": "2020-06-05T22:29:20Z", "digest": "sha1:6AVAYQ5R5QFBXFKIBUOVWHACUKKPTOKM", "length": 11835, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "'ஐபேக்' பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்... நடப்பது என்ன? - Problems faced by DMK within the party due to IPAC", "raw_content": "\n`ஐபேக்' பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்... நடப்பது என்ன\nஐபேக் தரப்பில் இருந்தும் மாவட்டத்துக்கு ஒரு வடமாநில இளைஞரை நியமித்துள்ளனர். உதவி வேண்டுவோரிடம், 'பொருள் வந்து சேர்ந்துவிட்டதா' என ஐபேக் தரப்பு கிராஸ் செக் செய்வதை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லையாம்\n'இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு மறுபடியும் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும்' என, ரஜினிகாந்த் ட்வீட் செய்திருந்தார். அ.தி.மு.க தரப்பில் இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. இதுகுறித்து பேசிய அ.தி.மு.க-வினர், ''ஏற்கெனவே பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியதற்கு, அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் பதிலடி கொடுத்தனர். இதில் பா.ஜ.க தலைமைக்கும் எடப்பாடி தரப்புக்கும் உரசல் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் ரஜினியின் தற்போதைய ட்வீட்டுக்கு பதிலடி தர வேண்டும் என சில சீனியர்கள் துடித்ததற்கு, 'வேண்டாம்... பொறுமையாக இருங்கள், பேசிக்கொள்ளலாம்' என்று எடப்பாடி தரப்பில் கூறப்பட்டதாம்\nஹேங்-அவுட் திரையில் தோன்றிய கழுகார், ''பிரஷாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனப் பஞ்சாயத்துதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முகாமை ஆக்கிரமித்திருக்கிறது'' என்றபடி செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.\n'' 'ஒன்றிணைவோம் வா' திட்டத்துக்கு நிதி திரட்ட முடியவில்லை என தி.மு.க மாவட்டச் ச��யலாளர்களிடம் அதிருப்தி நிலவுவதை, ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்படியான சூழலில் 25 நகரங்களில் நடைபெற்றுவரும் தி.மு.க-வின் உணவு அளிக்கும் திட்டத்தை 150 தொகுதிகளுக்கு விரிவுபடுத்த ஐபேக் முடிவெடுத்திருக்கிறதாம். 'இவங்க பாட்டுக்கு டெய்லி ஒரு லிஸ்ட் அனுப்பிடுறாங்க... யார்கிட்ட இருக்குய்யா பணம்' என தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.''\n''ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் செலவு செய்துதானே ஆகவேண்டும்\n''அதற்காக சுயமரியாதையையும் அடகுவைக்க வேண்டுமா என்பதுதான் தி.மு.க-வுக்குள் எழுந்துள்ள போர்க்குரல். 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை ஐபேக்குடன் ஒருங்கிணைக்க தி.மு.க-வின் அமைப்புரீதியான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை பணியமர்த்தும்படி தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஐபேக் தகவல் அனுப்பியுள்ளது.\nஐபேக் தரப்பில் இருந்தும் மாவட்டத்துக்கு ஒரு வடமாநில இளைஞரை நியமித்துள்ளனர். உதவி வேண்டுவோரிடம், 'பொருள் வந்து சேர்ந்துவிட்டதா' என ஐபேக் தரப்பு கிராஸ் செக் செய்வதை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லையாம்.''\nசமீபத்தில் தி.மு.க-வின் ஐ.டி விங்குக்கும் ஐபேக் டீமுக்கும் இடையேகூட பிரச்னை வெடித்ததே\n''ஆமாம். டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்ததைக் கண்டித்து, மே 7-ம் தேதி '#குடியைக்கெடுக்கும் அதிமுக' என்ற ஹேஷ்டேக்கில் ஐபேக் டீம் ட்ரெண்ட் செய்ய தொடங்கியது. இதற்காக வட மாநிலங்களிலுள்ள ஐபேக் ட்விட்டர் ஐ.டி-க்களும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தன. இந்த ஹேஷ்டேக்கில்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஆனால், ஐபேக்கிடம் ஏற்கெனவே முறைத்துக்கொண்டிருந்த தி.மு.க-வின் ஐ.டி விங், '#குடிகெடுக்கும்_எடப்பாடி' என புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி, தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். ஐபேக் உருவாக்கிய ஹேஷ்டேக் படுத்துவிட்டது. இதை ஐபேக் டீம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐ.டி விங் ஒத்துழைப்பதில்லை என ஸ்டாலின் வரையில் புகார் வாசித்திருக்கிறார்கள்.''\n- தி.மு.க முகாமை ஆக்கிரமித்துள்ள 'ஐபேக்' நிறுவனப் பஞ்சாயத்து குறித்து விளக்கமாகவும் விரிவாகவும் கழுகார் அடுக்கிய மொத்த தகவல்களும் இங்கே > மிஸ்டர் கழுகு: ஐபேக் ஹைஜாக் - அலறும் உடன்பிறப்புகள்... பி.டி.ஆர் Vs பி.கே பனிப்போர்... தயங்கும் ஸ்டாலின் Click Here https://bit.ly/3dzSG8q\nசிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18768", "date_download": "2020-06-05T22:26:12Z", "digest": "sha1:NQNICJJCTCEZW2DPI6YTLU55565LCGLY", "length": 17334, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், பிப்ரவரி 8, 2017\nஇரும்பு மின் கம்பங்களுக்குப் பகரமாக சிமெண்ட் கம்பம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1131 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், இரும்பு மின் கம்பங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பகரமாக சிமெண்ட்டால் கட்டப்பட்ட மின் கம்பங்கள் நிறுவப்பட்டு வருகிறது.\nகாயல்பட்டினம் நெய்னார் தெருவில், சிறிய குத்பா பள்ளியருகில் அமைந்துள்ள மின் கம்பங்களில், இரும்புக் கம்பங்களை அகற்றிவிட்டு, சிமெண்ட் கம்பங்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதுளிர் அறக்கட்டளை, அன்னை வேளாங்��ன்னி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது & கண் மருத்துவ இலவச முகாம் திரளானோர் பயன்பெற்றனர்\nநாளிதழ்களில் இன்று: 10-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/2/2017) [Views - 737; Comments - 0]\nசிறப்புக் கட்டுரை: “கண் கண்ட மாமேதை” மவ்லவீ எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ கட்டுரை” மவ்லவீ எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ கட்டுரை\nKCGC அமைப்பின் சார்பில் இயற்கைச் சூழலில் இன்பச் சிற்றுலா காயலர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்பு\nகாயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காயல்பட்டினத்தில் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” மாவட்ட மாநாடு பெருந்திரளானோர் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 09-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/2/2017) [Views - 653; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/2/2017) [Views - 658; Comments - 0]\nகாயல்பட்டினம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுக - நகராட்சி ஆணையர்\nதனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை உரிமையாளர்கள் அகற்றாவிடில், அரசே அகற்றி இரு மடங்கு தொகையை வசூலிக்கும் - மாவட்ட ஆட்சியர்\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியருக்கு சிறப்பிடங்கள்\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் 26ஆவது பரிசளிப்பு விழா சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன சாதனை மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nதேசிய வாக்காளர் நாள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகம்\nநாளை (பிப். 08 புதன் கிழமை) 09.00 மணிக்கு மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 07-02-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/2/2017) [Views - 711; Comments - 0]\nபள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் எல்.கே.மேனிலப்பள்ளி அணி சாம்பியன் தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது\nபிப். 10இல் தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு\nமறைந்த இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹ்மத் ஸாஹிப் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் திரளான காயலர்களும் பங்கேற்��ு\nகத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் 157 பயனாளிகள் பயன் பெற்றனர் 157 பயனாளிகள் பயன் பெற்றனர்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-06-05T23:34:31Z", "digest": "sha1:YAGYUUDK5LWWI3RRFB4MC2GBQJTKTLQ5", "length": 3849, "nlines": 55, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – டிரைடண்ட் ஆர்ட்ஸ்", "raw_content": "\nTag: auto shankar, auto shankar web series, director ranga, producer raveendharan, slider, trident arts productions, writer maniji, zee5 channel, ZEE5 OTT Channel, ஆட்டோ சங்கர் இணையத் தொடர், ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ், இயக்குநர் ரங்கா, எழுத்தாளர் மணிஜி, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, ஜீ5 சேனல், ஜீ5 பொழுது போக்குத் தளம், டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பாளர் ரவீந்திரன்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nOTT டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள்...\nவிஷால்-தமன்னா நடிப்பில் சுந்தர்.சி. இயக்கும் ‘ஆக்சன்’ படத்தின் டிரெயிலர்\nசித்தார்த் நடிக்கும் ‘அருவம்’ பேய்ப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது\nடிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரனின்...\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திர���யரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:40:43Z", "digest": "sha1:U55TKOD7RAGYKSAGZMZFM5YBEOMIMBMG", "length": 2829, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் சாமியூல் ஆடம்ஸ் என்பதை சாமுவேல் ஆடம்ஸ் என்பதற்கு நகர்த்தினார்\nNan பக்கம் சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்கை வரலாறு ஐ சாமியூல் ஆடம்ஸ் க்கு முன்னிருந்த வழிமாற்றின் ம...\nTnse jegatheeswari kar பக்கம் சாமியூல் ஆடம்ஸ் என்பதை சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்கை வரலாறு என்பதற்கு நகர்த்த...\n\"'''சாமியூல் ஆடம்ஸ் வாழ்க்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/490717", "date_download": "2020-06-05T23:49:47Z", "digest": "sha1:K33NBSFVRJIXTRRAWID5UCLUZGUVVFFB", "length": 2673, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கார்பனிபெரசுக் காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கார்பனிபெரசுக் காலம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:15, 4 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:01, 26 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:15, 4 மார்ச் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T23:10:31Z", "digest": "sha1:QW5CZNGDB3UCQFZAWJA2ZTF4DZOWTAIF", "length": 26951, "nlines": 293, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு\nசிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (திலதைப்பதி) திருஞானசம்பந்தரால் தேவாரப் ��ாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.\nஇந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் வட்டத்தில் சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.\n4.1 ஆதி விநாயகர் கோயில்\nதிருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)\nவாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது.\nசூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்\nஇக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.\nஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :\nஅங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்\nதுங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி\nபங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும்\nபுங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி\nதிருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு மு���்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில் தளம்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 58 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 58\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2019, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/panimalar-slam-director-atlee/", "date_download": "2020-06-05T22:36:04Z", "digest": "sha1:7XQO5XUGLF2J4TAESUS7C4BR5JSXUBXX", "length": 13575, "nlines": 137, "source_domain": "tamilcinema.com", "title": "அட்லீ வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.. பிகிலை மோசமாக விமர்சித்த பிரபலம் | Tamil Cinema", "raw_content": "\nHome Trending News அட்லீ வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.. பிகிலை மோசமாக விமர்சித்த பிரபலம்\nஅட்லீ வாயை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்கலாம்.. பிகிலை மோசமாக விமர்சித்த பிரபலம்\nஅட்லீ படம் என்றாலே எப்போதும் கதை திருட்டு புகார் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தற்��ோது வந்துள்ள பிகில் படம் மீதும் அப்படி ஒரு குற்றச்சாட்டை சந்தித்துள்ளது.\nதற்போது அட்லீ பற்றி பிரபல டிவி தொகுப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வம் மோசமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.\n“யார் வேண்டுமானாலும் ஒரு கதையின் தழுவலை எடுக்கலாம், தனக்கு தகுந்தாற்போல் மாற்றி கையாளலாம், ஏன் பச்சையாக காப்பிகூட அடிக்கலாம். ஆனால் அமைதியாக இருந்திருக்கலாம். அட்லி ஒரு நல்ல assembler, பல படங்களின் கதையை ரசனைக்குறிய காட்சிகளை நேர்த்தியாக கோர்த்து அழகாக தருகிறார், ஆனால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்திருக்கமாட்டார். என்னுடைய பெஸ்ட் ரைட்டிங், அண்ணனுக்காக பாத்து பாத்து பண்ணிருக்கேன்னு அளந்துவிட்டாரே அதுதான் பிரச்சனை.\nபடக்குழுவை தேர்வு செய்வது, நடிகர்களை மற்ற படங்களைக் காட்டிலும் அழகாக காட்டுவது, எங்கே எமோஷனல் காட்சிகளை வைத்தால் எப்படி கிளிக் ஆகும் போன்ற விசயங்களில் காட்டும் அக்கறையை கொஞ்சமேனும் கதைக்கும், காட்சிகளுக்கும் காட்டினால் அட்லிக்கு நல்ல இயக்குனர் என்ற வரிசையில் கண்டிப்பாக இடம் கிடைக்கும். இப்படி காப்பி அடித்தே படம் எடுத்தால் விமர்சனங்களுக்கு மத்தியிலும் பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து முன்னணி வரிசையில் இருத்துகொண்டுதான் இருப்பார், ஆனால் நல்ல இயக்குனராக இருக்கமாட்டார்,” என பனிமலர் கூறியுள்ளார்.\nPrevious articleஉடல் பருமன் குறித்த கிண்டல்களுக்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்த சமீரா\nNext articleகைதி திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிம��வில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\n மாத்தி மாத்தி கலாய்த்த நடிகைகள்\nஒரு விழாவில் பங்கேற்ற நடிகை சார்மி, உங்கள் திருமணம் எப்போது என்று அனுஷ்காவிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அனுஷ்கா, “எனக்கு தெரியவில்லை. எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன்” என்றார். தொடர்ந்து சார்மியை...\nமீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட...\nஹைதராபாத்: பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை நயன்தாரா மீண்டும் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா கடந்த...\nதொடர்ந்து 48 மணி நேரம் நடித்த குத்தாட்ட நடிகைக்கு...\nநடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான கெஹனா வசிஸ்த் வெப் தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் கெஹனா வ���ிஸ்த்(31)....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/shri-ashtalaxmi-108-names-in-tamil-ashtalaxmi-ashta-laxmi-stotra", "date_download": "2020-06-05T21:51:33Z", "digest": "sha1:4FT62HS3TS2WYRHHA6NEPO2FK2UXET2S", "length": 49082, "nlines": 1202, "source_domain": "templesinindiainfo.com", "title": "Shri Ashtalaxmi 108 Names in Tamil | Ashtalaxmi | Ashta Laxmi Stotra", "raw_content": "\n॥ ஶ்ரீஅஷ்டலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதநாமாவளீ ॥\nௐ ஶ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்த³ரீ\nஶ்ரீ சந்த்³ரமௌளீஶ்வர பரப்³ரஹ்மணே நம: ॥\n1 ஶ்ரீ ஆதி³லக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஶ்ரீம்\n2 ஶ்ரீ தா⁴ந்யலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஶ்ரீம் க்லீம்\n3 ஶ்ரீ தை⁴ர்யலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்\n4 ஶ்ரீ க³ஜலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்\n5 ஶ்ரீ ஸந்தாநலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம்\n6 ஶ்ரீ விஜயலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ க்லீம் ௐ\n7 ஶ்ரீ வித்³யாலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஐம் ௐ\n8 ஶ்ரீ ஐஶ்வர்யலக்ஷ்மீ நாமாவளி: ॥ ௐ ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ௐ\nக்ஷமாயை நம: ॥ ௐ ॥\nஸமிதே⁴ நம: ॥ ௐ ॥\nௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்\nௐ ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம்\nௐ ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம்\nஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ௐ\nநம: ஸர்வ ஸ்வரூபே ச நமோ கல்யாணதா³யிகே \nமஹாஸம்பத்ப்ரதே³ தே³வி த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nஸுக²மோக்ஷப்ரதே³ தே³வி த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nத்⁴ருʼதஸித்³தி⁴ப்ரதே³ தே³வி த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nஶிவதத்வப்ரதே³ தே³வி த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nவிஶ்வஸம்ஹாரரூபே ச த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nஸாத⁴காபீ⁴ஷ்டதே³ தே³வி த⁴நதா³யை நமோঽஸ்துதே ॥\nௐ ஶ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்த³ரீ பராப⁴ட்டாரிகா \nஸமேதாய ஶ்ரீ சந்த்³ரமௌளீஶ்வர பரப்³ரஹ்மணே நம: ॥\nஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர ॥\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/12/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-05T22:03:08Z", "digest": "sha1:GLRCTYN5QUCKNX73PQIM2NWLF34TVAEK", "length": 8755, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண - Newsfirst", "raw_content": "\nபாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண\nபாடசாலைகளுக்கு சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை – புத்திக்க பத்திரண\nநாட்டின் சில பாடசாலைகளுக்கு சீருடைகளும் பாடப் புத்தகங்களும் கிடைப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண பாராளுமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.\nமூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னதாக அடுத்த ஆண்டுக்கான சீருடை மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட வேண்டியிருந்தாலும் ஒரு சில பாடசாலைகளில் அந்த நடவடிக்கையை பூரணப்படுத்த முடியாமற்போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நிறைவுபெறுவதற்கு முன்னதாக நாட்டிலுள்ள அனைத்து வலயக் கல்விப் பணிமணைகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nசீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பு கல்வி சேவைகள் அமைச்சுக்கே உள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.\nசீருடை விநியோகிக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சு தமக்கு அறிவித்துள்ளதாகவும் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.\nஇதில் ஏதேனும் குறைபாடுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது குறித்து ஆராய்வதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nபாடசாலைகளுக்கு உடல் வெப்பமானி, முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டம்\nபிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nபொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டி: ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு\nசஜித் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nபாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்க திட்டம்\nபிரதமரின் கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nயானை சின்னத்தில் போட்டி: ஐ.தே.க அறிவிப்பு\nபெரும்பான்மை உறுப்பினர்களின்றி செயற்குழு கூடியது\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-05T22:14:34Z", "digest": "sha1:RJ3SZNDIRYPXONGM45RCRRR4FCGZTVLJ", "length": 9018, "nlines": 92, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு", "raw_content": "\nபாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு\nபாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் 25 வருடங்களின் பின்னர் பொங்கல் வழிபாடு\n25 வருடங்களின் பின்னர் இன்று யாழ்ப்பாணம், பாலாலி வசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nயாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இந்த ஆலயத்திற்குச் செல்ல\nபிரதேச மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.\nஇன்று தமது ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கண்ணீர் மல்க மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் பாலாலி வசாவிளான் தெற்கு பகுதி 1990 ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியிலிருந்த ஞான வைரவர் ஆலயம் எவ்வித பராமரிப்புகளும் இன்றி காணப்பட்டது.\nஇந்நிலையில், ஆட்சிமாற்றத்தினைத் தொடர்ந்து குறித்த ஆலயத்திற்கு செல்வதற்கு மக்கள் அனுமதி கோரியிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டது.\nஇதனையடுத்து, 25 வருடங்களின் பின்னர்\nவசாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயத்தில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்படும் பொங்கல் வழிபாடுகளில் பிரதேச மக்கள் இன்று கண்ணீர் மல்க ஈடுபட்டனர்.\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் தமது சொந்த இடத்திற்குச் சென்றமை மகிழ்ச்சியளிப்பதாக ப��ரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஅத்துடன், விரைவில் தமது பிரதேசத்தில் தம்மை குடியமர்த்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nவடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி\nஇந்துக்களின் சவால் வெற்றி தோல்வியின்றி நிறைவு\nயாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு\nநுண்கடன் திட்டங்களுக்கு யாழில் எதிர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி\nகொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது\nவடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி\nஇந்துக்களின் சவால் வெற்றி தோல்வியின்றி நிறைவு\nயாழில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு\nநுண்கடன் திட்டங்களுக்கு யாழில் எதிர்ப்பு\nயாழ்ப்பாணத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சி\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/govt-did-not-asked-to-close-whats-app-during-night-app-magmt-confirmed/", "date_download": "2020-06-05T22:44:55Z", "digest": "sha1:DV5VSFXMORV3CUQNUDR3LXAD7J24MB6S", "length": 15640, "nlines": 156, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு ���ூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவாட்ஸ்அப் செயலியை இரவு நேரம் அரசு மூடச் சொல்லவில்லை : செயலி நிர்வாகம் மறுப்பு\nஇரவு நேரங்களில் வாட்ஸ்அப் செயலியை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு செயலி மறுப்பு தெரிவித்துள்ளது.\nசமூக வலை தளங்களில் கடந்த இரு தினங்களாக ஒரு செய்தி பரவி வருகிறது. அந்த செய்தியில், ”தினமும் மத்திய அரசு வாட்ஸ் அப் செயலியை இரவு 11.30 முதல் காலை ஆறு மணி வரை மூட உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நேரத்தில் வாட்ஸ் அப் மூலம் யார் யார் செய்திகள் அனுப்புவதை கண்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த செய்தியை உடனடியாக நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டும். அப்படி பகிர வில்லை என்றால் உங்கள் கணக்கை நாங்கள் 48 மணி நேரத்தில் நீக்கி விடுவோம். எனது வார்த்தையை அலட்சியம் செய்ய வேண்டாம். அப்படி செய்யவில்லை எனில் உங்களால் மீண்டும் கணக்கை துவக்க முடியாது. நீங்கள் மறுபடி துவக்க விரும்பினால் அதற்கு உங்கள் நெட் பில்லுடன் ரூ.499 கூடுதலாக செலுத்த வேண்டும்.\nபடங்கள் பதிவது குறித்து தெரியாமல் இருப்பதை நாங்கள் அறிவோம். அதற்கான மேம்படுத்தல் பணி நடந்து வருகிறது. அது விரைவில் சரி செய்யப்படும். மோடியின் அணிக்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிப்பதற்கு நன்றி. வாட்ஸ் அப் விரைவில் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. நீங்கள் இந்த செயலியை அடிக்கடி பயன்படுத்தினால் அதற்காக கவலைப் பட வேண்டாம். இதற்கு நீங்கள் தினம் குறைந்தது 50 பயனாளிகள் உடனாவது செய்திகளை பகிர்ந்தால் போதுமானது. நீங்கள் இந்த செய்தியை 10 பேருக்கு அனுப்பி அதை அவர்கள் பெற்று விட்டால் உங்கள் வாட்ஸ் அப் சின்னம் நிறம் மாறும். இந்த செய்தியை 8 பேருக்கு அனுப்பி இருந்தால் புதிய வாட்ஸ் அப் செயலியை நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.\nவரும் சனிக்கிழமை அன்று காலை முதல் வாட்ஸ் அப் செயலி கட்டண செயலியாக மாறுகிறது. உங்களுக்கு இந்த செய்தியைஅனுப்ப குறைந்தது 10 பேர் இதே செயலியில் இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் தகவல்கள் அனுப்புவதன் மூலம் நீங்கள் அடிக்கடி செயலியை பயன்படுத்துபவார் ஆகி விடுவீர்கள். அப்போது அந்த செயலியின் சின்னம் நீல நிறமாகும். அதன் பிறகு நீங்கள் இலவச உறுப்பினர் ஆவீர்கள். “ என குறிப்பிடப்பட்டிருந்தது.\nபலராலும் பரவப்பட்டதால் பயனாளிகள் மிகவும் பயந்துள்ளனர். வாட்ஸ் அப் செயலி நிர்வாகம் இதை பொய் செய்தி என மறுத்துள்ளது. வாட்ஸ் அப் இரவு 11.30 மணி முதல் காலை 6 வரை மூடப்போவதில்லை எனவும் அரசு அவ்வாறு உத்தரவிடவிலை எனவும் செயலி தெரிவித்துள்ளது. தங்களது இணையதளம், பிளாக் போன்றவற்றில் அதிகாரபூர்வமாக வராத எந்த செய்தியையும் நம்பி ஏமாற வேண்டாம் என பயனாளிகளை வாட்ஸ் அப் எச்சரித்துள்ள்து.\nபொதுத் தேர்தல் குறித்த பொய் செய்தி : விசாரணை கோரும் தேர்தல் ஆணையம் பிரியங்கா காந்தியை வைத்து போலிச்செய்தியை உலாவ விடும் பிஜேபி மக்களவை தேர்தல் : பரப்பப்பட்டு வரும் போலிச் செய்திகள்\nPrevious ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா…. \nNext குற்றச்சாட்டிற்குள்ளான அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பிவரும் யோகி அரசு\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nகொரோனா : புதுச்சேரியில் பாதிப்பு 100ஐ தாண்டியது\nபுதுச்சேரி புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 104 ஆனது. இந்தியாவில் கொரோனா தொற்று…\nஜெ அன்பழகன் உடல்நலம் தேறி விரைவில் பணியைத் தொடர்வார் : ஸ்டாலின் உறுதி\nசென்னை கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் விரைவில் குணமடைவார் என திமுக தலைவர் முக…\nதமிழகம் : மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா…\nதமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது\nசென்னை தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது. தமிழகத்தில் இன்று…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/95761/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:47:16Z", "digest": "sha1:CGYYJBKJCLUOZVVZBCJJ7ARQ5BIHNXGJ", "length": 7797, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி\nஅமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் நேற்று முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nபோர் பதற்றம் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகளும் நேற்று கடும் வீழ்ச்ச்சியை எதிர்கொண்டன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 676 புள்ளிகளாக குறைந்தது.\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 234 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 11 ஆயிரத்து 993 புள்ளிகளாக குறைந்தது. உலோகம், நிதி, ரியல்எஸ்டேட், வங்கி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக அளவில் சரிந்தது. கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்ற அச்சம் காரணமாக எண்ணெய் நிறுவன பங்குகள் விலையும் சரிவடைந்தது.\nஇந்தியாவுடனான ���ல்லைப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும்-சீனா நம்பிக்கை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nசிறப்பு ரயில்களில் 256 ரயில்களை ரத்து செய்துள்ள மாநில அரசுகள்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviereview.php?movid=396", "date_download": "2020-06-05T21:06:56Z", "digest": "sha1:H5MML64RIZJ66FZUEUT5MYHRAH5CBPI4", "length": 3096, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/18600-2012-02-20-22-16-20", "date_download": "2020-06-05T23:05:20Z", "digest": "sha1:IG6F4ROZGQKW3DVFYATNMJVTNWLJQPF2", "length": 10155, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "���ுரட்சி வேண்டும் - கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடல்", "raw_content": "\nபெரியார் தான் அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nகூடங்குளம் அணுக்கழிவு அபாயம் - எச்சரிக்கை மாநாடு\nமாபெரும் சிக்கலில் ஊழல்மிகு கூடங்குளம் அணுமின் நிலையம்\nமிகவும் ஆபத்தான நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபாதுகாப்பான அணு உலை உலகில் உள்ளதா..\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2012\nபுரட்சி வேண்டும் - கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் பாடல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-05T21:58:11Z", "digest": "sha1:PKXQW5BTEBI7ZKFVTLLMARGDNJJ4ZMQE", "length": 5453, "nlines": 97, "source_domain": "www.thamilan.lk", "title": "செல்வச்சந்நிதி தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசெல்வச்சந்நிதி தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது \nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நதி முருகன் ஆலய தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை நவீன தொழிநுட்பத்துடன் ஆரம்பித்தது பொதுஜன பெரமுன \nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவிக்கும் நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளின் தேர்தல் பிரச்சார பணிகளும் ஆரம்பமாகியுள்ளது.\nசுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று – மைத்திரியின் கையில் இறுதி முடிவு \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது அல்லது தனித்து போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை எடுக்க ஸ்ரீ லங்கா மத்திய குழு இன்று இரவு கூடவுள்ளது.\nஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் \nஇராஜதந்திரிகளுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் – வெளிநாட்டமைச்சு விசேட அறிவிப்பு \nகொரோனா தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – நுவரெலியா சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு\nதடுப்பு மருந்து திட்டங்கள் முடக்கம்: உயிரிழப்பு அபாயத்தில் இலட்சக்கணக்கான குழந்தைகள்\n” த பினான்ஸ்” முதலீட்டாளர்களின் பணத்தை ஞாயிறு முதல் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு \nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை; பின்னர், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு:\nஇலங்கையிலும் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் ஆபத்து: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2020/03/blog-post_29.html", "date_download": "2020-06-05T21:17:17Z", "digest": "sha1:TSUWZ4TRIVGREHQB36CSTW4XCAQUBTS7", "length": 6893, "nlines": 68, "source_domain": "www.unmainews.com", "title": "புதிய அறிவித்தல்! அடுளுகம, அகுரணை கிராமங்களுக்கு உள்வரவும் வெளியேறவும் தடை!! ~ Unmai News", "raw_content": "\n அடுளுகம, அகுரணை கிராமங்களுக்கு உள்வரவும் வெளியேறவும் தடை\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை\nஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, மார்ச் 30 திங்கள் காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.\nஅத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nஅத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.\nக��ரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nகளுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அகுரணை கிராமங்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5420-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2020-06-05T21:51:14Z", "digest": "sha1:IT3SKGULLGOGGMDOR6FVTTIC76YXLAL5", "length": 13830, "nlines": 77, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> டிசம்பர் 01-15 2019 -> தலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nதலையங்கம் : ஒத்த கருத்துள்ளோர் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர் உரிமை காக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில், முன்னாள் ��திபர் மகிந்தே ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே தேர்வாகியுள்ளார்; அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜிதா பிரேமதாசா தோல்வி அடைந்துள்ளார்.\nவெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே முந்தைய ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்தபோது, இன அழிப்பு வேலையில் ஈடுபட்டவரே இந்த தமிழர் இன ஒடுக்கல் - இன அழிப்பு வேலையை வரலாறு ஒருபோதும் மறைத்துவிட முடியாது.\nஅவருடைய அண்ணன், முன்னாள் அதிபர் ராஜபக்சேவையே மிஞ்சும் அளவுக்கு - இந்தப் புதிய அதிபர் - இராணுவத் துறை செயலாளராக இருந்தபோது ஈடுபட்ட மனித உரிமை மீறல்கள், பறிப்புகள் உள்பட, உலக மக்களின் கண்டனத்திற்காளானவையே\nஅய்.நா.வின் விசாரணைக் கமிஷன் கேள்விக் குறியே\nஅய்.நா. விசாரணைக் கமிஷன் என்பதும் ஒன்றுமில்லை, ஈரமான பட்டாசு கொளுத்துவதுபோலவே ஆகிவரும் நிலையில், அங்குள்ள தமிழினம் மீண்டும் ஒரு கடும் சோதனையைச் சந்திக்கும் அவலமான அபாயகரமான தர்பார் அமைந்துள்ளது - வேதனையிலும், வேதனையாகும்\n‘ஓநாய் ஒருபோதும் சைவமாகாது’ என்பது எப்படியோ, அப்படித்தான் இப்புதிய தலைமையின் போக்கும் இருக்கக் கூடும்.\nகோத்தபய ராஜபக்சே இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள ஜயசிறீ மகா போதி பவுத்த விகாரை அரங்கில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு நீண்ட உரையாற்றினார். அதில் முக்கியமாக, நாட்டின் வளர்ச்சியே தற்போது நமக்கு மிகவும் முக்கியமானது; “நாட்டில் தேவையற்ற முடிவில்லாத போராட்டங்கள் என்று கூறிக்கொண்டு போராடி வருகின்றனர்; இவர்களால் நமது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையேற்படும்’’ என்று பேசியுள்ளார்.\nஇலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரின்போதும் அதற்கு முன்பும் காணாமல்போன தமது உறவுகளின் நிலை என்ன அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டார்களா என்கிற கேள்விக்கு விடை தெரியாமல் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற போராட்டங்களை மனதில் வைத்து தனது உரையில் எச்சரிக்கை செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதியானவுடன் முதலாவது நியமனம் இதுவாகும். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இறுதிப் போரின்போது, இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇறுதிப் போரில் தமிழர்களைக் கொன்று குவித்த பாதுகாப்புத் துறை செயலாளர் இப்பொழுது ஜனாதிபதி. இறுதிப் போரின்போது இராணுவத்தின் 53ஆவது படையணிக்குத் தலைமை வகித்தவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய செயலாளர்.\nஇதன் விளைவு என்னவாகும் என்கிற அச்சம் நம்மை உலுக்குகிறது.\nதொப்புள்கொடி உறவுள்ள நம் ஈழத் தமிழரின் வாழ்வுரிமைகளுக்கு - கேள்விக் குறிகளாக மாறிடும் இருண்ட அரசியல் சூழல் வந்துள்ளது.\nமத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைகளை நியாயமான வகையில் பாதுகாப்பதை அதன் முக்கிய கடமையாகக் கொள்ளவேண்டும்.\nஇந்தியாவின் வெளியுறவுத் துறை கவனிக்க வேண்டியது:\nஇந்தியாவின் வெளியுறவுத் துறை மிகவும் கவனம் செலுத்தவேண்டும். இலங்கை எப்படி நடந்துகொள்ளும் என்பது துல்லியமாகக் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.\nசிறுபான்மையினராகிய ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் சரி, இஸ்லாமிய சிறு பான்மையினராக இருப்பவர்களும் சரி, அந்நாட்டுக் குடிமக்கள் என்கிறபோது, அவர்களது உரிமைகள் மனிதநேய அடிப்படையில் பாதுகாக்கப்படவேண்டும் என்று இந்திய அரசால், தமிழக அரசால் வற்புறுத்தப்படவேண்டும்\nஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று தேவை\nதமிழ்நாடும், தமிழ்நாட்டுக் கட்சிகளும், அமைப்புகளும் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்றினை புதிதாக ஒத்த கருத்துள்ளவர்களைக் கொண்டு, சட்டப்பூர்வ முறைகளில் - அய்.நா.வின் மனித உரிமைகள் காப்புரிமையின்படி - காக்க உறுதி பூண்டு, ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர்; எந்த நிலையிலும் எங்கள் சொந்தங்கள் - தொப்புள்கொடி உறவுகள் - என்பதை, இன அடிப்படைகளையும்கூட தாண்டி, மனிதநேயத்தோடு பாதுகாக்க முன்வர வேண்டும். இது மிகவும் அவசியமாகும்.\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5", "date_download": "2020-06-05T23:08:08Z", "digest": "sha1:ABIUCNGXRLP6RKDNWQTXBMQHVNRSNVSH", "length": 17684, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nதமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 13 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. அவற்றில், 3.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பரப்பளவில் மானாவாரி நிலங்கள் அதிக சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கம், வறட்சி ஆகிய இயற்கையின் இடர்பாடுகளுக்கு இலக்காகிறது.\nகரிசல் மண், வண்டல் மண், செம்மண் ஆகிய பல்வேறு மண் வகைகளில் மானாவாரி நிலங்கள் தென்படுகின்றன. பொதுவாக மானாவாரி நிலங்கள் மண் வளம் குன்றி காணப்படுவதுடன் குறைந்த மண் ஈரப்பதம், களர் தன்மை, சுண்ணாம்புச் சத்துமிகுதி, மேல் மண் இறுக்கம், அடிமண் இறுக்கம் போன்ற இடர்பாடுகளையும் கொண்டுள்ளது.\nஎனவே, உழவர்கள் தகுந்த நிலவள மேலாண்மை முறைகளைக் கையாண்டு மண் வளத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டும்.\nஇதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:\nகோடை உழவு: கோடை காலத்திலும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும் பெய்யும் மழைநீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு அவசியமாகிறது. கோடை உழவு செய்வதால் மழைநீர் பூமிக்குள் செல்ல வழி வகுக்கப்படுகிறது. பருவ விதைப்பு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, மானாவாரி பயிர் அறுவடை முடிந்தவுடன் மார்ச் மாதத்தில் கோடை உழவு ஆரம்பிப்பதே உரிய காலமாகும். இதனால் அடி மண் இறுக்கம் நீக்கப்பட்டு, நீர் கொள்திறன் அதிகரிப்பதுடன் விளைச்சலும் 20 சதம் வரை அதிகரித்துள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.\nமானாவாரி நிலங்களில் பகுதிப்பாத்தி அமைத்தல் ஒரு சிறந்த ஈரம் காக்கும் முறையாகும். இந்த முறையில் நிலங்களை 8க்கு 5 மீ என்ற அளவில் சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறு பாத்திகள் ஒவ்வொன்றும், சிறு சிற்றணைகளாகச் செயல்பட்டு பாத்திப் பரப்பில் பெய்யும் மழைநீரை நீண்ட காலத்திற்கு தேக்கி வைக்கிறது. தேக்கப்பட்ட நீர் அனைத்தும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுவதால், நிலத்தடியில் நீர் கொள்திறன் அதிகரிக்கிறது.\nபயிர்க் கழிவுகளை நிலப்போர்வையாகப் பயன்படுத்துவதால் நிலத்திலுள்ள நீர் ஆவியாக வெளியேறுவது தடுக்கப்படுகிறது. சோளத் தட்டை, கம்புத் தட்டை, சூரியகாந்தி தட்டை, நிலக்கடலைத் தோல், தென்னை நார்க்கழிவு போன்றவை மண்ணில் ஈரம் காக்கப் பயன்படுகின்றன. இக்கழிவுகள் அங்கக உரமாகமாறிப் பயிருக்குப் பயன்படுகின்றன. மண் மூடாக்கு அமைப்பதால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.\nதாவர அரண் அமைத்தல்: வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல் மற்றும் எலுமிச்சம்புல் போன்ற தாவரஅரண்களுக்கு இடையே மானாவாரிப் பயிர்களை சாகுபடிசெய்யலாம். இதனால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் மண் அரிமானமும் தடுக்கப்படுகின்றது.\nமானாவாரி நிலங்களில் அங்ககச் சத்துக் குறைவாக இருக்கும். இந்தவகை நிலங்களில் தொழு உரத்தை ஹெக்டேருக்கு 12.5 டன் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும். மட்கிய தொழு உரம் போன்றவற்றை ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். கண்மாய் கரம்பை வண்டல் மண்ணில் இடுவதால் மண் வளம் மேம்படுகிறது. அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.\nஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல்:\nமானாவாரி நிலங்களில் மணிச்சத்து பயிர��க்கு கிட்டாத நிலையில் உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான மணிச்சத்து உரத்தை நன்கு மட்கிய ஈரப்பசையுள்ள தொழு உரத்துடன் 750 கிலோ கலந்த காற்று புகாத நிலையில் ஒரு மாதகாலம் மட்கச் செய்ய வேண்டும். பின் மட்கிய தொழு உரத்தைப் பயிர்களுக்கு இடலாம்.\nஇயற்கை வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யா சுலபமாக கிடைக்கக்கூடிய மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க பசு மாட்டு சாணம் 5 கிலோ, மாட்டு கோமியம் 3 லிட்டர், பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், நெய் அரை லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர், பழுத்த வாழைப்பழம் ஒரு டஜன் ஆகியவற்றை ஒரு மண் பானையில் போட்டு கடைந்து நொதிக்க வைக்கவேண்டும். 10 நாள் கழித்து இந்த கலவையில் இருந்து 3 லிட்டர் எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிருக்கு தெளிக்க வேண்டும்.\nமானாவாரி நிலங்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, மக்னீசியச் சத்து பற்றாக்குறைகளும் சுண்ணாம்புச் சத்தால் ஏற்படும் இரும்புச் சத்து பற்றாக்குறையும் பரவலாகத் தென்படுகின்றன. மானாவாரி நிலங்களுக்கு கீழ்க்காணும் ஊட்டங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.\nயூரியா, டி.ஏ.பி, பொட்டாசியம் குளோரைடு பால் பிடிக்கும் பருவத்திலும், 10 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். யூரியா, டி.ஏ.பி. மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை முதல்முறை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 2-வது முறை 15 நாள்கள் கழித்து, இதனுடன் 100 பி.பி.எம் சாலிசிலிக் அமிலம் கலந்து தெளிக்கவேண்டும்.\n2.5 கிலோ டி.ஏ.பி. + 1 கிலோ அம்மோனியம் சல்பேட் +500 கிராம் போராக்ஸ் உரங்களை, 37.5 லிட்டர் தண்ணீரில் கலந்து 350 மில்லி பிளானோ பிக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும்.\nசூரியகாந்தி: 100 பி.பி.எம் சாலிசிலிக் அமிலத்தை பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.\nபூக்கும் பருவத்தில் 2 சத மக்னீசியம் சல்பேட் 10 1 சத யூரியா கரைசல் தெளிக்கவேண்டும்.\nஇவ்வாறு, மானாவாரி நிலங்களில் இயற்கை இடர்பாடுகள் பல இருந்தாலும் தகுந்த மேலாண்மை முறைகள் வாயிலாகவும், ஒருங்கிணைந்த உர நிர்வாக முறை வாயிலாகவும் மண்வளத்தை மேம்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகறிவேப்பிலையில் உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந��த பூச்சி மேலாண்மை →\n← மதுரையில் தாய்லாந்து ‘ட்ராகன் புரூட்’ பழங்கள் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575015", "date_download": "2020-06-05T22:14:10Z", "digest": "sha1:OHT2GYXL45M6PH7ETCWPQDTAGFU3X2KD", "length": 10625, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "No restrictions on agriculture-related activities: Home Ministry | வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லி : வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப���பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு மாநிலத்தில் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறுவதாகவும், வெளியே தேவையில்லாமல் சுற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. நாடு முழுவதும் இதே நிலை ஏற்பட்டதால் ஆங்காங்கே போலீசார் வழக்குப்பதிவு செய்தும் கைது செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். தேவையில்லாமல் மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.\nஇதில் அத்தியாவசிய பொருட்களின் தேவை மிகவும் முக்கியம் என்பதால் இதற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் விதித்து வருகின்றன. இதற்காக உள்துறைஅமைச்சகம் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. இதில், அறுவடை இயந்திரங்கள், வேளாண் உபகரண இயந்திரங்கள் மாநிலங்களிடையே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே போல உரங்கள், பூச்சி மருந்து , விதை உற்பத்தி நிறுவங்கள் செயல்படவும் தடையில்ல , வயல்களில் வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று விளக்கியுள்ள உள்துறை அமைச்சகம், வேளாண் விளை பொருள் கொள்முதல் நிலையங்கள் வழக்கம் போல இயங்கலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்படை முற்றிலும் குறைப்பதற்கு உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nபீகாரில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் வரும் 9-ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாட்டு தலங்கள், மால்கள், உணவகங்கள் திறப்பு: முதல்வர் பினராயி விஜயன்\nஇந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை காலை நடைபெற உள்ளதாக தகவல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு\nகேரளாவில் அனைத்து வழிபாட்டு தலங்களும் வரும் 9-ம் தேதி முதல் திறக்கப்படும்: பினராயி விஜயன் அறிவிப்பு\nஏ- பாசிடிவ் ரத்தப்பிரிவு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு அதிகம்; ஓ - பாசிட்டிவ் பிரிவினருக்கு வாய்ப்பு குறைவு தானாம்\nகர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nபாரத் ஸ்டேட் வங்கி 2020 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.3,580.8 கோட�� நிகர லாபம்\nகாஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் துப்பாக்கிசூடு: காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்\nமும்பையில் குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம்: மும்பை மாநகராட்சி தகவல்\n× RELATED புதுச்சேரியில் கட்டுப்பாடு காரணமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/568166/amp?ref=entity&keyword=LIC", "date_download": "2020-06-05T22:24:39Z", "digest": "sha1:E43C4IGBZSMRMJ2FOWPENKDUP52WUVRK", "length": 9669, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "2 new policies Introduction to LIC | 2 புதிய பாலிசிகள் எல்ஐசி அறிமுகம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2 புதிய பாலிசிகள் எல்ஐசி அறிமுகம்\nசென்னை: எல்ஐசி சார்பில் நிவேஷ் பிளஸ் மற்றும் எஸ்ஐஐபி என்ற 2 புதிய பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மண்டல மேலாளர் கதிரேசன் கூறியதாவது: நிவேஷ் பிளஸ் என்பது ஒற்றை பிரீமியம், பங்கேற்காத, யூனிட் இணைக்கப்பட்ட, தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். முன்மொழியப்பட்டவர் செலுத்த விரும்பும் ஒற்றை பிரீமியத்தின் அளவைத் தேர்வு செய்யலாம் மற்றும் ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை தொகையைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையை கொண்டிருக்கலாம்.\nகுறிப்பிட்ட ஆண்டு கால அளவை முடித்தவுடன் யூனிட் பண்டில் சேர்க்கப்படும். ஒதுக்கப்பட்ட பிரீமியம் மற்றும் உத்தரவாதமான சேர்த்தல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி வகையின் படி அலகுகளை வாங்க பயன்படும். குறைந்தபட்ச பிரீமியம் அதிகபட்ச வரம்பு இல்லாமல் 1 லட்சம்.\nஎஸ்.ஐ.ஐ.பி என்பது வழக்கமான பிரீமியம், பங்கேற்காத, யூனிட் இணைக்கப்பட்ட, தனிநபர் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும், இது பாலிசியின் காலப்பகுதியில் காப்பீட்டு மற்றும் முதலீட்டை வழங்குகிறது. ஒதுக்கப்பட்ட பிரீமியம் மற்றும் உத்தரவாத சேர்க்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி வகையின்படி அலகுகளை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படும். 55 வயதுக்குக் குறைவான வயதினருக்கு வழங்கப்படும் அடிப்படை தொகை 10 மடங்கு வருடாந்திர பிரீமியம் மற்றும் 55 வயது மற்றும் அதற்கு மேல் 7 மடங்கு வருடாந்திர பிரீமியம் ஆகும். செலுத்த வேண்டிய குறைந்தபட்ச பிரீமியம் அதிகபட்ச பிரீமியம் வரம்பில்லாமல் ₹40000 (ஆண்டு முறைக்கு). இந்த திட்டங்கள் இன்று முதல் கிடைக்கும். இவ்வாறு கதிரேசன் கூறினார்.\nஒரு நாள் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,800-க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்ந்து 34,310-ல் வர்த்தகம்\nபாரதி ஏர்டெல் பங்குகளை வாங்க அமேசான் திட்டம்\nஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4 % பேருக்கு கூட காப்பீடு இல்லை\nஜூன்-05: 33 நாளாக மாற்றமின்றி விற்பனை; பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nசென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.80 ஆக நிர்ணயம்\nஜூன்-04: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n× RELATED புதிய வயவந்தனா திட்டம்: எல்ஐசி அறிவிப்பு: மாத பென்ஷன் 9,250\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/574785/amp?ref=entity&keyword=Perundurai%20Chipkat", "date_download": "2020-06-05T22:08:11Z", "digest": "sha1:7BEUYYFL55R23CJQSBFCA5Z4OQGQ3TPX", "length": 8061, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Fire in Thiruvallur, sipcot industrial area | திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து\nசிப்காட் தொழில்துறை பூங்கா தீ\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய ஆயில் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையுடன் எரியும் தீயை அணைக்க 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.\nசென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு\nமகாராஷ்ட்ராவை மிரட்டும் கொரோனா; பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 139 பேர் உயிரிழப்பு...சுகாதாரத்துறை\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஎழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்: முதல்வர்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: முதல்வர் பழனிசாமி\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை மீட்க ஏதுவாக தமிழக விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக்கோரி மனு\nBCG தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ.2.10 கோடி அபராதம் வசூல்; 42,087 வழக்குகள் பதிவு...போக்குவரத்து போலீசார்\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1,773 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு\n× RELATED திருவள்ளூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/993394/amp?ref=entity&keyword=Associate%20Director", "date_download": "2020-06-05T22:10:08Z", "digest": "sha1:ZGE44WWVBCNXP4MFJF34F5YQ5QB6FNS4", "length": 7591, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இடமாற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகளக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் இடமாற்றம்\nகளக்காடு, மார்ச் 13: களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநராக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் சேவியர், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு களக்காடு தலையணையில் பாராட்டு விழா நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் (பொறுப்பு) இளங்கோ தலைமை வகித்தார். வனச்சரகர்கள் களக்காடு புகழேந்தி, கோதையாறு பாலாஜி முன்னிலை வகித்தனர். வனக்காப்பாளர் முத்துசெல்வன் வரவேற்றார். வனத்துறை ஊழியர்கள், வன அலுவலக ஊழியர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் கலந்து கொண்டனர். துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசினார். வனவர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%A9", "date_download": "2020-06-05T22:53:36Z", "digest": "sha1:2MP56AS7WEJH2L5YPGQUTQ2XNJNIERQM", "length": 16343, "nlines": 262, "source_domain": "pirapalam.com", "title": "தேவதர்ஷினி - Pirapalam.Com", "raw_content": "\nமுதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக்\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி வெளியிட்ட சர்ச்சைக்குரிய...\nOTTயில் வெளியாக போகிறதா நடிகை கீர்த்தி சுரேஷின்...\nபிரபல ஹீரோவின் படத்தில் மறுபடியும் நடிகை ஜெனிலியா\nநயன்தாரா கையில் குழந்தை, விக்னேஷ் சிவன் ஷேர்...\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு...\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை...\nபெண்ணே பொறாமைப்படும் பேரழகு.. அனு இம்மானுவேல்...\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nகர்ப்பமாக இருக்கும் நிலையிலும் அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nஇன்று 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற...\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி...\nநடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஒர்க்அவுட் செய்ய ஜிம்மிற்கு செல்லும்போது...\nமுன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ்\nநிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர்....\nநடிகை திரிஷா எத்தனை நடிகர்கள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கண்ணியாக தான்...\nவெளிவந்தது மாரி-2 ரிலிஸ் தேதி, ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின்...\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காதி படத்தின் கலக்கல் ட்ரைலர் இதோ\nசிம்புவிற்கு வில்லனாக முன்னணி இயக்குனர்\nசிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றதோ இல்லையோ,...\nஇந்த சம்பவத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.....\nநடிகை காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். பல...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபல வருடங்களாக சினிமா ரசிகர்கள் காத்திருந்த அந்த தருணம் வந்துவிட்டது, ரஜினியின் 2.0...\n'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி சரத்குமார்\nதெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புவதாக நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்....\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nதளபதி63 கதை என் குறும்படத்தின் காப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/category/cinema/", "date_download": "2020-06-05T22:13:20Z", "digest": "sha1:M7NSRK7NHV5M5OGPD3OONAAMXQCUX5V5", "length": 11625, "nlines": 109, "source_domain": "tamil.livechennai.com", "title": "சினிமா Archives - Live chennai tamil", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nரிஷி கபூர் மரணம்: இதயம் நொறுங்கியது – ரஜினி\nநடிகர் ரன்பிர் கபூரின் தந்தையும் பிரபல இந்தி நடிகருமான ரிஷி கபூர் இன்று காலை மரணமடைந்தார். இவரது மறைவு இந்தியத் திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ரிஷி கபூரின்...\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி ‘மியூசிக் மேட்லி’\nமக்கள் வாழ்வில் எப்போதும் பிரிக்க முடியாதது இசை. மனதின் ஞாபகங்களை மீட்டெடுக்க, கவலைகளை கலைய இசை என்றுமே உதவி செய்யும். அப்படிப்பட்ட இசையையும், இசை கலைஞர்களையும் கொண்டாடி மகிழும் புத்துணர்ச்சியான...\nஆஸ்கர் விருது – 2020\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது. ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது....\nபதில் சொல்லு பரிசை வெல்லு\nவேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை நண்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை ஒளிப்பரப்பாகும் பு���ிய நிகழ்ச்சி “பதில் சொல்லு பரிசை வெல்லு”. இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர்...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 103-ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா\nமக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 103-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிங்கப்பூரில் வரும் 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணிக்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் தமிழக கலைஞர்கள்...\nஇயக்குநர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பு\nநடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர்\n“கே.டி. என்கிற கருப்பு துரை” திரைபடம் – நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது\nவாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய்...\nஉரியடி 2 படத்தின் டீசர் வெளியீடு\nவிஜய் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள உரியடி 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்கியதோடு மட்டுமல்லாமல் இதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் குமார். சுதாகர், விஸ்மயா போன்றோரும் நடித்துள்ளார்கள்....\nஇளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்\nதயாரிப்பாளர் சங்கம் சார்பிலான இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழகில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நிகழ்ச்சி நடத்த செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை...\nநடிகர் ஆர்யா திருமணம் ஹீரோயினை மணக்கிறார்\nசென்னை: ஆர்யா திருமணம் செய்யப் போகும் நடிகை சயீஷா அவரை விட 17 வயது சிறியவர் ஆவார். ஆர்யாவும், சயீஷாவும் கஜினிகாந்த் படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்...\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nRYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/category/business/", "date_download": "2020-06-05T22:50:06Z", "digest": "sha1:LTMMJFVDDVKZX6ZACCWMDAL5VM2ERC6A", "length": 5430, "nlines": 48, "source_domain": "tamilaruvi.news", "title": "வணிகம் Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்\n16th March 2018 வணிகம், முக்கிய செய்திகள் Comments Off on ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்\nஏர்செல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன. அந்த வகையில், தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர். இந்த தகவலை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. அதாவது, ஏர்செல் நெட்வொர்க்-ல் இருந்து போர்ட் அவுட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களில் சுமார் 50% …\nவர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 512 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.58 புள்ளிகள் உயர்ந்து 31,749.29 புள்ளிகளாக உள்ளது. ரியல் எஸ்டேட், சுகாதாரம், ஆட்டோ, உலோகம் மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/05/22053735/Tirupur-Provident-Fund-Office-Changing-location-quickly.vpf", "date_download": "2020-06-05T21:44:50Z", "digest": "sha1:SX4PX6O2TKADWOCLLL7AS4DNBQF4KI3J", "length": 15625, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirupur Provident Fund Office Changing location quickly || திருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது கட்டுமான பணிகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் ம���றுகிறது கட்டுமான பணிகள் தீவிரம் + \"||\" + Tirupur Provident Fund Office Changing location quickly\nதிருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது கட்டுமான பணிகள் தீவிரம்\nதிருப்பூர் காந்திநகரில் செயல்பட்டு வரும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் இடம் மாறுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nதிருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், வெள்ளகோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்காக திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்தி நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தொடக்கத்தில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட ஓர் ஆய்வாளர் அலுவலகமாகவே செயல்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட வருங்கால வைப்புநிதி அந்தஸ்து பெற்றது. இதற்கென கமிஷனரும் நியமிக்கப்பட்டார்.\nமாவட்ட அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது உள்ள கட்டிடம் இடவசதி போதுமானதாக இல்லை. இதனைத்தொடர்ந்து பல்லடம் ரோட்டில் உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்துக்கு எதிர்புறம் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.\nதற்போது இந்த கட்டிடத்தில் அலுவலக உட்கட்டமைப்பு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி டைல்ஸ் கற்கள் பதித்தல், பெயிண்டிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இந்த புதிய இடத்திற்கு மாவட்ட வருங்கால வைப்புநிதி அலுவலகம் இடம் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர். கமிஷனர் அறை, ஆய்வாளர்கள், அமலாக்கம், ஆவண காப்பக அறைகள் போன்றவைகளுடன் புதிய வருங்கால வைப்புநிதி அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது.\nஇது குறித்து திருப்பூர் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் கூறியதாவது:-\nவருங்கால வைப்புநிதி அலுவலகம் ஜூன் 1-ந் தேதி முதல் திருப்பூர் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் வருவதற்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. தற்போது இந்த இடமாற்றத்தின் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற பலரும் எளிதாக வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு வந்து செல்ல முடியும். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதுபோல் 3 ஆயிரத்து 500 நிறுவனங்களும் பதிவு செய்துள்ளன. பொதுமக்கள் எந்த குறை இருந்தாலும், வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை அணுகினால், உடனே நிவர்த்தி செய்துதரப்படும்.\n1. தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.\n2. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.\n3. முழுகவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரம் திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்தனர்\nமுழு கவச ஆடை தயாரிக்கும் நவீன எந்திரத்தை திருப்பூர் தொழில்துறையினர் வடிவமைத்து உள்ளனர்.\n4. கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை\nதிருப்பூரில் பிரியாணி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.\n5. திருப்பூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் பணம் கேட்டு மிரட்டல்; ஒருவர் கைது\nதிருப்பூரில் தொழிலதிபரை துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.\n1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்\n2. ஒரு வருடத்திற்கு புதிய அரசாங்க திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாது- மத்திய நிதி அமைச்சகம்\n3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்\n4. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி\n5. \"உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு\" 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு\n1. கள்ளக்காதல் பிரச்சினையில் இளம்பெண் எரித்து கொலை - காதலன் மீதும் தீ வைத்து கணவர் வெறிச்செயல்\n2. கர்நாடகத்தில் இருந்து மராட்டியம் தவிர வெ��ி மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு\n3. இ-பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுப்பு: முள்ளோடை எல்லையில் போலீசார் அதிரடி\n4. வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\n5. திருமணமாகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க - ஐகோர்ட்டு அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/6143/", "date_download": "2020-06-05T21:25:24Z", "digest": "sha1:ZURE3QRGKR3376RILN2LHN2H6FUHYF7C", "length": 6570, "nlines": 58, "source_domain": "arasumalar.com", "title": "ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஆலந்தூர் மண்டல தலைவர் சீதாபதி ஏற்பாட்டில் நடைபெற்றது, – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஆலந்தூர் மண்டல தலைவர் சீதாபதி ஏற்பாட்டில் நடைபெற்றது,\nகாலை எங்கள் வடக்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் சீத்தாபதி அண்ணாச்சி அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை சிறப்பித்தவர்கள் வடக்கு மண்டல காங்கிரஸ் துனை தலைவர் மாஸ்டர் மகி.. நாகராஜன் எக்ஸ். எம். சி.கடும்பாடி மா. வ. செ. காங்கிரஸ் சேகர் மண்டல. போ. செ. ஜான்சன் ம. போ. செ. பி. எஸ். மணி. ம. போ. செ. சிற்பி ஜெகநாதன் ம. போ. செ. எஸ். குகநாதன் 160.வ.த.ஸ்டீபன்தாமஸ்.ம.பொ.செ.பத்மநாபன்.ம.பொ..செ. வி. முருகன் ம. போ. செ. கை. பெருமாள் ம. து. த. ஆர். கீதா. மக்கள் தொடர்பு.. ஆவின்குணா. எஸ். மாணிக்ராஜ் ஈ. செல்லப்பன் 163/து.தலைவர்..மற்றும் பலர் கலந்து கொண்டு முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி வந்தனர்,\nHomeராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஆலந்தூர் மண்டல தலைவர் ஆணைக்கிணங்க நடைபெற்றது\nசின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி\nபத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு இலங்கை கொழும்பில் இருந்து INS...\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் சென்னை, ஜுன் 2, 2020:...\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/naseerudin-shah/", "date_download": "2020-06-05T22:18:49Z", "digest": "sha1:2XUEA3WK7XRG7U2ZQKFVNMDDM7HF5NVR", "length": 41670, "nlines": 227, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Naseerudin shah | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nபிப்ரவரி 5, 2010 by RV 6 பின்னூட்டங்கள்\nஒதெல்லோ நாடகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நான் பார்த்ததில்லை, ஆனால் படித்திருக்கிறேன். பிடிக்கவே இல்லை. ஒதெல்லோ ஒரு cliche ஆகிவிட்டது. தன்னை முழுதும் நம்பும் நண்பன் மனதை கலைக்கும் இயகோ, ஒதெல்லோவைத் தவிர வேறு யாரையும் நினைக்கக்கூட முடியாத டெஸ்டமோனா, எடுப்பார் கைப்பிள்ளை ஒதெல்லோ என்பதெல்லாம் மீண்டும் மீண்டும் வரும் stock characters ஆக மாறிவிட்டன. அதுவும் மேடை நாடகம். ஒதெல்லோ பேசுவார் பேசுவார் பேசிக்கொண்டே இருப்பார். நான் அங்கே போய் இவனை வென்றேன், இங்கே போய் இவனைக் கொன்றேன் என்று. இதை எல்லாம் எப்படி படிப்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது நாடகத்தில் பேசிக் கொண்டே போனால் யார் கேட்பது ராமன் எத்தனை ராமனடி நாடகத்தில் சிவாஜி ஒவ்வொரு பொம்மை கோட்டையாக காட்டி அதோ ராய்கர் கோட்டை, அதை பிடிக்கப் போய் என் நண்பனை இழந்தேன் என்று முழ நீளம் வசன���் பேசுவார். சிவாஜி மாதிரி ஒரு நடிகர் வசனம் பேசி நடிக்கும்போது கொஞ்சம் powerful ஆக இருந்தது – அதுவே பத்து நிமிஷம் ஆன பிறகு எப்போது முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது. ஒதெல்லோ நாடகத்தை படிக்கும்போது சரிதான், மிகச் சிறந்த நடிகர்களால் இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க முடியுமோ என்னவோ, நாடகத்தில் இதை எல்லாம் பேசத்தான் முடியும், இது என்ன சினிமாவா என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் எந்த நாளும் மாக்பெத், ஜூலியஸ் சீசர் மாதிரி வராது என்று தோன்றியது.\nஓம்காரா பார்த்துத்தான் நான் ஒதெல்லோவை புரிந்துகொண்டேன். ஒதேல்லோவின் சந்தேகங்கள், டெஸ்டமோனாவின் innocence, இயகோவின் சூழ்ச்சி எல்லாம் இன்று cliche ஆக இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் என்றும் எங்கும் இருப்பவை. அவற்றை முதன் முதலாக ஷேக்ஸ்பியர் மேடையில் கொண்டு வந்தபோது அது மிகவும் சக்தி நிறைந்த ஒரு நாடகமாக, மனதை தொட்ட ஒரு நாடகமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஓம்காரா ஒதெல்லோவை இந்தியாவின் cow-belt மாகாணங்களுக்கு கொண்டு வருகிறது. எனக்கு ஹிந்தியின் accent எல்லாம் பார்த்து எந்த இடம் என்று கண்டுபிடிக்கும் அளவுக்கு ஹிந்தி தெரியாது. ஆனால் அனேகமாக மேற்கு உத்தரப் பிரதேசம் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். ஓம்காரா சுக்லா – ஓமி – (ஒதெல்லோ) ஒரு லோக்கல் எம்.எல்.ஏ.வின் (பூரா படத்திலும் அவர் பேர் சொல்வதில்லை, பாய்சாப் அவ்வளவுதான்) தலைமை அடியாள் – பஹூபலி. எம்.எல்.ஏ. ஜெயிலில் சர்வ சுகங்களுடனும் இருக்கிறார். அவர் மேல் ஒரு கேஸ் நடக்கிறது. அவருடைய வக்கீலின் பெண் டாலி (டெஸ்டமோனா) கல்யாண மேடையிலிருந்து ஓமியுடன் ஓடிவிடுகிறாள். ஜெயிலிலேயே விசாரிக்கும் எம்.எல்.ஏ. பாய்சாப் பெண் அவள் விருப்பப்படிதான் போயிருக்கிறாள் என்று ஓமிக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லிவிடுகிறார். அப்பா வக்கீல் தலை குனிவோடு திரும்பும்போது கடுப்போடு ஓமியிடம் சொல்கிறார் – பெத்த அப்பனையே ஏமாற்றும் பெண் உன்னையும் ஏமாற்றிவிடுவாள் என்று. ஓமியின் சேவையால் சாட்சிகள் உடைந்து, செத்துப்போய், பாய்சாப் ரிலீஸ் ஆகிவிடுகிறார். கல்யாணம் சுப முகூர்த்தத்துக்காக கொஞ்சம் தள்ளிப் போகிறது. டாலி ஓமி வீட்டில்தான் தங்கி இருக்கிறாள். ரிலீஸ் ஆன பாய்சாப் இப்போது எம்.பி. தேர்தலில் நிற்கப் போகிறார். ஓமிக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறா���். ஓமி பஹூபலி பதவிக்கு தனக்கு உண்மையாக உழைத்த, தன் கூட்டத்தின் அறிவிக்கப்படாத உபதலைவன் லங்டாவை (இயகோ) விட்டுவிட்டு காலேஜ் கூட்டத்தில் பிரபலமாக இருக்கும் கேசு ஃபிரங்கியை பஹூபலி ஆக்குகிறான். லங்டா தன் தம்பி மாதிரி, தன் செய்கையை புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறான். வெறுத்துப் போகும் லங்டாவோ கேசுவுக்கும் டாலிக்கும் உறவு என்று நம்ப வைக்கிறான். ஓமிக்கு நம்பவும் முடியவில்லை, ஆனால் லங்டா செய்யும் சதிகளை தாண்டவும் முடியவில்லை. கல்யாண ராத்திரி அன்று டாலியை கொல்கிறான். லங்டா, லங்கடாவின் மனைவி, ஓமி எல்லாரும் இறக்கிறார்கள்.\nபடத்தின் பெரிய வலிமை ஒரு cow-belt சின்ன ஊரை, அரசியல் நிலையை தத்ரூபமாக கொண்டு வருவதுதான். அடியாள் அரசியல். கெட்ட வார்த்தை சாதாரணமாக புழங்குகிறது. சூத்தியா என்று சொல்லாத இடமே இல்லை.\nசின்ன சின்ன விஷயங்களை செதுக்கி இருக்கிறார்கள். கேசுவை மாட்டிவிட லங்டா அவனை குடிக்க வைப்பான். சண்டை வரும் என்று தெரியும்போது வெளியே போய்விடுவான். சண்டையை தடுக்க ஓமி ஓடி வந்த பிறகுதான் லங்க்டாவும் வருவான் – லங்டா காதில் பூணூல் சுற்றி இருக்கும். (பிராமணர்கள் சிறுநீர் அல்லது நம்பர் டூ போகும்போது பூணூலை காதில் சுற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம் – அனேகமாக நனையாமல் இருப்பதற்காக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 🙂 ) ஜெயிலில் போலீஸ்காரர்கள் லவுட்ஸ்பீக்கரில் செல் ஃபோன், துப்பாக்கி, அது இது உள்ளே கொண்டு வரக்கூடாது என்று கத்திக் கொண்டிருப்பார்கள். பாய்சாபை பார்க்க வந்திருக்கும் லங்டா இதெல்லாம் என்கிட்டே இருக்கு, என்ன பண்ணப் போறே என்று கேட்பான். ரயிலில் போய்க்கொண்டிருக்கும் பாய்சாப், சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த சொல்வார். வரும் கார்டிடம் வண்டியை ரிவர்சில் எடு, இவர்களை போன ஸ்டேஷனில் இறக்க வேண்டும் என்பார். அதிகாரத்தை எவ்வளவு சர்வசாதாரணமாக துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்று இதை விட நன்றாக காட்ட முடியாது. ஓமிக்கு படத்தில் ஆதா என்று ஒரு நிக்நேம். ஆதா என்றால் பாதி என்று அர்த்தம். ஓமியின் அப்பா பிராமணர், அம்மா “கீழ் ஜாதி”. அரை பிராமணனாம். ஓமிக்கு டாலிக்கு தன் மேல் காதல் என்று தெரியாது. டாலி எழுதும் முதல் காதல் கடிதத்தில் நீ என்னைக் ஏற்றுக் கொள்ளாவிட்டால், நீ கொன்றவர்கள் லிஸ்டில் என்னைய��ம் சேர்த்துக் கொள் (அதாவது நான் தற்கொலை செய்து கொள்வேன்) என்று எழுதுவாள். கேசு டாலிக்கு I just want to say I love you என்ற பாட்டை கிடாரில் வாசித்துக் கொண்டே பாட சொல்லிக் கொடுப்பான். அப்போது botttom என்ற வார்த்தையை baa(d)am என்று சொல்ல வேண்டும் என்று சொல்லி சொல்லிப் பார்ப்பான். டாலிக்கு baatttam என்றுதான் வரும் கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா கிராமம், சிறு நகரக்காரர்களின் ஆங்கில உச்சரிப்பை நன்றாக காட்டி இருப்பார்கள். லங்டாவிடம் கேசுவுக்கும் டாலிக்கும் உறவு இருக்கிறதா இல்லையா ஹான் யா நா என்று ஓமி கேட்டுக் கொண்டிருப்பான். அதற்குள் அவர்கள் கொல்ல வந்திருக்கும் ஆள் அருகே வந்துவிடுவான். அவனைக் கொன்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது மாதிரி விட்ட இடத்தில் ஓமி லங்டாவிடம் தன் கேள்வியை தொடருவான்.\nசெய்ஃப் அலி கான் (லங்டா) sizzles. எனக்கு தெரிந்து அவர் இரண்டு படங்களில்தான் பிரமாதமாக நடித்திருக்கிறார். தில் சாத்தா ஹை, மற்றும் ஓம்காரா. அவருடைய கட்டுமஸ்தான உடலும், கொஞ்சம் நொண்டி நடக்கும் நடையும் (லங்டா என்றால் நொண்டி), கலக்குகிறார். எல்லாருமே கலக்குகிறார்கள், ஆனால் இவர் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவரும் ரஜ்ஜுவும் ஒரு பெரிய கிணறு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடிக்கும் சீன் அபாரம். ரஜ்ஜு தண்ணீரில் குதித்ததும் அவர் உருண்டு புரண்டு சிரிப்பது அற்புதமான சீன். கீழே க்ளிப்.\nஇன்னொரு க்ளிப் – செய்ஃப் தன் நண்பனிடம் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை ஓமி தூக்கிக் கொண்டு போகப் போகிறான் என்பதை சொல்கிறான்.\nகரீனா கபூருக்கு நடிக்கவும் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஜப் வி மெட் மாதிரி நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். இதில் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் கலக்குவது கொங்கோனா சென் ஷர்மாதான். லங்டாவின் மனைவி, ஓமியின் உடன் பிறவாத சகோதரி. டாலியை தன் வீட்டுப் பெண்ணாக வரிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் கல்யாண பாராத் (ஊர்வலம்) வரவேண்டும். ஒரு நல்ல டயலாக் – டாலி சொல்வாள் – ” என் பாட்டி சொன்னாங்க – ஒரு ஆம்பளயின் மனசுக்கு வழி அவன் வயித்திலேருந்துதான் தொடங்குதுன்னு” – இவள் அதற்கு பதில் – “அப்படி��ா என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு என் பாட்டி சொன்னாங்க வயித்துக்கு கொஞ்சம் கீழே இருந்து தொடங்குதுன்னு\nநசீருதின் ஷா பாய்சாப். புதிதாக என்ன சொல்வதற்கு இருக்கிறது\nபிபாஷா பாசு (கேசுவின் காதலி) இரண்டு ஐட்டம் பாட்டுக்கு ஆடுகிறார். எனக்கு பிடித்த இடம். கேசு சொல்வான் “ஜபான் காட்லூங்கா”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே”. இவள் பத்தி சொல்வாள் – “காட்னே கா சாட்னே பி நஹி தேங்கே” இதை மொழிபெயர்த்தால் மஜாவே இருக்காது, அதனால் ஹிந்தி புரிபவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்\nஇரண்டு ஐட்டம் பாட்டில் பீடி பாட்டு பெரிய ஹிட். நமக் இஸ்க்குகா பாட்டும் ஹிட். இரண்டு பாட்டையும் கீழே பார்க்கலாம்.\nஆனால் எனக்கு பிடித்த பாட்டு ஜக் ஜாரே குடியா – இங்கே பார்க்கலாம்.\nஒரு கிளாசிக் நாடகத்தை என் போன்ற philistines புரிந்து கொள்ளும்படி எடுத்த விஷால் பரத்வாஜுக்கு ஒரு சபாஷ்\nஇந்த படத்தை தமிழில் எடுத்தால்: ஓமி ரோலுக்கு ரகுவரன் (சரி சூர்யா); லங்டாவாக பிரகாஷ் ராஜ் (மாதவன்); கரீனாவாக ஜோதிகா(நயனதாரா). நசீராக கமல்.\n2006-இல் வந்த படம். விஷால் பரத்வாஜ் இயக்கம். அஜய் தேவ்கன், செய்ஃப் அலி கான், கரீனா கபூர், விவேக் ஓபராய், கொங்கோனா சென் ஷர்மா, பிபாஷா பாசு, நசீருதின் ஷா நடித்திருக்கிறார்கள். பத்துக்கு ஒன்பது மார்க். A grade.\nதொகுக்கப்பட்ட பக்கம்: படங்களின் பட்டியல்\nஇயக்குனர் பாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது – நான் கடவுள் படத்துக்கு\nஜனவரி 24, 2010 by RV 2 பின்னூட்டங்கள்\n2008க்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏன் 2010இல் அறிவிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. அப்புறம் நான் கடவுள் வந்து இரண்டு வருஷம் ஆகிவிட்டதா போன வருஷம்தான் வந்தது என்று நினைவு.\nபாலாவுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்திருக்கிறது. – “For its powerful handling of an extraordinary subject that focuses on marginal characters with great convection” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். பாலாவுக்கு வாழ்த்துகள்\nஆனால் இந்த படம் உலக மகா சிறந்த படம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. வித்தியாசமான களம் என்பது வரைக்கும் சரி.\nஇதே படத்தின் மேக்கப்மேன் ஆன வி. மூர்த்திக்கு சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருது கிடைத்திருக்கிறது – “For its wide variety of make-up inputs to reflect the large spectrum of characters” என்று ஜூரி குழுவினர் சொல்லி இர���க்கிறார்கள். உண்மைதான். குறிப்பிடப்பட வேண்டிய மேக்கப் முயற்சி.\nசிறந்த தமிழ் படத்துக்கான விருது வாரணம் ஆயிரம் படத்துக்கு கிடைத்திருக்கிறது. வாரணம் ஆயிரம் நல்ல முயற்சி, ஆனால் என் கண்ணில் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய படம் இல்லை.\nகண்ணில் பட்ட மற்ற படங்கள்.\nA Wednesday படத்துக்கு இயக்குனரின் முதல் படத்துக்கான விருது கிடைத்திருக்கிறது. “For slick and searing exposure of the tension below the normal rhythm of life and the angst of the common man in மும்பை” என்று ஜூரி குழுவினர் சொல்லி இருக்கிறார்கள். உன்னைப் போல் ஒருவன் படத்தின் ஒரிஜினல் இதுதான் என்பது தெரிந்த விஷயமே. உ.போ. ஒருவனை விட இது நன்றாக எடுக்கப்பட்ட படம்.\nசிறந்த கமர்ஷியல் படம் என்று ஓயே லக்கி லக்கி ஓயே படத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப ஓவர். ஓயே ஜூரி ஜூரி ஓயே\nசிறந்த காரக்டர் நடிகருக்கான விருது அர்ஜுன் ராம்பாலுக்கு ராக் ஆன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. கொடுக்கலாம். ஆனால் இந்த லெவல் நல்ல நடிப்பு சாதாரணம். நசீருதின் ஷாவுககே A Wednesday படத்துக்கு கொடுத்திருக்கலாம், இல்லை அதே படத்தில் அனுபம் கெர்ருக்கு கொடுத்திருக்கலாம்.\nசிறந்த உடை அலங்காரத்துக்கான விருது ஜோதா அக்பரில் வேலை செய்த நீதா லுல்லாவுக்கு கிடைத்திருக்கிறது. மிக ரிச்சான உடைகள். கொடுக்கலாம்தான். இதே படத்தில் ஒரு பாட்டுக்காக (அஜீம் ஓ ஷாஹென்ஷா) சின்னி பிரகாஷுக்கும் ரேகா பிரகாஷுக்கும் விருது கொடுத்திருக்கிறார்கள். எனக்கு பாட்டு நினைவில்லை.\nமும்பை மேரி ஜான் படத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்சுக்குக்காக Tata Elxsi நிறுவனத்தை சேர்ந்த கோவர்த்தனத்துக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். மும்பை மேரி ஜானில் நினைவில் நிற்பது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இல்லை, அதனால் எனக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை.\nமுழு விவரங்களையும் இங்கே காணலாம்.\nஜூரி குழுவின் தலைவர் ஷாஜி கருண். நக்மா, அர்ச்சனா ஆகியோர் ஜூரி குழுவில் உறுப்பினர்கள்.\nதமிழில் விருதுக்காக அனுப்பப்பட்ட படங்கள்:\nஅசோகா (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nமெய்ப்பொருள் (இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட படம் என்று தெரியும்)\nமுதல் முதல் முதல் வரை (இது என்ன படம், கேள்விப்பட்டதே இல்லையே\nஎல்லா மொழிகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.\nவல்லமை தாராயோ படத்தில் ஒரு பாட்டு\nஏழாம் உலகம் பற���றி பக்ஸ், ஏழாம் உலகம் பற்றி வெங்கட் சாமிநாதன், வெங்கட் சாமிநாதனின் விமர்சனம் பற்றி ஆர்வி, ஏழாம் உலகம்-ஸ்லம்டாக் மில்லியனர்-நான் கடவுள்\nஜானே து யா ஜானே நா\nஜனவரி 8, 2009 by RV பின்னூட்டமொன்றை இடுக\nசமீபத்தில் பார்த்த படம். ஆமிர் கானின் தயாரிப்பு. யாரோ புதிதாக இம்ரான் கான் என்பவர் ஹீரோ. (ஆமிர் கானின் மருமகனாம்) அப்பாஸ் டயர்வாலா இயக்கம். பாய்ஸ் புகழ் ஜெனிலியா கதாநாயகி. அதை தவிர எனக்கு தெரிந்த முகங்கள் நசீருதின் ஷா, ரத்னா பதக், பரேஷ் ராவல்; எண்பதுகளின் இறுதியில் டிவியில் கனவு கன்னியான கிட்டு கித்வானி, அனுராதா படேல் போன்றவர்களும் உண்டு.\nஇது ஒரு யூத் படம். எல்லாரும் உண்மையிலேயே சின்ன வயதுக்காரர்கள். அதுவே படத்துக்கு ஒரு பெரிய பலம்.\nஇம்ரான் பரம சாதுவாக தன் அம்மாவால் வளர்க்கப்படுகிறார். அவர் அடிதடியை வாழ்க்கை முறையாக கொண்டிருக்கும் ஆண்பிள்ளை சிங்கங்களான ரான்ஜோரின் ராதோர் குலத்தை சேர்ந்தவர். அவரும் ஜெனிலியாவும் நண்பர்கள், ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள், ஆனால் அதை அவர்களே உணரவில்லை. வெறும் நட்புதான் என்று நினைக்கிறார்கள். சுற்றி இருக்கும் எல்லாருக்கும் தெரிகிறது. இம்ரான் வேறு ஒரு பெண்ணால் கவரப் படும்போது ஜெனிலியாவுக்கு புரிந்து விடுகிறது. ஆனால் இம்ரானின் வழியில் அவர் குறுக்கிட விரும்பாமல் வேறு ஒருவருடன் போகிறார். அப்போது இம்ரானுக்கும் புரிந்துவிடுகிறது. பிறகு இம்ரானின் ராத்தோர் ரத்தம் கொதிக்க, அவர் தான் ஒரு ராததோர் என்பதை நிருபித்து ஜெனிலியாவுடன் சேருகிறார்.\nதிரைக்கதை படத்தின் பெரிய பலம். ஒவ்வொரு காரக்டரும் நன்றாக அமைந்திருக்கிறது. ஏர்போர்ட்டுக்கு வந்து தன் நேரத்தை வீணடிக்கிறோமே என்று கோபப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கதையில் மூழ்கும் நண்பி, இம்ரானை பிடிக்காத, ஆனால் இம்ரான், ஜெனிலியா இருவரையும் நன்றாக புரிந்து கொண்ட ஜெனிலியாவின் அண்ணன், ஒரு பெயிண்டிங்காக வந்து ரான்ஜோர் ராத்தொர்களின் கோட்பாடுகளை விளக்கும் நசீருத்தின் ஷா, ஜெனிலியா மேல் ஆசைப்பட்டு பிறகு அதை இம்ரானை விரும்பும் நண்பி பக்கம் திரும்பும் அந்த வழுக்கையன், அடியை நம்பும் இன்ஸ்பெக்டர் பரேஷ் ராவல், கைதான இம்ரானுக்கு அவரது எதிரிகளாக வந்த பாலு, பகீரா, என்று திரைக்கதை நன்றாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nஜெனிலியா எல்லா படத்திலும் ஓவர் கொஞ்சலாக “நடிக்கிறார்” நசீர், ரத்னா, பரேஷ் ராவல் கலக்குகிறார்கள்.\nஇசை எ.ஆர். ரஹ்மான். பல ரஹ்மானின் பாட்டுகளை ஒரு முறைக்கு மேல் கேட்டால்தான் நினைவில் இருக்கும். இந்த பட பாட்டுகளும் அப்படித்தான். யூட்யூபில் இருந்து இரண்டு பாட்டுகள்\nபப்பு கான்ட் டான்ஸ் சாலா:\nபார்க்கலாம். 10க்கு 6.5 மார்க். C+ grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/irumbu-manithan-movie-review/90875/", "date_download": "2020-06-05T22:58:09Z", "digest": "sha1:VJUBOVZIQUKZY6U7GHURQITBS7QEDA2O", "length": 8626, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Irumbu Manithan Movie Review | Santhosh Prathab", "raw_content": "\nHome Reviews பலத்துடன் ஜெயித்ததா இரும்பு மனிதன்\nபலத்துடன் ஜெயித்ததா இரும்பு மனிதன்\nடிஸ்னி இயக்கத்தில் ஜோசப் பேபி தயாரிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ள திரைப்படம் இரும்பு மனிதன். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\nஓட்டல் தொழில் மீதும் சமையல் மீதும் அதிகம் ஆர்வம் கொண்ட சந்தோஷ் பிரதாப் ஒரு சிறிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு இரண்டு அனாதை பிள்ளைகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார்.\nதிருட வரும் கஞ்சா கருப்புக்கும் தன்னுடைய ஓட்டலில் வேலை போட்டு கொடுத்து கூடவே வைத்து கொள்கிறார். மேலும் மனநலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்து அனாதையான இன்னொரு குழந்தையும் மீட்டெடுத்து மூன்று பிள்ளைகளை தன்னுடைய மகன்கள் போலவே வளர்க்கிறார்.\nசத்தியமா இதை எதிர்ப��ர்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.\nதனக்கு திருமணமானால் எங்கு பிள்ளையை பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தாலே தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் அர்ச்சனாவை நிராகரித்து விடுகிறார்.\nஇப்படியே மகன்களுக்காக வாழும் சந்தோஷ் பிரதாப் ஒரு கட்டத்தில் உப்பள ஓட்டல்களுக்கு அதிபதியாகிறார். வயது முதிர்ந்த காலத்தில் இவர்களின் மூன்று மகன்களும் இவரை ஏமாற்றி சொத்தை பிடுங்கி கொண்டு நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர்.\nஅதன் பின்னர் சந்தோஷ் பிரதாப் என்னவானார் என்ன செய்தார் என்பதே இப்படத்தின் மீதி கதை.\nபடத்தை பற்றிய அலசல் :\nசந்தோஷ் பிரதாப் சுறுசுறுப்பான இளைஞராக நம்மை கவர்வது மட்டுமில்லாமல் முதுமை வேடத்தில் பொறுமையாகவும் கையாண்டு கலக்கியுள்ளார். படத்தின் கதையை தன் மீது சுமந்து கொண்டுள்ளார்.\nஅர்ச்சனா சந்தோஷை துரத்தி காதலிப்பது அழகு, ஆனால் சட்டெனெ மனநிலையை மாற்றி கொண்டது நம்ப முடியவில்லை.\nகே.எஸ் மனோஜின் இசை ரசிக்க வைக்கிறது.\nகே கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம்.\nஎஸ்.பி அகமதுவின் எடிட்டிங் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளது.\nடிஸ்னி வித்தியாசமான கதையை கையில் எடுத்து நல்ல திரைக்கதையோடு கொண்டு சென்று படத்திற்கு மெருகேற்றியுள்ளார்.\nமொத்தத்தில் இரும்பு மனிதன் வலிமையான மனிதன்.\nமொத்தத்தில் இரும்பு மனிதன் வலிமையான மனிதன்.\nஇரும்பு மனிதன் திரைப்பட விமர்சனம்\nPrevious articleவருத்தப்படாத வாலிபர் சங்க ஸ்ரீ திவ்யாவா இது ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம் – எவ்வளவு அழகாகிட்டாரு பாருங்க.\nNext articleவிஜய்யின் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம் – ட்விட் போட்ட பிக்பாஸ் பிரபலம்\nசூரரைப் போற்று படத்திற்கு சென்சார் முடிந்தது – முழு விவரம் இதோ\nநாளுக்கு நாள் உச்சத்தை தொடும் கொரானா.. இன்று ஒரே நாளில் எவ்வளவு பேர் பாதிப்பு தெரியுமா\nமாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575016", "date_download": "2020-06-05T22:04:55Z", "digest": "sha1:6JPOWW4N4JS3XMLYPATBRWC3ZOSYBG4N", "length": 9590, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Bus Stations, Open Space, Vegetable Market | பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை: பேருந்து நிலையங்கள், திறந்தவெளி இடங்களில் காய்கறி மார்க்க��ட் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை: பேருந்து நிலையங்கள், திறந்தவெளி இடங்களில் காய்கறி மார்க்கெட்\nவிருதுநகர்: பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக பேருந்து நிலையங்கள், திறந்தவெளி இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் இயக்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்கள் அதிக அளவில் திரள்வதை தவிக்கும் வகையில் பேருந்து நிலைய வளாகங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் சமூக இடைவெளி விட்டு நிற்க வட்டம் போட்டிருந்தும் அதை பின்பற்றாமல் காய்கறிகளை வாங்கி சென்றனர்.\nவிழுப்புரம் அருகே இயங்கி வந்த உழவர் சந்தை தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு அதாவது மக்கள் வாங்கும் வகையில் நகராட்சி மைதான பொதுவெளியில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, இறைச்சி, மருந்து பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.\nஇதன் படி, உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க திறந்த வெளி இடங்களுக்கு காய்கறி சந்தைகள் இயக்கப்படுகின்றன.\nகொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து\nஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் மக்களுக்கு எச்சரிக்கை\nசிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசமையல்கூடமான பழநி பஸ்நிலைய நடைமேடை: பயணிகள் அவதி\nபயணிகள் இன்றி வெறிச்சோடிய புதிய பஸ் நிலையம்: கூட்டமின்றி காற்று வாங்கும் அரசு பஸ்கள்\nதிண்டிவனத்தில் பயணிகள் ஆர்வம் இல்லாததால் பேருந்து இயக்கம் மந்தம்\nசேத்தியாத்தோப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தொடர்ந்து தனியார் ஆக்கிரமிப்பு: வாடகைக்கு கடைகள் கட்டும் பணி தீவிரம்\nகொரோனாவால் மாட்டுச்சந்தை இயங்க தடை: ஈரோட்டில் ரூ.40 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு\nதெர்மல்நகர் அருகே பராமரிப்பின்றி குண்டும் குழியுமான சாலை: பொதுமக்கள் அவதி\nகுமரி அரசு மருத்துவமனைகளில் கால் நடைகளுக்கான மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்\n× RELATED கவுன்டரில் கூட்டத்தை குறைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/lakshmi-menon-first-time-team-up-with-dhanush-in-ramkumar-next", "date_download": "2020-06-05T21:34:14Z", "digest": "sha1:DHOADX7NBZJYLYTP2T4JDXKP3D7DJ4RV", "length": 5694, "nlines": 29, "source_domain": "tamil.stage3.in", "title": "முதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்", "raw_content": "\nமுதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்\nலட்சுமி மேனன் அடுத்ததாக தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.\nகேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான லட்சுமி மேனன், தமிழ் சினிமாவில் கும்கி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களின் மூலம் பிரபலமானார். தமிழில் இவருடைய நடிப்பில் இதுவரை 11 படங்கள் வெளியாகியுள்ளன. அஜித், ஜெயம் ரவி, விஷால், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள�� குறைந்து கொண்டே வருகின்றது.\nகடந்த ஆண்டில் இவருடைய நடிப்பில் ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. இவர் தற்போது பிரபு தேவாவுடன் இணைந்து 'யங் மங் சங்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுசுடன் முதன் முறையாக ஜோடி சேர உள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'வட சென்னை' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.\nஇதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்திலும், ராட்சசன் மற்றும் முண்டாசுப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புது படத்தில் தனுசுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது.\nமுதன் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/author/amuthan/page/10/", "date_download": "2020-06-05T22:14:58Z", "digest": "sha1:6YWRY2AMIPMJLTLABO4LR67J6QEOWUSZ", "length": 10097, "nlines": 104, "source_domain": "tamilcinema.com", "title": "RishwanthTamil Cinema | Page 10 of 30", "raw_content": "\nவலிமை ரிலீஸ் தேதி இதுவா தல அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்\nதல அஜித் அடுத்து நடிக்கும் படம் வலிமை. அவரது முந்தைய படமான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் தான் இந்த படத்தை இயக்குகிறார். ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது என படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள்...\nபிகினியில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த கத்ரீனா கைப் – புகைப்படங்கள்\n36 வயதாகும் கத்ரீனா கைப் ஹிந்தி சினிமாவில் தற்போதும் கவர்ச்சியாக பல படங்களில் பாடல்களில் தோன்றிவருகிறார். அவருக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கத்ரீனா ஒரு பிரபல மாத இதழின் அட்டை படத்திற்கு...\nஅந்த ஒரு சீன்.. துருவ் விக்ரமின் ஆதித்ய வர்மா படத்திற்கு கடும் எதிர்ப்பு\nதுருவ் விக்ரம் நடிப்பை பார்த்துவிட்டு கொலிவூட்டுக்கு ஒரு நல்ல புது நடிகர் கிடைத்துவிட்டார் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஆதித்ய வர்மா படமும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு மருத்துவர்கள்...\nபிக்பாஸ் தர்ஷனின் வாழ்நாள் ஆசை நிறைவேறிவிட்டது.. வைரலாகும் போட்டோ\nபிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற இலங்கை மாடல் தர்ஷனுக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம் ஆதரவை அளித்தனர். ஆனாலும் அவரால் டைட்டில் ஜெயிக்க முடியாமல் போனது. தற்போது தர்ஷனுக்கு பல இயக்குனர்களிடம் இருந்து படவாய்ப்புகள்...\nதலைவர்168 ஷூட்டிங் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸுக்கு தாயாராகி வருகிறது. படத்தின் தன் பங்கை செய்து கொடுத்துவிட்ட ரஜினி அடுத்த படத்தை துவங்கவுள்ளார். சிவா இயக்கத்தில் தலைவர்168 படத்தில் தான் அவர் நடிக்கிறார்....\nஊசி இடம் கொடுக்காமல் எப்படி.. பெண்களை மிக மோசமாக பேசிய பாக்கியராஜ்\nதமிழ் சினிமாவில் மிக மூத்த கலைஞர்களில் பாக்கியராஜும் ஒருவர். அந்த காலத்தில் அவர் இயக்கிய நடித்த படங்கள் தான் ஆபாச கருத்துக்கள் கொண்டதாக இருந்தன என்றால் தற்போது அவர் நிஜத்தில் பேசும் விஷயங்களில்...\nஆபாச இணையத்தளத்தில் என் போட்டோ போட்டுட்டாங்க.. பிக்பாஸ் மீரா மிதுன்\nநடிகை மீரா மிதுன் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வாரம் ஒரு சர்ச்சையில் சிக்குபவர் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஏற்படுத்திய பிரச்சனைகளை நாம் பார்த்திருப்போம். மேலும் அந்த ஷோவில் இருந்து...\nஎனக்கும் யோகி பாபுவுக்கும் என்ன தொடர்பு\nநடிகர் யோகி பாபு தனக்கு வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என சில மாதங்கள் முன்பு பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பிரபல நடிகையுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது....\nகேஜிஎப் பட நடிகருக்கு குழந்தை பிறந்தது – கொண்டாட்டத்தில்...\nகேஜிஎப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் யாஷ். இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் இவர் பாப்புலர் ஆகிவிட்டார். அடுத்து தற்போது இதே படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் அவர். அதில் ஹிந்தி...\nதிட்டம் போட்டு பழிவாங்கிய அஜித் ரசிகர்கள்… பிரம்மாண்ட சாதனையை...\nபிகில் படத்தின் ட்ரைலர் youtube-ல் பல்வேறு சாதனைகள் ��ெய்தது. ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் விஸ்வாசம் ட்ரைலர் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை முறியடித்தது அது. மேலும் தொடர்ந்து லைக்ஸ் குவித்துவந்த அந்த...\nபிரபல இயக்குனரின் படத்திலிருந்து ஷேன் நிகமால் நீக்கம்\nஇயக்குனர் சீனு ராமசாமி, ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகம் நடிப்பதாக இருந்தது. ஆனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/shankar-direction-vijay/", "date_download": "2020-06-05T22:16:37Z", "digest": "sha1:M2PGCLYUNDFPBDENVBH6SDRPIHPMBJ6X", "length": 11931, "nlines": 141, "source_domain": "tamilcinema.com", "title": "மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் தளபதி ! இது வேற லெவல் படமாங்க .. | Tamil Cinema", "raw_content": "\nHome Today news மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் தளபதி இது வேற லெவல் படமாங்க ..\nமீண்டும் ஷங்கர் இயக்கத்தில் தளபதி இது வேற லெவல் படமாங்க ..\nகோலிவுட்டில் தளபதி விஜய் – ஷங்கர் கூட்டணியில் 2012-ல் வெளியான நண்பன் படம் பெரிய வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா என்று கேள்வி எழுப்பியபோது, நானும் விஜய்யும் தயார்.\nநாங்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய படத்தில் இணைய தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமேலும் விஜய்க்கான கதையை ஷங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.\nவிஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல் ஷங்கரும் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார்.\nஇருவரும் தங்களது பட வேலைகளை முடித்து விட்டு புதிய படத்தில் இணைவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.\nPrevious articleமீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்ந்ததது பற்றி மனம் திறந்தார் மீனா \nNext articleமணிகண்டன் இயக்கத்தில் அழுத்தமான கதையில் விஜய்சேதுபதி\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nமுதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..\nவிஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை...\nதளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\nதமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா\nஇமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...\nவிஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...\nகொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்\nபிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...\nவிஷ்ணு விஷாலின் ரத்தம் தெறிக்கும் டைட்டில் டீசர்\nநடிகர் விஷ்ணு விஷாலின் காடன், FIR படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. மோகன்தாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை முரளி கார்த்திக் என்பவர் இயக்குகிறார்....\nஇத்தாலி மாதிரி இது சின்ன நாடு அல்ல ,...\nகொரோனா நமக்கு வராது என்று சிலர் சுற்றுகிறார்கள். கொரோனா தொற���று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்கிறார் வரலட்சுமி சரத்குமார். இதன் ஆபத்து யாருக்கும் புரிவதில்லை. ‘காண்டேஜியன்’ என்ற ஒரு படம் உள்ளது. அந்த படத்தை...\nமனோரமா மகன் படுமோசமான நிலையில் உள்ளாரா\nதமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனோரமா. இவர் உடல்நலம் முடியாமல் சில வருடங்கள் முன்பு இறந்தார். இவரை இன்றும் தமிழ் திரையுலகத்தினர் மறாவமல் இருந்து வருகின்றனர். ஏனெனில் அந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/instagram-analytics-guide-10-of-the-best-tools-to-get-insights/", "date_download": "2020-06-05T21:31:31Z", "digest": "sha1:KLQZFQPOZ5SRQYEGY537QDHPLNJGJOJP", "length": 60560, "nlines": 165, "source_domain": "ta.ghisonline.org", "title": "இன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள் 2020", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள்\nஇன்ஸ்டாகிராம் அனலிட்டிக்ஸ் கையேடு: நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள்\nசமூக ஊடக பகுப்பாய்வு கருவிகள் சிறந்தவை. அவை உங்களுக்கு நுண்ணறிவுகளை வழங்குகின்றன:\nஅவர்கள் எந்த உள்ளடக்கத்தையும் குரலையும் எதிரொலிக்கிறார்கள்.\nஉங்கள் சமூக ஊடக மார்க்கெட்டில் நீங்கள் என்ன தவறு செய்கிறீர்கள்.\nமற்றும், வட்டம், நீங்கள் சரியாக என்ன செய்கிறீர்கள்.\nஇருப்பினும், தரவைச் சேகரிப்பது, எந்த அளவீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் ஒத்திசைவான வழியில் வழங்குவது ஒரு சவாலாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, உங்களுக்கு உதவக்கூடிய கருவிகள் உள்ளன\nஆனால் உங்களுக்கு இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவி “தேவையா”\nபிராண்டுகள் மற்றும் வணிகங்களுக்கான தங்களது தளத்தின் முக்கியத்துவத்தை இன்ஸ்டாகிராம் புரிந்துகொள்வது வெளிப்படையானது என்றாலும் (எல்லாவற்றிற்கும் மேலாக, இன்ஸ்டாகிராம் பயனர்களில் 60% பேர் மேடையில் புதிய தயாரிப்புகளைக் கண்டுபிடிப்பார்கள்), அவர்களின் நுண்ணறிவு தாவல் இன்னும் லேசாகச் சொல்ல, சரியானது அல்ல. தேவையான அளவீடுகள் பெரும்பாலும் பல்வேறு தாவல்களின் கீழ் மறைக்கப்படுகின்றன, நீங்கள் பார்க்க விரும்பும் தரவிற்கான நேர வரம்புகளில் நீங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள், மேலும் தரவை ஏற்றுமதி செய்ய மு���ியாது.\nதவிர, உங்கள் சொந்த இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு நீங்கள் இன்ஸ்டாகிராமிலிருந்து பெறக்கூடிய நுண்ணறிவு வகை மட்டுமல்ல. பொதுவில் கிடைக்கும் பிற பயனர்களின் Instagram இடுகைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீங்கள் செய்யலாம்:\nஉங்கள் இடுகைகளுக்கு சிறப்பாக செயல்படும் ஹேஷ்டேக்குகளைக் கண்டறியவும்.\nInstagram பயனர்களிடையே உங்கள் மற்றும் உங்கள் போட்டியாளர்களின் புகழ் மற்றும் நற்பெயரை ஆராயுங்கள்.\nஇது உங்களுக்கு இரண்டு விருப்பங்களை விட்டுச்செல்கிறது: சிக்கலான எக்செல் தாளை நீங்கள் வழக்கமாக கைமுறையாக புதுப்பிக்க வேண்டும் அல்லது இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவிகளுக்கு பதிவுபெற வேண்டும். ஒரு சமூக ஊடக சந்தைப்படுத்துபவர் என்ற முறையில், ஒரு புதிய சமூக ஊடக சந்தைப்படுத்தல் கருவியைத் தேர்ந்தெடுப்பதற்கான போராட்டம் எனக்குத் தெரியும். உங்கள் இன்ஸ்டாகிராம் மூலோபாயத்திற்கு எது பொருத்தமானது மற்றும் உங்கள் பட்ஜெட்டில் உள்ளதைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும்: நீங்கள் கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும், மதிப்புரைகளைப் படிக்க வேண்டும், கருவிகளை சோதிக்க வேண்டும்.\nஅதனால்தான் இந்த கட்டுரையில் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவிக்கான பிரத்தியேகங்களையும் சரியான பயனரையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஎந்த வகையான இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவிகள் உள்ளன\nInstagram நுண்ணறிவுகளைப் பெற 10 சிறந்த கருவிகள் இங்கே.\nஇன்ஸ்டாகிராமின் சொந்த பகுப்பாய்வு - பெரும்பாலான சமூக ஊடக தளங்களைப் போலவே, இன்ஸ்டாகிராம் உங்கள் பார்வையாளர்களின் செயல்பாடு, உள்ளடக்க செயல்திறன், குறிப்பிட்ட இடுகைகள் மற்றும் கதைகள் போன்றவற்றைப் பற்றிய பல நுண்ணறிவுகளை வழங்குகிறது.\nநுண்ணறிவு தாவலில் உள்ள பயன்பாட்டிலிருந்து இந்த எல்லா தரவையும் அணுகலாம். அங்கு நீங்கள் மூன்று வகைகளைக் காண்பீர்கள்:\nசெயல்பாடு: எத்தனை பேரை அடைந்தது என்பதைக் காட்டுகிறது.\nஉள்ளடக்கம்: குறிப்பிட்ட இடுகைகள், கதைகள் மற்றும் விளம்பரங்களின் புள்ளிவிவரங்களை உடைக்கிறது.\nபார்வையாளர்கள்: உங்கள் புள்ளிவிவரத் தரவை அளிக்கிறது.\nInstagram நுண்ணறிவுகளுடன் சில குறைபாடுகள் உள்ளன, அவற்றுள்:\nஇது சில தரவை வைத்திருக்காது.\nதரவைப் பார்க்க தனிப்பயன் காலத்தை நீங்கள் தேர்வு செய்ய ���ுடியாது.\nதரவை ஏற்றுமதி செய்ய முடியாது.\nஇவை அனைத்தும் ஒரு பெரிய படத்தைப் பார்ப்பது மற்றும் உங்கள் இன்ஸ்டாகிராம் மூலோபாயத்தை மதிப்பீடு செய்வது கடினமாக்குகிறது.\nஇன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு என்பது ஒரு சமூக ஊடக மேலாளரின் எவ்வளவு சிறந்தது என்பதை நிரூபிக்க நீங்கள் சுற்றும் வேனிட்டி எண்களாக இருக்கக்கூடாது (இது மிகவும் செல்லுபடியாகும் என்றாலும்).\nபகுப்பாய்வுகளின் மதிப்பு என்னவென்றால், உங்கள் மூலோபாயத்தை சரிசெய்து, அவற்றில் நீங்கள் செயல்பட முடியும். பின்னர் ஒரு டாஷ்போர்டிலிருந்து அதைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது.\nகண்ணோட்டம், பார்வையாளர்கள், பிந்தைய செயல்திறன் மற்றும் கதை செயல்திறன் ஆகிய நான்கு தனித்தனி தாவல்களில் இது பகுப்பாய்வுகளைக் காட்டுகிறது.\nகண்ணோட்டம்: இந்த டாஷ்போர்டு இடுகைகளின் எண்ணிக்கை, பின்தொடர்பவர்கள் மற்றும் பதிவுகள் போன்ற அடிப்படை அளவீடுகளையும், காலப்போக்கில் உங்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியையும் காட்டுகிறது. இது உங்கள் கடைசி 30 இடுகைகளில் சிறந்த செயல்திறன் கொண்ட இடுகைகளையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த டாஷ்போர்டு இலவசம் உட்பட எந்த திட்டத்திலும் கிடைக்கிறது.\nபார்வையாளர்கள்: இது புள்ளிவிவர மற்றும் பயனர் நடத்தை தரவுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் பார்வையாளர்களின் வயது, பாலினம், இருப்பிடம், அவர்கள் பேசும் மொழிகள் மற்றும் அவர்கள் மேடையில் செயலில் இருக்கும்போது நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.\nஇடுகை செயல்திறன்: உங்கள் சமீபத்திய இடுகைகளைச் சுற்றியுள்ள தரவை ஆழமாக டைவ் செய்யுங்கள். கருத்துகள் மற்றும் விருப்பங்கள் மற்றும் சேமிப்புகள், பதிவுகள் மற்றும் அடையக்கூடிய பொதுவான அளவீடுகளை இது காட்டுகிறது). இந்த அளவீடுகளின் அடிப்படையில் இடுகைகளை தரவரிசைப்படுத்தலாம்.\nகதை செயல்திறன்: இந்த தாவல் கடந்த மூன்று மாத மதிப்புள்ள கதைகளின் கதைகள் பகுப்பாய்வுகளை உங்களுக்கு வழங்குகிறது. நிறைவு வீதம், ஒரு பயனரின் சராசரி பார்வைகள், பதிவுகள், அடைய மற்றும் பதில் எண்ணிக்கை பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு கதையின் நிறைவு வீதமும் சிறந்த முடிவுகளுக்காக உங்கள் கதைகளின் நீளத்தை மேம்படுத்த உதவும்.\nஒருவேளை, மிகவும் பயனுள்ள மற்றும் தனித்துவமான அம்சம் இடுகையிட ���ிறந்த நேரம்: இது திட்டமிடல் டாஷ்போர்டின் ஒரு பகுதியாகும், மேலும் உங்கள் இடுகைகள் சிறப்பாக செயல்பட வாய்ப்புகள் இருக்கும்போது உங்களுக்குச் சொல்ல இது உங்கள் கடந்தகால செயல்திறனை பகுப்பாய்வு செய்கிறது.\nபுதிய தாவல்களைத் திறக்காமல் உங்கள் அட்டவணையை மாற்ற இந்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்தலாம்.\nஆல் இன் ஒன் இன்ஸ்டாகிராம் தீர்வை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், பின்னர் ஒரு சிறந்த தேர்வு இன்ஸ்டாகிராமிற்கு கூடுதலாக, நீங்கள் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் Pinterest க்கான இடுகைகளையும் திட்டமிடலாம்.\nஉங்கள் இன்ஸ்டாகிராம் நுண்ணறிவுகளுடன் செயல்படும் கருவி மிகச் சிறந்தது: இது உங்கள் செயல்திறனை மதிப்பிடுவதற்குத் தேவையான எல்லா தரவையும் இழுத்து, அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த நுண்ணறிவுகளை வழங்குகிறது.\nடாஷ்போர்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான ஒட்டுமொத்த செயல்திறனையும் தனிப்பட்ட இடுகைகளுக்கான புள்ளிவிவரங்களையும் உங்களுக்குக் காட்டுகிறது.\nஉங்கள் இன்ஸ்டாகிராம் நுண்ணறிவுகளில் நீங்கள் காணக்கூடிய அதே புள்ளிவிவரங்களை இது காண்பிக்கவில்லை என்பது என்னவென்றால் - இது உங்கள் இன்ஸ்டாகிராம் மூலோபாயத்திற்கான உண்மையான சுட்டிகளில் அந்த புள்ளிவிவரங்களை மாற்றுகிறது.\nகூடுதலாக, இது காலாவதியான இன்ஸ்டாகிராம் கதைகளுக்கான தரவை அமைதியாக ஆதரிக்கிறது, இது இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலிருந்து உங்கள் நுண்ணறிவுகளில் அணுக முடியாது.\nஎந்த நாள் மற்றும் நிச்சயதார்த்தத்திற்கு சிறந்தவை என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா\nஎந்த வகையான உள்ளடக்கம் மற்றும் எந்த ஹேஷ்டேக்குகள் உங்களை அதிகம் பின்தொடர்கின்றன என்று தெரியவில்லை\nஉங்கள் கதைகளில் எது மிகவும் இடைவினைகளுக்கு வழிவகுக்கிறது என்பதை அறிய விரும்புகிறீர்களா\nஅனைத்து மூல தரவுகளும் CSV, XLS, JPG மற்றும் PDF இல் ஏற்றுமதி செய்யப்படலாம், மேலும் தானியங்கு அறிக்கைகளை நீங்கள் அமைக்கலாம், அவை உங்களுக்கும் உங்கள் பெறுநர்களுக்கும் தானாக அனுப்பப்படும். நீங்கள் ஒரு இணைப்பு வழியாக ஊடாடும் அறிக்கைகளையும் பகிரலாம்.\nபெரிய பிராண்டுகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு அவர்களின் சமூக ஊடக மூலோபாயத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் குறிக்கோள்களுக்கு ஏ���்ப அதை மேம்படுத்த வேண்டும்.\nபேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட பல சமூக ஊடக தளங்களை அமைதியாக ஆதரிக்கிறது என்று சொல்ல வேண்டும், எனவே நீங்கள் அனைவருக்கும் சமூக ஊடக பகுப்பாய்வு தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இது ஒரு நல்ல தேர்வாகும்.\nஇது உங்கள் சொந்த இன்ஸ்டாகிராம் நுண்ணறிவுகளில் ஈடுபடாத மற்றொரு கருவியாகும்: அதற்கு பதிலாக, இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்ற பயனர்களின் Instagram தரவைப் பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் செல்வாக்குச் சந்தைப்படுத்துதலுக்கான இடம் என்பது இரகசியமல்ல.\nஇருப்பினும், உங்கள் மூலோபாயத்திற்கு இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் சேர்க்க நீங்கள் முடிவு செய்தால், சந்தையை ஆராய்ச்சி செய்ய உங்களுக்கு ஒரு கருவி தேவை, நீங்கள் குறிவைக்க விரும்பும் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் செல்வாக்கிகளைக் கண்டுபிடி, உங்கள் பிராண்டுக்கு ஏற்றவைகளைத் தேர்வுசெய்க.\nஇதையெல்லாம் HYPR மூலம் செய்யலாம்.\nHYPR என்பது தரவு பகுப்பாய்வில் கட்டமைக்கப்பட்ட தேடக்கூடிய செல்வாக்கு தரவுத்தளமாகும். ஒவ்வொரு செல்வாக்கிற்கான உரையாடல் தலைப்புகள், ஹேஷ்டேக்குகள், பிராண்ட் பெயர்கள் மற்றும் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு செல்வாக்கின் முக்கிய சொற்கள் மற்றும் செல்வாக்கின் பின்தொடர்பவர்களின் புள்ளிவிவர தரவு ஆகியவற்றை இது காட்டுகிறது.\nமுக்கிய வார்த்தைகள், தலைப்புகள், பெயர்கள் மூலம் நீங்கள் தரவுத்தளத்தைத் தேடலாம் மற்றும் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களின் பாலினம், வயது, கல்வி மற்றும் வருமான நிலைகளைப் பொறுத்து வடிகட்டுவதை கையாளுகிறது.\nசெல்வாக்கு செலுத்துபவர்களை ஒழுங்கமைக்க, நீங்கள் பட்டியலிட்டுள்ளீர்கள்: நீங்கள் செல்வாக்கு செலுத்துபவர்களை குழுவாக்கி அவர்களின் ஒருங்கிணைந்த தரவை பகுப்பாய்வு செய்யலாம்.\nநீங்கள் ஆறு செல்வாக்குடன் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறீர்கள் என்று சொல்லலாம். பட்டியல்களுடன், நீங்கள் செய்யலாம்:\nஅவர்கள் எந்த வகையான பார்வையாளர்களை அடைவார்கள் என்பதைக் கண்டறியவும்.\nஅவர்களின் பார்வையாளர்கள் ஒன்றுடன் ஒன்று இருக்கிறதா என்று பாருங்கள்.\nபிரச்சாரம் எத்தனை தனிப்பட்ட பார்வையாளர்களை சென்றடையும் என்பதைப் பாருங்கள்.\nநீங்கள் ஒரு PDF இல் பட்டியல்களை ��ற்றுமதி செய்யலாம், இது முழு குழுவின் பகுப்பாய்வுகளையும் பட்டியலில் உள்ள ஒவ்வொரு செல்வாக்கின் தனிப்பட்ட பகுப்பாய்வுகளையும் கொண்டிருக்கும்.\nமேலும், HYPR கண்டுபிடிப்புடன் செல்வாக்கு சந்தைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதில்லை. இது உங்கள் செல்வாக்கு பிரச்சாரங்களை கண்காணிக்க உதவுகிறது, மேலும் அனைத்து தனிப்பட்ட இடுகைகளுக்கான பகுப்பாய்வுகளையும், பிரச்சாரத்தின் ஒட்டுமொத்த செயல்திறனையும் காட்டுகிறது.\nஈடுபாடு கொண்ட பார்வையாளர்களை இது காட்டுகிறது, சந்தேகத்திற்குரிய செயல்பாட்டை அடைகிறது மற்றும் கண்டறிகிறது. உங்கள் பிரச்சாரத்தில் அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட செல்வாக்கு செலுத்துபவர்களையும் இது வரிசைப்படுத்துகிறது.\nHYPR இல் பார்வையாளர்களின் சுகாதார பகுப்பாய்வி உள்ளது, இது ஒரு செல்வாக்கு உண்மையில் செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது. அடிப்படையில், அவர்களின் பார்வையாளர்களில் எந்த சதவீதம் செயலற்றவர் என்பதை இது உங்களுக்குக் கூறுகிறது, இது பின்தொடர்பவர்களை வாங்கிய அல்லது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை வேறு வழியில் கையாள முயற்சித்த செல்வாக்கை அடையாளம் காண உதவும்.\nHYPR என்பது ஒரு நிறுவன அளவிலான செல்வாக்குமிக்க சந்தைப்படுத்தல் கருவியாகும், இது Instagram (Facebook, Twitter, Pinterest) உடன் கூடுதலாக பல தளங்களை ஆதரிக்கிறது. செல்வாக்குச் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை தவறாமல் செயல்படுத்தும் சமூக ஊடக முகவர் மற்றும் பிராண்டுகளுக்கு இதை நான் பரிந்துரைக்கிறேன்.\nஇன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஆழமான நீரில் உங்கள் கால்விரல்களை மட்டும் நனைத்தால், ஒரு சமூக கேட்கும் கருவி அந்த வேலையைச் செய்ய வேண்டும்.\nஹூட்ஸூயிட் முதன்மையாக ஒரு சமூக ஊடக வெளியீட்டு கருவியாக அறியப்படுகிறது - இது இன்ஸ்டாகிராமிற்கு மட்டுமல்ல, பேஸ்புக், யூடியூப், லிங்க்ட்இன் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய சமூக ஊடக தளங்களுக்கும் இடுகைகளை திட்டமிட உதவுகிறது.\nதிட்டமிடலுக்கு கூடுதலாக, இது பயனர்களுக்கு சக்திவாய்ந்த சமூக ஊடக பகுப்பாய்வுகளை வழங்குகிறது.\nஹூட்சூட் அனலிட்டிக்ஸ் டாஷ்போர்டு மூன்று தாவல்களைக் கொண்டுள்ளது:\nகண்ணோட்டம்: இது உங்கள் பொதுவான இன்ஸ்டாகிராம் புள்ளிவிவரங்களான இடுகைகளின் எண்ணிக்கை, பின்தொடர்பவர்கள், ஈடுபாடுகள் மற்றும் பலவற்றைக் காட்டுகிறது. உங்கள் எண்களை ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில் வைக்க இது கடந்த செயல்திறனுடன் உங்கள் தரவை தானாகவே மாற்றியமைக்கும்.\nஇடுகை செயல்திறன்: இது குறிப்பிட்ட இடுகைகளைச் சுற்றியுள்ள அளவீடுகளை ஆழமாக ஆராய்கிறது. உள்ளடக்கத்தின் வகை மற்றும் வெளியிடும் நேரம் உங்கள் தரவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை நீங்கள் காணலாம் மற்றும் அதற்கேற்ப உங்கள் மூலோபாயத்தை மாற்றியமைக்கலாம். இந்த நுண்ணறிவுகள் வடிகட்டக்கூடிய பட்டியலில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.\nஅறிக்கைகள்: உங்கள் குழு, பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகத்துடன் மிக முக்கியமான நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ள இந்த தாவல் உங்களுக்கு உதவுகிறது. இந்த அம்சம் உங்களுக்காக முக்கியமானவற்றை முன்னிலைப்படுத்த ஒரு சிறந்த வழியாகவும் இருக்கலாம்: எல்லா அறிக்கைகளும் மிகவும் தனிப்பயனாக்கக்கூடியவை என்பதால், ஒரு டாஷ்போர்டில் நீங்கள் பார்க்க விரும்பும் தரவை நீங்கள் தேர்வு செய்யலாம்.\nஹூட்ஸூயிட்டிலும் சமூக கேட்கும் செயல்பாடு உள்ளது, எனவே நீங்கள் ஹேஷ்டேக் செயல்திறனை பகுப்பாய்வு செய்து உங்கள் போட்டியாளர்களின் குறிப்புகளை கண்காணிக்க முடியும்.\nஸ்கொயர்லோவின் இரண்டு சிறந்த அம்சங்களைக் கொண்ட ஒரு சிறந்த இன்ஸ்டாகிராம் கருவி:\nதெளிவான மற்றும் உள்ளுணர்வு வழியில் வழங்கப்படும் பகுப்பாய்வு.\nபயனர் உருவாக்கிய உள்ளடக்கத்திலிருந்து வாங்கக்கூடிய கேலரியை உருவாக்க உங்களை அனுமதிக்கும் வலைத்தள சேர்க்கை.\nஸ்கொயர்லோவின் பகுப்பாய்வு உங்கள் இன்ஸ்டாகிராம் தரவை மாதாந்திர பகுப்பாய்வு, குறிப்பிட்ட இடுகைகளுக்கான அளவீடுகள், ஈடுபாடு, இன்ஸ்டாகிராம் தேர்வுமுறை மற்றும் உங்கள் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட பல பிரிவுகளில் வரிசைப்படுத்துகிறது.\nஉங்கள் கணக்கின் வரலாறு முழுவதும் நீங்கள் எவ்வாறு பின்தொடர்பவர்களைப் பெறுகிறீர்கள் என்பதையும், உங்கள் இடுகைகளுக்கு எந்த ஆண்டு, மாதம், வாரத்தின் நாள் மற்றும் மணிநேரம் கூட மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதையும் இடுகைகள் டாஷ்போர்டு காட்டுகிறது.\nநிச்சயதார்த்த டாஷ்போர்டு மிகவும் விரும்பிய மற்றும் கருத்து தெரிவிக்கப்பட்ட இடுகைகளுடன�� விருப்பங்கள் மற்றும் கருத்துகளின் எண்ணிக்கையில் இயக்கவியலை வழங்குகிறது.\nசமூக டாஷ்போர்டில் உங்களைப் பின்தொடர்பவர்களின் புள்ளிவிவரத் தரவைக் காணலாம்.\nமிகவும் சுவாரஸ்யமான அம்சம் உகப்பாக்கம் தாவலாகும், அங்கு நீங்கள் செயல்படக்கூடிய சில தரவு அடிப்படையிலான உதவிக்குறிப்புகளைப் பெறலாம்:\nமேலும் தொடர்புகளைப் பெற இடுகையிட சிறந்த நேரம்.\nகடந்த காலத்தில் நீங்கள் பயன்படுத்திய சிறந்த செயல்திறன் கொண்ட ஹேஷ்டேக்குகள்.\nதற்போது இன்ஸ்டாகிராமில் சிறந்த ஹேஸ்டேக்குகள்.\nஇந்த கருவி சிறு வணிகர்களுக்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் சிறந்த பொருத்தமாக இருக்கும், அவர்கள் முதன்மையாக, தங்கள் இன்ஸ்டாகிராம் மூலோபாயத்தை சரிசெய்ய தரவு நுண்ணறிவுகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.\nஇன்ஸ்டாகிராம் பரபரப்பை ஏற்படுத்த ஐகானோஸ்குவேர் உங்களுக்கு உதவும் இரண்டு வழிகள் உள்ளன: ஒரு இலவச உடனடி இன்ஸ்டாகிராம் தணிக்கை சேவை மற்றும் கருவி.\nஉடனடி Instagram தணிக்கை உங்கள் கணக்கை இணைக்க அனுமதிக்கிறது மற்றும் உடனடியாக உங்கள் சுயவிவரத்தின் வலிமையை மதிப்பிடும் அறிக்கையைப் பெறுகிறது. இது ஒட்டுமொத்த தேர்வுமுறை மதிப்பெண்ணை உங்களுக்கு வழங்குகிறது, பின்னர் நான்கு முக்கிய பகுதிகளை மதிப்பிடுகிறது:\nகணக்கு அமைப்புகள் (உங்கள் உயிர் மற்றும் அவதாரம்).\nகணக்கு செயல்பாடு (உங்கள் இடுகையிடும் பழக்கம் மற்றும் பின்தொடர்பவர் / பின்தொடர்பவர் விகிதம்).\nதணிக்கை நீங்கள் மேம்படுத்தக்கூடிய பகுதிகளை முன்னிலைப்படுத்தி அதை எவ்வாறு செய்வது என்று உங்களுக்குத் தெரிவிக்கும்.\nகருவி உங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை ஒரே இடத்திலிருந்து நிர்வகிக்க உதவுகிறது. நீங்கள் இடுகைகளை திட்டமிடலாம், டிஎம்களுக்கு பதிலளிக்கலாம், உங்கள் போட்டியாளர்களின் செயல்பாட்டை கண்காணிக்கலாம் மற்றும் உங்கள் சமூக ஊடக தரவை பகுப்பாய்வு செய்யலாம்.\nஐகானோஸ்குவேரின் பகுப்பாய்வு பல டாஷ்போர்டுகளில் பிரிக்கப்பட்டுள்ளது:\nமேலோட்டப் பார்வை உங்கள் பொதுவான அளவீடுகளைக் காட்டுகிறது: பின்தொடர்பவர்கள், சராசரி ஈடுபாடு, அடைய, தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான பதிவுகள்.\nநிச்சயதார்த்தம் உங்கள் விருப்பங்களைக் காட்டுகிறது, கருத்துகள் மற்றும் வரலாற்றைச் சேமிக்���ிறது, உங்களுக்கான சராசரி தொடர்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது, மிகவும் ஈர்க்கக்கூடிய நேரக் காலங்களையும் இடுகைகளையும் காட்டுகிறது.\nஉங்களைப் பின்தொடர்பவர்களின் அனைத்து புள்ளிவிவர தரவுகளையும் சமூகம் இழுக்கிறது: அவர்களின் வயது, பாலினம், மொழி மற்றும் இருப்பிடம்.\nரீச் உங்கள் அணுகல் மற்றும் பதிவுகள் வரலாற்றைக் காட்டுகிறது, இடுகைகளின் வகை (புகைப்படம் vs வீடியோ vs கொணர்வி), உங்களைப் பின்தொடர்பவர்கள் ஆன்லைனில் இருக்கும் நேரம் மற்றும் அதிகபட்சமாக இடுகைகள் ஆகியவற்றைக் காண்பிக்கும்.\nசுயவிவர செயல்பாடு சுயவிவர இடைவினைகளைச் சுற்றியுள்ள எல்லா தரவையும் ஹோஸ்ட் செய்கிறது: சுயவிவரக் காட்சிகள், உயிர் இணைப்பில் கிளிக், தொடர்பு தகவல் கிளிக்குகள்.\nகதைகள் சுய விளக்கமளிக்கின்றன - இது உங்கள் கதைகளின் அளவீடுகளான தோற்றம், அடைய, நிறைவு விகிதம் மற்றும் பலவற்றை பகுப்பாய்வு செய்கிறது.\nஇடுகைகளின் தொகுப்பிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்ய எனது ஆல்பங்கள் உங்களை அனுமதிக்கின்றன: உங்கள் சமீபத்திய சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இடுகைகளை நீங்கள் பகுப்பாய்வு செய்ய விரும்புகிறீர்கள் என்று சொல்லலாம் - ஒரு ஆல்பத்தை உருவாக்கி பிரச்சார ஹேஷ்டேக்குடன் இடுகைகளைச் சேர்க்கவும்.\nஉங்கள் தரவின் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர ஏற்றுமதியை PDF அல்லது எக்செல் வடிவங்களில் அனுப்ப கருவியை அமைக்கலாம்.\nநீங்கள் எந்த இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவியையும் பயன்படுத்தவில்லை என்றால் (நீங்கள் செய்திருந்தால் இந்த கட்டுரையை ஏன் படிக்கிறீர்கள்), உங்கள் மூலோபாயத்தில் பலவீனமான இடங்களை அடையாளம் காண ஐகோனோஸ்குவேரின் உடனடி இன்ஸ்டாகிராம் தணிக்கை அறிக்கையைப் பதிவிறக்க பரிந்துரைக்கிறேன்.\nகருவியைப் பொறுத்தவரை, அதன் பல அம்சங்கள் இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் மீது வலுவான கவனம் செலுத்தி பெரிய பிராண்டுகளுக்கு பயனளிக்கும்.\nஎல்லாவற்றையும் உள்ளடக்கிய சமூக ஊடக தளம் உங்களுக்குத் தேவைப்பட்டால், ஸ்ப்ர out ட் சோஷியல் என்பது நீங்கள் தேடுவதுதான்.\nசமூக ஊடகங்களுக்கான எல்லாவற்றிற்கும் இது உங்கள் கட்டுப்பாட்டு மையம்:\nஉங்கள் சமூக ஊடக குழுவை நிர்வகித்தல்.\nஇது இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்க���ையும் ஆதரிக்கிறது.\nஇயற்கையாகவே, ஸ்ப்ர out ட் சோஷியல் ஒரு வலுவான இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு தளத்தைக் கொண்டுள்ளது. நீங்கள் வணிக மற்றும் தனிப்பட்ட கணக்குகள் இரண்டையும் பகுப்பாய்வு செய்யலாம், இது இன்ஸ்டாகிராம் பகுப்பாய்வு கருவிகளுக்கான அரிய நிகழ்வாகும்.\nஉங்கள் போட்டியாளர்களின் Instagram சுயவிவரங்களின் பகுப்பாய்வும் கிடைக்கிறது.\nInstagram வணிக சுயவிவரங்கள் தரவு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: கண்ணோட்டம், புள்ளிவிவரங்கள் மற்றும் சுயவிவரங்கள்.\nமேலோட்டப் பார்வை டாஷ்போர்டு உடனடியாக உங்கள் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் கிடைக்கும் வரலாற்று தரவுகளான அடையல், பதிவுகள், பின்தொடர்பவர்கள் மற்றும் பலவற்றோடு, இது உங்கள் சொந்த வெளியீட்டு பழக்கத்தை பகுப்பாய்வு செய்கிறது.\nஎந்த வகையான இடுகைகள் சிறப்பாக செயல்படுகின்றன, எந்த ஹேஸ்டேக்குகளை நீங்கள் அதிகம் பயன்படுத்துகிறீர்கள், மேலும் அவை சிறப்பாக செயல்படும் ஹேஷ்டேக்குகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன, எத்தனை டி.எம்.\nஅதே டாஷ்போர்டில், உங்களிடம் கதைகள் பகுப்பாய்வு உள்ளது. ஸ்ப்ர out ட் சோஷியல் தரவைச் சேமிக்கிறது, இதனால் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் தரவுகளுக்கு இரண்டு வார வரம்பு இருந்தாலும், உங்கள் கதைகளின் செயல்திறனை நீண்ட காலத்திற்கு மதிப்பீடு செய்யலாம்.\nஉங்களைப் பின்தொடர்பவர்களின் புள்ளிவிவரத் தரவை புள்ளிவிவர டாஷ்போர்டு வழங்குகிறது.\nபல இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களிலிருந்து அளவீடுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைக்க சுயவிவரங்கள் டாஷ்போர்டு உங்களை அனுமதிக்கிறது.\nமேலே குறிப்பிட்டுள்ளபடி, ஸ்ப்ர out ட் சோஷியல் என்பது சமூக ஊடக நெட்வொர்க்குகள் ஏராளமாக ஒரு சமூக ஊடக மேலாண்மை கருவியாகும், எனவே, எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், வெளியீடு முதல் முக்கிய தளங்களை ஆதரிக்கும் அறிக்கை வரை, ஸ்ப்ர out ட் சோஷியல் உங்களுக்கு ஒரு கருவியாகும்.\nசமூக பேக்கர்கள் சமூக ஊடக முகவர் மற்றும் பெரிய குழுக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இது உங்கள் பணிப்பாய்வுகளை மேம்படுத்துகிறது, உங்கள் குழு உறுப்பினர்களுக்கு பணிகளை ஒதுக்க உங்களை அனுமதிக்கிறது, மேலும் உங்கள் பார்வையாளர்கள் மற்றும் விளம்பரங்களைப் பற���றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.\nIconosquare ஐப் போலவே, சோஷியல் பேக்கர்களும் இலவச Instagram பகுப்பாய்வு விருப்பத்தை வழங்குகிறார்கள். இலவச அறிக்கை பின்வரும் நுண்ணறிவுகளை வழங்குகிறது:\nமுழு சமூக பேக்கர்ஸ் அனுபவத்தில் ஈடுபட நீங்கள் முடிவு செய்தால், உங்கள் அளவீடுகளை பகுப்பாய்வு செய்யவும், ஹேஷ்டேக்குகளை கண்காணிக்கவும், செல்வாக்கு செலுத்துபவர்களைக் கண்டறியவும் முடியும்.\nபிற சமூக ஊடக சேனல்களுக்கு எதிராக உங்கள் இன்ஸ்டாகிராம் செயல்திறனுடன் பொருந்த குறுக்கு சேனல் அறிக்கைகளை உருவாக்கலாம்.\nமிகவும் தனித்துவமான அம்சம் போட்டி தரப்படுத்தல் ஆகும்: நீங்கள் பல இன்ஸ்டாகிராம் சுயவிவரங்களைச் சேர்க்கலாம் மற்றும் பொதுவில் கிடைக்கும் தரவைப் பயன்படுத்தி அவற்றை ஒருவருக்கொருவர் ஒப்பிடலாம்.\nஉங்கள் போட்டியாளர்களின் சுயவிவரங்களிலிருந்து உள்ளடக்க ஊட்டத்தை உருவாக்கும் திறன் மற்றொரு எளிமையான போட்டியாளர் கண்காணிப்பு அம்சமாகும், எனவே அவர்களின் செயல்பாட்டை நீங்கள் கண்காணிக்க முடியும்.\nசமூக பேக்கர்ஸ் தளம் குறிப்பாக போட்டியாளர்களின் கண்காணிப்பு மற்றும் விளம்பர நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்டது, எனவே சமூக ஊடக மார்க்கெட்டிங் இந்த பகுதிகளை நீங்கள் இரட்டிப்பாக்க வேண்டும் என்றால், இது உங்களுக்கான கருவி.\nஒவ்வொரு முறையும் யாராவது உங்கள் பிராண்டை சமூகத்தில் குறிக்கும்போது, ​​உங்களுக்கு அறிவிக்கப்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி குறிச்சொல்லிடப்பட்டால், உங்கள் குறிப்புகளைக் கண்காணிப்பது மிகவும் எளிது.\nநீங்கள் கற்றுக்கொள்ளாத எல்லா குறிப்புகளையும் பற்றி சிந்தியுங்கள்: உங்கள் வணிகத்தைப் பற்றி பேசும் மற்றும் @ குறியீட்டைக் குறிக்காத அனைத்து இடுகைகளும்.\nகுறிக்கப்பட்ட மற்றும் குறிக்கப்படாத இந்த குறிப்புகளை நீங்கள் ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள்:\nஅவர்கள் என்ன மொழிகள் பேசுகிறார்கள்.\nஅவர்கள் உங்கள் பிராண்டைப் பற்றி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பேசினாலும்.\nஒட்டுமொத்தமாக மக்கள் இதைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள்.\nஅவாரியோ அதைச் சரியாகச் செய்கிறார்: இது உங்கள் எல்லா குறிப்புகளையும் சேகரித்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற அவற்றை பகுப்பாய்வு செய்கிறது. (வெளிப்படுத்தல்: நான் அவாரியோவுக்காக வேலை செய்கிறேன்.)\nஅதற்கான முக்கிய பயன்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று பிராண்ட் கண்காணிப்பு: உங்கள் பிராண்டைப் பற்றி யார் பேசுகிறார்கள் என்பதைப் பார்ப்பது, எதிர்மறையான மதிப்புரைகளைக் கையாளுதல் மற்றும் பல. இருப்பினும், நீங்கள் கருவியை பல வழிகளில் பயன்படுத்தலாம்.\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறிய உங்கள் முக்கிய சொற்களை நீங்கள் கண்காணிக்கலாம் அல்லது இன்ஸ்டாகிராமில் உங்கள் குரலைப் பகிர்வதை அடையாளம் காண உங்கள் போட்டியாளர்களின் பிராண்ட் பெயர்களைக் கண்காணிக்கலாம்.\nகருவியைப் பயன்படுத்தத் தொடங்கியதும், வரலாற்றுத் தரவை உடனடியாக அணுகலாம். அது\n2020 இல் செயல்படும் 20 நவீன இன்ஸ்டாகிராம் வளர்ச்சி உத்திகள்எனது வாழ்க்கையிலிருந்து இன்ஸ்டாகிராமை ஏன் அகற்றினேன்இன்ஸ்டாகிராம் டி.எம் இல் நெட்வொர்க் செய்வது எப்படிஉங்கள் வணிகத்தை மேம்படுத்த Instagram க்கு 9 + 1 பசுமையான வளர்ச்சி ஹேக் உதவிக்குறிப்புகள்இன்ஸ்டாகிராம் டி.எம் இல் நெட்வொர்க் செய்வது எப்படிஉங்கள் வணிகத்தை மேம்படுத்த Instagram க்கு 9 + 1 பசுமையான வளர்ச்சி ஹேக் உதவிக்குறிப்புகள்இன்ஸ்டாகிராம்: நீங்கள் பயன்பாட்டைத் திறக்கும்போது என்ன நடக்கிறது\nநேற்றிரவு நான் ஒரு பெண்ணை நான் காதலிக்கிறேன் என்று சொன்னேன், அவள் என்னை வாட்ஸ்அப் மற்றும் எஃப் பி ஆகியவற்றில் தடுத்தாள். நான் மிகவும் வெட்கப்படுகிறேன், சோகமாக இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்வாட்ஸ்அப் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறதுவாட்ஸ்அப் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறதுஸ்னாப்சாட் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் சிறப்பாக செயல்படும் பயன்பாட்டை யாராவது உருவாக்கி நிரல் செய்ய ஏறக்குறைய எவ்வளவு செலவாகும்ஸ்னாப்சாட் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் சிறப்பாக செயல்படும் பயன்பாட்டை யாராவது உருவாக்கி நிரல் செய்ய ஏறக்குறைய எவ்வளவு செலவாகும்வாட்ஸ்அப் போலவே இருந்தாலும் மக்கள் ஏன் ஹைக்கைப் பயன்படுத்தவில்லைவாட்ஸ்அப் போலவே இருந்தாலும் மக்கள் ஏன் ஹைக்கைப் பயன்படுத்தவில்லைஇன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிய பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் வெளியேறினர், குறிப்பாக ஐ.ஜி மிகவு���் சிறப்பாக செயல்படும்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:40:19Z", "digest": "sha1:SGOC3S27TTG4BNBNMERA7YZVL4VHMZL5", "length": 25786, "nlines": 108, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெலருசிய ரூபிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபெலாருசிய ரூபிள் (பெலருசிய மொழி: беарускі рубель ; சின்னம்: Br; குறியீடு: BYR) பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் பெலாருசிய ரூபிள் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2000ல் ரூபிள் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம் பெலாருசிய ரூபிள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ரூபிளில் 100 கபெயுக்குகள் உள்ளன.\nбелорусский рубль (உருசிய மொழியில்)\nபெலாரஸ் குடியரசின் தேசிய வங்கி\n1.1 இரண்டாவது ரூபிள், 2000–2016\n1.2 ரஷ்யாவுடன் பண ஒருங்கிணைப்பு\n1.3 மூன்றாவது ரூபிள், 2016 - தற்போது வரை\n2.1 முதல் தொடர், 2016\nமுன்னாள் சோவியத் நிறுவனங்களில் விநியோகச் சங்கிலி உடைந்ததன் விளைவாக, பொருட்கள் சந்தையில் வாங்கப்பட்டு விற்கத் தொடங்கின, பெரும்பாலும் பண தீர்வு தேவைப்படுகிறது. சோவியத் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திறனும் உரிமமும் யு.எஸ்.எஸ்.ஆர் ஸ்டேட் வங்கியின் பெலாரஷ்யன் அலகுக்கு இல்லை, எனவே பண நிலைமையை எளிதாக்க அரசாங்கம் தனது சொந்த தேசிய நாணயத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. ஜேர்மன் வார்த்தையான தலேர் (பெலாரஷ்யன்:), 100 க்ரோசென் (பெலாரஷ்யன்: грош) எனப் பிரிக்கப்பட்டுள்ளது, இது பெலாரஷ்ய நாணயத்தின் பெயராக பரிந்துரைக்கப்பட்டது; ஆனால் பெலாரஸின் உச்ச சோவியத்தில் கம்யூனிஸ்ட் பெரும்பான்மை இந்த முன்மொழிவை நிராகரித்து, சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் காலங்களிலிருந்து பெலாரஸுக்கு வழக்கமாக இருந்த ரூபிள் என்ற வார்த்தையில் ஒட்டிக்கொண்டது. [2] பெலாரஸ் ஒரு முக்கிய பகுதியாக இருந்த இடைக்கால கிராண்ட் டச்சி ஆஃப் லிதுவேனியாவில், ரூபிள் என்ற சொல் புழக்கத���தில் இருக்கும் நாணயத்திற்கான பெயராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது (லிதுவேனிய நீண்ட நாணயத்தைப் பார்க்கவும்).\nசோவியத் யூனியனின் வீழ்ச்சியிலிருந்து 1992 மே வரை, சோவியத் ரூபிள் பெலாரஸில் பெலாரஷ்ய ரூபிள் உடன் பரவியது. புதிய ரஷ்ய ரூபாய் நோட்டுகளும் பெலாரஸில் புழக்கத்தில் விடப்பட்டன, ஆனால் அவை மே 1992 இல் பெலாரஸ் குடியரசின் தேசிய வங்கியால் வழங்கப்பட்ட குறிப்புகளால் மாற்றப்பட்டன. [3] முதல் சோவியத் பிந்தைய பெலாரஷிய ரூபிள் ஐஎஸ்ஓ குறியீடு BYB க்கு ஒதுக்கப்பட்டது மற்றும் சோவியத் நாணயத்தை 1 பெலாரஷ்ய ரூபிள் = 10 சோவியத் ரூபிள் என்ற விகிதத்தில் மாற்றியது. ரூபிள் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக மாறுவதற்கு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது. [3]\n2000 ஆம் ஆண்டில், ஒரு புதிய ரூபிள் அறிமுகப்படுத்தப்பட்டது (ஐஎஸ்ஓ 4217 குறியீடு BYR), முதல் இடத்தை 1 BYR = 1,000 BYB என்ற விகிதத்தில் மாற்றியது. இது மூன்று பூஜ்ஜியங்களுடன் அகற்றப்பட்ட மறுபெயரிடலாகும். ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, ஒரே நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கான நினைவுகளாக வெளியிடப்படுகின்றன. [3]\n1994 ஆம் ஆண்டில் தனது ஜனாதிபதி பதவியின் தொடக்கத்திலிருந்து, அலியாக்சந்தர் லுகாஷெங்கா ரஷ்ய கூட்டமைப்புடன் ஒன்றிணைவதற்கான யோசனையை பரிந்துரைக்கத் தொடங்கினார், மேலும் இந்த திசையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொடங்கினார். ஆரம்பத்தில் இருந்தே, ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஒன்றியத்திற்கு ஒரு ஐக்கிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் யோசனையும் இருந்தது. கலை. 1999 ஆம் ஆண்டின் 13 \"யூனியன் ஸ்டேட் ஆஃப் ரஷ்யா மற்றும் பெலாரஸ் உருவாக்கம் உடன்படிக்கை\" ஒரு ஒருங்கிணைந்த நாணயத்தை முன்னறிவித்தன. யூனியன் நாணயத்தைப் பற்றிய விவாதங்கள் இரு நாடுகளும் நிர்ணயித்த 2005 அமலாக்க இலக்கைத் தாண்டி தொடர்கின்றன. [4] 2008 ஆம் ஆண்டு தொடங்கி, பெலாரஸ் குடியரசின் மத்திய வங்கி ரஷ்ய ரூபிளுக்கு பதிலாக அமெரிக்க டாலருடன் பிணைக்கப்படும் என்று அறிவித்தது. [5] [சந்தேகத்திற்குரிய - விவாதம்] \"முன்னாள் வங்கித் தலைவரான ஸ்டானிஸ்லாவ் போக்டான்கேவிச், இந்த ஆண்டு தொடக்கத்தில் பெலாரஸுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி விலையை உயர்த்துவதற்கான ரஷ்யாவின் முடிவில் பெலாரஸின் வெளிப்படையான அதிருப்தியுடன் இது பிணைந்துள்ளது என்று கூறியது [எப்போத��]. பெலாரஸின் பொருளாதாரம் பெரும்பாலும் சோவியத் பாணி, மத்திய கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் மலிவான விலையில் பெரிதும் நம்பியுள்ளது ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகம் \". [5] [மேற்கோள் தேவை]\nமூன்றாவது ரூபிள், 2016 - தற்போது வரைதொகு\nஜூலை 2016 இல், 1 BYN = 10,000 BYR என்ற விகிதத்தில் ஒரு புதிய ரூபிள் அறிமுகப்படுத்தப்பட்டது (ISO 4217 குறியீடு BYN). பழைய மற்றும் புதிய ரூபிள் 2016 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரை இணையாக விநியோகிக்கப்பட்டது. பெலாரஸ் முதல் முறையாக பொது புழக்கத்திற்கான நாணயங்களையும் வெளியிட்டது. ரூபாய் நோட்டுகளின் ஏழு பிரிவுகளும் (5, 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபிள்) மற்றும் எட்டு நாணயங்களின் நாணயங்களும் (1, 2, 5, 10, 20 மற்றும் 50 கோபெக்குகள், மற்றும் 1 மற்றும் 2 ரூபிள்) ஜூலை மாதம் புழக்கத்தில் உள்ளன 1, 2016. [6] [7] ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு நூல்களைக் கொண்டுள்ளன மற்றும் 2009 ஐ வெளியீட்டு தேதியாகக் காட்டுகின்றன (நாணய சீர்திருத்தத்தில் தோல்வியுற்ற முயற்சியின் தேதி). அவற்றின் வடிவமைப்புகள் யூரோவை ஒத்தவை.\n2016 ஆம் ஆண்டில், பெலாரஷிய ரூபிளின் முழு வரலாற்றிலும் முதல்முறையாக, மறுபெயரிடலின் காரணமாக நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முன்னதாக, உலகில் ஒருபோதும் நாணயங்களை வெளியிடாத சில நாடுகளில் பெலாரஸ் ஒன்றாகும்; இது பெரும்பாலும் சுதந்திரமானதிலிருந்து ஒரு பிரச்சினையாக இருந்த பரவலான பணவீக்கத்தின் காரணமாகும்.\nஸ்லோவாக்கியா நாணயங்களை புதினா செய்ய முன்வந்துள்ளது, மேலும் முன்மாதிரிகளை வழங்கியுள்ளது. 5 கோப்பெக்கின் நாணயங்கள் செப்பு பூசப்பட்ட எஃகு மூலம் தாக்கப்படுகின்றன; 10, 20, 50 கோபெக்ஸ் நாணயங்கள் பித்தளை பூசப்பட்ட எஃகு மூலம் தாக்கப்படுகின்றன; நிக்கல் பூசப்பட்ட எஃகு கலவையில் 1 ரூபிள் நாணயம் மற்றும் இரு உலோக வடிவத்தில் 2 ரூபிள் நாணயம் (பித்தளை பூசப்பட்ட எஃகு வளையம் மற்றும் ஒரு நிக்கல் பூசப்பட்ட எஃகு மைய செருகலுடன்). [8] அனைத்து நாணயங்களும் பெலாரஸின் தேசிய சின்னம், 'БЕЛАРУСЬ' (பெலாரஸ்) கல்வெட்டு மற்றும் அவற்றின் மேற்புறத்தில் புதினாவின் ஆண்டு ஆகியவற்றைக் காட்டுகின்றன. தலைகீழ் நாணயத்தின் மதிப்பை வெவ்வேறு ஆபரணங்களுடன் அவற்றின் சொந்த அர்த்தங்களுடன் காட்டுகிறது.\nநாணயங்கள் முதல் தொடர், 2016\nபெலாரஸ் நாணயவியல் சந்தை, மிக குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி பொன் ��ாணயங்கள் மேலும் சட்டப்பூர்வ அல்லாத சுற்றும் க்கான நினைவு மொழி பெயர்ப்பு பெருமளவு தயாரிப்பாளர் ஆவார். பெலாரஸ் குடியரசின் முதல் நாணயங்கள் டிசம்பர் 27, 1996 அன்று வழங்கப்பட்டது [9] தங்களது வடிவமைப்புகளில் தனிப்பட்ட மற்றும் புதுமையான மிகவும் பொதுவானதாகவும் வரையிலானது; கருப்பொருள்கள் கதைகள் மற்றும் நேரத்தில் முடியாது பெலாரஸ் தொடர்பான பாப் கலாச்சாரம் தலைப்புகளுடன் \"பூர்வீகக் கலாச்சாரத்தினை மற்றும் நிகழ்வுகள்\" இருந்து விரிவாக அகன்றிருக்கும். இந்த நாணயங்கள் பெரும்பாலான 1 ரூபிள் ஒரு முகம் மதிப்பை, அங்கு ஒரு சில 3 வகுக்கப்பட்டது, 5 ரூபிள் மற்றும் உயர் அளவில் உள்ளன. அனைத்து இந்த நாணயங்கள் கருதப்படுகிறது புதுமைகளாக மற்றும் பொது புழக்கத்தில் உள்ள பார்க்க இயலாத உள்ளன.\n2016 ஆம் ஆண்டில், 5, 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபிள் வகைகளில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவம்பர் 4, 2015 அன்று, பெலாரஸ் குடியரசின் தேசிய வங்கி, அந்த நேரத்தில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகள் வரவிருக்கும் மறுபெயரிடலின் காரணமாக புதியவற்றால் மாற்றப்படும் என்று அறிவித்தது. [8] மறுபெயரிடல் 1: 10,000 என்ற விகிதத்தில் செய்யப்படும் (2000 தொடரின் 10,000 ரூபிள் = 2009 தொடரின் 1 ரூபிள்). இந்த நாணய சீர்திருத்தம் நாணயங்களை அறிமுகப்படுத்தியது, முதல் முறையாக பெலாரஸ் குடியரசில். [13]\nரூபாய் நோட்டுகளை ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ரூபாய் நோட்டு உற்பத்தியாளர், பாதுகாப்பு அச்சிடுதல், காகிதம் தயாரித்தல் மற்றும் பண கையாளுதல் அமைப்புகள் நிறுவனமான டி லா ரூ ஆகியோர் அச்சிடுகின்றனர். நாணயங்களைப் பொறுத்தவரை, அவை லிதுவேனியன் புதினா மற்றும் கிரெம்னிகா புதினா ஆகிய இரண்டாலும் அச்சிடப்பட்டுள்ளன. [14] 2009 ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இரண்டும் தயாராக உள்ளன, ஆனால் நிதி நெருக்கடி அவை உடனடியாக புழக்கத்தில் விடப்படுவதைத் தடுத்தது, இதன் விளைவாக பணவீக்கத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் 7 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. அவற்றின் வடிவமைப்புகள் யூரோ ரூபாய் நோட்டுகளுக்கு மிகவும் ஒத்தவை.\n2016 ஆம் ஆண்டில், 5, 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபிள் வகைகளில் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவம்பர் 4, 2015 அன்று, பெலாரஸ் குடியரசின் தேசிய வங்கி, அந்த நேரத்த���ல் பயன்பாட்டில் இருந்த ரூபாய் நோட்டுகள் வரவிருக்கும் மறுபெயரிடலின் காரணமாக புதியவற்றால் மாற்றப்படும் என்று அறிவித்தது. [8] மறுபெயரிடல் 1: 10,000 என்ற விகிதத்தில் செய்யப்படும் (2000 தொடரின் 10,000 ரூபிள் = 2009 தொடரின் 1 ரூபிள்). இந்த நாணய சீர்திருத்தம் நாணயங்களை அறிமுகப்படுத்தியது, முதல் முறையாக பெலாரஸ் குடியரசில். [13]\nரூபாய் நோட்டுகளை ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட ரூபாய் நோட்டு உற்பத்தியாளர், பாதுகாப்பு அச்சிடுதல், காகிதம் தயாரித்தல் மற்றும் பண கையாளுதல் அமைப்புகள் நிறுவனமான டி லா ரூ ஆகியோர் அச்சிடுகின்றனர். நாணயங்களைப் பொறுத்தவரை, அவை லிதுவேனியன் புதினா மற்றும் கிரெம்னிகா புதினா ஆகிய இரண்டாலும் அச்சிடப்பட்டுள்ளன. [14] 2009 ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இரண்டும் தயாராக உள்ளன, ஆனால் நிதி நெருக்கடி அவை உடனடியாக புழக்கத்தில் விடப்படுவதைத் தடுத்தது, இதன் விளைவாக பணவீக்கத்தைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் 7 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. அவற்றின் வடிவமைப்புகள் யூரோ ரூபாய் நோட்டுகளுக்கு மிகவும் ஒத்தவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:53:13Z", "digest": "sha1:OKURG6VYVWA5A4747BXHAYE6E4B6BD5C", "length": 4799, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "குமரகுருபரர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநீதிநெறி விளக்கம் முதலிய பிரபந்தங்களியற்றிவாரும் பதினேழாம் நூற்றாண்டில் விளங்கியவருமான ஆசிரியர்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2013, 09:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_192.html", "date_download": "2020-06-05T22:35:13Z", "digest": "sha1:JYD6TUUDYVFZC4BL2GHYQ2QTQY2F4TOC", "length": 6229, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்\nதேர்வு முறை: தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்\nஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை\nமேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/580.html", "date_download": "2020-06-05T21:57:56Z", "digest": "sha1:JONXBVRWCD3UZDZBGOITNJEGY62V3RR3", "length": 5663, "nlines": 111, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு 580 பேர் பாதிப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு 580 பேர் பாதிப்பு\nதமிழகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு 580 பேர் பாதிப்பு\nசென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 316 பேர் பாதிப்பு என கூறப்படுகிறது. விழுப்புரம் 45, திருவள்ளூர் 63, பெரம்பலூர் 33, கடலூர்32, அரியலூர்24 எனவும் கூறப்படுகிறது.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/06/08/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-05T20:59:26Z", "digest": "sha1:5RRCXZ2AKNDTG7Q7YMERLNJYGEZ3PN47", "length": 9667, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் பதில் - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் பதில்\nஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் பதில்\nColombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு குறித்து நேற்று (07) தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் இன்று மாலை அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது.\nஜனாதிபதி செயலாளருக்கு சட்ட மா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெரிவுக்குழுவில் வெளியாகும் சில விடயங்கள், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமைவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”அந்தக் கடிதம் தமது உத்தரவு என்றும், அதனை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்றும், 2019-06-07 அன்று ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்தார்.\nஜனாதிபதியால் அனுப்பப்படும் மகஜர், சபைக்கும் அதற்குமுள்ள தொடர்பிற்கமைவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.\nதெரிவுக்குழுவின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது அவசியமானதாகத் தென்படவில்லை.”\nதற்போது காணப்படும் சட்டத்திற்கமைய, அதிகாரியொருவரை பாராளுமன்றத்திற்கு அழைத்தால் அவர் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதுடன், அது மீறப்படும் பட்சத்தில் எதிர்கொள்ள நேரிடும் விளைவுகள் குறித்து அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nஜனாதிபதியின் கையொப்பத்துடன் போலி ஆவணம் தயாரிப்பு: குருநாகலை சேர்ந்தவருக்கு விளக்கமறியல்\nசிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nமக்களின் இயல்பு வாழ்க்கை, நிறுவனங்களின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருதல் தொடர்பில் ஜனாதிபதி ஆராய்வு\nவௌிநாட்டிலிருந்து வருவோருக்கு PCRபரிசோதனை கட்டாயம்\nபோலி ஆவணம் தயாரித்தவருக்கு விளக்கமறியல்\nகுற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்\nஜனாதிபதியின் அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கம்\nஜனாதிபதி, பிரதமரின் வெசாக் வாழ்த்துச் செய்தி\nஇயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொணரல் தொடர்பில் ஆய்வு\nமூன்று மாத அரச செலவீனங்களுக்கு 1043 பில்லியன் ரூபா\nசுகாதார விதிமுறைகளை மீறிய அமெரிக்க தூதரக அதிகாரி\nபொதுத்தேர்தலின் பின்னர் தலைவர் தெரிவு இடம்பெறும்\nவிபத்து இடம்பெற்று 5 நாட்கள்: சிறுவன் உயிரிழப்பு\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\n2 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றல்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவெட்டுக்கிளிகளின் தாக்கம்: 1920-இற்கு அறிவியுங்கள்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/6002/ulaga-pazhamozhigal-10008185", "date_download": "2020-06-05T22:30:38Z", "digest": "sha1:JXQ7RUNR5H2ULACOU63VSO527CY3NOQW", "length": 6833, "nlines": 169, "source_domain": "www.panuval.com", "title": "உலகப் பழமொழிகள் - Ulaga Pazhamozhigal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப் பொன்மொழிகள்\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப் பொன்மொழிகள்வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொன்மொழிகள் அறிஞர்களின், சான்றோர்களின், அறிவுரைகள் அனுபவங்கள் உலக நுல்களின் மு..\nதலாய் லாமாவின் சொற்பொழிவுகள்அவரது சொற்பொழிவுகள் சிலவற்றைத் தெளிவாக எளிய தமிழ் நடையில் திரு.கிருஷ்ணன் அவர்கள் அளித்துள்ளது வரவேற்கத் தக்கது...\nஇவர் ஒரு சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். இதுவரை 85 நூல்கள் எழுதியுள்ளார். அவைகளில் பெரும்பாலானவை நகைச்சுவை நூல்க..\n1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமைப்பு கொண்ட நூலக வெளியீடு..\nநாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூ..\nநடந்த நாடகங்கள்அவளைக்கண்டவுடன்என்கையில்கடிகாரம் கூடநின்று விடுகிறது.அதற்கும் சேர்த்துத்தான்அடித்துக் கொள்கிறதேஇதயத்தினுள்அலாரம் \nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்\nகனவுகள் + கற்பனைகள் =காகிதங்கள்உலக பந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்ப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/we-will-carry-out-intelligent-discussions-on-the-web-thamimun-ansari-mla/", "date_download": "2020-06-05T22:02:16Z", "digest": "sha1:W5SN22Z3GFZK7ZGNU6RTPPACC2HRVLHI", "length": 31502, "nlines": 291, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "வலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று..\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nஇது அறிவியல், வரலாறு, சமூகவியல், உயர்சிந்தனை இவற்றுக்கு வழிகாட்டுவதற்கு பெரிதும் பயன்படவேண்டும்.\nஇதற்கு நேர் மாறாக சண்டைகள், குழு மோதல்கள்,\nஅவதூறுகள், சமூக பகைமை, தனிநபர் கண்ணியத்தை அழித்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சி ஆகியவற்றுக்கு துணைப்போவது வருத்தமளிக்கிறது.\nஎன்ற கவிக்கோ. அப்துல் ரஹ்மானின் கவிதைகள்தான் நினைவுக்கு வருகிறது.\nசமூக இணையதளங்களில் பணியாற்றும் அனைவரும் சமூக பொறுப்பை, தனிநபர் கட்டுப்பாட்டை உணர்ந்து கருத்துக்களை பதி��ிட வேண்டும்.\nஅவர்கள் தங்களை நீதிபதிகளாகவும், ஆசிரியர்களாகவும், நாட்டாண்மைகளாகவும் கருதும் போது தங்களின் பொறுப்புணர்வை மீறி விடும் அபாயம் உள்ளது.\n‘ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும்’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இது நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசகட்டுமேனிக்கு வார்த்தைகளை கொட்டும் இடங்களாக சமூக இணைய தளங்கள் மாறி விடக் கூடாது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ” பேசினால் நல்லதை பேசுங்கள் ; இல்லாவிடில் மெளனமாக இருந்து விடுங்கள் ” என அறிவுறுத்தினார்கள். பல நேரங்களில் மெளனம் மரியாதையை பெற்று தரும்.\nகர்ம வீரர் காமராஜர் அவர்கள் ” பேச்சு என்பது வெள்ளிக் கட்டியை போல என்று கூறிவிட்டு, மெளனம் என்பது தங்க கட்டியை போல ” என்று கூறினார்.\nஇன்று ஒருவரின் குணாதிசயத்தை அறிய அவரின் சமூக இணையதள பதிவுகள் அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nயதார்த்தவாதிகள், வெறித்தனம் உள்ளவர்கள்,பொறுமையற்றவர்கள், நன்றி மறப்பவர்கள், நடிப்பவர்கள், நலன் விரும்பிகள், நல்ல எண்ணம் கொண்டவர்கள், முதிர்ச்சியானவர்கள் என அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள்.\nசிலர் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட நன்மதிப்பை மட்டுமல்ல. அவர்களின் குடும்ப பின்னணி, அவர்கள் சார்ந்த அமைப்பு, அவர்கள் சார்ந்த சமூகம் ஆகியவற்றின் நன்மதிப்பையும் சேர்த்து பாதித்து விடுகிறது.\nஇன்னும் சிலரின் பொறுப்பற்ற கருத்துக்கள் நடுநிலையாளர்களைக் கூட பகையாளிகளாக்கிவிடும் அபாயத்தை செய்து விடுகிறது.\nஇதில் கட்டுப்பாடற்ற சுதந்திரம் காரணமாக யார், யாரை கட்டுபடுத்துவது என்றே தெரியவில்லை. சிலரின் உணர்ச்சிகரமான போக்கு அறிவைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.\nஅதன் விளைவாக பொறுப்புணர்வுள்ள தலைவர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நாசமாகி விடுகிறது.\nமுதிர்ச்சியுடன் செயல்படாத போது தோல்விகளும் உறுதியாகிவிடுகிறது.\nஇன்றைய கால கட்டத்தில் எதிரிகள், சமூகவிரோதிகள் ஆகியோரின் கருத்துக்களை ஆக்கப்பூர்வமான முறையில் எதிர்கொள்வதே அறிவுசார்ந்த நடவடிக்கையாக இருக்கமுடியும்.\nநம் மீது பழி விழும்போது கூட நாம் கோபப்படாமல் நிதானத்துடன் அதை முறியடிக்க வேண்டும்.\n‘கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்பவரே வ���ரர்’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளில் ஒன்றாகும்.\nஇன்று மதவெறியர்கள், சாதி வெறியர்கள், சமூகவிரோதிகள் எல்லோரும் சமூக இணையதளங்கள் மூலம் பரப்பும் மக்கள் விரோத கருத்துக்களை கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் உலகம் இருக்கிறது.\nஇவர்களுக்கு எதிராக களம் இறங்க விரும்பும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு புத்திசாலித்தனமும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியம்.\nஎதிராளிகள் செய்யும் அதே தவறை இவர்களும் செய்து விடக்கூடாது. பிறர் முகம் சுளிக்காமல் வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட வேண்டும்.\nஅவ்வாறு தங்களால் செயல்பட முடியாத பட்சத்தில் ஆக்கப்பூர்வமான முறையில் வரும் பிறரின் கருத்துக்களை பகிர முயலவேண்டும். அல்லது மௌனமாக இருக்கவேண்டும.\nவீணாண விவாதங்கள் வெற்றிகளை தராது. அது வெறுப்பையே வளர்க்கும்.\nபுனித பைபிளில் வரும் ஒரு வசனம் கவனிக்கத்தக்கது.\n” அன்பையும், ஆன்மாவையும் இழந்து விட்டு, விவாதங்களை வென்று என்ன பயன்\nஇந்த கருத்து எவ்வளவு மேன்மையான செய்தியை கூறுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nபுனித குர்ஆனில் வரும் பின்வரும் அறிவுரை கூர்ந்து சிந்திக்கத்தக்கது.\n‘விவேகத்துடனும், அழகிய வார்த்தைகளைக் கொண்டும் விவாதியுங்கள்’ (2:125) என்ற கருத்து மனிதர்களுக்கு சொல்லப்பட்ட பண்பான போதனையாகும்.\nஇது போன்றே பல மதங்களின் புனித நூல்களும் மக்களை நோக்கி அறிவுறுத்துவதை அறிகிறோம்.\nஎனவே,எந்தக் கருத்தையும் நல்ல வார்த்தைகளில், நாகரிகத்தோடு சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.\nஅது போல் மாற்று கருத்துகள் கூறும் நபர்களையும் , அவர்களின் பின்னணிகளையும் ஆராய வேண்டும். நல்ல எண்ணத்துடன் கூறும் மாற்றுக் கருத்துகளை மதிக்க வேண்டும்.\nநண்பர்களாக இருப்பவர்கள் புரிதலின்றி ஒரு கருத்தை கூறி விட்டால், அவர்களுக்கு பக்குவமாக விளக்க வேண்டும்.\nநல்லவர்களையும், விஷமிகளையும் ஒன்றாக பார்க்க கூடாது.\nநாம் கூறும் ஒரு கருத்து எதிரிகளையும் சிந்திக்க வைக்க வேண்டும். சீண்டி விட்டு விடக் கூடாது.\nநடுநிலையாளர்களை சரியான திசையில் செயல்பட வைக்கவேண்டும்.\n“இனிய உளவாக இன்னாத கூறல்\nகனி இருப்பக் காய்கவர்ந் தற்று “என திருக்குறள் கூறுகிறது.\nஇனிய சொற்களைப் பயன்படுத்தாமல் கடுமையான சொற்களை பயன்படுத்துவது ப��ங்களை விட்டுவிட்டு காய்களை உண்பது போல என திருவள்ளுவர் எச்சரிக்கிறார்.\nஎனவே, வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மிகுந்த நிதானத்தோடும், சமூக பொறுப்புணர்வோடும் கருத்துக்களை பதிவிட முன்வர வேண்டும்.\nஒருவரை, ஒரு குழுவை அல்லது ஒரு இனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொடூர உணர்வோடு, ஃபாஸிஸ போக்கோடு செயல்படுபவர்கள் தங்களை பொது நலன் கருதி திருத்திக் கொள்ள வேண்டும்.\nபொய், வதந்தி, அவதூறு, பிரிவினைப்போக்கு, மோதல், பிறரிடம் பேசுவதை ரகசியமாக பதிவிட்டு பரப்புவது, ஆகியவற்றை முன்னிறுத்துபவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\n‘இருளை பழிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வையுங்கள்’ என்றார் அரிஸ்டாட்டில்\nஇதை வலைதளங்களில் செயல்படுபவர்கள் புரிந்துகொண்டு பணியாற்ற வேண்டும்.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு…\nஇருக்கைகளுக்கு நடுவில் இடைவெளி, கேனில் மட்டும் பெப்சி: பிவிஆர் திட்டம் →\nகட்டுரையாளர், செய்தி சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர், புகைப்பட கலைஞர், இணையதள வடிவைமைப்பாளர், மற்றும் இந்த தளத்தின் தலைமை ஆசிரியர். ஜீவா என்பது இவருடைய புனைபெயராகும்.\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஉணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்\nநாமே தீர்வு திட்டம் பற்றி கமல் விளக்கம்\nஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்\nT20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை\nடி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n2009ஆம் ஆண்டு தற்கொலை செய்ய தோன்றியது வாழ்க்கைப்பாடம் சொன்ன ராபின் உத்தப்பா\nவீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின���\nரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nதாம்பத்யத்தில் ஆண்கள் இந்த தவறை கட்டாயம் தவிர்ப்பது நல்லது…\nதாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் எது\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 ல��்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\nசோதனைப் பாதைகளை சாதனையாக மாற்றிய மாடல் அழகி… |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-22?start=160", "date_download": "2020-06-05T23:01:18Z", "digest": "sha1:O45ERYIYD3N4TM73NPAWLAG3NP5PN6MG", "length": 9845, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "கல்வி", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nஇந்தியக் குடிஅரசு முன்னாள் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் மறைந்தாரே \nஇந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வும் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய கூறுபாடுகளும்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆசாத்\nஇந்தியாவின் முதல் பெண்ணியவாதி சாவித்திரிபாய்\nஇந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...\nஇந்தியை தேசிய மொழியாக்கும��� சமச்சீர்க் கல்வி புத்தகம்\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nஇருந்த இடத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்\nஇலங்கை சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை\nஇலவச மின்சாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசுக்கு துணை நிற்போம்\nஇலவசம் இதற்கு வேண்டும், இதற்கு வேண்டாம்\nஇழிவைத் துடைத்தெறியும் அரசியல் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை\nஇஸ்லாமியப் பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள், கிருத்தவ பிரிட்டிஷாரை ஏன் எதிர்த்தார்கள்\nபக்கம் 9 / 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_646.html", "date_download": "2020-06-05T23:12:41Z", "digest": "sha1:6H4INYDJ7P4FUW5W2WHUBWHKXCZ4C7IS", "length": 7113, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குடும்பஸ்தர் கைது ~ Unmai News", "raw_content": "\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குடும்பஸ்தர் கைது\nபொகவந்தலாவ கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்த 35 வயது குடும்பஸ்த்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபரை நேற்று மாலை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nபெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் அயலில் வசிக்கும் நபரொருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வேளை மேற்படி சிறுமி அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து தனக்கு ஏற்பட்ட நிலையை விபரித்துள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் வைத்து கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nகுறித்த சிறுமி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர் இன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/5630-------.html", "date_download": "2020-06-05T20:56:07Z", "digest": "sha1:JA7HZSOHUSE7DJCGZQORDVZLZSDTFXZZ", "length": 12461, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> ஏப்ரல் 01-15 2020 -> ஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nஆசிரியர் பதில்கள் : குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிறிஸ்துவர்களும் எதிர்க்கிறார்கள்\nகே: மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டிருப்பது - நீதிபதியின் நேர்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அவரின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சட்டத்தில் இடம் உண்டா\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஜஸ்டிஸ் டிபக் மிஸ்ரா இருந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய நால்வர் நீதிபதிகளில் இவரும் ஒருவர். பிறகு ஒரு பெண் ஊழியர் பாலினப் புகார் - குற்றச்சாட்டு. அதற்குப் பிறகு வந்த ரபேல் தீர்ப்பு, தேர்தல் நேர தீர்ப்பு, ராமர் கோயில் பாபர் மசூதி - - இன்னும் பல. நாடே அறிந்தவை தான். இப்போது கைமேல் பரிசும் கிடைத்தது. அந்தோ நீதித் துறையின் நிலை இப்படியா மக்களின் விமர்சனத்திற்கும், வெறுப்புக்கும் ஆளாவது. மாநிலங்களவையில் எதிர��க் கட்சி உறுப்பினர்கள் இவர் பதவியேற்ற போது கொடுத்த “வரவேற்பு” வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா\nகே: பெரியார் மய்யத்தை ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் உருவாக்கினால் பெரியாரின் கொள்கைப் பரவல் விரைவுபடும். இது காலத்தின் கட்டாயம். அயல் நாட்டில் வாழ் இன உணர்வாளர்களின் உதவியுடன் இதைச் செய்யலாம். செய்வீர்களா\nபதில் : இது சரியான -- வாய்ப்பான பருவம் அல்ல. ஆங்காங்கே துவக்கப்படும் நிலை வருங்காலத்தில் கனியும். இது உறுதி. இளைய தலைமுறை இதனை முன்னெடுக்கும்.\nகே: கடவுள் நம்பிக்கையுள்ள இன உணர்வாளர்களைத் தனி ஓர் அணியாக அமைத்தால், அது களப் போராட்டங்களுக்கு வலுவுள்ள சக்தியாக மாறும் அல்லவா\nபதில்: நமது போராட்டங்களில் - சமூகநீதி, -கல்வி,- மனித உரிமைப் போராட்டங்களில், ஆத்திகர் - - நாத்திகர் வேறுபாடு பார்ப்பதில்லை. எனவே தனி அணி தேவையில்லை.\nகே: இனமானப் பேராசிரியர் இழப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபதில்: எல்லா மேடைகளிலும் பெரியார் கொள்கை முழங்கிய அந்தக் குரலின் கம்பீரம் இனி கேட்க முடியாது என்றாலும் அவர் தந்த ஊக்கம் நம்மை வழி நடத்தத் துணையாக நிற்கும்.\nகே: பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இன்மையும், வன்கொடுமையும் அதிகரிக்கும் சூழலில் இப்பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டியது கட்டாயமல்லவா\nபதில்: ஆம். உண்மை தான். அடுத்தடுத்த பல இடிகள் விழுந்துகொண்டே இருக்கும்போது பல களங்கள் பெருகுவதும் உண்மை தானே\nகே: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்க்கும் அளவுக்கு கிறித்துவர்கள் எதிர்க்காமல் இருக்கக் காரணம் என்ன\nபதில்: இல்லை. அவர்களும் எதிர்க்கிறார்கள். எப்போதும் அவர்கள் அதிகமாக ஓசை எழுப்பாதவர்கள். அவர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். ஏமாறவில்லை.\nகே: இரயில்வே, பி.எஸ்.என்.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்து, கார்ப்பரேட் மயமாக்குவதால் இட ஒதுக்கீடும் சேர்ந்து ஒழியுமே பொதுத்துறை நிறுவனங்களைக் காக்க நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமல்லவா\nபதில்: எப்போதும் 24 மணி நேரமும் போராட்டக் களமே சாத்தியமா மக்களுக்குத் தெளிவு வரும். ஒரே தீர்வு சரியான தீர்ப்பு மூலம் கிடைக்கும்.\nகே: ‘நீட்’ தேர்வு தொடர்ந்தால் சி.பி.எஸ்.இ பள்ளிகள் அதிகம் வளர்ந்து, மாநில மொழிகள் அழியும். மருத்துவக் கல்வி பாதிப்பைவிட இது பெரிய பாதிப்பு என்பதை முதன்மைப் பிரச்சாரமாகக் கொண்டால், எதிர்ப்பு இன்னும் வலுப்படும் அல்லவா\nபதில்: நீட் தேர்வு பற்றிய பரவலான விழிப்புணர்வு இப்போது முன்பை விட அதிகம். ஜூனியர் விகடனில் தொடர் கட்டுரை - நீட் மோசடி பற்றி வருவதே சரியான சாட்சியம் அல்லவா மக்களும் பெற்றோரும் உணர்ந்துவரும் பல காரணங்கள் உண்டுதான்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது\nஇயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு\nகரோனா நிவாரணப்பணிகளில் திராவிடர் கழகத்தினர்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்\nதலையங்கம் : கொரானா பாடம் கற்றுக்கொண்டோமா\nநாடகம் : புது விசாரணை (7)\nநிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி\nபெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்\nபெரியார் பேசுகிறார் :மே தினம்\nமருத்துவம் : 'நீட்' தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்\nமுகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் \nமே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்\nவாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://awardakodukkaranga.wordpress.com/tag/enni-enni-paartthu-manam-inbam-kondadudhe/", "date_download": "2020-06-05T22:17:38Z", "digest": "sha1:MBENFNNAJJBLARVNDTUS5TQ7POOL2WHV", "length": 15944, "nlines": 164, "source_domain": "awardakodukkaranga.wordpress.com", "title": "Enni enni paartthu manam inbam kondadudhe | அவார்டா கொடுக்கறாங்க?", "raw_content": "\nசெப்ரெம்பர் 11, 2008 by RV 3 பின்னூட்டங்கள்\n1949இல் வந்த படம். வைஜயந்திமாலாவுக்கு பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறார். அவரது முதல் படம். டி.ஆர். ராமச்சந்திரன் ஹீரோ. அவரைத் தவிர எனக்கு தெரிந்தவர்கள் சாரங்கபாணி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், அவ்வளவுதான் வேலைக்காரர்களாக வருபவர்களை பார்த்து இருக்கிறேன் ஆனால் யாரென்று தெரியவில்லை. ஏவிஎம்மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான சுதர்சனம் இசை. எல்லா பாட்டுகளையும் கே.பி. காமாட்சி எழுதி இருக்கிறார். தயாரித்து இயக்கியவர் ஏவிஎம் செட்���ியார்.\nஅப்போதைய யூத் படம். வெற்றிப் படம். தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பஹார் என்றும் வந்தது. ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயின் பத்மினி. சஹஸ்ரனாமத்துக்கு பதில் பிரான். ஹீரோ யார் என்று நினைவில்லை.\nபடம் அந்த காலத்து டிராமா போல இருக்கிறது. படத்தை காப்பாற்றுவது வைஜயந்திமாலாவின் joie de vivre. பூவே பூச்சூடவாவில் நதியா போல அவரை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. பாட்டுக்களும் நாடகப் பாட்டுக்கள் போலத்தான் இருக்கின்றன. ஹார்மோனியம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சில பாட்டுக்கள் மாணிக்கங்கள். எனக்கு தெரிந்து எம்.எஸ். ராஜேஸ்வரி கதாநாயகிக்கு குரல் கொடுத்தது இந்த படத்திலும் மகாதேவியிலும்தான்.\nடி.ஆர். ராமச்சந்திரனுக்கும் வை. மாலாவுக்கும் வழக்கம் போல முதல் காட்சியில் மோதலும் பிறகு காதலும் ஏற்படுகிறது. அதுவும் மோதல் நேரடியாக அவர்கள் கார்களில். இருவருக்கும் எதிர் எதிர் வீடு, சரியாக எதிர்நோக்கும் பால்கனிகள். அவரவர் வீட்டுக்குள்ளிருந்தே இருவரும் பேசிக் கொள்ளலாம். இவ்வளவு சவுகரியம் நமக்கு எதுவும் கிடைக்க மாட்டேன் என்கிறது.\nஇரவு பத்து மணிக்கு மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யும் டி.ஆரைப் பார்த்து வைஜயந்தி கத்துகிறார். டி.ஆருக்கும் கத்த ஒரு சான்ஸ் கொடுப்பதற்காக அடுத்த நாளே இரவு 12 மணிக்கு டான்ஸ் ப்ராக்டிஸ் செய்கிறார். வை. மாலாவுக்கு பிடித்த ஆசிரியர் அசோகன் தான்தான் என்று சொல்லாமல் டி.ஆர். ஏமாற்றிவிட்டு “உன் கண் உன்னை ஏமாற்றினால்” என்று பாடுகிறார். அடுத்த சீனில் ஆண் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வைஜயந்தி டி.ஆரிடம் வளைந்து நெளிந்து பாட்டை “ரிபீட்டு” என்கிறார். எஸ்.வி. சஹஸ்ரனாமம் ஏமாற்றிய பெண்ணின் குழந்தையை டி.ஆரின் குழந்தை என்று சந்தேகப்பட்டு கல்யாணம் தடைப்படுகிறது. சஹஸ்ரனாமம் வைஜயந்தியை கல்யாணம் நிச்சயம் ஆகிறது. இப்படியே 3 மணி நேரம் ஓடி விடுகிறது. இதற்கு மேல் ஓட்டினால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று செட்டியாருக்கு தெரிந்து, சஹஸ்ரனாமம் மனம் திருந்தி எல்லா உண்மைகளையும் ஒத்துக்கொண்டு, காதலர்கள் ஒன்று சேர்ந்து சுபம்\nநான் ரசித்த ஜோக்: குழத்தைக்கு டி.ஆர். தாலாட்டு பாட, வேலைக்காரன் கொட்டாவி விடுகிறான்\nபடத்தின் ஸ்டார் வை. மாலாதான். அவர் ஆடுவதும் பாடுவதும் டி.ஆரை சாடுவதும் நான் தண்ணி போ��ுவதும் செம ஜாலியான விஷயங்கள் டி.ஆர். ராமசந்திரனும் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.\nசாரங்கபாணி “அந்தக் காலத்திலே நான் காலேஜ்ல படிக்கும்போது” என்று போரடிப்பது அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டிருக்கும்.\n“நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே”, “உன் கண் உன்னை ஏமாற்றினால்” (2 versions), “எண்ணி எண்ணி பார்த்து மனம் இன்பம் கொண்டாடுதே” (ஹிந்தியில் “சுப் சுப் கடி ஹோ ஜரூர் கோயி பாத் ஹை”) எல்லாம் பெரிய ஹிட் பாட்டுக்கள். “பாரத சமுதாயம் வாழ்கவே” என்ற ஒரு பாரதியார் பாட்டும் இருக்கிறது. நான் முன்னாள் கேட்டிராத “செந்தமிழும் சுவையும் போல நாம்” பாட்டு நன்றாக இருக்கிறது. டி.ஆர். ராமச்சந்திரனே “உன் கண் உன்னை” பாட்டின் ஆண் versionஐ பாடி இருக்கிறார். மிச்ச பாட்டுகள் எதுவும் நிற்கவில்லை.\nபழைய நினைப்புடா பேராண்டி டைப் தீவிர வைஜயந்திமாலா ரசிகர்கள் பார்க்கலாம். 10க்கு 5 மார்க். C- grade.\nThe Interview மற்றும் ஜிகர்தண்டா – ஒரு ஒப்பீடு\nலிங்கா – முழுநீள டாகுமெண்டரி படம்\nஅஞ்சான் ஒரு நோஞ்சான் – திரைப்பட விமர்சனம்\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண… இல் chandramouli\nதமிழ் தயாரிப்பாளர்கள் இல் கொத்தமங்கலம் சுப்பு…\nமோட்டார் சுந்தரம் பிள்ளை (Moto… இல் கொத்தமங்கலம் சுப்பு…\nகனவுத் தொழிற்சாலை – சுஜா… இல் kaveripak\nடி.கே. பட்டம்மாள் பாட்டு … இல் TI Buhari\nஓரிரவு இல் அண்ணாவின் “ஓரி…\nபராசக்தி – நீதிமன்ற… இல் Jayakumar AROCKIASAM…\nதில்லானா மோகனாம்பாள் – எ… இல் Udaikumar\nதில்லானா மோகனாம்பாள் இல் V Srinivasan\nராணி சம்யுக்தா (Rani Samyuktha)\nநடிகர் திலகம் பற்றி கவியரசு கண்ணதாசன்...\nநெஞ்சில் ஓர் ஆலயம் (Nenjil Or Aalayam)\nஅன்னக்கிளி - விகடன் விமர்சனம்\nகாதலிக்க நேரமில்லை - Part 3\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/change-in-curfew/", "date_download": "2020-06-05T22:58:09Z", "digest": "sha1:VOYWWNXZYBM7URV4INR6H3NI4J5YYNCR", "length": 6848, "nlines": 126, "source_domain": "colombotamil.lk", "title": "கொழும்பு, கம்பஹா உள்ளிட நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்", "raw_content": "\nகொழும்பு, கம்பஹா உள்ளிட நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்\nகொழும்பு, கம்பஹா உள்ளிட நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்\nகொழும்பு, கம்பஹா உள்ளிட நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டத்தில் மாற்றம்\nஎதிர்வரும��� செவ்வாய்க்கிழமை முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஅத்துடன், 26 ஆம் திகதி முதல், கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/colombotamil\nவார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு\nஇன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்\nஊரடங்கு சட்டத்தை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்\nஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ள முழுமையான விடயம்\nநாடளாவிய ரீதியில் மே 31, ஜூன் 4, 5ஆம் திகதிகளில் ஊரடங்கு\nஊரடங்கு நீக்கப்பட்டதும் கூட்டுறவு சங்க கடைகளை திறக்குமாறு உத்தரவு\nPrevious Post பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்\nNext Postகொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரிப்பு\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தபடும் நேரத்தில் மாற்றம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியது\nநாட்டுக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nமஸ்கெலியாவில் 11 பேருக்கு குளவிக் கொட்டு\nஇலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_7.html", "date_download": "2020-06-05T21:43:28Z", "digest": "sha1:TKPD25V5NBX5WQGTC4DRP3CEUGAT2HJH", "length": 6330, "nlines": 102, "source_domain": "www.thulirkalvi.com", "title": "சம்பள பட்டியல் - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி\n*அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' -பூஜா குல்கர்னி IAS அவர்கள் கடிதம்*\n*🎙அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி IAS அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.*\n*🎙அர���ு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 2017ல் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அந்த புதிய ஊதிய விகிதத்தில் முரண்பாடுகள் இருந்தன. அவற்றை களைய, அரசாணை பிறப்பிக்கப் பட்டது. அதன்பின், சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள், சில விபரங்களை கேட்டு, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்புவதாக, நிதித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.ஊதிய முரண்பாடுகளை களைய, உரிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஊதிய விகிதம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.*\n*🎙எனவே, தேவையின்றி, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப வேண்டாம் என, கருவூலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடுங்கள்.இவ்வாறு, பூஜாகுல்கர்னி IAS அவர்கள் கூறியுள்ளார்.*\nVandalur zoo camera connected online வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/thoothukudi-municipality-helps-banana-farmers", "date_download": "2020-06-05T23:21:26Z", "digest": "sha1:TX2JQEI7ELH3LOS6EWOMLN4ZWLRLFJG6", "length": 14929, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "வாழை விவசாயிகளுக்கு உதவ தூத்துக்குடி மாநகராட்சியின் `ஸ்மார்ட் பிளான்’ - குவியும் பாராட்டுகள் | Thoothukudi municipality helps banana farmers", "raw_content": "\nவாழை விவசாயிகளுக்கு உதவ தூத்துக்குடி மாநகராட்சியின் `ஸ்மார்ட் பிளான்’ - குவியும் பாராட்டுகள்\nபணியாளர்களுக்கு வாழைப்பழம் வழங்கும் ஆணையர்\nதூத்துக்குடியில் வாழை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், 2,000 மாநகராட்சி ஊழியர்களுக்கு தலா 2 வாழைப்பழம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால், மேலக்கால், கீழக்கால் பாசனம் மூலமாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல், வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஸ்ரீவைகுண்டம், குலையன்கரிசல், சாயர்புரம், சிவகளை, ஏரல், குரும்பூர், திருச்செந்தூர், உடன்குடி உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ஏத்தன், நாடான், பூவன், கற்பூரவள்ளி, பச்சை, பூலாஞ்செண்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.\nதற்போது வாழை அறுவடை நிலையை எட்டியுள்ள நிலையில், ஏத்தன் ரக வாழை மட்டும் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திற்கு வியாபாரிகள் வாங்கிச��� செல்கின்றனர். ஊரடங்கால் கடந்த 30 நாள்களுக்கும் மேலாகக் கடைகள் அடைக்கப்பட்டதாலும் போக்குவரத்திற்கு இரண்டு மடங்கு வாடகை அளிக்க வேண்டியதிருப்பதாலும், அதிக தேவை இல்லாததாலும் மற்ற ரக வாழைக்குலைகளை வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர்.\nகுலைகள் வெட்டாமல் விடப்பட்டதால் மரத்திலேயே பழுத்தும், அழுகியும் காணப்படுகின்றன. இதனால், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் பழங்களைச் சாப்பிட்டு பசியைப் போக்கியும், கிராமங்களுக்குள் மக்களுக்குச் சாப்பிடக் கொடுத்தும் வந்தனர். சில விவசாயிகள் கிடைத்த விலை போதும் என்று கருதி, வாழைக் குலைகளை வெட்டி ஏலக்கூடங்களுக்குக் கொண்டு வந்தாலும், அதிக தேவை இல்லாததால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டவில்லை.\nதூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்\nஇதனால், ஏலக்கூடத்திலும் வாழைத்தார்கள் அழுகியே காணப்படுகின்றன. இதுகுறித்து கடந்த 30-ம் தேதி, ``பழத்தை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்குறோம்”- கலங்கும் வாழை விவசாயிகள்” என்ற தலைப்பில் முதலில் நாம் செய்தி வெளிட்டோம்.\nஇந்நிலையில், வாழை விவசாயிகளின் நிலைகுறித்தும், ஏலக்கூடத்தில் விற்பனையாகாமல் விவசாயிகள் அவதிப்படுவதையும் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன், நலன் காக்கும் வகையிலும், மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு தினமும் வாழைப்பழம் வழங்கிட முடிவெடுத்து இத்திட்டத்தை வகுத்துள்ளார்.\nதூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் முனைவர். ஜெயசீலன்\nஇன்று தொடங்கிய இந்நிகழ்வில் பணியாளர்களுக்கு தலா இரண்டு வாழைப்பழங்கள் கொடுத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.ஜெயசீலனிடம் பேசினோம்,``ஊரடங்கால் வாழைக்குலைகளுக்கு தேவையும், விலையும் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர் என்ற விவசாயிகளின் நிலை குறித்து விகடன் உள்ளிட்ட சில ஊடகங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.\nவிவசாயிகளின் நலன் காக்கும் வகையிலும், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவில் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்கு உதவிடும் வகையிலும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தினம் இரண்டு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் 4 மண்டங்களில் உள்ள மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என மொத்தம் 2,000 பேருக்கு வழங்கப்படும்.\nவாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் ஊழியர்\nதினமும் காலை அலுவலகத்திற்குள் நுழையும் போது பழங்களை எடுத்துச் செல்லலாம். நாடு, பச்சை, செவ்வாழை, கற்பூரவள்ளி, பூவன் என தினம் ஒரு ரக பழம் வழங்கப்படும். விவசாயிகளிடமிருந்து வாழைக்குலைகளைக் கொள்முதல் செய்வதற்காக நான்கு ஊழியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்குக் கூடுதல் சத்தாகவும், தற்போதைய கோடையில் குளிர்ச்சியாகவும் இருக்கும்” என்றார். தூத்துக்குடி மாநகராட்சியில் இந்த முயற்சி பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில், இதழியலும் மக்கள் தொடர்பியலில் கலையியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளேன். தமிழகத்தின் கலைகள், பண்பாடுகள், மக்களின் வாழ்வியல், மற்றும் சமூகத்தில் நிகழும் அவலங்களை எனது புகைப்படம் மூலம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகிறேன். தற்போது விகடன் குழுமத்தில் தூத்துக்குடி மாவட்ட புகைப்படக்காரராக பணியாற்றி வருகிறேன். முக்கிய பிரச்னையாக இருக்க கூடிய பருவ நிலை மாற்றத்தை ஆவணப்படுத்துவது எனது எண்ணமாகும். பயணங்கள் மூலம் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்துவது மகிழ்ச்சி தரக்கூடிதாக உணர்கிறேன். கருப்பு வெள்ளை படங்களை உணர்வுகளின் பிரதிப்பளிப்பாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/woman-farmer-shares-their-trouble-caused-by-corona-outbreak", "date_download": "2020-06-05T23:23:00Z", "digest": "sha1:SUHDCYNSAH2W3ORYDBNEOQXWI4MTBIE7", "length": 10888, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`போலீஸ் கெடுபிடி ஒரு பக்கம்.. சந்தைக்குப் போனா அதைவிடப் பெரிய கொடுமை!' - புலம்பும் பெண் விவசாயி |woman farmer shares their trouble caused by corona outbreak", "raw_content": "\n`போலீஸ் கெடுபிடி ஒரு பக்கம்.. சந்தைக்குப் போனா அதைவிட பெரிய கொடுமை` - புலம்பும் பெண் விவசாயி\n\"வெத்தலையை வித்துட்டு வெறும் கையோடு வர்றப்போ, எங்களை விவசாயினு நம்ப மறுத்து போலீஸ்காரங்க திட்டுறாங்க. தொந்தரவு பண்றாங்க.\"\nநாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெற்றிலைச் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. வெற்றிலை விளைச்சலை நம்பியே அங்கு ஏராளமான விவசாயக் குடும்பங்கள் உள்ளன. விவசாயம் செய்து, நல்ல விளைச்சலை எடுத்து, உரிய விலைக்கு விற்று லாபம்பார்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் வெற்றிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிரமப்படும் விவசாயிகளுக்கு, காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது.\nஇதுகுறித்துப் பேசுகிறார், பரமத்தி வேலூர் அருகிலுள்ள மேலபேட்டைபாளையத்தில் வசிக்கும் பெண் விவசாயி ராஜலட்சுமி. அங்குள்ள வெற்றிலை விவசாயிகளின் ஒட்டுமொத்த குரலாக ஆதங்கத்துடன் வேதனைகளைப் பகிர்கிறார்.\n“எங்க பகுதியில வெத்தலை, கோரைப்புல்லு விவசாயம்தான் அதிகம் செய்வோம். சுத்துவட்டாரத்துல சின்ன விவசாயிங்கதான் அதிகம் இருக்காங்க. எங்களுக்கெல்லாம் சொந்த நிலம் கெடையாது. குத்தகை நிலம்தான். ஒரு வருஷம், ரெண்டு வருஷம்னு ஒப்பந்தம்போட்டு விவசாயம் செய்வோம். சொந்தக்காரங்க எட்டு குடும்பம் சேர்த்து, மணப்பள்ளி கிராமத்துல நாலு ஏக்கர் நெலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கோம். எங்களுடன், கூடுதலா எட்டு குடும்பங்கள் எங்க காட்டுல வேலை செய்றாங்க.\nரெண்டு ஏக்கர்ல இப்பதான் வெத்தலை விதை நட்டிருக்கோம். மீதி ரெண்டு ஏக்கர்ல விளைச்சல் இருக்கு. இப்ப தண்ணிப் பிரச்னை அதிகமிருக்கு. அதனால விளைச்சல் சரியா இல்லைங்கிற கவலை ஒருபக்கம். ஆள் பற்றாக்குறை, செலவுக்கூலி அதிகமாவதுனு நிறைய சவால்கள் இருக்கு. இதுக்கு நடுவே கொரோனாவால சொல்லி மாளாத பிரச்னையால தவிக்கிறோம்” என்று புலம்பும் ராஜலட்சுமி,\n`கொடிகளுடன் சேர்ந்து நாங்களும் வாடுறோம்' - வேதனையில் வெற்றிலை விவசாயிகள்\n“ஒரு கொடியில 20 நாளைக்கு ஒருமுறைதான் வெத்தலை பறிக்க முடியும். 17 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற பரமத்தி வேலூர் சந்தைக்கு பறிச்ச வெத்தலையை மொத்தமா கொண்டுபோவோம். அதுக்காக, சந்தைக்குப் போற வழ���யில போலீஸ்காரங்க மறிச்சு, ‘ஊரடங்கு இருக்கு. எங்கயும் போகக்கூடாது’ன்னு திருப்பி அனுப்புறாங்க.\n‘நாங்க விவசாயிங்க; சந்தைக்குப் போறோம்’னு சண்டைபோட்டு போறோம். அதையெல்லாம் தாண்டி சந்தைக்குப் போனா, அங்க அதைவிடப் பெரிய கொடுமை. வெத்தலைக்கு உரிய விலை கிடைக்கிறதில்லை. வெத்தலையை எடை போட்டெல்லாம் வாங்க மாட்டாங்க. தரத்துக்கு ஏற்ப ஏலம்தான் எடுப்பாங்க. வழக்கமா ஏலம் எடுக்கிற விலையைவிட இப்ப பல மடங்கு கம்மியாதான் பணம் தர்றாங்க. வேற வழியில்லாம வெத்தலையை வித்துட்டு வர்றோம்.\nசந்தையிலிருந்து திரும்பி வரும்போது, வெத்தலையை வித்துட்டு வெறும் கையோடு வர்றப்போ, எங்களை விவசாயினு நம்ம மறுத்து போலீஸ்காரங்க திட்டுறாங்க. தொந்தரவு பண்றாங்க. வெத்தலைக்கு உரிய விலை கிடைக்காதது, போலீஸ்காரங்க தொந்தரவால சில வாரங்களா சரியா வெத்தலையைப் பறிக்காம இருக்கோம். இதனால, வெத்தலையெல்லாம் பழுத்து வீணா போகுது. எங்க குத்தகை காட்டுல அரைகுறையா விவசாயம் பார்த்துகிட்டு, வயித்துப் பொழப்புக்காக பக்கத்து காட்டுக்கு கூலி வேலைக்குப் போறோம்” என்று கலக்கத்துடன் கூறினார், ராஜலட்சுமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vsktamilnadu.org/2020/05/10.html", "date_download": "2020-06-05T22:37:42Z", "digest": "sha1:2M7HZUXLCFVYWPIBLZMFCU4AEJQ6HDV3", "length": 5006, "nlines": 71, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "நல்ல செய்தி - 10", "raw_content": "\nHomeNewsநல்ல செய்தி - 10\nநல்ல செய்தி - 10\nபிரதமசேவகரின் உரை தந்த ஊக்கத்தில், ஆக்கப்பூர்வமான சேவை செய்த சாயாராணி\nஒடிஸா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த சாயாராணி சாஹு எனும் விவசாயப்பெண்மணி தனது நிலத்தில் விளைந்த 15,000 கிலோ காய்கறிகளை எடுத்துக் கொண்டு பத்ரக் மாவட்டத்திலுள்ள, குருடா கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களில் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சாயாராணி சாஹு. தனது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்கவைத்து வருகிறார். அவரது ஒரு மகன் ஆய்வு (டாக்டரேட் பட்டம் பெற) படித்துகொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன் அது மட்டுமில்லாமல், கஷடப்படுகிறவர்களுக்கு உதவுவது அவருக்கு மனதுக்குப் பிடித்த வேலை. இந்தப்பணியில் அவரது கணவர் சர்பேஸ்வர சாஹுவும் சாயாராணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.\n30 வருஷமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ச��பேஸ்வர சாஹு குடும்பத்தினர், வீட்டுத் தொழுவத்திலுள்ள 20 பசுக்கள் தினசரி தரும் பாலை, கொரோனா இடர்ப்பாடு நீக்கும் பணிசெய்யும் தன்னார்வலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு கொடுத்துவருகிறார்கள்.\nஇந்த கிராமாந்தரப் பெண்மணியின் செயலை மேனாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் லக்ஷ்மண், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.\nகொரோனா ஊரடங்கால் ஏழைகளுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்திருந்த பிரதமர் மோடியின் பேச்சு, ஏழைகளின் கஷ்டம் நீங்க தன்பங்குக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலை தந்ததாக தெரிவிக்கிறார் இந்த சாயாராணி. இல்லை, இல்லை, பிறர் கஷ்டம் காணச் சகியாராணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/exclusive/96-movie-stills/57913/", "date_download": "2020-06-05T23:06:10Z", "digest": "sha1:BIC5RDKGH2GMUSSSAJ263FGMCVRI6OOA", "length": 2706, "nlines": 76, "source_domain": "cinesnacks.net", "title": "96 Movie Stills | Cinesnacks.net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://guests.kasangadu.com/2011/01/appreciation-from-our-district.html", "date_download": "2020-06-05T23:15:32Z", "digest": "sha1:ZWI52S5KQM3UVIJICTU65PO55M3LLYEY", "length": 6093, "nlines": 95, "source_domain": "guests.kasangadu.com", "title": "காசாங்காடு பயனீட்டாளர்கள் தளம்: Appreciation from our District Collector regarding Kasangadu Website", "raw_content": "\nமுடிந்தவரை கருத்துக்களை தமிழில் எழுதி அனுப்பவும். நன்றி. கருத்துக்களை அனுப்ப இங்கே செல்லவும். தங்களுடைய தனியுரிமை மீறபட்டிருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், ஜனவரி 31, 2011\nஇடுகையிட்டது காசாங்காடு செய்திகள் நேரம் 1/31/2011 11:51:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\n60 ஆண்டுகாலமாக குடிப்பழக்கத்தை மறந்த ஒரு கிராமம்\nபாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு\nகாசாங்காடு கிராமத்தை கொண்டு ஒரு சிறுகதை\nஆச்சரியமடைய வைத்த காசாங்காடு கிராம இணைய தளம்\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/19/kanja-5/", "date_download": "2020-06-05T23:25:22Z", "digest": "sha1:2LNBQ3JF3H6TEBPSRTTJWGB6XOCVTAVH", "length": 9837, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "ஆம்பூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். பெண் கைது - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆம்பூரில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல். பெண் கைது\nSeptember 19, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வள்ளி என்ற பெண் கைது .அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் காவல் துறையினர்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகுடிமராமத்து திட்ட கண்மாய் புனரமைப்பு பணிகள்.. வெளிப்படைத் தன்மை இராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு…\nவேலூர் மாவட்டம் பச்சூரில் வாணிப நுகர்பொருள் கிடங்கு திறப்பு\nகீழக்கரையில் அறுந்து விழுந்த உயர் மின்சார கம்பி..\nமஹ்தூமியா (MASA) சமூக நல அமைப்பு மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவு….\nஇராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை; அந்த பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது\nபள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும், கொரானா நிவாரண பொருட்கள் வழங்கிய நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி\nராஜபாளையம் அருகே ஒரு லட்சம் மதிப்பில் குளம் தூர்வாறும் பணியை சாத்தூர் சட்டமன்ற உறுப்ப��னர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்\nதனிமனித இடைவெளியும் இல்லை, முகக் கவசமும் இல்லை, அரசு அலுவலகத்தில் பிறந்தநாள் கேக், பிரியாணி விருந்து ஆஹா\nஇராஜபாளையம் அருகே முயல் மற்றும் காட்டு பன்றியை வேட்டையாடி டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது..\nயாசகம் எடுத்த பணத்தை இரண்டாவது முறையாக கரோனா நிவாரண நிதியாக கொடுத்த நபர்\nஇலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nஆர்.எஸ் மங்களம் அருகே பெண்ணை கொன்று பறித்த தாலி செயினை அடகு வைத்த இருவர் கைது\nசாத்தனூர் அணை நீர்மட்டம் 78.40 அடிகுடிநீர் திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு.\nநிலக்கோட்டை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா\nஉசிலம்பட்டி அருகே சிறுமியை சின்ன வீடாக்க முயன்ற கொத்தனார் போக்சோவில் கைது\nபாலக்கோடு அருகே தாபா உணவகத்தில் லாரி டிரைவர் மர்மமான முறையில் உயிரிழப்பு; கொலையா என போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nமூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சித்ரவதை; தாயின் இரண்டாவது கணவர் போக்சோவில் கைது\nஎந்த ஆவணமும் இல்லாமல் கூட்டுறவு வங்கிகளில் கடன் கேட்டால் எப்படி, அமைச்சர் செல்லூர் ராஜு ஆவேசம்\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வட்டி வசூல்-விரைந்து தடுத்திட தொழிலாளர்கள் கோரிக்கை..\nசரவண பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.\nஆத்தூர் வட்டத்தில் புதிய வட்டாட்சியர் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் புதருக்குள் மறைந்து கிடக்கும் வட்டாட்சியர் தங்குமிடம் மாறுமா அல்லது அதே நிலை தொடருமா\nஉலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/ourcity/45/History_9.html", "date_download": "2020-06-05T23:07:49Z", "digest": "sha1:QAGDMA5LODWRQDVHLQILELRMQYLM5SGK", "length": 6885, "nlines": 48, "source_domain": "tutyonline.net", "title": "வரலாறு", "raw_content": "\nசனி 06, ஜூன் 2020\nதூத்துக்குடியின் வரலாறு (9 of 10)\n1920ம் ஆண்டு முதல் ஒரு முதிர்ச்சியடைந்த துறைமுகம் தேவை என்று உணர ஆரம்பித்தனர். 1930ல் சென்னை அரசாங்கம் சன் வால்டே பாரிலிஸ்டரின் பங்காளிகளையும் (Partner) தூத்துக்குடியில் ஓர் ஆழமான கடல் துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளையும், பரிசீலனை செய்ய நியமித்தது.\nபெரிய துறைமுக���் அமைப்பதற்கு சாதகமாக உள்ளது என்று சர்.வாட்வேஹரி ஒரு திட்டம் சமர்ப்பித்தார். இதற்கு முற்றிலும் மாறாக சன்.ராபர்ட் பிரிஸ்டவ் ஒரு திட்டத்தை படைத்தார். அத்திட்டத்தின் பெயர் சர் பிரிஸ்டவ் திட்டம். அவர் திட்டத்தின்படி ஆழ்கடல் துறைமுகம் முயல்தீவில் கட்டப்பட வேண்டும் அதன் மதிப்பீடு 60லட்சம் ரூபாய் ஆகும். இதை பரிசீலனை செய்ய அரசாங்கம் \"பால்மர் குழு\" என்றழைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து அந்தக் குழு பிரிஸ்டவ் திட்டத்திற்கு சில புதிய அம்சங்களை சேர்த்தது. அதாவது முயல்தீவில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு கடற்கரையின் முன் பகுதியிலேயே துறைமுகம் கட்டப்படவேண்டும். இந்த அமைப்பிற்கு 200ஏக்கர் தரைப்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய யோசனை கூறப்பட்டது.\nஇரு திட்டங்களுக்கும் செலவு தொகையை மதிப்பிட பிரிஸ்டவ் குழு மீண்டும் கோரப்பட்டது. பிரிஸ்டவ் திட்டத்திற்கு 120 லட்சம் ரூபாயும், பால்மர் திட்டத்திற்கு 160 லட்சம் ரூபாயும் மதிப்பிடப்பட்டது. இவ்வளவு அதிகமான செலவுக்கு அரசாங்கம் தயாராக இல்லாததால் திட்டடங்கள் அமுல் நடத்துவது 1930ல் தள்ளிப்போடப்பட்டது.\nஇதற்கிடையில் தொழிலும், வியாபாரமும் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் புதிய ரோடுகளும், இருப்புப் பாதைகளும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவே, தூத்துக்குடி பின்னணியாக விளங்கிய முக்கிய இடங்களுடன் அவையெல்லாம் இணைக்கப்பட்டன. உற்பத்தி பொருட்களும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தூத்துக்குடி துறைமுகத்தில் குவிந்துகொண்டிருந்தன.\n1930ல் மாகானம் முழுவதும் அகல பாதைகள் போட திட்டம் வகுக்க, அரசாங்கம் திரு.விப்பனை நியமித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் நிலையைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, மிகவும் முக்கியம் வாய்ந்த தூத்துக்குடி துறைமுகம் நெடுஞ்சாலை ரோடுகளுக்கு தூரம் என்று கூறி, தூத்துக்குடியுடன் அவைகளை இணைக்கும் ஓர் போக்குவரத்து திட்டத்தை வரைந்து கொடுத்தார். அவர் கருத்தின்படி, வணிகப் பொருட்கள் தூத்துக்குடிக்கு எளிதில் வந்து சேருவதற்கு வசதியாக பல பெரிய ரோடுகள் போடப்பட்டன. ஆனால் துறைமுகத்தை விரிவாக்க திட்டம்,1939-லும் 1940-லும் மேலும் யோசிக்கப்பட்டு, நிதிக்குறைவால் கைவிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1299052.html", "date_download": "2020-06-05T23:06:24Z", "digest": "sha1:ZEXEBJOT7WHXM5VRH6SP27X2MHXDYPRM", "length": 12700, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்து.!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்து.\nமண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்து.\nகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மெற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடப்படாத மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர். கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதியில் பிரதேச மக்கள் மண்ணகழ்வை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து வந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த பொலிசார் மண்ணகழ்வை நிறுத்துவதாக தெரிவித்ததாக தெரிவித்த மக்கள், தொடர்ந்தும் மண்ணகழ்வு மெற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் ஒன்று கூடினர்.\nசட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்தே மக்கள் அங்கு சென்றிருந்தனர். குறித்த மக்களுடன் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் அங்கு சென்றிருந்தார். இதன்புாது பொலிசாருக்கும் பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் கலந்துரைாயாடலும் இடம்பெற்றது.\nதொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் நாளை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழங்கு தொடர்ந்து, மண்ணகழ்வை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதன்போது மக்கள் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர் சி.சிறிதரன் ஆகியுார் ஊடகங்களிற்கு கரு்தது வெளியிட்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்\nமாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும்\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக��…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம்…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. “மாஸ்க்”கா…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த பெண்..\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி.. விசாரணையில் அம்பலம்.. குற்றவாளி…\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத…\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்”…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த…\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\nகர்ப்பிணி யானை கொலையில் ஒருவர் கைது..\nஇங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை..\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/994285/amp?ref=entity&keyword=Coimbatore%20Jewelry", "date_download": "2020-06-05T22:57:30Z", "digest": "sha1:EMS52D2TKQDSIDF5VIZVXUEX34GPQJO4", "length": 8719, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாளையில் துணிகரம் இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த��ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாளையில் துணிகரம் இளம்பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு\nநெல்லை, மார்ச் 18: பாளையில் பைக்கில் வந்த மர்ம வாலிபர்கள் இளம்பெண்ணிடம் ஐந்துரை பவுன் நகையை பறித்து சென்றனர். பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல்ராஜன் (28). இவர் பாளையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெபா (24). இவர் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு தனது சகோதரர் தாமோதரனுடன் பைக்கில் கிருஷ்ணாபுரத்திலிருந்து பாளை பெருமாள்புரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.\nபெருமாள்புரம் பாரதி நகர் 9வது தெருவில் திரும்புவதற்காக தாமோதரன் பைக்கை மெதுவாக ஓட்டியுள்ளார்.\nஅப்போது அவரது பைக்பை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இரு மர்ம வாலிபர்கள் திடீரென ஜெபாவின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றனர். இதனையடுத்து தாமோதரன், மர்ம வாலிபர்களை பைக்கில் சிறிது தூரம் விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்று விட்டனர். பறித்து சென்ற நகையின் மதிப்பு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் ஜெபா புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழா���் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nநெல்லையில் திருமணம் செய்யுமாறு ஆசிரியையை மிரட்டிய ஆட்டோ டிரைவர் கைது\nபிளஸ்2 தேர்வில் நிலைப்படைக்கு முக்கியத்துவம் இல்லை\nநெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெர்மோ ஸ்கேனர் மூலம் பயணிகளுக்கு பரிசோதனை\nமார்ச் 31ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது\n× RELATED 10 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட நகையை கண்டு பிடித்த 6 வயது சிறுவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2012/02/02/post-93/?replytocom=220", "date_download": "2020-06-05T23:20:12Z", "digest": "sha1:XVQWCHIOR56VXOLYSJ6VQJZHEBEKUEBN", "length": 30994, "nlines": 247, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "காந்தி எனும் உழைப்பாளி | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\n“பஹுருபி காந்தி” (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்) என்கிற அனு பந்தியொபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட, 1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின் முதல் அத்தியாயம்\nஇந்த சுறுசுறுப்பான, மிகுந்த வேலையுள்ள (படு ‘பிசி’யான) வழக்குரைஞர், தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு புகட்டிய அறிவுரை:\nநீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாமல், நீதி மன்றங்களுக்கு வெளியே உங்கள் வழக்குகளை, சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nஅவருடைய ஓய்வு நேரத்தில்அவர் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸீக்கள் , பவுத்தர்கள் போன்ற மதத்தினரின் நூல்களைப் படித்தார். மற்ற ஞானிகளின், அறிஞர்களின் புத்தகங்களையும் கற்றறிந்தார்.\nஇம்மாதிரிப் புத்தகங்களைப் படித்ததினாலும், தன்னுள் அமிழ்ந்து ஆழ்ந்து சிந்தித்ததாலும அவருக்குத் உறுதி ஏற்பட்டது / தோன்றியது:\nஒவ்வொருவரும், ஒவ்வொருநாளும் மூளை சார்ந்த உழைப்பில் மட்டும் ஈடுபடாமல், சிறிது உடலுழைப்பில் ஈடுபடவேண்டும் என்பது. மேலும் படித்தவர்களும், படிக்காதவர்களும், மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், நாவிதரும், கழிவுகள் அகற்றுபவரும் – இவர்கள் அனைவரும் சமமான சம்பளம் பெறவேண்டும் என்பதும்.\nஅவர் கொஞ்சம் கொஞ்சமாக, தன் நண்பர்களுடனும், குடும்பத்துடனும், ஒரு ஆசிரமத்தில், தன் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டார். அவருடைய சில ஐரோப்பிய நண்பர்களும் அவருடன் ஆசிரம வாழ்க்கையில் ஈடுபட விழைந்தனர். அவர்கள் அனைவரும் கடினமாக உழைக்கும், தற்சார்புடைய விவசாயிகளைப் போல – பண்ணை நிலத்தை உழுதனர், பழத் தோட்டங்களை உருவாக்கினர், பராமரித்தனர். அவர்கள் தங்கள் பண்ணையில், கூலிக்காகத் தொழிலாளிகளை நியமிக்க வில்லை.\nஹிந்துக்களும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பார்சீக்களும், பிராமணகளும் சூத்திரர்களும், தொழிலாளிகளும் வழக்குரைஞர்களும், வெள்ளையர்களும் கறுப்பர்களும் – அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கத்தினர் போல வாழ்ந்தனர் – ஒரு பொது உண்ணுமிடத்தில, ஒரு பொது சமையலறையில் சமைத்த உணவைச் சாப்பிட்டனர். அவர்களுடைய உணவு எளிமையானதாக இருந்தது; அவர்கள எளிய உடை கரடு முரடாக இருந்தது.\nஅவர்கள் அனைவருக்கும் மாதாந்திர செலவினங்களுக்காக நாற்பது ரூபாய் கொடுக்கப் பட்டது. அந்த வழக்குரைஞரும், அவர் மாதாமாதம் (அக்காலத்திலேயே) நாலாயிரம் ரூபாய் சம்பாதித்தும், அதே நாற்பது ரூபாயைத்தான் பெற்றுக் கொண்டார் பிரதி மாதமும். அவர் அனுதினமும் ஒரு கடினமான வேலை முறையை, நேரம் தவறாமல், துல்லியமாகக் கடைப் பிடித்தார் – ஒரு நாளுக்கு ஆறு மணிநேரங்களே தூங்கினார்.\nஆசிரமத்தில் ஒரு குடிசை கட்டப் பட்டால், அவர் தான் முதலில் கூரைச் சட்டங்களின் மேல் ஏறிப் பணி புரிபவராக இருப்பார். அவர் அப்போது பலவித ஆணிகள் நிறைய பையுறைகள (‘பாக்கெட்டுகள்’) கொண்ட உழைப்பாளிகளின் கரடுமுரடான நீல வண்ண மேலாடை போட்டுக் கொண்டிருப்பார. ஒரு பையுறையிலிருந்து சுத்தி ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். ஒரு சிறிய அரமும, ஒரு துளையிடும் எந்திரமும் அவர் அரைக்கச்சை வார்ப்பட்டையிலிருந்துத் (‘பெல்ட்’) தொங்கிக் கொண்டிருக்கும்.., தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு அவர் பொரிக்கும் வெயிலில், தன் சுத்தியுடனும், அரத்துடனும் பணி புரிந்தார்..\nஒரு நாள் உணவிற்குப் பின் அவர் ஒரு புத்தக அலமாரி உருவாக்க ஆரம்பித்தார். ஏழு மணிநேரக் கடின உழைப்புக்குப் பின் அவர் மேற் கூரை வரை எட்டிய அந்த அலமாரியைச் செய்து முடித்தார்.\nஒரு சமயம், ஆசிரமத்துக்கு வழியாக இருந்த பாதை கருங்கல் ஜல்லி போட்டுச் செப்பனிட வேண்டியருந்தது. ஆனால் அப்போது அவரிடம் அதற்குத் தேவையான பணம் இல்லை. ஆகவே அவர் ஒவ்வொரு நாளும் ஆசிரமத்துக்கு வெளியே நடை பழகச் சென்று, திரும்பி வரும்போது எல்லாம, சிறிய சிறிய கற்களை பொறுக்கிக் கொணர்ந்துச் சேமித்தார். அவருடைய சக தோழர்களும் அவ்வாறே செய்தனர். ஆக, அவரால் மற்றவர்களை இக்காரியத்தில் ஈடுபடுத்த முடிந்ததால், விரைவில் சாலை போடுவதற்கான கருங்கல் குவிக்கப் பட்டது.\nஆசிரமத்தில் வசித்த குழந்தைகள் கூட, சமையல செய்தல், தோட்டவேலை, துப்புரவு செய்தல, அச்சுக் கோர்த்தல், மரவேலை, தோல் வேலை போன்றவற்றில் பங்கு கொண்டனர்.\nஇவ்வழக்குரைஞர், அதிகாலையில், ஒரு கை இயந்திரத்தில் கோதுமையை அரைத்த பின், உடை மாற்றி கொண்டு, ஐந்து மைல் நடந்து தன் அலுவலகத்தை அடைவார். தன்னுடைய தலை முடியைத் தானே திருத்திக் கொள்வார், தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்வார், தானே இஸ்திரி போட்டுக் கொள்வார். இரவு முழுவதும் கண் துஞ்சாமல் கொள்ளைநோயால் (பிளேக் வியாதி) பீடிக்கப் பட்டச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு செவிலி வேலை செய்வார். ஒரு தொழு நோயாளியின் ரணங்களைச் சுத்தம் செய்வார். கழிப்பிடங்களைச் சுத்தம் செய்வதற்குத் தயங்கவே மாட்டார்.\nஅவர் சோம்பேறித் தனத்தையோ, பயத்தையோ, வெறுப்பையோ, காழ்ப்பையோ, வன்மத்தையோ, துவேஷத்தையோ அறிந்ததே இல்லை…\nஅவர் தன்னுடைய பத்திரிக்கைக்குக் கட்டுரைகள் எழுதினர்; தானே அவற்றைத் தட்டச்சு செய்தார். பின், தானே தன்னுடைய அச்சகத்தில் அச்சுக் கோர்த்தார். அவசியம் ஏற்பட்டால் அச்சகத்தின் கை விசையால் ஓட்டப் பட்ட யந்திரத்தை இயக்கவும் உதவி புரிந்தார். அவர் புத்தகங்களைச் சேர்த்துப் பிணைத்துக் கட்டுவதில் (பைண்டு) செய்வதில் வல்லவர்.\nக்ரியா சக்தி மிகுந்த நுண்ணுணர்வு பாதிக்க வைக்கும் கட்டுரைகளையும், தலையங்கங்களையும் எழுதிய அந்தக் கை – இராட்டையில் நூல் நூற்றது, தறியில் பின்னியது, நெசவு செய்தது, புதிய சமையல் வகைகளைச் செய்தது, ஊசியை நுணுக்கமாக உபயோகி��்தது, பழ மரங்களையும் காய்கறிச் செடிகளையும் பராமரித்தது, நிலத்தைச் சீராக உழுதது, கிணற்றில் இருந்து நீரைச் சேந்தியது, மரங்களை இழைத்தது, வண்டியில் இருந்து மிகுந்த கனமான பொருட்களை இறக்கியது…\nசிறையில் இருந்த போது, அவர் இருநாக்கோடரியால் (‘பிக்-அக்ஸ்’) கடினமான, கட்டாந்தரையைத் தோண்ட வேண்டிஇருந்தது, கிழிந்த துப்பட்டித் துண்டுகளை ஒன்பது மணி நேரங்களுக்குத் தைக்க வேண்டியிருந்தது; அவருக்கு அயர்வாக இருந்தபோதெல்லாம் அவர் கடவுளிடம் தனக்கு பலம் கொடுக்கும் படி பிரார்த்தனை செய்தார். தனக்கு அளிக்கப் பட்ட, ஒப்படைக்கப் பட்ட எந்த வேலையையும் முடிக்காமல் இருப்பதை அவர் ஒப்புக் கொண்டதே இல்லை.\nஅவர் பல சமயங்கள், அருகிலுள்ள ஒரு நகரத்திலிருந்த கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்க, நாற்பது மைல்கள் நடந்திருக்கிறார். ஒரு சமயம், ஒரே நாளில் ஐம்பத்தைந்து மைல்கள் நடந்திருக்கிறார். அவர் ஒரு தன்னார்வ தூக்குக் கட்டில் (ஸ்ட்ரெச்சர்) ஊழியராகப் போர் முனையில் பணி புரிந்த போது, அடிபட்ட போர் வீரர்களை முப்பது-நாற்பது மைல்களுக்குத் தொடர்ந்து தூக்கிச் சென்றிருக்கிறார். அவர் 78 வயதினராக இருந்த போதும் கூட, வாரக் கணக்கில் நாளுக்கு 18 மணி நேரம் உழைத்திருக்கிறார். சில சமயங்களில் அவர் வேலை நேரம் 21 மணி நேரங்களுக்குக் கூட நீடித்திருக்கிறது.\nஅவ்வயதில், அவரால் நூல் நூற்றல் தவிர, மிகுந்த உடலுழைப்பு செய்ய முடியாமல் இருந்தது – ஆனால், அப்படியும் வெறும் காலுடன் (காலணி அணியாமல்) அவரால் மூன்றிலிருந்து ஐந்து மைல்கள் தினம் நடக்க முடிந்தது – குளிர் மிகுந்த விடிகாலைகளில், பனி தோய்ந்த கிராமப் பாதைகளினூடே…\nஅவருடைய பணி முனைவுக்கான ஆற்றலையும, பணி மீதான அர்பணிப்பையும் கொண்டுதான் – அவர் ‘கர்மவீரர்’ என்கிற பட்டத்தை அவருடைய தென்னாப்பிரிக்கத் தோழர்களிடமிருந்து பெற்றார்.\nகர்மவீரர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பிறந்தது 1869ல் அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் அன்று.\nPosted by வெ. ராமசாமி\nFiled in கல்வி, காந்தியாயணம், காந்தியின் பன்முகங்கள்\n5 Responses to “காந்தி எனும் உழைப்பாளி”\nஅய்யா கட்டுரையை படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது… உண்மையில் ஒரு யோகியாகவே தன் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்…. ஒரு சிறு பிழை ஒன்று இந்த கட்டுரையில் உள்ளது…. மகாத்மா காந்தியின் பி���ந்த வருடம் 1969 என்று உள்ளது…\nநன்றி கிருஷ்ணா அவர்களே, என் தவறைத் திருத்தி விட்டேன்.\nமொழிபெயர்ப்பு என்று தெரியாமல் தாய்மொழியிலெழுதப்பட்டது போல் படிக்கும் போது உணர்வு தோன்றுகிறது. இக்காலத்தில் கெட்டது செய்வது எளிதாக இருக்கிறது. நல்லது செய்ய மிகவும் கஷ்டமாகவும், வீணான அலைச்சல், பொருள் விரையம், காலவிரையம் போன்றவை ஏற்படுகின்றன. தன்னம்பிக்கை தருவதாக “காந்தி என்னும் உழைப்பாளி” தொடர் உள்ளது.\nகாந்தியை பற்றிய பல நுண்ணிய செய்திகளை சிறப்பாக கொடுத்ததற்கு மிக்க நன்றி.ஒருமுறை திருடு போன சமயம் காந்தி துப்பாக்கி வைத்துக்கொள்ள சொன்னதாக படித்த நினைவு.உண்மையா பலரிடம் கேட்டேன் அப்படி ஒரு சம்பவம் கிடையவே கிடையாது என்கின்றனர் ஆனால் எனக்கோ நன்கு படித்த நியாபகம். உதவமுடியுமா\n« “பஹுருபி காந்தி” – முன்னுரை\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… (அய்யோ\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள�� ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/924980", "date_download": "2020-06-05T23:37:06Z", "digest": "sha1:XXMLNZULJATNDCEAYLY4YMG5FLAVRBFA", "length": 2541, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெப்ரவரி 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெப்ரவரி 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:45, 12 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:16 ақпан\n05:45, 21 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: sq:16 shkurt)\n07:45, 12 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:16 ақпан)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/meena-rasi-chandrashtama-dates-2019/", "date_download": "2020-06-05T22:35:08Z", "digest": "sha1:6J3LBF5VTT3NKV4DE56KUAGUVQLGI77K", "length": 5687, "nlines": 85, "source_domain": "tamil.livechennai.com", "title": "Chandrashtama Days 2019, Meena Rasi Chandrashtama Days 2019, Chandrashtama Days In HoroScope, 2019 Meena Rasi Chandrashtama Days, மீனராசி சந்திராஷ்டம நாட்கள் 2019, மீனராசி , சந்திராஷ்டம நாட்கள் 2019", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ���ழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nமீனராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமீனராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமாதம் ஆரம்ப நாள் & நேரம் முடியும் நாள் & நேரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nRYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/14768-tamil-jokes-2019-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-06-05T21:45:50Z", "digest": "sha1:JEQBPS5RVRHHVF3KULTND7IJRNDKL7YD", "length": 11013, "nlines": 235, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு! 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nTamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு\nTamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு\nTamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு\nTamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு\nசூடா மைசூர் போன்டா இருக்கா\nகொடைக்கானல் போன்டா தான் இருக்கு\nTamil Jokes 2019 - மயிலுக்கும், கிளிக்��ும் என்ன வித்தியாசம்\nTamil Jokes 2019 - மழைக்காலம் முடியுற வரைக்கும் கம்யூட்டர்ல விண்டோஸ் ஓபன் செய்யக் கூடாது\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nTamil Jokes 2020 - ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nTamil Jokes 2020 - கடி ஜோக் எழுதினவருக்கு என்ன பரிசு கொடுத்தாங்களாம்\n# RE: Tamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு \nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/uyirm/uyirm00038.html", "date_download": "2020-06-05T22:25:17Z", "digest": "sha1:76RNWWRHRSETNP3EQ4LZPIFNQD67HMXS", "length": 9814, "nlines": 168, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இருள் பூமி - Irul Bhoomi - புதினம் (நாவல்) - Novel - உயிர்மை பதிப்பகம் - Uyirmmai Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "முகப்பு | உள்நுழை | புதியவர் பதிவு | பயனர் பக்கம் | வணிக வண்டி | கொள்முதல் பக்கம் | விருந்தினர் கொள்முதல் பக்கம் | தொடர்புக்கு\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து பதிப்பக நூல்களும�� 10% தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் நூல் வாங்க ஆர்டர் செய்தவர்கள் அனைவருக்கும் ஜுன் 3ம் தேதி அன்று நூல்கள் அனுப்பி வைக்கப்படும்.\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஆசை, அதிகாரம், மரணம் என்று சுழலும் வாழ்வின் நியதிகளில் மனித இருப்ப்யு என்பது எல்லையற்று கனத்துவிடுகிறது. இந்தக் கனத்திலிருந்து தப்பித்தலும் தவறுதலுமே இந்த நாவலின் மையமாக இருக்கிறது. துயரத்திலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியும் இன்பத்திலிருந்து பிறக்கும் துக்கமுமே இந்த நாவலின் நெடுக இழையோடுகிரது வெற்றிகளில் வெறுமையே மிஞ்சுகிற ஆக்கங்களில் அழிவின் சுவடுகள் பதிகிற இருள் பூமியின் தர்க்கங்களோடு இந்த நாவல் உரையாடுகிறது.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\n© 2020 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/04/01044222/1383595/MHA-asks-states-UTs-to-immediately-quarantine-deport.vpf", "date_download": "2020-06-05T21:51:45Z", "digest": "sha1:V5RJBE24IWVSTAZZ4JK3UQCELIGARYEA", "length": 21573, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளிநாடுகளை சேர்ந்த தப்லிகி ஜமாத் அமைப்பினர் அனைவரையும் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு || MHA asks states UTs to immediately quarantine deport 2000 foreign Jamaat activists in country", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளிநாடுகளை சேர்ந்த தப்லிகி ஜமாத் அமைப்பினர் அனைவரையும் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு\nஇந்தியாவில் மத போதனை செய்யும் நோக்கி இந்தியா வந்துள்ள தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநிஜாமுதீன் பகுதி மசூதியில் தங்கி இருந்தவருக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி\nஇந்தியாவில் மத போதனை செய்யும் நோக்கி இந்தியா வந்துள்ள தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பினர் அனைவரையும் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டனர்.\nஅந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.\nகூட்டத்தில் பங்கேற்று சொந்த ஊர் திரும்பியவர்களில் தெலுங்கானாவில் 6 பேர், காஷ்மீரில் ஒருவர் என 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.\nஇதற்கிடையே, சுற்றுலா விசா மூலம் 70 வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் தப்லிகி ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் மத போதகர்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மதபோதனை வேலைகளில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅவர்களில் பெரும்பாலானோர் பங்ளாதேஷ் (493 பேர்), இந்தோனேசியா (472 பேர்), தாய்லாந்து (142 பேர்) ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.\nதற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்க்கும் அவர்களில் சிலர் கொரோனா அதிகம் பரவிவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதனால், ஒரு வேளை அவர்களில் யாரோனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அது பலருக்கும் பரவும் அச்சம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், இஸ்லாமிய மத போதனை நோக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான தப்லிகி ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தற்போது எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவலை சேகரிக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஅந்த மத போதகர்கள் அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதானை செய்து வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் அடுத்த விமானத்திலேயே அவர்கள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற யூனியன் பிரதேசம் மற்றும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வரை வெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மத போதக உறுப்பினர்கள் அனைவரையும் தப்லிகி ஜமாத் அமைப்பு கட்டுப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா சோதனையின் போது வெளிநாட்டு ஜமாத் மத போதகர்களுக்கு அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் தேவைப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கும் படி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nவங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா வைரஸ் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nவங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது\nஅக்டோபர் 4ம் தேதி சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு - யு.பி.எஸ்.சி\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nவங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nகொரோனா தடுப்பு நடவடிக்கை - ருவாண்டா அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா வைரஸ் - அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/01/17130513/1281625/Rouhani-says-Iran-wants-dialogue-working-to-prevent.vpf", "date_download": "2020-06-05T22:34:50Z", "digest": "sha1:QXEJKTC2HZSUK3V2VJEOMSZBNP3YMALR", "length": 15316, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "போரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது- அதிபர் ஹசன் ரவுகானி || Rouhani says Iran wants dialogue, working to prevent war", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது- அதிபர் ஹசன் ரவுகானி\nராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.\nராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.\nஈரான், அமெரிக்கா இடையேயான மோதல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. இதனால் மத்த���ய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான போர்ப்பதற்றத்தை தணிக்க வல்லரசு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.\nஈரான் ராணுவ படைத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அமெரிக்கா, 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.\n‘ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம். போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன’ என கூறியுள்ளார்.\nஈரான் நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஈரானில் நிலவி வரும் சூழ்நிலையில் அதிபர் ரவுகானிக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nUS Iran Clash | Iran | Hassan Rouhani | அமெரிக்கா ஈரான் மோதல் | ஈரான் | ஹசன் ரவுகானி\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nவங்காளதேசத்தில் 2828 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.5 லட்சத்தை நெருங்குகிறது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சம் பேர் மீண்டனர்\nசீனாவின் மிக மோசமான பரிசு கொரோனா வைரஸ் - அதிபர் ��ிரம்ப் குற்றச்சாட்டு\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்கிறது ஐஏஜி\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Graduats.html", "date_download": "2020-06-05T21:35:36Z", "digest": "sha1:VFKQRXNPURO6YNA4LXWTKMF6FI7ZFWXJ", "length": 10655, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nவடக்கு பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nநிலா நிலான் August 13, 2018 இலங்கை\nதேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் எதிர்வரும்-20 ஆம் திகதி வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இன்றைய தினம்(13) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.\nயாழ்ப்பாணம் 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்திற்குச் சென்ற வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் சார்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்ஜிடம் முறைப்பாட்டு மகஜரொன்றைக் கையளித்தனர்.\nதனிப்பட்ட ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை எழுத்துவடிவில் முறைப்பாடுகளை வழங்குமிடத்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் பாதிக்கப்பட்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்குத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் தனித்தனியான முறைப்பாட்டுக் கடிதங்களையும் சமர்ப்பித்துள்ளனர். முறைப்பாட்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் இந்த விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார். இதேவேளை, தகுதியிருந்தும் பாதிக்கப்பட்ட ஏனைய வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை(14) முற்பகல்-09 மணி முதல் 04 மணி வரை தங்கள் முறைப்பாடுகளை யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் தவறாது பதிவு செய்யுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் கேட்டுள்ளது.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்பு���் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174919?ref=archive-feed", "date_download": "2020-06-05T21:47:53Z", "digest": "sha1:WAKE5MWC5YTUOZ3GWXIBCWCF6O2WUGS7", "length": 8482, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்.கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கை பொறுப்பெடுக்காத குற்றப் புலனாய்வு பிரிவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கை பொறுப்பெடுக்காத குற்றப் புலனாய்வு பிரிவு\nயாழ். ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற கடந்த மாதம் 24ஆம் திகதி நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது.\nஎனினும் குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரையில் விசாரணைகளை பொறுப்பெடுக்கவில்லை.\nஇந்த வழக்கினை பாரமெடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இருந்து இதுவரையில் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற வில்லை என குற்றப் புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர்.\nஅதனை தொடர்ந்து இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/01/neha-malik-new-hot-photos.html?pid=774", "date_download": "2020-06-05T21:34:07Z", "digest": "sha1:VO4BING7LPUYU7N3APXTQOEZNTSWGYR3", "length": 5036, "nlines": 115, "source_domain": "www.tamilxp.com", "title": "Neha Malik New Hot Photos - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து மீண்டும் இளமைக்கு திரும்பிய நடிகை குஷ்பு\nU Certificate பெற்ற சூரரைப் போற்று படம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nமாஸ்டர் படம் ரிலீசாகினால் இவ்வளவு பெரிய ஆபத்தா..\n புதிய படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..\nஎத்தனை கோடிக்கு விற்பனையானது மாஸ்டர்.. தமிழ் சினிமாவை ஆளும் ஓடிடி தளங்கள்..\nஉடல் எடையை குறைத்து மீண்டும் இளமைக்கு திரும்பிய நடிகை குஷ்பு\nU Certificate பெற்ற சூரரைப் போற்று படம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nமாஸ்டர் படம் ரிலீசாகினால் இவ்வளவு பெரிய ஆபத்தா..\nவரதட்சனை கேட்ட மாமியார்… கொந்தளித்த மருமகள்.. போலீசார் அதிர்ச்சி…\n புதிய படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..\nவருகிறதா அடுத்த புதிய புயல்… சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இ��்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2019/12/blog-post_58.html", "date_download": "2020-06-05T23:16:09Z", "digest": "sha1:O73PH5I6LCCJHYODOXYMQWD4JPX6Q575", "length": 2747, "nlines": 35, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsசென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்\nசென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் இடையே ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்\n✍ புதன், டிசம்பர் 25, 2019\n06059 சென்னை சென்ட்ரல் - செக்கந்தராபாத் சிறப்பு ரயில்.\nசென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31 மற்றும் பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28ம் தேதிகளில் இரவு 7:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செக்கந்தராபாத் சென்றடையும்.\nஇந்த ரயில் சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடுகுரல்ல, மீறியழகுடா மற்றும் நலகொண்ட ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-05T23:01:04Z", "digest": "sha1:NLD6JROX7E22WPE7OJEKX6WV2UUPKTBB", "length": 2668, "nlines": 39, "source_domain": "arasumalar.com", "title": "உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nTag: உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு\nஉரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு\nதஞ்சாவூர் மாவட்டம் தொம்பன் குடிசை அறிக்கை உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்பு\nHomeஉரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜப்பா என்ற முதியவர் உயிரிழப்புLeave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2020-06-05T21:08:25Z", "digest": "sha1:BXCE6ZKP7UPOAZSP6OSVLO4RTFW3V7K4", "length": 10953, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்\nகொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே இப்பழம் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்ண உகந்த பழம்.\nதாய்லாந்து ரகம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இதில் மகசூல் அதிகம். ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும். விதை அளவு குறைவு. சதைப்பற்று அதிகம். பழத்தில் அளவும் பெரியது (ஒரு கிலோ வரை இருக்கும்). பேரி மற்றும் ஆப்பிள் போன்று கடித்து சாப்பிட மிருதுவாக சுவையாக இருக்கும். அதிக நாட்கள் அறுவடைக்கு பின் வைத்தும் பயன்படுத்தலாம்.\n10க்கு 10, 12க்கு 10, 12க்கு 12 மற்றும் 16க்கு 8 ஆகிய இடைவெளிகளில் நடவு செய்யலாம். ஒட்டு கன்றுகளை 2க்கு 2 என்ற அளவுள்ள குழிகளில் நடவு செய்ய வேண்டும். குழிகளில் தொழு உரம் மற்றும் மண் 1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்ப வேண்டும். பின் ஒட்டு நாற்றுகளை நட்டு சிறு மூங்கில் குச்சிகளை அதற்கு ஆதரவாக நட வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் குழி ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 2 – 3 லிட்டர் நீர் விட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். செடி நேராக ஒன்று அல்லது இரண்டு கிளைகள் விட்டு பக்க கிளைகளை ஒடிக்க வேண்டும்.\nஆண்டுக்கு இருமுறை நன்கு மக்கிய உரம் செடிக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும். மேலும் மண்புழு உரம் இடுதல் நலம். உர உபயோகத்தை அதிகப்படுத்த ஏக்கருக்கு 5 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும���. மேலும் நோய்களில் இருந்து பாதுகாக்க சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா ஆகிய உயிரியல் பாதுகாப்பு மருந்துகளை ஏக்கருக்கு தலா 5 கிலோ வீதம் இட வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு செடியில் வரும் பூக்கள் மற்றும் காய்களை அகற்ற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பின் காய்க்க அனுமதிக்கலாம்.\nகாய்ப்பு முடிந்தவுடன் கவாத்து செய்தல் அவசியம். ஒவ்வொரு காய்களுக்கும் பாலிதீன் கவர்களை போடுவதன் மூலம் தரமான காய்களை அறுவடை செய்து அதிக விலைக்கு விற்கலாம். பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த பஞ்ச காவியம் மற்றும் வேம்பு பூச்சி மருந்துகளை மாதம்தோறும் தெளிக்க வேண்டும். களைகள் இல்லாமல் இருக்க சிறு டிராக்டர் கொண்டு உழ வேண்டும். நுாற்புழு தாக்குதல் இருந்தால் மெரிகோல்ட் என்னும் செண்டுமல்லி செடிகளை கொய்யா செடிகளின் அடிப்பகுதியில் வளர்க்க வேண்டும். இரண்டாவது ஆண்டிற்கு பின் ஏக்கருக்கு எட்டு முதல் பத்து டன் மகசூல் எடுக்கலாம்.\nதொடர்புக்கு கொய்யா விவசாயி மனோகரனின் 09442516641 ல் பேசலாம்.\n– டி.யுவராஜ், வேளாண் பொறியாளர்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை சாகுபடியில் 7 அடி புடலங்காய்\n← மார்கழிப் பட்ட கேழ்வரகு பயிர்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/26071/amp", "date_download": "2020-06-05T21:14:44Z", "digest": "sha1:GVLZ2B5VSNLLBQ7HIPPQUAHG3TRYSO4F", "length": 48018, "nlines": 196, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவருள் புரியும் தேவியர் | Dinakaran", "raw_content": "\nஅம்பிகையின் பெருமைகளைப் போற்றும் துதிகளில் தலையாயது தேவி மஹாத்மியம். 700 ஸ்லோகங்கள் அடங்கிய இந்த துதியை பாராயணம் செய்தால் கிட்டாதது ஏதுமில்லை. பதின்மூன்று அத்தியாயங்களில் பரதேவதையின் பராக்ரமங்களைப் பாடும் இத்துதியை அச்சிட்ட புத்தகத்தை வைத்திருந்தால் கூட பாராயணம் செய்த பலன் உண்டு என்பார்கள். அந்த 13 அத்தியாயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிதேவதை உண்டு. அந்தந்த அத்தியாய பாராயண பலன்களைத் தருபவர்கள் அந்த அதிதேவியர்தான். அவர்களை அறிந்து பூஜித்த பின்பே தேவியின் பராக்ரமங்களைக் கூறும் ஸ்லோகங்களைப் பாரா���ணம் செய்ய வேண்டும் என்பது விதி. அந்த 13 தேவியரும் துர்க்கா தேவி திருவருட்பாலிக்கும் ஜெயலோகத்தின் நான்காம் பிராகாரத்தில் வீற்றிருந்து இந்த லோக பரிபாலனத்திற்கு பராம்பிகைக்கு உதவுகின்றனர். அந்த 13 தேவியரைப்பற்றி அறிவோம்.\n1ம் அத்தியாய தேவதை, மகாகாளி த்யானம்\nகட்கம் சக்ர கதேக்ஷு சாப பரிகான் சூலம் புசுண்டிம் சிர:\nசங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்\nயாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே\nநீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மகாகாளிகாம்.\nதன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுந்த தலை, சங்கு, போன்றவற்றை ஏந்தியருளும் மஹாதேவி காளியே, தேவி மஹாத்மியத்தின் முதல் அத்தியாய பாராயண பலனைத் தருபவள். இந்த அம்பிகை பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தேகத்துடன் திகழ்பவள். சர்வாலங்கார ரூபிணியாய தன் திருமுகங்களில் உள்ள கண்களால் கருணைமழை பொழியும் இத்தேவியின் திருவருள் கிட்டிவிட்டால் உலகில் கிட்டாதது எதுவுமே இல்லை. இந்த தேவியை வணங்குபவர்கள் புரியும் தொழிலில் முனைப்பு, ஊக்கம் எல்லாம் தாமே உண்டாகும். தன் பக்தர்களின் பாவங்களைப் போக்கி, அரவணைத்து நல்வழி காட்டுபவள் இந்த அம்பிகை. தன்னை ஆராதிப்போருக்கு சுறுசுறுப்பு, திடபக்தி, செல்வவளம், முக்காலங்களையும் உணரும் திறன், நீண்ட ஆயுள் போன்றவற்றை அருள்பவள் இவள். வேதாந்தத்தின் முடிவான ஸத்ஸ்வரூபிணியும் இவளே. பக்தர்களை சகலவிதமான பயங்களிலிருந்தும் காத்தருளும் பகவதி இவள். விக்ரமாதித்தன், ராமகிருஷ்ணபரமஹம்ஸர் போன்றோர் காளியை உபாசித்தே பெயரும் புகழும் பெற்றது வரலாறு. மூச்சுக்காற்றையே காளியாக எண்ணி உபாசனை செய்தால் மஹாகாளியின் திருவருள் சீக்கிரமே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம்.\nஅக்ஷஸ்ரக் பரசும் கதேக்ஷூ குலிசம்\nபத்மம் தனு : குண்டிகாம்\nதண்டம் சக்தி மஸிஞ்ச சர்ம ஜலஜம்\nசூலம் பாச ஸுதர்சனே ச தததீம்\nஸேவே ஸௌரிப மர்த்தினீ மிஹ\nதேவி மஹாத்மியத்தின் 2வது அத்தியாய பாராயண பலனைத் தரும் தேவி இந்த மகாலட்சுமி. இவள் திருமகளின் நாயகியான திருமகள் அல்ல. அனைத்துக்கும் ஆதியான சண்டிகா. மகாலட்சுமி, மகாகாளி, மகாசரஸ்வதி போன்றோரின் சரித்திரங்களை விளக்கும் உன்னதமான தேவி மஹாத்மியத்தின��� நடுநாயகமான தேவதை. அக்ஷமாலை, பரசு, கதை, அம்பு, குலிசம், தாமரை, வில், கமண்டலம், தண்டம், வேல், வாள், சங்கம், சர்மாயுதம், மணி, மதுபாத்திரம், சூலம், பாசம், சக்கரம் போன்ற ஆயுதங்களை தன் கர கமலங்களில் ஏந்தி அனவரதமும் தன் பக்தர்களைக் காப்பவள். மகிஷத்தின் மீது அமர்ந்த தாமரையில் நின்றருள்பவள். இவளுடைய கடைக்கண் பார்வை உலகியல் வாழ்வியல் ஆனந்தத்தையும் என்றும் மாறா ஆத்மானந்தத்தையும் தரும். தெய்வ நம்பிக்கை கொண்டோரிடம் வாசம் செய்யும் தேவி இவள். இவளே ஞான வடிவினள். மஹிஷாசுரனின் சைன்யத்தை வதைத்தருளியவள். அதே போல பக்தர்களின் துன்பங்களையும் வதைப்பவள். இத்தேவியை வழிபட பெருஞ்செல்வமும், பேரின்பமும் கிட்டும்.\nஉத்யத்பானு ஸஹஸ்ரகாந்திம் அருணக்ஷௌமாம் சிரோமாலிகாம்\nரக்தாலிப்த பயோதராம் ஜபவடீம் வித்யாமபீதிம் வரம்\nஹஸ்தாப்ஜைர் தததீம் த்ரிநேத்ரவிலஸத் வக்த்ராரவிந்தச்சியம்\nதேவீம் பக்த ஹிமாம்சு ரத்னமுகுடாம் வந்தேரவிந்தஸ்திதாம்.\nதேவி மஹாத்மியத்தின் மூன்றாவது அத்தியாய தேவதை இந்த திரிபுரபைரவி தேவி. இத்தேவி ஒரு கையில் அக்ஷமாலையையும் மறு கையில் புஸ்தகத்தையும் மற்ற இரு கைகள் அபய வரதம் ஏந்தியும் திருக்காட்சி அளிக்கிறாள். இவள் அருள் பெற்றால் எல்லாமே கிடைக்கும். சகலவித அலங்காரங்களோடு தோற்றமளிக்கும் இந்த அம்பிகை மண்டையோட்டு மாலையை தரித்துக் கொண்டிருப்பதேன் மண்டையோட்டைப் பார்க்கும் எவருக்குமே மரணபயம் தோன்றும். பைரவிதேவி ம்ருத்யுவிற்கும் ம்ருத்யுவாக ம்ருத்யுஞ்ஜயையாக இருப்பவள். பக்தர்களின் மரணபயத்தைப் போக்கவே அபயம் அளிக்கிறாள். ஆன்ம சக்தியை உணர்பவர்களுக்கு மரணபயமே இருக்காது என்பதை உணர்த்தவே மண்டையோடும் அதன் மேல் காணப்படும் ரத்தமும்.இதனால் சாகா நிலையிலிருக்கும் உயிர்சக்தியளிப்பவள் தானே என்றும் காட்டுகிறாள். மூலாதாரத்தில் உபாசிக்கப்படுபவள் பைரவி. ஆதாரம் பலமாக இருந்தால்தான் அதன் மேலுள்ளவைகளும் நிலையாக நிற்கமுடியும். எல்லாவற்றையும் தாங்கும் தேவியின் திருவருளால் ஆரம்பம் தெய்வீக சக்தியுடனிருப்பின் முடிவும் தெய்வீகத்திலேயே சிறப்பாக முடியும். ஜாதவேதஸே எனும் வேத மந்திரத்தால் இத்தேவியைத் துதிக்க கிரகபீடைகளிலிருந்து நிவாரணமும், தனலாபமும் சகல சம்பத்துகளும் கிட்டும். இவளின் அருட்கருணையால் எண��ணியது ஈடேறும். முக்காலங்களையும் உணரும் ஆற்றலையும் பெறலாம். மூன்றாவது அத்தியாய பாராயணபலனைத் தரும் தேவியும் இவளே. சிவந்த பட்டாடை உடுத்தி, ஆயிரம் சூரிய பிரகாசத்துடன், முக்கண்களுடன், புன்முறுவல் பூத்த முகத்துடன் கூடிய திரிபுரபைரவி நம்மை கண்களை இமைகள் காப்பது போல் காப்பாளாக\nசங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை\nத்யாயேத் துர்க்காம் ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்\nதேவர்களும் அனைவரும் கூடி இந்த தேவியை துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் ரிஷியாவார். அன்னை சிம்மவாஹினியாக காட்சிதருகின்றாள். சங்கு, சக்கரம், வாள், த்ரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள். அஷ்டமா சித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அதை அருளும் அன்னை இவள். இத்தேவியின் மந்திரம் ரக்ஷாகரமானது. இந்த மந்திர பாராயணபலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். இத்தேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம் வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் எதிலும் வெற்றியே கிட்டும். விதியை சரியாக்கும் அனுகிரகம் செய்யக்கூடிய சக்தியும் கிட்டும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தரும்\n5ம் அத்தியாய தேவதை மகாசரஸ்வதி\nகண்டா சூல ஹலானி சங்க முஸலே சக்ரம் தனு: ஸாயகம்\nஹஸ்தாப்ஜைர் தததீம் கனாந்த விலஸச் சீதாம்சு துல்ய ப்ரபாம்\nகௌரீ தேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதாம் ஆதார பூதாம் மஹா\nபூர்வா மத்ர ஸரஸ்வதீம் அனுபஜே சும்பாதி தைத்யார்த்தினீம்\nமணி, சூலம், உலக்கை, சங்கு, கலப்பை, சக்ரம், வில், அம்பு போன்ற திவ்யாயுதங்களை தன் கரங்களில் ஏந்திய இந்த மகாசரஸ்வதி தேவியே, தேவி மஹாத்மியத்தின் ஐந்தாவது அத்தியாய பாராயணபலனைத் தருபவள். நல்லறிவு, செல்வங்கள் போன்ற உயர்ந்தவற்றை பக்தர் களுக்கு அளிப்பவள். ஐம், ஹ்ரீம், ஹ்ராம் என்ற பீஜ மந்திரங்களில் பிரியமுள்ளவள். ஞானமாகிய மடமையைப் போக்குபவள், மங்களங்களை வாரி வாரி வழங்குபவள். வழிபடுவோர் வாழ்வில் மகிழ்ச்சியை அளிப்பவள். பக்தர்களின் உள்ளத் தாமரையில் இந்த தேவியை ஏத்திப் பணிவோர்க்கு சகல கலைகளும் சித்திக்கும். இத்தேவியின் அருள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்��ியைத் தரும். உண்மையான பக்தர்களின் இதயத்தில் வாசம் செய்வதில் விருப்பமுள்ளவள் இத்தேவி. பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் சஞ்சலங்களையும் தேவியின் முகத்தில் காணப்படும் மாறா புன்னகையே ஓட்டிவிடும். இவள் பல்வேறு விதமான தேவியரை தன் உடலிலிருந்து தோற்றுவித்து சும்ப-நிசும்பரை வதம் புரிந்தவள் பார்வதியின் தேகத்திலிருந்து தோன்றிய கௌசிகி எனவும் இவள்\n6ம் அத்தியாய தேவதை பத்மாவதீ த்யானம்\nமாலா கும்ப கபால நீரஜ கராம்\nதன்னை வணங்கும் பெண்களுக்கு குழந்தை வரம் தருவதில் நிகரற்றவள். ஜைன மதத்தினரால் போற்றப்படுபவள். யக்ஷிணீ தேவிகளுள் உபாசிக்கத் தகுந்த தேவி இவள். நாகம் குடைபிடிக்க, முக்கண்கள்கொண்டு, கைகளில் சந்திரன், கபாலம், ஜபமாலை, கும்பம் ஏந்தி, நாய் வாகனத்தோடுகூடிய பைரவரின் தோள்களின் மீது ஆரோகணித்திருப்பவள். சர்வாலங்காரங்களுடன் நான் இருக்க பயமேன் என்று கேட்கும் தோரணையில் திருக்கோலம் கொண்டுள்ளாள். கர்நாடகத்தில் பத்மாவதி வழிபாடு பிரசித்தி பெற்றது. ஆவணி மாத வெள்ளிக்கிழமைகளிலும் மூல நட்சத்திர தினத்தன்றும் பக்தர்கள் இவள் திருவுருமுன் தங்கள் கோரிக்கைகளை மனதால் நினைத்து வேண்டி நிற்க, தேவி தன் உடலிலிருந்து பூவைத் தள்ளி உத்தரவு தரும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. பைரவரோடு கூடிய இந்த பத்மாவதி, தேவி மஹாத்மியத்தில் தூம்ரலோசனனை அழித்த ஆறாம் அத்தியாயத்தின் தேவதையாக கொண்டாடப்படுகிறாள். தேவி மஹாத்மியத்தின் ஆறாவது அத்தியாய பாராயண பலனைத் தருபவளும் இவளே.\n7ம் அத்தியாய தேவதை மாதங்கி த்யானம்\nசசி சகலதராம் வல்லகீம் வாதயந்தீம்\nவிலஸச் சோலிகாம் ரக்த வஸ்த்ராம்\nமாதங்கீம் சங்கபாத்ராம் மதுர மதுமதாம்\nதேவி மஹாத்மியத்தின் ஏழாவது அத்தியாய தேவதையாக மாதங்கி போற்றப்படுகிறாள். மதங்க முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்து அவருக்கு மகளாக அவதரித்ததால் மாதங்கி எனப் பெயர் பெற்றாள். எப்பொதும் தவழும் புன்முறுவலுடன், சற்றே சுழன்று மயக்கும் விழியுடையவளாக இவள் துலங்குகிறாள். கதம்ப மலர்கள் தேவியின் கூந்தலை அலங்கரிக்கும் பேறு பெற்றன. மடியில் வீணையை வைத்துக் கொண்டு தன் இரு கரங்களால் அதை இசைத்தும், தோள்களில் கொஞ்சும் கிளியையும் ஏந்தி அருட்கோலம் காட்டும் அன்னை இவள். சர்வாலங்கார பூஷிதையாய் தேவி வீற்றிருக்கிற��ள். மரகதமணியின் நிறத்தைப் போன்று ஜொலிக்கும் பச்சை மேனியவள். இத்தேவியின் வழிபாட்டில் உலக இன்பங்கள் துறக்கப்படுவதில்லை. ஆனால், உலகியல் என்ற சகதியிலும் உபாசகன் வீழ்ந்து விடுவதில்லை. மித மிஞ்சிய செல்வமும், ஞானமும், நல்ல புகழும், முக்தியும் தரவல்ல மதங்க முனிவரின் மகளான மாதங்கி அடியவரைக் காப்பாள்.\n8ம் அத்தியாய தேவதை பவானி த்யானம்\nத்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்\nதேவி மஹாத்மியத்தின் எட்டாம் அத்தியாய பலனைத் தரும் தேவி இவள். ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்யலஹரியில் 22ம் ஸ்லோகத்தில் பவானி என்னும் லலிதையின் அம்சமான தேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். பவானி என்று சொல்லும்போதே மும்மூர்த்திகளுக்கும் கிட்டாத ஐஸ்வர்யங்களையும், அதற்கு மேலான ஜீவன்முக்தியையும் அருள்வாள் எனக் குறிப்பிட்டுள்ளார். அணிமா, லகிமா முதலிய எட்டு வித சித்தி தேவதைகளால் சதா வணங்கப்படுபவள் இவள். தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், கரும்புவில், புஷ்பபாணங்களேந்தி லலிதாம்பிகையைப் போன்றே தோற்றப்பொலிவு கொண்டவள். அன்பர்களை அனவரதமும் அரவணைத்துக் காப்பவள். காஞ்சி மகாசுவாமிகள் திருமணவரம் வேண்டி நிற்கும் கன்னியர்களுக்கு பவானி தேவியை பூஜிக்கும்படி அருள்வாக்குரைப்பார். திருமணவரம் தேவியாகவும் இவள் திருவருள் புரிகிறாள்.\nபாசாங்குசௌ ச வரதாம் நிஜபாஹு தண்டை:\nதேவி மஹாத்மியத்தின் 9ம் அத்தியாயத்தின் அதி தேவதை இந்த அர்த்தாம்பிகா. அந்த அத்தியாயத்தின் பாராயணபலனைத் தருபவளும் இவளே. சிவனும், சக்தியும், ஐக்கியமான திருவுருவம், அன்பே சிவம் அருளே சக்தி என்போம். சிவனும் சக்தியும் ஒன்றாய் இணைந்திருப்பது பேரின்பமும், பேரருளும் ஒன்றாக இருப்பதை உணர்த்தவே. உலகங்களைக் காக்க சிவனும் சக்தியும் ஒன்றாக இணைந்த கோலமே அர்த்தநாரீஸ்வரர். நிலை சக்தியான ஈசன் பகவதியான தேவியின் திருவருளால் இயக்க சக்தியாகவும் பரிணமிக்கிறான்.ஒரு பெரும் வியாபார நிறுவனத்திற்கு நிலையான மூலதனம் தேவை. அந்நிறுவனத்தை இயக்க தகுதி வாய்ந்த நபர்களும் தேவைப்படுகின்றனர். இதனை ஆங்கிலத்தில் ஸ்டாடிக் அண்ட் டைனமிக் பவர் எனலாம். இயல்பானதும் (பாஸிடிவ் எதிரானதும் (நெகடிவ்) ஆன இரட்டை சக்திகள் கலந்தே உலகை இயக்குகின்றன என்ற கருத்தையும் உணரவேண்டும்.நமது லட்சியங்களை பூர்த்தி செய்ய உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.அதன்படி முறையாக செயல்பட்டால் நல்ல விளைவுகள் ஏற்படும். அதற்கு அன்பும் அருளும் கலந்த அர்த்த நாரீஸ்வரராம் சிவசக்தியின் அருள் நமக்குத் துணை செய்யும். அதுமட்டுமல்ல சிவனும், சக்தியும் ஒன்றாய் கலந்துள்ளவாறே நாமும் இப்பிறவியின் முடிவில் இறைவனுடன் ஒன்று கலக்க வேண்டும் என்பதையே அன்பேசிவமாய், அருளே சக்தியாய் உள்ள தேவியின் அர்த்தாம்பிகா திருவுரு உணர்த்துகிறது.\n10ம் அத்தியாய தேவதை காமேஸ்வரி த்யானம்\nஉத்தப்த ஹேம ருசிராம் ரவி சந்த்ர வஹ்னி நேத்ராம்\nதனு: சர யுதாங்குச பாச சூலம்\nரம்யைர் புஜைச்ச தததீம் சிவசக்தி ரூபாம்\nகாமேஸ்வரீம் ஹ்ருதி பஜாமி த்ருதேந்து லேகாம்.\nகாம எனில் விரும்பிய வடிவத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்யனைப் போன்று ஜொலிக்கும் நிறத்தை உடையவள். மாணிக்க மகுடம் தரித்து பொன்னால் வேயப்பட்ட மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் வில், அம்பு, பாசக்கயிறு, அங்குசம், சாத்தி வைக்கப்பட்ட சூலம் போன்றவற்றை தரித்தவள். ரத்னகற்கள் இழைக்கப்பட்ட கிரீடத்தை அணிந்த திருமுடியோடு பொலிபவள். கேட்கும் வரங்களை வாரி வழங்கும் பரம கருணாமூர்த்தினி இந்த காமேஸ்வரி. ஹயக்ரீவரால் அகத்தியருக்கும், லோபாமுத்திரைக்கும் உபதேசிக்கப்பட்ட மகாமந்திரமான லலிதா த்ரிசதியில் காமேஸ்வரரின் ப்ராணநாடியே இந்த காமேஸ்வரிதான் எனக் கூறப்பட்டுள்ளதிலிருந்தே இவளின் மகிமை விளங்கும். காமேஸ்வரரின் இடது மடி மீது அமர்ந்தருள்பவள். சக்ரத்தின் பிந்துஸ்தானம் எனப்படும் மையப்புள்ளியில் பரமனோடு இணைந்து இந்த உலகை பரிபாலனம் செய்பவள். வாழ்வின் ஆனந்தத்திற்கும், தன வரவிற்கும் இந்த அம்பிகையின் உபாசனை பேருதவி செய்யும். மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கையும் இந்த காமேஸ்வரியின் திருவருளால் கிட்டும். தேவி மஹாத்மியத்தின் 10ம் அத்தியாய பாராயண பலனைத் தரும் அம்பிகை இவள்.\n11ம் அத்தியாய தேவதை புவனேஸ்வரி த்யானம்\nபால ரவித்யுதிம் இந்து கிரீடாம்\nசகல புவனங்களையும் நிர்மாணித்து வழிநடத்தும் புவனேஸ்வரி, தேவி மஹாத்மியத்தின் பதினோராவது அத்தியாயத்தின் அதிதேவதை.\nகாலமாக விரிந்தவள் காளி. இ��மாக விரிந்தவள் புவனேஸ்வரி. கால வெள்ளத்தில் புவனவெளிகளை பூக்கச் செய்தவள் இவளே. இந்த அம்பிகையின் பீஜம் ஹ்ரீம். இந்த பீஜம் இல்லாத மந்திரமே இல்லை. இவள் சூரியனைப்போல் பிரகாசிப்பவள். சந்திரப்பிறை போல ஒளிரும் கிரீடமணிந்தவள். நிமிர்ந்த மார்பகங்களுடனும், முக்கண்களோடும் கூடியவள். புன்சிரிப்பு தவழும் முகம் உடையவள். இடது கீழ், மேல் கரங்களில் வரமுத்திரையையும், பாசத்தையும், வலது கீழ், மேல் கரங்களில் அபயமுத்திரையையும், அங்குசத்தையும் தரிப்பவள். செந்தாமரை மலர், அன்னையின் திருவடிகளைத் தாங்குகிறது.\nபயம் வந்தால் அதைப் போக்க நான் அபயம் அளிக்கக் காத்திருக்கிறேன் என்பதை அபய முத்திரையால் அறிவிக்கிறாள் அன்னை. அதை நினைத்த மாத்திரத்திலேயே சம்சார சூழலில் அகப்படும் பெரிய ஆபத்தினின்றும் விடுபடமுடியும். பிறவித்துன்பமே தொலைந்து விடுகிறது.\nபக்தர்களின் இதயத்தில் சுகமாய் வீற்று அருள்பவள். புன்சிரிப்பு தவழும் திருமுகமண்டலம் உடையவள். எல்லாவிதமான ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டவள். மங்களகர மானவள். சங்கநிதி, பத்மநிதி போன்றவற்றால் வணங்கப்படும் திருவடிகளை உடையவள். உலகின் மூலமானவள் இந்த தேவி.\n12ம் அத்தியாய தேவதை அக்னிதுர்க்கா த்யானம்\nகன்யாபி: கரவால கேட விலஸத்\nஹஸ்தைச் சக்ர கதாஸி கேட விசிகாம்ச்\nநன்மைகள் செய்யும் போது லட்சுமியாக அதை பெருகச் செய்பவள் இத்தேவி. நம் வினையின் பயனாக நேரம் மோசமானால் லட்சுமியாகி செல்வத்தை அழிப்பதும் இவளே. தேவி மஹாத்மியத்தின் 12வது அத்தியாய பாராயணபலனைத் தருவதோடு சரிதம் கேட்ட புண்ணிய பலனையும் தந்தருளும் பராபரை இந்த அக்னிதுர்க்கா. இவளே ஜாதவேதோ துர்க்கை. இவளை வணங்குவோரின் மாயையை அழித்து ஞானத்தை அருள்பவள். யாக திரவியங்களை தன்னுள் ஏற்று அவற்றைப் பரிசுத்தமாக்கி அங்கும் அக்னி வடிவாய் அருள்பவள். நம் உடலில் அக்னி சக்தியாகத் திகழ்ந்து நாம் உண்ணும் உணவை ஆகுதியாக ஏற்று அதை ஜீரணம் செய்பவளும் இவளே. இத்தேவியின் அருள் நின்று போன கட்டிட வேலைகளை முடித்துத் தரும். நோய்களிலிருந்து நிவாரணம் தரும். முன்னோர்கள் சாபம் தீர்க்கும். நல்ல நினைவாற்றலைத் தரும் என புராணங்கள் கூறுகின்றன.\n13ம் அத்தியாய தேவதை சிவா\nசிவா எனில் மங்களம் என்று பொருள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வாரி வாரி மங்களங்களை வழங்கிடும் தேவி இவள். இந்த அம்பிகையே தேவி மஹாத்மியத்தின் 13ம் அத்தியாய பாராயண பலனை தருபவள். பூவின் வாசனை போல, அம்ருதத்திலே சுவை போல, அக்னியின் பிரகாசம் போல, இந்த அம்பிகையும் ஈசனுடன் இரண்டறக் கலந்தவள். காலாக்னி ருத்ரனான ஈசன் நெற்றிக் கண்ணைத் திறந்து உலகங்களை எரிக்கும்போது சமயா என பெயர் பெற்று தன் குளிர்ந்த பார்வையால் புவனங்களைக் குளிரச் செய்து தழைக்கச் செய்பவள். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று புண்ணிய நதிகளின் சங்கமம் போன்று விளங்கும் இந்த அம்பிகையின் முக்கண்களையும் தியானித்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிட்டும். பாவங்கள் பறந்தோடும். சரஸ்வதியை வசியமாக்கிக் கல்வியையும், மகாலட்சுமியை வசியமாக்கி செல்வத்தையும் எவரும் வசப்படுத்தலாம். ஆனால் மனோ வாக்கிற்கெட்டாத பரதேவதையான அம்பிகையை எவரும் வசப்படுத்திக் கொள்ள முடியாது. அவள் பரமசிவன் ஒருவருக்கே வசப்பட்டவள். அதனாலேயே அவள் சிவா எனப்படுகிறாள்.தேவியின் திருவடிகளை தரிசித்து, சதா சர்வகாலமும் அவளை தியானித்தலுமே பிறவிப்பயன். தேவி மஹாத்மியத்தின் 13வது அத்தியாய தேவதையாக போற்றப்படுபவளும் இந்த சிவாவேதான்.\nஇன்று சந்திர கிரகணம்: கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை என்ன\nகல்குன்றத்து ஈங்கைக்குடி தேசி விநாயகர்\nவள்ளலார் காட்டிய கருணை நெறி\nஉப்பை இந்த முறைப்படி வைத்து, பூஜை செய்தால் மகாலட்சுமி வேண்டிய வரத்தை உடனே கொடுத்து விடுவாள்\nவெள்ளிக்கிழமை காலை, வாசலில் இந்த கோலம் போட்டால், மகாலட்சுமி சந்தோஷமாக வீட்டிற்குள் வருவாள்\nதிருப்பதிக்கு இணையான பலன் அளிக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதபெருமாள்\nஅற்புதம் நிகழ்த்தும் சாயி மந்திரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும்..\nஅனைத்து துன்பங்களில் இருந்தும் காக்கும் சாய்பாபாவின் விபூதி..\nமுருகனை இஷ்ட தெய்வமாய் வழிபடுபவர்களது வீட்டில் சுலபமாக எப்படி பூஜை செய்யலாம்\nமனக்கவலைகளை போக்கி இன்பம் தரும் சாய் பாபா மந்திரம்\nஉயர்வான வாழ்வு அருளும் உதயகிரி முத்துவேலாயுத சுவாமி\nபிரம்மதேசம் கைலாசநாதரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்\nஎதிரிகள் நம் பக்கம் தலை வைத்து படுத்தாமல் இருக்க அய்யனாரை வழிபடுங்கள்\nவேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு\nகுருவினை வணங்கி வர குறையேதுமில்லை என்ன சொல்கிறது என்ன ஜாதகம் \nகாலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575352", "date_download": "2020-06-05T21:23:39Z", "digest": "sha1:LUG2BQGEE3BHDCKWIV6J5GHFJG6JUL3G", "length": 8972, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "The Prime Minister should accept the CM's request: Mutharasan's assertion | முதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுதல்வர் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்\nசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயாலளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சமூக வாழ்வின் பெரும் சவாலாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு அனைத்து முனைகளிலும் செயலாற்றி வருகிறது. ஊரடங்கால் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள், சேவைத்துறைகள் என எல்லாப்பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னர் 25ம் தேதி கடிதத்தில் கோரியுள்ள 4 ஆயிரம் கோடி கோரியுள்ளார். கள நிலவரத்தின் தீவிரம் அறிந்த பின்னர் 28ம் தேதி கடிதத்தில் மேலும் ரூபாய் 9 ஆயிரம் கோடி கோரியுள்ளார்.\nதமிழக முதல்வர் இரு கடிதங்களில் கோரியுள்ள ரூபாய் 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு வழங்கி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது தவிர மாநில அரசு கடன் வாங்கும் அளவுக்கு அனுமதி வழங்குவது, மாநிலங்களுக்கு சிறப்பு மானியம் வழங்குவது போன்ற கோரிக்கைளை தாமதமின்றி மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n× RELATED பாஜவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பிரதமருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2020-06-05T21:37:37Z", "digest": "sha1:S6WF6EW333IK7WMU6T5XLDO54645YZCT", "length": 3504, "nlines": 50, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ஜஸ்டின் ட்ரூடோ", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகனடா பிரதமரின் மனைவி கொரோனா தொற்றினால் பாதிப்பு\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டத��. இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது\nPuthithu | உண்மையின் குரல்\nஅரச செலவுகளுக்கு ஒன்றிணைந்த நிதியத்திலிருந்து பணத்தை பெறுமாறு ஜனாதிபதி உத்தரவு\nஅரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்\nமாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்தவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்\nபேராசியர் ஹூல் மீதான அழுத்தங்கள் கைவிடப்பட வேண்டும்: ரிசாட் பதியுதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-05T23:09:55Z", "digest": "sha1:JGLBNNKSPH7NXGWBHCZJINEYLLSADWOK", "length": 4679, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)\nவிஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட அறிமுக நடிகருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.\nசிறந்த அறிமுக நடிகருக்கான விருது பெற்றவர்களும் அவர்கள் அறிமுகமான திரைப்படமும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\n2013 கௌதம் கார்த்திக் கடல்\n2012 விக்ரம் பிரபு கும்கி [1]\n2011 நானி வெப்பம் [2]\n2010 விதார்த் மைனா [3]\n2009 விமல் பசங்க [4]\n2007 கார்த்திக் சிவகுமார் பருத்திவீரன் [5]\n2010 விதார்த் - மைனா\n2009 விமல் - பசங்க[6]\n2008 சாந்தனு - சக்கரக்கட்டி\n2007 கார்த்தி - பருத்தி வீரன்[7]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/mithunam-rasi-chandrashtama-days-2019/", "date_download": "2020-06-05T22:30:42Z", "digest": "sha1:CDZ5NT4S6XRUDRP72UGLYXEOVF6LVVSR", "length": 5658, "nlines": 84, "source_domain": "tamil.livechennai.com", "title": "Chandrashtama Days 2019, Mithunam Rasi Chandrashtama Days 2019, Chandrashtama Days In horoscope, 2019 Mithunam Rasi Chandrashtama Days, மிதுனராசி சந்திராஷ்டம நாட்கள் 2019, மிதுனராசி, சந்திராஷ்டம நாட்கள் 2019", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nமிதுனராசி சந்திராஷ்டம நாட்கள் 2019\nமிதுனராசி சந்திராஷ்டம நாட்கள் 2020\nமாதம் ஆரம்ப நாள் & நேரம் முடியும் நாள் & நேரம்\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nRYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actress-gautami-daughter-subbulakshmi-joined-with-dhruv-vikram-in-varma-movie", "date_download": "2020-06-05T23:33:56Z", "digest": "sha1:AETZIUOCDG2ZE4Y2FZDVGR2SE7LQKGAB", "length": 6585, "nlines": 34, "source_domain": "tamil.stage3.in", "title": "துருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி", "raw_content": "\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nஇயக்குனர் பாலா இயக்கி வரும் வர்மா படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி இணைந்துள்ளார். Photo Credit - @rameshlaus (Twitter)\nஇயக்குனர் பாலா இயக்கத்தில் இறுதியாக நடிகை ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'நாச்சியார்' படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் வெளியாகி 25வது நாளாக தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா 'வர்மா' என்ற ப���த்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் துருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படம் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு சமீபத்தில் நடைபெற்று வந்தது. முதலில் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.\nபின்னர் தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டே நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதுருவ் விக்ரமுக்கு ஜோடியாகும் கவுதமி மகள் சுப்புலட்சுமி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\nஇயக்குனர் பாலாவின் தெலுங்கு ரீமேக் ஷுட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/saaho-making-video-released-from-prabhas-birthday", "date_download": "2020-06-05T22:52:42Z", "digest": "sha1:EBIYERRCSWJOD453MIISXQS3N2BF6V4G", "length": 4698, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "பிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ", "raw_content": "\nபிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ\nபிரபாஸ் பிறந்த நாளில் சாஹு படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகவுள்ளது.\n'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் 'சாஹு' படம் உருவாகி வருகிறது. பாகுபலி 2விற்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தன.\nஆனால் தற்போது இந்த படத்தின் மேக்கிங் விடியோவை பிரபாஸ் பிறந்த நாளில் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. நாளை (அக்டொபர் 23) பிரபாஸ் பிறந்த நாள் என்பதால் 'சாஹு' படத்தின் டீஸருக்காக காத்திருந்த நிலையில் இந்த படத்தின் மேக்கிங் விடியோவை நாளை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் நாளை 'Shades of Saaho' விடியோவை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nபிரபாஸ் பிறந்த நாளில் சாஹு மேக்கிங் வீடியோ\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிவு பாதைக்கு கொண்டுபோன புண்ணியவான்களை வெறுப்பவர். View more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2020-06-05T22:29:02Z", "digest": "sha1:7XOQJRUSIWLQ5VIRF7JKTWRHQYI2JFY2", "length": 9050, "nlines": 54, "source_domain": "trollcine.com", "title": "\"சட்டை அணிவது தவறில்லை - ஆனா, பட்டன் போடணும்\" - நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் - விளாசும் நெட்டிசன்கள்..! | TrollCine", "raw_content": "\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n - இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n“சட்டை அணிவது தவறில்லை – ஆனா, பட்டன் போடணும்” – நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – விளாசும் நெட்டிசன்கள்..\n“சட்டை அணிவது தவறில்லை – ஆனா, பட்டன் போடணும்” – நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – விளாசும் நெட்டிசன்கள்..\nமேகா’ படத்தின் மூலம் பிரபலமானவர், சிருஷ்டி டாங்கே. விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த ‘தர்மதுரை’ படத்தில், சிருஷ்டி டாங்கேவின் நடிப்பு பேசப்பட்டது.\nஇதேபோல் சமீபத்தில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மும்பையை சேர்ந்த இவர் இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.\nதமிழில், அடுத்து ஆரி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘கட்டில்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை இவர்.\nஆனால், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடிக்கொண்டிருக்கிறார். அவ்வபோது, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி.\nகுட்டியான ட்ரவுசர்கள், குட்டியான உடைகள் என அம்மணியிடம் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில்,சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு தன்னுடைய பிரேசியர் தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான போஸ் ஒன்றை கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.\n“இது தான் என்னோட வீக் எண்ட் ப்ளான்” தொடையை காட்டி புகைபடத்தை வெளியிட்ட அஞ்சலி\n“நானும் தனிமையில் தான் இருக்கிறேன் – ஆனால், இது எனக்கு மிகவும் பிடிக்கும்” – கேத்ரின் தெரேசா வெளியிட்ட புகைப்படம்..\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. ...\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\nஅசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மஞ்சு வாரியர். மலையாள நடிகையான இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள படம் காயாட்டம். ...\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nசமூக வலைதளங்கலான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் இதையெல்லாம் தாண்டி தற்போதைய இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருப்பது டிக்-டாக் செயலி தான். சாமானியர்களை...\nஇதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட மஸ்காரா போட்டு மயக்கிய நடிகை..\nவித்தியாசமான கெட்டப்பில் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.\n – இடுப்பை வெடுக் வெடுக் என ஆட்டி ஆட்டம் போட்ட சிம்ரன்.\nநடிகை நீலிமா ராணி எடுத்த திடீர் முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி – என்ன காரணம்..\nபிக்பாஸ் ஜூலி வெளியிட்ட அந்த ஒரு புகைப்படம்.. கிழித்துதொங்கவிட்ட நெட்டிசன்கள்.. அப்படி என்ன போட்டோ தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/mystery-nellai-kannan-being-transferred-salem-jail", "date_download": "2020-06-05T23:05:45Z", "digest": "sha1:QQWNBSWVFV7P24ISL6VBQM43ICK3N7EU", "length": 11378, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்ட மர்மம் | The mystery of nellai Kannan being transferred to Salem Jail | nakkheeran", "raw_content": "\nநெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்ட மர்மம்\nமேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கியச் பேச்சாளர் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் விமர்சித்த அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டார் நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தக் கொண்டு வரப்பட்டபோது அதனைக் கண்டித்து பலமான ஆர்ப்பாட்டங்கள் கிளம்பின.\nஇதனால் பரபரப்பானது கோர்ட் பகுதி. ஜன 13 வரை ரிமாண்ட் செய்யப்பட்ட நெல்லை கண்ணனை பாளை மத்திய சிறையில்டைப்பதற்குக் கொண்டு சென்றனர். அவரது கைதைக் கண்டித்து கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கடுமையான கோஷங்கள் எழுப்பினர். மற்றொரு பக்கம் பொதுநல அமைப்புகள், நலம் விரும்பிகளின் திரளான எதிர்ப்பு குரல்கள். ஏரியாவே அமளி துமளியானது.\nஅதே சமயம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் கோட்டூர் மஸ்தான் தலைமையில் திரளானோரின் கண்டன ஆர்ப்பாட்டம் என நகரம் சூடானது. இந்நிலையில் நெல்லை கண்ணனை பாளை ஜெயிலில் வைத்தால் அமைப்புகளின் போராட்டங்கள் தீவிரமடையலாம் என தகவல் மேலேபோக, அங்கிருந்து வந்த உத்தரவின் பேரில் நெல்லை கண்ணன் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு மதுரை சென்றபோது அங்கு நிறுத்த உத்தரவு வர, இரவு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்பு அதிகாலை மேலே இருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து காலையில் சேலம் கொண்டு செல்லப்படுகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைவு\nஎட்டுவழிச்சாலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க புதிய மனுத்தாக்கல்; கருப்புக்கொடி... கண்டனம்... கொந்தளிக்கும் விவசாயிகள்\nமேட்டூர் அணை திறப்புக்குப் பிறகே க���வு மேம்பாலம் தொடக்கம்\nவரத்து அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ 70 ரூபாயாகச் சரிவு\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thousands-concentrated-paper-flower-garlands-tallest-horse-statue-asia", "date_download": "2020-06-05T22:17:00Z", "digest": "sha1:YAE5NQ5FAXY4GOSKYU2L6BJXSPYTDYQB", "length": 17094, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆசியாவில் உயரமான குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த காகித பூ மாலைகள்! | Thousands of concentrated paper flower garlands for the tallest horse statue in Asia | nakkheeran", "raw_content": "\nஆசியாவில் உயரமான குதிரை சிலைக்கு ஆயிரக்கணக்கில் குவிந்த காகித பூ மாலைகள்\nஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமத் திருவிழாவில் குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தி��் காகிதப் பூ மாலைகள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ளது பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். கோயிலின் முன்னால் 33 அடி உயரத்தில் வானில் தாவிச் செல்லும் தோற்றத்துடன் ஒரு குதிரை சிலையும் எதிரே ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. வில்லுனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது யானை சிலை உடைந்து போனது. ஆனால் குதிரை சிலை அப்படியே 100 ஆண்டுகளை கடந்தும் நிற்கிறது. சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்ட குதிரை சிலை அதிக வலுவுள்ள சிலை.\n10 ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் அமைச்சர் வெங்கடாசலம் தலைமையில் கிராமத்தார்களின் துணையுடன் பலரது உதவியுடன் கோயில் சீரமைப்பு பணிகள் நடந்த போது குதிரை சிலையை சீரமைக்க உடைக்க முடியாத அளவில் வலுவாக இருந்ததால் அப்படியே மராமத்து செய்யப்பட்டு கம்பீரமாக நிற்கிறது 33 அடி குதிரை சிலை.\nஇந்த குதிரை சிலையுடன் கூடி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருவிழா மாசிமகத்தில் 2 நாட்கள் நடக்கிறது. இந்த திருவிழாவின் சிறப்பே 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகிதப் பூ மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்வது தான். லாரி, வேன், கார், போன்ற வாகனங்களில் மாலைகளை ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து வழிபட்டு செல்கிறார்கள் பக்தர்கள். இந்த மாலைகள் 3 மாதங்களுக்கு முன்பிலிருந்தே தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடுகிறது.\nஇன்று மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் கிராமத்தில் சார்பில் குதிரை சிலைக்கு வெள்ளை, பச்சை பட்டுகள் மாலை போல அணிவிக்கப்பட்டு தொடர்ந்து முதல் மாலையாக சம்பங்கி பூ மாலை அணிவித்து தீபாரதணை காட்டப்பட்ட பிறகு தொடர்ந்து காய்கனி, பழங்களால் கட்டப்பட்ட மாலைகள் குதிரை சிலைக்கு பக்தர்களால் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து லாரி, கார், வேன் களில் சுமார் 2 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று மாலைகளை கொண்டு வந்து அணிவித்தனர். ஆயிரக்கணக்கில் மாலைகள் குவிந்தது. மாலைகளை அணிவிக்க வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இன்றும் மாலைகள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nபல்வேறு இடங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம். மாலைகள��� அணிவிப்பதை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அறந்தாங்கி, பேராவூரணி, புதுக்கோட்டை, கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், திருச்சிற்றம்பலம் என பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. பால்குடம், காவடி, கரும்பு தொட்டில் என பல்வேறு நேர்த்திக்கடன்களும் செய்கிறார்கள்.\nஒரு பக்தர் கூறும் போது... இந்த கோயில் திருவிழாவின் சிறப்பே ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு மாலை அணிவிப்பது தான். வழக்கமாக பளபளக்கும் மாலைகள் அணிவிக்கப்படும். இந்த ஆண்டு எளிதில் மக்கும் காகித பூ மாலைகளையே பக்தர்கள் அணிவிக்கின்றனர். ஒரு மாலை ரூ. 3 முதல் 10 ஆயிரம் வரை ஆகிறது. சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றார்.\nஆசியாவிலேயே உயரமான குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதை காண ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டுள்ளதை போல திங்கள் கிழமை இரவு நடக்கும் தெப்பத் திருவிழாவையும் காண மக்கள் கூடுவார்கள் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாமியாரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது... 9 மாத பெண் குழந்தையின் நிலை\nஅமைச்சரின் பேச்சு காத்தோடு போச்சு.... மீண்டும்... மீண்டும்... மக்கள் போராட்டம்\nபெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை கொன்ற தந்தை, உறவினர் கைது\nபுதுக்கோட்டையில் மூடநம்பிக்கையால் பெற்ற மகளையே நரபலியிட்ட தந்தை... போலீஸ் விசாரணையில் திடுக்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவ���ராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/justice-venkatachala-passed-away.html", "date_download": "2020-06-05T22:55:49Z", "digest": "sha1:WVF7VDNGNXPP337VH4Q6Z7AIUASEZRZR", "length": 10777, "nlines": 54, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கர்நாடகத்தில் ஊழல்வாதிகளை அச்சுறுத்திய நீதிபதி வெங்கடாச்சலா காலமானார்!", "raw_content": "\nகொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-3 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா பகுதி-2 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் வானவெளியில் மாயக் கம்பளப் பயணம் பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 பகுதி-1 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா நடிகை நிலாவுக்கு மிரட்டல் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - பட அதிபர் கேயார் வேண்டுகோள்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 92\nகாத்திருக்கும் கதைகள் - அந்திமழை இளங்கோவன்\nவணக்கம் பி.ஏ.சார் - பாக்கியம் சங்கர்\nஎன் செல்ல புஜ்ஜி - வா.மு.கோமு\nகர்நாடகத்தில் ஊழல்வாதிகளை அச்சுறுத்திய நீதிபதி வெங்கடாச்சலா காலமானார்\nகர்நாடகத்தில் சாமானிய மக்களின் நாயகனாக திகழ்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கடாச்சலா தனது 90-வது வயதில் காலமானார்.\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nகர்நாடகத்தில் ஊழல்வாதிகளை அச்சுறுத்திய நீதிபதி வெங்கடாச்சலா காலமானார்\nகர்நாடகத்தில் சாமானிய மக்களின் நாயகனாக திகழ்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கடாச்சலா தனது 90-வது வயதில் காலமானார்.\nஇவர் கோலார் மாவட்டத்தின் மிட்டூரில் பிறந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து கடந்த 1995-யில் ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடகத்தில் 2001-ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைமை பொறுப்பை வெங்கடாச்சலா ஏற்றார்.\nஅப்போது, ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது அதிரடியான நடவடிக்கை எடுத்து அசத்தினா��். அவரது திடீர் சோதனை, உடனடி நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு லோக் ஆயுக்தாவின் வலிமையை அவர் உணர்த்தினார்.\nநீதிபதி வெங்கடாச்சலா பதவியில் இருந்த ஐந்து வருடங்களும் பல்வேறு ஊழல்வாதிகள் மக்களின்முன் நிறுத்தப்பட்டனர். இதற்காக மக்களால் அவர் பெரிதும் விரும்பப்பட்டார். ஊழல்வாதிகளுக்கு எதிரான அவரது நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஊழல்வாதிகளுக்கும் அச்சமூட்டியது.\nவெங்கடாச்சலா பதவியில் இருந்தபோது அதிரடி சோதனை நடத்தவும், காவல்துறையினரின் ஒத்துழைப்பும் லோக் ஆயுக்தா அமைப்புக்கு இல்லை. ஆனால், அதையும் மீறி அவரது நடவடிக்கைகள் தொடர்ந்தன. அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவால் தெரிவு செய்யப்பட்ட வெங்கடாச்சலாவுக்கு முதல்வர் முழு சுதந்திரம் வழங்கினார். அவரது நடவடிக்கைகளில் முதல்வர் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2009-யில் பாஜகவிலும் இணைந்து சில காலம் வெங்கடாச்சலா செயல்பட்டிருக்கிறார்.\nவயது முதிர்ந்த நிலையில், தனது மூன்று மகன்கள், ஒரு மகளோடு அவர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை சுயநினைவின்றி இருந்த அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு நீதிபதி வெங்கடாச்சலா காலமானதாக உறுதி செய்யப்பட்டது.\n“மனசாட்சிக்கு உண்மையாக இருக்கவும், பலனை எதிர்பார்க்காமல் உழைக்கவும் எங்கள் தந்தை கற்றுக் கொடுத்தார்” என நீதிபதி வெங்கடாச்சலாவின் மகன் வழக்கறிஞர் சேஷாச்சலா உருக்கமாக கூறியிருக்கிறார்.\nஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா\n கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்\nஉச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்\n5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/03/50.html", "date_download": "2020-06-05T21:42:55Z", "digest": "sha1:VB3SUHWGDPMQTXB3POH5NC6IB7GEEHGH", "length": 52250, "nlines": 611, "source_domain": "ponniyinselvan-mkp.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன்: பெயர்க்காரணம் - 50 வது பதிவு..!!!", "raw_content": "\nபெயர்க்காரணம் - 50 வது பதிவு..\nமதுரை திருமலை நாயக்கர் மஹால். வருடம் - 1990. செவன்த் டே பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்து இருந்தாங்க. குட்டிபசங்கள எல்லாம் வரிசைல நிக்க வச்சிட்டு டிக்��ட் வாங்கிட்டு வர அவங்க டீச்சர் போய்ட்டாங்க. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.\nசுத்தி முடிச்சுட்டு வெளில வந்த பசங்க எல்லாம் ஆளாளுக்கு மிட்டாயும் ஐசும் வாங்கி சாப்பிட்டப்போ அந்தப் பையன் மட்டும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தான். அதப் பார்த்துட்டு அவங்க டீச்சர் அவனுக்கு வேணும்கரத வாங்கி குடுத்து கூட்டிக்கிட்டு வந்தாங்க. நடந்த விஷயத்த கேள்விப்பட்ட அவனோட அம்மாச்சி சொன்ன வார்த்தைகள் இதுதான்.. \"இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ\" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..\nமார்ச் 26, 1978 - என் பெற்றோரின் திருமணம் நடந்த நாள். அம்மாவின் முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்து மூன்றே நாளில் இறந்து போயின. அடுத்த குழந்தை எட்டு மாதத்தில் குறைப்பிரசவமாக இறந்தே பிறந்தது. அம்மாவுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். குறிப்பாக முருகன் மீது அபார பக்தி. எனவே மீண்டும் கருத்தரித்த போது இந்த குழந்தையாவது நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று எல்லா முருகன் கோயிலையும் சுற்றி வந்திருக்கிறார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியாடும் ஒருவர் அம்மாவிடம் சொன்னாராம்.. \"நீ பாண்டி கோயிலுக்கு போய் வேண்டிக்கோ.. இந்த குழந்தைக்கு அவன் பெயரை வை..\" அம்மாவும் அதை செய்து இருக்கிறார். கடைசியில் நல்லபடியாக குழந்தை பிறந்தது. முருகனுக்கும் பாண்டி சாமிக்கும் நன்றி சொல்ல அவர்கள் குழந்தைக்கு வைத்த பெயர்.. \"துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்\".\nஎன் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி தங்கி இருந்தவர்தான் நான் படித்த பள்ளியின் பிரின்சிபால் - ஜேம்ஸ் அங்கிள். ரொம்ப பெரிசா இருக்கு என்று அவர்தான் என்னுடைய பெயரை சுருக்கியவர். ஆனால் பள்ளியில் பதிவு செய்யும்போது தப்பாக கார்த்திகைப் பாண்டியன் என்று எழுதி விட்டார். அதன் பின்னர் அதுவே நிலைத்து விட்டது.\nமனுஷனுக்கு எப்போதும் என்னைக் கிண்டல் செய்வது என்றால் அவ்வளவு சந்தோஷம். என்னை தீபாவளிப் பாண்டியா என்றுதான் கூப்பிடுவார். கேட்டால் கார்த்திகையும் பண்ட���கை, தீபாவளியும் பண்டிகைதானே என்பார். நானும் அவரோடு மல்லுக்கு நிற்பேன் - பேரை தப்பா எழுதனதும் இல்லாம கிண்டல் வேற பண்றீங்களான்னு.. ஆனா அவர் கண்டுக்கவே மாட்டார்.\nநான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது வேறொரு பள்ளிக்கு மாற்றல் ஆகி சென்று விட்டார். சமீபத்தில் விரகனூரில் அவர் தங்கி இருக்கும் வீட்டை தேடி போய் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ரொம்ப சந்தோஷப் பட்டார் .\n\"நான் உனக்கு சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ இத்தன பேருக்கு சொல்லிக் கொடுக்குறியாடா.. ரொம்ப பெருமையா இருக்கு..\"\nஅவர் சொன்னபோது மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். நிறைய நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன்.வாசல் வரை வந்திருப்பேன்..\n\" டேய் தீபாவளிப் பாண்டியா..\"\nசட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.\n\"மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. கூப்பிட்டு பார்த்தேனப்பா.. \"\nசிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.\n(இன்று என் பெற்றோரின் திருமண நாள். அவர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.. அதே நேரத்தில் இது என்னுடைய அம்பதாவது பதிவு. என்னுடைய எழுத்துக்களை ஊக்குவித்து வரும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.. )\n(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)\nPosted by கார்த்திகைப் பாண்டியன் at 8:30:00 AM\nஉங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...\nஉங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா\nமுதலில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்\n\\\\\\\"இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ\" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..\\\\\\\nஹால்ஃப் செஞ்சுரி மட்டுமில்லாம செஞ்சுரி,டபுள், செஞ்சுரி, ட்ரிபுள் செஞ்சுரின்னு அடிச்சுகிட்டு மேல முன்னேற இறைவனை பிராத்திக்கிறேன் நண்பா...\nபெற்றோருக்கு திருமணநாளா... வாழ்த்துக்கள். உங்க பெயர் காரணத்துக்கு விளக்கம் தெரிஞ்சிக்கிட்டோம். ஆமா, தீபாவளிப்பாண்டி...(சும்மா நானும் கூப்பிட்டு பார்த்தேன்) வாத்தியாரா நீங்க\n\"இந்த வயசுலேயே இப்படி இளிச்சவாத்தனமா இருக்கே.. இதெல்லாம் இந்த உலகத்துல எப்படித்தான் பொழைக்கப் போகுதோ\" அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..//\nஅதுசரி, அந்த சின்ன வயசுலயே ஆரம்பிச்சுட்டீங்க போல\nசெஞ்சது நல்ல விசயம் தான் போங்க...\nவாழ்த்துகள் நண்பரே 50 வது பதிவுக்கு,உங்கள் பெற்றோர்க்கும் திருமண நாள் வாழ்த்துகள்\nநானும் நீண்ட நாட்கள் கழித்து எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியரை சில நாட்களுக்கு முன் பார்த்தேன் அண்ணா..\nஉங்கள் பெற்றோருக்கு பதிவுலகம் சார்பாக எங்கள் நல்வாழ்த்துகள் நண்பா...\n\"துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்\". //\nஆஹா கொஞ்சம், இல்ல ரொம்ப பெருசு தான் போங்க...\nநண்பர் தீபாவளி பாண்டியன் வாழ்க...\nவிருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா\nநீங்க அவருக்கு தீபாவளி வாழ்த்துக்கு பதிலா கார்த்திகை வாழ்த்துகள்ன்னு சொல்லியிருக்கலாம் தானே\nவிருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா//\nசிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.//\nநாங்களும் இன்னும் மாணவர் தானெ..\n50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்\nபதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..//\nகருத்துரையும் வழங்குவோம், ஓட்டும் குத்துவோம்ல நாம...\nசிரித்துக் கொண்டே நடக்கத் தொடங்கினேன். சொல்ல முடியாத ஏதோ ஒரு சந்தோஷ உணர்வு எனக்குள் நிரம்பி வழிந்தபடி இருந்தது.//\nநாங்களும் இன்னும் மாணவர் தானெ..\nஇன்னைக்கு என்ன பதிவு தல..\nபோதுமா அண்ணா கருத்துரை எங்க இருக்கீங்க\nஉங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.\n50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் நண்பா..உங்களுக்கும் தங்கள் பெற்றோருக்கும்\nஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்கள் பெற்றோருக்கும் வாழ்த்துகள் :)\n//பேரை தப்பா எழுதனதும் இல்லாம கிண்டல் வேற பண்றீங்களான்னு.. ஆனா அவர் கண்டுக்கவே மாட்டார். //\n//நான் உனக்கு சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ இத்தன பேருக்கு சொல்லிக் கொடுக்குறியாடா.. ரொம்ப பெருமையா இருக்கு//\n இல்ல அந்த புள்ளைங்கள் நினைச்சு பீல் பண்ணாரா ;)\n// டேய் தீபாவளிப் பாண்டியா..\"\nசட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்த���ர்.\n\"மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. கூப்பிட்டு பார்த்தேனப்பா.. //\nஉங்கள் 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..\nநாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் மாணவர்களை உருவாக்கும் அருமையான பணியில் இருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு மூலமும் இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறோம்\n//அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..\nஅஜித் ரசிகன்னு சொல்லும்போதே தெரியும் கார்த்தி...\n//இன்று என் பெற்றோரின் திருமண நாள்\nஇன்னும் பல திருமண நாள் காண வாழ்த்துக்கள்....\n//கேட்டால் கார்த்திகையும் பண்டிகை, தீபாவளியும் பண்டிகைதானே என்பார்.\nஇனிமேல் நான் உங்களை பொங்கல் பாண்டியன்னுதான் கூப்பிடுவேன் :))))\n//இது என்னுடைய அம்பதாவது பதிவு...\nநீங்க சச்சின் மாதிரிங்க...விரைவில் செஞ்சுரி போட வாழ்த்துக்கள்...\nஉங்கள் பெற்றோர் திருமண தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன். நீங்க எப்போ திருமண தினத்தைக் குறிக்கப் போறீங்க\n50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா. பெயர் மர்மம் ஏற்கனவே எனக்கு முடிச்சவிழ்ந்து விட்டதால் இப்போது கேட்பதற்கு சுவாரசியம் இல்லாமல் போய்விட்டது\nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. இங்க கல்லூரில ஒரு கமிட்டி விசிட் இருக்கறதால வலைப்பக்கம் வர முடியல.. சாயங்காலம் எல்லாருக்கும் பொறுமையா நன்றி சொல்றேன்..\nநண்பா, பதிவிற்கு வாழ்த்துக்கள். பெற்றோர்களுக்கு பிள்ளையாய் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.\n//அந்த இளிச்சவாப்பய.. சத்தியமா நாந்தாங்க..\nஅஜித் ரசிகன்னு சொல்லும்போதே தெரியும் கார்த்தி...//\nஇதிலும் உங்க \"தல\" புராணமா\n//மதுரை திருமலை நாயக்கர் மஹால். வருடம் - 1990. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.//\nஅருமையான நினைவுப் பதிவு.ஒரு குட்டிக்கதை போலவே.உங்கள் அம்மா அப்பாவுக்கும்,உங்கள் பதிவின் வளர்ச்சிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nசெவன்த் டே பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவர்கள் சுற்றுலாவுக்கு வந்து இருந்தாங்க. குட்டிபசங்கள எல்லாம் வரிசைல நிக்க வச்சிட்டு டிக்கட் வாங்கிட்டு வர அவங்க டீச்சர் போய்ட்டாங்க. அப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கி��்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.\nஉங்கள் பெற்றோர்க்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .....\nஎதாவது re-publish பண்ணுங்க சகா\nஉங்களின் 50 தாவது பதிவில் நானே 50\nஉங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகா\nஇதே மாதிரி என் நண்பன் பெயர் கதிர்கம பாண்டியன் ,\nஅம்மாவிற்கும், அப்பாவிற்கும் எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.\nஉங்கள் 50-வது பதிவுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nஅப்போ ஒரு வயசான பாட்டி பசின்னு சொல்லிக்கிட்டு தர்மம் கேட்டு வந்துச்சு. வரிசைல நின்னுக்கிட்டு இருந்த ஒரு பையன் அவங்கம்மா அவனுக்காக கொடுத்து இருந்த அஞ்சு ரூபாயையும் தூக்கிக் கொடுத்துட்டான்.///\n சின்ன வயசிலேயே அவ்வளவு இரக்கமா\n//\"துரை வேல சண்முக கார்த்திகேயப் பாண்டியன்\". //\nபேரு ரொம்ப சிறுசா இருக்கே....\n50 வது பதிவுக்கும், உங்கள் பெற்றோரின் திருமணநாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்\nவணக்கம் தீபாவளி பாண்டி.. வாழ்த்துகள்.. உங்களின் 50 வது பதிவில் உங்களின் பெற்றோரின் திருமணநாளையும் நினைவுகூர்வதில் பாராட்டுகள்.... 50 து 500ஆக ...\nவாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கு :)\nபெயர்க்காரண பதிவு சூப்பர் பாண்டி\nகொஞ்ச நாள்லயே பெரிய ஆளா ஆயிட்டீங்க.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..\nஉங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.\n50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஆமா, தீபாவளிப்பாண்டி...(சும்மா நானும் கூப்பிட்டு பார்த்தேன்) வாத்தியாரா நீங்க\nஆமாங்க.. பொறியியல் கல்லூரில ஆசிரியரா இருக்கேன்..\nவிருந்து எப்போது வைக்கப்போறீங்க அண்ணா//\nகூடிய சீக்கிரம் வைத்து விடலாம் அன்பு\nரொம்ப நன்றி நண்பர்களே.. உங்கள் ஆதரவுக்கு நன்றி..\n இல்ல அந்த புள்ளைங்கள் நினைச்சு பீல் பண்ணாரா ;)//\nநீங்களும் ஓட்டுறீங்களே பிரேம்.. நான் அப்புறம் அழுதிடுவேன்..\nகலக்கல் :-)உங்கள் 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..//\nநாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் மாணவர்களை உருவாக்கும் அருமையான பணியில் இருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு மூலமும் இன்னும் நிறைய நல்ல பதிவுகளை தொடர்ந்து தருவீர்கள் என்று நம்புகிறோம்//\nநன்றி பிரேம்.. கண்டிப்பாக உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்..\nநீங்க சச்சின் மாதிரிங்க... விரைவில் செஞ்சு��ி போட வாழ்த்துக்கள்...//\nஉங்கள் பெற்றோர் திருமண தின வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன். நீங்க எப்போ திருமண தினத்தைக் குறிக்கப் போறீங்க\nஉங்களுக்கு தெரியாமலா நண்பா.. கூடிய சீக்கிரம் சொல்கிறேன்.. நன்றி..\nநண்பா, பதிவிற்கு வாழ்த்துக்கள். பெற்றோர்களுக்கு பிள்ளையாய் வாழ்த்துகளை வேண்டுகிறோம்//\nஉங்கள் வாழ்த்து கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. உங்களுக்கும் என் பெற்றோரின் வாழ்த்துக்கள்..\nநீங்கதான் நண்பா சொல்லணும் நம்ம குணத்தைப் பத்தி..\nஅருமையான நினைவுப் பதிவு.ஒரு குட்டிக்கதை போலவே.உங்கள் அம்மா அப்பாவுக்கும்,உங்கள் பதிவின் வளர்ச்சிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.//\nநண்பா திருமண நாள் வாழ்த்துக்கள்.\nவாங்க நண்பா.. நன்றி.. உங்களோட பேசுனதுல ரொம்ப சந்தோஷம்..\nஉங்களின் 50 தாவது பதிவில் நானே 50...உங்க பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும் சகா..இதே மாதிரி என் நண்பன் பெயர் கதிர்கம பாண்டியன் ,//\nஉங்க தாராள மனசுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி\nஅம்மாவிற்கும், அப்பாவிற்கும் எனது அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்.//\nமிக்க நன்றி நண்பா.. அம்மா அப்பாவிடம் உங்கள் வாழ்த்துக்க போய் சேர்ந்து விட்டன.. ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்..\n சின்ன வயசிலேயே அவ்வளவு இரக்கமா\nரொம்ப புகழாதீங்க நண்பா.. நன்றி..\nநன்றி நண்பா.. உங்க போன்காலுக்கு ரொம்ப நன்றி..\n50 வது பதிவுக்கும், உங்கள் பெற்றோரின் திருமணநாளுக்கும் இனிய வாழ்த்துக்கள்//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..\nவணக்கம் தீபாவளி பாண்டி.. வாழ்த்துகள்.. உங்களின் 50 வது பதிவில் உங்களின் பெற்றோரின் திருமணநாளையும் நினைவுகூர்வதில் பாராட்டுகள்.... 50 து 500ஆக ...\nரொம்ப நன்றி தோழரே.. நீங்க உங்க விருப்பபடி கூப்பிடுங்க..\nவாழ்த்துக்கள் உங்கள் பெற்றோருக்கு :)//\nகூச்சமா இருக்கு நண்பா.. ரொம்ப புகழாதீங்க.. நன்றி..\nபெயர்க்காரண பதிவு சூப்பர் பாண்டிகொஞ்ச நாள்லயே பெரிய ஆளா ஆயிட்டீங்க.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.//\nஎல்லாம் உங்கள் வாழ்த்தும் தொடரும் அன்பு தான் காரணம் நண்பா.. ரொம்ப நன்றி..\nஉங்கள் பெற்றோருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா..\nவணக்கம் நண்பரே. உங்களது பதிவை முதல் முதலில் தமிழ்மணத்தில் பார்த்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி. ஆம் எனது பெயரு���் கார்த்திகை பாண்டியன் தான். எனது பெயர் உலகத்திலேயே எனக்கு மட்டும் தான் இருக்கிறது; இது போல வித்தியாசமாக யாருக்கும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். உங்களுக்கும் வச்சிட்டாங்க எனது பெயரும் கார்த்திகை பாண்டியன் தான். எனது பெயர் உலகத்திலேயே எனக்கு மட்டும் தான் இருக்கிறது; இது போல வித்தியாசமாக யாருக்கும் வைக்க மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன். உங்களுக்கும் வச்சிட்டாங்க நான் பொதுவாக பின்னூட்டம் போடுவதில்லை. உங்கள் பெயர்க்காரணத்தைச் சொல்லியிருப்பதால் நானும் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். நான் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தேன். வழக்கமாக எல்லோரும் முதல் மொட்டையை அவரவர் குலதெய்வத்திற்குத் தான் போடுவர். எனக்கோ வித்தியாசமாக மதுரை பாண்டி கோவிலில் போடுவதாக முடிவெடுத்துப் போட்டனர். அதனால் நட்சத்திரமும் கோவிலும் இணைந்து 'கார்த்திகை பாண்டியன்' ஆகி விட்டேன். ரிஷிகுமார் என்ற புனைபெயரில் எழுதி வருகிறேன் (பிளாகில் அல்ல) நான் பிறந்தது 1981ல். நீங்க சொல்லியிருக்கற மேட்டர் பாத்தா உங்க வருஷமும் அதுவாத்தான் இருக்கும்னு நெனக்கிறேன். அப்படியா\nஆச்சரியம் நண்பா.. நண்பா.. நான் பிறந்ததும் 1981 தான்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..\nஉங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்\n50-வது பதில் நான் தான் 100\n50வது பதிவிற்காக, கார்த்திகைப் பாண்டியனுக்கு, கார்த்திகை பாண்டியன் வைக்கும் மொய் 101.\n//ஆச்சரியம் நண்பா.. நண்பா.. நான் பிறந்ததும் 1981 தான்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி..//\nநான் அக்டோபர் 16. நீங்க\nஉங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...\nஅந்த சின்ன வயசுல கூட உங்களால முடிஞ்ச உதவியை செஞ்சு அருமையா வளர்ந்து வந்து இருக்கீங்க\nவழக்கம் போல நம்ம பதிவுல நூறு அடிச்ச.. பெரிய மனது கொண்ட நண்பர் ஆனந்த்.. வாழ்க\nநான் அக்டோபர் 16. நீங்க\nநீங்க கொஞ்சம் குட்டிப்பையா தான்.. நான் பிறந்தது மே 28...\nநண்பரே ,உங்கள் பெற்றோரின் திருமண நாள் வாழ்த்துக்கள் மற்றும் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்...\nஅந்த சின்ன வயசுல கூட உங்களால முடிஞ்ச உதவியை செஞ்சு அருமையா வளர்ந்து வந்து இருக்கீங்க//\nவருகைக்கும��� வாழ்த்துக்கும் நன்றி தோழா..\nஎவனோ ஒருவன். உங்களில் ஒருவன். நான் யார் என்ற கேள்வியை வெகு நாட்களாய் கேட்டு கொண்டு இருப்பவன்.\nவலசை - 3 ஆன்லைனில் வாங்க\nஎன்னை நம்பும் நல்ல உள்ளங்கள்..\nகாதலியை குஜாலாக வைத்திருக்க பத்து யோசனைகள்..\nரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது\nரெஷசன் - பிளேஸ்மென்ட் - ஐ.டி - என்னதான் நடக்குது\nபெயர்க்காரணம் - 50 வது பதிவு..\nஇனிதே நடந்த பதிவர் சந்திப்பும்.. சில சந்தோஷங்களும்...\n(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்...\n1977 - திரை விமர்சனம்...\nதயவு செய்து விளம்பரங்களை சென்சார் செய்யுங்கள்.. ப்...\nஇசை - பாடல்கள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.healforceglobal.com/ta/products/laboratory-equipment/water-purification-systems/astm-type-ii-ultra-pure-water/", "date_download": "2020-06-05T21:36:04Z", "digest": "sha1:7YWNGPGWMQGYDRSJ2IQGPYTHXMVHHPWF", "length": 10621, "nlines": 242, "source_domain": "www.healforceglobal.com", "title": "ASTM வகை II அல்ட்ரா தூய நீர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ASTM வகை II அல்ட்ரா தூய நீர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஅவசர சிகிச்சைப்பிரிவு & வாழ்க்கை துணை\nஅறுவை சிகிச்சை ஊடுருவல் முறை\nவகுப்பு II வகை A2 ஆகியவை\nவகுப்பு II வகை பி 2\nகோ 2/ திரி-எரிவாயு ஊக்கிகள்\nஏர் வைத்தனர் கோ 2காப்பகத்தில்\nநீர் வைத்தனர் கோ 2காப்பகத்தில்\nASTM வகை I அதி தூய நீர்\nASTM வகை II அதி தூய நீர்\nASTM வகை III அதி தூய நீர்\nதொப்பி / CLSI வகை I உயர் தூய நீர்\nசுகாதார பயன்பாடுகளுக்கு தூய நீர்\nகால்நடை நீர்ப்பாசனம் தூய நீர்\nநிகழ் நேர பிசிஆர் (qPCR)\nமையம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள் பதிவிறக்கம்\nமினிஸ்ட்ரி ஆஃப் சுகாதாரம் சாம்பியா வைத்திய அதிகாரிகள் விஜயம் 3 முக்கிய மருத்துவமனையில் திட்டங்களுக்கு படை குணமடைய\nதரக் உயிரியல்பாதுகாப்பு அமைச்சரவை இல் சோதனைகள் மூலம் மீண்டும் நிரூபித்தார்\nஅவசர சிகிச்சைப்பிரிவு & வாழ்க்கை துணை\nஅறுவை சிகிச்சை ஊடுருவல் முறை\nவகுப்பு II வகை A2 ஆகியவை\nவகுப்பு II வகை பி 2\nCO 2 / திரி-எரிவாயு ஊக்கிகள்\nஏர் வைத்தனர் CO 2 காப்பகத்தில்\nநீர் வைத்தனர் CO 2 காப்பகத்தில்\nநிகழ் நேர பிசிஆர் (qPCR)\nகுணமடைய படை உயிரி-Meditech ஹோல்டிங்ஸ் லிமிடெட்\nசேர்: 6788 Songze அவென்யூ, Qingpu மாவட்ட, ஷாங்காய் 201706, சீனா\nகாண்டாக்ட் பெர்சன்: திரு. பில் Shum\nமுகப்பு» தயாரிப்புகள் » ஆய்வக உபகரணங்கள் » நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் » ASTM வகை II அதி தூய நீர்\nஈடுசெய்யும் நீர் சுத்திகரிப்பு முறைகளைக் ஸ்���ேட் ஆப்-த-ஆர்ட் மின்னாற் படியவைத்தல் தொழில்நுட்பம் உட்பட, நிலையான மற்றும் நம்பகமான தரமான வகை 2 தூய நீரின் உறுதி விநியோக\nஸ்மார்ட் ROP தொடர் உயர்ந்த தடுப்புத்திறனைக் மற்றும் குறைந்த கரிமக்கரி (<30ppb) தூய நீர் உயர்தர உற்பத்தி\nபதிப்புரிமை © 2017 படை குணமடைய. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-05T22:05:34Z", "digest": "sha1:WP36LSXQP2DFAN6CVMYHYNRD35GSO4LQ", "length": 3246, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கணக்கெடுப்பு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\n“பால்கனியில் இருந்து குதித்துவிடலாம் என்றிருந்தது” - மனம் திறந்த உத்தப்பா\n“எனது மின்கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளது” - சுமந்த் சி ராமன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamildirtystories.org/tag/sex-tamil/", "date_download": "2020-06-05T21:23:11Z", "digest": "sha1:GYJJHWG625NF2ABN5OAZD7UM4A4V5YMV", "length": 8029, "nlines": 47, "source_domain": "tamildirtystories.org", "title": "sex tamil from Tamil Dirty Stories", "raw_content": "\nகுடும்ப செக்ஸ் கதைகள்-அத்தை விமலாவின் ஆசை\nஎன் அத்தை விமலாவுக்கு வயசு 50 இருக்கும், செம நாட்டு கட்டை. முலைகள் ரெண்டும் 15 கிலோ எடையும் சூத்துகள் ரெண்டும் 30 கிலோ இருக்கும். தொப்பை இருக்கும் தொப்பைக்கு நடுவே தொப்புள் பணியார [மேலும் படிக்க]\nஎங்கள் குடும்பத்தின் அடுத்த படைப்பு\nவணக்கம். உங்கள் சிவ வின் அடுத்த படைப்பு. வாங்க கதைக்குபோம். நான் கனிமொழி, 12வகுப்பு படிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான், என் அண்ணன், என் அம்மா. அப்பா இல்லை ஒரு விப்பத்தில் இறந்துவிட்டார். எங்களுக்கு [மேலும் படிக்க]\nஎன்னுடைய மாமா மகனுடன் நன் செய்த குறும்பு\nஎன்னுடைய மாமா மகன் பொறியியல் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான். அவன் பாடத்தில் ஏதாவது சந்தேகம் கேட்க வருவது வழக்கம். அதைப் போல் இயந்திரவியல் சம்பந்தப்பட்ட சந்தேகம் கேட்க வந்தான். ஏன் என்றால் அடுத்த [மேலும் படிக்க]\nஅம்மாவை ப்ளாக்மெயில் செய்து ஓத்தேன்\nவணக்கம் நண்பர்களே, என் பெயர் கார்த்தி சொந்த ஊர் மதுரை. இந்த கதை எனக்கும், என் அம்மாவிற்கும் இடையே நடந்த உண்மை கதை. காம சுகம் வேண்டிய பெண்கள் [email protected] இந்த மெயில் ஐடிக்கு [மேலும் படிக்க]\n தங்களின் கருத்துகள் மற்றும் நட்பிற்கு Commentள் தொடர்பு கொள்ளுங்கள். நான் வெற்றி. வயது 27 ஒரு தனியார் கம்பெனியில் அக்கோன்டஸ் மேனேஜர் ஆக உள்ளேன். இது எனக்கும் என் அண்ணிக்கும் [மேலும் படிக்க]\nஅக்கா என்றால் என் சொந்த அக்கா இல்லை என் மாமாவின் மனைவி அவள் பெயர் சங்கீதா பார்பதற்கு நடிகை கஸ்தூரி போலவே இருப்பாள் அவள் கிராமத்து பெண் என்பதால் மாநிறமாக உயரமாய் சரியான உடல் [மேலும் படிக்க]\nஇது உண்மையான சம்பவம். நான் சுந்தர். இது 8 வருடம் முன்பு நடந்தது. அந்த நேரத்தில் நான் 2 ஆண்டு என் கல்லூரிபடித்துக்கொண்டு இருக்கிறேன். என்னக்கு அப்போது வயது 19 அந்த வயதில் எனக்கு [மேலும் படிக்க]\nபேருந்தில் நான் தடவிய அடுத்தவன் பொண்டாட்டி\nஹை பிரிஎண்ட்ஸ் உங்க ஆதரவுக்கு நன்றி. என் பெயர் சுந்தர். இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் கமன்ட் பண்ணுங்கள். டெல்லியில் வசிக்கும் 26 வயது பையன் நான். டெல்லி ஒரு நெரிசலான [மேலும் படிக்க]\nஅண்ணியை அலேக்கா தூக்கிப் மல்லாக்க போட்ட கதை\nஎன் பெயர் வினோத். 19 வயது. காலேஜ் படிக்கிறேன். அண்ணன் பெயர் சூர்யா. கல்யாணம் முடிந்தவுடன் வேலை கிடைத்து வெளிநாட்டுக்கு காளம்பி விட்டான். அண்ணி பெயர் வேணி. அவளுக்கு ஒரு 23 வயசிருக்கும். அண்ணி [மேலும் படிக்க]\nஅண்ணியின் ஆப்பத்தில் பாயாசத்தை கொட்டினேன்\nஅண்ணன் முத்துவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது. முத்து ஹோட்டலில் சர்வர் கம் சூப்பர்வைசர் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். தஞ்சாவூர் பக்கம் புரோக்கர் மூலம் வரன் வந்தது. பொண்ணு பேர் மாலான்னும் பொண்ணு +2 [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-06-05T23:08:45Z", "digest": "sha1:KSVNFPBY4EUNYNY6XCX2JBRQSLIZOM7L", "length": 5442, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "குக் (துடுப்பாட்டக்காரர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுக் ( Cook , 18ம் நூற்றாண்டு, பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1730-1735 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\n\"குக்\". மூல முகவரியிலிருந்து 2011-06-29 அன்று பரணிடப்பட்டது. விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2014, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1501_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-05T23:13:47Z", "digest": "sha1:R7ZCNLIRIAJWI5V7WH4SVN6GR6UZM6XH", "length": 5585, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1501 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1501 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1501 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1506 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1508 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1504 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1500 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1502 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1507 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பதினாறாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1503 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/25-tnptf.html", "date_download": "2020-06-05T22:50:26Z", "digest": "sha1:5PBGUVOY27RCZSEAFMRHCIYY45ENXWDP", "length": 5674, "nlines": 111, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - TNPTF மாநில பொதுச்செயலாளர் - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone Students zone Teachers zone TNPTF கொரோனா கொடுமைக்கு மத்தியிலும் 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - TNPTF மாநில பொதுச்செயலாளர்\nகொரோனா கொடுமைக்கு மத்தியிலும் 25 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகள் கணக்கெடுப்பு - TNPTF மாநில பொதுச்செயலாளர்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_479.html", "date_download": "2020-06-05T22:34:48Z", "digest": "sha1:ESMZXNIULKQWABWQJFTLWVFSMU3W2GOW", "length": 10274, "nlines": 124, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஊரடங்கை மீறி சுற்றுலா : மாணவர் பலி - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News Students zone ஊரடங்கை மீறி சுற்றுலா : மாணவர் பலி\nஊரடங்கை மீறி சுற்றுலா : மாணவர் பலி\nகுன்னூர் அருகே செல்பி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரணம்\nகுன்னூர் அருகே செல்பி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பர்லியார் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.\nஇவரது மகன் அகில்(வயது19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா வைரஸ் நடவடிக்கையாக\nபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார்.\nஊரடங்கு விடுமுறையால் வீட்டில் இருந்த அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் குன்னூர் அருகே மரப்பாலத்திற்கு செல்ல முடிவு செய்தார்.\nஅதன்படி நேற்று காலை தனது தம்பி மற்றும் உறவினர்களான 3 பெண்களுடன் அகில் மோட்டார் சைக்கிள் மூலமாக மரப்பாலத்திற்கு சென்றார்.\nஅடர்ந்த வனப்பகுதி என்பதாலும், விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொதுமக்கள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால் அதனையும் மீறி அகில் உள்பட 5 பேரும் அங்கு சென்றனர்.\nஅவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்து வனத்தின் இயற்கை அழகை ரசித்தனர்.\nமேலும் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்த தொங்கு பாலத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்று அதன் கீழே சென்ற ஆற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் அகில் அந்த பகுதியில் இருந்த பாறைக்கு சென்று தனது மொபைல் மூலம் செல்பி எடுத்தார்.\nஅப்போது எதிர்பாராத விதமாக அகில் கால் இடறி பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்த அவருடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.\nஇதற்கிடையே ஆற்றுக்குள் விழுந்த அகில் அங்குள்ள சுழலில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அகிலின் தம்பி வெலிங்டன் போலீசாருக்��ு தகவல் கொடுத்தார்.\nதகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினரும் போலீசாருடன் இணைந்து வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/8553", "date_download": "2020-06-05T22:15:06Z", "digest": "sha1:WL3GEC2B4UNC5RRBCOYDWBYA7TYMNNJD", "length": 4992, "nlines": 136, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | velankanni - Church", "raw_content": "\nகரோனா பீதி வெறிச்சோடிய வேளாங்கண்ணி மாதா ஆலயம்\nஇறந்தவரின் உடலை வயல்வெளியில் தூக்கிச்சென்ற அவலம்\nவேளாங்கண்ணி மாதா ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் பேருந்து இல்லாமல் வெயிலில் அவதி\nகஜா புயலில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண���ணி மாதா ஆலயமும் தப்பவில்லை - படங்கள்\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:22:08Z", "digest": "sha1:S5OKSFXLDNGYVXHFTK4WANXSDGLVM6RW", "length": 36311, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "அந்தரங்கம் – விதை2விருட்சம்", "raw_content": "Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை தீர்மானிப்பது யார் தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை காதல் என்றவுடன் உள்ளம் உருகும் உடல் புத்துயிர் பெறும். அந்த (more…)\nபுனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது\nகாதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனித னுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்கு மான ஒரு சிகிச்சை. இதனா ல் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள் (more…)\nதாம்பத்ய உறவில் ஒரு பெண், தனது கணவனுக்கு . . .\nநிறைய குடும்பங்களில் செக்ஸ் உறவு பிரச்சனையே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத் து விடுகிறது. பொதுவாக கிளி மாதி ரி பொண்டாட்டி இருக்கா. அவனுக்கு என்ன குறைச்சல், குரங்கு மாதிரி வப்பாட்டி வெச்சிருக்கானே பாவின் னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அழ கான மனைவியை பார்த்தேன். ரசித்தேன் என்பதோடு மட்டும் நின்று விடலாமா அடுத்தக்கட்டமான அன்பான, அழகான மனைவி தாம்ப த்ய உறவிலும் (more…)\nஅம்பலத்தில் ஏறும் உங்கள் அந்தரங்கப்பேச்சு – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்\n“நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை காப்பா த்தணும்’’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி.துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத் துக்கும் பதட்டம்.“முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை உங்க படத்���ை யாராவது’’ என நாம் முடிக்கும் முன் பே…“இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகு து. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட் டார். என்மேல் அளவுகடந்த (more…)\nகவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்\nகவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (22/01) – “அவள் முகம் நினைவுக்கு வந்தால், “போடி… போடி போக்கத்தவளே…”\nஅன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 22; என் கணவருக்கு, வயது 27. திருமணமாகி, இரு வருடங்களாகிறது. என் கணவர், கணினி துறையில் வேலை செய்கிறார். நான் இல்லத்தரசி தான். எங்கள் திருமணம் காதல் மற்றும் இரு வீட்டாரின் சம்மதத்து டன் நடந்தது. என் அப்பாவழி அத்தை மக னைத்தான், நான் திரு மணம் செய்தேன். நாங்கள் கூட்டுக் குடும்பம் தான். நான் சிறுவயதில் இருக்கும் போதே, என் கணவர் என்றால் எனக்கு உயிர். எனக்கு கோபமே (more…)\nமுதியோர்களின் சில குணாதிசயங்கள் – அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (15/01)\nஅன்புள்ள அம்மாவுக்கு — வணக்கம். நான், 12 ஆம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பனது குடும்ப பிரச்னையை பற்றிய ஆலோசனை கேட்க வே, நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுது கிறேன். அம்மா... என் னுடன் பயிலும், என் நண்பனுடைய தந்தைக் கு, 45 வயது இருக்கும். அவனுடைய தாயார், ஒரு அரசுப் பணியில் உள்ளார். என் நண்பனு க்கு, இரு சகோதரிகள் உள்ளனர். அக்கா ஒரு பொறியியல் கல்லூரியில், இறுதியாண்டு பயில்கிறார். தங்கை தற் போது, (more…)\nகாதலும், காமமும் உருவாக்கும் பெண்ணைத்தான், எந்த ஆணும் மணந்து கொள்வான்: — அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (08/01)\nஅன்புள்ள அம்மாவுக்கு முகம் தெரியாத மகன் எழுதிக் கொள்ளும் கடிதம். என் வயது 21. அரசு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படி த்து வருகிறேன். இந்த வயதில் எல்லாருக்கும் வரும் காதல், எனக்கும் ஏற் பட்டது அம்மா. அவளுக்கு, அம்மா கிடையாது. என் நண்பனின் சகோதரியி ன் மூலம், அந்த பெண் எனக்கு அறிமுகம் ஆனாள். நண்பர்களாக பேசினோம், தொலை பேசியில் மட்டும். சிறி து நாட்களில், என்னு டைய நடவடிக்கைகள் அவளுக்கு பிடித்து விட்டது. நான் காட்டிய பாசம், அக்கறையால், அவளுக்கு என் மீது காதல் ஏற்பட்டு, \"என்னை கல்யாணம் செய்து கொள்...' என்றாள்; பல மாதங்கள் கழித்து, நானும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………\nஅன்புள்ள அம்மாவுக்கு — நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், \" டிவி' மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் \nஅன்புள்ள அம்மாவுக்கு — எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, \"காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே...' எனக் கேட்டார்; \"இல்லை...' என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, \"உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (18/12) – மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து . . .\nஅன்பிற்குரிய அம்மாவுக்கு — என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலை யும் செய்கிறார். என் அ ம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மா த்திரை சாப்பிட்டு வரு கிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித் து, தையல் வேலை செ ய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வ ருடம் ஆகிறது; ஆனா ல், குழந்தையில்லை. எங்களுடைய பிரச் னை, என் அண்ணன். அ வன் ஒரு குடிகாரன்; ஒ ரு வேலைக்கும் செல் ல மாட்டான். இவனு க்கு திருமணமாகி, இர ண்டு வருடமாகிறது. இப்போது அவன் ம னைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போ னவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண் டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். \"உன் மகள் மலடி. வாரிசு\nஅன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி\nஅன்புள்ள தாய்க்கு — பெயர் சொல்ல விரும்பவில்லை. +2 படிக்கிறேன். நானும், என் தங்கையும் பிறந்ததிலிருந்து பக்கத்து வீட்டிலேயே வளர் ந்து வந்தோம். பக்கத்து வீட்டு மாமி, எங்களை அன்புடன், தங்கள் வீட்டு பெண்களைப் போல பராமரித்து வந்தாள்; ஆனால், மாமா சிறுவயதி லே இருந்து என் தங்கையை தன்னுடைய காம உணர்ச்சி க்கு பயன்படுத்தி வந்தார். சில முறை நானும், அவர் உணர்ச்சிக்கு பலியாகி இரு க்கிறேன். வயதுக்கு வந்த பிறகு, என் தங்கை அவரிடமிருந்து சாம ர்த்தியமாக விலகி விட்டாள்; ஆனால், என்னால் முடிய வில்லை. அவர் என்னை, இன் றும் நன்றாக உபயோகப்படுத்திக் கொள்கிறார். அவரது கை, என் உடலில் படாத இடம் இல்லை. உடலுறவைத் தவிர மற்றதெல்லாம் செய் கிறார்; என்னால் தடுக்க முடியவில்லை. எனக்கு வேண்டிய தெல்லாம் வாங்கி தருகிறார். செலவுக்கு பணம் கொடுக் கிறார். என்னை அவருடைய மனைவி போல உபயோகப்படுத்திக் கொள்கிறார். சில சம யம் நான் மறுத்தால்,\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (695) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள��� (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,782) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,137) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,422) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,575) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,392) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nஎன் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellomadras.com/144-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-388-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-542-%E0%AE%B5/", "date_download": "2020-06-05T22:01:20Z", "digest": "sha1:QBJVSNAOCQOQO5DNOLRJX3PYVJN64XHP", "length": 8240, "nlines": 140, "source_domain": "hellomadras.com", "title": "144 தடையை மீறிய 388 பேர் உட்பட 542 வழக்குகள் பதிவு | Hellomadras", "raw_content": "\nHome Police 144 தடையை மீறிய 388 பேர் உட்பட 542 வழக்குகள் பதிவு\n144 தடையை மீறிய 388 பேர் ���ட்பட 542 வழக்குகள் பதிவு\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச.ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.\nமேற்படி பிரிவு 144 கு.வி.மு.ச.வை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 140 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nஅதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (01.4.2020) மாலை 06.00 மணி முதல் இன்று (02.04.2020) காலை 6.00 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 388 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 184 இருசக்கர வாகனங்கள், 11 இலகு ரக வாகனங்கள் மற்றும் 5 ஆட்டோக்கள் என மொத்தம் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து காவல் துறையினர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 81 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 73 வழக்குகளும் என மொத்தம் 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 78 இருசக்கர வாகனங்கள், 1 இலகுரக வாகனம் என மொத்தம் 79 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nஆவடியில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் 3 மகன்களுக்கு 7...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/saaho-kadhal-psycho-song-teaser/", "date_download": "2020-06-05T22:36:24Z", "digest": "sha1:GQBQCJHQZF4QDGY7IZ7U3AFFNKQ7BZS7", "length": 2962, "nlines": 99, "source_domain": "kollywoodvoice.com", "title": "Saaho : Kadhal Psycho Song Teaser – Kollywood Voice", "raw_content": "\nஅமலாபால் நடிப்பில் ‘ஆடை’ – ட்ரெய்லர்\nவெண்ணிலா கபடி குழு – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில் டீஸர்\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\n ஊரடங்கைப் பற்றிய ஒரு காட்சிப்படம்\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில்…\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/christmas-coupon/", "date_download": "2020-06-05T21:18:09Z", "digest": "sha1:FUSHCKZNESKYGHFMVSHZP5HZNP5TN24R", "length": 3181, "nlines": 91, "source_domain": "kollywoodvoice.com", "title": "Christmas Coupon – Kollywood Voice", "raw_content": "\nஹாலிவுட்டுக்குப் போன முதல் தமிழன் நான் தான்\nகோலிவுட்டிலிருந்து பாலிவுட் போனாலே பெரிய விஷயம் என்று நினைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் கோலிவுட்டிலிருந்து நேராக ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் பிரபல நடிகர்…\nஹாட்ஸ் ஹாப் விஜய் தேவரகொண்டா\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் விரைவில்…\nமாஸ்டர் வெளியானால் விபரீதம் ஏற்படும் – கேயார்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nதுருவ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் –…\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க/பெ. ரணசிங்கம்…\nஆண்ட்ரியா நடிப்பில் கா – டீசர்\nசூர்யா நடிப்பில் சூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22989", "date_download": "2020-06-05T21:42:56Z", "digest": "sha1:463SE3CFAWR53FARAF57AYLHXMH3ZZLV", "length": 7435, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Pudhumai Paththanil boomathiya Regai - புதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை » Buy tamil book Pudhumai Paththanil boomathiya Regai online", "raw_content": "\nபுதுமைப் பத்தனில் பூமத்திய ரேகை - Pudhumai Paththanil boomathiya Regai\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nபுதுப்பார்வையில் புறநானூறு புதுமைப் பித்தனின் இலக்கியச் சிந்தனைகள்\nஇந்த நூல் புதுமைப் பத்தனில் பூமத��திய ரேகை, திலகபாமா அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திலகபாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகூந்தல் நதிக்கரைகள் - Koondhal Nadhikkaraigal\nகரையாத உப்புப்பெண் - Karaiyaadha Uppuppen\nசுயமரியாதை மண்ணின் தீராதவாசம் - Suyamariyathai Mannin Theeravaasam\nகழுவேற்றப்பட்ட மீன்கள் - Kazhuvetrappatta Meengal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து\nபுரிதல் பற்றிய புத்தகம் - Purithal Patriya Puthagam\nகவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal\nவாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி\nதமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai\nகுணத்தில் குறையொன்றுமில்லை - Gunathil kuraiyondrumillai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலீல் ஜிப்ரான் கவிதைகள் - Kalil Jipran Kavithaigal\nநாட்டுப்புற வேளாண்மை - Naattuppura Velaanmai\nநெல்லைத் துறைமுகங்கள் - Nellai Thuraimugangal\nதிணைகோட்பாடுகளும் தமிழ்க் கவிதையியலும் - Thinaikotpaadugalum Thamizh kavidhaiyiyalum\nநாட்டுப்புறப்பாடல்களில் பழக்கவழக்கங்கள் - NaattuPurappaadalgalil Pazhakkavazhakkangal\nஉயிரியல் பார்வை - Uyiriyal Paarvai\nஉடைபடும் மெளனம் - Udaipadum Mounam\nதுரத்தும் நிழல்கள் - Thuraththum Nizhalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/pizhai-movie-press-stills-cast-crew-details/", "date_download": "2020-06-05T23:11:08Z", "digest": "sha1:HIUZT4LX3P4PN7F467X2574KRRL3R2TX", "length": 8770, "nlines": 81, "source_domain": "chennaivision.com", "title": "Pizhai Movie Press stills, Cast Crew Details - Chennaivision", "raw_content": "\nநல்ல புரிதலை உண்டாகும் பிழை\nTurning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்… இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா சாமிய நல்லா பாதேன்னு சொல்ற அந்த பிள்ளைகளுக்கு நாம் இருப்பதே சாமி மேல தான்னு அப்போ தெரியாது. நாம் அதை உணரும்போது அவர்கள் நம்மோடு இல்லாமல் தெய்வமாகி போகின்றனர். நம் பெற்றோர்கள் நம்மை படிக்க ���ொல்லியும், ஒழுக்கமாக இருக்க சொல்லி கண்டிப்புடன் வளர்ப்பது நம் நன்மைக்கு என்பது புரியாமல் இன்று மாணவ சமுதாயம் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறது. சிறு வயதிலேயே தங்கள் இஷ்டம்போல் தனக்கு வேண்டியது கிடைக்கவேண்டும், எந்த கண்டிபும் இல்லாமல் சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழும் மாணவர்கள் இன்று சிறு சிறு விஷயத்திற்கு கூட பெற்றோர்களிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். அப்படி வெளியேறி போகும் சிறுவர்களின் வாழ்க்கை திரும்பி பார்ப்பதற்குள் தொலைந்து போவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாக மாறுகின்றது. இன்றைய இளைஞர்களுக்கு எதுவும் சொன்னால் தெரியாது பட்டால் தான் தெரியும். அப்படி பெற்றோர்களின் அகரையை புரிந்து கொள்ளாத மூன்று மாணவர்கள் பட்டு திருந்துவதை பிழை இல்லாமல் சொல்ல வரும் படம் தான் இந்த பிழை என்கிறார் தயாரிப்பாளர். இத்திரைப்படம் சமீபத்தில் சென்னை 17வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த விழா குழுவினர் “பிழை” நாங்கள் எங்கள் மாணவ பருவத்தில் செய்த குறும்புகளையும், பள்ளி பருவதையும், நினைவில் கொண்டு வந்து எங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் கண் முன்னே நிறுத்தியது என பாராட்டி மகிழ்ந்தனர்.\nபிழை படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இது படம் அல்ல இன்றைய சமுதாயத்திற்கு ஒரு பாடம் என்று பாராட்டி தணிக்கை குழுவினரால் ‘ U ‘ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் மூன்று அப்பாக்கள் மற்றும் அவர்களின் மகன்க ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்பாவாக Charly, mime Gopi, George மகன்களாக சின்ன காக்கா முட்டை ரமேஷ், அப்பா நசாத், கோகுல் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தாமோதரன், கல்லூரி வினோத், இளையா, மணிஷாஜித், அபிராமி, பரோட்டா முருகேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை: பைசல் ஒளிப்பதிவு: பாகி பாடல்கள் : மோகன்ராஜ் & தாமோதரன்.\nபாடியவர்கள் : வேல்முருகன், கேசவ், பிரியங்கா.. இப்படம் சென்னை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சோளிங்கர், திருத்தணி, ஆந்திரா என 8 location-ல் காட்சியாக்கப் பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 3ம் தேதி வெளிவரவுள்ளது.\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%27%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%27_%E0%AE%85._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-05T22:00:29Z", "digest": "sha1:FISUKIKJCAJ7GS5NVWZFHLC6HE3GV24O", "length": 9390, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:'அண்ணாச்சி' அ. கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பயனர் பேச்சு:'அண்ணாச்சி' அ. கிருஷ்ணமூர்த்தி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாருங்கள், 'அண்ணாச்சி' அ. கிருஷ்ணமூர்த்தி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]\nசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக\nகவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்\nஉங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க\nமேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 15:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/4-natural-ways-to-lower-your-blood-pressure-026657.html", "date_download": "2020-06-05T21:17:35Z", "digest": "sha1:QS6NQJNJJJ63TN3E5UEMCXSDFAHASWMG", "length": 21793, "nlines": 192, "source_domain": "tamil.boldsky.com", "title": "மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க... | 4 Natural Ways to Lower Your Blood Pressure - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…\n8 hrs ago 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\n10 hrs ago உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உடலுறவிற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணுமாம்...\n12 hrs ago லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\n13 hrs ago சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nNews மதியழகனின் தியாகத்தை இந்த தேசம் என்றைக்கும் போற்றி வணங்கும்.. டிடிவி தினகரன் இரங்கல்\nAutomobiles பெருமைப்பட வேண்டிய விஷயம்... இந்தியாவிற்கு மாருதி செய்த நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nதற்போது உயர் இரத்த அழுத்தம் பொதுவான பிரச்சனையாக உள்ளது. நிபுணர்களின் படி, ஒருவரது இரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது, 140/90 ஆக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. அதாவது ஒருவரது இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது தான் உயர் இரத்த அழுத்தமாகும். இந்த பிரச்சனையைக் கவனித்து ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பல தீவிரமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.\nஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது, உணவில் அதிகமாக உப்பை சேர்ப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது போன்றவைகள் தான். உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது. ஏனெனில் இந்த பிரச்சனைக்கான அறிகுறிகளானது அன்றாடம் நாம் சந்திக்கும் உடல் உபாதைகளாக இருக்கும்.\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\nமேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இன்று இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களே முக்கிய காரணமாகும். இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. சரி, இப்போது அந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள்:\n* அசாதாரண இதய துடிப்பு\nஇந்த அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து விட்டுவிட்டால், நிலைமை மோசமாவதோடு, மரணத்தைக் கூட சந்திக்க நேரிடும்.\nஉயர் இரத்த அழுத்தம் ஒருவருக்கு வருவதற்கு பல காரணிகள் உள்ளன. அவையாவன:\n* சோடியம் அதிகம் எடுப்பது\n* நாள்பட்ட நோய்களான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், தூக்கமின்மை\nபொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்யலாம். ஆனால் அதே சமயம் இயற்கையாகவும் சரிசெய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக சரிசெய்யும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.\nஇதய ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் ���ிகவும் முக்கியமான சத்தாகும். மக்னீசியம் இரத்த நாளங்களை விரியச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகள் அல்லது மக்னீசியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து 2 வாரங்கள் உட்கொண்டு வந்தால், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.\nவாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சோடியத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து நிவாரணம் அளித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இந்த கனிமச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்துடன், பொட்டாசியம் நிறைந்த இதர உணவுப் பொருட்களான ஆப்ரிகாட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளையும் சாப்பிடுவது நல்லது.\nஎலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதை பல கட்டுரைகளில் பார்த்துள்ளோம். இந்த எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிலும் எலுமிச்சை ஜூஸை காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் குடிப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம்.\nஏனெனில் எலுமிச்சை ஜூஸ் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலை வறட்சியடையாமல் பாதுகாக்கும். மேலும் இது தமனிகளின் சுவர்களுக்கு நன்மையை வழங்கும்.\nபூண்டு இரத்த அழுத்தத்தை சரிசெய்யும் மற்றும் உடலுக்கு போதுமான சல்பரைக் கொடுக்கும். சல்பர் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை மேம்படுத்தி, இரத்த நாளங்களை விரியச் செய்யும். சிறப்பான பலன் கிடைப்பதற்கு தினடும் 2 பல் பூண்டு சாப்பிட வேண்டும். ஒருவேளை பச்சை பூண்டு சாப்பிட கஷ்டமாக இருந்தால், பூண்டு கேப்ஸ்யூலை உட்கொள்ளுங்கள்.\nவாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:\n* உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.\n* கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்.\n* காப்ஃபைன் அளவாக உட்கொள்ளுங்கள்.\n* புகைப்பிடிப்பது மற்றும் மதுப் பழக்கத்தைக் கைவிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கக்கூடிய இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nவீட்டில் இருந்தே வேலை ப��ர்ப்பதால் முதுகு வலி அதிகமாயிடுச்சா\nபல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nRead more about: wellness health tips health blood pressure உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் இரத்த அழுத்தம்\nOct 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபெனும்பிரல் சந்திர கிரகணம் 2020 எப்போது எங்கு தெரியும்\nசாஸ்திரங்களின் படி இந்த கனவுகள் வந்தால் மரணம் உங்களுக்கு மிகஅருகில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்\nநீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் நிர்ஜல ஏகாதசியின் மகிமை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/motorcycle-dairy-lets-cross-this-too/", "date_download": "2020-06-05T23:02:51Z", "digest": "sha1:7YFRIOHBIF4WGLVZFU5EE5S4XM72DRU3", "length": 25969, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மோட்டார் சைக்கிள் டைரி - 6 : இதையும் கடந்து போவோம் - Motorcycle Dairy : Let's cross this too", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nமோட்டார் சைக்கிள் டைரி - 6 : இதையும் கடந்து போவோம்\nமணாலியில் இருந்து லே லடாக் செல்லும் பாதையில் ஜிஸ்பாவில் இருந்து சர்ச்சு செல்லும் பாதையின் நடுவே குறுக்கிட்ட ஓடையை கடந்த அனுபவத்தை விவரிக்கிறார், சங்கர்.\nஜிஸ்பாவிலிருந்து சர்ச்சுவை நோக்கிய பயணமும் கரடு முரடான சாலைகளிலேயே தொடங்கியது. ஒரு 30 கிலோ மீட்டருக்கு மிதமான வேகத்தில் பயணம் செய்தோம். ஏற்கனவே வந்தது போன்ற முரட்டு சாலைகள். பாறைகள். அனைத்தயும் கடந்து வந்தோம். சாலைகள் கரடு முரடாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாலை நெடுகவே நடுவில் ஒரு கோடு போல சிறு சிறு கற்கள் சீராக அடுக்கப்பட்டிருக்கும்.\nமலைப்பாதை என்பதால், மலையிலிருந்து கற்கள் விழுந்து கொண்டே இருக்கும். பெரும் கற்கள் இருந்தால் பயணமே தடைபடும். தொடர்ந்து விழும் சிறு கற்களின் மீது கனரக வாகனங்கள் செல்வதால், அந்த கற்கள் பெரும் வாகனங்களின் இரு டயர்களுக்கு நடுவே சிக்கி, ஒரு நேர் கோடாக சாலையில் குவிந்து கிடக்கும். நாம் பைக்கில் பயணிக்கையில் அந்த கற்களின் மீது நமது வாகனம் செல்லாமல் கவனமாக பயணிக்க வேண்டும். சிறு கற்கள் கூட சறுக்கி விடும் வாய்ப்பு உள்ளது. சாதாரண சாலையாக இருந்தால், சறுக்கி விழுந்து காலில் சிராய்ப்போடு தப்பிக்கலாம். மலைப்பாதை ஆகையால், எலும்பு கூட மிஞ்சாது. இது போக, மலையிலிருந்து பனி உருகி, ஆங்காங்கே சிறு சிறு ஓடைகள் சாலை ஓரமாக பயணித்துக் கொண்டிருக்கும். பார்டர் ரோட் ஆர்கனைசேஷனின் பணியாளர்கள், ஜேசிபி இயந்திரம் மற்றும் மனிதர்களின் உதவியோடு, சாலையின் ஓரத்தில் ஓடைகளை மலைப் பாதை நெடுக ஏற்படுத்தியுள்ளனர். இதில் ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீர், சில நேரங்களில் சாலையின் மீதும் ஓடும். அப்போதெல்லாம், முன் ப்ரேக்கை பிடிக்காமல் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும்.\nபைக் ஓட்டுகையில் மற்றொரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் குழுவில் உள்ளவர்களே உங்களை முந்தி வேகமாக செல்லுவார்கள். அவர்களுக்கும் உங்களுக்குமான தூரம் அதிகரிக்கும். சில நேரம் கழித்து, அவர்கள் உங்கள் கண் பார்வையிலிருந்தே மறைவார்கள். அந்த நேரத்தில் நம்மை விட்டு போய் விடுவார்களே, அவர்களை பிடிக்க வேண்டுமே என்று துளியும் பதற்றமடையக் கூடாது. அந்த பாதையில் வேகமாக உங்களை விட்டு செல்லவே முடியாது. உங்களை முந்திச் செல்பவர்கள், சிறிது தூரத்தில் சாலையில் ஏற்பட்டிருக்கும் தடை காரணமாக நின்று கொண்டிருப்பார்கள். அல்லது உணவருந்தவோ, தேநீர் குடிக்கவோ காத்திருப்பார்கள். இதுவும் இல்லாவிட்டால் கூட, அது ஒற்றைச் சாலை. நீங்கள் எங்கும் வழிதவறிச் செல்ல வாய்ப்பே கிடையாது. ஆகையால் நிதானமாக அந்த மலைப்பாதையின் அழகை, ரசித்துக் கொண்டே செல்லுங்கள். அந்த பயணம்தான் சுகம��. எழில் கொஞ்சும் அந்த பாதையும், ஆபத்து நிறைந்த அந்த ஏற்ற இறக்கங்களும், உங்களை கவர்ந்திழுக்கும் இமயமலையும்தான் அந்த பயணத்தின் சிறப்பு. வேகம் அல்ல.\nகரடு முரடான பாதைகளில் பயணித்துக் கொண்டே சென்றோம். ஒரு இடத்தில் வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. நாங்களும் சென்று அந்த வாகனங்கள் பின்னே காத்திருந்தோம். வாகனங்கள் செல்ல தாமதமாகும் என்று தெரிந்ததால் வண்டியிலிருந்து கீழே இறங்கி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக நடந்து சென்று முன்னே சென்றால், மலைத்துப் போய் நின்றோம். இடது புறம் இருந்த மலையிலிருந்து பனி உருகி அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது. அந்த அருவி வழிந்து சாலை மீது ஓடிக் கொண்டிருந்தது. முழங்கால் அளவு தண்ணீர் இருக்கும். அதில் பைக்கில் கடந்து செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களே சிரமப்பட்டு கடந்து சென்றதை பார்த்தோம். நாங்கள் பைக்கில் எப்படி செல்வது என்று மலைப்பாக இருந்தது.\nமேகங்களுக்குள் புகுந்து வரும் போது…\nஎங்களது ரோட் கேப்டன் அந்த ஓடையை எங்கள் முன்பாகவே கடந்து அடுத்த கரைக்கு சென்றார். தடுமாறித்தான் கரையேறினார். தண்ணீர் முழங்கால் அளவுக்கு இருந்தாலும் தண்ணீருக்கு கீழே சரளைக் கற்கள் சிறிதும் பெரிதுமாக நிறைந்து இருந்தன. ஒரு கல் பைக்கின் பின் வீலிலோ, முன் வீலிலோ மாட்டினால் தடுமாறி சாய வேண்டியதுதான். எங்கள் குழுவில் இல்லாமல் தனியாக வந்திருந்தவர்களுக்கு இதற்கு முன்னால் இது போன்ற ஓடைகளை கடந்த அனுபவம் இருந்திருக்கும் போலிருக்கிறது. கவலையே படாமல் எளிதாக கடந்தார்கள். அவர்கள் கடந்ததைப் பார்த்த பிறகும் எனக்கு அடி வயிறெல்லாம் கலக்கியது. ஏனென்றால், தண்ணீர் திடீரென்று அதிகமாகி நம்மை சாய்த்து விட்டதென்றால் அதள பாதாளத்தில் பைக்கோடு விழ வேண்டியதுதான்.\nநேரம் வேறு ஆகிக் கொண்டே இருந்தது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். நாம் இந்த பைக் பயணத்துக்கு தயாராகுகையில் தேவையான பொருட்கள் என்று கூறப்பட்ட பொருட்களில் ஒன்று, முழங்கால் வரை இருக்கக் கூடிய ரப்பர் பூட்ஸ்கள். கம் பூட்ஸ் என்று இதை அழைக்கிறார்கள். இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் இது பைக் ஓட்டுவதற்கு ஏற்றதல்ல. கட்டிட வேலைகள் செய்பவர்கள் மற்றும் கடினமான தளங்களில் பணியாற்றுபவர்களுக்கானது இந்த கம் பூட்ஸ். ��ந்த பூட்ஸை அணிந்து கொண்டு, காலில் கியர் போடுவது கடினம்.\nஇதற்கு மாற்று வழி, காலில் போடும் ஷுவோடு சேர்த்து முழங்கால் வரை கவர் செய்யும் ரெயின் கோட் போன்ற கவர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 3500 ரூபாய். ஒன்றிரண்டு இடங்களில் ஷு நனைந்து விடுமே என்பதற்காக இதை வாங்குவதா என்று எங்கள் குழுவில் ஒருவரும் வாங்காமல் தவிர்த்து விட்டோம். கம் பூட்ஸை எங்கள் ட்ராவல் குழுவினரே வாடகைக்கு கொடுத்தார்கள். ஆனால் இது எதற்கு தேவைப்படப் போகிறது என்று நாங்கள் யாரும் அதை வாங்கவில்லை. ஆனால் எங்கள் குழுவில் இருந்த வட இந்தியர்கள் அதை கவனமாக எடுத்து பைக்கில் கட்டி வந்திருந்தார்கள். ஓடையை கடக்கும் நேரத்தில் ஷுவை மாற்றி கம் பூட்ஸை போட்டுக் கொண்டு கால் நனையாமல் ஓடையை கடந்தார்கள்.\nஓடையை வெற்றிகரமாக கடந்த போது…\nதமிழ்நாட்டைச் சேர்ந்த எங்களிடம் கம் பூட்ஸும் இல்லை. ஷுவும் நனைந்து விடுமோ என்ற அச்சம். எங்கள் குழுவினர் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஓடையை கடக்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே ஓடையை கடந்தவர்கள், அந்தக் கரையில் நின்று கொண்டு, பைக்கில் கடக்க இருப்பவர்களுக்கு தைரியம் கூறி உற்சாகப் படுத்தினார்கள். ஒவ்வொருவராக கடக்கத் தொடங்கினோம்.\nஇது போல ஓடைகளை கடக்கையில் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம். வண்டி முதல் கியரில் இருக்க வேண்டும். க்ளட்சில் கை இருக்க வேண்டும். ப்ரேக்கை தேவை ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முன் ப்ரேக்கை தொடவே கூடாது. இதுதான் அடிப்படை. இந்த அடிப்படைகளையெல்லாம் தாண்டிய முக்கிய விஷயம், பயப்படக் கூடாது. ஆனால் சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. கடக்கும்போதுதான் தெரியும். பயம் நெஞ்சை அடைக்கும்.\nஎங்களில் சிலர் ஷு நனைந்தால் பரவாயில்லை என்று அப்படியே கடந்தார்கள். இன்னும் பல தூரம் குளிரில் கடக்க வேண்டும் என்பதால், எனக்கு ஷு நனையக் கூடாது என்ற கவலை. எங்கள் குழுவில் ஒருவர் ஓடையை கடக்கையில் பைக்கின் பின் வீலில் கல் மாட்டிக் கொண்டதால் தடுமாறினார். நல்ல வேளையாக பைக்கை அப்படியே விட்டு விட்டு, இறங்கி விட்டார். எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து பைக்கை தூக்கி தள்ளி விட்டு அவரை கரையேற்றினர்.\nஎனது முறை வந்தது. எனக்கு கடக்கையில் ஷு நனையாமல் கடக்க வேண்டும் என்ற கவலையால், ஷு மற்றும் ச��க்ஸை அவிழ்த்து, பைக்கில் கட்டி விட்டு, தயாரானேன். பேன்ட்டை முழங்கால் வரை மடித்துக் கொண்டேன். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. உடலெங்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. எங்கள் ரோட் கேப்டன் அந்தக் கரையில் நின்று கொண்டு, ஓடையின் குறுக்கே ஒரு கோடு போல காற்றில் வரைந்து காட்டி, அதே கோட்டின் மீது வரச் சொன்னார்.\nஅந்த பதற்றம், பயம் அனைத்தையும் தாண்டி, கடந்து சென்றே ஆக வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு இறங்கினேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன். ரோட் கேப்டன் காட்டிய கோட்டின் படி நான் வரவில்லை. ஆனால் கீழே விழாமல் அடுத்த கரையை ஏறி, வண்டியை நிதானப்படுத்தி ஓரமாக நிறுத்தி வண்டியை ஸ்டேன்ட் போட்டபோது ஏற்பட்ட நிம்மதி இருக்கிறதே… \nசிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம். ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம். மீண்டும் கிளம்பினோம். பெரிய ஒரு துன்பத்தை கடந்து விட்டோம் என்று நம்பியே பைக்கை ஓட்டத் தொடங்கினோம்.\nப. சிதம்பரம் பார்வை : புதிய சிந்தனை பிறக்கும்.\nமோட்டார் சைக்கிள் டைரி – 8 : வாழ்வின் தேடல்.\nமோட்டார் சைக்கிள் டைரி 7 – சிகரத்தை நோக்கி\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 5 – நதிக்கரையோரம்.\nமோட்டார் சைக்கிள் டைரிகள் – 4 : நகைக்க வைக்கும் பலகைகள்\nமோட்டார் சைக்கிள் டைரி 3 : பயணத்தின் உண்மை\nமோட்டார் சைக்கிள் டைரி – 2 : வேறு ஒரு இந்தியா\nஎந்திரன் 2.ஓ படத்தில் இரண்டு பாடல்கள் தானாம்\n அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்வரால் கூட நீக்க முடியாது: ராமதாஸ்\nமாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு டிக்கெட் விலை கூடுகிறது\nகொரோனாவுக்கு தமிழகத்தில் இதுவரை 197 பேர் பலி: தொடர்ந்து 3-வது நாளாக 1000-க்கு மேல் பாதிப்பு\nTamil nadu corona daily report : நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nமுதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nBomb threat to CM house : சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, அங்கு போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann12.html", "date_download": "2020-06-05T21:59:54Z", "digest": "sha1:KRUEQU5NHJIEC7JWOZDAUGHBOGT7TPOL", "length": 52071, "nlines": 428, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nதிடீரென்று இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் வந்ததையும் அழகியநம்பி சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் பேசி அவர்களை வரவேற்றதையும் அந்தப் பெண்கள் மிகவும் உரிமையோடு அவனுக்குப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டதையும் , பார்த்தபோது சமையற்காரச் சோமுவுக்கு என்னவோ போல் இருந்தது. நான்கு படித்த மனிதர்களுக்கு நடுவே படிக்காத ஒருவன் அகப்பட்டுக்கொண்டால்; அவனுக்கு ஏற்படுமே ஒரு வகைப் பயமும், கூச்சமும்; அவை சோமுவுக்கு ஏற்பட்டன. அதுவும், வந்து உட்கார்ந்தவர்கள் பெண்களாக வேறு இருக்கவே, அவனுடைய கூச்சம் இரண்டு மடங்காகிவிட்டது.\n\"தம்பி, நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நான் இப்படி இந்தக் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்துவிட்டு வருகிறேன்.\" - என்று அழகியநம்பியிடம் சொல்லிக்கொண்டு கடற்கரை ஒரமாக நடந்தான். மேரியும், லில்லியும் சோமுவை ஏறிட்டுப் பார்த்தார்கள். அவன் சிறிது நடந்து சென்றதும் அழகியநம்பியிடம் அவன் யாரென்று கேட்டார்கள். சோமு யார் என்பதை அவர்களுக்கு விளக்கினான் அழகியநம்பி.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்\nநீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை\n இப்போதுதாவது நீங்கள் உங்களுடைய முகவரியைச் சொல்லப்போகிறீர்களா, இல்லையா\" - என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டு கேட்பவளைப் போலக் கேட்டாள் மேரி.\nமேரியின் கண்களைக் கூர்ந்து நோக்கினான் அழகியநம்பி சற்றே மலர்ந்த பெரிய கண்கள் அவை அவள் எப்போது பேசினாலும், எதைப்பற்றிப் பேசினாலும் அந்தப் பெரிய கண்களில் ஒருவித ஒளி - ஒருவகை உணர்ச்சித் துடிப்பின் சாயை மின்னுவதை அவன் கவனித்தான்.\n மேரியின் முகத்தை அப்படி விழுங்கி விடுகிறாற் போலப் பார்க்கிறீர்களே - என்று சிரித்துக்கொண்டே அவனை வினவினாள் லில்லி. அழகியநம்பி புன்னகை செய்தான்.\n உங்கள் தங்ககையின் அழகிய பெரிய கண்கள் தாமரை இதழ்களைப்போல் இருக்கின்றன. அந்த அழகைப் பார்த்தேன்.\" -\n நீங்கள், நான் முகவரி கேட்டதற்குப் பதிலே சொல்லாமல் என் கண்களைப் பார்க்கவும் எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. ஒருவேளை உங்கள் முகவரி என்னுடைய கண்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதோ, என்று நினைத்தேன்.\" - குழந்தையைப் போலக் குலுங்கக் குலுங்க ஒரு கிண்கிணிச் சிரிப்பு. குழந்தைத் தனமான பேச்சு. மேரியின் அந்தச் சிரிப்பிலும், பேச்சிலும், ஒரு கவர்ச்சியைக் கண்டான் அழகியநம்பி.\n\"இதோ என் முகவரி.....\" ஒரு துண்டுக் காகிதத்தைச் சட்டைப் பையிலிருந்து எடுத்து அதில் தன் முகவரியைக் குறித்து அவளிடம் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டு \"நன்றி\" - என்றாள் மேரி.\nலில்லி பேச்சில் கலந்துகொள்ளாமல் கடலின் பக்கமாகப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று அவளிடம் ஒரு மென்மையான மாறுதல், நுணுக்கமான அயர்ச்சி - உண்டாகியிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அது தானாக நினைத்துக்கொள்ளுகிற பிரமையோ,- என்று ஒரு கணம் தனக்குத்தானே ஐயமுற்றான் அவன். லில்லிக்குத் தெரியாமலே பின்னும் அவளை நன்றாக உற்றுப் பார்த்தான். அவனுக்குத் தோன்றியது பிரமையில்லை. உண்மைதான் கண்ணாடி மண்டலத்தில் ஊதிய ஆவி படிந்திருப்பதுபோல் அந்த மெல்லிய சலனம் ல்லிலியின் முகத்தில் இருந்தது.\n கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டே இருந்தவள் இருந்தாற்போலிருந்து இப்படி மாறுதலை அடையக் காரணமென்ன என்று மண்டையைக் குழப்பிக்கொண்டான். அவனுடைய உள்மனம் அவனுக்குச் சரியான சாட்டையடி கொடுக்கத் தொடங்கியது; \"அடே முட்டாள்; உனக்கு வயதாகி என்ன பயன் முட்டாள்; உனக்கு வயதாகி என்ன பயன் இரண்டு பெண்களுக்கு நடுவில் எப்படிப் பேசிப் பழகவேண்டுமென்றுகூடத் தெரியவில்லையே. உடன் பிறந்தவர்களாகவே இருக்கட்டுமே இரண்டு பெண்களுக்கு நடுவில் எப்படிப் பேசிப் பழகவேண்டுமென்றுகூடத் தெரியவில்லையே. உடன் பிறந்தவர்களாகவே இருக்கட்டுமே ஒருத்தியின் கணகள் அழகாக இருந்தால் அதைப் பேசாமல் உன் மனத்திற்குள் நினைத்துப் பாராட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே ஒருத்தியின் கணகள் அழகாக இருந்தால் அதைப் பேசாமல் உன் மனத்திற்குள் நினைத்துப் பாராட்டிக்கொண்டு போக வேண்டியதுதானே அதை ஏன் இன்னொருத்தியிடம் கூறினாய் அதை ஏன் இன்னொருத்தியிடம் கூறினாய் பெண்ணின் இதயம் உனக்குத் தெரியாதா பெண்ணின் இதயம் உனக்குத் தெரியாதா மோந்து பார்த்த அளவில் வாடிப்போகும் அனிச்ச மலரைக் காட்டிலும் மென்மையான பெண்ணுள்ளம் ஒரு சொல்லில் வாடிவிடுமே.\"\nஅழகியநம்பிக்குத் தன் தவறு புலனாகியது. உணர்ச்சி வசப்பட்டு விளையாட்டுத்தனமாகப் பேசிவிட்டதை உணர்ந்தான். உலகம் முழுவதும், பெண்களின் மனம் ஒரே மாதிரி தான் இருக்கிறது. நிறம், உடை,மொழி, நாகரிகம், பழக்கவழக்கங்கள், - எத்தனை வேறுபாடுகள்தான் இருக்கட்டுமே. பெண்ணின் உள்ளமும், அடிப்படையான உணர்ச்சிகளும் மாறுவதே இல்லை.\nலில்லியைப் பழையபடி கலகலப்பான நிலைக்குக்கொண்டு வருவதற்கான முயற்சிகளைச் சிரிப்பின் மூலமும் பேச்சின் மூலமும் செய்யத் தொடங்கினான் அவன்.\n அந்தக் கடலுக்குக் கிடைக்கும் பாக்கியம் எங்களுக்குக் கொஞ்சம் கிடைக்கக்கூடாதா நீண்ட நேரமாகக் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே நீண்ட நேரமாகக் கடலையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே எங்களையுந்தான் கொஞ்சம் பாருங்களேன்.\" -\nலில்லி திரும்பினாள். அழகியநம்பி சிரித்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்த்தான்.பிறகு பதிலுக்கு அவளும் சிரித்தாள். அந்த சிரிப்பில் முழுமை இல்லை. எதையோ மறைத்துக் கொண்டு முகத்துதிக்காகச் சிரிப்பது போல இருந்தது. ஆனால், அழகியநம்பி அந்தக் குறையைத் தன் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு, \"நீங்கள் நன்றாகச் சிரிக்கிறீர்கள். உங்கள் சிரிப்பு என் இதயத்தைக் கொள்ளைகொள்ளுகிறது.\" - என்று மேலுக்குப் புளுகினான். லில்லியின் முகம் மெல்ல மலர்ந்தது.\nதிடீரென்று மெளனம் திடீரென்று மகிழ்ச்சி. அந்த பெண் புதிராகத்தான் இருந்தாள். \"அடாடா இப்படிப் பேசியே பொழுதைக் கழிக்கிறோமே இப்படிப் பேசியே பொழுதைக் கழிக்கிறோமே மேரி, வா; இவரையும் கூட்டிக் கொண்டு போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்\" - என்றாள் லில்லி.\n எதிர்ப்புறம் அரசாங்கக் கட்டிடங்களுக்குப் பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறது. போய்த் தேநீர் பருகிவிட்டு வருவோம்.\" - என்று எழுந்து நின்றுகொண்டு சிறு குழந்தையைப் போல் அவன் வலது கையைப் பிடித்து இழுத்தாள் மேரி.\n இல்லாவிட்டால் நான் உங்களுடைய இன்னொரு கையைப் பிடித்து இழுக்க நேரிடும்\" - என்று இடது கைப்பக்கம் நின்றுகொண்டு குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் லில்லி. சிட்டுக்குருவிகள் போல் அவலக் கவலைகளற்றுத் திரியும் அந்த யுவதிகளின் அன்பிற்கு நடுவே சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் திணறினான் அழகியநம்பி.\n தவிர, அவ்வளவு தூரம் போய்விட்டு மறுபடியும் கடற்கரைக்குத் திரும்புவதற்குள் இங்கே நன்றாக இருட்டிவிடும். சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டு இங்கே உட்கார்ந்திருக்கலாமே - என்று மறுத்தான் அழகியநம்பி.\n நாங்கள் கூப்பிடுகிறோம் மறுக்கக்கூடாது.\" கோபப்படுவதுபோல் கண்களை உருட்டி விழித்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மேரி.\n அப்படிப் பார்க்காதே. எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இதோ வந்துவிடுகிறேன்.\" - சிரித்துக் கொண்டே எழுந்திருதந்தான் அழகியநம்பி. சோமு நின்று கொண்டிருக்கும் இடத்தைத் தேடிச் சுழன்றது அவன் விழிப்பார்வை இருபது முப்பது கெஜ தூரத்திற்கு அப்பால் கடலுக்கு மிகவும் பக்கத்தில் தனியாக கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.\n - என்று அவனை இரைந்து கைதட்டிக் கூப்பிட்டான் அழகியநம்பி. கடல் அலைகளின் ஓசையிலும், காற்றோசையிலும் சோமுவுக்கு அந்தக் குரல் கேட்கவே இல்லை \" நான் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேனே\" - என்று துள்ளிக் குதித்து ஓடினாள் மேரி. வெள்ளைக் கவுன் அணிந்த அவள் புல் தரையில் துள்ளி ஓடுவது வெண் சிறகோடு கூடிய அன்னமொன்று வேகமாகப் பறந்து செல்வதுபோல் தோன்றியது அழகியநம்பிக்கு.\n\"மேரிக்கு எப்போதுமே சிறுகுழந்தைத்தனம் அதிகம். இன்னும் குழந்தைப் புத்திதான்.\" - லில்லி புன்னகையுடன் அவனை நோக்கிக் கூறினாள். அதைச் சொல்லும்போது அவள் முகத்தை வேண்டுமென்றே உற்றுப் பார்த்தான் அவன். லில்லி சாதாரண மனவுணர்வோடு மட்டும் அந்த வார்த்தைகளைச் சொன்னதாகத் தோன்றவில்லை அவனுக்கு. தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்றோ, தனக்குத் தெரிவிக்க வெண்டுமென்றோ, ஏதோ ஒன்றை அந்தச் சொற்களில் அவள் மறைத்துக் கூறுவது போல் உணர்ந்தான். வேண்டுமென்றே மேரியின் குழந்தைமையைச் சுட்டிக்காட்டி லில்லி தன் நிலையை அவன் உயர்வாக நினைக்கச் செய்வதற்கு முயல்வது போலிருந்தது.\nபெண்களின் உள்ளத்தில் இயற்கையாக எழும் நுணுக்கமான பொறாமையைக் கண்டு மனத்திற்குள் சிரித்துக்கொண்டான் அவன். 'நீ எனக்கே உரிமை - எனக்கு மட்டும்தான் உரிமை' என்று வற்புறுத்திச் சொல்லாமல் சொல்லுவது போல் இருந்தது, அப்போது அவள் அவன் பக்கத்தில் நின்ற விதமும், கூறிய சொற்களும், உரிமை கொண்டாடிய முறையும்.\nஇரண்டே நிமிடத்தில் சோமுவைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள் மேரி. அந்த வெள்ளைக்காரப் பெண் சிரித்துக் கொண்டே தன்னைத் தேடிவந்து கூப்பிட்டுச் சென்றபோது சோமுவுக்கு ஏற்பட்ட பெருமிதம் அவனை இலங்கைக்கு மன்னனாக முடிசூட்டியிருந்தால் கூட ஏற்பட்டிருக்காது.\nபுல்வெளியில் ஒரு ஓரமாக நிறுத்தியிருந்த தங்களுடைய காருக்கு அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள் மேரியும் லில்லியும். அழகான நீலநிறக் கார் அது. மாலைநேரத்து மஞ்சள் வெயிலில் கண்ணாடிபோல் மின்னிக்கொண்டிருந்த்து அந்தக் கார்.\n\"ஏறிக்கொள்ளுங்கள்; போகலாம்.\" - மேரி பின் சீட்டின் கதவை அவனுக்காகத் திறந்துவிட்டாள். அழகியநம்பியும் சமையற்காரச் சோமுவும் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். வழுவழுவென்று மென்மையாக இருந்த ஸ்பிரிங் மெத்தை உடலைத் தூக்கிப் போட்டது. மேரியும் லில்லியும், முன் சீட்டில் ஏறி உட்கார்ந்தார்கள். மேரிதான் காரை ஓட்டினாள்.\nகாரில் போவது போலவா இருந்தது ஏதோ புஷ்பகவிமானத்தில் சவாரி செய்வது மாதிரி இருந்தது அந்தச் சில விநாடிகள். நாலைந்து நிமிடங்களில் கார் ஹோட்டல் வாசலில் போய் நின்றது. மேல் நாட்டுமுறைப்படி நடத்தப்படுகிற ஹோட்டல் அது. கணவனும் மனைவியுமாக - காதலனும் காதலியுமாக- நண்பரும் நண்பருமாக - பலர் வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர். கேளிக்கை நடனங்களுக்குரிய மேல்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த்தன. இந்தியர்கள் - தமிழர்கள் அந்த ஹோட்டலில் அதிகம் காணப்படவில்லை. வெள்ளைக்கார ஆண் பெண்களின் கூட்டத்தையும், அங்கே ஒலித்த இசையொலியையும், பலவித சுருட்டுகளின் புகை மண்டலங்களிற் கிளம்பிய நெடியையும் கண்டு உள்ளே நுழைவதற்கே கூச்சமும், தயக்கமும் அடைந்தான் சமையற் கார சோமு. \"பயப்படதே ஏதோ புஷ்பகவிமானத்தில் சவாரி செய்வது மாதிரி இருந்தது அந்தச் சில விநாடிகள். நாலைந்து நிமிடங்களில் கார் ஹோட்டல் வாசலில் போய் நின்றது. மேல் நாட்டுமுறைப்படி நடத்தப்படுகிற ஹோட்டல் அது. கணவனும் மனைவியுமாக - காதலனும் காதலியுமாக- நண்பரும் நண்பருமாக - பலர் வந்தும் போய்க்கொண்டும் இருந்தனர். கேளிக்கை நடனங்களுக்குரிய மேல்நாட்டு வாத்திய இசைக்கருவிகள் முழங்கிக் கொண்டிருந்த்தன. இந்தியர்கள் - தமிழர்கள் அந்த ஹோட்டலில் அதிகம் காணப்படவில்லை. வெள்ளைக்கார ஆண் பெண்களின் கூட்டத்தையும், அங்கே ஒலித்த இசையொலியையும், பலவித சுருட்டுகளின் புகை மண்டலங்களிற் கிளம்பிய நெடியையும் கண்டு உள்ளே நுழைவதற்கே கூச்சமும், தயக்கமும் அடைந்தான் சமையற் கார சோமு. \"பயப்படதே வா. டீ குடித்துவிட்டு உடனே வெளியே வந்துவிடலாம்.\" - என்று அவனைக் கூட்டிக் கொண்���ு போனான் அழகியநம்பி. தேவையோ தேவையில்லையோ, லில்லியும் மேரியுமாக அந்த ஹோட்டலில் தாங்கள் சந்தித்த தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அழகியநம்பியை ஆர்வத்தோடு அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பயனாகச் சுமார் பத்துப்பன்னிரண்டு ஆங்கிலப் பெண்களோடும் ஆண்களோடு கைகுலுக்கி அவனுக்கு அலுத்து விட்டது.\nசாதரணமாக இந்தியர்களோ, தமிழர்களோ அதிகம் பழகாத அந்த ஹோட்டலுக்குள் இரு வெள்ளைக்கார யுவதிகள் இரு தமிழர்களோடு நுழைந்தால் மற்றவர்களுக்கு வியப்பாயிராதா ஏதோ பொருட்காட்சியிலுள்ள அபூர்வ உருவங்களைப் பார்ப்பதுபோல் அழகியநம்பியையும் சோமுவையும் பார்த்தனர். படிப்பறிவும் துணிவும் உள்ள அழகியநம்பி புதிய பார்வையையும் சமாளித்துக்கொண்டான். சோமுதான் ஒன்றும் புரியாமல், \"ஏனடா இதற்குள் வந்து மாட்டிக் கொண்டோம் ஏதோ பொருட்காட்சியிலுள்ள அபூர்வ உருவங்களைப் பார்ப்பதுபோல் அழகியநம்பியையும் சோமுவையும் பார்த்தனர். படிப்பறிவும் துணிவும் உள்ள அழகியநம்பி புதிய பார்வையையும் சமாளித்துக்கொண்டான். சோமுதான் ஒன்றும் புரியாமல், \"ஏனடா இதற்குள் வந்து மாட்டிக் கொண்டோம்\" என்று மிரண்டுபோய் விழித்தான்.\nமேரி இதை புரிந்துகொண்டாள். ஹாலில் இருந்த போது மேஜைக்கு முன்னால் உட்காரப்போன லில்லியைத் தடுத்து \"வேண்டாம் அக்கா தனியாக ஒரு குடும்ப அறையைப் பார்த்து உட்காரலாம்.\" - என்றாள். 'ஃபேமலி ரூம்' என்று எழுதியிருந்த ஒரு அறைக்குள் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டார்கள்.\nசிரிப்பும், பேச்சும் தேநீர் பருகுதலுமாக அரைமணி நேரம் அந்த அறைக்குள் கழிந்தது. மறுபடியும் அவர்கள் ஹோட்ட்ல் வாசலுக்கு வந்தபோது மெல்லிய இருள்திரை உலகத்தின் மேல் விழுந்து மூடத் தொடங்கியிருந்தது. \"திரும்பவும் கடற்கரைக்குப் போய்ச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போகலாமே\" - என்றாள் மேரி.\n\"தம்பி இப்போதே திரும்பினால்தான் போய் உடனே என் சமையல் வேலையைத் தொடங்கலாம். நான் போய்த் தான் இராத்திரிச் சமையலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்\" - என்று அழகியநம்பியின் காதருகே இரகசியம் பேசுவதுபோல் மெல்லக் கூறினான் சோமு.\nஅவன் சொல்லியதை அவர்களுக்குச் சொன்னான் அழகியநம்பி. \"பரவாயில்லை அப்படியானால் ஒரு காரியம் செய்யலாம். மேரி; நீ நம்முடைய காரில் இந்த ஆளை ஏற்றிக் கொண்டுபோய் வ���ட்டுவிட்டுத் திரும்பி வா அப்படியானால் ஒரு காரியம் செய்யலாம். மேரி; நீ நம்முடைய காரில் இந்த ஆளை ஏற்றிக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வா அதுவரை நான் இவரோடு கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.\" - என்றாள் லில்லி.\nமேரி அதற்கு மறுமொழி கூறவில்லை. தயங்கி நின்றாள். அழகியநம்பியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். அழகியநம்பி இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தான். அவனுக்கு இருவர் மனநிலையும் நன்றாகத் தெரிந்தது. மேரியை அனுப்பிவிட்டு அவனோடு சிறிதுநேரம் தனிமையாகப் பேசவும் பழகவும் லில்லிக்கு உள்ளூர ஆசை. அழகியநம்பியை அக்காவுடன் விட்டுச் செல்ல விருப்பமில்லை மேரிக்கு.\n\"வீணாக நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்; லில்லி நாங்கள் இருவருமே புறப்பட்டுப் போகிறோம். இனிமேல் இவ்வளவு இருட்டியபின் கடற்கரையில் தனியாக உட்கார்ந்து என்ன பேசப் போகிறோம். இன்னொரு நாள் நாமெல்லோரும் கடற்கரையில் சந்தித்தால் போயிற்று. இப்போது நீங்களும் மேரியும் வீட்டிற்குச் செல்லுங்கள். நானும் சோமுவும், பஸ்ஸில் போகிறோம்.\n பஸ்ஸில் போகவேண்டாம். உங்கள் இருவரையும் எங்கல் காரிலேயே கடையில் கொண்டுபோய் விட்டு விட்டு அப்புறம் நாங்கள் வீட்டிற்குப் போகிறோம்\" - என்றாள் மேரி.\nஅவனும் சோமுவும், ஏறிகொண்டனர். அவர்களும் ஏறிக்கொண்டார்கள். தூரத்தில் கடலின் அலைகள் கரையோரத்து மின்சார விளக்கொளியில் மின்னின. கார் சென்றது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/worldnews/2020/05/21/corona-affected-cases-mounts-to-nearly-50-lakhs", "date_download": "2020-06-05T21:48:07Z", "digest": "sha1:ZLCWJKIBCXJFQD6FHUJ3PGQD46HX7MIE", "length": 6245, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "corona affected cases mounts to nearly 50 lakhs", "raw_content": "\n“3.29 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 50 லட்சம் பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.29 லட்சத்தை தாண்டியது.\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.\nகொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டு���ிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 5,088,473 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 329,772 அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.\nஅதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1,591,991 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 308,705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. பலியானோர் எண்ணிக்கை 3303 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனா தொற்றால் அமெரிக்காவில் 94,994 பேர் பலியாகினர். பிரிட்டனில் 35,704 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 28,132 பேரும், ஸ்பெயினில் 27,888 பேரும் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 2,023,449 பேர் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். என்று தெரிவித்துள்ளது.\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் \n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/offer-extended-for-3-more-months-to-pay-off-bank-loan-installments-rbi/", "date_download": "2020-06-05T21:35:31Z", "digest": "sha1:ZBBA2TRNWCAU73355YLNBVDDEJJSNHLE", "length": 22578, "nlines": 257, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "#BREAKING : வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை நீட்டிப்பு : ரிசர்வ் வங்கி - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\n#BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று..\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nஅரசு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முக்கியச் செய்திகள் வணிகம்\n#BREAKING : வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை நீட்டிப்பு : ரிசர்வ் வங்கி\nவங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.\nஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.\nஅதில், வீடு, வாகனம்ட உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையைசெலுத்துவதற்கான சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.\nஏற்கனவே மூன்று மாதங்கள் சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு அளித்து வரும் பேட்டியில், ரெப்போ ரேட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும்.\nரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nகரோனா தாக்கத்தால் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.\nஉலகப் பொருளாதம் 13 சதவீதம் முதல் 32 சதவீதம் வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும்.\nவீடு, வாகனக் கடன்கள் மீதா ன வட்டி குறைவதற்கு வாய்ப்புள்ளது.\nவேளாண்துறை வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் விதமாக உள்ளது. மானாவரி சாகுபடியின் பரப்பளவு 44 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமத்திய அரசின் வரிவசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருள்களின் பணவீக்கம் அதிகரித்துள்ளது.\nஅடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை உயரலாம் என சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n← மாஸ்க் அணிந்திருந்தாலும் அடையாளம் காணும் ஆப்பிள் பேஸ் சென்சார்..\nLIVE : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஉணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமல்ல – கமல்ஹாசன்\nநாமே தீர்வு திட்டம் பற்றி கமல் விளக்கம்\nஜெ.அன்பழகன் உடல்நிலை – அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரிப்பு..\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி\nமேலும் 6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சை பெறும் ஜெ.அன்பழகன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்\nT20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை\nடி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக்குழு மே 28-ம் தேதி கூடி ஆலோசித்தது. அதில் டி20\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\n2009ஆம் ஆண்டு தற்கொலை செய்ய தோன்றியது வாழ்க்கைப்பாடம் சொன்ன ராபின் உத்தப்பா\nவீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்\nரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்…. அணி அறிவிப்பு\nமழையும் இளையராஜா இசையும், தோனியின் டிராக்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீடியோ\nஆதார் கார்டு, ரேஷன் கார்டு இருந்தாலும் நீ அகதி..\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” – ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு(வீடியோ இணைப்பு)\nவீட்டில் இருந்தபடியே காய்கறிகள்,பழங்கள் வாங்கலாம் : தமிழக அரசு\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nஅன்றே சொன்னார் டிராபிக் ராமசாமி.\nதாம்பத்யத்தில் ஆண்கள் இந்த தவறை கட்டாயம் தவிர்���்பது நல்லது…\nதாம்பத்தியம் மேற்கொள்ள சரியான நேரம் எது\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nUPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு\nஜோதி மணி நீ எப்டிப�...\nவிஜய் சேதுபதி மனைவி பற்றி பகிரப்படும் அநாகரீக பதிவு\nகோவிட் 19 – சமூகத் தொற்றின் தொடக்கப் புள்ளி ஆகிறதா சென்னை \nS.ஜீவபாரதி, தமிழில் திருமாறன். Jc கடந்த மே 14ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரி மாணவியான ஸ்வாதி பிரபாகரன் என்பவர் ட்விட்டரில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc\nவலைதளங்களில் அறிவார்ந்த விவாதங்களை முன்னெடுப்போம்..\nடெல்லி : தப்லீக் ஜமாஅத் – உண்மையும் பின்னணியும்\nநடிப்பு கார்த்தி, நரேன் இயக்கம் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கதை லோகேஷ் கனகராஜ் இசை சாம் சி.எஸ். எடிட்டிங் பிலோமின் ராஜ்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nஅடுத்த 10 ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்கள் மட்டுமே ஓடும் : ஹர்ஷ் வர்தன்\nநாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுக்குள் மின் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nசீனாவில் இந்த மாதம் உற்பத்தியை தொடங்குகிறது டெஸ்லா\nBaleno RS காரின் விலையில் ரூ.1 லட்சம் குறைப்பு\nவோக்ஸ்வேகன் நிறுவன தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு\nகேரளாவில் 9ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் – பினராயி விஜயன்\nகேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது\nஇந்த செய்தியை உங்கள் நண்பருக்கு பகிரலாமே 😍\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஅதிர்ச்சி வீடியோ: அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில���ம்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..\nதேசிய செய்திகள் பொது முக்கியச் செய்திகள்\n காஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 960 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை\nBREAKING | இந்தியாவில் முதல் பலி : கொரோனா வைரஸ் தாக்கி முதியவர் உயிரிழப்பு\nஜெ.பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnrailnews.in/2020/04/3_30.html", "date_download": "2020-06-05T22:23:49Z", "digest": "sha1:7LB7WVZA4VJXFML76PRZK5FQOWJEEZA3", "length": 5448, "nlines": 44, "source_domain": "www.tnrailnews.in", "title": "சென்னை எழும்பூர் ⇆ நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை) வழி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புSpecial Trainsசென்னை எழும்பூர் ⇆ நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை) வழி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை\nசென்னை எழும்பூர் ⇆ நாகர்கோவில் பார்சல் சிறப்பு ரயில்(மே 3ம் தேதி வரை) வழி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை\n✍ வியாழன், ஏப்ரல் 30, 2020\nசென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.\nஇந்த சிறப்பு ரயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nமறுமார்கத்தில் நாகர்கோவிலில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 10:30மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.\nஇந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர் துறைமுகம் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/5375/", "date_download": "2020-06-05T22:01:00Z", "digest": "sha1:NGPLQWAF26ODIMALY5OUIEP6F2AEENQK", "length": 4442, "nlines": 59, "source_domain": "arasumalar.com", "title": "ஜப்பானில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – Arasu Malar", "raw_content": "\nஇலங்கையில் இருந்து 7 13 பயணிகளுடன் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை\nசுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்\nப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19\nகாவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு\nவிளாத்திகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைமேதை நல்லப்பசுவாமி அவர்களின் நினைவுத் தூணினை காணொளிக் காட்சி\nஜப்பானில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஜப்பானில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்*\nHOMEஜப்பானில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nதமிழ் நாட்டில் யாரும் பட்டினியா இருக்க விட மாட்டோம் ஜெயின் சங்கம் சார்பில் நம்ப சாப்பாடு வழங்கினார்\nமக்கள் பசியைப் போக்கி கொரோனா விரட்டியடிக்க வந்த பெண்மணி\nஅரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று\nஅரசு அறிவித்த விதிகளை கடைபிடித்தால் தொற்று இருக்காது” – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து, அரசு அறிவித்த விதிமுறைகளை கடைபிடித்தால் பொதுமக்கள் கொரோனா...\nஆற்றில் மணலெடுத்து ஓம்னி காரில் கடத்தல்\nதிருத்தணி அருகே ஆற்றில் மணலெடுத்து ஓம்னி காரில் கடத்தல் கார் மற்றும் பைக் பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை திருவள்ளூர் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/zodiac-sign-dates/all", "date_download": "2020-06-05T22:55:01Z", "digest": "sha1:L36LUZUNO6G2PCKRMI4XSXTPD2K2DP5H", "length": 13873, "nlines": 622, "source_domain": "calendar.tamilgod.org", "title": " Zodiac Sign Dates 2020 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று வைகாசி 24, சார்வரி வருடம்.\nகார்த்திகை 16.58 (மா 1.2)\nமிருகசீருஷம் 21.25 (மா 2.47)\nதிருவாதிரை 21.44 (மா 2.54)\nபுனர்பூசம் 20.59 (மா 2.36)\nஆயில்யம் 16.32 (ம�� 0.47)\nஉத்திரம் 5.31 (கா 8.20)\nஉத்திராடம் 48.49 (கா 1.35)\nதிருவோணம் 51.57 (கா 2.50)\nஅவிட்டம் 56.17 (கா 4.34)\nசதயம் 1.41 (காலை 6.42)\nபூரட்டாதி 7.41 (காலை 9.8)\nஅசுபதி 26.30 (மாலை 4.36)\nகார்த்திகை 36.1 (இ 8.23)\nமிருகசீருஷம் 40.59 (இ 10.23)\nதிருவாதிரை 41.36 (இ 10.36)\nபுனர்பூசம் 41.5 (இ 10.24)\nஆயில்ய‌ம் 37.1 (மாலை 8.45)\nபூரம் 30.15 (மாலை 6.2)\nஉத்திரம் 26.16 (மாலை 4.26)\nஹஸ்தம் 22.15 (மாலை 2.49)\nசித்திரை 18.17 (மாலை 1.14)\nசுவாதி 14.32 (காலை 11.44)\nவிசாகம் 11.18 (காலை 10.25)\nஅனுஷம் 8.40 (காலை 9.225)\nகேட்டை 6.55 (காலை 8.40)\nமூலம் 6.1 (காலை 8.18)\nபூராடம் 6.33 (காலை 8.31)\nஉத்திராடம் 8.13 (காலை 9.11)\nதிருவோணம் 11.5 (காலை 10.20)\nஅவிட்டம் 15.12 (காலை 11.59)\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=102", "date_download": "2020-06-05T22:07:18Z", "digest": "sha1:KZZN34R3KE3D64B5YJYFQWWPU7SAV5SC", "length": 4115, "nlines": 78, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=713", "date_download": "2020-06-05T22:33:51Z", "digest": "sha1:DOX7W666EWLAKCZ445NWP7RDH5CSTT66", "length": 3958, "nlines": 53, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:19:14Z", "digest": "sha1:TAQVNHSXQT3TPWBUYPFZP6W75UHJ2Q6Y", "length": 10736, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பாகிஸ்தானை தோற்கடித்தது இந்தியா - சமகளம்", "raw_content": "\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஊடகவியலாளர் தொடர்பாக தவறான தகவல் வழங்கிய பொதுச் சுகாதார அதிகாரி மீது விசாரணை\nநாட்டில் எந்த வகையிலும் பாதாள குழு தலைதூக்கவில்லை\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சந்தேக நபரொருவர் பலி\nவரும் ஞாயிறு தேர்தல் ஒத்திகை\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் மரணம்\nமாத்தறை – கிரிந்த பகுதியில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரிப்பு\nஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் நேற்று இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nதுபாயில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர். சுற்றுப்போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.\nநாணயச் சுழற்சியில்வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது\n3 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் ஆசம் – சோகைப் மாலிக் ஜோடி அணியை மீட்கப் போராடியது. நிதானமாக விளையாடிய இந்த இணை 3- வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். இதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால் அந்த அணி 43.1 ஓவர்களுக்கு 162 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.-(3)\nPrevious Postபாண் விலை குறைப்பு Next Postபெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்���ான சட்டங்கள் நிறைவேற்றம்\nஜீவனை அமைச்சராக்கியே தீருவோம் : ராமேஸ்வரன் உறுதி\nநாளை முதல் ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேர விபரம்\nவிடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன். சிவகுமாரனின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/127528/", "date_download": "2020-06-05T21:32:34Z", "digest": "sha1:FCGXJ7QN6Z37HAMMFK5IOLCA53F2K4V3", "length": 9113, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் இலவச பேரீச்சம்பழம் விநியோகம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் இலவச பேரீச்சம்பழம் விநியோகம்\nநாட்டில் நிலவும் தொடர் இடர் நிலையினால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பேரீச்சம்பழம் பொதி வழங்கும் செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் கடந்த புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.\nகல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பீ. எம் சன்ஸீர் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் MM நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இச் செயற் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.\nகல்முனை பிராந்தியத்தை தளமாக கொண்டு முற்போக்குடன் பல வினைத்திறன்மிக்க செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்ற கல்முனையன்ஸ் போரமானது நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையிலும் பல கட்ட நிவாரண விநியோகப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.\nஅந்தவகையில் கல்முனையன்ஸ் போரம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 6 தொன் பேரிச்சம்பழத்தினை பெஸ்ட் புட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்.\nகுறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் ஊர்களிலும் அவ்வூர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளூடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கின்றன. கல்முனை இக்பால் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர், கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர்களான எம்.எம் ஜமால்தீன், எஸ்.எல்.எம் பஹ்மி, தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமேலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொதி விநியோகத்தினூடாகவும், நிதியாகவும் சுமார் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை கடந்த மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்தியத்தில் விநியோகித்திருந்த நிலையிலேயே தற்பொழுது இவ் நிவாரணத்தையும் வழங்க போரம் முன்வந்திருப்பதானது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகின்ற விடயமாகும்.\nPrevious articleகொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் நல்லடக்கம் அரசு முன்வரவேண்டும். அஸ்வான் மௌலானா\nNext articleகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் அரசு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் –\nமண்டானை குலேந்தினிக்கு குழந்தையால் அடித்த அதிஸ்டம்.\nஇறால் வளர்ப்புக்கான வேலைகள் ஆரம்பம்\nவீரமுனை விதவைகளுக்கு கனடா அகவம் நிவாரணம்.\nபாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nலக்ஷ்மிநாராயணர் பெருமாள் ஆலய பிரமோற்சவத்தின் தேர் உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/page/2/", "date_download": "2020-06-05T21:15:32Z", "digest": "sha1:STPQ4NHHTFFKK65EERIZDWSKGZQVRFVB", "length": 4893, "nlines": 74, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் எஸ்.ஜே.சூர்யா", "raw_content": "\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டிரெயிலர்\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘இறைவி’ படக் குழுவினர்\nசெல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டிரெயிலர்\nசெல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் டீஸர்..\nஇறைவி – சினிமா விமர்சனம்\nபடத்தின் துவக்கத்திலேயே சுஜாதா, கே.பாலசந்தர், பாலு...\n‘இறைவி’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்\n‘இறைவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு\n‘இறைவி’ படத்தின் மேக்கிங் வீடியோ\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\n“மாஸ்டர்’ படத்தை முதல் படமாக வெளியீடக் கூடாது..” – தயாரிப்பாளர் கேயார் வேண்டுகோள்..\nபையனூரில் சினிமா தொழிலாளர்களுக்கான 1000 வீடுகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..\n“மனோபாலா, சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுங்க” – நடிகர் வடிவேலு கடிதம்..\nசினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருமாறு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்..\nசினிமா டிக்கெட் மீதான வரியைக் குறைக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை..\n‘சில்லுக் கருப்பட்டி’ இயக்குநர் ஹலீதா ஷமீமின் அடுத்த படம் ‘மின் மினி’..\nபொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_-_14", "date_download": "2020-06-05T23:01:05Z", "digest": "sha1:46AD5UJYWTMZYHSZ43XXYUE5CE36U2JZ", "length": 57743, "nlines": 182, "source_domain": "ta.wikisource.org", "title": "அந்திம காலம்/அந்திம காலம் - 14 - விக்கிமூலம்", "raw_content": "அந்திம காலம்/அந்திம காலம் - 14\n←அந்திம காலம்/அந்திம காலம் - 13\nஅந்திம காலம்/அந்திம காலம் - 15→\nஅந்திம காலம் என்னும் இந்நாவல், மலேசிய எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு என்பவரால் எழுதப்பட்டது.\nஅவர்கள் வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. சுந்தரத்தை வீட்டு வாசலிலேயே இறக்கிவிட்டு ராமா போய்விட்டார். வீட்டுக்குள் வந்த போது வீட்டில் அத்தை மட்டுமே இருந்தாள். காலையில் பரமாவோடு ஆஸ்பத்திரிக்குப் போன ஜானகியும் அன்னமும் இன்னும் திரும்பவில்லை என்று தெரிந்தது. பரமாவுக்கு என்ன முடிவு என்று தெரிந்து கொள்ள மனம் தத்தளித்தது.\nகாரை எடுத்துக் கொண்டு தாமாக ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்குப் போகலாமா என நினைத்தார். ஆனால் அதற்கு உடல் இடம் கொடுக்காது எனத் தெரிந்தது. கால்கள் தளர்ந்திருந்தன. கால் கை தசையில் இறுக்கமான பிடிப்புகளும் வலியும் இருந்தன. இரத்த ஓட்டம் குறைந்துவிட்டிருந்தது தெரிந்தது. கொஞ்சம் நடந்தாலே இளைத்தது. இன்று காலை நடக்க முயன்று பட்ட அவதியை நினைத்துக் கொண்டார். ஜானகியும் அன்னமும் செய்தி கொண்டு வரட்டும் என்று காத்திருந்தார்.\nஅத்தை கதவின் ஓரத்தில் அவருக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்பது போல் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். அவருக்கு வயிறு பசித்தது. \"சாப்பாடு இருக்கா அத்தை எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன் எனக்குக் கொஞ்சம் சோறும் ரசமும் எடுத்து வையேன்\" என்றார். அத்தை விரைந்து சமையலறைக்குப் போனாள்.\nவயிறு பசிப்பதற்குக் காரணம் டாக்டர் ராம்லிதான். அவர் போட்டுவிட்ட ஊசிதான்.\nதான் கையெழுத்திட்டுக் கொடுத்த பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு ஒருமுறை கையெழுத்தைச் சரி பார்த்தார். ஒரு வார்த்தையும் பேசவில்லை. மதர் மேகி அவரிடம் கேட்ட கேள்வி பற்றியோ தங்கள் பழைய ஆசிரியர் - மாணவர் தகராறு பற்றியோ வாய் திறக்கவில்லை. அவருடைய முகம் என்றும் போல்தான் இருந்தது. கசப்போ இனிப்போ காரமோ ஒன்றும் இல்லை. சுந்தரமும் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாகவே இருந்தார்.\nதாமாக ஒரு ஊசியை எடுத்து ஒரு குப்பியிலிருந்து மருந்து நிரப்பி அவருடைய கையில் குத்தி விட்டார். சில மாத்திரைகளைக் கொடுத்துத் தண்ணீர் கொடுத்து விழுங்கச் சைகை காட்டினார். சில மருந்துகள் அவர் பெயர் எழுதப் பட்டு தயாராக இருந்தன. அவற்றை சுந்தரத்திடம் கொடுத்தார்.\n\"இவற்றை எப்படிச் சாப்பிடுவதென்று லேபிலில் எழுதியிருக்கிறது. தவறாமல் சாப்பிடுங்கள். இன்றிரவு தொண்டை வீங்கிக் கரகரக்கக் கூடும். இந்த மாத்திரைகள் அதைத் தணிக்கத்தான். சாப்பிடுங்கள். அதிகம் பேசவேண்டாம். இது தூக்க மாத்திரை. தேவை ஏற்பட்டால் மட்டும் சாப்பிடுங்கள். நாளைக்காலை ஒன்பதரை மணிக்கு என்னை வந்து பாருங்கள்\nஏதாவது பேசாமல் போகக் கூடாது. அது பகைமையை வளர்க்கும் என எண்ணினார் சுந்தரம். \"இப்போது போட்டீர்களே, அது என்ன ஊசி\n\"அது அன்றைக்குப் போட்டதைப் போலத்தான். வாந்தி குமட்டலைக் குறைத்துப் பசியைக் கொடுக்கும்\" என்றார் ராம்லி. அன்று அவர் கொடுத்த மருந்து நல்ல பலன் கொடுத்ததை சுந்தரம் நினைத்துப் பார்த்தார்.\nதயங்கித் தயங்கிச் சொன்னார்: \"டாக்டர், மதர் மேகி உங்களிடம் பேசியது பற்றி...\n\"ஆமாம். அது சின்ன பழைய விஷயம். அதை மறந்து விடுங்கள். நாளைக்குப் பார்ப்போம்\" என விடை கொடுத்து வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தார் டாக்டர் ராம்லி.\nகொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. தனது சந்தேகங்களைப் போக்கிச் சுமுகத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில் அவருக்குக் கொஞ்சமும் அக்கறை இல்லை எனத் தெரிந்தது. உள்ளே என்ன நினைக்கிறார் என்பது கொஞ்சமும் புரியவில்லை.\nவீட்டுக்கு வரும் வழியில் ராமா கேட்டார்: \"என்ன சொல்றாரு நம் ராம்லி\n\"ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறாரு ராமா இந்த விஷயத்தைப் பெரிசாகவே எடுத்துக்கில. மறந்திருங்கன்னு மட்டும் சொன்னார்.\"\n நான் அப்பவே சொன்னேன்ல, இதெல்லாம் மனசில வெச்சிக்க மாட்டார்னு\n\"ஆனா ஒரு கடுமையான முகமூடி போட்டுக்கிட்டே பேசிறாரு. சுமுகமே இல்ல\n\"அது முகமூடின்னு நீ நெனைக்கிற அதுவே அவரு���ைய முகமாக இருக்கலாம் இல்லியா அதுவே அவருடைய முகமாக இருக்கலாம் இல்லியா\nசாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் ராம்லியின் முகம் நினைவுக்கு வந்தது. அது முகமா முகமூடியா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அவர் கொடுத்த அந்த மருந்து அன்று போலவே இன்றும் விரைவான பலன் கொடுத்தது. வயிற்றிலும் நெஞ்சிலும் குமட்டல் முற்றாக நின்றிருந்தது. பசித்தது. சோற்றின் மேல் ஆசை வந்தது. ஆனால் பரமாவின் நினைவு வந்ததும் மீண்டும் வயிறு கொஞ்சம் கலவரம் அடைந்தது. அடக்கிக் கொண்டு சோற்றைக் கொஞ்சமாகப் பிணைந்து ஒரு கவளம் அள்ளி வாயில் வைத்த போது வாசல் மணி அடித்தது.\nஎட்டிப் பார்த்தார். ஒரு கூரியர் வேன் நின்றிருந்தது. சிப்பந்தி ஒருவர் ஒரு பெரிய கடித உரையுடன் இறங்கினார். சுந்தரம் கை கழுவி வௌியே சென்று கையெழுத்திட்டு அதை வாங்கிக் கொண்டார். இங்கிலாந்திலிருந்து வந்திருந்தது. அனுப்பியவர் பெயர் முகவரி உரையில் எழுதியிருக்க வில்லை.\nகிழித்துப் பார்த்தார். ஒரு காப்புறுதிப் பத்திரம் இருந்தது. ராதாவின் கையெழுத்தில் குறிப்பு ஒன்று இருந்தது.\n\"அப்பா, பிரேமின் மருத்துவக் காப்புறுதி அனுப்பியிருக்கிறேன். மருத்துவ மனையில் காட்டுங்கள். எல்லாச் செலவையும் ஏற்றுக் கொள்வார்கள். என் கண்மணியைப் பார்த்துக் கொள்ளுங்கள். விமானத்தில் இடம் கிடைத்ததும் வருகிறேன். ராதா\"\nபணத்துக்குக் குறைச்சலில்லை. இந்தத் துன்பங்களுக்கிடையே அது ஒன்றுதான் நிம்மதி. உன் நோய்களை நீ ஓய்வாக அனுபவிக்க நான் உனக்கு வேண்டிய பணம் கொடுக்கிறேன் என ஆண்டவன் சொல்கிறானா இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா இந்தப் பணத்தைக் கொடுத்து உடல் நலத்தை வாங்க முடியுமா இந்தப் பணத்தைக் கொடுத்து உயிரை வாங்க முடியுமா\n உன் பெயரில் இந்த உலகில் எங்காவது பொருளகம் இருக்கிறதா இதோ இந்தக் காப்புறுதிப் பணத்தையும் என் உயிரையும் அங்கு வைப்புத் தொகையாகக் கட்டுகிறேன். என் பேரனின் உயிரை மீட்டுக் கொடுப்பாயா\nகாப்புறுதியை மேசை மீது வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்தார். மெதுவாகச் சாப்பிட்டார். இனிமையாக இருந்தது. அமுதமாக இருந்து. அத்தையின் சமையல் தொண்டையில் இறங்கி வயிற்றில் சுகமாகத் தங்கியது. அற்ப சுகம்தான். ஆனால் அனுபவிக்கும் போது எத்தனை மகிழ்ச்சியாக இ���ுக்கிறது\nஎதுவும் சிரமத்திற்குப் பிறகுதான் தெரிகிறது. சாப்பிடாமல் வாடிக் கிடந்த பின் சாப்பாட்டின் அருமை தெரிகிறது. நடக்க முடியாமல் முடங்கிக் கிடந்த பின்னர்தான் நடையின் அருமையும் காலின் அருமையும் தெரிகின்றன. இவற்றின் அருமை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தண்டனைகளா வௌிச்சத்தின் அருமை தெரியாத அறிவிலியே, கொஞ்ச நாள் இருட்டறையில் இருந்து தண்டனை அனுபவி. அதன் பின் சாதாரண வௌிச்சமே உனக்கு அபூர்வமாகத் தெரியும். அதை உனக்குக் காட்டுகிறேன் என இறைவன் விதித்திருக்கிறானா\n\"இவற்றையெல்லாம் தண்டனை என நினைக்க வேண்டாம். சோதனை என எண்ணிக் கொள்ளுங்கள்\" என்ற மதர் மேகியின் சொற்கள் நினைவுக்கு வந்தன.\nசரி, நான் இதைச் சோதனை என்று எடுத்துக் கொள்கிறேன். பரமாவுக்கும் இது சோதனையா இந்தப் பச்சிளம் வயதிலா இது சோதனை என அவனுக்குத் தெரியுமா இந்தச் சோதனைக்குப் பின் வாழ்க்கையைப் புதிதாகப் பார்த்து அதன் அருமைகளைப் புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறானா\nஇந்தச் சோதனைகள் இல்லாமலேயே வாழ்க்கை அவனுக்குப் புதிதாகத்தானே இருக்கிறது தைப்பிங் ஏரிப் பூங்காவில் அவன் தட்டாம் பூச்சி பிடிக்க முயன்றதை நினைத்துப் பார்த்தார். புல்லையும் சிறு காட்டுப் பூக்களையும் சிறு கைகளால் பிய்த்து உற்றுச் சோதித்ததையும் நினைத்துப் பார்த்தார். திருக்குறளை மழலையில் சொல்லிச் சிரித்ததை நினைத்ததார்.\n இப்போதுதானே முதலில் தெரிந்து கொள்கிறான். அன்பையும் பரிவையும் தெரிந்து கொள்கிறான். தன் தகப்பனிடமிருந்து வன்முறையையும் தெரிந்து கொள்ளுகிறான். தன் தாயின் அன்பு இருந்தாலும் அவளுக்கு அந்த அன்பைவிட ஏதோ இன்னொரு ஈர்ப்பு இன்னொரு இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுகிறான். தெரிந்து கொண்டு இதன் அர்த்தங்கள் புரியாமல் திணறுகிறான். இப்படி அவன் பாதி கற்றுக் கொள்ளும் வேளையிலேயை தெய்வங்கள் சோதனை வைக்க வேண்டுமா\n 57 வயதில் நீ வாழ்க்கையைப் பற்றி என்னதான் கற்றுக் கொண்டாய்\" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. \"ஏ பரமா என்னும் பையனே\" என்று என்னைக் கேட்பது சரி. எனக்கு சோதனை வைப்பது சரி. \"ஏ பரமா என்னும் பையனே மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய் மூன்று வயதாகிவிட்டதே உனக்கு, என்ன கற்றுக் கொண்டாய்\" என அவனுக்குச�� சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது\" என அவனுக்குச் சோதனை வைக்கும் கொடுமைக்கார தெய்வம் எது மதர் மேகி\nசாப்பிட்டு முடிக்கும் வேளையில் வீட்டுக்கு முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அன்னம் காரை நிறுத்தி விட்டு இறங்கி வந்தாள். அவர் போய் அவசரமாகக் கை கழுவி துடைத்து வந்தார்.\nஜானகி பரமாவைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கிறானா மயக்கத்தில் இருக்கிறானோ என அவருக்குத் தெரியவில்லை. அவனுக்குப் போர்வை போட்டு சுத்தியிருந்தார்கள். அவர்கள் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார் சுந்தரம். \"என்ன ஆச்சு அக்கா ஏன் இவ்வளவு நேரம்\n\"ரெண்டு மூணு டாக்டர்கள் கூடிக் கூடிப் பேசி முடிவு சொல்லி எல்லாம் செட்டில் பண்ண இவ்வளவு நேரமாச்சி தம்பி. இப்பத்தான் விட்டாங்க\" என்றாள் ஜானகி.\n\"நாம மிந்தி நெனச்சத விட மோசமாகத்தான் இருக்கு. அக்யூட் லியூகேமியான்னு உறுதிப் படுத்திட்டாங்க. பல உறுப்புக்களுக்குப் பரவியிருக்காம். ரத்த சோகை ரொம்ப அதிகமா இருக்காம். மொதல்ல 'போன் மேரோ' (எலும்புச் சோறு) மாற்று அறுவை பண்ணனும்னாங்க. பிள்ளைக்கு சகோதரர்கள் இருக்காங்களான்னு கேட்டாங்க. இல்லைன்னேன். அப்பா அம்மா வரமுடியுமான்னு கேட்டாங்க. இல்ல, தாத்தா பாட்டிதான் இருக்காங்கன்னு சொன்னேன். அப்புறம் அதுவும் வேண்டான்னுட்டு ரேடியோதெராப்பியும் கெமோதெராப்பியுந்தான் ஆரம்பிச்சிருக்காங்க.\"\nதான் பட்ட பாடு அனைத்தும் அவனும் படப் போகிறான் என நினைத்து அவர் உள்ளம் சோர்ந்தது. ஜானகி அவனைக் கொண்டு உள்ளே படுக்கையில் கிடத்தினாள். அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.\n\"ஆரம்பிச்சிட்டாங்க. சில மருந்துகள் குடுத்திருக்காங்க. உடனே அட்மிட் பண்ணனும்னு சொன்னாங்க. ஆனா இன்னக்கி ராத்திரி இவனோட அப்பன் வரப்போற கதையைச் சொல்லி கூட்டி வந்திட்டோம். ஆனா முடிஞ்சா இன்னக்கி ராத்திரியே அட்மிட் பண்றது நல்லது தம்பி அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க அட்மிட் பண்ண ரெண்டாயிரம் வெள்ளி டெப்போசிட் கேக்கிறாங்க\nராதா காப்புறுதிப் பத்திரம் அனுப்பியிருப்பதைச் சொல்லி பணத்தைப் பற்றிப் பிரச்சினை இல்லை எனச் சொன்னார்.\n\"ரொம்ப துவண்டு போயிட்டான் தம்பி. டாக்டர் சொக்கலிங்கம்னு ஒரு ஸ்பெஷலிஸ்ட் வந்து எங்கிட்ட பேசினாரு. புற்று நோய் செல்க��் ரொம்ப வளந்திருக்கு. பல உறுப்புக்கள பாதிச்சிருக்கு. இதக் கட்டுப் படுத்தலன்னா ஒரு மாசம் கூட பிள்ள தாங்கமாட்டான்னு சொல்றாரு\nஅறைக்குள் சென்று அவனைப் பார்த்தார். தன் வேதனைகளை மறந்து அவன் தூக்கத்தில் இருந்தான். ஜானகி அவன் தலையணையைச் சரி செய்து அவனுக்குப் போத்திவிட்டு போர்வையின் விளிம்புகளை உள்ளே சொருகி நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.\n\"உங்களுக்கு உடம்பு பத்தி என்ன சொன்னாங்க\" என்று கேட்டாள். அவள் குரலில் சோகம் தோய்ந்திருந்தது.\nஇந்த வீட்டில் நல்ல சேதிக்கு இடமில்லை என்பது உனக்குத் தெரியாதா ஜானகி என்பது போல் அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்து விட்டு \"முன்னேற்றம் ஒண்ணும் இல்ல புது சிகிச்சை ஆரம்பிச்சிருக்காங்க\" எனப் பெரு மூச்சு விட்டார்.\nவாடிப் போன பூவைப்போல் கிடக்கும் அவனை மீண்டும் பார்த்தார். தனக்கும் பரமாவுக்கும் இப்போது ஒரு பந்தயம் நடக்கிறது. யார் முதலில் போவது பரமா சாவுக்கு என்னோடு போட்டி போடாதே தாத்தா முதலில் போகும் வரை காத்திரு தாத்தா முதலில் போகும் வரை காத்திரு இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய் இல்லாவிட்டால் நீ அங்கே தனியாக இருந்து ஏங்குவாய் நான் போய் நீயும் வந்து சேர, நாம் அங்கே உட்கார்ந்து தமிழ்ப் படிக்கலாம். கண்ணீர் துளிர்த்தது. எழுந்து வௌியே வந்தார்.\nடாக்டர் ராம்லியின் மருந்துகள் சில அமிலங்களை அடக்கி வைத்திருந்தாலும் பரமா பற்றிய இந்தச் செய்திகள் வேறு அமில ஊற்றுக்களைத் தோற்றுவித்திருக்க வேண்டும். வயிற்றில் ஒரு புரட்டலும் வலியும் தோன்றின. நெஞ்சு குமட்டியது.\nஇன்று இரவு சிவமணியும் அவன் தாயாரும் வரப் போகிறார்கள் என்ற நினைவு வந்தது. இன்றிரவு மீண்டும் இடியும் மின்னலுமாக இருக்கப் போகிறது. தயாராகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.\nஆறு மணி முதலே காத்திருந்தார்கள். சிவமணியும் அவன் தாயாரும் வந்து சேர்ந்தவுடன் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் ஸ்பெஷலிஸ்ட் சென்டருக்கு அழைத்துச் சென்று அவன் தகப்பன் மூலமாகவே பரமாவை அங்கு சேர்க்க வேண்டும் என்பது திட்டம்.\nஅப்படி சிவமணி ஒத்துக் கொண்டால் அன்றைக்கு இரவு அன்னம் மருத்துவ மனையில் பரமாவுக்குத் துணையாகத் தங்கியிருப்பதாக ஏற்பாடு. ஆகவே தனக்கு மாற்றுத் துணிகளையும் இரவில் குடிக்க மைலோவைக் கலந்து பிளாஸ்கிலும் எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள் அன்னம். பரமாவின் துணிகள் ஒரு தனிப் பையில் இருந்தன.\n\"ஒத்துக்குவானா தம்பி, உன் மருமகன் இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா இல்ல பிள்ள செத்தாலும் சரி, எனக்கு என் ரோஷந்தான் முக்கியம்னு தரதரன்னு இழுத்திட்டுப் போயிடுவானா\" என்று கேட்டாள் அன்னம்.\n அப்படி இழுத்திட்டுப் போனாலும் நாம் தடுக்க முடியாது. அவன் பிள்ள, அவன் இஷ்டம் நாம் என்ன பண்ண முடியும் நாம் என்ன பண்ண முடியும்\" என்றார். பரமா படுத்திருந்த அறையை நோக்கிப் பரிதாபமாகப் பார்த்தார்.\nஏழு மணிக்குத்தான் தன் கார் டெலிபோனிலிருந்து அழைத்தான். \"பிரேம் தயாரா இருக்கானா\n இதக் கேளு, பரமாவுக்கு உடம்பு சரியில்ல... ஆஸ்பத்திரியில...\"\n\"ஷட் அப்\" அவனுடைய பதில் ஒரு கிளவ்ஸ் அணிந்த குத்துச் சண்டைக்காரனின் பலத்துடன் அவர் முகத்தில் குத்தியது. \"இந்த சாக்குப் போக்கெல்லாம் தேவையில்ல. அவனுடைய துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணி வைங்க. நானும் அம்மாவும் அங்க வந்து எறங்குவோம். அவன என் காடியில ஏத்துவோம். உடனே திரும்பிடுவோம். அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட உங்க வீட்டில தங்க மாட்டோம்.\"\n\"நான் பினேங் பாலத்துப் பக்கம் இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்தில வந்திருவேன்.\" போனைத் துண்டித்தான்.\nநாயைக் கட்டி வைத்து முன் கேட்டைத் தயாராய் திறந்து வைத்து அரை மணி நேரம் நெருப்புத் தணலில் இருந்தார்கள்.\nஏழரை மணிக்கு அவனுடைய ராட்சசப் பாஜேரோ ஜீப் வண்டி தீப்பந்தங்கள் போன்ற தன் முன் விளக்குகள் எரிய அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. கட்டி வைத்திருந்த நாயின் இடைவிடாத குரைப்புப் பின்னணியில் சிவமணி இறங்கினான். அவன் தாயார் - மிக அபூர்வமாகத் தான் பார்த்துள்ள சம்பந்தியம்மாள் - ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்தாள்.\nகதவருகில் வந்து நின்றதும் அவன் அவரைப் பார்த்துக் கேட்டான்: \"எங்க பிரேம் கொண்டாங்க வௌிய, நான் போகணும் கொண்டாங்க வௌிய, நான் போகணும்\" என்றான். முகத்தில் கடுமைதான் இருந்தது.\n\"வா சிவமணி. உள்ளுக்கு வா. உன் மகன்தான, நீ நல்லா அழைச்சிட்டுப் போலாம். ஆனா உள்ளுக்கு வந்து நாங்க சொல்றதக் கேட்டுட்டு அழச்சிட்டுப் போ\n அதையும் இதயும் சொல்லி அவன வச்சிக்கப் பாப்பிங்க நான் இப்படியே போறதுதான் ��ல்லது நான் இப்படியே போறதுதான் நல்லது\n\"சரி. சந்தோஷம். எப்படியிருந்தாலும் உன்மகன் நடக்கிற நிலமையில இல்ல. நீ உள்ள வந்து அவனப் பாத்திட்டு படுக்கையிலேருந்து தூக்கிட்டுப் போ\nஅவன் திரும்பித் தன் தாயைப் பார்த்தான். \"அம்மா நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா நீ வா. போய்ப் பையனத் தூக்கிட்டு வா\nசம்பந்தியம்மாள் காரைவிட்டு இறங்கினாள். அவள் முகத்திலும் அனல் பறந்தது. அவள் உள்ளே நுழைய அவர் வடூவிட்டார். அன்னம் அவளைப் பரமா படுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனாள். சிவமணி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு கேட்டருகில் இருளான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதற்குள் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தான்.\nஜானகி பரமாவின் பக்கத்தில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். சம்பந்தியம்மாள் பரமாவைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அவன் உடம்பு அப்போது கொதிக்க ஆரம்பித்திருந்தது. அவனைத் தொட்டுப் பார்த்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டாள்.\n\" என்று அன்னத்தைப் பார்த்துக் கேட்டாள்.\nஅன்னம் அந்த அம்மாளை எரித்துவிடுவது போலப் பார்த்தாள். \"இப்பவாவது அந்தக் கேள்வியக் கேக்க மனசு வந்திச்சே உங்களுக்கு கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க பேரனுக்குக் கேன்சர். இரத்தக் கேன்சர். பிள்ளை இப்ப சாகப் பிழைக்கக் கெடக்கிறான்\nசம்பந்தியம்மாள் மருண்டு போய் பிள்ளையையும் அன்னத்தையும் ஜானகியையும் மாறி மாறிப் பார்த்தாள். \"ஏன் இத மிந்தியே சொல்லல\nசுந்தரம் அறை வாசலில் நின்று பதில் சொன்னார். \"நீங்க சொல்ல விட்டாதான சொல்றதுக்கு எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி எனக்குக் கடுமையான எச்சரிக்கை குடுக்கிறதிலதான் உங்க மகனுக்கு அக்கறை இருந்ததே தவிர நான் திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சி பண்ணியும் அவர் காது குடுத்துக் கேக்கவே இல்ல. நீங்களே வந்து தெரிஞ்சிக்குங்கன்னு விட்டாச்சி\n\" என்று மீண்டும் சந்தேகமாகக் கேட்டாள்.\n\"டாக்டர் சொன்னாதான் நம்புவிங்க��்னா, அங்கேயே போய் கேட்டுக்கலாம். அங்க போகத்தான் நாங்களும் தயாரா இருக்கோம்\nசம்பந்தியம்மாள் வௌியே போய் சிவமணியைத் தனியாகக் கொண்டு போய் அவன் காதில் குசுகுசுத்தாள். அவன் அவர் பக்கம் குரூரமாகப் பார்த்தான். பின் சத்தமாகச் சொன்னான். \"எல்லாம் பொய்ம்மா பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா பெரிய நாடகம் போட்றாங்க. இப்படி நடக்கும்னு நான் சொன்னேனா இல்லியா நீ போய் தூக்கிட்டு வா நீ போய் தூக்கிட்டு வா அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ அவனுக்கு என்ன சீக்கானாலும் கோலாலம்பூர்ல நாம கொண்டி வச்சிப் பாத்துக்கலாம். போ இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா இவங்க சொல்றத நம்பாத. தூக்கிட்டு வா நாம் போவோம்\nசம்பந்தியம்மாள் தயங்கித் தயங்கி மீண்டும் உள்ளே வந்தாள். அன்னத்தைப் பார்த்தாள். \"நெசந்தானா நீங்க சொல்றது இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா இல்ல என் மகன் சொல்ற மாதிரி நாடகம் போட்றிங்களா\n\"நம்புறது நம்பாதது உங்களப் பொறுத்தது. நாங்க என்ன செய்ய முடியும் உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி உள்ளதச் சொல்லியாச்சி. அவன் படுத்த படுக்கைதான். அவனுக்கு உடனடியா மருத்துவ சிகிச்சை தேவை. ஆனா உங்க மகனுக்கு தகப்பன்கிற முறையில பிள்ளயக் கொண்டு போக எல்லா உரிமையும் இருக்கு. நாங்க எத்தனையோ தடவ வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்குமா அலைஞ்சாச்சி பரவாயில்ல வடூயிலேயே செத்துப் போனா நீங்களே ஏற்பாடு பண்ணிப் பொதைச்சிடுங்க\" என்று கூறிவிட்டு அன்னம் அழுதாள்.\nசம்பந்தியம்மாள் மீண்டும் மகனிடம் போய் குசுகுசுத்தாள். அவன் \"பொய் சொல்றாங்கம்மா\" என்று திருப்பித் திருப்பிச் சொன்னது காதில் விழுந்தது. அந்த அரை இருட்டுப் பகுதியில் அவன் கையில் சிகிரெட் முனை எரிந்தது மினுமினுப்பாகத் தெரிந்தது. அவன் கை வீச்சில் அது அங்குமிங்குமாக அலைந்தது.\nசம்பந்தியம்மாள் கொஞ்சம் கோபமாகப் பேசியது அவர்கள் காதில் விழுந்தது. \"சீக்குப் பிள்ளய நான் வச்சிப் பாக்க முடியாது. நீ வேற யாரையாவ���ு வச்சிப் பாத்துக்க. என்னால ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைய முடியாது. நீயே போய் தூக்கிக்க நீயே ஆள் வச்சிப் பாத்துக்க நீயே ஆள் வச்சிப் பாத்துக்க\n\"என்னம்மா இவ்வளவு தூரம் வந்து இப்படிச் சொல்ற\n\"அப்பிடித்தான். நீயே போய் பாரு, உம்பிள்ளய இவங்கள்ளாம் சேந்து என்ன கதியாக்கி வச்சிருக்காங்கன்னு\" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன்\" அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காகச் சத்தமாகவே சொன்னாள். விஷத்தைக் கக்கும் வேளை வந்து விட்டால் அது மற்றவர்களைப் பாதிக்காமல் கக்கி என்ன பயன் சுந்தரம் உள்ளுக்குள் கொதித்தார். ஆனால் அடங்கியிருந்தார்.\nசிவமணி கொஞ்ச நேரம் குழம்பியிருந்தான். அங்குமிங்கும் அலைந்தான். பின்னர் சிகரெட்டைத் தூக்கியெறிந்துவிட்டு சப்பாத்தைக் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான். ஜிம்மி மீண்டும் சங்கிலியில் திமிறிக் கொண்டு அவனைப் பார்த்துக் குலைத்தது.\nபடுக்கையருகில் வந்து பரமாவைப் பார்த்தவாறு நின்றான். அவன் வாயிலிருந்து அந்த அறைக்குள் சிகிரெட்டின் நாற்றம் பரவியது. ஜானகி எழுந்து தள்ளி நின்றாள். படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான். நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். பரமாவின் நெஞ்சில் போர்வையின் மேல் கைவைத்து இலேசாக உலுக்கினான்.\n லுக், டேடி இஸ் ஹியர்\" என்றான்.\nபிரேம் கண்களை மெதுவாகத் திறந்தான். சிவமணியைப் பலவீனமாகப் பார்த்தான். \"டேடி, ஐ எம் சிக்\" என்றான். மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.\nஜானகியைப் பார்த்து முறைத்தான் சிவமணி. \"காய்ச்சல்தான அடிக்குது. கேன்சர்னு ஏன் பெரிய பொய்யச் சொல்றீங்க\n உனக்கு ஏன் நாங்க பதில் சொல்லிக்கிட்டு இருக்கணும் கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க கேன்சரா இல்லையாங்கிறத நீயே டாக்டரக் கேட்டுத் தெரிஞ்சிக்க\" என்று சீறினாள் ஜானகி.\nகட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தவாறு மகனைப் பார்த்தவாறு இருந்தான். வாசல் பக்கம் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்தான். \"எப்ப உங்களுக்குத் தெரியும்\" என்று கேட்டான். அவன் கோபத்தின் சுருதிகள் குறைந்திருந்தன.\n\"ரெண்டு வாரமா சோதனைகள் நடந்தது. போன வாரம் உத்தேசமாத் தெரியும். இன்றைக்குத்தான் நிச்சயமா சொன்னாங்க ஸ்பெஷலிஸ்ட் சென்டர்ல சேக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு உனக்காகக் காத்திருக்கோம். அவ்வளவுதான்\" என்றார் சுந்தரம்.\nதலையைக் குனிந்து கொண்டான். யோசித்தவாறு இருந்தான். பின் தலை தூக்கிக் கேட்டான். \"அவளுக்குத் தெரியுமா\nஅவள் பெயரைக் கூடச் சொல்ல அவனுக்கு நா வரவில்லையே எனக் கோபப் பட்டார். கோபத்தை அடக்கிக் கொண்டு சொன்னார். \"தெரியும்\"\n\"அப்ப அவனப் பார்க்க வர்ராளா எப்ப வர்ரா\nயோசித்துச் சொன்னார். \"அது எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் உனக்குச் சொல்றதா இல்ல. பிள்ளை பேர்ல எடுத்த ஆஸ்பத்திரி இன்சூரன்ஸ் பத்திரம் மட்டும் அனுப்பியிருக்கு. இன்னைக்குத்தான் கூரியர்ல வந்தது\" என்றார்.\nதலை குனிந்தவாறு இருந்தான். அப்புறம் விருட்டென்று எழுந்து வௌியில் போனான். முன்பு சிகிரெட் பிடித்துக் கொண்டு நின்ற அதே இருளில் இன்னொரு சிகிரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். புகைத்தவாறு இருந்தான்.\nஅவன் தாய் வரவேற்பரையில் ஒரு நாற்காலியின் விளிம்பில் குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். இங்கு வந்து மகனோடு சேர்ந்து அடாவடித் தனம் செய்து அனைவரையும் அவமானப் படுத்திவிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டு போகவேண்டும் என்று அவள் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறாத ஏமாற்றமும் எரிச்சலும் முகத்தில் தெரிந்தன.\nசுந்தரம் இன்னொரு நாற்காலியில் வயிற்றைப் பிசைந்தவாறு உட்கார்ந்திருந்தார். இது மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இங்கு நடக்கின்ற நாடகத்தின் இந்தக் காட்சி ஒரு முடிவுக்கு வராமல் தான் எழுந்து போவது நன்றாக இருக்காது என உட்கார்ந்திருந்தார். தலை விண் விண் எனத் தெறித்தது. கால் கை தசைகளை வலி பிசைந்து கொண்டிருந்தது. வயிற்றுத் தசைகளிலும் வலி தோன்றியிருந்தது.\nஇரண்டு மூன்று நிமிடங்களில் சிகிரெட்டைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்தான் சிவமணி. சுந்தரத்தின் முன் நின்றான். \"சரி வாங்க அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம் அவனக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணுவோம் நானும் டாக்டர்கிட்ட பேசணும்\" என்றான்.\nஅந்த முடிவு கிடைத்ததற்கப்புறம் வீடு பரபரத்தது. சாமான்கள் அடுக்கப்பட்டன. காரில் ஏறின.\nசுந்தரம் தன் அறைக்குப் போய் மருந்துகளைக் கவனமாகப் பொறுக்கிச் சாப்பிட்டார். ஜானகி கதவைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.\n உங்களுக்கு தலையும் வயிறும் வலிக்குதுன்னு பாத்தாலே தெரியுது. நீங்க மாத்திரை சாப்பிட்டு வீட்ல இருங்க. நானும் அக்காவும் எல்லாத்தையும் கவனிச்சிக்கிறோமே\n\"இல்ல ஜானகி. இவ்வளவு நடக்கும்போது நான் ஒண்டியா வீட்ல உக்காந்திருக்க முடியாது. நானும் வாரேன். வலி இருக்கத்தான் செய்யிது. ஆனா எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா பழகிக்கிட்டு வருது சமாளிச்சிக்கலாம் வா\nஉடல் வலி மட்டும் அல்ல. மன வலிகளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக் கொண்டுதான் வருகிறது. சமாளிக்க முடிகிறது. ஆனால் அணைகள் உடைகின்ற தருணம் ஒன்று இருக்கத்தானே வேண்டும், அது எப்போதோ என்று எண்ணியவாறு அன்னத்தின் காரில் ஏறி உட்கார்ந்தார்.\nஅன்னத்தின் சிறிய கஞ்சில் கார் வழிகாட்ட பாஜேரோ ஒரு புலி போலப் பின்னால் வந்து கொண்டிருந்தது.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2012, 13:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/116", "date_download": "2020-06-05T23:18:00Z", "digest": "sha1:3F6KBSZMLESDSIOW5SDEHBKDUIFWECYT", "length": 6184, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/116 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/116\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n1 14 அதற்குப்பிறகு அச்சுக்கலை அதிக அளவில் மக்கள் மத்தியிலே இடம் பிடித்துக் கொண்ட தன் காரணமாக, இந்தப் படங்கள் ஒரே மாதிரியாக, ஒரே வண்ண அமைப்புடன் சீர்படுத்தப்பட்டன. இப்பொழுது ஒவ்வொரு பிரிவிலும் உள்ள ராஜா ராணி தளபதியாகத் தோன்றும் ஜேக் ஆகிய படங் களையும் அதற்கான பெயர்களையும் பார்ப்போம். 1. ஸ்பேட் சீட்டில் உள்ள ராஜா, ராணி, ஜேக். ஸ்பேட் ராஜா : முதன் முதலாக ஸ்பேட் ராஜாவாக அலங்காரிக்கப்பட்டவர், பைபிள் நூலில் புகழ் பெற்ற அரசராக விளங்கும் தாவிது J5395 (King David). இவரது படம் முதன்முதலாக வரையப் பட்டபொழுது, கையிலே இசைக்கருவி ஒன்றை வைத்திருப்ப��ு போல வரையப்பட்டது. ஆனால், காலம் மாற மாற இந்தப் படம் இன்னும் எழில் உருவமாகவும் வளர்ச்சி பெற வும் அமைக்கப்பட்டது. சிறிது காலம் கழித்து இதில் ஒரு மாற்றம். பிரெஞ்சு தேசத்தை ஆண்டு உலகப் புகழ் பெற்று, பெரும் சக்ரவர்த்தி என்ற புகழடைந்த நெப்போலியன் படம் ஸ்பேட் ராஜாவாக வடிவம் பெற்றது. மீண்டும் இதில் ஒரு மாற்றம். அரசியல் போல வெலிங்டன் பிரபு என்பவரின்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.livechennai.com/full-details-of-new-films-that-are-broadcast-to-pongal-on-tv/", "date_download": "2020-06-05T21:48:53Z", "digest": "sha1:3LBQ2LH2A64TJ72XS5PWDPXZ2SIMW4D6", "length": 7433, "nlines": 106, "source_domain": "tamil.livechennai.com", "title": "பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்களின் Full details Pongal show on TV", "raw_content": "\nயோகா வாயிலாக ஆரோக்கிய வாழ்வு\nதமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி: தமிழக அரசு\nரெப்போ வட்டி குறைப்பு; இஎம்ஐ (EMI) கடன் தவணை கால நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nநுண்கிருமிகள் பரவலை தடுக்க காய்கறி, பழங்கள் ஆகியவற்றை எவ்வாறு கழுவ வேண்டும்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nமின்கட்டணம் செலுத்த மீண்டும் அவகாசம்\nதமிழக கிராம பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்\nசென்னையில் 50% அரசு ஊழியர்களுக்காக, அத்தியாவசி பணி, அவசரப்பயணத்திற்காக 200 மாநகர அரசு பேருந்துகள் இயக்கம்\nஅமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nதொலைக்காட்சிகளில் பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்களின் முழு விவரம்\nஇந்தப் பொங்கல் சமயத்தில் சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.\nசமீபத்தில் வெளிவந்த ராட்சசன், சண்டக்கோழி 2, சாமி 2, பரியேறும் பெருமாள், வட சென்னை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன. நேற்று, விஜய் டிவியில் செக்கச் சிவந்த வானம் ஒளிபரப்பானது.\nகாலை 11 மணி – விஐபி 2\nமாலை 6.30 மணி – சண்டக்கோழி 2\nகாலை 11 மணி – ராட்சசன்\nமாலை 6.30 மணி – தெறி\nகாலை 11 மணி – சாமி 2\nமதியம் 2.30 – பரியேறும் பெருமாள்\nகாலை 11 மணி – வட சென்னை\nமதியம் 2.30 மணி – கடைக்குட்டி சிங்கம்\nமாலை 4.30 – நடிகையர் திலகம்\nமாலை 5.30 மணி – ஜுங்கா\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்\nமெரினாவில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது.\nபால் பொருட்கள் விலை நிலவரம்\nநறுமண பொருட்கள் விலை நிலவரம்\nதங்கம் விலை நிலவரம் சென்னை\nவெள்ளி விலை நிலவரம் சென்னை\nRYOGA – இயக்க ஆற்றல் ஆயத்தப் பயிற்சி: (6th June 2020)\nமத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள்: மத்திய அரசு\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி பௌர்ணமி திருக்கல்யாணம் உற்சவம் ஆன்லைனில் தரிசிக்க\nகொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்களின் முழுமையான முகவரி விவரங்களை சேகரிக்க உத்திரவு: சென்னை மாநகராட்சி ஆணையர்\nRYOGA: சூரிய நமஸ்காரா – நாளைய பயிற்சி (4th June 2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/1173.html", "date_download": "2020-06-05T22:46:43Z", "digest": "sha1:VRYW4RWILJR465YZN7DIAFEFLFIFR4HF", "length": 7114, "nlines": 118, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு\nCorona Updates: தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.\nஇதுவரை குணம் அடைந்தவர்கள் 58 பேர்..\n28 நாள் வீட்டுக் கண்காணிப்பு முடித்தவர்கள் 63380 பேர். இதுவரை 12746 ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை உள்ள சோதனை மையங்கள் அரசு – 25. தனியார் – 9\nபுதியதாக 2 மையங்களுக்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது. 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது”\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/fun-menu/13585-tamil-jokes-2019-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%F0%9F%99%82-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-06-05T21:38:33Z", "digest": "sha1:RX7HMLSUK23P5UNPGHDCF5G2XWH5FTPL", "length": 14066, "nlines": 252, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி!!! 🙂 - அனுஷா - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதா�� அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nTamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி\nTamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி\nTamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி\nTamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி\nஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்\nவிண்ணப்பதாரர்:- ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.\nவெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,\nபத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .\nஅதனால் விவாகரத்து தாருங்கள். ...\nஜட்ஜ்: - இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,\nஅரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,\nபத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,\nஅப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,\nஅது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.\nஅதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.\nநீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...\nவிண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க.\nஜட்ஜ் : என்ன புரிஞ்சது.\nவிண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க\nTamil Jokes 2019 - கடவுள் கொடுத்த வரம்\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nTamil Jokes 2020 - ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்\nTamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த\nTamil Jokes 2020 - கடி ஜோக் எழுதினவருக்கு என்ன பரிசு கொடுத்தாங்களாம்\n# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி \n# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி \n# RE: Tamil Jokes 2019 - வீட்டுக்கு வீடு வாசப்படி \nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\nதொடர்கதை - வெண்ணில��ு எனக்கே எனக்கா...\nகவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nChillzeeயின் புது ஃப்லக்ஸி பகுதி உங்களை வரவேற்கிறது\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 18 - பிந்து வினோத்\nதொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 37 - Chillzee Story\nதொடர்கதை - தாபங்களே…. ரூபங்களாய்…. - 07 - சசிரேகா\nதொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 22 - ஜெபமலர்\nChillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்\nதொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 13 - பத்மினி செல்வராஜ்\nTamil Jokes 2020 - நான் ஒரு மணி நேரத்துல செய்றதை என் மனைவி ஒரு நிமிஷசத்துலே முடிச்சுடுவா\nFlexi Classics தொடர்கதை - காகித மாளிகை - 20 - (முப்பாள ரங்கநாயகம்ம) (தமிழில் - பா. பாலசுப்பிரமணியன்)\nTamil Jokes 2020 - ஆனாலும் குளிர் அடங்கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cnbengo.com/ta/manual-automatic-blow-moulding-machine.html", "date_download": "2020-06-05T20:56:18Z", "digest": "sha1:U2FZXDAGPCJ2NEI424I6KQPVXDQLJ2TA", "length": 19664, "nlines": 270, "source_domain": "www.cnbengo.com", "title": "", "raw_content": "\nரோட்டரி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nதானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nகையேடு பாலூட்ட preform உடன் தானாக ஊதி வடிவமைத்தல் மெஷின்\n5Gallon மோல்டிங் மெஷின் ப்ளோ\nஅரை தானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபிபி பாட்டில் மோல்டிங் மெஷின் ப்ளோ\nஜார் preform & காப்\nCustmised Prefrom & வாடிக்கையாளர்களுக்கு காப்\nகையேடு பாலூட்ட preform உடன் தானாக ஊதி வடிவமைத்தல் மெஷின்\nரோட்டரி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nதானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nகையேடு பாலூட்ட preform உடன் தானாக ஊதி வடிவமைத்தல் மெஷின்\n5Gallon மோல்டிங் மெஷின் ப்ளோ\nஅரை தானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபிபி பாட்டில் மோல்டிங் மெஷின் ப்ளோ\nஜார் preform & காப்\nCustmised Prefrom & வாடிக்கையாளர்களுக்கு காப்\nratary அடியாக மோல்டிங் இயந்திரம்\nதானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nகையேடு தானியங்கி அடியாக மோல்டிங் இயந்திரம்\n5Gallon மோல்டிங் மெஷின் ப்ளோ\nஅரை தானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nசெல்ல அரை கார் அடியாக மோல்டிங் இயந்திரம்\nகையேடு தானியங்கி அடியாக மோல்டிங் இயந்திரம்\nவழங்கல் திறன்: 20Sets / 30days\nபோர்ட்: நீங்போ / ஷாங்காய் / ஷென்ழேன்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி & எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபிஎல்சி: டெல்டா (தைவான்) / Xinje (வுக்ஸி) எச்எம்ஐ திரை: Winview (தைவான்)\nவீசுகிறது சிலிண்டர்: Sanhuan (சீனா) வால்வு: Airtack (தைவான்)\nபூஞ்சைக்காளான் திறப்பு மற்றும் நிறைவு சிலிண்டர்: Airtac (தைவான்) சுழலும் உருளை: Airtac (தைவான் )\nமுதன்மை இயக்கி முறை: Airtac இருந்து சிலிண்டர் (தைவான் மூலம்)\nஉருளை நிறுவனம் காப்புரிமை நேரடி ஓட்டம் வால்வு எங்கள் அமுக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. வால்வு ஸ்வீடன் இருந்து இறக்குமதி எஃகு பெல்ட் தயாரிக்கப்படுகிறது மற்றும் அது வேலை வாழ்நாளில் முறிவு இடமிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.\nஎங்கள் ஏர் கம்ப்ரசர் பற்றிய பிஸ்டன் வேலை வாழ்க்கை 3 முதல் 4 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது, ஒருங்கிணைந்த நடிகர்கள் குரோமியம் முலாம் மோதிரம் aplies.\nநிறுவனத்தின் தனிப்பட்ட அமுக்கி Dymanic சமநிலையை தொழில்நுட்பம். அதிர்வு மட்டுமே உலக நிலையான ஒரு கால் உள்ளது.\nமுழு விமான compessor ஷெல் தாங்கி (கோலை இணைக்கும் கொண்ட) இல்லாமல் உருட்டுதல் தாங்கி ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nபாதுகாப்பு மற்றும் ஏர் கம்ப்ரசர் பற்றிய நம்பகத்தன்மை உறுதி செய்ய, உபரிநிலை வடிவமைப்பு கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து: வருகிறது சுமை பாதுகாப்பு போன்ற; பாதுகாப்பு தேவைக்கும் அதிகமான சூடு; ஃபேஸ்-தோல்வி பாதுகாப்பு; குறைமின்னழுத்தப் பாதுகாப்பு; இயங்கும் நிறுத்தத்தில் போது வடிகால்; நிபந்தனை அழுத்தத்தின் கீழ் தொடக்க பூஜ்யமாக இருக்கிறது.\nஉயர் நம்பகத்தன்மை, நீண்ட பராமரிப்பு சுழற்சி, மிக குறைந்த எண்ணெய் நுகர்வு (எண்ணெய் சேமிப்பு), குறைந்த ஆற்றல் (சக்தி சேமிப்பு), இவை வியத்தகு எங்கள் காற்று அமுக்கிகள் பொது செயல்பாட்டுச் செலவு குறைக்க.\nகிமு - எம் 1 நேராக வரி பாட்டில் ஊதும் இயந்திரம் வகை தானியங்கி அனுப்பியின் மிகப்பெரிய பண்பு இருந்தது பாட்டில் பரிமாறுவதற்கு கை வெட்டு கரு தானியங்கி பாட்டில் ஊதும் உபகரணங்கள், முழுமையாக தானியங்கி இயந்திரம் ஒப்பிடுகையில், இயந்திரம் LDPE-ஜி-nvp ஒரு வகை கரு, கரு செயற்கை மட்டுமே நம்பியிருக்க முடியாது முடிக்க. இந்த இயந்திரம் கார்பனேட் பானம் பாட்டில், கனிம நீர் பாட்டில்கள், ஒப்பனை பாட்டில்கள், பெரிய diameterhigh வெப்பநிலை எதிர்ப்பு bottlesother பேக்கேஜிங் கொள்கலன் எந்த ஒரு வடிவத்தி��் மூலப் பொருட்களாக சேதமடைந்தது மிகப்பெரிய 1500 மில்லி செல்லப்பிராணியாக முடியும். 1200 பாட்டில்கள் / மணி 1000 பாட்டில்கள் / மணி இருந்து பாட்டில் தயாரிப்பு, வெவ்வேறு specificationsconfigurationstructure வடிவமைப்பு முழுமையாக homeabroad வெவ்வேறு வாடிக்கையாளர்கள் தேவைகளை சந்திக்க முடியும்.\n1> மைக்ரோ கட்டுப்பாட்டு அமைப்பு, நிலையான செயல்திறன்.\n2> அகச்சிவப்பு ஒளி குழாய் வெப்பமூட்டும், வலுவான ஊடுருவும் சக்தி, பாட்டில் preform சுழற்சி சூடான, சுற்றுப்பாதையில், சீரான வெப்பமூட்டும், rapidreliable உள்ளது.\n3> தட்டு பிரதிபலிக்கும் வெப்பமூட்டும் பகுதியில் குழாய்கள்,, தானியங்கி வெளியேற்ற சாதனம் டிக்கட் வெப்பமூட்டும் பல்வேறு கட்டமைப்புகளைப் பற்றி பாட்டில்கள் ஏற்ப பொருட்டு, அனுசரிப்பு உள்ளன widthheight உறுதி நிலையான வெப்பநிலை பாதையை என்று.\n4> பாதுகாப்பான சுய பூட்டுதல் சாதனம், ஒரு செயல்முறை தோல்வி ஏற்படும்போது திட்டம் தானாக பாதுகாப்பான மாநில மாற்றப்படும்.\n5> ஒவ்வொரு நடவடிக்கை உருளை, குறைந்த இரைச்சல் இயக்கப்படுகிறது.\n6> உற்பத்தி செயல்முறை முதலீடு, உயர் செயல்திறன், வசதியான அறுவை சிகிச்சை, எளிய maintenancehigh பாதுகாப்பு, இன்னபிற சேமிப்பு, அரை தானியங்கி பெரிதும் மேம்பட்டுள்ளது ஆகும்\nதிட்ட அலகு கிமு-எம் 1 கிமு-எம் 2 / 5L கிமு-எம் 2 கிமு-எம் / 10L கிமு-MJ2 / 2L\nஅதிகபட்ச திறன் எல் 2 5 1.5 10 2\nபிளாட் விட்டம் எம்.எம் 38 200 38 260 105\nவெப்பமூட்டும் சக்தி kw 14 48 32 48 48\nசக்தி பயன்பாடு kw 14 32 16 16 16\nவேலை அழுத்தம் எம்பிஏ 0.8 0.8 0.8 0.8 0.8\nகாற்று அழுத்தம் ஊதி எம்பிஏ 3.5 3.5 3.5 3.5 3.5\nஅடுத்து: தானியங்கி ஊதி வடிவமைத்தல் மெஷின்\n1000l IBC ஊதி வடிவமைத்தல் மெஷின்\n20l விலக்கிய மோல்டிங் மெஷின் ப்ளோ\n3L ஊதி வடிவமைத்தல் மெஷின்\n5L ஊதி வடிவமைத்தல் மெஷின்\nஊதி வடிவமைத்தல் மெஷின் விலை\nபாட்டில் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nஇரட்டை ஸ்டேஷன் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nவிலக்கிய ஊதி வடிவமைத்தல் மெஷின் விலை\nநல்ல தரம் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nHdpe, மோல்டிங் ஊதி மெஷின்\nIBC ஊதி வடிவமைத்தல் மெஷின்\nகுண்டு ஊசி மோல்டிங் மெஷின் விலை\nகுண்டு ஊசி மோல்டிங் மெஷின்\nஜார் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nகையேடு ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபால் பாட்டில் மோல்டிங் மெஷின் ப்ளோ\nசெல்லப்பிராணி பாட்டில் மோல்டிங் மெஷின் ப்ளோ\nசெல்லப்பிராணி பாட்டில் வீசும் மெஷின்\nசெல்லப்பிராணி ஜார் ப்ளோ மெஷின்\nசெல��லப்பிராணி ஜார் மோல்டிங் மெஷின் ப்ளோ\nசெல்லப்பிராணி பிளாஸ்டிக் பாட்டில் வீசும் மெஷின் விலை\nசெல்லப்பிராணி preform மோல்டிங் மெஷின் ப்ளோ\nசெல்லப்பிராணி நீட்சி ஊதி வடிவமைத்தல் மெஷின் உற்பத்தியாளர்\nசெல்லப்பிராணி நீட்சி மோல்டிங் மெஷின் ப்ளோ\nபிளாஸ்டிக் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபிளாஸ்டிக் பாட்டில் ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபிளாஸ்டிக் பாட்டில் வீசும் மெஷின்\nபிளாஸ்டிக் கையேடு ஊதி வடிவமைத்தல் மெஷின்\nபிளாஸ்டிக் ஆயில் பாட்டில் மோல்டிங் மெஷின் ப்ளோ\nசிறிய விலக்கிய ஊதி வடிவமைத்தல் மெஷின்\nசிறிய குண்டு ஊசி மோல்டிங் மெஷின்\nநீட்சி ஊதி வடிவமைத்தல் மெஷின்\nநீட்சி ஊதி வடிவமைத்தல் மெஷின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-4189/", "date_download": "2020-06-05T21:26:17Z", "digest": "sha1:BRMEY3XEPAT7XSQFZPYBT7YIA5Y5HNNE", "length": 3814, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "அப்துல்லா மஹரூபுக்கு கப்பல் துறை பிரதியமைச்சு: ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் » Sri Lanka Muslim", "raw_content": "\nஅப்துல்லா மஹரூபுக்கு கப்பல் துறை பிரதியமைச்சு: ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில்\nதுறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சராக இன்று (11) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமானம் செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் இதனை இட்டு கிண்ணியாவில் உள்ள தனது ஆதரவாளர்கள் வெடில் கொழுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.\nகிண்ணியா புஹாரியடி சந்தி,அல் அக்ஸா சந்தி உள்ளிட்ட இடங்களில் தங்களது மகிழ்ச்சிகளை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினார்கள்.\nநூற்றுக்கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் இதில் கலந்து கொண்டு அப்துல்லா மஹரூப் அவர்களுக்கு பிரதியமைச்சு கிடைத்ததை இட்டு சந்தோசம் வெளியிட்டார்கள்.\nநாட்டுக்குள் வருவோர் விமானத்தால் இறங்கியவுடன் கொரோனா பரிசோதனை;\nமுன்னோக்கிப் பயணிக்க முடியும் என நம்புகிறேன் – பிரதமரின் பொசொன் தின விஷேட செய்தி\nஅனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கை\nதாரிக் அஹமட் எனும் சிறுவன் மீது பேருவளையில் பொலிசார் தாக்குதல்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/13291/thambikku-annavin-kadithangal-book-type-kadithangal-by-arignar-anna/", "date_download": "2020-06-05T20:59:30Z", "digest": "sha1:EJEX3JBVFPN3MHJBL2FM3LSBUNS22476", "length": 7315, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Thambikku Annavin Kadithangal - தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் » Buy tamil book Thambikku Annavin Kadithangal online", "raw_content": "\nதம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annavin Kadithangal\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : அறிஞர் அண்ணா (Arignar Anna)\nபதிப்பகம் : பெருமாய் புத்தகாலயம் (Perumaai Puthakalayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி பெருமாய் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு - Kadamai Kanniyam Katuppadu\nமுதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள் - Muthalvar Annavin Sorpolivugal\nஅறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi\nமற்ற கடிதங்கள் வகை புத்தகங்கள் :\nஇதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்\nதமிழ்நாட்டில் காந்தி - Tamizhnaatil Gandhi\nகரிசல் காட்டுக் கடுதாசி - Karisal Kaatu Kaduthasi\nஇலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள்\nஅயலகத் தமிழ் இலக்கியம் - பழமும் பிஞ்சும் - கடிதங்கள்\nகு. அழகிரிசாமி கடிதங்கள் கி.ரா.வுக்கு எழுதியது\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபாரதியார் பற்றி மா.பொ.சி பேருரை\nவிடுதலைப் போரில் தமிழகம் இரண்டாம் பாகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/tamil-book/25056/navagiraga-aaraadhanai-book-type-aanmeegam/", "date_download": "2020-06-05T22:24:10Z", "digest": "sha1:M77NN5AW5X6G26FNBEV3PUJ43ISQ4DXV", "length": 8379, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Navagiraga Aaraadhanai - நவக்கிரக ஆராதனை » Buy tamil book Navagiraga Aaraadhanai online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi publications)\nபதிப்பகம் : கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் (Kadalangudi Publications)\nநம் சித்தம் குளிர்விக்கும் சித்தர்கள் நவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர்\n9 நவக்கிரஹங்களை ஆராதிக்கும் முறை.நவக்கிரஹங்களைப் பற்றிய ஸ்தோத்ரங்கள், கவசம், அஷ்டோத்தர சதம், ஹோமம், பிரீதி செய்யும் முறை, சாஸ்திரிய - விளக்கம், தமிழில் மூலம் தனியாக சம்ஸ்கிருதத்திலும் அடங்கியது.\nஇந்த நூல் நவக்கிரக ஆராதனை, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆண்டவனின் அன்பர்கள் 63 நாயன்மார்கள் - Aandavanin Anbargal 63 Naayanmaargal\nராசிகளில் கோள்களின் நிலைகள் - Raasigalil Kolgalin Nilaigal\nநவயுக மாவீரன் சுவாமி விவேகானந்தர் - Navayuga Maaveeran Swamy Vivekanandar\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஅகஸ்தியர் அருளிய துறையறி விளக்கம்\nசமயம் வளர்த்த சான்றோர் இராமானுஜர்\nமஹா பாரதம் 18 அத்தியாயங்களும் முழுவதும்\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nவாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்\nமகான் இராமானுஜர் அருளிய ஶ்ரீபாஷ்யம் (பிரம்மசூத்திர விளக்கம்)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் எளிய உரை - Thirukural Eliya Urai\nஉங்கள் ஆயுளை அறிய வேண்டுமா\nஉள்ளம் உருக்கும் உண்மைகள் - Ullam Urukkum Unmaigal\nஸ்காந்தபுராணக் கதைகள் - Skantha Puranak Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/rajini-latha-marriage-flashback/", "date_download": "2020-06-05T23:12:54Z", "digest": "sha1:SBBUIP3FCRP4XDEKZSJ2U4WJNFUMFHRC", "length": 28058, "nlines": 253, "source_domain": "a1tamilnews.com", "title": "'லதா மட்டும் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போயிருந்தால்...' - ரஜினி பிளாஷ்பேக்! - A1 Tamil News", "raw_content": "\n‘லதா மட்டும் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போயிருந்தால்…’ – ரஜினி பிளாஷ்பேக்\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை கு��ித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\n‘லதா மட்டும் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போயிருந்தால்…’ – ரஜினி பிளாஷ்பேக்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்தது எப்படி என செய்தியாளர்களிடம் 37 ஆண்டுகளுக்கு முன் பகிர்ந்ததை இங்கே தருகிறோம்.\n1981 பிப்ரவரி 25-ந்தேதி மாலை 4 மணிக்கு, நிருபர்களை திடீரென்று ரஜினி அழைத்தார்.\nசில நிமிடங்களுக்கெல்லாம் நிருபர்கள் பெருந்திரளாகக் கூடிவிட்டனர்.\n“7 மாதங்களுக்கு முன்பே, ரஜினிகாந்த் – லதா திருமணம் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை ‘தினத்தந்தி’தான்.\nரகசியமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்த இந்தச் செய்தியை, ‘தினத்தந்தி’ வெளியிட்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.\nஅந்தச் செய்தி ‘தினத்தந்தி’யில் வெளிவந்ததும், லட்சக்கணக்கான எனது ரசிகர்களிடம் இருந்து பல கடிதங்கள் வந்தன. பட அதிபர்களும், நடிகர்களும் `போன்’ செய்து, ‘இது உண்மையா’ என்று கேட்டார்கள். சற்று பொறுத்திருக்கும்படி கூறினேன்.\nஅந்தச் செய்தி இன்று உண்மையாகி, எல்லோரும் பாராட்டும் விதமாக அமைந்தது பற்றி பெருமைப்படுகிறேன��.”\nஇவ்வாறு கூறிய ரஜினிகாந்த், அங்கிருந்த தினத்தந்தி நிருபருடன் கை குலுக்கினார்.\n“லதாவுடன் எனது காதல் கனிந்து, கடவுள் அருளால் திருமணம் நடைபெறுகிறது. இது எப்படி என்பது பற்றி, என் அன்பு ரசிகர்களுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.\nவாழ்க்கையின் இன்ப – துன்பங்களை உணர்ந்தவன் மட்டுமல்ல; அனுபவித்து அறிந்தவன் நான். முதுகில் தழும்பேற மூட்டை சுமந்து, `மில்லி’ அடித்து, வாழ்க்கையின் மேடு – பள்ளங்கள் அனைத்தையும் உணர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.\nஎன் வாழ்க்கையில் பெரும் திருப்பம் நகழ்ந்தது, பிரபல நடிகை சௌகார் ஜானகியின் வீட்டில்தான்.\n7 மாதங்களுக்கு முன் அங்கு, டைரக்டர் பாலசந்தர் சாரின் ‘தில்லு முல்லு’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.\nபகல் ஒரு மணி இருக்கும். எத்திராஜ் கல்லூரி மாணவிகள் சிலர் வந்தனர். அவர்களில், என் முன்னால் வந்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லதா.\n நான் கல்லூரி மாணவி. எங்கள் கல்லூரியின் சிறப்பு இதழுக்கு, உங்களை பேட்டி காண வந்திருக்கிறேன். சம்மதமா” என்று கேட்டார். நான் சம்மதித்தேன்.\nபேட்டி தொடர்ந்தது. சுவையான, அறிவுபூர்வமான கேள்விகள் பலவற்றை லதா கேட்க கேட்க, நானும் என் பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.\nலதா திடீரென்று “மிஸ்டர் ரஜினிகாந்த் உங்கள் திருமணம் எப்போது\n“குடும்பப் பாங்கான பெண் எப்போது கிடைக்கிறாளோ, அப்போதுதான் திருமணம்,” என்று பதிலளித்தேன், லதா மீது கண்களைப் பதித்தபடி.\n“உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உங்களை மாதிரி ஒரு பெண் கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்” என்றேன்.\nநாணத்தால் லதாவின் முகம் சிவந்து விட்டது.\nஎன் வாழ்க்கையில் ஒளிவு – மறைவு இல்லை. உண்மை பேசி வாழ விரும்புகிறேன். என் மனமார, எவருக்கும் துரோகம் செய்யமாட்டேன்.\nஅதனால்தான் மனம் திறந்து, “என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா” என்று லதாவிடம் கேட்டேன். தொடர்ந்து, இதுபற்றி ஒய்.ஜி.மகேந்திரனிடம் பேசினேன்.\nலதாவிடமும், லதாவின் பெற்றோரிடமும் மகேந்திரன் பேசினார். அவர்களின் சம்மதம் கிடைத்தது.\nஅதன் பிறகு நானும் லதா வீட்டுக்கு சென்று அவர் பெற்றோர்களிடம் பேசினேன். ‘திருமணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் நானே செய்கிறேன். அதுவரை வெளியே யாருக்கும் தெரிய ���ேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டேன்.\nநான் பெங்களூர் சென்று என் அண்ணனிடம் லதா பற்றி கூறினேன். முதலில் அவர் அதிர்ச்சி அடைந்தார்.\n“அந்தப் பெண் நம்ம சாதி இல்லேன்னு சொல்றே. மராத்தியில் கிடைக்காத பெண்ணா உனக்கு மதராசில் கிடைக்கப்போகுது\n‘நான் நல்லா இருக்கணும்னு நீங்க விரும்பினா, லதாவை மணந்து கொள்ள எனக்கு அனுமதி கொடுங்க’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.\nபிறகு என் அண்ணன், சென்னைக்கு வந்தார். லதாவைப் பார்த்துவிட்டு, சம்மதம் தெரிவித்தார்.\nலதா மட்டும், “உங்களை மணந்து கொள்ளமாட்டேன்,” என்று கூறியிருந்தால், என் மனம் தாங்கியிருக்காது. ஏனென்றால் ஒரு பொருளின் மீது ஆசை கொண்டால் அதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவன் நான். சம்யுக்தையை பிருதிவிராஜன் தூக்கிச்சென்றது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்கும். அதற்கு அவசியம் இல்லாமல் போய்விட்டது.\nதிருமணத்துக்காக 7 மாதம் காத்திருந்தேன். அதற்குக் காரணம் உண்டு. எனது மனைவியின் குணநலன்கள் எப்படி என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா என் குணத்தையும், மனதையும் அறிந்து நடந்து கொள்வாளா அவளது நடை, உடை, பாவனை எப்படி என்பதை எல்லாம் அறிந்து கொள்ள விரும்பினேன். அதற்குத்தான் 7 மாதம் பிடித்தது.\nஎன் மனைவி லதாவுக்கு சங்கீத ஞானம் உண்டு. நன்றாகப் பாடுவாள். அவள் விரும்பினால் சினிமாவில் பின்னணி பாடலாம். நடிக்க விரும்பினால் கூட நடிக்கலாம். நான் தடை சொல்லமாட்டேன். என்னோடு ஜோடியாக நடிக்க விரும்பினால்கூட, நான் நடிக்கத் தயார்\nபெண்கள் என்பவர்கள், வீட்டில் கணவன் காலடியில் நெளியும் புழுவோ, பூச்சியோ அல்ல. பெண்களுக்கு சுதந்திரம் தேவை. அந்த சுதந்திரத்தை நான் முழுமையாகத் தருவேன்.”\nTags: latha rajinikanthMarriage flashbackrajinikanthSuperstarWedding dayசூப்பர்ஸ்டார்திருமணநாள்பிளாஷ்பேக்ரஜினிகாந்த்லதா ரஜினிகாந்த்\n‘என் கடவுளுக்கு மதம் இல்லை’ – 27 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சொன்ன ரஜினிகாந்த்\nசென்னை: ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் பற்றி பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வருகிறார்கள். ஆன்மீகம் என்றால் இந்துத்துவா என்று திமுகவினர் ஒரு அர்த்தத்தை கற்பித்து வந்தார்கள். அவரை...\nநம்பியார் ‘சாமி’… எம்ஜிஆர், ரஜினிக்கு பிடித்தமான ‘வில்லன்’\nதமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களாக முத்திரை பதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். த���ரைக்கு வெளியேயும் வில்லனாகவே அறியப்பட்ட ஒருவர் மூத்த நடிகர் எம்.என். நம்பியார் அவர்கள். எம்ஜிஆர்...\nஇது பழைய பதிவுதான். ஆனால் தமிழர்கள் மனதில் இருத்த வேண்டிய பதிவு தமிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம். காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல்...\nஉண்மைக் காதலை உணர்த்திய உன்னதக் காவியம் ரஜினிகாந்த் நடித்த புதுக் கவிதை\nஎண்பதுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வித்தியாசமான படங்கள் ஏராளம் வந்ததுண்டு. நெற்றிக்கண், தில்லுமுல்லு, மூன்று முகம், தம்பிக்கு எந்த ஊரு, எங்கேயோ கேட்ட குரல், நல்லவனுக்கு நல்லவன், கை...\nநீங்கள் நடிக்க வந்தது ஏன் வறுமைதான். நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா வறுமைதான். நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா வேறு என்ன செய்ய முடியும் வேறு என்ன செய்ய முடியும் பசி வந்தால் பத்தும் பறந்து...\n2019 பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி : இடியாப்பச் சிக்கலில் இருக்கிறாரா ரஜினிகாந்த்\nகாங்கிரஸுடன் கூட்டணி வைக்காவிட்டால், பாஜகவுடனோ அல்லது தனித்து ஒரு கூட்டணியோ ரஜினிகாந்த் உருவாக்கலாம். பாஜகவுடன் என்றால் தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஏன் பாமக கூட வரக்கூடும். காங்கிரஸுடன்...\n2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா\nதமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முனைப் போட்டிகளையே சந்தித்து வருகிறது. மூன்றாவது அணி என்பது பெயரளவிலேயே இருந்துள்ளது. ஒரிரு தொகுதிகளைக் கூட மூன்றாவது...\n2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் \nநாம் ஏற்கனவே பார்த்தது போல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவின் இமேஜ் தற்போது படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா...\n2019 பாராளுமன்ற தேர்தல்: ரஜினிகாந்த் பாஜகவுடன் கை கோர்ப்பாரா\nகாங்கிரஸ், பாஜக என இரண்டு கூட்டணிக்கும் ரஜினிகாந்தின் எம்.பி.க்கள் தேவைப்படும் என்ற நிலை என்றால், அது நாட்டுக்கே நல்லதாக அமையும். நதி நீர் இணைப்பு உள்ளிட்ட தேசிய...\n2019 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனியாக போட்டியிடுவாரா அல்லது அவருக்கு ஏற்ற கூட்டணி எது அல்லது அவருக்கு ஏற்ற கூட்ட���ி எது\nபாராளுமன்றத் தேர்தலில் மம்தா பேனர்ஜி தலைமையில் மூன்றாவது அணி அமைந்து விட்டால், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகிவிடும். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த ஒரு கலந்துரையாடலில் ராகுல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=95307", "date_download": "2020-06-05T23:12:29Z", "digest": "sha1:3AEYEXI3M2G3CRO6WRBP4OFU7ZTBPLBZ", "length": 11796, "nlines": 105, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kanchipadi Temple Kulam Alteration Work | காஞ்சிப்பாடி கோவில்குளம் சீரமைப்பு பணி துவக்கம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nதிருத்தணி முருகன் கோவிலில் தெப்பம் ... திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகாஞ்சிப்பாடி கோவில்குளம் சீரமைப்பு பணி துவக்கம்\nதிருத்தணி: ஜூலை 17--ஊராட்சியில் உள்ள கோவில் குளத்தை, தனியார் தொண்டு நிறுவனம் துார்வாரி, கரைகள் சீரமைக்கும் பணிகளை நேற்று(ஜூலை., 16ல்) துவங்கி உள்ளன.\nசென்னை, தி.நகரில், விவேகானந்தா அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 400 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி ஏற்படுத்தி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- - மாணவியருக்கு, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை இலவசமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள, முத்துமாரியம் மன் கோவில் குளம், தண்ணீரின்றி வறண்டு கிடந்தது.இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், அந்த கிராமத்தில் உள்ள, 400 குடும்பத்தினர் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.தற்போது, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால், விவேகானந்தா அறக் கட்டளை நிறுவனம் கோவில் குளத்தை துார் வாரி சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்து வதற்கு தீர்மானித்து, அதற்கான பணிகள் நேற்று (ஜூலை., 16ல்) துவக்கப்பட்டன.\nதுவக்க விழாவில், ஓராசிரியர் பள்ளி நிறுவன தலைவர், கிருஷ்ணமூர்த்தி, செயலர், கிருஷ்ண மாச்சாரி மற்றும் காஞ்சிப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மணி ஆகியோர் பங்கேற்று, குளத்தை துார்வாரும் பணியை துவக்கி வைத்தனர்.தற்போது குளத்தில், இரண்டு, ஜே.சி.பி.,இயந்திரம், மூன்று டிராக்டர்கள் மூலம் துார் வாரும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.இந்த நிறுவனத்தின் நோக்கம் கோவில் குளம், கிராம குளம் ஆகியவை மட்டும் துார் வாரி சீரமைக்க திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, காஞ்சிப்பாடியில் துவங்கப்பட்டுள்ளது என, அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம் ஜூன் 05,2020\nசென்னை : மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு நடக்கும், திருக்கல்யாண ... மேலும்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம் ஜூன் 05,2020\nஉடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி ... மேலும்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர் ஜூன் 05,2020\nதிருச்செந்துார் : திருச்செந்துார் முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில் ஜூன் 05,2020\nதிருவண்ணாமலை: திரு��ண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், பவுர்ணமி மாத கிரிவலம் செல்ல கலெக்டர் கந்தசாமி தடை ... மேலும்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி ஜூன் 05,2020\nதிருப்பதி: திருலை திருப்பதி கோயிலில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/72.html", "date_download": "2020-06-05T21:13:46Z", "digest": "sha1:5TI3E54VFGZGHHXX2NKPS272GMZ4VXJK", "length": 8435, "nlines": 113, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பீட்சா உடன் பிரச்சனையும் சேர்த்து வாங்கிய 72. குடும்பங்கள் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News பீட்சா உடன் பிரச்சனையும் சேர்த்து வாங்கிய 72. குடும்பங்கள்\nபீட்சா உடன் பிரச்சனையும் சேர்த்து வாங்கிய 72. குடும்பங்கள்\nபுதுடில்லி: தெற்கு டில்லி மாவட்டத்தில், பிரபல பீட்சா நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவெரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் பீட்சா விநியோகித்த 72 குடும்பங்களை சுய தனிமையில் இருக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nடில்லி மாநிலத்தில் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 32 பேர் பலியாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும், உணவு பார்சல்களை விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தெற்கு டில்லி மாவட்டம், மால்வியா நகரைச் சேர்ந்த பிரபல பீட்சா நிறுவனம், சோமேட்டோ மூலம் பீட்சாக்களை அப்பகுதியில் டெலிவெரி செய்து வந்துள்ளது. அதில் வேலைப் பார்த்த ஒரு டெலிவெரி நபருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விசாரணையில், அவர் 72 குடும்பங்களுக்கு அப்பகுதியில் பீட்சா டெலிவெரி செய்துள்ளது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.\nஇதனால் அப்பகுதி மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட மாவட்ட கலெக்டர், டெலிவெரி நபர்கள் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மற்ற 16 டெலிவெரி நபர்களையும் தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்கள் தினசரி கண்காணிக்கப்படுவார்கள். அந்நபர் டெலிவெரி பெற்ற பீட்சா நிறுவனத்தை மூடி��ுள்ளோம் என்றார்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_65.html", "date_download": "2020-06-05T22:10:44Z", "digest": "sha1:CFMRB7BG3PVLH7QO3CDNRXZ6DHSDTMC4", "length": 6308, "nlines": 119, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ஐ.சி.சி.ஆர்-ல் வேலைவாய்ப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome Jobs Students zone ஐ.சி.சி.ஆர்-ல் வேலைவாய்ப்பு\nஐ.சி.சி.ஆர் எனப்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிறுவனமான Indian Council for Cultural Relations-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.\nகடைசித் தேதி : 30/04/2020 (கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது)\nஇந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாக��் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/bike/2020/04/04124919/1394112/TVS-Scooty-Pep-Plus-BS6-Models-Launched-In-India.vpf", "date_download": "2020-06-05T23:15:55Z", "digest": "sha1:KVZOEM42FDS2IBQX6KPUIDHRUIOSXGNN", "length": 15294, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் பிளஸ் அறிமுகம் || TVS Scooty Pep Plus BS6 Models Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பிஎஸ்6 ஸ்கூட்டி பெப் பிளஸ் அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபிஎஸ்6 ஸ்கூட்டி பெப் பிளஸ்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 51,754, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் தொடர்ந்து ஸ்கூட்டி பெப் பிளஸ் சீரிஸ், பேபிலிசியஸ் சீரிஸ் மற்றும் மேட் எடிஷன் சீரிஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது.\nபுதிய ஸ்கூட்டி மாடல் பற்றி டிவிஎஸ் மோட்டார்ஸ் அதிக விவரங்களை வழங்கவில்லை. புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை முந்தைய மாடல்களை விட ரூ. 6400 மற்றும் ரூ. 6700 வரை அதிகம் ஆகும். இதில் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் செயல்திறன் மற்றும் இதர விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் பிஎஸ்6 விதிகளின் கீழ் என்ஜின் செயல்திறன் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பிஎஸ்4 மாடலில் உள்ள 87.8சிசி என்ஜின் 5 பிஹெச்பி பவர், 6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nபுதிய பிஎஸ்6 மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள், ஸ்மார்ட்போன் சார்ஜர், கிக் ஸ்டாண்ட் அலாரம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு சக்கரங்களிலும் 110 எம்எம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.\nஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் துவக்க விலை ரூ. 51754 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52954 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nஇந்தியாவில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 விலை திடீர் உயர்வு\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்க ஹீரோ எலெக்ட்ரிக் புதிய திட்டம் அறிவிப்பு\nசுசுகி அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீட் பிஎஸ்6 ஸ்கூட்டர்களின் விலை திடீர் மாற்றம்\nஇந்திய சந்தையில் பிஎஸ்6 அப்டேட் பெற்ற ஹோண்டா மோட்டார்சைக்கிள்\nஅசத்தல் அம்சங்கள் நிறைந்த 2021கவாசகி நின்ஜா 1000எஸ்எக��ஸ் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்\nடிவிஎஸ் அபாச்சி மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை திடீர் மாற்றம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/meththa-pathipagam/paali-mozhi-payilungal-10003411", "date_download": "2020-06-05T22:41:09Z", "digest": "sha1:Q6DY2DHXAOQ4EGYLH5KYAOEXLDO5TTHB", "length": 11493, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "பாலி மொழி பயிலுங்கள் - Paali Mozhi Payilungal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ்க்கவிஞர்கள் பார்வையில் பெளத்தம் 1\nதமிழ்க்கவிஞர்கள் பார்வையில் பெளத்தம் 1“தமிழ்க்கவிஞர்களின் பார்வையில் பெளத்தம்” என்கிற இந்தத் தொகுப்பு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இங்கு தொடங்கிய பெளத்த மறுமலர்ச்சியைக் காட்டுகின்றது.இந்த நூலைத் தொகுத்து வழங்கியுள்ள பேரா.முனைவர் க.ஜெயபாலன் அவரகள் இதன் மூலம் பெளத்தத் தம்மத்துக்கும் தமிழ் மொழிக்கும் அ..\nபுத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநி\nபுத்தர் கூறும் மனித மன வகைபாடுகள் புக்கல பஞ்ஞநிபெளத்தத் திரிபீடகம் மூன்றனுள் ஒன்றான அபிதம்மபிடகத்தின் நான்காம் பிரிவே புக்க பஞ்ஞநி. இப்பகுதி மனித மனவகைபாடுகள் பற்றி விளக்குகிறது. மனிதர்களை மனத்தின் தன்மைக்கேற்ப விரித்துக்காட்டி மேன்மையை நோக்கி வளர்த்தெடுக்கும் இந்நூல் அரிய இலக்கிய, தத்துவ, பண்பாட்டு..\nவிசாகைஅன்னை விசாகை, அறம்காத்த அநாதபிண்டிகர், மன்னர் பஸநேதி (பிரசேனஜித்), மாமன்னர் பிம்பிசாரர் போன்ற பெளத்த உபாசக, உபாசிகைகளின் வரலாறுகளைக் குறுங்காவியங்களாக நம் கரங்களில் வடித்துத் தரும் முனைவர் க.ஜெயபாலன் அவர்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக. இப்பணி மேன்மேல..\nமகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் படைப்புகள் தொகுதி-1\nமகா மதுரகவிஞர் வீ.வே.முருகேச பாகவதர் படைப்புகள் தொகுதி-1..\nநாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்\nநாகார்ஜுனரின் சுரில்லேகா மன்னர் கெளதம்புத்திரருக்கு மடல்பெளத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா ந..\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப..\nஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்\nமொழி என்பது நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம், கலச்சார எழுச்சி, உணர்ச்சிகள், கருத்துகள் என்பவற்றை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் கருவியாகவும் இருக்கின்றது. எ..\nபேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் ஈழத்து சமஸ்கிருத சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்..\nஇலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களி..\nசெருமன் - தமிழ் அகராதி\nஇந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி ..\nஇரத்தச் சுவடுகள்கண்டதை யெல்லாம் எழுதிக் கவிதை என்போர் பலருண்டு கண்டேன் ஒரு கவிஞரை அவர் மணி மணியாய் எழுதும் கவிஞர்.அம்மணிகளை யெல்லாம் கோர்த்துகவி மாலைய..\nபுத்தர் பிரான்பெளத்தத்தின் அடிப்படைத் தத்துவங்களும் கோட்பாடுகளும் வாழ்வியல் நெறியும் ஊ நுவின் சொற்பொழிவுகளில் தெளிவாகவும் சுருக்கமாகவும் எளிமையாகவும் ..\nதமிழ்க்கவிஞர்கள் பார்வையில் பெளத்தம் 1\nதமிழ்க்கவிஞர்கள் பார்வையில் பெளத்தம் 1“தமிழ்க்கவிஞர்களின் பார்வையில் பெளத்தம்” என்கிற இந்தத் தொகுப்பு கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் இங்கு தொடங்கிய பெளத..\nமணிமேகலையில் சமயமும் மெய்யியலும்மணிமேகலையில் கூறப்படும் சமயங்கள், தரிசனங்கள், தருக்கம் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதில் பல வகையான சிக்கல்கள் இருந்துவருகின..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ettuthogai/pathitruppathu5.html", "date_download": "2020-06-05T22:24:51Z", "digest": "sha1:5UBZ2AIHILMNC7V3MZXSQ5F6X4AMQHSI", "length": 32318, "nlines": 508, "source_domain": "www.chennailibrary.com", "title": "பதிற்றுப் பத்து - Pathitrup Pathu - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய\n... தொடர்ச்சி - 5 ...\nபாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்\nபாடப்பட்டோ ர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்\n31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்\nகுன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த\nமண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்\nகை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து\nநால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,\nதெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, 5\nஉண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,\nவண்டு ஊத��� பொலி தார், திரு ஞெமர் அகலத்து,\nகண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்\nஅலங்கல், செல்வன் சேவடி பரவி,\nநெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர- 10\nமணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,\nகோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,\nதுளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,\nஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,\nகருவி வானம் தண் தளி தலைஇய, 15\nவட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,\nபனி வார் விண்டு விறல் வரையற்றே;\nகடவுள் அஞ்சி வானத்து இழைத்த\nதூங்கு எயில் கதவம் காவல் கொண்ட\nஎழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்; 20\nவெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,\nவண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து\nவண்டன் அனையைமன் நீயே; வண்டு பட\nஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,\nகுழைக்கு விளக்கு ஆகிய ஒளி நுதல், பொன்னின் 25\nஇழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,\nவிசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த\nசெம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;\nநிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,\nவியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து, 30\nஅடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,\nஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,\nபுறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;\nநகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்\nசூர் நிகழ்ந்தற்று, நின் தானை; 35\nதுறை : செந்துறைப் பாடாண்பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : கமழ் குரல் துழாய்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்\nநான் வீட்டுக்குப் போக வேண்டும்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nபுலன் மயக்கம் - தொகுதி - 1\n32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்\nமாண்டனை பலவே, போர் மிகு குருசில்\nமாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்;\nமுத்துடை மருப்பின் மழ களிறு பிளிற,\nமிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று,\nதுப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப, 5\nஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்;\nதுளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்;\nஎல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந.\nகொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ\nநெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, 10\nபெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து,\nதடந் தாள் நாரை படிந்��ு இரை கவரும்,\nமுடந்தை நெல்லின் கழை அமல், கழனி,\nபிழையா விளையுள் நாடு அகப்படுத்து,\nவையா மாலையர் வசையுநர்க் கறுத்த 15\nசினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : கழை அமல் கழனி\nஇறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்\nவடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள்,\nகடி மரத்தான், களிறு அணைத்து;\nநெடு நீர துறை கலங்க,\nமூழ்த்து இறுத்த வியன் தானையொடு 5\nபுலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்,\nவாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து,\nவில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின்,\nசெவ் வாய் எஃகம் வளைஇய அகழின்,\nகார் இடி உருமின் உரறு முரசின், 10\nகால் வழங்கு ஆர் எயில் கருதின்-\nபோர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே.\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nதூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nபெயர் : வரம்பு இல் வெள்ளம்\nஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே\nஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,\nஇரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:\nசெவ் உளைய மா ஊர்ந்து,\nநெடுங் கொடிய தேர் மிசையும், 5\nஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்\nபொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,\nமன் நிலத்து அமைந்த ... ... ...\nமாறா மைந்தர் மாறு நிலை தேய,\nமுரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, 10\nஅரைசு படக் கடக்கும் ஆற்றல்\nதுறை : தும்பை அரவம்\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nதூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nபெயர் : ஒண் பொறிக் கழற் கால்\nஉரை சான்றனவால், பெருமை நின் வென்றி\nஇருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு\nநெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து,\nஅளகுடைச் சேவல் கிளை புகா ஆர, 5\nதலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை,\nஅந்தி மாலை விசும்பு கண்டன்ன\nசெஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து,\nவீயா யாணர் நின்வயினானே. 10\nதுறை : வாகைத்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : மெய் ஆடு பறந்தலை\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nஎட்டுத் தொகை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்த���ய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணை���ொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruppiddy.net/?p=31983", "date_download": "2020-06-05T23:13:22Z", "digest": "sha1:NFU4JDZPCTZSXJNRLKI24WWVCLKLBAU6", "length": 12514, "nlines": 145, "source_domain": "www.siruppiddy.net", "title": "பிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது, | Siruppiddy.Net", "raw_content": "\nYou are here : Siruppiddy.Net » உலகம் » பிரித்தானிய பெண்மணி ஒர��வரை ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது,\nகுடிமகன் குறை ஒலி வடிவம்\nfeatured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nKategorien Kategorie auswählen featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீ ஞானவைரவர் ஸ்ரீஞானவைரவர்\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது,\nபிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.\n45 வயது மதிக்கத்தக்க பிரித்தானியரான அவர் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த நபர் கடந்த 2 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். முதலில் போலியான முதவரியுடன் ஸ்பெயின் நாட்டிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.\nரகசிய உளவாளி மற்றும் வங்கி அதிகாரி என பல்வேறு பெயர்களில் மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் பிரித்தானிய பெண்மணி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுமார் ஒரு மில்லியன் பிராங்க்ஸ் தொகையை ஏமாற்றியுள்ளா��்.\nமட்டுமின்றி அவர் மீது சுமார் 20 மோசடி வழக்குகளும் பிரித்தானிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.\nகுறித்த கைது நடவடிக்கையானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என சூரிச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு 200,000 பவுண்ட்ஸ் தொகை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஸ்பெயின் நாடு சிறையில் இருந்த குறித்த நபர் பின்னர் விடுதலையானார்.\nகடந்த மே மாதம் முதல் அவர் ஜெனீவாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது பொலிசாருக்கு தெரியவந்ததை அடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nதற்போது அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\n« இலங்கை மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்\nகனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் ஜோசப் தயாகரன் கைது, »\nசிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)\nநீர் வளம் காப்போம் (65)\nபுத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-06-05T21:58:11Z", "digest": "sha1:XX6ZF3CVGWA6SBAL6RIVYFP2BYYHPIZW", "length": 5946, "nlines": 118, "source_domain": "colombotamil.lk", "title": "அரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்", "raw_content": "\nஅரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்\nஅரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்\nஅரசாங்கத்துடன் ஐ.தே.கவினர் விசேட கலந்துரையாடல்\nகொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று (01) ஜனாதிப செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மேலும் சிலர் இந்த கலந்துரையாடலில் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளனர்.\nமுன்னாள் அமைச்சர் பசில ராஜபக்ஷ, அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன, நிமல் சிறிபாலா டி சில்வா, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் அரசாங்க தரப்பில் பங்கேற்றுள்ளனர்.\nஅத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணநாயக்க, அர்ஜுனா ரணதுங்க, ருவன் விஜேவர்தன, ���யா கமகே, பாலித ரங்கே பண்டார, நவீன் திசாநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nPrevious Post ஸ்ரீ லங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nNext Postகொரோனா தொற்றினால் இலங்கையில் மூன்றாவது நபர் உயிரிழப்பு\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தபடும் நேரத்தில் மாற்றம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியது\nநாட்டுக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nமஸ்கெலியாவில் 11 பேருக்கு குளவிக் கொட்டு\nஇலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/09/106745?ref=archive-feed", "date_download": "2020-06-05T22:41:34Z", "digest": "sha1:IRDRB5XIBVMC5H2WBTZKK3OIUJJLVCMA", "length": 5378, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "En Appa - Celebtities talk about his Father - Appa Movie - Cineulagam", "raw_content": "\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nதல அஜித் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 4 படங்கள்.. செம் மாஸ் லிஸ்ட் இதோ\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/08/04/19036/", "date_download": "2020-06-05T22:40:12Z", "digest": "sha1:DQ3W5K2TWAJQA3YZLYHKXRKT6GPFETCA", "length": 7078, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "சிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் - ITN News", "raw_content": "\nசிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம்\nவடமாகாணத்தில் இரண்டாயிரம் பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை 0 09.ஜன\nபிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்தான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும் : ஜனாதிபதி 0 27.ஆக\nபொலிஸ் நன்னடத்தை சான்றிதழ்களை Online மூலம் வழங்க ஏற்பாடு 0 15.மார்ச்\nசிறைச்சாலை செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லையென அமைச்சர் தலத்தா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார். ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தலத்தா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nஅரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை : வர்த்தமானி அறிவித்தல் இன்று..\nகொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : தேயிலை உற்பத்தி பாதிப்பு\nஉலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய கொரோனா…\nதேசிய கிரிக்கட் குழாமிற்கான பயிற்சிகள் ஆரம்பம்\nடி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறுமா.\nஇலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்\nஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..\nகிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை\nஎனக்கு தெரிந்து இது நயனின் பெஸ்ட் குணம் பிரபல தொகுப்பாளினி புகழாரம்\n‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகி யார்\nஎளிமையான முறையில் நடைபெற்ற ராணாவின் நிச்சயதார்த்தம்\nநடிகர்களை போல் நடிகைகளும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/10/son-traveled-120-km-in-cycle-to-see-his-bedridden-mother-at-karaikudi", "date_download": "2020-06-05T21:34:00Z", "digest": "sha1:2SHO4D66PPFMFHSHJKJ5KDDVEE6MLMAP", "length": 9950, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "son traveled 120 km in cycle to see his bedridden mother at karaikudi", "raw_content": "\nதாயைக் காண 120 கி.மீ சைக்கிளில் பயணித்த பாசக்கார மகன்.. அன்னையர் தினத்தன்று சிவகங்கையில் நெகிழ்ச்சி\nகவனிப்பாரின்றி தவித்த தனது தாயை பார்ப்பதற்காக 120 கி.மீ சைக்கிளில் மகன் பயணித்து வந்தது காரைக்குடி கிராமத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகொரோனாவால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், சொந்தபந்தங்களை பிரிந்து மக்கள் பெரும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். பொது போக்குவரத்துகள் ஏதும் இல்லாத காரணத்தால் பலர் நடந்து சென்றும், சிலர் பைக்கிலும், சைக்கிளிலும் பயணித்தும் தங்களது பெற்றோர், மனைவி, மக்கள் என கண்டு மனதை தேற்றிக் கொள்கின்றனர்.\nஇருப்பினும் சமயங்களில் எதிர்பாராத விதமாக துயரச் சம்பவங்களும் இது போன்ற நிகழ்வுகளில் நடந்தேறி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் வேளையில் தனது தாயை காண்பதற்காக திருச்சியில் இருந்து சிவகங்கையில் உள்ள கிராமத்துக்கு கால்கடுக்க சைக்கிளில் பயணித்திருக்கிறார் பாசக்கார மகன்.\nகாரைக்குடி அருகே எஸ்.ஆர். பட்டணத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கருப்பையா என்பவர் அங்குள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவருடைய தாய் வள்ளியம்மாள் (70). பணி நிமித்தமாக திருச்சியில் தனது மனைவி, மகள், மகன் மற்றும் தாயுடன் குடிபெயர்ந்திருக்கிறார் கருப்பையா. அதில், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு, தனது தாயாருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கிறது.\n'100 கி.மீ தூரம் சைக்கிளில் சென்று திருமணம்' - மணப்பெண்ணுடன் ஊர் திரும்பிய இளைஞர் : ஊரடங்கில் ஒரு சாகசம்\nதிருச்சியில் உள்ள வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள வசதியில்லாததால் காரைக்குடிக்கே திரும்பிய கருப்பையா மனைவியையும் குழந்தைகளையும் திருச்சியிலேயே தங்க வைத்துள்ளார். தினந்தோறும் தனது தாயாருக்கு வேண்டிய பணிவிடைகளையும் செய்துவிட்டு வேலைக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை திருச்சிக்கும் சென்று வருவார்.\nதற்போது ஊரடங்கு காரணமாக பிள்ளைகளையும் மனைவியையும் காண திருச்சிக்கு சென்ற அவர், போக்குவரத்து இல்லாததால் தாயை கவனித்துக் கொள்ள முடியாமல் தவ���த்து போயிருக்கிறார். காரைக்குடியில் உள்ள பக்கத்து வீட்டாரும் கவனிப்பாரின்றி உள்ள வள்ளியம்மாளின் நிலை குறித்து கூறியதும் மேலும் வேதனையில் ஆழ்ந்த கருப்பையா வேறு வழியில்லாமல் திருச்சியில் இருந்து சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ள காரைக்குடி எஸ்.ஆர். பட்டனத்துக்கு சைக்கிளில் பயணித்திருக்கிறார்.\nபுதுக்கோட்டை அருகே நெருங்கிய போது சைக்கிளில் பழுது ஏற்பட்டதால் மனம் நொருங்கி போன கருப்பையா, சுமார் 6 கி.மீ நடந்தே சென்று பழுது நீக்கிவிட்டு வீட்டுச் சென்று சிறிதும் அயர்ச்சியின்றி தனது தாய்க்கு வேண்டிய பணிவிடையை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\n30 கி.மீ... 15 மணி நேரம் - மோடி தரும் ரூ500 வாங்க நடந்து சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\n“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/208402?ref=archive-feed", "date_download": "2020-06-05T22:23:41Z", "digest": "sha1:4AJPNKB5BJSJVRX3WNMEZZILWWTXUUFY", "length": 13209, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "துணை நடிகை.. தினமும் ஒரு லட்சம் ரூபாய் என ஜாலியாக இருப்பேன்! இளைஞனின் அதிரவைக்கும் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதுணை நடிகை.. தினமும் ஒரு லட்சம் ரூபாய் என ஜாலியாக இருப்பேன்\nதமிழகத்தில் போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து, பணத்தை கொள்ளையடித்த நபர் அந்த பணத்தை வைத்து நான் என் விருப்பப்படி போல் வாழ்ந்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான்.\nசென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு சமீபத்தில் புகார் ஒன்று வந்திருந்தது. அதில் அயனாவாரத்தில் இருக்கும் குறிப்பிட்ட ஏடிஎம் மிஷினில் படம் எடுத்தோம், அதன் பின் எங்கள் அக்கவுண்டில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக பணம் போய் கொண்டே இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதனால் மத்திய குற்றப்பிரிவு பொலீசார் நடத்திய கிடுக்குப் பிடி விசாரணையில், கொளத்தூரைச் சேர்ந்த இர்பான், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அல்லா பக்கஷ், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஅப்போது இர்பான் அளித்த வாக்குமூலத்தில், சிறு வயதில் இருந்தே சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.\nஆனால் நான் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்ததால், நான் பார்த்த வேலை எனக்கு அந்தளவிற்கு திருப்தி அளிக்கவில்லை.\nஅப்படி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.\nதற்போது இருக்கும் சம்பாத்தியத்தில் இருந்தால், நாம் நினைத்த மாதிரி இருக்க முடியாது என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி என்று திட்டமிட்டேன்.\nஅதற்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தேன்.\nஇதனால் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ் கருவியை வைத்து அதன்மூலம் கார்டுகளின் விவரங்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பது தொடர்பான தகவல்களைச் இணையதளங்களில் சேகரித்தேன்.\nஅதன் பின் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு, அங்கு ஸ்கிம்மர் கருவிகளையும், ரகசிய நம்பர்களை அறிந்து கொள்வதற்காக\nஏ.டி.எம். கீ போர்டு பகுதியில் ரகசிய கேமராவைப் பொருத்தினேன்.\nஇதை வைத்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் போலி ஏ.டி.எம் கார்டுகளை தயாரிக்க ஆரம்பித்தேன்.\nஇதனால் பணம் கொட��டியது, என் வாழ்க்கை ஸ்டைலே மாறியது. அப்போது தான் என்னை புதுச்சேரி பொலிசார் பிடித்துவிட்டனர். இதனால் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம்தான் வெளியில் வந்தேன்.\nஇதைத் தொடர்ந்து மீண்டும் இதே போன்று பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டேன். அதற்கு அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோரை கூட்டாளிகளாக சேர்த்து கொண்டேன்.\nசென்னையிலும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ், ரகசிய கேமராக்களை பொருத்தி போலி கார்டுகளைத் தயாரித்தேன்.\nஅப்படி அயனாவரத்தில் இருந்த குறிப்பிட்ட ஏ.டி.எம்மை குறி வைத்தேன். அதில் பதிவான ஏ.எடி.எம் கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, போலி கார்டுகளை தயாரித்தேம்.\nஅந்த பணத்தை வைத்து, ஆடி கார் ஒன்றை வாங்கினேன். பார்ப்பதற்கு ஒரு பிசினஸ் மேன் போன்று இருக்க வேண்டும் என்று டிப்டாப்பாக வலம் வந்தேன்.\nஆனால் அயனாவரத்தில் வைத்திருந்த ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமராவால் சிக்கிக் கொண்டேன். அளவுக்கு அதிகமாக பணம் இருந்ததால் என் விருப்பப்படி வாழ்ந்தேன். துணை நடிகைகளின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது.\n, இரவு 11 மணி முதல் தொடங்கி அதிகாலை வரைதான் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை எடுப்போம் என்றும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறியுள்ளான்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sodukki.com/post/20190725134553", "date_download": "2020-06-05T23:20:55Z", "digest": "sha1:GQBIEPNMGMSPO3L26T7YEK3EWJHETUAY", "length": 6114, "nlines": 53, "source_domain": "www.sodukki.com", "title": "சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி!", "raw_content": "\nசாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி Description: சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் ச��ன்ன சாண்டியின் முதல் மனைவி Description: சாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி\nசாண்டியை ஆம்பளையா எனக்கேட்ட மதுமிதா.. ஆவேசமாக பதில் சொன்ன சாண்டியின் முதல் மனைவி\nசொடுக்கி 25-07-2019 சின்னத்திரை 2146\nபிக்பாஸ் சீசன் மூன்று மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, ஜாங்கிரி புகழ் மதுமிதாவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார்.\nஆனால் சாண்டி விளையாட்டுத்தனமாக கொடுத்த டாஸ்கை மதுமிதா மிக சீரியசாக எடுத்துக் கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் கடுப்பான மதுமிதா, ஒரு பெண் அழுவதைப் பார்த்து சிரிப்பவன் ஆம்பளையா என தூ...எனத் துப்பினார்.\nஇதைப் பார்த்த அங்கு இருந்த சக போட்டியாளர்களே செய்வது அறியாமல் திகைத்தனர். இந்நிலையில் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி, மது வார்த்தையை பார்த்து பேசு...துப்புற என பதிவிட்டு இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியில் வந்த பின்னர் இருவருக்கும் அப்போ பஞ்சாயத்து இருக்கிறது...\nஎங்கள் இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி. எங்கள் இணையத்தில் உங்கள் கருத்துக்களை பதிய முகநூல் வாயிலாக சொடுக்கியுடன் இணைந்திருங்கள்..\n வீட்டிலேயே போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nஇந்த ஒரு காரணத்தினால் தான் ஹீரோயினாக நடிக்கவில்லை.. நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் பதில்சொன்ன நடிகை நீலிமா..\nமூளைக்காய்ச்சலால் 125 குழந்தைகள் பலியான விவகாரம்... இந்த பழம் சாப்பிட்டது தான் காரணமா\nசட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும் கவின்... கிழித்து தொங்கவிட்ட சாக்‌ஷி அகர்வால்..\nகற்றதுதமிழ் படத்துல நடிச்ச குட்டிப்பொண்ணா இது இப்போ அடையாளமே தெரியாமல் எப்படி இருக்காங்கன்னு பாருங்க..\nபீர் பாட்டிலில் விநாயகர் படம் சந்தைக்கு வரும் முன் தடுக்குமா அரசு\nநடன புயல் பிரபுதேவாவை மிஞ்சிய இளம் பெண்கள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்… குவியும் லைக்ஸ்..\n2020ல் இந்த அஞ்சுராசியும் சிங்கிளா இருந்தால் பேரதிர்ஷ்டம்.. உச்ச கட்ட மகிழ்ச்சியை அடைய போகிற ராசி எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/200345?ref=category-feed", "date_download": "2020-06-05T21:32:41Z", "digest": "sha1:HM7TK3IGZY6PDRFV73HYLJAHDCZJLJ4C", "length": 16214, "nlines": 164, "source_domain": "www.tamilwin.com", "title": "மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை : ஹிஸ்புல்லாஹ் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை : ஹிஸ்புல்லாஹ்\nமாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nகாத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nமாணவர்களுக்கிடையேயான போதைப் பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸார், விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.\nஆண் மாணவர்கள் மற்றும் அவர்களோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கட்டியெழுப்புவது என்பது இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகத்திலும் சவால் நிறைந்த ஒரு விடயமாகும்.\nகொழும்பிலுள்ள பல முன்னணி ஆண் பாடசாலைகள் பாரிய சவால்களுக்கு மத்தியிலேய அவர்களது பாடசாலையின் தரத்தை காத்து முன்னெடுத்துச் செல்கிறனர்.\nஇப் பாடசாலையின் ஒழுக்கம், கல்வி, பௌதீக வளங்களை வளர்ப்பதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் என பல தரப்பினர் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.\nஎனினும் பாடசாலையின் கௌரவத்தையும், செல்வாக்கையும் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு மாணவர்களிடமே உள்ளது. உங்களைப் பார்த்துத்தான் பாடசாலை தரம் நிர்ணயிக்கப்படுகின்றது.\nகாத்தான்குடி மத்திய கல்லூரி ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முன்னணி தரம் வாய்ந்த பாடசாலையாக இருந்தது.\nபல்வேறு பிரதேசங்களில் இருந்தும் இங்கு வந்து கற்றவர்கள் இன்று சிறந்த கல்விமான்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கின்றனர்.\nமீண்டும் அந்த தரத்துக்கு இந்த பாடசாலையைக் கொண்டு செல்வதற்கு மாணவர்கள் தான் அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nமாணவர்களது செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் மாற்றமடைய வேண்டும். இன்று பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண் பாடசாலைகளை இலக்காக வைத்து போதைப் பொருள் வியாபாரம் நடக்கின்றது.\nநீங்கள் அறியாமல் செய்யும் தவறு உங்களது குடும்பம் மாத்திரமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் உங்களது எதிர்காலத்தையும் பாதிக்கும்.\nகாத்தான்குடி போன்ற முஸ்லிம் ஊர்களில் மதுபானசாலைகள் கிடையாது. நாங்கள் மது அருந்துவதில்லை என்று பெருமையாக கூறினோம். ஆனால், இன்று மதுவை விட மோசமான போதைப் பொருட்கள் நமது சமூகத்துக்கு மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.\nபோதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பொலிஸார், விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்து வருகின்றதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்.\nஎன்றாலும் எம்மால் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. மாணவர்களாகிய நீங்கள் தான் அவற்றிலிருந்து விடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nமட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கல்வி வளர்ச்சியில் இலங்கையில் முதலிடத்தில் இருந்தது. க.பொ.த. சாதாரண தர பரீட்சை, சித்தியடைந்த வீதத்தில் தொடர்ந்தும் மூன்று ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அது இன்று பின்னடைவை சந்தித்துள்ளது.\nபெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த மாணவர்களே எமது சமூகத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர்கள்.\nகாத்தான்குடி மத்திய கல்லூரி அபிவிருத்திக்கு நான் தொடர்ந்தும் என்னாலான உதவிகளை செய்யவுள்ளேன். எதிர்காலத்தில் பாடசாலையின் பௌதீக வள குறைப்பாடுகள் நீக்கப்பட்டு தரம் வாய்ந்த பாடசாலையாக மாற்றியமைக்கப்படும்.\nஅத்துடன், பாடசாலை அதிபரின் செயற்திட்டங்களை பாடசாலை அபிவிருத்தி குழு, பழைய மாணவர் சங்கம் என்பவற்றுடன் கலந்தாலோசித்து அதனை பூர்த்தி செய்ய எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2014/12/kosapalayam.html", "date_download": "2020-06-05T22:32:17Z", "digest": "sha1:C2HCZSZJJRP4PSBZ5V3SAUMMEXEF2435", "length": 20645, "nlines": 214, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: KOSAPALAYAM - கொசப்பாளையம்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : கொசப்பாளையம் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → ஆரணி → கொசப்பாளையம் = 78 கி.மீ.\nகாஞ்சிபுரம் → ஆற்காடு → ஆரணி → கொசப்பாளையம் = 72 கி.மீ.\nவேலூர் → ஆரணி → கொசப்பாளையம் = 31 கி.மீ.\nவிழுப்புரம் → செஞ்சி → சேத்பட் → ஆரணி → கொசப்பாளையம் = 93 கி.மீ.\nதிருவண்ணாமலை → போளுர் → ஆரணி → கொசப்பாளையம் = 60 கி.மீ.\nவந்தவாசி → ஆரணி → கொசப்பாளையம் = 44 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ விருஷப தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து அயோத்தியா நகரத்து இக்ஷூவாகு வம்சத்து நாபி மஹாராஜாவிற்கும், மருதேவி க்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மஹா புருடரும், பொன் வண்ணரும் 500 வில் உயரம் உடையவரும் பரம ஔதாரிக தேகத்தை உடையவரும் 84 லக்ஷ்ம் பூர்வம் ஆயுள் உடையவரும், விருஷப லாஞ்சனத்தை உடையவரும், கோமுக யக��ஷ்ன், சக்ரேஸ்வரி யக்ஷி யர்களால் சேவிக்கப்பட்டவரும் விருஷப சேனர் முதலிய 84 கணதர பரமேட்டிகளை உடையவரும் 14 நாட்கள் உபவாசத்துடன் பல்லியங்காசனமாக இருந்து கைலாசகிரியில் மாக மாத கிருஷ்ண சதுர்தசியில் ஆயிரம் முனிவர்களுடன் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீவிருஷப தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nஆரணி நகரின் பகுதியான கொசப்பாளையம் ஒரு அழகிய ஜிநாலயத்தையும், அருகில் பல சமணக் குடும்பங்களையும் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இப்பகுதி திருமலைசமுத்திரம் என வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீஆதிநாதரை மூலவராக கொண்டுள்ள இவ்வாலயம் அடிக்கடி சீரமைக்கப்பட்டு வந்துள்ளதால் அதன் பழமைக்கான ஆதாரங்கள் பல மறைக்கப்பட்டுள்ளன.\nஅதன் குடவரை மதிற்சுவரின் அமைப்பைக் காணும் போதும், திராவிட பாரம்பரிய முறையில் கர்ப்பக்கிருஹம், உள்ளாலை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் போன்ற கட்டிட அமைப்பைக்காணும் போது 600 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் என தோன்றுகிறது. ....\nஅதன் கருவறையை அலங்கரிப்பவர் ஸ்ரீஆதிநாதர் ஆவார். அவருடைய வெண்பளிங்குச் சிலை முழு உருவமாக செதுக்கப்பட்டு பத்ம மேடையில் நிறுவப்பட்டுள்ளது. அரைக்கண்களைத் திறந்து அமைதியாக பத்மாசன நிலையில் வேதிகையை அலங்கரிக்கின்றார். அங்குள்ள பழைய மூலவர் கருங்கல் பலகையில் சமவசரண ஜினரின் எட்டு அம்ச சிறப்புகளுடன் சிங்காதனத்தில் அமர்ந்த நிலையில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணும்போது 500 ஆண்டுகளைக் கடந்து வாழும் சிலையாக தெரிகிறது. கருவறையின் மேற்புறம் அழகிய துவிதள விமானத்தின் இரண்டு அடுக்குகளிலும் நாற்திசைகளில் அமர்ந்த நிலையில் கீழ்தளத்திலும், நின்ற நிலையில் மேல்தளத்திலும் தீர்த்தங்கரர்கள் சிலைகள் அமர்த்தப்பட்டுள்ளனர். விமானம் உச்சியில் பத்ம சிகர கலசத்துடன் உள்ளது.\nஅதனை அடுத்து உள்ளாலையும், பின்னர் உள்ள மண்டபத்தின் மத்தியில் தின பூஜை மேடையும் அமைக்கப்பட்டு அதில் அவ்வப்போது உள்ள வழிபாட்டிற்குரிய உலோகச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கீழ்மேல் திசைகளில் உள்ள மேடையில் உலோகச் சிலைகளான முக்கிய தீர்த்தங்கரர் சிலைகள் பிரபாவளியுடனும், நவதேவதா, பஞ்சபரமேஷ்டி, ஸ்ருதஸ்கந்தம், மகாமேரு, நந்தீஸ்வர தீபம் போன்றவையும், முக்கிய யக்ஷ்ன், யக்ஷிய��்களின் உருவ சிலைகளும் அலங்கரிக்கின்றன. வெண்பளிங்கினால் ஆன பார்ஸ்வநாதர் சிலையும், கருங்கல்லினால் ஆன ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீதர்மதேவியும் சிலைகளும் அமர்த்தப்பட்டுள்ளன. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பான கதவுகளுடன் உள்ளன.\nமுகமண்டபத்தின் சுவர்களில் ஜினரின் வாழ்க்கை நிகழ்வுகளும், சமவ சரண வரைபடமும், சமணர்களின் முக்கிய தீர்த்தங்களின் படங்களும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அம் மண்டப முகப்பின் மேற்புறம் ஸ்ரீஆதிநாதரின் சுதைச் சிலையும், இருபுறமும் ஸ்ரீமகாவீரர் மற்றும் ஸ்ரீபார்ஸ்வ ஜினரின் சிலைகளும் அழகிய மூன்று மாடங்களில் அமர்த்தப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீபத்மாவதி தேவி மற்றும் ஸ்ரீதர்மதேவி யர்களின் சுதைச் சிலைகளும் அவ்விடத்தில் அலங்கரிக்கின்றன. ....\nஆலயத்தின் வடகிழக்கு மூலைக்கு வெளியே உள்ள விரிவாக்கப் பகுதியில் சம்மேத சிகர தீர்த்தங்கரர்கள் பாத விமானங்களை நினைவுறுத்தும் முகமாக 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை வெண்பளிங்குச் சிலைகளைக் கொண்ட சலவைக்கல் விமானங்கள் தனித்தனி மேடைகளில் நிறுவப்பட்டுள்ளன. அருகில் சரவண பெலகொலாவில் உள்ள விந்திய கிரிமலை போன்றும் பகவான் பாகுபலியின் தனிச்சிலையைப் போன்று, சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட, நின்ற நிலை சிலையொன்றும் அதில் நிறுவப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு மதுவன் எனவும் பெயரிட்டுள்ளனர்.\nஆலயத்தின் தென்புற நுழைவு வாயில் அதன் சுற்றுச்சுவருடன் இணைக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி திருச்சுற்றில் பலிபீடமும், அழகிய மனத்தூய்மைக் கம்பமும், நவக்கிரக தீர்த்தங்கரர்களின் நின்ற நிலை கற்சிலைகள் கொண்ட மேடையும், 16 கற்தூண்களைக் கொண்ட கலச மண்டபமும் அவ்வாலயத்தின் சிறப்பாகும்.\nஅனைத்து சமணர் ஆலயங்களிலும் நடைபெறும் தினபூஜை, காலாண்டிற் கொருமுறை வரும் பூஜைகள், ஆண்டிற்கொரு முறை வரும் விசேஷங்கள், சடங்குகள் அனைத்தும் வளமைபோல் இந்த ஜிநாலயத்திலும் நடைபெறுகிறது. ஆரணிக்கு அருகில் செல்லும் அன்பர்கள் அனைவரும் அவ்வாலயத்திற்கும் சென்று தரிசித்தால் நலமுண்டாகும்.\nநன்றி திரு. பத்மராஜ் வசுபாலன்.\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62614/news/62614.html", "date_download": "2020-06-05T21:11:25Z", "digest": "sha1:PINE7CM6HITQZ36EVNQQS7SWZ37CQF5W", "length": 6986, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை\nதிருகோணமலை தோப்பூர் அல்லை நகர்- 05 ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த 3 பிள்­ளையின் தந்தை ஒருவர் அலரி விதை உண்ட நிலையில் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு உயி­ழந்­துள்ளார். இந்த சம்­பவம் நேற்று காலை இடம் பெற்­றுள்­ளது.\nசம்­ப­வத்தில் உயி­ழந்­தவர் கம­றுதீன் நசீர் என்ற 40 வய­தான நப­ராவார். இந்த சம்­பவம் தொடர்­பாக தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று அதி­காலை சம்­ப­வத்தில் மர­ண­ம­டைந்­த­வரும் அவ­ரது மனை­வியும் சண்­டை­யிட்­டுள்­ளனர்.இதன்போது இவர் தனது வீட்­டி­லி­ருந்த கூரிய இரும்பு ஆயு­தத்­தினால் தனது மனை­யியை 15க்கும் மேற்­பட்ட தடவை தாக்­கி­யுள்ளார்.\nதாக்­கப்­பட்ட மனை­விக்கு இரத்தம் பீரிட்டு பாய்­தோ­டி­யுள்­ளது. இதனால் தனது மனைவி இறந்து விட்டார் என்று எண்ணி இவர் அந்தக் கணமே தனது பிள்­ளை­க­ளிடம் தானும் உயிரை மாய்த்து கொள்ளப் போகிறேன் என்று கூறி­விட்டு தோப்பூர் பம்மான் குள காட்டு பகு­திக்கு சென்று அலரி விதை­யி­னை­யுண்டு மயக்­க­முற்­றிருந்த நிலையில் வீதியில் கிடந்­துள்ளார்.\nஇவரின் பின்னால் தந்­தையை தேடிச் சென்ற மகன் தனது தந்தையின் நிலை­யினை கண்டு உற­வி­னர்­க­ளுக்கு தெரி­வித்­த­தை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nபடு­கா­யத்­திற்­குள்­ளான மனைவி கண்டி பொது­வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் மரணமடைந்தவரது ஜனாஸா நேற்று தோப்பூர் மைவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/406-7-god-mode", "date_download": "2020-06-05T23:19:39Z", "digest": "sha1:5TIBXD3JTGBIFSKJMH3Y7JV3DL3Y37EY", "length": 31578, "nlines": 342, "source_domain": "www.topelearn.com", "title": "விண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு", "raw_content": "\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடைமுகத்தையும் மேம்பட்ட வசதிகளையும் விரும்புவார்கள். சிறப்பம்சங்கள் பல கொண்டுள்ள இந்த இயங்குதளத்தில் பயன்படுத்தாத வசதிகள் நிறையவே உள்ளன. Windows 7 God Mode என்று மைக்ரோசாப்டால் சொல்லப்படும் இந்த உத்தி ஆச்சரியமான ஒன்றாகும். வழக்கமான பயனர்கள் செய்யத் தெரியாத காரியங்களை இதன் மூலம் செய்ய முடியும்.\nஇது புதிதாக எந்த வசதியையும் உருவாக்காது. விண்டோஸ் 7 இயங்குதளத்தில் மறைந்திருக்கும் ஒரு வசதியாகும். கணிணியின் Control Panel தான் அதன் முக்கிய அமைப்புகளைக் கையாளுகிறது. Date, Reginal, users, programs, display என்று பலவகையான அமைப்புகளை மாற்றவும் பயன்படுத்தவும் உதவுகிறது. இதில் ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. உதாரணமாக Display என்பதில் பார்த்தால் Screen resolution, display settings, External display, orientation, projector என்று பல பிரிவுகள் இருக்கின்றன.\nசில அமைப்புகளை எந்த மெனுவில் சென்று மாற்றுவது அல்லது செய்வது என்று தெரியாது. கணிணியின் எல்லாவகையான அமைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கவும் அவற்றை நேரடியாகப் பயன்படுத்தவும் உதவுவது தான் GodMode. இதனால் தெளிவாகவும் எளிதாகவும் கணிணியின் அமைப்புகளை அடைய முடியும்; மாற்ற முடியும். இது ஒரு குறுக்கு வழி போல தான்.\n1. கணிணியின் எதாவது ஒரு டிரைவில் சென்று புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.\n3. இப்போது பார்த்தால் Control panel போன்ற படமுள்ள ஐகானாக போல்டர்\nஅதைக் கிளிக் செய்தால் கணிணியின் அனைத்து அமைப்புகளும் ஒவ்வொரு மெனுவாக பட்டியல் போன்று காணப்படும். அவற்றை கிளிக் செய்து நேரடியாக அடைந்து மாற்றிக் கொள்ளலாம்.\nஇது விஸ்டா இயங்குதளத்திலும் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு பயனர்களுக்கும் கணிணி சர்வீஸ் செய்யும் பொறியாளர்களுக்கும் எளிதாக கணிணியின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.\nவிண்டோஸ் கணினிகளில் வாட்ஸ் ஆப் மூலம் அழைப்புக்களை மேற்கொள்வது எப்படி\nஉலகளவில் மிகவும் பிரபல்யமாகியுள்ள வாட்ஸ் ஆப் ஆப்பி\nபேஸ்புக் அப்பிளிக்கே��னில் Dark Mode வசதி அறிமுகம்\nமொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களில் அனேகமாக\nசகல விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்த தீர்மானம் – இத்தாலிய அரசு\nஇத்தாலியில் நடைபெறவிருந்த சகல விளையாட்டுப் போட்டிக\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nமொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈ\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள தியாலா மாகாணத்தை\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nநவாஸ் ஷெரீபு(f)க்கு 7 வருடங்கள் சிறை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\n7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து\nஇலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nகேலக்ஸி நோட் 7 வாங்கியிருப்போர் அதன் தொகையை மீள‌ பெற‌லாம்.\nஇந்த வகை செல்பேசிகள் சில தீ பிடிப்பதால் பாதுகாப்பு\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nதிருச்சியில் திருநங்கையை காதல் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது பெற்றோர் 7 மாதங்\nசேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில்\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\n100 அடி உயர Roller-coaster ல் சிக்குண்ட சிறுவர்கள்\nஅமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள பொழுதுபோ\nரியோ ஒலிம்பிக்கை கலக்கப்போகும் 7 இலங்கையர்கள்\nபிரேசிலில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\n7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சால\n அவசியம் அறியவேண்டிய ஆச்சரியமான உண்மைகள்.\nஇன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலர\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள விண்டோஸ் 10 லேப்டாப்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மத\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nவிண்டடோஸ் 8 இயங்குதள பயன்பாடு சீனாவில் தடை\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடான விண்டே\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\nவிண்டோஸ் மற்றும் அன்ரோயிட் இயங்குதளங்களுடன் அறிமுகமாகும் டேப்லட்\nDell நிறுவனம் Venue 10 Pro எனும் புத்தம் புதிய டேப\nவிண்டோஸ் 9 இயங்குதளத்தின் விசேட அம்சங்கள்\nமைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின்\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nவிண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்கு\nMicromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்\nMicromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nஆப்பிளின் IOS 7 வெளியீடு\nஆப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) இறந்தத\nவிண்டோஸ் 8 : short cuts Key தொகுப்புகள்\nவிண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\nபூமியை விட 7 மடங்கு பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவிண்வெளியில் HT 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏ\nவிண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக புதிய Touch Screen மொனிட்டரை களமிறக்கும் LG\nMicrosoft நிறுவனம் தனது புதிய இயங்குதளமான Windows\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nWindows 7 தமிழில் - மொழி இடைமுகத் தொகுப்பு\nWindows 7 தமிழில் - மொழி இடைமு��த் தொகுப்பு (Lang\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு விரைவில் வர இருக்கிறது\nஇன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்ட\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் ப\n7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு..\nஉலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இ\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nஅதிகம் விற்பனையாகியுள்ள விண்டோஸ் 7‍‍\nமிக வேகமாக விற்பனை செய்யப்படும் இயங்குதளம் என்ற பெ\nOffice Documents ல் இருந்து Pictures களை தனியாக பிரித்தெடுப்பதற்கு\nகணணியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபி\nWindows 7 தொடர்பாக பயன்படுத்தும் முக்கிய வழிகள்..\nவிண்டோஸ் 7 சிஸ்டம் மிக வேகமாக பயனாளர் அதிக அளவில்\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இ\nவிண்டோஸ் 8 இன் (Beta Version) சோதனை பதிப்பு வெளியீடு:-- Download செய்யலாம்\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதன\nட்விட்டரை வாங்க Facebook முயற்சி 9 seconds ago\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும் 26 seconds ago\nPowepoint பிரசண்டேசனில் சிறந்து விளங்க உதவும் Tips 4 minutes ago\nநீங்கள் உறங்கும் கால அளவு சரியானதா\nகாலிறுதி சுற்றுக்குள் நுழைந்தது ரஷ்யா; வீடு சென்றது ஸ்பெயின் 7 minutes ago\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nஅவரைக்காய் தரும் பயன்கள் 8 minutes ago\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி...\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574962", "date_download": "2020-06-05T23:28:10Z", "digest": "sha1:YF3JWFN2L3UPF2M4E2N6QWRPT7G3NBSB", "length": 12614, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "Cyclone killed by Corona: Italy, 3 times more deadly than China; In Spain, the polythene count exceeded 5,000 | கொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனாவால் கொத்து கொத்தாய் மடியும் உயிர்கள் :சீனாவை விட 3 மடங்கு உயிரிழப்பால் இடிந்து போன இத்தாலி; ஸ்பெயினிலும் பலிஎண்ணிக்கை 5,000ஐ தாண்டியது\nடெல்லி : சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 27,341 பேரை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீயாய் பரவி வருகிறது. இந்தியாவில் வெளிநாட்டினர் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து 79 பேர் விடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்நிலையில் உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு க��ரோனா வைரசின் தொற்றுக்கு இத்தாலியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பது அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 500ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 6 ஆயிரம் பேர் தொற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 24 மணி நேரத்தில் அந்நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 9 ஆயிரத்து 134 பேர் மரணித்துள்ளனர்.\nஇந்த எண்ணிக்கை கொரோனாவின் பூர்வீகமான சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த 45 மருத்துவர்களும் அங்கு உயிரிழந்துள்ளனர். ஜெனோவா நகரைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, சான் மார்டினோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.\nஸ்பெயினில் 8 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் அங்கு 773 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nபிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரையில் அங்கு ஏற்கனவே 33 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக நேற்று மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால், பெரும் பாதிப்பை சந்தித்த சீனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களோ, மரணித்தவர்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா : 3,500 பேரிடம் பரிசோதி���்க உலக சுகாதார அமைப்பு திட்டம்\nசுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 'இபுபுரூபன்'மாத்திரை : இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய நம்பிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\n× RELATED கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/a-guide-to-male-pattern-baldness-027187.html", "date_download": "2020-06-05T21:22:20Z", "digest": "sha1:T6Z76EJ7UAJ6SDBLVW5DXBJ2PSOR3Z6A", "length": 19296, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? அது எதோட அறிகுறி தெரியுமா? | A Guide To Male Pattern Baldness - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…\n3 hrs ago 'ரெகுலரான உடலுறவால்' உங்க சருமத்தில் தோன்றும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\n5 hrs ago உடலுறவில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உடலுறவிற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்யணுமாம்...\n7 hrs ago லாக்டவுன் காலத்தில் குழந்தைகள் நீண்ட நேரம் மொபைலை பாக்குறாங்களா\n8 hrs ago சந்திர கிரகணத்தால் ரொம்ப கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nAutomobiles பஸ்-ரயில் எதுவுமே ஓடல: வேலைக்கு எப்படி போறது கவலைய விடுங்க, இதோ இந்தியாவின் மலிவு விலை பைக் லிஸ்ட்\nNews புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து செல்லலாம்- உச்சநீதிமன்றம்\nMovies பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்\nEducation ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉச்ச���்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா அது எதோட அறிகுறி தெரியுமா\nஉங்களுக்கு ஒரு நாளில் நூறு முடிக்கு மேல் உதிர்கிறதா குறிப்பாக உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா குறிப்பாக உச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா ஆம் என்றால் நீங்கள் வழுக்கை அல்லது அன்ட்ரொஜெனிக் அலோபீசியா என்னும் பாதிப்பைக் கொண்டுள்ளீர்கள். பொதுவாக பல ஆண்கள் இந்த வகை வழுக்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.\nவழுக்கையின் பொதுவான அறிகுறி முடி இழப்பாகும். இந்த வகை வழுக்கையில் முடி இழப்பு எதற்காக ஏற்படும் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் சில வகை அறிகுறிகள் மற்றும் காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையின் ஒரு முக்கிய அடையாளம் முடி இழைகள் குறைவது. இதனால் தலையின் இரண்டு பக்கமும் முடி குறைந்து முன்பக்கம் மட்டும் முடி இருக்கும் நிலை உண்டாகும். வழுக்கையை அனுபவிக்கும் எல்லா ஆண்களுக்கும் இதே போன்ற முடி உதிர்வு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு தலையில் உள்ள எல்லா முடிகளும் உதிரும் நிலையும் ஏற்படலாம்.\nஅன்ட்ரொஜெனிக் அலோபீசியா வகை வழுக்கையின் மற்றொரு முக்கிய அடையாளம் உச்சந்தலையில் முடி மெலிந்து காணப்படுவது. முடி இழைகள் குறைவதை காணத் தவறிவிட்டால், உச்சந்தலையில் முடி இழப்பு ஏற்படுவது நிச்சயம். உச்சந்தலையில் முடி இழப்பு ஏற்படுவதை தொடக்கத்தில் உங்களால் அறிந்து கொள்ள முடியாது. இதற்கு காரணம் கண்ணாடியில் அந்தப் பகுதியை உங்களால் காணமுடியாது. அதிக முடி உதிர்ந்து போன நிலையில் மட்டுமே உங்களால் இந்த பாதிப்பை உணர முடியும்.\nஎந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் தலை முடி மெலிவது ஒரு வகை பாதிப்பாகும். உச்சந்தலை முழுவதும் பாதிக்கப்பட்டு முடி இழப்பு உண்டாகும்.\nவழுக்கைக்கான மூன்று முக்கிய காரணங்கள் வயது, ஹார்மோன்கள் மற்றும் மரபணு ஆகும்.\n* உங்கள் தந்தை, தாத்தா அல்லது உங்கள் மூதாதையர் யாரேனும் இந்த நிலையால் பாதிக்கப்பட்டால், உங்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.\n* ஹார்மோன் மாற்றம் காரணமாகவும் தலை முடியில் பாதிப்பு உண்டாகலாம்.\n* இந்த வகை வழுக்கையால் முடியின் வேர்க்கால்கள் படிப்படியாக சுருங்கும். நா���்கள் செல்ல செல்ல முடி குறுகியதாகவும் மெல்லியதாகவும் வளரத் தொடங்குகின்றன. புதிய முடிகள் வளராத வரை இது தொடர்கிறது.\nஇந்த காரணங்களைத் தவிர, வேறு பல காரணங்களும் பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை சில கடுமையான உடல்நல நோய்களுக்கு ஒரு காரணம் அல்ல. ஆண்களின் வழுக்கைக்கான பிற காரணங்கள் பின்வருமாறு:\n* இரும்பு சத்து குறைபாடு அல்லது இரத்தசோகை\n* உயர்அதிக வைட்டமின் ஏ சத்து\n* சில மருந்து உட்கொள்ளல்\nசிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கை\nஎவ்வளவு விரைவில் நீங்கள் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவு நன்மை உங்களுக்கு கிடைக்கும். விரைவில் மருத்துவ தீர்வு எடுத்துக் கொள்வதால் மேலும் முடி இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பாதிப்பை எதிர்த்துப் போராடவும் உதவும் சில மருந்துகளை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார். முடி மறு வளர்ச்சி ஏற்பட சில மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இவற்றின் முழு பலனைப் பெறுவதற்கு பிரச்சனையின் தொடக்க நிலையில் மருத்துவ உதவி பெறுவது அவசியம். முடி இழப்பு பாதிப்பு அடுத்த நிலைக்கு செல்வதால், முடி மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே தலைமுடியை திரும்பப் பெற முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…\nகோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா அப்ப இதான் காரணமா இருக்கும்…\nஉச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...\nஎன்ன செஞ்சாலும் உங்களுக்கு தாடி வளரமாட்டீங்குதா அப்ப இத கண்டிப்பா படிங்க...\n அப்ப நைட் தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் இத செய்யுங்க...\nநரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க...\nவீட்டில் இருந்தபடியே தேவையற்ற இடங்களில் இருக்கும் முடியை பாதுகாப்பாக ஷேவ் செய்வது எப்படி தெரியுமா\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nஇந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா\nநீளமான கூந்தல் உள்ள ஆண்கள் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது தெரியுமா\n���லைச்சுற்ற வைக்கும் உலகின் மிகவும் சுவாரஸ்யமான அழகு குறிப்புகள்...நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...\nஅடிக்கடி தலைமுடியை ஷேவிங் செய்வதால் முடி வளர்ச்சி அதிகமாகுமா\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nஇந்த 4 ராசிக்காரங்க வீட்ல இன்னைக்கு ஒரே ரொமான்ஸ் மழைதான்...\nநீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் நிர்ஜல ஏகாதசியின் மகிமை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/election-commission-giving-demo-about-evm-and-vvpat/", "date_download": "2020-06-05T22:49:43Z", "digest": "sha1:DS34W2VHPC3BJJVAQ6LHCCE35644GKHG", "length": 10661, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: இன்று நிரூபிக்கிறது தேர்தல் ஆணையம்! - election commission giving demo about EVM and VVPAT", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nவாக்குப்பதிவு இயந்திர கோளாறு: ஜூன் 3-ஆம் தேதி 'ஓபன் சேலஞ்'\nஇதற்கு பின்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. ஆனால், இந்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடிகள் இருப்பதாக வந்த புகார்களை அடுத்து, தேர்தல் ஆணையம் இன்று நேரடியாக அதனை இயக்கி செயல் விளக்கம் தரவுள்ளது. மேலும், இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யார்வேண்டுமானாலும் ஹேக் செய்துவிட முடியும் என விவாதிக்கப்பட்டு வருவதால், அதனை நிரூபித்து காட்டுமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்துள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், டெல்லி சட்டசபையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், ஓட்டளிக்கும் போது உள்ள கோளாறுகளை நேரடியாக விளக்கினார். இதற்கு பின்தான் பிரச்சனையே ஆரம்பித்தது. ஆனால், இந்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.\nஇருப்பினும், வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 55 அரசியல் பிரதிநிதிகளிடம் இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு பேட்டியளித்த தேர்தல் ஆணையம், ஒப்புகைச் சீட்டு வாக்குப்பதிவு இயந்திரம் (VVPAT), இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தப்படும் என்றது. மேலும், அந்த இயந்திரம் மூலம், தனது வாக்குச்சீட்டில் உள்ள நபருக்கு சரியாகத் தான் வாக்களித்தோமா என்பதை அனைவரும் அறிய முடியும் என்றது.\nஇந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்யுங்கள், என்ற அரசியல் கட்சிகளுக்கான ஓப்பன் சேலஞ்ச் நிகழ்வு வருகின்ற ஜூன் 3-ம் தேதி முதல் தொடங்குகிறது.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: பாஜக -வுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள்\nஇறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு\nவிஷாலுடன் மோதும் வாரிசு நடிகர்\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nKamalhaasan : மக்களுக்கு இந்த நேரத்தில்‌ தேவைப்படக்கூடிய மருத்துவ. ஆலோசனைகளுக்கும்‌, பாதுகாப்பு உபகரணங்களுக்கும்‌, உணவுப்பொருள்‌ தேவைகளுக்கும்‌ மக்களே தீர்வாகும்‌ இயக்கம்‌ இது\nரஜினிகாந்த் எழுதிய சீக்ரெட் கடிதம், வெளியிட்ட மத்திய அமைச்சர்: ரசிகர்கள் உற்சாகம்\nமத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் ரஜினிகாந்த்தை டேக் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள், ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து எழுதிய ரகசிய கடிதத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\nதென்கிழக்கு ஆசியாவில் இந்திய கலாச்சாரம் ; வியட்நாமில் கண்டறியப்பட்ட சிவலிங்கம்\nஇப்படியே போனா சென்னை நிலைமை இதுதான் அதிர்ச்சி தந்த ஆய்வு அறிக்கை\nகொரோனாவுக்காக எஸ்பிஐ-யின் மிகப்பெரிய அறிவிப்பு\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=2050", "date_download": "2020-06-05T23:17:08Z", "digest": "sha1:SR6GZOTDHABG2UGZEDVYTALJYR3K5MHJ", "length": 26961, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Masani Amman Temple : Masani Amman Masani Amman Temple Details | Masani Amman- Erichanatham | Tamilnadu Temple | மாசானி அம்மன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> அம்மன் > அருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில்\nமூலவர் : மாசானி அம்மன்\nஉற்சவர் : மாசானி அம்மன்\nஅம்மன்/தாயார் : மாசானி அம்மன்\nசித்திரை மாதத்தில் அம்மன் தேரில் உலாவரும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.\nஅம்மன் ஐம்பொன் திருஉருவம்: மாசானி அம்மன் கோட்டை உருவாவதற்கு முன் முதன் முதலாக ஐம்பொன்னில் சிலையாக உருவாக்கப்பட்டு கருவறையின் மேற்குபுறம் கீழ்தளத்தில் வடக்கு நோக்கி ஐந்து தலை நாகனுள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். விழாக்காலங்களில் தேரில் உலா வருவதும் சித்திரை மாதம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அம்மன் குளக்கரைக்குச் சென்று நீராடி 16 அபிஷேகம் செய்து எடுத்து யாகத்தில் வீற்றிருந்து அருள்புரிவதும் இந்த அம்மனின் சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில், எரிச்சநத்தம் 626 103 வத்றாயிருப்பு வழி, விருதுநகர்.\nஅமுத விநாயகர்: கோட்டையின் முன் வாசலில் ஈசான மூலையில் கிழக்கு முகம் பார்த்து வீற்றிருக்கும் அமுத விநாயகர்.\nமுறை கருப்பசாமி: கோட்டையின் முன்பு தென்மேற்கு திசையில் கிழக்கு முகம் பார்க்க காவலாக வீற்றிருக்கும் முறைகருப்பசாமிகள் வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nமாசான கருப்பு: கோட்டையில் முன்மண்டபத்தை கடந்து இருபுறமாக உள்ள பீடத்தில் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார் மாசான கருப்பு. மாசானி அம்மன் அபிஷேக திருஉருவம்: அம்மனது உருவமானது ஒரே கல்லில் வடிக்கப்பட்டு வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.\nசப்த கன்னிமார்: கோட்டையின் மேற்கு புறத்தில் பிரம்ஸ்ரீ, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி கிழக்கு நோக்கி பீடம் அமைக்கப்பட்டு வரும் மக்கள் அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார்கள்.\nமகாமுனீஸ்வரர்: அம்மனது பிரதான பீடத்திற்கு முன் அம்மன் பார்வைக்கு நேராக தெற்கு நோக்கி மகாமுனீஸ்வரர்.\nமுன்னடி கருப்பசாமி: அம்மனின் பிரதான பீடத்திற்கு முன்னால் தெற்கு நோக்கி முன்னடி கருப்பசாமி. மதுப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளவர்கள் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இவருக்கு இளநீர் வைத்து வழிபட்டு முறையிட்டு சென்றால் விரைவில் தீர்த்து வருகிறார் முன்னடியார். மதுப்பழக்கத்தில் மற்றும் மனக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு குழப்பங்களை நீக்கி அருள்பாலித்து வருகிறார்.\n108 கருப்பசாமிகள்: அனைவரின் குலத்தெய்வத்திற்கும் காவலாக வீற்றிருக்கும் கருப்பசாமிகள் அனைத்தும் அம்மனுக்கு காவலாக அமையப்பெற்று அம்மனின் அருள்வாக்கின்படி அடிக்கு ஒரு கருப்பாக நொடிக்கொருத்தன் காவல் என்று 108 கருப்பசாமிகள் புடைசூழ மாசானி அம்மன் பிரதான கருவறையில் அருள்புரிந்து வருகிறார். குலதெய்வ கோயிலில் குறைகள் குழப்பங்கள் இருந்தால் இங்கு வந்து முறையிடும்போது கருப்பசாமிகளும் மாசானி அம்மனும் தீர்த்து வைப்பார்கள் என்பது கருப்பசாமிகள் அருள்வாக்கு. குலதெய்வமே தெரியாதவர்களுக்கு இங்கு விடை கிடைக்கும். நிறைய மக்களுக்கு குல தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளும் அருள்வாக்கில் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் 108 கருப்பசாமிகளை மனதில் நினைத்து அழைத்தால் ஆபத்து போன்றவற்றில் இருந்து காத்து கொடுப்பேன் என்பதும் 108 கருப்பசாமிகளின் சிறப்பு அருள்வாக்கு.\nவேலை வாய்ப்பு, திருமண வாழ்க்கையில் பிரச்சினை, தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினைகள், குடியிருக்கும் வீட்டில் பிரச்சினைகள், குழந்தைகளின் கல்வியில் பிரச்சினை, ஜாதகத்தில் பிரச்சினைகள், பிரயாணத்தின் போது ��ிரச்சினைகள் குழந்தை வரம் வேண்டுதல், பில்லி, சூனியம், எதிரிகளின் சூழ்ச்சி, நீதிமன்ற வழக்குகள் உடல் நலம் போன்ற குறைகளுக்காக பிரார்த்திக்கின்றனர்.\nபிரார்த்தனைகள் நிறைவேறியதும், 108 எலுமிச்சை கனிமாலை அம்மனுக்கு சாத்துவது வழக்கம். அம்மனது திருஉருவத்தின் மீது பக்தர்கள் கொடுக்கும் 16 எலுமிச்சை கனி கொண்ட மாலை, எலுமிச்சை கனி, மலர்மாலை, மலர்கள், கண்ணாடி வளையல்கள் மற்றும் புடவை வைத்து வழிபடுகிறார்கள். குழந்தை வரத்திற்கு வேண்டுபவர்கள் எலுமிச்சை கனிமாலை, வளையல்கள் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.\nநாக கன்னி: கருவறையின் பின்புறம் கீழ்தளத்தில் நான்கு திசைகளிலும் ஒரே கல்லில் உருவம் கொண்டு அதிசயமாக வீற்றிருந்து மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார் நாககன்னி.\nமாசானி அம்மனின் 16 அடி பிரதான திருஉருவம்:\nமாசானி அம்மனின் பிரதான உருவமானது 16 அடியில் மூன்று உலகிற்கு அதிபதியாக மூன்றடுக்கு நாகத்தின் மீதும் பஞ்சபூதங்களை கட்டுப்படுத்தி ஐந்து தலை நாகன்மேல் அமைந்து வடக்கு நோக்கி படுத்து வான்நோக்கி பார்த்தவாறு பாதம் காட்டி பாவம் நீக்க படுத்தவாறு 16,000 மனைகளில் இருந்து மண் வேண்டும் என கேட்டு பல ஆயிரம் மக்கள் மண் உண்டியல் கொடுக்க மண்ணாலும் பொன்னாலும் கல்லாலும் அம்மன் அருளோடும் சக்தியோடும் அமையப்பெற்றது அம்மனின் திருஉருவம். மேலும் உருவத்திற்குள் மக்கள் நோய் தீர்க்கும் மூலிகை வேர்கள் வைக்கப்பட்டும் பக்தர்கள் அணிந்த விரத மாலைகள் அனைத்தும் சிலைக்குள் போடப்பட்டும் பக்தர்கள் அனைவரும் கொடுத்த உண்டியல் மண்ணாலும் உருவாக்கப்பட்டுள்ளது.\nபேச்சி அம்மன்: அம்மன் கோட்டையில் பிரதான கருவறையின் மாசானி அம்மனுக்கு கிழக்கில் வடக்குதிசை நோக்கி அமர்ந்திருந்து அருள்புரிந்து வருகிறார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு மாசானி அம்மனும் பேச்சி அம்மனும் அருள்புரிந்து குழந்தை வரம் கொடுத்து வருகிறார்கள்.\nராக்காச்சி அம்மன்: அம்மன் கோட்டையில் பிரதான கருவறையின் மாசானி அம்மனுக்கு மேற்கில் வடக்கு திசைநோக்கி அமர்ந்திருந்து அருள்புரிந்து வருகிறார். பில்லி சூனியம் எதிரிகளின் சூழ்ச்சி, நீதிமன்ற வழக்குகள் உடல் நலம் ஆகிய குறைகளுக்கு ராக்காச்சி அம்மனிடம் முறையிட, குறைகள் தீர்ந்து வருவது அனைவரும் மகிழ்வுடன் கூறும் உண்மை.\nமாசானகோட்டை தியானலிங்கேஸ்வரர்: அம்மனது கருவறையின் கீழ் உலகமே வியக்கும் அளவிற்கு தியான மண்டபம் அமையப்பெற்று உள்ளது. இத்தியான மண்டபத்தில் சாந்த சொரூப தியான நிலையில் ஈரேழு உலகத்தை கட்டிக்காத்து வரும் ஈசன் வடக்கு முகம் நோக்கி அழகாக வீற்றிருக்கிறார். அவருக்கு எதிர்புறம் தென்திசை நோக்கி லிங்க வடிவில் வீற்றுள்ளார். தியான லிங்கேஸ்வரர். மன அமைதிக்காக இவர் முன் அமர்ந்து அமைதியாக தியானம் செய்தால் மனக்குழப்பங்கள் நீங்கி மனம் அமைதி பெறும். இங்கு அமர்ந்து தியானம் செய்தால் குழப்பங்கள் தீரும்.\nஅகிலத்தை அன்பால் ஆளும் அன்னை ஆதிசக்தியானவள் <உலகத்தில் பல்வேறு இடத்தில் தனக்கென்று ஒரு உருவம் தானே கொண்டு, பக்தர்களுக்கு காட்சி தந்து தனது சக்தியை நிலைநாட்டி அருள்பாலித்து வருகிறாள். ஆதிசக்தியானவள் அன்னை மாசானி என்ற பெயரில் தமக்கென்று ஒரு உருவம் கொண்டு ஐம்பொன்னில் அமைந்து விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தம் கிராமத்தில் மாசானக் கோட்டையில் உருவாகி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள். பக்தர்கள் வேண்டுதல்படியும் செட்டியபட்டியில் கொடுத்த உத்தரவின்படியும் 14.9.2003ல் எரிச்சநத்தம் குளக்கரையில் அமைந்துள்ள ஆமணச்சி அம்மன் கோயிலில் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பூஜையில் மாசானி அம்மன் கோயில் கட்டுவதற்கு மாசானி அம்மன் அருளடியார் அருளோடு தற்பொழுது அமைந்துள்ள ஆதிசக்தி அன்னை மாசானி அம்மன் தியானேஸ்வரர் பீடம் அமைந்த இடம் காண்பிக்கப்பட்டது. 2004 வருடம் ஆடி மாதம் 1ம் தேதி மாசானி அம்மன் ஐம்பொன்சிலை செய்வது என முடிவு செய்யப்பட்டு சிலையானது, தேனி பாரஸ்ட் 5வது தெருவில் அமைந்துள்ள அன்னை மாசானி அம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் வைத்து உருவாக்கப்பட்டது. 2004ம் வருடம் ஆடி மாதம் 32-ம் நாள் அமாவாசை அன்று அம்மன்சிலை வடிவம் பூர்த்தி செய்யப்பட்டது. உருவாக்கிய அம்மன் சிலையை அம்மனுக்காக செய்யப்பட்ட மரப்பெட்டியில் வைத்து 6 மாதம் வழிபாடும் நடத்தப்பட்டது. 2004ம் வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி அன்னை மாசானி அம்மனுக்கும் எரிச்சநத்தம் கிராமத்தில் கோட்டை எழுப்ப வாஸ்து பூஜை நடத்தப்பட்டது. பெட்டியில் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்த மாசானி அம்மன் சிலையை 2005ம் வருடம் தை மாதம்1ம் தேதி கண் திறந்து பூஜை வழிபாடு செய்து வெளியே எடுக்���ப்பட்டது. அவ்வாறு வெளியே வந்த மாசானி அம்மன் ஐம்பொன் சிலையை அன்றே தேனியில் இருந்து மேளதாளத்துடன் ஆண்டிபட்டி, மாதரை, உசிலம்பட்டி, செட்டியபட்டி வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து எரிச்சநத்தம் மாசானக்கோட்டையில் அம்மனின் திரு உருவச்சிலையை பிரதிஸ்டை செய்யப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: அம்மன் ஐம்பொன் திருஉருவம்: மாசானி அம்மன் கோட்டை உருவாவதற்கு முன் முதன் முதலாக ஐம்பொன்னில் சிலையாக உருவாக்கப்பட்டு கருவறையின் மேற்குபுறம் கீழ்தளத்தில் வடக்கு நோக்கி ஐந்து தலை நாகனுள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். விழாக்காலங்களில் தேரில் உலா வருவதும் சித்திரை மாதம் நடைபெறும் சிறப்பு பூஜையில் அம்மன் குளக்கரைக்குச் சென்று நீராடி 16 அபிஷேகம் செய்து எடுத்து யாகத்தில் வீற்றிருந்து அருள்புரிவதும் இந்த அம்மனின் சிறப்பு.\n« அம்மன் முதல் பக்கம்\nஅடுத்த அம்மன் கோவில் »\nவிருதுநகரிலிருந்து அழகாபுரி - வத்றாயிருப்பு செல்லும் வழியில் 19 கி.மீ. துõரத்தில் உள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் மாசானக் கோட்டையில் கோயில் அமைந்துள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமதுஷினி லாட்ஜ் போன்: +91 - 4562- 265 366\nமாரீஸ் லாட்ஜ் போன்: +91 - 4562-245 537\n16 அடி மாசாணி அம்மன்\nஅருள்மிகு மாசானி அம்மன் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=74492", "date_download": "2020-06-05T23:25:10Z", "digest": "sha1:WZYLRVKQ4M5VTCILLZHJOHOBS5HDUODW", "length": 23028, "nlines": 136, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sani peyarchi 2017 to 2020 | மேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கல்யாணம்: ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கலாம்\nஉடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்\nவைகாசி விசாகத்தன்று வெறிச்சோடிய திருச்செந்தூர்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை: வெறிச்சோடிய கோவில்\nதிருப்பதியில் வரும் 10ம் தேதி முதல் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி\nவழிபாட்டு தலங்களுக்கு நெறிமுறைகள் வெளியீடு\nவீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி விழா\nஇன்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி\nசொல்லிலும், செயலிலும் சுய ஒழுக்கம் காஞ்சி விஜயேந்திரர் அறிவுரை\nவைகாசி விசாகத்தை முன்னிட்டு பானகம் வழங்கிய குடும்பத்தினர்\nமீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் ...\nமுதல் பக்கம் » சனிப்பெயர்ச்சி பலன்\nமேஷம்: காலம் கனிந்தது கதவுகள் திறந்தது\nநல்லவர் நட்பை விரும்பி ஏற்கும் மேஷ ராசி அன்பர்களே\nசனிபகவான் எட்டாமிடத்தில் இருந்து இடர்பாடுகளை தந்திருப்பார். குடும்பத்தில் கருத்து வேறுபாடு வந்திருக்கலாம். உறவினர் வகையில் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம். முயற்சியில் தடை குறுக்கிட்டு, நினைத்தது முடியாமல் போய் இருக்கலாம். இந்நிலையில் 9-ம் இடமான தனுசு ராசிக்கு சனிபகவான் வருகிறார். இதனால் கெடுபலன் குறையும்.\nஅவரது 3,7,10ம் பார்வையால் நன்மை கிடைக்கும். காலம் கனிந்து வளர்ச்சிக்கான கதவு திறக்கும். 2018 ஜனவரி – 2019 பிப்ரவரி எந்த பிரச்னை வந்தாலும் அதை குருவாலும், சனிபகவானின் பார்வையாலும் எளிதில் முறியடிப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். சமூகத்தில் மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.\nவீட்டுக்கு தேவையான ஆடம்பர வசதி பெருகும். திருமணம், கிரகபிரவேசம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பின்தங்கிய நிலை மறையும். கடந்த காலத்தில் இருந்த வேலை பளு குறையும்.\nவிருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்தால் கிடைக்கும். ���ியாபாரத்தில் சனி பகவானின் 7-ம் இடத்துப் பார்வையால் லாபம் அதிகரிக்கும்.\nஉங்களிடம் வேலை பார்ப்பவர்கள் நன்றியுணர்வுடன் செயல்படுவர். அரசு வகையில் இருந்த பிரச்னை மறையும்.\nதொழில், வியாபாரத்தில் சனியால் மறைமுகப்போட்டி குறுக்கிட்டாலும், அதற்கான வருமானம் கிடைக்காமல் போகாது. வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். சனிபகவானின் 10ம் இடத்துப் பார்வையால் சிலர் வியாபார விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.\nபெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்து ஓங்கும். கலைஞர்கள் நல்ல புகழும், பெருமையும் கிடைக்க பெறுவர்.\nஎழுத்தாளர்கள் நல்ல புகழை காண வாய்ப்புண்டு. வக்கீல்கள் தொழிலில் சிறந்து விளங்குவர். சிறு தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்துவர்.\nமாணவர்களுக்கு தேக்க நிலை மாறும். மேற்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பின் மூலம் லாபம் பெருகும். கூலி வேலை செய்பவர்கள் மனநிம்மதியுடன் இருப்பர். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். உடல்நலன் அதிருப்தி அளிக்கலாம். அக்கறை தேவை.\n2019 மார்ச் – 2020 மார்ச் கேது 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பான இடம் அல்ல.ஆனால் அவரால் இருந்த உடல் உபாதை நீங்கும். அதே நேரம் கேதுவால் பொருள் இழப்பு, முயற்சியில் தடை ஏற்படலாம். ராகு 3-ம் இடத்திற்கு மாறுவது சாதகமான பலன் தரும். செயலில் வெற்றி, பொருளாதார வளம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் லாபம் அதிகரிக்கும்.\nகுருபகவான் 2019 அக். 27-ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். அப்போது நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சேமிக்கும் விதத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.\nதம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.\nதொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவி ருக்காது. சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வையால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். சகதொழிலதிபர்களின் மத்தியில் உங்களின் ஆற்றல் மேம்பட்டு இருக்கும்.\nபணியாளர்கள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்களால் அவ்வப்போது பணிச்சுமைக்கு ஆளாகலாம். அக்டோபருக்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். வேலைப்பளு குறையும். இடமாற்ற பீதி மறையும்.\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல வசதியுடன் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். சிரத்தை எடுத்து படித்தால் தேர்வில் சாதனை படைக்க முடியும்.\nவிவசாயிகள் கால்நடைகள் வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நெல், கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களின் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு தோழிகள் உதவிகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். சற்று பொறுமை தேவை. கேதுவால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய் பூரண குணம் அடையும்.பயணத்தின் போது கவனம் தேவை.\n2020 ஏப்ரல் – டிசம்பர் இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு சென்று விட்டாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும். பணநஷ்டம், மன சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. ராகு இதுவரை 3-ம் இடத்தில் இருந்து பல நன்மைகளை தந்து கொண்டிருந்தார். ஆனால் அவர் 2020 ஆக. 31-ல் 2-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பானதல்ல. அவர் குடும்பத்தில் பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஏற்படலாம். இதுவரை சாதகமற்ற இடத்தில் இருந்த கேது, 2020 ஆக. 31-ல் 8-ம் இடத்திற்கு வருவதும் நல்லதல்ல. அவரால் வாழ்வில் சிரமம் குறுக்கிடும்.\nதொழில், வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மனைவி பெயரில் உள்ள தொழில் நல்லவளர்ச்சி பெறும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமைக்கு உரிய மதிப்பு, பாராட்டு தற்போது இல்லாமல் போகலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வையால் கோரிக்கை\nகலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற, விடாமுயற்சி அவசியம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்ப்பு இன்றி உழைக்க நேரிடும். மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nவிவசாயிகள் மானாவாரி பயிர்களின் மூலம் வருமானம் காணலாம். வழக்கு விவகார த்தில் சுமாரான முடிவு கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தை கடைபிடித்து, குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமப்பர். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ண, பித்தம், சளி போன்ற உபாதை ஏற்படலாம்.\nஅஞ்சிலே ஒன்று, ஆறு ஆக\nஅணங்கு கண்டு அயலார் ஊரில்\nஅவன் நம்மை அளித்துக் காப்பான்\n● வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு\n● சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம்\n● சனியன்று ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை.\n« முந்தைய அடுத்து »\nரிஷபம் : உஷாருங்க... உஷாரு எட்டாமிடம் வராரு\nஉற்சாகத்துடன் செயலாற்ற விரும்பும் ரிஷப ராசி அன்பர்களேஉங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி, குடும்பத்தில் ... மேலும்\nமிதுனம்: காலம் மாறலாம் நம் கடமை மாறுமா டிசம்பர் 09,2017\nமதிநுட்பத்தால் வாழ்வில் சாதிக்க விரும்பும் மிதுன ராசி அன்பர்களே சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு ... மேலும்\nகடகம்: உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம் டிசம்பர் 09,2017\nகொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதி மிக்க கடக ராசி அன்பர்களேசனி பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் ... மேலும்\nசிம்மம்: பூர்வ புண்ணியம் இருந்தா பிரச்னையில தப்பிச்சிருவீங்க\nமனதில் துணிவும், செயலில் உறுதியும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே சனிபகவான் 4-ம் இடத்தில் இருந்து ... மேலும்\nகன்னி: அர்த்தாஷ்டம சனி கவனமா இருங்க இனி டிசம்பர் 09,2017\nநீதிவழி தவறாமல் நடக்க விரும்பும் கன்னி ராசி அன்பர்களே சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து நன்மை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:42:09Z", "digest": "sha1:ZSA33D2ITDHC2SHNP6AS7CJEKOPMDUWF", "length": 7599, "nlines": 130, "source_domain": "ta.wiktionary.org", "title": "மடம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n-இது இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் இராமகிருஷ்ண மடம்]]\nஎனில் கோவில்--இது திருவரங்கம் அரங்கன் கோவில்\nஎனில் இரதம்--இது கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோயில் இரதம்/தேர்\nபுறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--\tमूढ--மூட4--பொருள் 1-5-- மூலச்சொல்\n(எ. கா.) மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927)\nமகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை\n(எ. கா.) . வாலிழை மடமங்கையர் (புறநா. 11)\n(எ. கா.) மடக் கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை)\n(எ. கா.) தெளிநடை மடப் பிணை (புறநா. 23)\n(எ. கா.) அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1).\nநைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம்\n(எ. கா.) சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம்..\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2019, 09:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann16.html", "date_download": "2020-06-05T22:02:29Z", "digest": "sha1:4VLMZUG6T3G2JNG65M5PHKX2YBNUESOZ", "length": 53613, "nlines": 427, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோத���கா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nவட்டிக்கடைப் பன்னீர் செல்வத்திற்குக் குறிஞ்சியூரில் இன்னொரு பெயர் அவரிடம் கடன் வாங்கி அனுபவப் பட்டவர்களால் சூட்டப்பட்டிருந்தது. 'நட்சத்திரேயன்' என்ற திருப்பெயர் தான் அது. அசல் வசூலாவதற்குள் அரட்டியும் மிரட்டியும் அவர் வசூல் செய்யும் வட்டிப் பணத்தின் தொகை சில சமயங்களில் அசலைக் காட்டிலும் கூட அதிகமாகிவிடும். அசல் தொகையை மொத்தமாகக் கொடுத்து அடைப்பதற்கு முன் கடன் வாங்கியவர் தனித்தனியாக எவ்வளவு கொடுத்தாலும் அவையெல்லாவற்றையும் வட்டிக் கணக்கில் தான் வரவு வைப்பார் மனிதர். மொத்தமாக அசலைக் கொடுத்து அடைக்க முடியாத எவனாவதொரு அப்பாவி 'அசல் அடைபட்டுக் கொண்டு வருகிறது' - என்ற நம்பிக்கையோடு வட்டியோடு சிறிது சிறிதாக - தவணையில் கொடுத்துக் கொண்டு வருவான். இந்தக் கல்நெஞ்சுக்கார மனிதரோ அசல் கணக்கில் ஒன்றும் வரவு வைக்காமல் வட்டிப்பணம், தவணையாக வந்த பணம் - எல்லாவற்றையும் சேர்த்து வட்டிக் கணக்கிலேயே வரவு வைத்து வாயில் போட்டுக் கொள்வார். வருட முடிவில், \"அசல் இன்னும் அப்படியே இருக்கிறது எப்போது அடைக்கப்போகிறாய்\" - என்று அவர் அதட்டிக் கேட்கும் போது அவரிடம் கடன் வாங்கிய ஏழைக்கு வயிறு பற்றி எரியும்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nஇப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக் கொண்டு காசு சேர்த்துப் பணக்காரர் ஆனவர் அவர். வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈவு, இரக்கம், நியாயம் - இவையெல்லாம் பார்த்தால் முன்னுக்கு வரமுடியாதென்பது அவர் கருத்து. அந்தக் கருத்தை வாய்க்கு வாய், பேச்சுக்கு பேச்சு, - சமயம் நேரும்போதெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார் அவர். மற்றவர்களால் பெருமைப்படுத்தப் படாதவர்கள் வேறு எப்படித்தான் பெருமையை அடைய முடியும் தங்களைப் பற்றித் தாங்களே அப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு தானே பெருமை பெற வேண்டும் தங்களைப் பற்றித் தாங்களே அப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு தானே பெருமை பெற வேண்டும் சந்தர்ப்பம் நேரும்போது கடன் தொகைக்கு ஈடாக, வீடோ, நிலமோ - எதையும் ஜப்தி செய்து அபகரித்துக் கொள்ளத் தயங்கமாட்டார்.\nஇதனால் ஊரிலுள்ள நல்ல விளை நிலங்களில் பெரும்பாலானவை அவருக்குச் சொந்தமாயிருந்தன. வீடுகளிலும் இரண்டு மூன்று அவர் வசமாயிருந்தன. அப்படி வந்த வீடுகளையெல்லாம் குடியிருப்பவர்களுக்கு வாடகை பேசி விட்டிருந்தார். அந்தச் சிறிய ஊரில் மாதத்திற்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்கு வசதியுள்ள வீடுகள் வாடகைக்கு கிடைத்து வந்தன. அந்த முறையை மாற்றி எட்டு ரூபாய், பத்து ரூபாய், என்று வீட்டு வாடகை உயரக் காரணமாயிருந்தவரே அவர் தாம்.\nஇவையெல்லாம் போதாதென்று இப்போது சில மாதங்களாக வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் இன்னொரு புதிய தொழிலின் மூலமும் பணம் குவிக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஊரைச் சுற்றி நாற்புறமும் இருந்த மலைத்தொடர்களில் விறகுக்குப் பயன்படும் மரங்கள் கணக்கில்லாமல் இருந்தன. அவற்றை மலைப் பகுதிகளிலேயே வெட்டி கரிக்காக மூட்டம் போட்டு எரித்துக் கரிமூட்டைகளாக மாற்றினால் பக்கத்து நகரங்களில் மூட்டை நாலு ரூபாய் - ஐந்து ரூபாய்க்கு விலை போயிற்று.\nசர்க்கார் - காட்டிலாகாவின் பாதுகாப்புக்குட்பட்ட மலைப் பகுதிகளில் பெயருக்குச் சிறிது பணம் கட்டிப் 'பட்டுப் போன - காய்ந்து வற்றிய மரங்களை மட்டும் வெட்டிக் கொள்ளலாம்' - என்று லைசென்ஸ் பெற்றுக் கொண்டு பச்சை மரங்கள், பலனுள்ள மரங்கள் - எல்லாவற்றிலுமே கைவைத்தார் அவர். 'இப்படிச் செய்கிறீர்களே' - என்று கேட்பதற்காகத் திறந்த வாய்களில் எல்லாம் பணத்தைப் போட்டு அடைத்து வைத்தார். பத்து லட்சம் ரூபாய் இலாபம் கிடைக்கிற போது பத்து ரூபாயை அந்தக் காரியத்துக்கு ஒத்துழைக்கிறவர்கள் பக்கம் வீசி ஏறிந்து விட்டால் குடியா முழுகிவிடும் பச்சை மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வெட்டக்கூடாதென்று லைசென்ஸிலும் சட்டத்திலும் நிபந்தனைகள் இருக்கின்றன பச்சை மரங்களையும் பயனுள்ள மரங்களையும் வெட்டக்கூடாதென்று லைசென்ஸிலும் சட்டத்திலும் நிபந்தனைகள் இருக்கின்றன இருந்தால் இருக்கட்டுமே அவற்றை யாராவது கவனித்தால் தானே\nபன்னீர்ச்செல்வத்தின் கை இந்தப் புதிய தொழில் துறையில் மேலும் ஓங்கிக் கொண்டு வந்தது. இந்தத் தொழில் உபயோகத்துக்காக அவருக்கு இன்னொரு வீடு தேவையாக இருந்தது. விறகு, கரிமூட்டைகளை 'ஸ்டாக்' வைத்துக் கொள்வதற்குக் கிட்டங்கி போல் ஒரு இடம் வேண்��ியிருந்தது. ஏற்கெனவே தமக்கு உரியனவாகியிருந்த வீடுகளில் மாதவாடகை பேசி ஆட்களைக் குடிவைத்து விட்டதனால், \"வேறு எந்த வீடு தம் வலையில் சிக்கும்\" - என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.\nஅழகியநம்பி கொழும்புக்குக் கப்பலேறி விட்டான் என்றவுடன் அவருக்கு ஒரு நம்பிக்கை உண்டாயிற்று. கடனைத் தரச் சொல்லி மிரட்டினால் - பழைய காலத்து மாதிரியில் அரண்மனை போல் கட்டப்பட்ட அந்தப் பெரிய வீடு தன்னுடைய கைக்கு வந்துவிடும் என்ற சபலம் தட்டியது பன்னீர்ச்செல்வத்திற்கு. ஆண்பிள்ளையில்லாத வீடு. நாலுமுறை நேரில் போய் அதட்டிக் கேட்டால், \"இப்போது எங்களால் ஒன்றும் கொடுக்க முடியாது இருப்பது இந்த வீடு ஒன்றுதான். முடியுமானால் இதை எடுத்துக் கொள்ளுங்கள்\" - என்று வல்வழக்குப் பேசுவார்கள். அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு கோர்ட் மூலம் வீட்டைக் கைப்பற்றி விடலாம். அசலைக் கேட்டாலாவது 'இரண்டு வருஷம் தவணை பாக்கியிருக்கிறதே' - என்று மறுத்துச் சொல்லுவார்கள். அதுவும் நியாயந்தான். 'வட்டியே ஐந்நூறு ரூபாய்க்கு மேலாகிறது. தரப்போகிறீர்களா இருப்பது இந்த வீடு ஒன்றுதான். முடியுமானால் இதை எடுத்துக் கொள்ளுங்கள்\" - என்று வல்வழக்குப் பேசுவார்கள். அதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு கோர்ட் மூலம் வீட்டைக் கைப்பற்றி விடலாம். அசலைக் கேட்டாலாவது 'இரண்டு வருஷம் தவணை பாக்கியிருக்கிறதே' - என்று மறுத்துச் சொல்லுவார்கள். அதுவும் நியாயந்தான். 'வட்டியே ஐந்நூறு ரூபாய்க்கு மேலாகிறது. தரப்போகிறீர்களா இல்லையா' - என்றால் அவர்களுக்குப் பதில் பேச வாயில்லை. 'இப்போதுள்ள நிலையில் அழகியநம்பியின் தாயும், தங்கையும் எனக்கு ஒரு சல்லிக் காசு தர முடியாது. கொழும்பில் போன புதிதில் அழகியநம்பியாலும் அவ்வளவு பணம் சேர்த்து அனுப்ப முடியாது. நான் மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் முயற்சி செய்தால் அந்த வீடு நிச்சயம் என் வசத்திற்கு வந்துவிடும்.' என்று ஒரு மாதிரித் தமக்குள் தீர்மானம் செய்து கொண்டிருந்தார் பன்னீர்ச்செல்வம். அந்தக்காலத்தில் பெட்ரோல் கிடைப்பது கடினமாக இருந்ததால், சர்வீஸ் பஸ்கள், சாமான் லாரிகள் - எல்லாம் கரியில் தான் ஓடின. பன்னீர்ச்செல்வத்தின் கரி விறகு - தயாரிப்புத் தொழில் பெருகுவதற்கு அமோகமான சூழ்நிலை வாய்த்திருந்தது.\nமனிதர் பணத்தை மலையாகக�� குவித்தார். அவ்வளவு பணத்தை ஆள்கிறவருக்குக் கிட்டங்கி வைத்துக் கொள்ள ஒரு வீடு தானா கிடைக்காது செண்டுக்குப் பத்து ரூபாய் வீதம் பணம் கொடுத்தால் ஊர்க்கோடியில் அருமையான காலிமனை விலைக்குக் கிடைக்கும். அந்தக் காலி மனையை விலைக்கு வாங்கி நூறு ரூபாய் செலவழித்தால் ஒரே சமயத்தில் நானூறு ஐநூறு கரி மூட்டைகளையும், நூறு டன் விறகையும் அடுக்கும்படியான ஒரு பெரிய கொட்டகை போட்டு விடலாம்.\nஏனோ, அந்தப் பணக்காரருக்கு அது தோன்றவே இல்லை. அழகியநம்பி என்ற ஒரு ஏழையின் வீட்டைத்தான் அவருடைய கண்கள் தேடின.\nஅன்று வீடுதேடிச் சென்று அழகியநம்பியின் தாயைப் பார்த்து 'பதினைந்து நாட்களில் வட்டிப் பணம் கைக்கு வந்து சேராவிட்டால் நான் மிகவும் கெட்டவனாக நடந்து கொள்வேன்' - என்று மிரட்டிய போது கூட அந்த வீட்டை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு தான் மிரட்டிவிட்டு வந்திருந்தார்.\nஅப்போதிருந்து பதினைந்து இருபது நாட்களில் அந்த வீடு தம் வசமாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் கோழிக்கனாக் கண்டு கொண்டிருந்தார் அவர்.\nபன்னீர்ச்செல்வம் இப்படி ஏதாவது செய்து விடுவார் என்பதை அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்ற விதத்திலிருந்தே அனுமானித்துக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் அன்னை. 'பிள்ளையும் ஊரில் இல்லாத சமயத்தில் இருக்கிற ஒரே ஆதரவான வீட்டை இழந்துவிடக் கூடாது. என்ன தந்திரம் செய்தாவது, வட்டிப் பணத்தை இந்த மனிதன் முகத்தில் விட்டெறிந்து விட்டால் இன்னும் ஒரு வருடத்திற்கு இவன் நம் வீட்டு வாசல் படியை மிதிக்க முடியாது. கடன் நோட்டு காலாவதியாவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே\" - என்று எண்ணிக் கொண்டு ஒரு தீர்மானத்தோடு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக்கடைக்கு வந்திருந்தாள் அந்தம்மாள். காந்திமதி ஆச்சியின் கையில் ரொக்கமாக கொஞ்சம் இருப்பு உண்டு என்பது முத்தம்மாள் அண்ணிக்குத் தெரியும். தான் வீடு தேடிப் போய்க் கேட்டாள் ஆச்சி மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கை அந்த அம்மாளுக்கு இருந்தது.\nகாந்திமதி ஆச்சியைச் சந்தித்த முத்தம்மாள் அண்ணி சிறிது நேரம் பொதுவான செய்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு தான் வந்த காரியத்தைப் பிரஸ்தாபித்தாள்.\n\"அழகியநம்பியிடமிருந்து இன்றைக்கு எனக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் கூடப் ப��துவாக ஏதோ எழுதியிருந்தான். 'அம்மாவும் தங்கையும் ஊரில் தனியாக இருக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி உதவிகள் செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்' - என்று போகும்போது சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். நமக்குள் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்துவிடவா போகிறோம்\" - என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆச்சி.\n\"ஆச்சி உங்களுக்குத் தங்கமான மனசு எனக்குத் தெரியாதா என்ன அந்தக் காந்திமதி அம்மனை எல்லோரும் தெய்வமாகக் கும்பிடுவது போல் நான் உங்களையும் கும்பிடவேண்டும். இந்த இக்கட்டான சமயத்தில் என்னைக் கைவிட்டு விடாதீர்கள். அந்தப் படுபாவி பன்னீர்ச்செல்வம் வீட்டையும் பிடுங்கிக் கொண்டு என்னையும் என் பெண்ணையும் நடுத்தெருவில் நிறுத்திவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.\" - முத்தம்மாளண்ணியின் சொற்கள் துக்கமும், கவலையும் தோய்ந்து வெளிவந்தன.\n\"நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மா உங்கள் பிள்ளையின் தங்கமான மனத்திற்காகவே நான் எவ்வளவோ உதவி செய்யலாமே உங்கள் பிள்ளையின் தங்கமான மனத்திற்காகவே நான் எவ்வளவோ உதவி செய்யலாமே அந்த மாதிரி உங்களுக்கு எதுவும் யாரும் கெடுதல் செய்வதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருந்துவிடுவோமா அந்த மாதிரி உங்களுக்கு எதுவும் யாரும் கெடுதல் செய்வதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருந்துவிடுவோமா அந்தப் பன்னீர்ச்செல்வத்திற்குக் கேடுகாலம் வந்துவிட்டது போலிருக்கிறது. இல்லையானால் இப்படிப் பேராசை பிடித்துப் போய்த் திரியமாட்டான். மலையிலிருக்கிற மரங்களை மொட்டையடித்துக் காசு சேர்க்கிறது போதாதென்று ஏழை, எளியவர்களையும் மொட்டையடித்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளப் பார்க்கிறான். ஊரில் இவனை ஏனென்று கேட்பார் இல்லையா அந்தப் பன்னீர்ச்செல்வத்திற்குக் கேடுகாலம் வந்துவிட்டது போலிருக்கிறது. இல்லையானால் இப்படிப் பேராசை பிடித்துப் போய்த் திரியமாட்டான். மலையிலிருக்கிற மரங்களை மொட்டையடித்துக் காசு சேர்க்கிறது போதாதென்று ஏழை, எளியவர்களையும் மொட்டையடித்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளப் பார்க்கிறான். ஊரில் இவனை ஏனென்று கேட்பார் இல்லையா\nகாந்திமதி ஆச்சியின் வார்த்தைகள் அழகியநம்பியின் தாய்க்குச் சிறிது தைரியத்தை உண்டாக���கின.\n\"வட்டியை மட்டும் தானே இப்போது கொடுக்க வேண்டும் அசலுக்கு இன்னும் நாள் இருக்கிறதோ; இல்லையோ அசலுக்கு இன்னும் நாள் இருக்கிறதோ; இல்லையோ\n வட்டிதான்; இரண்டு வருஷத்துப் பாக்கி நிற்கிறது. ஐநூறு ரூபாய் வரை சேர்ந்து விட்டது. அதைக் கொடுத்து ஒழித்து விட்டால் இன்னும் ஒரு வருஷத்துக்கு அசலைப் பற்றிப் பேச முடியாது.\"\n உங்கள் கைவசம் இப்போது அவ்வளவு இருக்காதா\n இரண்டு நாளில் புரட்டிவிடலாம். எதற்கும் நாளை அல்லது நாளன்றைக்குக் கோமுவிடம் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் இங்கே வாருங்கள். பன்னீர்ச்செல்வத்தையும் இங்கேயே வரச்சொல்லிக் கூப்பிட்டு அனுப்புகிறேன். மணியக்கார நாராயண பிள்ளையைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பத்திரத்தில் வட்டியை வரவுவைத்து விட்டுப் பணத்தைக் கொடுத்துவிடுவோம். நாமாகவே பணத்தைக் கொடுத்து வரவு வைத்துவிடலாம். இருந்தாலும் ஒரு ஆண்பிள்ளை பக்கத்திலிருந்தால் நல்லதுதானே\" - என்று காந்திமதி ஆச்சி கூறியபோது கவலைப்பட்டுக் கொண்டிருந்த முத்தளம்மாளண்ணியின் மனம் குளிர்ந்தது.\n\"நல்ல சமயத்தில் கஷ்டமறிந்து உதவி செய்கிறீர்கள். இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.\" - தன் உள்ளத்தில் பெருகும் நன்றியுணர்ச்சியை இந்தச் சில சொற்களால் காந்திமதி ஆச்சிக்குத் தெரிவிக்க முயன்றாள் முத்தம்மாளண்ணி.\n\"எனக்குக் கூடவா நீங்கள் இந்த உபசார வார்த்தைகள் எல்லாம் சொல்ல வேண்டும்\" - என்று தன்னடக்கமாகப் பணிவோடு கூறிக் கொண்டாள் காந்திமதி ஆச்சி.\nவந்த காரியம் சாதகமாக முடிந்த பெருமையில் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் அழகியநம்பியின் தாய்.\nஇரண்டு நாள் கழித்து இப்படி தாம் முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி நடைபெறுமென்று பன்னீர்ச்செல்வம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். காந்திமதி ஆச்சியின் பெண் கோமு அவருடைய வீடு தேடி வந்து அவரைக் கூப்பிட்டபோது அவரால் நம்பவே முடியவில்லை.\n\"என்ன காரியமாக ஆச்சி என்னைக் கூப்பிடுகிறார்\n\"எங்கள் இட்டிலிக் கடையில் அழகியநம்பியின் தாயாரும், மணியக்கார நாராயண பிள்ளையும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மாள் உங்களுக்கு ஏதோ வட்டிப் பணம் தரவேண்டுமாம். இப்போது அதைக் கொடுத்துவிடலாம் என்று தான் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். வரும்போது கடன்பத்திரத்தை எடுத்த���க் கொண்டு வரச் சொன்னார்கள்.\" - என்று சிறுமி கோமு மூச்சு விடாமல் சொல்லி முடித்த போது பன்னீர்ச்செல்வத்திற்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு விரைவில் முத்தம்மாள் அண்ணிக்குப் பணம் எப்படிக் கிடைத்ததென்று வியந்தார் அவர்.\n இந்தக் காந்திமதி ஆச்சியும், பெருமாள் கோவில் மணியக்காரப் பிள்ளையும் சேர்ந்து கொண்டு இவளுக்குப் பண உதவி செய்திருக்க வேண்டும். இல்லையானால் ஐநூறு ரூபாயை இரண்டே இரண்டு நாளில் இவளால் எப்படிச் சேர்க்க முடியும் அடாடா நல்ல சமயத்தில் கெடுத்து விட்டார்களே. இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வீட்டைக் கைப்பற்றியிருப்பேனே. இப்போது அது முடியாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே' - என்றெண்ணி வருந்தியது திருவாளர் பன்னீர்ச்செல்வத்தின் உள்ளம்.\nகடன் பத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையை நோக்கி நடந்தார் அவர். சிறுமி கோமு அவருக்கு முன்னால் நடந்தாள்.\n\"வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். கடன் பத்திரம் கொண்டு வந்திருக்கிறீர்களோ\" - என்று பன்னீர்ச்செல்வத்தை வரவேற்று இட்டிலிக்கடைக்குள் அழைத்துக் கொண்டு போனார் மணியக்காரப் பிள்ளை.\nகடைக்குள் காந்திமதி ஆச்சியும் முத்தம்மாளண்ணியும் பணத்தோடு தயாராகக் காத்துக் கொண்டு இருந்தனர். பத்தே நிமிஷங்களில் காரியம் முடிந்து விட்டது. வட்டிப் பணத்தை எண்ணிக் கொடுத்துக் கடன் பத்திரத்தில் வரவு வைத்தபின் பன்னீர்ச்செல்வத்தை அனுப்பிவிட்டனர். மணியக்கார நாராயண பிள்ளை அருகிலிருந்ததனால் காரியம் துரிதமாக முடிந்து விட்டது. 'பாவம்' பன்னீர்ச்செல்வம்\nஅன்று குறிஞ்சியூரிலிருந்து வெளியேறிய தபால் கட்டுக்கள் அடங்கிய பையில் இலங்கைக்கு இரண்டே இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த இரண்டும் அழகியநம்பியின் பெயருக்குச் சென்றன என்பதை இங்கே தனியாகக் கூறவும் வேண்டுமோ\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கன���் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்���து (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.forumta.net/directory/art-culture-and-leisures/literature-poetry", "date_download": "2020-06-05T22:19:06Z", "digest": "sha1:SBSJHGXBY7DMLZK7TIXDHUFEHFT76L4L", "length": 3096, "nlines": 48, "source_domain": "www.forumta.net", "title": "Literature, Poetry forums | Art, Culture and Leisures", "raw_content": "\n1 திருவள்ளுவர் | வா��்புகழ் தந்த வள்ளுவன்\nதிருவள்ளுவர் - பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர். அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.\n2 பேரவை முரசு விவாத மேடை\nநம் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான ஒரு விவாத மேடை. அரசியல் நமக்கேன். தொடர் இயக்கமே நமக்கு தேவை.\nகவிதை யுத்தம் இதோ . . . இன்று முதல் உங்கள் தமிழ் அரங்கத்தில் . . . கலந்து கொண்டு கலக்குங்கள் கவிதை எனும் ஆயுதத்தால் . . . அன்புடன் வரவேற்கிறது தமிழ் அரங்கம் சிறு கவிதை முதல் மரபு கவிதை வரை . . . அனுப்ப வேண்டிய முகவரி : kavithaiarangam@gmail.com\n5 தமிழ் இலக்கிய வழி\nஎமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉங்கள் சொந்த இலவச மன்றத்தை உருவாக்கவும்: Literature, Poetry\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\nஇலவச மன்ற ஹோஸ்டிங் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1688:2013-09-03-03-56-49&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74", "date_download": "2020-06-05T21:24:14Z", "digest": "sha1:O2JAVIMNWAGRXANART3VK4UQWK633CTQ", "length": 53397, "nlines": 182, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் மதிப்புரை: சினிமா - சட்டகமும் சாளரமும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nநூல் மதிப்புரை: சினிமா - சட்டகமும் சாளரமும்\nMonday, 02 September 2013 22:56\t- தேவகாந்தன் -\tதேவகாந்தன் பக்கம்\n(ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையில், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோட��� இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம்.\nஆசிரியரின் மார்க்சீய சில கருதுகோள்களிலுமான விருப்பு, தெரிதாவின் பல்வேறு கலையும் சினிமாவும் சார்ந்த விடயங்களில் உள்ள ஈடுபாடு, பின்நவீனத்துவத்தின் அல்லது குறைந்தபட்சம் பின்அமைப்பியலின் மீதான ஆதர்சம், கட்சி சார்ந்தல்லாதவர்களிடத்தில் பெரும்பாலும் மார்க்சீயம் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பின் மதிப்பழிந்துவிட்ட நிலையில், பின் நவீனம் மீதான செல்வாக்கும் வாசகர் படைப்பாளிகள் அறிவுஜீவிகள் மத்தியில் நியாயமற்ற முறையில் குறைந்துள்ள தருணத்தில் இவற்றின்மீதான ஆசிரியரின் ஈடுபாடு இந்நூலில் மறைக்கப்படவில்லை.\nவிளங்காமலே ஒரு அலை அடித்துக்கொண்டிருக்கிறது அறிவுலகத்தில் அல்லது வாசக உலகத்தில், மார்க்சீயம் ஒழிந்துவிட்டதாகவும், பின்நவீனத்துவம் இறந்துவிட்டதாகவும். ஆனால் ஒன்றைக் கருதவேண்டியுள்ளது. பின்நவீனத்துவத்தில் அவ்வளவு ஆதர்சமற்றவரும் Post Modernism: A very short Introduction in English என்ற நூலை எழுதியவருமான கிறிஸ்தோப்பர் பட்லர்கூட, பின்நவீனத்துவம் பெரும்பாலும் வழக்கிழந்து போயிருந்தாலும், அது தோன்றுவதற்கான காரணங்கள் இன்னும் சமுதாயத்தில் இருக்கவே செய்கின்றன எனக் கூறுகிறார். இத்தகைய பின்னணியில் இந்நூல்பற்றிய உள்வாங்குகையும், கருத்துக்கள் முன்வைக்கப்படுதலும் மேற்கொள்ளப்படுகின்றன.\nடபுள் டெம்மி அளவில் 195 பக்கங்கள் கொண்ட இந்நூலில், இரண்டு சொர்ணவேலுடனான திருநாவுக்கரசுவின் நேர்காணல்களுடன் வேறும் ஏழு கட்டுரைகள் இருக்கின்றன. மிகநீளமானதும் நூலின் மய்யமானதும் ஆவணப்படக் கோட்பாடுபற்றிய கட்டுரைதான். ஆயினும் மற்றைய ஆறு கட்டுரைகளும் சமமான முக்கியத்துவமுடையனவே.\nநூலின் ஏழாவது கட்டுரையே மார்க்சீயத்தில் ஈடுபாடுள்ளவர்களான ஐஸென்ஸ்டெயினைப் பற்றியதும், முக்கியமாக படத்தொகுப்பும் அழகியலும் குறித்துப் பேசும் இக்கட்டுரையில் பியர் பாலோ பசோலினிபற்றியதுமானதாக இருக்கிறது.\nஐசென்ஸ்டெயினின் நான்குவகையான படத்தொகுப்புகள்பற்றி ‘தி பெட்டில்சிப் பொட்டம்கின்’னை முன்வைத்து விரிவாக இது பேசும். அவரது மோண்டாஜ் தொகுப்பு முறையை ‘ஐஸன்ஸ்டெயினின் தொகுப்பின் வடிவமைப்பு மார்க்ஸீய இயங்கியலின் மையமான முரணியக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது’ என வி��ரிக்கிறார் ஆசிரியர்.\nபொட்டம்கினில் ஒடெஸ்ஸா படிக்கட்டுகளின் நிகழ்வுபற்றி எழுதுகையில் ஆசிரியர் கூறுகிறார், ‘புரட்சி அரங்கேறும் வேளையில் அதன் மென்மையையும், பல சக்திகள் இணையும் ஒரு புள்ளியில் அது எதிர்பாராமல் தன்னை மீறி உருக்கொள்ளும் விதத்தையும் ஐஸன்ஸ்டெயின் செதுக்கியிருக்கும் விதம் சினிமா மட்டுமல்ல, கலை வரலாற்றிலேயே ஒரு நிகரில்லாத சாதனை’ என்பதாக.\nஇவ்வாறான மோண்டாஜுக்கும் கதையாடலுக்குமுள்ள சிக்கலானதும் தீவிரமானதுமான உறவை அமெரிக்க இயக்குநரான வூடி அலனின் சினிமாக்களான ‘ஹன்னா அன்ட் கேர் சிஸ்டேர்ஸ்’, ‘லவ் அன்ட் டெத்’, ‘மான்ஹட்டன்’ போன்றவற்றை வைத்து அச் சினிமா அழகாக உருவாகியிருக்கும் தன்மையை விளக்கியிருக்கும் ஆசிரியர், அதே நேரத்தில் பிரையன் டி பால்மா என்னும் இன்னுமோரு அமெரிக்க இயக்குநரின் மிகவும் பேசப்பட்ட சினிமாவான ‘அன்டச்சபிள்’ளை முன்வைத்து கூறுகையில், ‘தொழில்நுட்பம் இருக்கிறது. ஆனால் தொழில் நுணுக்கத்தை வைத்து சினிமாவின் அழகியலைப் பேசினாலும், சினிமாவின் ஆன்மா அதற்குள் அடங்காதது’ என்பார்.\nஇவ்வாறான முடிவுகளுக்கு வருவதற்கான தீர்க்கம் சினிமாவின் தத்துவத்தையும், அதன் வரலாற்றையும், சுய அனுபவத்தையும் பொறுத்து அமைவதாகும். இந்தக் குணநலனை நூல் முழுக்க காணக்கூடியதாக இருக்கிறது. என்னை வியக்கவைத்த இந்நூலின் தன்மைகளில் இதுவும் ஒன்று.\nஇவ்வாறு இடதுசாரி இயக்க ஆதர்ஷம் உள்ளவரெனினும் படத் தொகுப்பு என்று வருகிறபோது அல்பிரட் கிச்சொக்கையும் அவர் விதந்தோதத் தவறவில்லை.\nமாபெரும் சினிமாக் கலைஞன் த்ரூபோவுக்கு மட்டுமில்லை, தீவிர பெண்ணியவாதியான தான்யா மாடெல்ஸ்கி, ஷhப்ரால் மற்றும் கோதார், ரோமர், ரிவெத் ஆகியோரின் மனத்தையும் அல்பிரட் கிச்சொக் கொள்ளைகொண்டவர்.\nஎடுபொருளால் அல்ல, இத்தனையும் படத்தொகுப்பு மூலமாக அடைந்த சாதனைகள்.\nநூலிலுள்ள ஆறாம் கட்டுரை மணி கௌல் பற்றியது.\n‘மணி கௌல்: மண்ணில் மறைந்த மாமத யானை’ என்பது இதன் தலைப்பு. ஆயினும் இந்தியாவின் ஆவணப்பட, பரீட்சார்த்த சினிமா மேதைகள்பற்றி மேற்குலக மேதைகளுடனான ஒப்புநோக்கிலும், கீழ்த் திசைக்கான மரபு, பண்பாடு, இசை சார்ந்த விஷயங்களின் உள்வாங்குகையின் காரணமான நிலைப்பாட்டிலும் தனித்துவமான விசாரணையிலுமாக இது தொடர்வது.\n‘எனது பார்��ையில் மணியின் படங்களை உலகின் சாலச்சிறந்த சினிமாவில் இணைத்துவைத்து வாசிக்கலாம்’ எனவும், ‘மணி கௌல், கடந்த நூற்றாண்டின் பரிட்சார்த்த சினிமாவில் மேற்கின் வீச்சை எதிர்த்து நின்ற கிழக்கிலிருந்த அதி முக்கியமானதும், நிகரற்றதுமான கலை ஆளுமை’ எனவும் துவிதா, த்ருபத், சித்தேஷ;வரி, மற்றும் உஸ்கி ரோட்டி போன்ற படங்களை முன்வைத்து கட்டவிழ்த்து முடிவினைத் தெரிவிக்கிறார்.\nஅரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன், ஜோன் ஆபிரஹாம், குமார் சஹானி, சியாம் பெனகல் மற்றும் ஆனந்த் பட்டவர்த்தன் ஆகியோரைப்பற்றியும் அவர்களது ஆளுமைகள் தெரிய விவரிக்கும் கட்டுரை இது.\nஐந்தாம் கட்டுரை சுவீடன் நாட்டைச் சேர்ந்த இங்மர் பேர்க்மன், மற்றும் இத்தாலியைச் சேர்ந்த மிக்கலேஞ்சலோ அன்தோனியோனி பற்றியது. இருவரும் கடந்த 2007இல்தான் காலமானார்கள். இருவரையும்பற்றி அவ்வருடத்திலும், அதைத் தொடர்ந்த வருஷத்திலும் நிறையவே சினிமா விமர்சகர்களால் எழுதப்பட்டுள்ளன. அம்ஷன்குமார், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷணன் போன்ற பலரும் எழுதியிருந்தார்கள். இருந்தும் சொர்ணவேலின் இக்கட்டுரை நிறைய தகவல்களையும், ரசனை சார்ந்த எடுத்துரைப்புக்ளையும் முன்வைத்து வாசிப்பிலும் சிரத்தையேற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இதற்கு ஆசிரியரே சினிமாவை பல்கலையில் படிக்கும் மாணவராய் இருந்ததும், இப்பொழுது சினிமாவை பல்கலைக் கழகத்தில் படிப்பிக்கும் விரிவுரையாளராய் இருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாமென எண்ணமுடியும்.\nநான்காவது கட்டுரை ‘லா ஜெற்றே’ La jettee - 1962), ‘சான் சொலாய்’ Sans solei - 1982) போன்ற சினிமாக்களின் தந்தை க்ரிஸ் மார்க்கர் மற்றும், ‘ப்ரெத்லெஸ்’, ‘வீக்கென்ட்’, ‘ப்ரொனோம் கர்மன்’ ஆகிய படங்களின் கர்த்தாவான ழீன் லக் கோதார் பற்றியது.\nக்ரிஸ் மார்க்கரைவிடவும் ழீன் கோதாரின் மார்க்சீயச் சார்பு பிரசித்தமானது. ஆதலால்தான் ரஷ;ய சினிமாக் கலகக்காரனான ஷpகா வெர்டோவின் பயணத்தைத் தொடர்பவர்களாக கோதாரும், ழீன் பியர் கோரானும் தங்களை வெர்டோவ் குரூப் என அழைத்துக்கொண்டார்கள்.\nமாவோயிஸ்டுகள் என்று வர்ணிக்கப்பட்ட இந்தக் குழுவின் வழியாக 1976இல் வெளியிடப்பட்ட Here and Elsewhere பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தை ‘ஆவணப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாகத் திகழும் படம்’ என்கிறார் சொர்ணவேல். மேலும் அவர், ‘கோதாரின் சிறப்பு இன்று உலகளாவிய இளம் இயக்குனர்களின் படங்களில், குறிப்பாக விதிகளை உடைக்கும் அவர்கள் ஆர்வத்தில், தெரிகிறது’ என்கிறார். ழீன் லுக் கோதார்பற்றிய அத்தியாயத்தில் வெர்டோ குரூப்பினரின் Here and Elsewhere பற்றிய பிரஸ்தாபத்தில், ஆவணப் படம்பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், அதன் முன்னாலான மூன்றாம் அத்தியாயத்தில் ‘யதார்த்தம் ஆவணப்படக் கோட்பாடு: அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் நூலின் மைய விவகாரம் 63 பக்கங்களில் பேசப்படுகிறது.\nஆவணப்படத்தின் வரையறைகளை பால் ரோத்தா, பில் நிக்கல்ஸ், மைக்கேல் ரீனோவ் ஆகியோரின் கருத்தாக்கங்களிலிருந்து செய்துகொள்ளலாம் என கட்டுரை தொடங்குகிறது. ஆவணப்படங்களிலுள்ள வகைமைகள் ஆவணப்படங்களை வரையறை செய்வதிலுள்ள சிக்கலிலிருந்து உருவாகியது என்றும், ஆவணப்படங்களின் அழகியல் சார்ந்த சொல்லாடல்கள் ஆழமானவையென்றும் தொடர்கிறது அது.\nGermaine Dulac , ஆந்த்ரே பாஜான், க்;ராக்காவுர், ஜோரிஸ் ஐவென்ஸ் ஆகியோரின் ஆவணப்படங்கள்பற்றி விரிவாக கட்டுரை நகர்கிறது, பில் நிக்கல்ஸின் ஆறு வகையான ஆவணப்படங்கள்பற்றிய விளக்கம் அளித்தவாறு.\n‘சுப்பிரமணிய பாரதி’ எடுத்த அம்ஷன்குமார், ‘லைன்ஸ் ஒப் மகாத்மா’ எனும் ஓவியர் ஆதிமூலம் பற்றியதும், மற்றும் ‘சா’ ஆகியவற்றையும் இயக்கிய ஆர்.வி.ரமணி, ‘தேவதைகள்’ என்ற பெயரில் விளிம்புநிலைப் பெண்களை ஆவணமாக்கிய லீனா மணிமேகலை, ‘வாஸ்து மரபில்’ எடுத்த பால கைலாசம், ‘முகமூடியே முகம்’ எடுத்த ஆர்.ஆர்.சீனிவாசன், முப்படங்களாக கூடங்குளம் அணுஉலைகள்பற்றி ‘கதிர்வீச்சு கதைக’ளை உருவாக்கிய ஆர்.பி.அமுதன், தஞ்சையின் கீழ்வெண்மணி குறித்து ‘ராமய்யாவின் குடிசை’ தந்த பாரதி கிருஷ;ணகுமார், ‘அதிசயம் அற்புத’த்தின் கர்த்தா எம்.சிவகுமார், ‘காணிநிலம்’ மற்றும் ‘ஏர்முனை’ எடுத்த அருண்மொழி, ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படமெடுத்த ரவிசுப்பிரமணியம் ஆகியோரும் அவ்வவ் வகைமைகளில் வைத்துப் பேசப்படுகிறார்கள். லத்தீன் அமெரிக்க ஆவணப்பட பயணிகள்பற்றியும்கூட நிறைவான தகவல்களும், கவனிப்புகளும் உள்ளன.\nஇக்கட்டுரையினை முடிக்கு முன்பாக ஆசிரியர் கூறும் கருத்துக்கள் ஒரு வேண்டுகோளாகவே ஒலிப்பதாக இருக்கிறது. ‘உயர்ந்த ஆவணப்படக் கலையென்பது வாழ்வியல் யதார்த்தங்களையும், வாழ்வில் படர்ந்திருக்கும் இருண்மையையும், அதை உண���்ந்து அகற்ற விளையும் ஒரு சிறிய ஆயினும் உன்னதமான சமுகத்தின் நம்பிக்கையையும் புரிந்து கொள்வதில் இருக்கிறது. புரிதலுக்கான வெளி நம் கைக்கு எட்டிய தூரத்தில், நம் கண் முன்னே அன்றாட வாழ்விலும் அதன் தினசரி நிகழ்விலும் அங்குள்ள சாதாரண மக்களின் ஊடாட்டத்திலும் அவர்களை இணைக்கும் மானுடத்தின் சாத்தியங்களில் நமக்கிருக்கும் எதிர்பார்ப்பிலும் , அதற்காக நாம் செய்ய விளையும் சிறு முயற்சியிலும் இருக்கிறது.’\nநூலின் இரண்டாவது கட்டுரை ‘யதார்த்தவாதிகளும் உருவவியலாளர்களும்.’\nஅமைப்பியல், பின் அமைப்பியல், உருவவியல் போன்ற சிந்தனாமுறைமைகளுக்கூடாக சினிமாவின் பரீட்சார்த்தம், மாற்றுச் சினிமா போன்ற விஷயங்கள் இதில் அலசப்படுகின்றன.\nஇவ்வகைச் சிந்தனை முறைமைகளை பெரும்பாலும் இலக்கியத்தில் மட்டுமே பொருத்திப் பார்த்துவந்தவர்கள், இந்த அத்தியாயத்தின் வெளியில் அலசப்பட்ட விபரங்களால் அதிரவே நேரும். இலக்கியம், கலை சார்ந்த விஷயங்களில் இச் சிந்தனை முறைமைகள் பயில்வாகின எனத் தெரிந்திருந்தும்தான் அலசப்பட்ட விஷயத்தினதும் முறைமையினாலும் இந்த அதிர்வு நேர்வது தவிர்க்கமுடியாமலிருக்கும்.\nஇதை அடைவதற்கு முன்னால் நாம் சந்திக்கக்கூடிய இடம் ‘யதார்தமும் யதார்த்தத் தன்மையும்’ என்ற கட்டுரையாகும். ஆர்ஸன் வெல்ஸின் ‘சிட்டிசன் கேன்’ படத்தைப்பற்றி அதிகமாக விவரிக்கும் இந்த அத்தியாயம், ஆவணப்பட வரலாற்றில் நாம் அறிந்துகொள்ளவேண்டிய பல்வேறு தகவல்களையும் தருகிறது.\nமுதலாவது இரண்டாவது நேர்காணல்களும் இந்நூலில் முக்கியமானவை.\nமுதலாவது நேர்காணலில் தமிழக, இந்திய ஆவணப்படங்கள்பற்றியதும், சொர்ணவேலே எடுத்த ‘தங்கம்’, ‘ஐ.என்.ஏ.’, ‘வில்லு’, ‘கருகத் திருவுளமோ’ போன்றவை எடுக்கப்பட்ட வரலாறு பற்றியதுமான தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால் வந்திருக்கக்கூடிய இரண்டாவது நேர்காணல் பரீட்சார்த்த சினிமாக்களைப்பற்றி அதிகமாகப் பேசுகிறது. இதில் வரும் மறக்கமுடியாத இரண்டு வரிகளை இங்கே ஒட்டுமொத்தமான அதன் சுருக்கமாகச் சொல்லலாம்.\n‘தங்கம்’ படமெடுத்த விபரத்தைக் கூறவந்த ஆசிரியர், ஒரு இடத்தில் சொல்லுவார், ‘யதார்தம் என்பது ஆவணப்படத்துக்கு அடிப்படை. ஆனால் யதார்த்தத்துடன் கனவும் சேரும்போது ஒரு கவிதைக்கான வெளி உருவாகிறது’ என.\nஆவணமாக எஞ்சாமல், ஆவணப்படமாக மாற்றுகின்ற ரசவாதம் இதுதான்.\nநூலின் ஆரம்பத்திலுள்ள சொர்ணவேலின் முன்னுரையும் இந்நூலிலுள்ள ஒரு கட்டுரையளவு முக்கியமானது. ‘சினிமா: சட்டகமும், சாளரமும்’ என்ற இந்த நூலின் தாற்பரியத்தைத் தொட்டுக்காட்டும் பகுதி இது.\nபொதுவாக ஆவணப்படங்களை புனைவுப் படங்களுக்கு எதிர்நிலையில் வைத்து பார்த்துவந்த பார்வையாளனுக்கு, அது அப்படியல்ல என உபதேசிக்கிறது இந்நூல். தீவிர பார்வையாளனுக்கு ஓர் ஆவணப் படத்துக்கும் புனைவுச் சினிமாவுக்கும் இடையிலுள்ள வெளி ஸ்திரமற்ற ஒன்று என்கிறார் ஆசிரியர். இவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுமிடமும் அழகானது. ‘வாழ்வின் யதார்த்தத்தினைச் சட்டகப்படுத்தும் ஆவணப்படங்கள், கண்ணிற்கு எளிதில் புலப்படாத எந்த உண்மையின் தேடலில் இருக்கிறதோ, அதை நோக்கித்தான் புனைவுப் படங்களின் பயணமும்’ என்கிற வார்த்தைகளின் மூலம் இந்த ஒப்புமை பேசப்படுகின்றது. ‘வாழ்வியல் யதார்த்தங்களுக்கான சாளரமாகச் செயல்படுகின்றன ஆவணப்படங்கள்’ என வரையறை செய்யும் ஆசிரியர், ‘சட்டகம் என்பது நமது கைகளிலிருந்து நழுவிக்கொண்டிருக்கும் வாழ்வின் யதார்த்தத்தை பதிவாக்குகிறது’ எனக் கூறுகிறார்.\nஆயினும் இதுகூட சரியான வரையறையில்லை என்பது அவரின் நம்பிக்கையென்பதை பின்வரும் வரிகள்மூலம் காணமுடியும். ‘சட்டகமும் சாளரமும் இறுக்கமாகக் கட்டமைக்கும் பொழுதிலேயே கரைந்து அவிழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த எல்லைகள் மங்கும் வெளியே அழகியலுக்கான சாத்தியங்கள் பெருக வழி கோலுகிறது.’\nஇந்த இடத்தில் சினிமா விமர்சகரும், தமிழ் சினிமா வரலாற்றாசிரியருமான தியடோர் பாஸ்கரன் ஒரு இடத்தில் ‘கலைச் சினிமா வெகுஜன சினிமா என்றெல்லாம் ஒன்றுமில்லை, ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதுதான் உண்டு’ என்று சொன்னது ஞாபகம் வருகிறது.\nஇந்த நூலின் தலைப்புக்கூட தெரிதாவின் The Truth in Painting என்ற நூலில் வெளியாகும் சட்டகம் சாளரம் என்ற கருதுகோளினை அடியொற்றியே இடப்பட்டிருக்கிறது என்பது இதன் பார்வைக் கோணங்களையும், இது பரந்து செல்லும் வழிப் பரப்பையும் சுட்டுவதாக அமைகிறது.\nஇந்நூலின் ரசனைக்கு ஆசிரியரின் சினிமா உலகு சார்ந்த அறிவுப் புலம் மட்டுமில்லை, இலக்கியத்தின் பாலான ஈர்ப்பும் ஒரு ��ாரணமாகிறது. அதனால்தான் பல்வேறு இடங்களிலும் அசோகமித்திரனையும், பூமணியையும், புதுமைப்பித்தனையும்கூட அவரால் தொட்டுக்காட்ட முடிகிறது.\nஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது தருகிறதென்பது, இதன் கட்டிறுக்கத்தாலும், நடையாலும், சொல்லாட்சியாலும் நிகழ்கிறது. தமிழுலுகுக்குத் தேவையான ஒரு வரவு இந்நூல் என்பதில் எனக்கு இரண்டாம் அபிப்பிராயமில்லை.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவ���ைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/techfacts/2020/04/06114317/1394323/Skype-Meet-Now--feature-allows-users-to-join-video.vpf", "date_download": "2020-06-05T22:32:00Z", "digest": "sha1:SWGCWHOSE5OPRGEBONMZDKIIAPF5OLYH", "length": 16288, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம் || Skype Meet Now feature allows users to join video meetings without sign ups or downloads", "raw_content": "\nசென்னை 06-06-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசைன் அப் மற்றும் டவுன்லோடு செய்யாமல் ஸ்கைப் புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்\nவீடியோ கால் மேற்கொள்ள சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும் புதிய அம்சம் ஸ்கைப் சேவையில் அறிமுகம்.\nவீடியோ கால் மேற்கொள்ள சைன் அப் மற்றும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியத்தை நீக்கும் புதிய அம்சம் ஸ்கைப் சேவையில் அறிமுகம்.\nஸ்கைப் சேவையில் புதிதாக மீட் நௌ (Meet Now) எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஸ்கைப் காண்டாக்ட்கள் மட்டுமின்றி, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பை விடுக்க முடியும். அழைப்பை பெறுவோர் ஸ்கைப் அக்கவுண்ட் இல்லை என்றாலும், வீடியோ கால் இணைப்பில் இணைந்து கொள்ளலாம்.\nபுதிய மீட் நௌ அம்சம் கொண்டு ஒரு க்ளிக் செய்து பிரத்யேக லிண்க்கினை இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் வரம்பற்ற வீடியோ கால் அழைப்புகளை ஸ்கைப் சேவையில் பயன்படுத்திக் கொள்ளலாம். முற்றிலும் இலவசமாக கிடைக்கும் மீட்டிங் லிண்க் நேரத்தின் அடிப்படையில் இடையிடையே நிறுத்தப்படாது என ஸ்கைப் அறிவித்துள்ளது.\nமேலும் ஸ்கைப் அழைப்புகளை 30 நாட்கள் வரை கால் ரெக்கார்டிங்களை சேமித்து வைத்துக் கொள்ளும். மேலும் சாட்களில் பகிரப்படும் மீடியா ஃபைல்களை பின்னர் பயன்படுத்த ஏதுவாக சேமித்து வைத்து கொள்ள முடியும்.\nஸ்கைப் மீட்டிங் கால் செய்வது எப்படி\nஸ்கைப் சேவையில் சைன்இன் செய்து மீட் நௌ universal Meet Now பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்\nபின் கால் லிண்க் கிடைக்கும், அதனை ஷேர் பட்டன் மூலம் மற்றவர்களுக்கு பகிர வேண்டும்\nஅழைப்புக்கு தயாரானதும் ஆடியோ அல்லது வீடியோ ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்து ஸ்டார்ட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்\nஇனி இணைய வசதி கொண்டு மீட்டிங் உருவாக்கலாம்\nமீட் நௌ அம்சம் மூலம் ஸ்கைப் சேவையில் இணைவது எப்படி\nஸ்கைப் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் மீட் நௌ லிண்க் க்ளிக் ச���ய்ய வேண்டும்\nசைன் இன் செய்யப்படவில்லை என்றாலும் அழைப்பில் இணைந்து கொள்ள முடியும்\nடெஸ்க்டாப் சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றாலும், ஸ்கைப் வெப் மூலம் அழைப்புகளை இணைந்து கொள்ள முடியும். இத்துடன் சாதனத்தில் ஸ்கைப் இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் காணப்படும்.\nடெல்லி முன்னாள் போலீஸ் கமிஷனரும், மணிப்பூர், ஜார்க்கண்ட், மிசோரமின் முன்னாள் கவர்னரான வேத் மர்வா(87) காலமானார்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா\nஉத்தர பிரதேசத்தில் லாரி-கார் மோதல்: 9 பேர் பலி\nமேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nடெல்லியில் கொரோனா தொற்று 25 ஆயிரத்தை தாண்டியது- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்\n24 மணி நேரத்தில் 9851 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.26 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஅமேசான் முதலீடு பற்றி அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தது ஏர்டெல்\nநீங்களாக கொடுத்துவிடுங்கள் நாங்கள் கண்டுபிடித்தால்... ஐபோன் திருடர்களை எச்சரிக்கும் ஆப்பிள்\nரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nகூகுள் பிளே ஸ்டோரில் மாஸ் காட்டும் இந்திய செயலி\nஒன்பது ஆண்டுகள் பழைய வழக்கு - வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதித்த சிங்கப்பூர் நீதிமன்றம்\nவாட்ஸ்அப் க்ரூப் கால் அப்டேட் - இனி எட்டு பேருடன் உரையாடலாம்\nபத்து நிமிடங்களில் 15 ஆயிரம் டிவிக்களை விற்ற ரியல்மி\nசென்னையில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தது ரஷியா\nஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்\nஒருவருட வேலிடிட்டி வழங்கும் பிஎஸ்என்எல் சலுகை\nபரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nதிமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனை தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்ப���்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Genocide_31.html", "date_download": "2020-06-05T21:25:52Z", "digest": "sha1:S7I72FGYCCLRFNP4T4F7MYGONISCUQEA", "length": 9579, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "காணி பிடிப்பதில் பிக்குமாரும் ஆமியும் போட்டி! - www.pathivu.com", "raw_content": "\nHome / திருகோணமலை / மன்னார் / காணி பிடிப்பதில் பிக்குமாரும் ஆமியும் போட்டி\nகாணி பிடிப்பதில் பிக்குமாரும் ஆமியும் போட்டி\nடாம்போ June 24, 2019 திருகோணமலை, மன்னார்\nபௌத்த பிக்குகளால் இன்று தரைமட்டமாகி அத்திவாரம் பெயர்க்கப்பட்டு பௌத்த விகாரையாக்க முற்படும் கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயம் 2001ம் ஆண்டில் இருந்த தோற்றத்தை மருத்துவர் சிவபாலன் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅங்கு பிள்ளையார் ஆலயம் இருக்கவில்லையெனவும் பௌத்த விகாரையினை உடைத்து அது உருவாக்கப்பட்டதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அங்கு தொன்மை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இருந்தமை அம்பலமாகியுள்ளது.\nஇதனிடையே மன்னார் நொச்சிமோட்டை மற்றும் ஜோசப் இராணுவ முகாமுடன் இணைந்த பிரதேசம் உள்ளிட்ட இரு காணிகளும் முழுமையாக படையினரிற்காக கையகப்படுத்தப்படும் அந்நிலங்கள் உரியவர்களிற்கு வழங்க முடியாது என இராணுவம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.\nஐ.நா செப்ரெம்பர் அமர்விற்கு முன்னர் படையினர் வசமுள்ள நிலம் தொடர்பில் உறுதியான ஓர் நிலைப்பாட்டை எடுப்பது தொடர்பில் அமைச்சர் திலக் மாரப்பன் நேற்று முன்தினம் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.\nஇச் சந்திப்பில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாவட்டச் செயலாளர் , பிரதேச செயலாளர்கள் , முப்படைகளின் மாவட்டத் தளபதிகள் மற்றும் மாகாண காணி ஆணையாளர் பொலிசார் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பிலேயே மேற்படி விபரங்களை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/75/Medical.html", "date_download": "2020-06-05T21:05:24Z", "digest": "sha1:SVIJJS4BX7NL7QEDHT2LSPU2A45C66B5", "length": 7471, "nlines": 87, "source_domain": "tutyonline.net", "title": "மருத்துவம்", "raw_content": "\nசனி 06, ஜூன் 2020\n» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்\nசுறுசுறுப்பு தரும், ஜீரண சக்தி அதிகரிப்பு அளவற்ற பயன்களை தரும் அத்திப்பழம்\nநாம் அன்றாடம் காணும் அத்திப்பழத்தின் மருத்துவ பயன்களை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு....\nபுற்றுநோயை அடியோடு அழிக்கும் கருப்பு எள்\nபுற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது.....\n7 நாட்களில் 8 கிலோ எடை குறைக்க வேண்டுமா இந்த டயட் ஃபாலே பண்ணுங்க\nஇவ்வுலகில் முடியாதது என எதுவுமில்லை. ஆனால், அதை நாம் செயற்கையாக செய்யாமல், இயற்கையாக செய்து ...\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி\nபிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதமிழகத்தின் பல நகரங்களில் வெயில் டெய்லி செஞ்சுரி அடித்து வருகிறது. அதிலும் வழக்கம் போல் இந்த வருடத்திலும்.....\nவாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து காத்துக்கொள்ள டிப்ஸ் : அனைவரும் மறக்காம படிங்க‌\nதமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும்,அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக.....\n இனி கவலை வேண்டாம் – வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க\nஉடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி.....\nசுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது.\nஜீரண சக்தியை அதிகரிக்க உதவும் ஆசனம்....\nஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக நம் முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள ஆசனம் பவன முக்தாசனம்.\nதிருமணம் முடிக்க போகும் இளம்பெண்கள் மறக்காம படிங்க...\nதிருமணம் முடிக்க போகும் இளம் பெண்கள் ஆர்கஸம். செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில்.....\nகைகளுக்கு வலிமை பெற‌ எளிமையான பயிற்சிகள்.....\nஉடலுக்கு உறுதியும் மனதுக்கு உற்சாகமும் அளிக்க வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் செய்வதன் மூலம்.............\nபெண்களே உங்களின் மார்பகங்களை பராமரிக்க...............\nபெண்மையின் இலக்கணமே மார்பகங்கள் தான். இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான..........\nகுழந்தைகள் விரல் சூப்புவதற்கான காரணம் தெரியுமா\nகுழந்தைகளுக்குத் தாய்ப்பால் இன்றியமையாத உணவாகும். ஒரு தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது.............\nகுழந்தைகளுக்கு தரக்கூடாத 8 மருந்துகள் : பெற்றோர்கள் கவனத்திற்கு..\nகுழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக.........\nகர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால்..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2020-06-05T21:06:43Z", "digest": "sha1:A5YHLAU7KE7ISGZSK7X7SPT25MTK5NLA", "length": 32084, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "விர���தாளர்களைப் போற்றுவதுதானே சிறப்பித்தலாகும்! - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 January 2017 No Comment\nபுதிய அரசின் முதல் விழா, திருவள்ளுவர் திருநாளாகவும் அறிஞர்களையும் ஆன்றோர்களையும் விருதுகள் அளித்துப் போற்றும் விழாவாகவும் நடைபெற்றது மகிழ்ச்சிக்குரியது.\nஇன்று (தை 02, 2048 / சனவரி 15, 2017) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்வளர்ச்சித்துறையின் திருவள்ளுவர் திருநாள் – விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. செய்தித்துறையினர் கட்டுக்கோப்பான முறையில் நடத்தினர். காவல்துறையினரும் கெடுபிடித் தொந்தரவு இன்றி, அமைதியான சூழலை உருவாக்கியிருந்தனர். அரங்கத்தில் இடமின்றித் திருப்பி அனுப்பவேண்டிய சூழல் வரும்வரை அனைவரையும் உள்ளே அனுப்பிக்கொண்டுதானிருந்தனர். அரங்கத்தில் சிறப்பிக்கப்படுநரின் குடும்பத்தினர் ஒளிப்படம் எடுக்கும்பொழுதுதான் வழக்கம்போல் துரத்திவிட்டனர்.\nதனிப்பட்ட முறையில் ஒளிப்படங்கள் எடுக்கக்கூடாது என்றால் எப்படி ஒளிப்படங்களைப் பெறுவதாம் ஒளிப்படக்கலைஞர் விருதாளர்களிடமும் நலிந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மரிடமும் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு கட்டணத்தைத் தெரிவிப்பாராம். அவர் சொல்லும் முறையில் கட்டணத்தை வழங்கியபின்னர் ஒளிப்படங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பெறுமாம். பங்கேற்பாளர்களுக்கான ஒளிப்படங்களை விழா ஏற்பாட்டாளர்கள் தங்கள் பொறுப்பில் பெற்று அனுப்பி வைப்பதுதானே அவர்களைச் சிறப்பிப்பதாகும்.\nஇனி வரும் விழாக்களில் விழா நடத்தும் துறையினரே தங்கள் செலவில் ஒளிப்படங்களை உரியவர்களுக்கு அனுப்ப வேண்டும். அல்லது அவர்கள் தத்தம் பொறுப்பில் ஒளிப்படங்கள் எடுக்க இசைவு தர வேண்டும்.\nஆட்சித்தலைமையும் கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்கு உ.பி.மாநிலத்தில் தந்தை மகன் கருத்துமாறுபாடும் கட்சிப்பிளவும் எடுத்துக்காட்டாகக் கூறப்படும். ஆனால், இரண்டும் ஒருவரிடமே இன்மையால் கட்சிக்கொடிகள், கட்சித் தோரணங்கள் முதலான ஆரவாரம் இன்றி இயல்பாக இருந்தது. இயல்பாகவே முதல்வர் பன்னீர்செல்வம் எளிமையானவர் என்பதால், இச்சூழல் எளிமைக்கு எளி���ை சேர்த்து அழகூட்டியது.\nதமிழறிஞர்கள் சிறப்பிக்கப்பெறும் விழா என்பதால், தவறாகப் பேசிவிடுவோமோ என்ற அச்சத்தில் பெரியார் விருதாளர் பண்ருட்டி இராமச்சந்திரன் நீங்கலான – வரவேற்புரை யாற்றிய தலைமைச்செயலர் முதற்கொண்டு அமைச்சர் பெருமக்கள் – அனைவரும் பேசாமல் எழுதிவந்து வாசித்தனர். அரசியல் மேடைகளில் ஆர்ப்பரிக்கின்ற அமைச்சர்கள் இங்கே வாசித்ததுபோல், பாடியும் கதைசொல்லியும் அவையைக் கவர்ந்த முதல்வர் பன்னீர்செல்வமும் கண்களை நிமிர்த்தாமல் வாசித்தார். இனி, இவர்கள் வரும் விழாக்களில் உரையாற்றிச் சிறப்பினைச் சேர்க்க வேண்டும்.\nசிறப்பாக விழா நடைபெற்றாலும் விருதாளர்கள் தக்க முறையில் சிறப்பிக்கப்பெறவில்லை. தக்கமுறையில் தங்க வைத்தும் ஊர்திகள் அனுப்பி அழைத்தும் விழா முடிந்ததும் அனுப்பி வைத்தும் தமிழ்வளர்ச்சி இயக்ககத்தினர் விருந்தோம்பலில் குறை வைக்கவில்லை. அப்படி என்றால் என்ன குறைபாடு என்கின்றீர்களா\nஅறிஞர்களுக்கும் ஆன்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, விருது அளித்து, உரூபாய் நூறாயிரத்திற்கான காசோலை வழங்கியதுடன், அவரவர்க்குரிய தகுதியுரையையும் அப்படியே வழங்கி விட்டனர். பொதுவாகத் தகுதியுரை வாசித்து விருதாளர்களைப் பெருமைப்படுத்தித்தான் விருது வழங்குவதே முறையாகும். ஆனால், விழா அரங்கத்தைச் செய்தித்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையால், மேடை ஒழுங்கில் மட்டுமே கருத்து செலுத்தினர். தகுதியுரையை வாசித்து வழங்காமல் எல்லார்க்கும் தொகுப்பாளரைக்கொண்டு ஆற்றிய தமிழ்ப்பணிக்காக விருது வழங்கப்படுவதாக அறிவிக்கச் செய்தனர். விருதாளர்களுக்கும் விருதாளர்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாமல் வந்திருந்த தமிழன்பர்களுக்கும் இது வருத்தமளிப்பதாக இருந்தது. தங்களைப்பற்றிய சிறப்பினைக்கூறி அதற்குஅவையோர் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொழுது விருது வாங்குவதுதானே விருதாளர்களுக்கு உண்மையான உவகையாக இருக்கும்\nஎந்தச் சிறப்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன என அறியும் பொருட்டு, “இவருக்கு எதற்காக வழங்கப்பட்டது” என ஒவ்வொருவர் குறித்த விருது அறிவிப்பின்பொழுதும் அவையோர் அடுத்தவரிடம் கேட்டது, “இவருக்குப்போய் எதற்காகக் கொடுத்தார்கள்” என்ற தொனிபோ��் மாறிவிட்டது.\nசெயலத்துறையைப் பொருத்தவரை, தமிழ்வளர்ச்சித்துறையும் செய்தித்துறையும் இணைந்த திணைக்களம்தான். தமிழ்வளர்ச்சித் துறையுடன் இணைந்து விழாவைச் சிறப்புற நடத்த வேண்டுமே தவிர, தமிழ்வளர்ச்சித் துறையைப் புறக்கணிக்கக்கூடாது. தமிழ்வளர்ச்சி இயக்குநரே சுவரோரமாக, வாயிலருகே நின்று கொண்டிருந்தார். இதுவரை இல்லாத வகையில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் ஐம்பதின்மருக்குத் திங்கள்தோறுமான பொருளுதவி ஆணைகள் வழங்கப்பெற்றன. அவர்கள் தமிழ்வளர்ச்சி இயக்குநரைத்தான் அறிவார்கள். அவரை விழாவில் புறக்கணித்துள்ளார்களே எனப் பலரும் வருத்தப்பட்டார்கள்.\nதமிழ்வளர்ச்சித்துறையினருடன் இணைந்து நடத்தியிருந்தால். விருதாளர்களுக்கான தகுதியுரை வாசிக்கப்பெற்று விருதாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டிருப்பர். தகுதியுரையை வாசிக்கும் வகையில் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கும் பிற அலுவலர்களுக்கும் பங்களிப்பு இருந்திருக்கும்.\nஆனால், அவ்வாறு தகுதியுரை வாசிப்பதே முறை எனத் தமிழ்வளர்ச்சித்துறையினர் மன்றாடியும் மறுக்கப்பட்டதாக அறிய வந்தோம். துறையமைச்சரிடமோ முதல்வரிடமோ செயலர் தெரிவித்திருந்தால், அவர்களே தகுதியுரை வாசிக்கப்பெற்று விருது வழங்கலே முறை என்று சொல்லியிருப்பர். ஆனால், முடிவு எடுத்தவர்கள் தங்கள் அளவில் தவறான முடிவெடுத்து விழாவிற்குக் களங்கம் சேர்த்து விட்டனர்.\n இனியாவது விருது வழங்கும்பொழுது விருதாளர்களுக்கான தகுதியுரைகளை வாசித்துப் பெருமைபடுத்தி விருதுகளை வழங்க வேண்டும் என்பதில் கருத்து செலுத்தட்டும் தமிழ்வளர்ச்சித்துறையைக் கிள்ளளுக்கீரையாக எண்ணாமல் மதிப்பதன் மூலம் தமிழறிஞர்களையும் மதிக்கட்டும்\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅதுநோக்கி வாழ்வார் பலர். (திருவள்ளுவர், திருக்குறள் 528)\nஇதழுரை அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017\nTopics: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, ஒளிப்படம், செய்தித்துறை, தகுதியுரை, தமிழ்வளர்ச்சித்துறை, திருவள்ளுவர் திருநாள், முதல்வர் பன்னீர்செல்வம், விருதாளர்களைப் போற்றுவது, விருதுகள் வழங்கும் விழா\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழு��்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\n« தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙாங] – இலக்குவனார் திருவள்ளுவன்\nஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் ���ுன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbotnet.com/2016/05/google-hacking-what-is-google-hacking.html", "date_download": "2020-06-05T22:39:21Z", "digest": "sha1:4TOP35GOOKON62ZFUGMCG5AK4Q2EXVQD", "length": 7083, "nlines": 84, "source_domain": "www.tamilbotnet.com", "title": "Google Hacking என்றால் என்ன???[what is Google hacking in tamil] - TamilBotNet", "raw_content": "\nGoogle Hacking என்றால் என்ன\nபொதுவாக Google இரண்டு முறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது\nSEO என்பது நாம் பதிவிடும் பதிவுகளுக்கு RANK கொடுப்பது, அதாவது நீங்கள் Google-ல் Hacking என்று search செய்து பார்த்தால் நிறைய Website-ன் Link-கள் வரும்\nஅந்த Website –ல் Hacking பதிவுகள் இருக்கும், அதாவது முதலில் இருக்கும் Website 1st Rank,அடுத்தடுத்து உள்ள Website-க்கு அடுத்தடுத்த RANK ஆகும். 1st Rank இருந்தால் அந்த Website-க்கு அதிக பார்வையாளர்கள் வருவார்கள், இவ்வாறு அதிக பார்வையாளர்களை வரவழைக்க Website-ன் owner-கள் தங்களது website-க்கு SEO செய்வார்கள். சரி நாம் SEO பற்றி விரிவாக அடுத்த பதிவில் காண்போம்.\nGoogle Dorks –ன் மூலமாகவே Hack செய்ய முடியும்.. Google Dorks என்பது SEO வை போல் அல்லாமல் ஒரு Website-ன் source அதாவது அந்த Website-ஐ உருவாக்க Programer Website-ஐ Develop பயன்படுத்திய HTML, PHP,SQL,XML ஆகிய அனைத்து code மற்றும் Programer,Develop செய்யும் போது ஏற்பட்ட சின்ன சின்ன Bug(vulnerability) –இருந்து அதை அவர் கவனிக்காமல் விட்டால் அந்த Bugயும் எடுத்து வைத்து இருக்கும், இது Website-க்கு மட்டுமல்ல Internet மூலம் இணைக்கபடும் அனைத்து பொருட்களுக்கும் பொருந்தும், அதவது CCTV Camera(IP based)வை கூட Hack செய்ய முடியும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் Google Dorks ஒரு Command அதன் மூலம் சாதாரண Book-ஐ கூட Download செய்யலாம், Website கூட Hack செய்யலாம்.\nஇப்பொது நாம் ஒரு Book-ஐ கூட Download செய்ய பயன்படும் Command ஐ பார்ப்போம்.\nXSS ,CCTV Camera பலவற்றிக்கும் Google Droks இருக்கிறது.அடுத்த பதிவில் Google Dorks மூலம் vulnerability உள்ள Website-ஐ கண்டறிவது எப்படி என்று பார்ப்போம்.\nஇந்த பதிவில் நாம் Hacker ஆக என்ன செய்ய வேண்டும்.என்று பார்ப்போம். முதலில் Hacking கற்று கொள்வதற்கு முன்பு Hackers-ன் வ...\nHackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Ad...\n2.7 கோடி மக்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது\nஇந்திய வருங்கால வைப்பு நிதி வாயில்( Indian Provident Fund Portal ) ஆன ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO ) -ல் இனைய த...\nGoogle Hacking என்றால் என்ன\nBIT COIN என்பது என்ன\nkali linux ல் repository ஐ சேர்ப்பது எப்படி \nஉங்கள் Kali linux ன் version ஐ கண்டறிவது எப்படி \nSQL Injection எவ்வாறு செயல்படுகிறது\nSQL Injection என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/important/6758-05", "date_download": "2020-06-05T21:32:40Z", "digest": "sha1:Y2VTAS77N6FREXNCZGPO522COKUUYNKI", "length": 10470, "nlines": 190, "source_domain": "www.topelearn.com", "title": "நாட்டின் சுமார் 05 இலட்சம் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்", "raw_content": "\nநாட்டின் சுமார் 05 இலட்சம் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்\nநாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 05 இலட்சம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பல்வேறு துறைகளில் 497,302 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவுவதாக, நாட்டு தொழிலாளர்களுக்கான ��ேள்வி சம்பந்தமாக அந்த திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதையல் இயந்திரம் திருத்துனருக்கு அதிகப்படியான கேள்வி நிலவுவதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான கேள்வி இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.\nஇயந்திர பொறியியலாளர்கள், கணக்கியல் உதவியாளர்கள் மற்றும் தாதியர் தொழில் துறைகளுக்காக அதிகப்படியான கேள்வி நிலவுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளதென்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை நாட்டின் தனியார் துறைகளில் சுமார் 05 மில்லியன் ஊழியர்கள் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், அந்த துறைகளில் உள்ள கேள்விகள் சம்பந்தமாக அந்த ஆய்வில் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து 15 seconds ago\nமென் திறன்கள் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டியவைகள் 36 seconds ago\nஇருபதாவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி இன்று ஆரம்பமாகின்றது 1 minute ago\nமஹேல ஜயவர்தனவின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது 3 minutes ago\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ் 3 minutes ago\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம் 4 minutes ago\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம் 4 minutes ago\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி தெரியுமா\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\nZoom அறிமுகம் செய்யும் புதிய பாதுகாப்பு வசதி: ஆனால் இவர்களுக்கு மாத்திரமே கிடைக்கும்\nதொடர்ந்து புடலங்காயை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nஆப்பிள் நிறுவனத்தினை ஆக்கிரமிக்கப்போகும் சாம்சுங்\nபேஸ்புக்கில் அறிமுகம் செய்துள்ள Lock Your Profile வசதி பற்றி...\nடிக்டொக்கின் தாய் நிறுவனத்தின் அடுத்த நகர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/cinema/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-06-05T21:59:27Z", "digest": "sha1:UWWBQFX3TMRGCKQAI6UH3YVSZNJTZIML", "length": 3343, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆசையாக வளர்த்த மகளுக்கு இன்று நடைபெற்ற கொண்டாட்டம்… மகிழ்ச்சியில் நடிகர் சூரி! |", "raw_content": "\nஆசையாக வளர்த்த மகளுக்கு இன்று நடைபெற்ற கொண்டாட்டம்… மகிழ்ச்சியில் நடிகர் சூரி\nவீட்டில் பொழுதை கழித்து ��ரும் சூரி இன்று தனது செல்ல மகளின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.\nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறிவந்திருந்தார்.\nபலருக்கும் உதவி செய்து வரும் சூரி, இன்று தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளார். சூரியின் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574963", "date_download": "2020-06-05T23:26:38Z", "digest": "sha1:77N6BSBUVAMF4ZM5QYFDL2PPMYUD22HZ", "length": 13760, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "World leaders do not escape Corona to UK Prime Minister | உலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி ���ிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக தலைவர்களும் தப்பவில்லை இங்கிலாந்து பிரதமருக்கு கொரோனா: சுகாதார அமைச்சரும் பாதிப்பு\nலண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 5.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் கோர பிடியில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை மட்டுமின்றி, உலக தலைவர்களும் தப்பவில்லை. இங்கிலாந்திலும் இதன் பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 115 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது. பாரம்பரிய நகரமான லண்டனில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (55) கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக கொரோனா தீவிரம் அடைந்துள்ளதால், இங்கிலாந்து ஆட்சியாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதை தவிர்த்து வந்தனர். மேலும், வைரஸ் அறிகுறி இல்லாவிட்டாலும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நேற்று முன்தினம் லேசான காய்ச்சல், சளி பிரச்னை இருந்ததால் உடனடியாக பரிசோதிக்கப்பட்டார்.\nநேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இது குறித்து அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட வீடியோவில், ‘தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். இனி வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவேன். கொரோனாவை எதிர்த்து போராடும் அரசு பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கேட்டறிவேன்,’ என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்ந��ட்டின் சுகாதார செயலாளர் மேட் ஹேன்காக்குkdkgம் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், ஒரே நாளில் பிரதமருக்கும், சுகாதார அமைச்சருக்கும்ண அடுத்தடுத்து கொரோனா உறுதிபடுத்தப்பட்டது இங்கிலாந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், போரிஸ் ஜான்சனின் மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பிணியாக உள்ளார். அவரும் தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்\nஏற்கனவே, இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு (வயது 71) கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டு அவர் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பங்கிங்காம் அரண்மனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் உடனடியாக இங்கிலாந்து ராணி எலிசபெத் அரண்மனையை காலி செய்து லண்டனில் இருந்து வெளியேறினார். அவர் கடைசியாக மார்ச் 11ம் தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்துள்ளார். தற்போது, ராணி எலிசபெத் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக பங்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா : 3,500 பேரிடம் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு திட்டம்\nசுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 'இபுபுரூபன்'மாத்திரை : இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய நம்பிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\n× RELATED கொரோனா ஒழிப்பில் உலகமே இந்தியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575359", "date_download": "2020-06-05T23:19:13Z", "digest": "sha1:B54DB2FJJLJLWFUVTGFNVUBICIEVHCV2", "length": 7848, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Narendra Modi | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n21 நாள் ஊரடங்கு கடுமையான நடவடிக்கைதான். இது மக்களில் பெரும்பாலானோரை கஷ்டப்படுத்தியிருக்கும். - பிரதமர் நரேந்திர மோடி\nகொரோனா வைரஸ் உலகில் எத்தனை கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை தமிழக மக்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். -பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி\nஊரடங்கு காரணமாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சந்திக்கிற கடும் பாதிப்புகளுக்கு தீர்வு காண அரசு எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஏற்கனவே நிலவிய பொருளாதார தேக்கத்தை, கொரோனா தடுப்பு காலம் மேலும் தீவிரமாக்கி நெருக்கடியாக வளரும் என்பதை மத்தியஅரசு ���ருத்தில் கொள்ள வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்\nரஜினியை திருப்திப்படுத்தவே சந்திரசேகரனை செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநராக நியமித்தீர்களா\nகுஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு :எந்த உதவிகளையும் செய்ய தயார் எனவும் உறுதி\nயானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nகல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா\nசசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்\nசெங்கல்பட்டு அருகே ஒழலூர் கிராமத்தில் 8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்தார்\nசென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஇயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்: அன்புமணி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/06/14/20", "date_download": "2020-06-05T22:15:33Z", "digest": "sha1:DJYVBCK4DXGC232XNSHGWDPUMMMGSCON", "length": 17532, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!", "raw_content": "\nவெள்ளி, 5 ஜுன் 2020\nமூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை\nஅருவிகளுக்குப் பெயர்பெற்ற குற்றாலத்தில் தற்போது சில அருவிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கேரள மாநிலத்திலுள்ள அருவிகளுக்குச் செல்வதால் தமிழகத்துக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. தனியார் ஆதிக்கமும் சேர்ந்துகொள்ளும் நிலையில் தமிழகச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nதேனருவி, செண்பகாதேவி அருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, புதிய கரடி ஃபால்ஸ் என மொத்தம் ஒன்பது அருவிகள் அரசாங்கத்தின் பராமரிப்பில் உள்ளன. ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் இடதுபுறம் சிற்றருவி செல்லலாம். சிற்றருவியில் 40 ஆண்டுகளுக்கும் முன்பு, குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி வந்தார். அவருக்குக் குளிப்பதற்காக ஓர் அறை கட்டப்பட்டது. அதுவே பிற்காலத்தில், பெண்கள��க்குத் தனி அறை, ஆண்களுக்குத் தனி அறை என மாற்றப்பட்டது.\nமென்மையாக விழும் சிற்றருவி நீரில் குளிக்கப் பலரும் ஆசைப்படுவார்கள். பேப்பர் ஃபால்ஸ் என்றும் சிற்றருவியை அழைப்பார்கள். செண்பகாதேவி அருவிக்குச் செல்ல மலைமேல் சில மைல்கள் ஏற வேண்டும். ஒருகாலத்தில் கரடு முரடாக இருந்த இந்தப் பாதையில் அரசு சாலை அமைத்திருக்கிறது. அந்த செண்பகாதேவி அருவிக்கும் மேலே சிறிது கஷ்டப்பட்டு ஏறிச் சென்றால், அது சில மைல்கள் கடந்து தேனருவியில் கொண்டுவிடும். தேனருவி, இரு பெரும் மலைகளுக்கு இடையே ‘ஓ’ என விழுகின்ற அழகே தனி அழகு. அருவி விழும் இருபுறமும் உள்ள இரு பெரும் மலைகளும் நல்ல உயரத்தில் இருக்கும். அதன் உச்சியில், பெரிய அளவில் தேன் கூடு தொங்கிக்கொண்டிருக்கும். சரியான வேகத்தில் தேனருவி வந்து விழும். அதில் குளிப்பது வீர சாகசமாகக் கருதப்படும்.\nஐந்தருவிக்கு மேலே இருப்பதுதான் பழத்தோட்ட அருவி. அதில் அரசாங்க (அதிகாரிகளின்) அனுமதி பெற்றவர்கள் தனியான குளியல் போட்டுக்கொள்வார்கள். மெயின் அருவிக்கு மேலே தண்ணீர் பெரும் நீர்த்தேக்கத்தில் தேங்கிச் செல்லும். அதற்குப் பொங்குமாங்கடல் என்று பெயர். அதற்கும் மேலே, செண்பகாதேவிக்குக் கீழே, மரப்பாலம் என்ற இடத்திலிருந்துதான் புலியருவி வழியாகக் குற்றாலத்துக்குக் குடிதண்ணீர் விநியோகம் வரும். செண்பகாதேவி அருவியும். தேனருவியும் வனவிலங்குப் பாதுகாப்புக்காகச் சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டன. அதாவது அவற்றுக்குச் செல்லும் வழி மூடப்பட்டுவிட்டது. பழத்தோட்ட அருவி சில ஆண்டுகளுக்கு முன்பே காரணம் எதுவும் இன்றி மூடப்பட்டுவிட்டது.\nசிற்றருவியைப் பொறுத்தவரை யார் சொந்தம் கொண்டாடுவது என்ற சண்டையில் பேரூராட்சி நிர்வாகமும் வனத் துறை நிர்வாகமும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்காடினர். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மக்கள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி ஒரு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளபோதிலும் இதுவரை சிற்றருவிக்குச் செல்வதற்கான மெயின் கேட் திறக்கப்படவில்லை. இந்த அருவியில் உள்ள சிறப்பு, நாம் ஏற்கனவே கூறியபடி, பெண்களுக்குத் தனியான அறையிலும் ஆண்களுக்குத் தனியான அறையிலும் தண்ணீர் வரும். இதில் பெண்கள் பாத��காப்பாகக் குளிக்க முடியும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது குழந்தைகள் குளிப்பதற்கான உகந்த இடம்.\nபுலியருவி, தியாகராஜர் பங்களாவுக்குள் இருந்தது. மதுரை தியாகராஜ செட்டியார் உருவாக்கிய அருவி இது. பொதுமக்கள் உபயோகத்திற்கும் பயன்பட்டுவந்தது. காலப்போக்கில் பராமரிப்பு இன்றிப் பாழ்பட்டுப்போனது. பிறகு அரசாங்கம் அந்த அருவியை எடுத்துக்கொண்டு பங்களா எல்லையைச் சுருக்கி, அதற்கு வெளியே புலியருவியைச் சில ஆண்டுகளாகப் பராமரித்துவருகிறது.\nஇதேபோல் ஐந்தருவிக்குச் செல்லும் வழியில், அரசாங்கம் உருவாக்கியுள்ள ஒரு புதிய அருவிதான் கரடி ஃபால்ஸ். பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி கிடையாது என வனத் துறை தடுக்கிறது. வனத் துறையில் இருக்கும் சில அதிகாரிகள் சிலர் காசு வாங்கிக்கொண்டு விஐபிக்களைக் கரடி ஃபால்ஸுக்கு அழைத்துச் செல்வார்கள்.\nமக்கள் புழங்கிவந்த அருவிகளை இவ்வாறு மூடிவிடுவதால், குற்றாலத்தில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் அண்டை மாநிலமான கேரளத்துக்குச் செல்கின்றனர். அங்குள்ள பாலருவி, அச்சன்கோவில் அருவி, கும்பாவுருட்டி ஆகியவற்றுக்குச் செல்கிறார்கள். அந்த அருவிகள் இப்போது கேரள அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாயைத் தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வருவாய் ஈட்டிக் கொடுக்கின்றன. தற்போது அச்சன்கோவில் அருவியில் மட்டும் குளிப்பதற்கு அனுமதிக்காமல் கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. பாலருவியில் ஒரு நபர் குளிக்க 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குற்றாலத்திலிருந்து அங்கு போகும் வாகனங்கள் செக்போஸ்ட் வரை சென்று நின்றுவிடும். வனப்பகுதிக்குள் சுமார் நாலு கிலோ மீட்டர் பேட்டரி பொருத்தப்பட்ட சுராஜ் மாஸ்டா வேனில்தான் அழைத்துச் செல்வார்கள். அதற்கும் காசு வாங்கிக்கொள்வார்கள்.\nசுமார் ஐந்து ஆண்டுகளாகத்தான் அருகிலேயே கேரளத்தில் இப்படி ஓர் அருவி உள்ளது என்பதே சுற்றுலாப் பயணிகளுக்குத் தெரியும். குற்றாலம் அருவிகள் மூடப்பட்டதன் விளைவாகவே கேரள அருவிகள் பயணிகளுக்கு அறிமுகமாகின.\nஇதேபோல் குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை செங்கோட்டை கண்ணுப்புலி மேட்டு பகுதிகளில் வனப்பகுதிக்குள் இருக்கும் தனியார் எஸ்டேட்டுகளில் மலைப்பகுதியிலிருந்து வரக்கூடிய நீர் ஓடைகளை மறித்துத் தனியார் அருவிகள் உருவாக்க��்பட்டு அங்கு சென்று குளிப்பதற்கு 1,000 முதல் 5,000 வரை தனியார்கள் வசூலித்து வருகிறார்கள். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வராத காலங்களில், தனியாருக்குச் சொந்தமான அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ள இந்த இடங்களில் இருக்கும் அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகமான பணம் வசூலிக்கப்படுவதுண்டு. அதில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களும் அடங்குவர்.\nதனியார் அருவிகள் உள்ளே நுழையும் இடங்களில், அந்நியர்களை வரவிடாமல் தடுக்க கேமராக்கள் வைத்துள்ளனர். மேக்கரை பகுதியில் ஆதீனத்திற்குச் சொந்தமான இடத்தில் இதுபோலத் தனியார் எஸ்டேட்டுகள் 50, 100 ஏக்கர்களில் வாங்கப்பட்டு அனுபவிக்கப்படுகின்றன.\nமலைகளிலிருந்து விழுகின்ற அருவிகள் எந்தத் தனியாருக்கும் சொந்தமல்ல. அரசாங்கத்திற்குத்தான் சொந்தம். ஆனால், வன இலாகாவினர் அவற்றைத் தனியார் அனுபவிக்க அனுமதிக்கின்றனர். சாமானிய மக்கள் மட்டும் வனப்பகுதிக்குள் போனால் அதற்குத் தடை உண்டு வசதி படைத்தவர்கள் ஜீப்பில் வனப்பகுதிக்குள் செல்லலாம். இது வன இலாகா அதிகாரிகள் செய்யும் சேட்டை.\nகுற்றாலத்தில் ஆண்டுக்கு ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அருவியை மூடுவது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இனியாவது இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்குமா தமிழ்நாட்டு மக்களின் சொத்துகளான மலையும் அருவிகளும் மக்கள் பயன்பாட்டுக்கென்று இனியேனும் ஒதுக்கப்படுமா தமிழ்நாட்டு மக்களின் சொத்துகளான மலையும் அருவிகளும் மக்கள் பயன்பாட்டுக்கென்று இனியேனும் ஒதுக்கப்படுமா தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய சுற்றுலா வருமானம் அடுத்த மாநிலத்துக்குச் செல்வது தடுக்கப்பட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்படுமா\n(சிற்றருவிக்குச் செல்லும் நுழைவு வாயில் மூடப்பட்டுள்ள படம், 13-06-2019 அன்று காலையில் எடுக்கப்பட்டது.)\nடிஜிட்டல் திண்ணை: எடப்பாடியை டென்ஷன் ஆக்கிய தினகரன்- வாய்ப்பூட்டு பின்னணி\nஅதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்\nபாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு\nரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி\nபாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்\nவெள்ளி, 14 ஜுன் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/nokia-3310-lauched-in-india-officialy/", "date_download": "2020-06-05T23:15:27Z", "digest": "sha1:6GPM2V2WHEGN7KF6ZQZMVKJQKLK3R7WP", "length": 11444, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வர்லாம்... வர்லாம் வா நோக்கியா 3310...! - nokia 3310 lauched in india officialy", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nவர்லாம்... வர்லாம் வா 'நோக்கியா 3310'...\nஇதில் ஆச்சர்யமிக்க செய்தி என்னவெனில், இதன் விலை தான்...\nநோக்கியாவின் 3310 மொபைல் மாடல் இந்தியாவில் தற்போது அதிகாரப்பூர்வமாக செய்யப்பட்டுளள்து. வரும் மே 18-ஆம் தேதி முதல், இந்தியாவில் உள்ள கடைகளில் இந்த ஃபோன் கிடைக்குமாம். இதில் ஆச்சர்யமிக்க செய்தி என்னவெனில் இதன் விலை தான்… ரூ.3310 தான் இதன் விலையாம். ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தான் இந்த மாடல் நோக்கியா மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. மொத்தம் நான்கு நிறங்களில் இந்த மாடல் மொபைல்கள் இந்தியாவில் கிடைக்குமாம். வார்ம் ரெட், மஞ்சள், அடர் நீலம் மற்றும் க்ரே நிறங்களில் இது விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்த நோக்கியா 3310 மாடல் மொபைலில், 2.4இன்ச் QVGA திரை, 1200 mAh பேட்டரி வசதி உள்ளது. இந்த பேட்டரி கொண்டு தொடர்ச்சியாக 22.1 மணி நேரம் பேச முடியுமாம். மேலும், 16எம்பி உள்சேமிப்பு வசதி, 3.5mm ஹெட்போன் ஜேக், 2எம்பி எலஇடி ஃபிளாஷ் வசதி கொண்ட பின்பக்க கேமரா உள்ளது. இரட்டை சிம் (மைக்ரோ) பயன்படுத்த முடியும்.\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nஉரம் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு; வேளாண்மைத் துறையில் முன்னேற்றம்\nTamil News Today : திருச்சியில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பஸ்கள் – தமிழ்நாடு போக்குவரத்து கழகம்\nகொரோனாவுக்கு எதிரான போர்: இனி தனிநபர்களும், நிறுவனங்களும் தான் தீர்மானிக்க வேண்டும்\nராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் வேறுபாடுகள் களையப்படும் – இந்திய ராணுவம்\nசீன விவகாரம் – டிரம்ப் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவில்லை : மத்திய அரசு தகவல்\nராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் “வெறித்தனமான” வேட்டை\nஇந்தியா – சீனா எல்லை லடாக்கில் பதற்றம்; ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nவெட்டுக்கிளிகள் அபாயம்: விவசாயம் என்ன ஆகும்\nப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் நடந்தது என்ன\nமருத்துவ மாணவர் சேர்க்கை எப்போது சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nசென்னை ஸ்டான்லியில் படித்த மத்திய அமைச்சர்: கல்லூரிகால புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சி\nமத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 42 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்ட கல்லூரி வகுப்பு மாணவர்களின் குழு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு யாராவது தன்னை கண்டுபிடியுங்கள் என்று கூறினார். அந்த புகைப்படத்தில் ஜிதேந்திர சிங்கை பாஜக தொண்டர் ஒருவர் சரியாக அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.\nஉரம் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு; வேளாண்மைத் துறையில் முன்னேற்றம்\nஉரங்களின் சில்லறை விற்பனை இந்த ஆண்டு மே மாதத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தொடர்ந்து ஏழாவது மாதமாக இரட்டை இலக்க சதவீத விற்பனை உயர்வாக உள்ளது. நிலவும் மோசமான பொருளாதார சூழலில் ஒப்பீட்டளவில் வேளாண்மைத் துறை சிறப்பாக செயல்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ellamae-maara-pogudhu/", "date_download": "2020-06-05T21:33:16Z", "digest": "sha1:QEL45IIUKLQQJJ2YECNOGD4RVXNJBSHT", "length": 5649, "nlines": 199, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ellamae Maara Pogudhu Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன் எல்லாமே மாறப் போகுது\nஎன் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது\nநான் ஜெபிச்���தெல்லாம் நடக்க போகுது (repeat)\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nஎன் நெருக்கமெல்லாம் மாறப் போகுது\nஅது விசாலமா மாறப் போகுது (2)\nஎன் நெருக்கமெல்லாம் மாறப் போகுது\nஅது விசாலமா மாறப் போகுது (2)\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nஎன் ஜெப நேரம் அதிகமாகுது\nஎன் துதி நேரம் அதிகமாகுது (2)\nஎன் ஜெப நேரம் அதிகமாகுது\nஎன் துதி நேரம் அதிகமாகுது\nவாழ்க வல்லமையா மாறப் போகுது\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nஎன் கவலையெல்லாம் மாறப் போகுது\nஎன் கண்ணீரெல்லாம் நீங்கப் போகுது\nஎன் அழுகையெல்லாம் மாறப் போகுது\nஅது ஆனந்தமா மாறப் போகுது (repeat)\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nமாறப் போகுது எல்லாமே மாறப் போகுது\nஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2)\nஎன் எல்லாமே மாறப் போகுது\nஎன் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுது\nநான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repaet)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/05/07/guidelines-for-govt-bus-transportation-in-tamilnadu-after-lockdown", "date_download": "2020-06-05T22:02:08Z", "digest": "sha1:ZWRWBSWC646B5VG2KVMEIMUVYVVS4AMB", "length": 7940, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "guidelines for govt bus transportation in tamilnadu after lockdown", "raw_content": "\n“மாஸ்க் அணிந்தால் அனுமதி.. இடைவெளி அவசியம்” : ஊரடங்குக்குப் பிறகு பேருந்தை இயக்க கட்டுப்பாடுகள் வெளியீடு\nஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகளை இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் விதித்து சுற்றறிக்கை விடுத்துள்ளார் போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலாளர்.\nமுகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது, பேருந்து கட்டணங்களை மொபைல் செயலி மூலம் பெறும் வசதியை ஊக்கப்படுத்த வேண்டும் என அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கும், தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் தர்மேர்ந்திர பிரதாப் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.\nஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு போக்குவரத்து சேவையில் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்களுக்கும் போக்குவரத்து முதன்மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\n* தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்.\n* 50 சதவிகிதத்துக்கும் குறைவான பயணிகள் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும்.\n* பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனி வழியை கடைபிடிக்க வேண்டும். குளிர்சாதன பேருந்துகளை தவிர்க்க வேண்டும்.\n* ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் பேருந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.\n* ஒவ்வொரு முறையும் பணிக்குச் செல்லும் முன் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் கிருமி நாசினி இருக்கவேண்டும்.\n* பயணிகள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் ஏற்ற வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது.\n* பேருந்தில் பயணிகளிடையே சமூக இடைவெளி இருப்பதை நடத்துநர் உறுதி செய்ய வேண்டும்.\n* பேருந்து கட்டணங்களை பேடிஎம், கூகுள் பே, ஜியோ பே போன்ற செயலிகள் மூலம் பெறும் வசதிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.\nபுதிய கல்வி கொள்கையின் இறுதி வரைவு தயார்: ஊரடங்கு நேரத்திலும் வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் மோடி அரசு\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\n“யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களுக்காக விமானங்களை தரையிறக்க உத்தரவிடவேண்டும்” - ஐகோர்ட்டில் தி.மு.க மனு\nசென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு\n“ஜெ.அன்பழகன் விரைந்து நலம்பெறுவார்; அரும்பணி ஆற்றுவார்” - உடன்பிறப்புகளுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\n“ஆட்சி மாற்றத்திற்குப் பின் சிறைக்குப் போகும் வரிசையில் வேலுமணிக்கு முதலிடம்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/JMC.html", "date_download": "2020-06-05T22:35:55Z", "digest": "sha1:S4DFSTEECRCDO7T3KV2DRH5FTBDY3P3M", "length": 8337, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி\nகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ் மாநகர சபையில் அஞ்சலி\nநிலா நிலான் April 25, 2019 யாழ்ப்பாணம்\nஇஸ்லாமியத் தீவிரவாதிகளின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇவ் அஞ்சலியின் போது தேசியக் கொடி மாகாணப் கொடி மற்றும் மாநகர கொடி என்பன அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மூன்று நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅத்தோடு மொழுவர்த்தி கையில் ஏந்தியவாறு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்\nமாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\nகொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று வெள்ளிக்கிழமை (29-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/105282/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:44:15Z", "digest": "sha1:E34UMMPD7YAQZS6Y5MP5A6YCNBIAGJJ6", "length": 8023, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ.20 லட்சம் நிதியுதவி\nநாட்டில் குணம் அடைவோரின் எண்ணிக்கை 48.27சதவிகிதமாக அதிகரி...\nஎல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழக ராணுவ வீரர் ...\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையி...\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nகொரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் \nகொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீட்டுள்ளது.\nஅதில் சந்தைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகளில் ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇன்றியமையாப் பொருட்கள், மருந்துகள் வாங்கும்போது அமைதியாகச் சென்று வாங்கி வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nமளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க அடிக்கடி கடைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nஒருவரை வாழ்த்தும்போது கைகுலுக்குவதையும் கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வீட்டில் உறவினர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.\nயாரையும் வீட்டுக்குள் வர விட வேண்டாம் என்றும், யாருடைய வீட்டுக்கும் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nதாவூத் இப்ராஹிமுக்கு கொரோனா தொற்று... ராணுவ மருத்துவமனையில் அனுமதி\n10வது நாளாக நீடிக்கும்.. இனபாகுபாடுக்கு எதிரான போராட்டம்..\nவெட்டுக்கிளிகளை அழிக்கும் இயந்திரம்.. கல்லூரி மாணவரின் கண...\nமாஸ்க் அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஉச்சம் தொடும் கொரோனா.. அசுர வேகம்-உயரும் பாதிப்பு\n'எனக்கு அந்த வலி தெரியும்' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/30-covid-19-cases-have-not-been-able-to-trace-the-source-of-infection-yet-at-vijayawada", "date_download": "2020-06-05T22:05:17Z", "digest": "sha1:3IVRIR6JEAYKA4FU4S5E27JE5D4JAWY4", "length": 8798, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள் | 30 COVID-19 cases have not been able to trace the source of infection yet at vijayawada", "raw_content": "\n30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது.. -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்\nஇதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 69 பேரில் 59 பேர், மாவட்டத்தின் முக்கிய நகரமான விஜயவாடா எல்லைக்குள் இருக்கின்றனர்.\nகொரோனா தொற்று ஏற்பட்ட மாநிலங்களில் ஆந்திரா மாநிலமும் முக்கியமானது. ஒடிசா, மக��ராஷ்டிரா போன்ற வட மாநிலங்களின் எல்லையாக இருப்பதால், இந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய அரசு, மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், ஆந்திரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மாநிலத்தைப் பொறுத்தவரை, இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தே தொற்று பரவி வந்தது.\nஇந்நிலையில், அம்மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த மாவட்டத்தில், இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 69 பேரில் 59 பேர், மாவட்டத்தின் முக்கிய நகரமான விஜயவாடா எல்லைக்குள் இருக்கின்றனர். இவர்களில் 30 பேருக்கு தொற்று எப்படி வந்தது என்பதே தெரியவில்லை. இதுதொடர்பாகப் பேசியுள்ள அம்மாவட்ட கலெக்டர் எம்.டி இம்தியாஸ் மற்றும் போலீஸ் கமிஷனர் திருமலை ராவ், ``பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எப்படி வந்தது என்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், டெல்லி சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்தது.\nஅதேநேரம், 30 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களிடம் பேசியதில், லாக் டௌன் காலத்தில் வீட்டில் இருந்து எங்கும் செல்லவில்லை என்றே கூறுகின்றனர். சிலரோ, காய்கறி வாங்கச் சென்றதைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்றே கூறுகின்றனர். ஒருவர், மெடிக்கல்களுக்கு மருந்து சப்ளை செய்கின்றவர். அவர், மெடிக்கலை தவிர வேறு எங்கும் செல்லவில்லை. அவருக்கும் தொற்று இருக்கிறது. இப்படி பல நபர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.\nசமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்ததே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணமாகப் பார்க்கிறோம். நகரின் பிரதான சாலைகளில் யாரும் வெளியே வரவில்லை. ஆனால், உள் பகுதிகளில், மக்கள் மற்றவர்களைச் சந்திப்பது, மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வது என ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்களா என சந்தேகப்படுகிறோம்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9701--2", "date_download": "2020-06-05T22:43:58Z", "digest": "sha1:FKZ6N7LAKZFWITJNS66B4RQDYVR2ZQB2", "length": 8672, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 31 August 2011 - அன்று... | அன்று...", "raw_content": "\nஎன் விகடன் - திருச்சி\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஅண்ணன் செச்சை முனி... தம்பி ஜடா முனி\nகாவிரியில் கலக்கும் மணக்குடி பிள்ளையார்கள்\nஎன் விகடன் - சென்னை\nலதா ரஜினி தந்த விருந்து\nமுதல் 50 இடமே இலக்கு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nதேவை: அன்பான ஆண் மனம்\nஎன் விகடன் - கோவை\nதமிழர் பாதி... ஆங்கிலேயர் பாதி\nஏழாம் அறிவு குதிரைக்கு எட்டு அறிவு\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nஎன் விகடன் - மதுரை\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nமதுரையில் பவர் ஸ்டார் டெரர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nடாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்\nஆண்டவனைப் பார்க்கணும்... அவன்கிட்ட கேட்கணும்\nபிரான்ஸ் வரை பூ வாசம்\nஎங்கேயும் எப்போதும் எஸ் சார்\nவிகடன் மேடை - விக்ரம்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநானே கேள்வி... நானே பதில்\nஒரு சிறுகதைக்கு ஒரு புராணக் கதை இலவசம்\nஎன்னோட உடம்பு ரப்பர் மாதிரி\nதட்டிக் கொடுக்கணும்... திட்டி அழிக்கக் கூடாது\nஎனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : ரெளத்திரம்\nசினிமா விமர்சனம் : வெங்காயம்\nவட்டியும் முதலும் - 3\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகிராமங்களுக்குப் போகும் பட்டணத்துப் பாட்டுக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/ias-officer-udhayachandran-shares-his-experiences-part-30-2", "date_download": "2020-06-05T22:20:08Z", "digest": "sha1:VPC4LR3RQKSEFOU4UC2LGSFD7R3SHYRF", "length": 8188, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 May 2020 - மாபெரும் சபைதனில் - 30|IAS officer Udhayachandran shares his experiences part 30", "raw_content": "\nகொரோனாவுக்குப் பிறகும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்\nசிரமங்கள் பொறுத்தோம்; சேவைகள் புரிந்தோம்\nவார்த்தைகள் மாறலாம்; வாராக்கடன் வசூல் ஆகுமா\nவைரஸை எதிர்க்க வயசு எதற்கு\nஇந்த சுத்தம் கொரோனா தந்தது\nபல சிக்கல்களைத் தாண்டித்தான் பாதை அமைஞ்சது\n\"முதல் கதையைப் படமாக்கவே முடியலை\n“அடுத்த வருஷம் சித்திரைத் திருவிழாவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\nநம்பிக்கையூ���்டும் மினி தொடர் 7 - மீண்டும் மீள்வோம்\nபுதிய பகுதி -1: மனதினிலே தோன்றும் மயக்கங்கள்\nமாபெரும் சபைதனில் - 30\nஇறையுதிர் காடு - 75\nவாசகர் மேடை: எங்கே போவீங்க, யாரை பார்ப்பீங்க\nஅஞ்சிறைத்தும்பி - 30: காவியத் தலைவன்\nகாட்டுக்குள்ள டிக்டாக்... பரீட்சையாச்சு ரேபிட்..\nலாக் - டெளன் கதைகள்\nமாபெரும் சபைதனில் - 30\nமாபெரும் சபைதனில் - 30\nமாபெரும் சபைதனில் - 34\nமாபெரும் சபைதனில் - 33\nமாபெரும் சபைதனில் - 32\nமாபெரும் சபைதனில் - 31\nமாபெரும் சபைதனில் - 30\nமாபெரும் சபைதனில் - 29\nமாபெரும் சபைதனில் - 28\nமாபெரும் சபைதனில் - 27\nமாபெரும் சபைதனில் - 26\nமாபெரும் சபைதனில் - 25\nமாபெரும் சபைதனில் - 24\nமாபெரும் சபைதனில் - 23\nமாபெரும் சபைதனில் - 22\nமாபெரும் சபைதனில் - 21\nமாபெரும் சபைதனில் - 20\nமாபெரும் சபைதனில் - 19\nமாபெரும் சபைதனில் - 18\nமாபெரும் சபைதனில் - 17\nமாபெரும் சபைதனில் - 16\nமாபெரும் சபைதனில் - 15\nமாபெரும் சபைதனில் - 14\nமாபெரும் சபைதனில் - 13\nமாபெரும் சபைதனில் - 12\nமாபெரும் சபைதனில் - 11\nமாபெரும் சபைதனில் - 10\nமாபெரும் சபைதனில் - 9\nமாபெரும் சபைதனில் - 8\nமாபெரும் சபைதனில் - 7\nமாபெரும் சபைதனில் - 6\nமாபெரும் சபைதனில் - 5\nமாபெரும் சபைதனில் - 4\nமாபெரும் சபைதனில் - 3\nமாபெரும் சபைதனில் - 2\nபுதிய தொடர் -1; மாபெரும் சபைதனில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D+%28+2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%29?id=6%206272", "date_download": "2020-06-05T20:59:51Z", "digest": "sha1:B565GHDIZZNPNMIRWALND5YQ6PJTSO22", "length": 4316, "nlines": 118, "source_domain": "marinabooks.com", "title": "காதல் மன்னன் ( 2 பாகங்கள் ) KADHAL MANANAVAN(2 PAGANGAL)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகாதல் மன்னன் ( 2 பாகங்கள் )\nகாதல் மன்னன் ( 2 பாகங்கள் )\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஉனை மட்டுமே காதல் கொள்ள...\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nஎன்ன சத்தம் இந்த நேரம்\nவிட்டு விடுவேனோ வண்ண மலரே\nகாதல் மன்னன் ( 2 பாகங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T22:12:10Z", "digest": "sha1:7GCEVTG6ZWQ76QT5HKM4ZVZBODFVUW7A", "length": 10189, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ��ிரச்சாரம்: அமித் ஷா உட்பட 139 பேருக்கு நட்சத்திரபேச்சாளர் அனுமதி |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம்: அமித் ஷா உட்பட 139 பேருக்கு நட்சத்திரபேச்சாளர் அனுமதி\nஆர்கே.நகர் இடைத் தேர்தலில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின் உட்பட 139 பேரை நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி யுள்ளது.\nபொதுத்தேர்தல் அல்லது இடைத் தேர்தல் நடக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட, பதிவுசெய்யப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை நட்சத்திர பேச்சா ளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். அவ்வாறு அங்கீகரித்து அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில், அவர்களுக்கான பயணச்செலவு, வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கான செலவுகள் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேராது.\nதற்போது ஆர்கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் பாஜக, அதிமுக, திமுக, நாம்தமிழர் கட்சிகளை சேர்ந்த 139 பேருக்கு தேர்தல் ஆணையம் நட்சத்திரபேச்சாளர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாஜக சார்பில், தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட 26 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nஅ.தி.மு.க.,வில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், வளர்மதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேருக்கும் திமுக.,வில் கட்சியின் செயல்தலைவர் முக.ஸ்டாலின், துரை முருகன், கனி மொழி உட்பட 27 பேருக்கும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதவிர பதிவு செய்யப்பட்ட கட்சியான நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட 19 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரபலம்\nஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜக தயாராக உள்ளது\nகமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும்…\nகழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு\nஇரட்டை இலை பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு\nநரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை ;…\n10 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டு� ...\nகுடியுரிமை திருத்தசட்டம்(சிஏஏ) யாருடை� ...\nஇறந்த 52 பேரையும் இந்தியர்களாகவே பார்க் ...\nபாராளுமன்றத்தில் மல்லுக்கட்டிய காங்க� ...\n371ஐ நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்� ...\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=189:contact-us&catid=45:western-south&Itemid=101&lang=ta", "date_download": "2020-06-05T21:04:02Z", "digest": "sha1:Z7AQ7LC2VPNJBP55AU66RXUXWE3QUJ3C", "length": 16650, "nlines": 349, "source_domain": "waterboard.lk", "title": "Contact Us", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 11 2224801 +94 772240535 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 11 2734444 +94 11 2734444 +94773795637 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n+94 38 2241856-7 +94 38 2241544 +94777392467 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்���ப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n(கு.த.சே.) அடிப்படையிலான கைப்பேசி சேவைகள்\nபொது மக்கள் மனக்குறைகள் முகாமைத்துவம்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nகண்டி நகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டம்\nSACOSAN பிராந்திய சுத்திகரிப்பு மையம்\nகிராமப்புற நீர் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள்\nஇற்றைப்படுத்தியது : 03 June 2020.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=3833", "date_download": "2020-06-05T21:00:41Z", "digest": "sha1:OC2BQMGRAB5G55V3TAAF4AU6WGEBVK7P", "length": 3007, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=10818", "date_download": "2020-06-05T21:54:24Z", "digest": "sha1:LOKDFXKDJKMPPP7SAPFIUTEDGDSDGSPX", "length": 3816, "nlines": 78, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nபாலிவுட் பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://a1tamilnews.com/check-out-wheatley-sachins-red-carpet-in-lockdown/", "date_download": "2020-06-05T21:15:24Z", "digest": "sha1:6D4V3HIRDDCFTCLGLFXC2IMO2G6RUNA4", "length": 18581, "nlines": 220, "source_domain": "a1tamilnews.com", "title": "லாக் டவுனில் வீட்ல சச்சின் செஞ்ச வேலையப் பாருங்க! வைரலாகும் க்யூட் வீடியோ! - A1 Tamil News", "raw_content": "\nலாக் டவுனில் வீட்ல சச்சின் செஞ்ச வேலையப் பாருங்க\n அமைச்சர் வேலுமணியை சாடிய மு.க.ஸ்டாலின்\n செய்தி வெளியிட்டதால் ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\n சென்னையில் கொரோனா பாதிப்பு செப்டம்பரில் உச்சத்தை தொடும்\nகொரோனா தொற்று ஏற்பட்ட திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்\n இழப்பீடு கேட்டு அமெரிக்க நிறுவனம் வழக்கு\n ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்\nஅரசுப் பேருந்துகள் வாடகைக்கு விடப்படும்\nதனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு படு கிராக்கி இனி மேல் விமானத்தில் தான்\nசென்னையின் இரண்டாவது விமான நிலையம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தேர்வு\nவீடுகளில் மின் கணக்கீடு செய்யப்படும் முறை குறித்து மின்சார வாரியம் விளக்கம்\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அதிரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை வெளியிட அனுமதிக்ககூடாது\n‘மீண்டும் எழுவோம்’ – கொரோனா ஊரடங்கைப் பற்றிய ஒரு ஆவணப்படம்\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ கவலைக்கிடம்\nஒரே தேசம், ஒரே சந்தை\n3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய���யக் கூடாது\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\n10,+2 பொதுத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்\nகருப்பினத்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் கருத்துக்களை ப்ரமோட் செய்ய முடியாது அதிரடி காட்டிய ஸ்நாப் சாட்\nதிருச்செந்தூரு முருகா, உன்னை பார்க்க அனுமதியில்லையே\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nசானிடைசர்கள் உபயோகிப்பதால் புற்றுநோய் ஏற்படுகிறதா\nலாக் டவுனில் வீட்ல சச்சின் செஞ்ச வேலையப் பாருங்க\nஇந்தியாவில் கொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது.\nஅதுவரையில் எல்லோரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டியது தான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கள் தனது மகனுக்கு முடி வெட்டி விடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஒரு அப்பாவாக உங்கள் குழந்தைகளுக்கு அனைத்தும் செய்ய வேண்டும் என சச்சின் அந்த வீடியோவைப் பகிர்ந்து, கூறியுள்ளார். விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, அதே போல் முடி வெட்டி விடுவதும் அவசியம் என கூறியுள்ளார்.\nமுடி வெட்டுவதற்கு உதவிய சாரா டெண்டுல்கருக்கு நன்றி என தனது மகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nமோடியின் பாராட்டைப்பெற்ற சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு\nமாதந்தோறும் பிரதமர் மோடி வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் மே31ம் தேதியில் இந்தியா கொரோனாவிற்கு எதிராகப் போராடி...\nஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியம் தானா\nகொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்...\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 ரூபாய்\nகொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏழை, எளிய,நடுத்தர என அனைத்து தரப்பு மக்களும் பெருமளவு பாதிக்கபட்டுள்ளனர். இருப்பினும் வேலைக்காக வெளியூர்,...\nமுதலீட்டாளர்களுக்கு அஞ்சல் துறையில் அத��ரடி சலுகைகள் இம்மாத இறுதி வரையில் பணம் செலுத்தலாம்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ஊரடங்கால் அனைத்துத் துறைகளும் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை அஞ்சலகத்தில் ஆா்.டி. சேமிப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளா்களுக்கு...\nவிஷவாயு கசிவிற்கு எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனமே பொறுப்பு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு\nஆந்திராவில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலையில் மே 7ம் தேதி திடீரென விஷவாயு கசிந்து 12 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும்...\nஇந்தியாவில் வீ டிரான்ஸ்பருக்குத் திடீர் தடை\nகொரோனாவால் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அறிவிக்கபட்டிருந்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியிருந்தது. பொதுவாக இதுவரை ஆன்லைனில் வேலை செய்பவர்கள்...\nசெமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாதிப்பு...\nஒரே தேசம், ஒரே சந்தை\nகொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்...\nஜூலை 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தொடர் ஊரடங்கு காரணமாக பள்ளி,...\n10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை\nஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி.யில் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியிடத்திற்கான தலைமையிடம் டெல்லி. தகுதியும், திறமையும் உடைய விண்ணப்பதாரர்கள் நேரடி மற்றும் எழுத்துத் தேர்வின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/jbicggdeeocaoabfifgggkjhaebdlfif?hl=ta", "date_download": "2020-06-05T23:49:29Z", "digest": "sha1:XOYZOGP2GL6IFUOEVOYENACHSP43TSAK", "length": 7622, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "லிலோ மற்றும் ஸ்டிட்ச் டிஸ்னி வால்பேப்பர் HD - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nநீட்டிப்புகள்புகைப்படங்கள்லிலோ மற்றும் ஸ்டிட்ச் டிஸ்னி வால்பேப்பர் HDமுறைகேடு எனப் புகாரளி\nலிலோ மற்றும் ஸ்டிட்ச் டிஸ்னி வால்பேப்பர் HD ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமதிப்புரை எழுத, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2020 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=324", "date_download": "2020-06-05T23:32:45Z", "digest": "sha1:YKSC6KH4FROVATSHSLMJCOKNSIELSDJZ", "length": 15368, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Veerasekarar Temple : Veerasekarar Veerasekarar Temple Details | Veerasekarar - Sakkottai | Tamilnadu Temple | வீரசேகரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வீரசேகரர் திருக்கோயில்\nமூலவர் : வீரசேகரர் ( திருமுடித்தழும்பர்)\nதல விருட்சம் : வீரை மரம்\nதீர்த்தம் : சோழா குளம்\nபுராண பெயர் : வீரைவனம்\nஆனி, ஆடியில் பத்து நாள் விழா, சிவராத்திரி, கந்தசஷ்டி.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல்12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வீரசேகரர் திருக்கோயில், சாக்கோட்டை-630 108, சிவகங்கை மாவட்டம்.\nஇங்கு இறைவனுக்கு புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது. இத்தலவிநாயகர் விக்கிரம விஜய விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nவீரசேகர சுவாமியும், அம்பாள் உமையாம்பிகையும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள பைரவர் இரட்டை நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. 9 நிலையுடன் ராஜகோபுரமும் இருக்கிறது.\nபுத்திர தோஷம் உள்ளவர்கள், கண் நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.\nஅம்பாளுக்கு தாலிப்பொட்டு சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வாய்பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு மணி கட்டி வழிபட்டு மன ஆறுதல் பெறுகின்றனர்.\nதலவிருட்ச சிறப்பு: ஒரு சமயம், இங்கு வந்த பாண்டிய மன்னன் ஒருவர், சிவன் நிகழ்த்திய அதிசயம் குறித்து நம்பாமல் சந்தேகம் கொண்டான். அவர் சுவாமியை முதல் முறை வலம் வந்தபோது, அங்கிருந்த வீரை மரம், பலா மரமாக மாறியது. மன்னன், திகைப்புற்று சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டான். அம்மரத்திலிருக்கும் கனியை உண்டால், அவனது நோய்கள் தீரும் என்று கூறி சு���ாமி அருளினார். மன்னர், அப்பழத்தை உண்ட பிறகு, அம்மரம் மீண்டும் வீரை மரமாகவே மாறியது. சிவனை வணங்கிவிட்டு, இம்மரத்தை வணங்கினால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nபுழுங்கல் அரிசி நைவேத்தியம்: மதுரையில் பாண்டிய மன்னரிடம் பணியாற்றிய மாணிக்கவாசகர் குதிரைகள் வாங்க சென்றபோது, இவ்வழியே சென்றார். அப்போது, சிவனுக்கு தன்னிடமிருந்த புழுங்கல் அரிசியை சமைத்து நைவேத்யமாக படைத்தார். அன்று முதல், இங்கு புழுங்கல் அரிசி சாதமே நைவேத்யமாக படைக்கப்படுகிறது.\nஆசைக்கு தண்டனை: ஒருசமயம், குழந்தை இல்லாத பக்தர் ஒருவர் தன்னிடமிருந்த பசுக்களில் சிலவற்றை அந்தணர் ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டு, மீதியை மற்றொருவருக்கு விற்று விட்டார். அந்தணரின் வீட்டில் நின்ற பசுக்கள், விற்கப்பட்ட பசுக்களை தேடிச் சென்று விட்டன. பசுக்களை வாங்கியவர், அவற்றையும் தொழுவத்தில் கட்டி விட்டார். இதையறிந்த அந்தணர் அவரிடம் சென்று, தனது பசுக்களை தரும்படி கேட்டார். பசுக்களை வாங்கியவர் அதிக ஆசையால் தராமல் வாக்குவாதம் செய்தார். இவ்வழக்கு மன்னனிடம் சென்றது.\nமன்னன், இத்தலத்து சிவனை சாட்சியாக வைத்து, உண்மை கூறி, தீர்த்தத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அதன்படி, இருவரும் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்திட அந்தணரை ஏமாற்றியவன் தனது கண்களை இழந்தான். பின், அவன் பசுக்களை திருப்பி ஒப்படைத்து சிவனிடம் மன்னிப்பு பெற்றான். இவ்வாறு, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்களை ஏமாற்றுபவர்களை இத்தலத்து இறைவன் உடனடியாக தண்டிப்பவராக இருக்கிறார்.\nமுன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்த வேடுவன் ஒருவன், ஒருமரத்தின் அருகிலிருந்த வள்ளிக்கிழங்கு கொடியை கடப்பாரை கொண்டு தோண்டினான். அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. ஆச்சர்யமடைந்த அவன், நிலத்திற்கு கீழே பார்த்தபோது, லிங்கம் ஒன்று இருந்தது.\nசிவன் நிகழ்த்திய இந்த அதிசயத்தை வேடுவன் மன்னரிடம் கூறினான். இதைக்கேட்டதுமே, குஷ்டநோயால் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் குணமானார். சிவனின் திருவிளையாடலை அறிந்த மன்னர் இவ்விடத்தில் கோயில் கட்டினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகாரைக்குடியிலிருந்து 10 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. காரைக்குடியிலிருந்து பஸ்கள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமலர் ஹோட்டல், லாட்ஜ் போன்:+91-4565-239 604\nஉதயம் லாட்ஜ் போன்:+91-4565-237 440\nசுபலட்சுமி லாட்ஜ் போன்:+91-4565-235 202\nசுகம் இண்டர்நேஷனல் போன்:+91-4565-237 051\nகோல்டன்சிங்கார் லாட்ஜ் போன்:+91-4565-235 521\nவெல்கம் டூரிஸ்ட் லாட்ஜ் போன்:+91-4565--237 810\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-05T22:57:10Z", "digest": "sha1:MRMXP4O4PTUN7QEWLTMBHZD5MJLPKXLI", "length": 7992, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. சா. சுப்பிரமணிய சாத்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பி. சா. சுப்பிரமணிய சாத்திரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபி. சா. சுப்பிரமணிய சாத்திரியார்\nபின்னங்குடி (பால்கிருஷ்ணன்பட்டி, திருச்சி மாவட்டம் )\nபி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் (பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978) ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[1]\n1 எழுதிய சில நூல்கள்\nதொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு, 1930\nதொனிவிளக்கு (தொன்யாலோகம் என்னும் சமசுகிருத நூலின் மொழிபெயர்ப்பு)\n↑ முனைவர் காமேசுவரி, வி. (23 சூலை 2015). \"The First Tamil Ph.D\". தி இந்து. பார்த்த நாள் 24 சூலை 2015.\n\"தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர்\". siragu.com. பார்த்த நாள் 20-05-2017.\nதிருவையாற்று அரசர் கல்லூரியில் எனக்குத் தமிழறிவுறுத்திய பேராசிரியர் பெருமக்கள் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார்\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து\nஆனந்தவர்த்தனர் எழுதிய தொன்யாலோகம் மொழி பெயர்த்துள்ளார்.\nதொல்காப்பியம் - பி.சா.சு. உரைப்பதிப்பு 1937\nதமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் தேமொழி - சிறகு இணையவிதழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 04:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலா��்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kalki/unicode/mp169v1p1.htm", "date_download": "2020-06-05T22:03:56Z", "digest": "sha1:D3YMYZTQEFHU4W2H4QKYAN4E6WDX6XNX", "length": 359341, "nlines": 588, "source_domain": "tamilnation.org", "title": "கல்கி - பொன்னியின் செல்வன் : kalki - ponniyin celvan", "raw_content": "\nHome >Tamil Language & Literature > Kalki - R.Krishnamurthy > கல்கியின் பொன்னியின் செல்வன் - நூலடக்கம் > முதலாவது பாகம் - புது வெள்ளம் > அத்தியாயம் 1- 10 > அத்தியாயம் 11- 20 > அத்தியாயம் 21- 30 > அத்தியாயம் 31- 40 > அத்தியாயம் 41- 50 > அத்தியாயம் 51- 57 > இரண்டாம் பாகம் - சுழற்காற்று > மூன்றாம் பாகம் - கொலை வாள் > நான்காம் பாகம் - மணிமகுடம் > ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம் > முடிவுரை\nமுதலாவது பாகம் - புது வெள்ளம்\nமுதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள்\nஇரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி\nமூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில்\nநாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை\nஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து\nஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம்\nஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும்\nஎட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்\nஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு\nபத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர்\nஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக.\nதொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் 'வீராணத்து ஏரி' என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. நம் மூதாதையர���கள் தங்களுடைய நலனுக்கும் தங்கள் காலத்திய மக்களின் நலனுக்கும் உரிய காரியங்களை மட்டுமா செய்தார்கள் தாய்த் திருநாட்டில் தங்களுக்குப் பிற்காலத்தில் வாழையடி வாழையாக வரப்போகும் ஆயிரங்கால சந்ததிகளுக்கும் நன்மை பயக்கும் மாபெரும் செயல்களை நிறைவேற்றி விட்டுப் போனார்கள் அல்லவா\nஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன். வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக்களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது. அதைப் பற்றி அந்த இளம் வீரன் கவலைப்படவில்லை. அகண்டமான அவன் வீர நாராயண ஏரியின் தோற்றம் அவன் உள்ளத்தை அவ்வளவாக வசீகரித்திருந்தது.\nஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று சோழநாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருகரையும்தொட்டுக் கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளிலிருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியைத் தொட்டுக் கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாகத் தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுப் பக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அளித்துக் கொண்டிருந்தது. அந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகளில் உழவும் விரை தௌியும் நடவும் நடந்து கொண்டிருந்தன. உழுது கொண்டிருந்த குடியானவர்களும் நடவு நட்டுக் கொண்டிருந்த குடியானப் பெண்களும் இனிய இசைகளில் குதூகலமாக அங்கங்கே பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தியத்தேவன் களைத்திருந்த குதிரையை விரட்டாமல் மெதுவாகவே போய்க் கொண்டிருந்தான். ஏரிக்கரை மீது ஏறியதிலிருந்து அந்த ஏரிக்கு எழுபத்துநாலு கணவாய்கள் உண்டு என்று சொல்லப்படுவது உண்மைதானா என்று அறிந்து கொள்ளும் நோக்��த்துடன் அவன் கணவாய்களை எண்ணிக் கொண்டே வந்தான்.ஏறக்குறைய ஒன்றரைக் காத தூரம் அவன் அந்த மாபெரும் ஏரிக்கரையோடு வந்த பிறகு எழுபது கணவாய்களை எண்ணியிருந்தான்.\n இது எவ்வளவு பிரம்மாண்டமான ஏரி எத்தனை நீளம் தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாயிருந்திருக்க வேண்டும் வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார் வீர பௌருஷத்திலேத்தான் அவருக்கு இணை வேறு யார் தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா தக்கோலத்தில் நடந்த போரில் தாமே முன்னணியில் யானை மீது ஏறிச் சென்று போராடினார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா போராடிப் பகைவர்களின் வேலை மார்பிலே தாங்கிக் கொண்டு உயிர்நீத்தார் அல்லவா அதனால் 'யானை மேல் துஞ்சிய தேவர்' எனப் பெயர்பெற்று வீர சொர்க்கம் அடைந்தார் அல்லவா\nஇந்தச் சோழ குலத்து மன்னர்களே அதிசயமானவர்கள்தான் அவர்கள் வீரத்தில் எப்படியோ, அப்படியே அறத்திலும் மிக்கவர்கள். அறத்தில் எப்படியோ அப்படியே தெய்வபக்தியில் சிறந்தவர்கள். அத்தகைய சோழ குல மன்னர்களுடன் நட்புரிமை கொள்ளும் பேறு தனக்குக் கிடைத்திருப்பது பற்றி நினைக்க நினைக்க வந்தியத்தேவனுடைய தோள்கள் பூரித்தன. மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று.\nஇப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே வட காவேரியிலிருந்து பிரிந்து வந்த வடவாறு, ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது. வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளாமரங்களையும் நட்டு வளர்த்திருந்தார்கள். கரையோரமாக நாணல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. தென்மேற்குத் திசையிலிருந்து இருபுறமும் மர வரிசையுடன் வடவாற்றின் வெள்ளம் வந்து ஏரியில் கலக்கும் காட்சி சற்றுத் தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகிய வர்ணக் கோலம் போட்டது போல் காணப்பட்டது.\nஇந்த மனோகரமான தோற்றத்தின் இனிமையையும் குதூகலத்தையும் அதிகப்படுத்தும்படியான இன்னும் சில காட்சிகளை வந்தியத்தேவன் அங்கே கண்டான்.\nஅன்று பதினெட்டாம் பெருக்குத் திருநாள் அல்லவா பக்கத்துக் கிராமங்களிலிருந்து, தந்த நிறத் தென்னங்குருத்துகளால் சப்பரங்கள் கட்டி இழுத்துக் கொண்டு கும்பல் கும்பலாக மக்கள் அங்கே வந்து கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சில வயோதிகர்களும் கூடப் புதிய ஆடைகள் அணிந்து விதவிதமான அலங்காரங்கள் செய்து கொண்டு வந்திருந்தார்கள். பெண்களின் கூந்தல்களைத் தாழம்பூ, செவந்திப்பூ, மல்லிகை, முல்லை, இருவாட்சி, செண்பகம் முதலிய மலர்கள் கொத்துக் கொத்தாய் அலங்கரித்தன. கூட்டாஞ்சோறும், சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். சிலர் ஏரிக்கரையில் தண்ணீர் ஓரமாக நின்று கொண்டு, சித்திரான்னம் முதலியவற்றைக் கமுகு மட்டைகளில் போட்டுக் கொண்டு உண்டார்கள். இன்னும் சில தைரியசாலிகள் சிறிது தூரம் தண்ணீரில் நடந்து சென்று வடவாற்றங்கரையை அடைந்து அங்கு நின்றபடி சாப்பிட்டார்கள். குழந்தைகள் சிலர் சாப்பிட்ட கமுகு மட்டைகளைக் கணவாய்களின் ஓரமாய் எறிய, அந்த மட்டைகள் கணவாய்களின் வழியாக ஏரிக்கரைக்கு வௌியே விழுந்தடித்து ஓடி வருவதைக் கண்டு கைகொட்டிச் சிரித்தார்கள். ஆடவர்களில் சில வம்புக்காரர்கள் தங்கள் காதலிகளின் கூந்தல்களில் சூடியிருந்த மலர்களை அவர்கள் அறியாமல் எடுத்துக் கணவாய் ஓரத்தில் விட்டு ஏரிக்கரைக்கு மறு பக்கத்தில் அவை ஓடி வருவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் வல்லவரையன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். அங்கு நின்ற பெண்களில் இனிய குரலையுடைய சிலர் பாடுவதையும் காது கொடுத்துக் கேட்டான். அவர்கள் ஓடப்பாட்டும், வெள்ளப் பாட்டும், கும்மியும், சிந்தும் பாடினார்கள்.\n\"வடவாறு பொங்கி வருது வந்து பாருங்கள், பள்ளியரே வெள்ளாறு விரைந்து வருது வேடிக்கை பாருங்கள், தோழியரே வெள்ளாறு விரைந்து வருது வேடிக்கை பாருங்கள், தோழியரே காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே காவேரி புரண்டு வருது காண வாருங்கள், பாங்கியரே\nஎன்பன போன்ற வெள்ளப் பாட்டுக்கள் வந்தியத்தேவன் செவிகளில் இன்ப வெள்ளமாகப் பாய்ந்தன.\nவேறு சிலர் சோழ குல மன்னர்களின் வீரப் புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முப்பத்திரண்டு போர்களில் ஈடுபட்டு, உடம்பில் தொண்ணூற்றாறு காயங்களை ஆபரணங்களாகப் பூண்டிருந்த விஜயாலய சோழனின் வீரத்தைச் சில பெண்கள் பாடினார்கள். அவனுடைய மகன் ஆதித்த சோழனுடைய வீரத்தைப் போற்றி, அவன் காவேரி நதி உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் சேரும் இடம் வரையில் அறுபத்து நாலு சிவாலயங்கள் எடுப்பித்ததை ஒரு பெண் அழகிய பாட்டாகப் பாடினாள்.\nஆதித்தனுடைய மகன் பராந்தக சோழ மகாராஜன் பாண்டியர்களையும் பல்லவர்களையும் சேரர்களையும் வென்று, ஈழத்துக்குப் படை அனுப்பி வெற்றிக் கொடி நாட்டிய மெய்க் கீர்த்தியை இன்னொரு பெண் உற்சாகம் ததும்பப் பாடினாள். ஒவ்வொருத்தியும் பாடியபோது அவளைச் சுற்றிலும் பலர் நின்று கேட்டார்கள். அவ்வப்போது \"ஆ ஆ\" என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.\nகுதிரை மீது இருந்தபடியே அவர்களுடைய பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவனை ஒரு மூதாட்டி கவனித்தாள். \"தம்பி வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய் வெகு தூரம் வந்தாய் போலிருக்கிறது. களைத்திருக்கிறாய் குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு குதிரை மீதிருந்து இறங்கி வந்து கொஞ்சம் கூட்டாஞ்சோறு சாப்பிடு\nஉடனே, பல இள நங்கைகள் நம் வாலிபப் பிரயாணியைப் பார்த்தார்கள். அவனுடைய தோற்றத்தைக் குறித்துத் தங்களுக்குள் இரகசியமாய்ப் பேசிக் கொண்டு ��லகலவென்று சிரித்தார்கள். வந்தியத்தேவனை ஒரு பக்கம் வெட்கமும் இன்னொருபுறம் குதூகலமும் பிடுங்கித் தின்றன. அந்த மூதாட்டி சொற்படி இறங்கிச் சென்று அவள் தரும் உணவைச் சாப்பிடலாமா என்று ஒருகணம் சிந்தித்தான். அப்படிச் சென்றால் அங்கே நின்ற இளமங்கைமார்கள் பலரும் அவைச் சூழ்ந்து கொண்டு பரிகசித்துச் சிரிப்பார்கள் என்பது நிச்சயம். அதனால் என்ன அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா அத்தனை அழகிய பெண்களை ஒரே இடத்தில் காண்பது சுலபமான காரியமா அவர்கள் தன்னைப் பரிகசித்துச் சிரித்தாலும் அந்த ஒலி தேவகானமாகவே இருக்கும். வந்தியத்தேவனின் யௌவனக் கண்களுக்கு அந்த ஏரிக்கரையில் நின்ற நங்கைகள் எல்லாரும் அரம்பைகளாகவும் மேனகைகளாகவுமே தோன்றினார்கள்\nஆனால் அதே சமயத்தில் தென்மேற்குத் திசையில் வடவாற்றின் நீரோட்டத்தில் தோன்றிய ஒரு காட்சி அவனைச் சிறிது தயங்கச் செய்தது. வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்ட ஏழெட்டுப் பெரிய ஓடங்கள், வெண்சிறகுகளை விரித்துக் கொண்டு நீரில் மிதந்து வரும் அன்னப் பட்சிகளைப் போல், மேலக் காற்றினால் உந்தப்பட்டு விரைந்து வந்து கொண்டிருந்தன.\nஏரிக்கரையில் பலவகைக் களியாட்டங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்கள் அத்தனை பேரும் அந்தப் படகுகள் வரும் திசையையே ஆவலுடன் பார்க்கத் தொடங்கினார்கள்.\nஅந்தப் படகுகளிலே ஒரு படகு எல்லாவற்றுக்கும் முன்னதாக விரைந்து வந்து ஏரிக்கரை வடக்கு நோக்கித் திரும்பும் மூலையை அடைந்தது. அந்தப் படகில் கூரிய பிரகாசமான வேல்களை ஏந்திய ஆஜானுபாகுவான வீரர்கள் பலர் இருந்தார்கள்.\nஅவர்களில் சிலர் ஏரிக்கரையில் குதித்திறங்கி அங்கே இருந்த ஜனங்களைப் பார்த்துப் \"போங்கள் போங்கள்\" என்று விரட்டினார்கள். அவர்கள் அதிகமாக விரட்டுவதற்கு இடம் வையாமல் ஜனங்களும் அவரவர்களுடைய பாத்திரங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு விரைந்து கரையேறத் தொடங்கினார்கள்.\nவந்தியதேவனுக்கு இது ஒன்றும் விளங்கவில்லை, இந்த வீரர்கள் யார் பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள் பின்னால் வரும் பாய் விரித்த படகுகளில் யார் வருகிறார்கள் எங்கிருந்து வருகிறார்கள் ஒருவேளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பார்களோ\nஏரிக்கரையில் கையிலே கோல் பிடித்து நின்ற பெரியவர் ஒருவரை வல்லவரையன் அணுகினான். \"ஐயா இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள் இந்த வீரர்கள் யாரைச் சேர்ந்தவர்கள் அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை அதோ பின்னால் வரும் அன்னக்கூட்டம் போன்ற ஓடங்கள் யாருடையவை எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள் எதற்காக இவ்வீரர்கள் மக்களை விரட்டுகிறார்கள் மக்களும் எதற்காக விரைகிறார்கள்\" என்று கேள்விகளை அடுக்கினான்.\n அதோ அந்தப் படகுகளின் நடுப் படகில் ஒரு கொடி பறக்கிறதே அதில் என்ன எழுதியிருக்கிறது, பார் அதில் என்ன எழுதியிருக்கிறது, பார்\n பனைமரக் கொடி பழுவேட்டரையர் கொடி என்று உனக்குத் தெரியாதா\n\" என்று வந்தியத்தேவன் திடுக்கிட்ட குரலில் கேட்டான்.\n\"அப்படிதான் இருக்க வேண்டும்; பனைமரக் கொடியை உயர்த்திக் கொண்டு வேறு யார் வரமுடியும்\nவல்லவரையனுடைய கண்கள் அளவிலா வியப்பினால் விரிந்து படகுகள் வந்த திசையை நோக்கின. பழுவேட்டரையரைப் பற்றி வல்லவரையன் எவ்வளவோ கேள்விப்பட்டிருந்தான். யார்தான் கேள்விப்படாமலிருக்க முடியும் தெற்கே ஈழநாட்டிலிருந்து வடக்கே கலிங்க நாடு வரையில் அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர் என்பவர்களுடைய பெயர்கள் பிரசித்தமாயிருந்தன. உறையூருக்குப் பக்கத்தில் வட காவேரியின் வடகரையில் உள்ள பழுவூர் அவர்களுடைய நகரம். விஜயாலய சோழன் காலத்திலிருந்து பழுவேட்டரையர் குலம் வீரப் புகழ்பெற்றிருந்தது. அக்குடும்பத்தார் சோழ மன்னர் குடும்பத்துடன் கொள்வினை - கொடுப்பினை செய்து வந்தனர். இது காரணமாகவும், அவர்களுடைய குலத்தொன்மை, வீரப்புகழ் இவை காரணமாகவும் பழுவேட்டரையர் குலம் அரச குலத்தின் சிறப்புகள் எல்லாம் பெற்றிருந்தது. தனியாகக் கொடி போட்டுக் கொள்ளும் உரிமையும் அக்குலத்துக்கு உண்டு.\nஇப்போதுள்ள பழுவேட்டரையர் இருவரில் மூத்தவர் இருபத்து நான்கு போர்களில் ஈடுபட்டவர். அவருடைய காலத்தில் அவருக்கு இணையான வீரர் சோழ நாட்டில் யாருமில்லையென்று புகழ்பெற்றவர். இப்போது பிராயம் ஐம்பதுக்கு மேல் ஆகிவிட்டபடியால் அவர் போர்க்களங்களுக்கு நேரில் செல்வதில்லை. ஆனால் சோழ நாட்டு அரசாங்கத்தில் மிக உன்னதமான பல பதவிகளை வகித்து வந்தார். அவர் சோழ சாம்ராஜ்யத்தின் தனாதிகாரி; தான்யாதிகாரி; தனபண்டாரமும் தான்ய பண்டாரமும�� அவருடைய அதிகாரத்தில் இருந்தன. அரசியலின் தேவைக்குத் தகுந்தபடி இறை விதித்து வசூலிக்கும் அதிகாரம் அவரிடம் இருந்தது. எந்தச் சிற்றரசரையும், கோட்டத் தலைவரையும், பெரிய குடித்தனக்காரரையும், \"இவ்வாண்டு இவ்வளவு இறை தர வேண்டும்\" என்று கட்டளையிட்டு வசூலிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. ஆகவே, சுந்தர சோழ மகாராஜாவுக்கு அடுத்தபடியாகச் சோழ சாம்ராஜ்யத்தில் இப்போது வலிமை மிக்கவர் பழுவேட்டரையர்தான்.\nஅத்தகைய மகா வீரரும் அளவிலா வலிமையும் அதிகாரமும் படைத்தவருமான, பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் பொங்கியது. ஆனால் அதே சமயத்தில், காஞ்சி நகரின் புதிய பொன் மாளிகையில் இளவரசர் ஆதித்த கரிகாலர் தன்னிடம் அந்தரங்கமாகச் சொன்ன செய்தி அவனுக்கு நினைவு வந்தது.\n நீ சுத்த வீரன் என்பதை நன்கு அறிவேன். அத்துடன் நீ நல்ல அறிவாளி என்று நம்பி இந்த மாபெரும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். நான் கொடுத்த இரு ஓலைகளில் ஒன்றை என் தந்தை மகாராஜாவிடமும் இன்னொன்றை என் சகோதரி இளையபிராட்டியிடமும் ஒப்புவிக்க வேண்டும். தஞ்சையில் இராஜ்யத்தின் பெரிய பெரிய அதிகாரிகளைப் பற்றிக் கூட ஏதேதோ கேள்விப்படுகிறேன். ஆகையால் நான் அனுப்பும் செய்தி யாருக்கும் தெரியக் கூடாது. எவ்வளவு முக்கியமானவராயிருந்தாலும் நீ என்னிடமிருந்து ஓலை கொண்டு போவது தெரியக்கூடாது. வழியில் யாருடனும் சண்டை பிடிக்க கூடாது. நீயாக வலுச் சண்டைக்குப் போகாமலிருந்தால் மட்டும் போதாது. மற்றவர்கள் வலுச் சண்டைக்கு இழுத்தாலும் நீ அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. உன்னுடைய வீரத்தை நான் நன்கறிவேன். எத்தனையோ தடவை நிரூபித்திருக்கிறாய், ஆகையால் வலிய வரும் சண்டையிலிருந்து விலகிக் கொண்டாலும் கௌரவக் குறைவு ஒன்றும் உனக்கு ஏற்பட்டு விடாது. முக்கியமாக, பழுவேட்டரையர்களிடமும் என் சிறிய தந்தை மதுராந்தகரிடமும் நீ மிக்க ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு நீ இன்னான் என்று கூடத் தெரியக் கூடாது நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது நீ எதற்காகப் போகிறாய் என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியக் கூடாது\nசோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்துக்குரிய இளவரசரும் வடதிசைச் சைன்யத்தின் மகாதண்ட நாயகருமான ஆதித்த கரிகாலர் இவ்விதம் சொல்லியிருந்தார். மேலும் வந்தியத்தேவன் நடந்து கொள்ள வேண்டியவிதங்களைப் பற்றியும் படித்துப் படித்துக் கூறியிருந்தார். இவையெல்லாம் நினைவு வரவே, பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை வல்லவரையன் அடக்கிக் கொண்டான். குதிரையைத் தட்டிவிட்டு வேகமாகச் செல்ல முயன்றான். என்ன தட்டி விட்டாலும் களைப்புற்றிருந்த அந்தக் குதிரை மெதுவாகவே சென்றது. இன்று இரவு கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கிவிட்டு நாளைக் காலையில் புறப்படும்போது வேறு நல்ல குதிரை சம்பாதித்துக் கொண்டே கிளம்ப வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.\nஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும் கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும் அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள் அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள் எத்தனை நதிகள் கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும் அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும் அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும் நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும் நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும் காவேரி���ின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்\n பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட பழையாறை அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும் அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும் அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி, குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான்.\nஆனால் வழியில் தடை எதுவும் நேராமல் இருக்க வேண்டும். எந்தத் தடை நேர்ந்தால்தான் என்ன கையிலே வேல் இருக்கிறது. இடையில் தொங்கிய உறையிலே வாள் இருக்கிறது; மார்பிலே கவசம் இருக்கிறது; நெஞ்சிலே உரமிருக்கிறது. ஆனால் மகாதண்ட நாயகர், இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது கையிலே வேல் இருக்கிறது. இடையில் தொங்கிய உறையிலே வாள் இருக்கிறது; மார்பிலே கவசம் இருக்கிறது; நெஞ்சிலே உரமிருக்கிறது. ஆனால் மகாதண்ட நாயகர், இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது அதுவரை பொறுமையுடன் இருந்தே தீர வேண்டும்.\nஆதவன் மறைவதற்குள் கடம்பூரை அடைய வேண்டும் என்ற கருத்துடன் சென்று கொண்டிருந்த வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கெல்லாம் வீர நாராயணபுர விண்ணகரக் கோயிலை நெருங்கினான்.\nஅன்று ஆடித் திருமஞ்சனத் திருவிழாவும் சேர்ந்திருந்தபடியால் கோயிலைச் சுற்றியுள்ள மரத் தோப்புகளில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது.\nபலாச் சுளைகளும் வாழைப் பழங்களும் கரும்புக் கழிகளும் பலவகைத் தின்பண்டங்களும் விற்பவர்கள் ஆங்காங்கே கடை வைத்திருந்தார்கள். பெண்கள் தலையில் சூடிக் கொள்ளும் மலர்களையும், தேவ பூஜைக்குரிய தாமரை மொட்டுக்கள் முதலியவற்றையும் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். தேங்காய், இளநீர், அகில், சந்தனம், வெற்றிலை, வெல்லம், அவல், பொரி முதலியவற்றைச் சிலர் குப்பல் குப்பலாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேடிக்கை விநோதங்கள் நடந்து கொண்டிருந்தன.ஜோசியர்கள், ரேகை சாஸ்திரத்தில் வல்லவர்கள், குறி சொல்லுகிறவர்கள், விஷக்கடிக்கு மந்திரிப்பவர்கள், இவர்களுக்கும் அங்கே குறையில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்ற வந்தியத்தேவன் ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும் அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தான். என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு ஆவல் பீறிக் கொண்டு எழுந்தது. அந்த ஆவலை அடக்கிக் கொள்ள அவனால் முடியவில்லை. கூட்டத்த���க்கு வௌியில் சாலை ஓரமாகக் குதிரையை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான். குதிரையை அங்கேயே நிற்கும்படி தட்டிக் கொடுத்துச் சமிக்ஞையால் சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே போனான்.\nஅங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். பிறகு என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைக் கவனித்தான்.\nவாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்வபுண்டரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும் குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார். இன்னொருவர் தமது மேனியெல்லாம் பட்டை பட்டையாய்த் திருநீறு அணிந்திருந்த சிவபக்தர். மூன்றாவது மனிதர் காவி வஸ்திரம் தரித்துத் தலையையும் முண்டனம் செய்து கொண்டிருந்தார். அவர் வைஷ்ணவரும் அல்ல, சைவரும் அல்ல, இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது.\nசைவர் சொன்னார்: \"ஓ, ஆழ்வார்க்கடியான் நம்பியே இதற்கு விடை சொல்லும் சிவபெருமானுடைய முடியைக் காண்பதற்குப் பிரம்மாவும், அடியைக் காண்பதற்குத் திருமாலும் முயன்றார்களா, இல்லையா முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார் அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார்\nஇதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான்நம்பி தன் கைத் தடியை ஆட்டிக் கொண்டு, \" சரிதான் காணும் வீர சைவ பாததூளி பட்டரே வீர சைவ பாததூளி பட்டரே நிறுத்தும் உம் பேச்சை இலங்கை அரசனாகிய தசகண்ட ராவணனுக்கு உம்முடைய சிவன் வரங்கள் கொடுத்தாரே அந்த வரங்கள் எல்லாம் ��ங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடுபொடியாகப் போகவில்லையா அந்த வரங்கள் எல்லாம் எங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடுபொடியாகப் போகவில்லையா அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார் அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார்\nஇந்தச் சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: \"நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள் சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள. பக்திக்கு மேலே ஞானமார்க்கம் இருக்கிறது. ஞானத்துக்கு மேலே ஞாஸம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைந்து விட்டால் சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. சர்வம் பிரம்மமயம் ஜகத். ஸரீ சங்கர பகவத் பாதாச்சாரியார் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்....\"\nஇச்சமயம் ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு, \"சரிதான் காணும், நிறுத்தும் உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷதங்களுக்கும் பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா\n'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்\nஎன்று மூன்று வாட்டி சொன்னார். உம்மைப் போன்ற மௌடீகர்களைப் பார்த்துத்தான் 'மூடமதே' என்று சங்கராச்சாரியார் சொன்னார்' என்று சங்கராச்சாரியார் சொன்னார்\" எனக் கூறியதும், அந்தக் கூட்டத்தில் 'ஆஹா' காரமும், பரிகாசச் சிரிப்பும் கரகோஷமும் கலந்து எழுந்தன.\nஆனால் சந்நியாசி சும்மா இருக்கவில்லை. \"அடே முன்குடுமி நம்பி நான் 'மூடமதி' என்று நீ சொன்னது சரிதான் ஏனென்றால், உன் கையில் வெறுந்தடியை வைத்துக் கொண்டிருக்கும் நீ வெறுந்தடியன் ஆகிறாய். உன்னைப் போன்ற வெறுந்தடியனோடு பேச வந்தது என்னுடைய மூடமதியினால்தானே\n என் கையில் வைத்திருப்பது வெறுந்தடியல்ல. வேண்டிய சமயத்தில் உம்முடைய மொட்டை மண்டையை உடைக்கும் சக்தி உடையதுங் காணும்\" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் 'ஓஹோ\" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் 'ஓஹோ\nஅப்போது அத்வைத சுவாமிகள், \"அப்பனே நிறுத்திக் கொள் தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவாய்\nஆழ்வார்க்கடியான் நம்பி, \"இதோ எல்லோரும் பாருங்கள் பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன் பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்\" என்று தடியைச் சுழற்றிக் கொண்டு சுவாமிகளை நெருங்கினான்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு ஒரு கணம் அந்த முன் குடுமி நம்பியின் கைத்தடியை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு அவனை அந்தத் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தலாமா என்று தோன்றியது.\nஆனால் திடீரென்று சுவாமியாரைக் காணோம் கூட்டத்தில் புகுந்து அவர் மறைந்து விட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவ கோஷ்டியார் மேலும் ஆர்ப்பரித்தார்கள்.\nஆழ்வார்க்கடியான் வீரசைவருடைய பக்கமாகத் திரும்பி, \"ஓய் பாத தூளி பட்டரே நீர் என்ன சொல்லுகிறீர் மேலும் வாதம் செய்ய விரும்புகிறீரா அல்லது சுவாமியாரைப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா அல்லது சுவாமியாரைப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா\n ஒருநாளும் நான் அந்த வாய் வேதாந்தியைப் போல் ஓட்டம் எடுக்க மாட்டேன். என்னையும் உம்முடைய கண்ணன் என்று நினைத்தீரோ கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன்தானே உம்முடைய கண்ணன் கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன்தானே உம்முடைய கண்ணன்...\" என்று பாததூளிபட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். \"ஏன் காணும்...\" என்று பாததூளிபட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். \"ஏன் காணும் உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகி��் அடிபட்டதை மறந்து விட்டீரோ உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் அடிபட்டதை மறந்து விட்டீரோ\" என்று கேட்டுக் கொண்டு கைத்தடியை வீசிக் கொண்டு வீர சைவர் அருகில் நெருங்கினான்.\nஆழ்வார்க்கடியான் நல்ல குண்டாதி குண்டன். வீரசைவராகிய பாததூளிபட்டரோ சற்று மெலிந்த மனிதர்.\nமேற்கூறிய இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.\nஇந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.\nஅவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, \"எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள் வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழநாட்டுக்குப் போவதுதானே சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழநாட்டுக்குப் போவதுதானே அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே\nநம்பி சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து, \"இவன் யாரடா நியாயம் சொல்ல வந்தவன்\nகூட்டத்திலே இருந்தவர்களில் சிலருக்கு, வந்தியத்தேவனுடைய வீரத் தோற்றமும் அவனுடைய அழகிய முகவிலாசமும் பிடித்திருந்தன.\n இந்தச் சண்டைக்காரர்களுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லு உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்\" என்று அவர்கள் சொன்னார்கள்.\n\"எனக்குத் தெரிந்த நியாயத்தைச் சொல்கிறேன். சிவபெருமானும் நாராயணமூர்த்தியும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் சிநேகமாகவும் சுமுகமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்த நம்பியும் பட்டரும் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்\" என்று வல்லவரையன் கூறியதைக் கேட்டு, அக்கூட்டத்தில் பலரும் நகைத்தார்கள்.\nஅப்போது வீரசைவபட்டர், \"இந்தப் பிள்ளை அறிவாளியாகவே தோன்றுகிறான். ஆனால் வேடிக்கைப் பேச்சினால் மட்டும் விவாதம் தீர்ந்துவிடுமா சிவபெருமான் திருமாலை விடப் பெரிய தெய்வமா, இல்லையா என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும் சிவபெருமான் திருமாலை விடப் பெரிய தெய்வமா, இல்லையா என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும்\n\"சிவனும் பெரிய தெய்வந்தான்; திருமாலும் பெரிய தெய்வந்தான் இருவரும் சமமான தெய்வங்கள். யாரை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள் சண்டை எதற்கு\n சிவனும் விஷ்ணுவும் சமமான தெய்வங்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் என்ன\" என்று ஆழ்வார்க்கடியான் அதட்டிக் கேட்டான்.\n நேற்று மாலை வைகுண்டத்துக்குப் போயிருந்தேன். அதே சமயத்தில் பரமசிவனும் அங்கே வந்திருந்தார். இருவரும் சம ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்...\"\n\" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.\n\"அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இருந்தார்கள். அதோடு விடாமல் சிவனையும் திருமாலையும் நேரிலேயே கேட்டு விட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள், தெரியுமா 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள் 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள்\" என்று கூறிய வல்லவரையன், மூடியிருந்த தனது வலக்கையைத் திறந்து காட்டினான். அதற்குள்ளே ஒரு பிடி மண் இருந்தது அதை வீசி உதறினான்.\nகூட்டத்திலிருந்தவர்களில் பலர் அப்போது பெரும் உற்சாகங்கொண்டு தலைக்குத் தலை தரையிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து, நம்பியின் தலையிலும் பட்டர் தலையிலும் வீசி எறிய ஆரம்பித்தார்கள். இந்தத் தூராக்ரகச் செயலைச் சிலர் தடுக்க முயன்றார்கள்.\n\" என்று சொல்லிக் கொண்டு ஆழ்வார்க்கடியான் தன் கைத் தடியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் பிரவேசித்தான்.\nஒரு பெரிய கலவரமும் அடிதடி சண்டையும் அப்போது அங்கே நிகழும் போலிருந்தன. நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது.\n\"சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழ நாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழு��ேட்டரையர் விஜயம் செய்கிறார் பராக்\" என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.\nஇவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக் கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த அலங்கரித்த யானையின் மீது ஆஜானுபாகுவான கரிய திருமேனியர் ஒருவர் வீற்றிருந்தார். மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.\nகூட்டத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சாலையின் இருபுறத்திலும் வந்து நின்றது போல் வல்லவரையனும் வந்து நின்று பார்த்தான். யானை மீது இருந்தவர் தான் பழுவேட்டரையர் என்பதை ஊகித்துக் கொண்டான்.\nயானைக்குப் பின்னால் பட்டுத் திரையினால் மூடப்பட்ட சிவிகை ஒன்று வந்தது. அதற்குள் இருப்பது யாரோ என்று வல்லவரையன் சிந்திப்பதற்குள்ளே, செக்கச் சிவந்த நிறத்துடன் வளையல்களும் கங்கணங்களும் அணிந்த ஒரு கரம் சிவிகைக்குள்ளேயிருந்து வௌிப்பட்டுப் பல்லக்கின் பட்டுத் திரையைச் சிறிது விலகியது. மேகத்தினால் மூடப்பட்டிருந்த பூரண சந்திரன் மேகத் திரை விலகியதும் பளீரென்று ஒளி வீசுவது போல் சிவிகைக்குள்ளே காந்திமயமான ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.\nபெண் குலத்தின் அழகைக் கண்டு களிக்கும் கண்கள் வல்லவரையனுக்கு உண்டு என்றாலும், அந்தப் பெண்ணின் முகம் பிரகாசமான பூரண சந்திரனையொத்த பொன் முகமாயிருந்தாலும் எக்காரணத்தினாலோ வல்லவரையனுக்கு அம்முகத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றவில்லை. இனந்தெரியாத பயமும் அருவருப்பும் ஏற்பட்டன.\nஅதே நேரத்தில் அந்தப் பெண்ணின் கண்கள் வல்லவரையனுக்கு அருகில் உற்று நோக்கின. மறுகணம் ஒரு பீதிகரமான பெண் குரலில் 'கிறீச்' என்ற கூச்சல் கேட்டது உடனே சிவிகையின் பட்டுத் திரை முன்போல் மூடிக் கொண்டது.\nவல்லவரையன் தன் அக்கம் பக்கத்தில் நோக்கினான். தனக்கு அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது 'கிறீச்'சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக் கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடியாத விகாரத்தை அடைந்து கோர வடிவமாக மாறியிருப்பதையும் பார்த்தான். வல்லவரையனுடைய உள்ளத்தில் காரணம் விளங்காத திகைப்பும் அருவருப்பும் ஏற்பட்டன.\nசில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது.\nபழுவேட்டரையரின் ஆட்களிலே கடைசியாகச் சென்ற சிலரின் பார்வை அக்குதிரை மீது சென்றது.\n\"உங்கள் இலக்கோண ஆராய்ச்சி இருக்கட்டும்; முதலில் அது குருதையா அல்லது கழுதையா என்று தெரிந்து கொள்ளுங்கள்\" என்றான் இன்னொருவன் வேடிக்கைப் பிரியன்.\n\" என்று சொல்லிக் கொண்டு, அந்த ஆட்களில் ஒருவன் குதிரையை அணுகி வந்தான். அதன் மேல் தாவி ஏற முயன்றான். ஏறப் பார்க்கிறவன் தன் எஜமானன் அல்ல என்பதை அந்த அறிவுக் கூர்மையுள்ள குதிரை தெரிந்து கொண்டது. அந்த வேற்று மனிதனை ஏற்றிக் கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்தது\n இதன் பேரில் நான் ஏறக் கூடாதாம் பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும் பரம்பரையான அரசகுலத்தவன்தான் இதன் மேல் ஏறலாமாம். அப்படியென்றால் தஞ்சாவூர் முத்தரையன் திரும்பி வந்துதான் இதன் மேல் ஏறவேண்டும்\" என்று அவன் சமத்காரமாய்ப் பேசியதைக் கேட்டு மற்ற வீரர்கள் நகைத்தார்கள்.\nஏனென்றால், தஞ்சாவூர் முத்தரையர் குலம் நசித்துப் போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது சோழர்களின் புலிக்கொடி தஞ்சாவூரில் பறந்து கொண்டிருந்தது.\n\"குதிரையின் எண்ணம் அவ்விதம் இருக்கலாம். ஆனால், என்னைக் கேட்டால், செத்துப் போன தஞ்சாவூர் முத்தரையனைக் காட்டிலும் உயிரோடு இருக்கிற தாண்டவராயனே மேல் என்பேன்\" என்றான் மற்றொரு வீரன்.\n உன்னை ஏற்றிக் கொள்ள மறுக்கும் குதிரை நிஜக் குதிரைதானா என்று பார்த்துவிடு ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம் ஒருவேளை, பெருமாளின் திருநாளுக்கு வந்த பொய்க்கால் குதிரையாயிருந்தாலும் இருக்கலாம்\" என்றான் மற்றொரு பரிகாசப் பிரியன்.\n\"அதையும் சோதித்துப் பார்த்து விடுகிறேன்\" என்று சொல்லிக் கொண்டு குதிரை மீது ஏறப்போன தாண்டவராயன் அதனுடைய வாலை முறுக்கினான். ரோஷமுள்ள அக்குதிரை உடனே பின்னங்கால்களை நாலு தடவை விசிறி உதைத்துவிட்டு ஓட்டம் பிடித்தது.\n\" என்று அவ்வீரர்கள் கூச்சலிட்டு, \"உய் உய்\" என்று கோஷித்து, ஓடுகிற குதிரையை மேலும் விரட்டினார்கள்\nகுதிரை, திருநாள் கூட்டத்துக்கிடையே புகுந்து ஓடிற்று. ஜனங்கள் அதன் காலடியில் மிதிபடாமலிருப்பதற்காகப் பரபரப்புடன் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களில் சிலர் உதைபட்டு விழுந்தார்கள். குதிரை நெறிகெட்டு வெறி கொண்டு ஓடியது.\nஇவ்வளவும் வந்தியத்தேவன் கண்ணெதிரே அதி சீக்கிரத்தில் நடந்து விட்டது. அவனுடைய முகத் தோற்றத்திலிருந்து குதிரை அவனுடைய குதிரை என்பதை ஆழ்வார்க்கடியான் கண்டு கொண்டான்.\n அந்தப் பழுவூர்த் தடியர்கள் செய்த வேலையை என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே என்னிடம் நீ காட்ட வந்த வீரத்தை அவர்களிடம் காட்டுவதுதானே\" என்று குத்திக் காட்டினான்.\nவந்தியத்தேவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. எனினும் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்தான். பழுவூர் வீரர்கள் பெருங்கூட்டமாயிருந்தனர். அவ்வளவு பேருடன் ஒரே சமயத்தில் சண்டைக்குப் போவதில் பொருள் இல்லை. அவர்கள் இவனுடன் சண்டை போடுவதற்காகக் காத்திருக்கவும் இல்லை. குதிரை ஓடியதைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவர்களும் விரைந்து மேலே நடந்தார்கள். குதிரை போன திசையை நோக்கி வந்தியத்தேவன் சென்றான். அது கொஞ்ச தூரம் ஓடிவிட்டுத் தானாகவே நின்று விடும் என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. பழுவேட்டரையரின் அகம்பாவம் பிடித்த ஆட்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்தது.\nபுளியந்தோப்புக்கு அப்பால், ஜன சஞ்சாரமில்லாத இடத்தில் குதிரை சோகமே வடிவாக நின்று கொண்டிருந்தது. வந்தியத்தேவன் அதன் அருகில் சென்றதும், குதிரை கனைத்தது.'ஏன் என்னை விட்டுப் பிரிந்து ச��ன்று, இந்தச் சங்கடத்துக்கு உள்ளாக்கினாய்' என்று அந்த வாயில்லாப் பிராணி குறைகூறுவது போல் அதன் களைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தலானான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப் பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, \"இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டு வந்தாய், தம்பி' என்று அந்த வாயில்லாப் பிராணி குறைகூறுவது போல் அதன் களைப்புத் தொனித்தது. வந்தியத்தேவன் அதன் முதுகைத் தட்டிச் சாந்தப்படுத்தலானான். பிறகு அதைத் திருப்பி அழைத்துக் கொண்டு சாலைப் பக்கம் நோக்கி வந்தான். திருவிழாக் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவனைப் பார்த்து, \"இந்த முரட்டுக் குதிரையை ஏன் கூட்டத்தில் கொண்டு வந்தாய், தம்பி எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது எத்தனை பேரை அது உதைத்துத் தள்ளிவிட்டது\n\"இந்தப் பிள்ளை என்ன செய்வான் குதிரைதான் என்ன செய்யும் அந்தப் பழுவேட்டரையரின் முரட்டு ஆட்கள் அல்லவா இப்படிச் செய்துவிட்டார்கள்\" என்று இரண்டொருவர் சமாதானம் சொன்னார்கள்.\nஆழ்வார்க்கடியான் இன்னமும் சாலையில் காத்துக் கொண்டு நின்றான். \"இதேதடா சனியன் இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே இவன் நம்மை விடமாட்டான் போலிருக்கிறதே\" என்று எண்ணி வந்தியத்தேவன் முகத்தைச் சுளுக்கினான்.\n நீ எந்தப் பக்கம் போகப் போகிறாய்\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.\n கொஞ்சம் மேற்குப் பக்கம் சென்று, பிறகு தெற்குப் பக்கம் திரும்பி, சிறிது கிழக்குப் பக்கம் வளைத்துக் கொண்டு போய் அப்புறம் தென் மேற்குப் பக்கம் போவேன்\n\"அதையெல்லாம் நான் கேட்கவில்லை இன்று ராத்திரி எங்கே தங்குவாய் என்று கேட்டேன்.\"\n\"நீ எதற்காக அதைக் கேட்கிறாய்\n\"ஒருவேளை கடம்பூர்ச் சம்புவரையர் அரண்மனையில் நீ தங்குவதாயிருந்தால், எனக்கு அங்கே ஒரு வேலை இருக்கிறது..\"\n\"உனக்கு மந்திரதந்திரம் தெரியுமா, என்ன நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய் நான் கடம்பூர் அரண்மனைக்குப் போகிறேன் என்பதை எப்படி அறிந்தாய்\n இன்றைக்குப் பல ஊர்களிலிருந்தும் பல விருந்தாளிகள் அங்கே வருகிறார்கள். பழுவேட்டரையரும் அவர் பரிவாரமும் அங்கேதான் போகிறார்கள்.\"\n\" என்று வந்தியத்தேவன் தன் வி��ப்பை வௌியிட்டான்.\n அது உனக்குத் தெரியாதா, என்ன யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம், எல்லாம் கடம்பூர் அரண்மனையைச் சேர்ந்தவைதான். பழுவேட்டரையரை எதிர்கொண்டு அழைத்துப் போகின்றன. பழுவேட்டரையர் எங்கே போனாலும் இந்த மரியாதையெல்லாம் அவருக்கு நடைபெற்றே ஆக வேண்டும்.\"\nவந்தியத்தேவன் மௌன யோசனையில் ஆழ்ந்தான். பழுவேட்டரையர் தங்குமிடத்தில் தானும் தங்குவதென்பது எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அல்ல. அந்த மாபெரும் வீரருடன் பழக்கம் செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் அவருடைய முரட்டுப் பரிவாரங்களுடன் ஏற்பட்ட அனுபவம் இன்னும் அவனுக்குக் கசந்து கொண்டிருந்தது.\n எனக்கு ஒரு உதவி செய்வாயா\" என்று ஆழ்வார்க்கடியான் இரக்கமான குரலில் கேட்டான்.\n\"உனக்கு நான் செய்யக்கூடிய உதவி என்ன இருக்க முடியும் இந்தப் பக்கத்துக்கே நான் புதியவன்.\"\n\"உன்னால் முடியக்கூடிய காரியத்தையே சொல்வேன். இன்றிரவு என்னைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போ\n அங்கே யாராவது வீரசைவர் வருகிறாரா சிவன் பெரிய தெய்வமா என்று விவாதித்து முடிவு கட்டப் போகிறீர்களா\n\"இல்லை, இல்லை சண்டை பிடிப்பதே என் வேலை என்று நினைக்க வேண்டாம். இன்றிரவு கடம்பூர் மாளிகையில் பெரிய விருந்து நடைபெறும். விருந்துக்கு பிறகு களியாட்டம், சாமியாட்டம், குரவைக் கூத்து எல்லாம் நடைபெறும். குரவைக் கூத்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை\n\"அப்படியிருந்தாலும் நான் உன்னை எப்படி அழைத்துப் போக முடியும்\n\"என்னை உன் பணியாள் என்று சொன்னால் போகிறது.\"\nவந்தியத்தேவனுக்கு முன்னால் ஏற்பட்ட சந்தேகம் வலுப்பட்டது.\n\"அந்த மாதிரி ஏமாற்று மோசடிக்கெல்லாம் நீ வேறு யாரையாவது பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற பணியாளன் எனக்குத் தேவையில்லை, சொன்னால் நம்பவும் மாட்டார்கள். மேலும், நீ சொன்னதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் என்னையே இன்று கோட்டைக்குள் விடுவார்களோ என்ற சந்தேகம் உண்டாகிறது.\"\n\"அப்படியானால், நீ கடம்பூருக்கு அழைப்புப் பெற்று போகவில்லையென்று சொல்லு\n\"ஒருவகையில் அழைப்பு இருக்கிறது, சம்புவரையர் மகன் கந்தமாறவேள் என்னுடைய உற்ற நண்பன். இந்தப் பக்கம் வந்தால் அவர்களுடைய அரண்மனைக்கு அவசியம் வரவேணுமென்று என்னைப் பலமுறை அழைத்திருக்கிறான்.\"\n அப்படியானால�� உன் பாடே இன்றைக்குக் கொஞ்சம் திண்டாட்டமாத்தான் இருக்கும்\nஇருவரும் சிறிது நேரம் மௌனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.\n\"ஏன் என்னை இன்னும் தொடர்ந்து வருகிறாய்\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"அந்தக் கேள்வியையே நானும் திருப்பிக் கேட்கலாம்; நீ ஏன் என்னைத் தொடர்கிறாய் உன் வழியே போவதுதானே\n\"வழி தெரியாத குற்றத்தினால் தான். நம்பி நீ எங்கே போகிறாய்\n\"இல்லை; நீதான் என்னை அங்கு அழைத்துப் போக முடியாது என்று சொல்லிவிட்டாயே நான் விண்ணகரக் கோயிலுக்குப் போகிறேன்.\"\n\"நானும் அந்த ஆலயத்துக்கு வந்து பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன்.\"\n\"ஒருவேளை விஷ்ணு ஆலயத்துக்கு நீ வர மாட்டாயோ என்று பார்த்தேன். பார்க்க வேண்டிய கோயில்; தரிசிக்க வேண்டிய சந்நிதி. இங்கே ஈசுவர முனிகள் என்ற பட்டர், பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வருகிறார் அவர் பெரிய மகான்.\"\n\"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ஓரே கூட்டமாயிருக்கிறதே கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ கோயிலில் ஏதாவது விசேஷ உற்சவம் உண்டோ\n\"ஆம்; இன்று ஆண்டாள் திருநட்சத்திரம்.ஆடிப் பதினெட்டாம் பெருக்கோடு ஆண்டாளின் திருநட்சத்திரமும் சேர்ந்து கொண்டது; அதனால்தான் இவ்வளவு கோலாகலம். தம்பி ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா ஆண்டாள் பாசுரம் ஏதாவது நீ கேட்டிருக்கிறாயா\n\"வைஷம்யமும் இல்லை; விரோதமும் இல்லை; உன்னுடைய நன்மைக்குச் சொன்னேன். ஆண்டாளின் இனிய பாசுரத்தைக் கேட்டு விட்டாயானால், அப்புறம் வாளையும் வேலையும் விட்டெறிந்து விட்டு என்னைப் போல் நீயும் கண்ணன் மேல் காதல் கொண்டு விண்ணகர யாத்திரை கிளம்பி விடுவாய்\n\"உனக்கு ஆண்டாள் பாசுரங்கள் தெரியுமா பாடுவாயா\n\"சில தெரியும்; வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் பாசுரங்களில் சில தெரியும். பெருமாள் சந்நிதியில் பாடப் போகிறேன் வேணுமானால் கேட்டுக் கொள் இதோ கோவிலும் வந்து விட்டது இதோ கோவிலும் வந்து விட்டது\" இதற்குள் உண்மையிலேயே வீரநாராயணப் பெருமாள் கோயிலை அவர்கள் நெருங்கி வந்துவிட்டார்கள்.\nவிஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். சோழ ச���காமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.\nபராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.\nஅத்தகைய பெருமாளின் கோயிலுக்குத்தான் இப்போது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் சென்றார்கள். சந்நிதிக்கு வந்து நின்றதும் ஆழ்வார்க்கடியான் பாட ஆரம்பித்தான். ஆண்டாளின் பாசுரங்கள் சிலவற்றைப் பாடிய பிறகு நம்மாழ்வாரின் தமிழ் வேதத்திலிருந்து சில பாசுரங்களைப் பாடினான்:-\nகலியும் கெடும் கண்டு கொள்மின்\nகடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்\nஆடி உழி தரக் கண்டோம்\nஇவ்விதம் பாடி வந்தபோது ஆழ்வார்க்கடியானுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகித் தாரை தாரையாய் அவன் கன்னத்தின் வழியாக வழிந்தோடியது. வந்தியத்தேவ���் அப்பாடல்களைக் கவனமாகவே கேட்டு வந்தான்.அவனுக்குக் கண்ணீர் வராவிட்டாலும் உள்ளம் கசிந்துருகியது. ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவன் முன்னர் கொண்டிருந்த கருத்தும் மாறியது. 'இவன் பரம பக்தன்' என்று எண்ணிக் கொண்டான்.\nவந்தியத்தேவனைப் போலவே கவனமாக அப்பாசுரங்களை இன்னும் சிலரும் கேட்டார்கள். கோவில் முதலிமார்கள் கேட்டார்கள்; அர்ச்சகர் ஈசுவரபட்டரும் கண்ணில் நீர் மல்கி நின்று கேட்டார். அவருக்கு அருகில் நின்று கொண்டு அவருடைய இளம் புதல்வன் பால்மணம் மாறாப் பாலகன் ஒருவன் கேட்டிருந்தான்.\nஆழ்வார்க்கடியான் பத்துப் பாசுரங்களைப் பாடிவிட்டு,\n\"கலி வயல் தென்னன் குருகூர்க்\nஒலி புகழ் ஆயிரத்து இப்பத்தும்\nகேட்டிருந்த பட்டரின் குமாரனாகிய பாலகன் தன் தந்தையிடம் ஏதோ கூறினான். அவர் மல்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, \"ஐயா குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே குருகூர்ச் சடகோபர் என்னும் நம்மாழ்வார் மொத்தம் ஆயிரம் பாடல்கள் பாடியிருப்பதாகத் தெரிகிறதே அவ்வளவும் உமக்குத் தெரியுமா\n\"அடியேன் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை, சில பத்துக்கள் தான் எனக்குத் தெரியும்\n\"தெரிந்தவரையில் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேணும்\" என்றார் ஈசுவரமுனிகள்.\nபின்னால், இந்த ஊர் பல பெருமைகளை அடையப் போகிறது. பால் வடியும் முகத்தில் தேஜஸ் பொலிய நின்று நம்மாழ்வார் பாசுரங்களைக் கேட்ட பாலகன் வளர்ந்து, நாதமுனிகள் என்ற திருநாமத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரையில் முதலாவது ஆச்சாரியார் ஆகப் போகிறார். குருகூர் என்னும் ஆழ்வார் திருநகருக்குச் சென்று 'வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின்' ஆயிரம் பாசுரங்களையும் தேடிச் சேகரித்து வரப்போகிறார். அப்பாசுரங்களை அவருடைய சீடர்கள் இசையுடன் பாடி நாடெங்கும் பரப்பப் போகிறார்கள்.\nநாதமுனிகளின் பேரராக அவதரிக்கப்போகும் ஆளவந்தார் பல அற்புதங்களைச் செய்தருளப் போகிறார்.\nஇந்த இருவரும் அவதரித்த க்ஷேத்திரத்தைத் தரிசிக்க, உடையவராகிய ஸரீ ராமானுஜரே ஒரு நாள் வரபோகிறார். வரும்போது வீரநாராயண ஏரியையும் அதன் எழுபத்து நான்கு கணவாய்களையும் பார்த்து அதிசயிக்கப் போகிறார். ஏரித் தண்ணீர் எழுபத்து நாலு கணவாய்களின் வழியாகப் பாய்ந்து மக்களை வாழ வைப்ப��ு போலவே, நாராயணனுடைய கருணை வெள்ளத்தை ஜீவகோடிகளுக்குப் பாயச் செய்வதற்காக எழுபத்து நாலு ஆச்சார்ய பீடங்களை ஏற்படுத்த வேண்டும் என்று அம்மகானின் உள்ளத்தில் உதயமாகப் போகிறது. அதன்படியே எழுபத்து நான்கு 'சிம்மாசனாதிபதிகள்' என்ற பட்டத்துடன் வைஷ்ணவ ஆச்சாரிய புருஷர்கள் ஏற்படப்போகிறார்கள்.\nஇந்த மகத்தான நிகழ்ச்சிகளையெல்லாம் வைஷ்ணவ குரு பரம்பரைச் சரித்திரம் விவரமாகச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டு, மறுபடியும் நாம் வந்தியத்தேவனைக் கவனிப்போம்.\nபெருமாளைச் சேவித்துவிட்டு ஆலயத்துக்கு வௌியில் வந்ததும் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, \"நம்பிகளே தாங்கள் இத்தகைய பரம பக்தர் என்றும், பண்டித சிகாமணி என்றும் எனக்குத் தெரியாமல் போயிற்று. ஏதாவது அபசாரமாக நான் பேசியிருந்தால் மன்னிக்க வேண்டும்\" என்றான்.\n ஆனால் இப்போது எனக்கு ஒரு உதவி செய்வாயா, சொல்லு\n\"தாங்கள் கேட்கும் உதவி என்னால் முடியாது என்றுதான் சொன்னேனே நீங்களும் ஒப்புக் கொண்டீர்களே\n\"இது வேறு விஷயம்; ஒரு சிறிய சீட்டுக் கொடுக்கிறேன். கடம்பூர் அரண்மனையில் நீ தங்கினால் தக்க சமயம் பார்த்து ஒருவரிடம் அதைக் கொடுக்க வேண்டும்.\"\n\"பழுவேட்டரையரின் யானைக்குப் பின்னால் மூடு பல்லக்கில் சென்றாளே, அந்தப் பெண்மணியிடம்\n என்னை யார் என்று நினைத்தீர்கள் இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன் இம்மாதிரி வேலைக்கெல்லாம் நான்தானா அகப்பட்டேன் தங்களைத் தவிர வேறு யாராவது இத்தகைய வார்த்தையை என்னிடம் சொல்லியிருந்தால்...\"\n உன்னால் முடியாது என்றால் மகாராஜனாய்ப் போய் வா ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா ஆனால் எனக்கு மட்டும் இந்த உதவி நீ செய்திருந்தால், ஏதாவது ஒரு சமயத்தில் உனக்கும் என் உதவி பயன்பட்டிருக்கும் பாதகமில்லை; போய் வா\nவந்தியத்தேவன் பிறகு அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி விரைவாக விட்டுக்கொண்டு கடம்பூரை நோக்கிச் சென்றான்.\nஇத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ ��ாட்டுப் பெருங்கடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப் போல் இருந்தது. வாசலுக்கு இருபுறத்திலும் எழுந்த நெடுஞ்சுவர்கள் கோட்டைச் சுவர்களைப் போலவே வளைந்து சென்றன.\nகோட்டை வாசலில் யானைகளும், குதிரைகளும், ரிஷபங்களும், அந்த மிருகங்களையெல்லாம் பிடித்துக் கட்டுவோரும், தீனி வைப்போரும், தண்ணீர் காட்டுவோரும், ஆங்காங்கு தீவர்த்தி தூக்கிப் பிடித்து வௌிச்சம் போடுவோரும், தீவர்த்திகளுக்கு எண்ணெய் விடுவோருமாக, ஒரே கோலாகலமாயிருந்தது. இதையெல்லாம் பார்த்த வல்லவரையனின் உள்ளத்தில் சிறிது தயக்கமும் துணுக்கமும் ஏற்பட்டன. 'ஏதோ இங்கே பெரிய விசேஷம் ஒன்று நடைபெறுகிறது. இந்தச் சமயத்தில் நாம் வந்து சேர்ந்தோமே' என்று எண்ணினான். நடக்கும் விசேஷம் என்னவென்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் ஆவலும் ஒருபக்கம் பொங்கிக் கொண்டிருந்தது. கோட்டை வாசற் கதவுகள் திறந்துதானிருந்தன. ஆனால் திறந்திருந்த வாசலில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்தால் யமகிங்கரர்களைப் போலிருந்தது.\nதயங்கி நின்றால் தன்னை அவர்கள் நிறுத்திவிடுவார்கள் என்றும் தைரியமாகக் குதிரையை விட்_டுகொண்டு உள்ளே போவதுதான் உசிதம் என்றும் அந்த வீர வாலிபன் எண்ணினான். அந்த எண்ணத்தை உடனே காரியத்தில் நிறைவேற்றினான். ஆனால் என்ன ஏமாற்றம் குதிரை கோட்டை வாசலை அணுகியதும் வேல் பிடித்த வீரர்கள் இருவர் தங்கள் வேல்களைக் குறுக்கே நிறுத்தி வழிமறித்தார்கள். இன்னும் நாலு பேர் வந்து குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்தான். இன்னொருவன் தீவர்த்தி கொண்டுவந்து உயரத் தூக்கி முகத்துக்கு நேரே பிடித்தான்.\nவல்லவரையன் முகத்தில் கோபம் கொதிக்க, \"இதுதான் உங்கள் ஊர் வழக்கமா வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது.... வந்த விருந்தாளிகளை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது....\n\"நீ யார் தம்பி இவ்வளவு துடுக்காகப் பேசுகிறாய் எந்த ஊர்\n\"என் ஊரும் பேருமா கேட்கிறாய் வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் ���ொண்டு பெருமையடைந்தார்கள் வாணகப்பாடி நாட்டுத் திருவல்லம் என் ஊர். என்னுடைய குலத்து முன்னோர்களின் பெயர்களை ஒரு காலத்தில் உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள் என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் தெரிந்ததா\n\"இவ்வளவையும் சொல்வதற்கு ஒரு கட்டியக்காரனையும் கூட அழைத்து வருவதுதானே\" என்றான் காவலர்களில் ஒருவன். இதைக் கேட்ட மற்றவர்கள் சிரித்தார்கள்.\n\"நீ யாராயிருந்தாலும் இனி உள்ளே போக முடியாது இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை இன்றைக்கு வரவேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வந்தாகிவிட்டது. இனிமேல் யாரையும் விடவேண்டாம் என்று எஜமானின் கட்டளை\" என்றான் காவலர் தலைவன்.\nஏதோ வாக்குவாதம் நடக்கிறதைப் பார்த்துக் கோட்டைக்குள்ளே சற்று தூரத்தில் நின்ற சில வீரர்கள் அருகில் வந்தார்கள். அவர்களில் ஒருவன், \"அடே நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா நாம் அங்கே திருவிழாக் கூட்டத்தில் விரட்டியடித்தோமே, அந்தக் குருதை போல இருக்கிறதடா\nஇன்னொருவன் \"கழுதை என்று சொல்லடா\" என்றான்.\n\"கழுதை மேல் உட்கார்ந்திருக்கிறவன் என்ன விறைப்பாக உட்கார்ந்திருக்கிறான் பாரடா\nவல்லவரையன் காதில் இந்தச் சொற்கள் விழுந்தன.\nஅவன் மனதிற்குள், \"என்னத்திற்கு வீண் வம்பு திரும்பிப் போய் விடலாமா அல்லது, இளவரசர் ஆதித்த கரிகாலரின் முத்திரை பதித்த இலச்சினையை இவர்களிடம் காட்டிவிட்டு உள்ளே போகலாமா\" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா\" என்ற யோசனை தோன்றி இருந்தது. வடதிசைப் படையின் மாதண்ட நாயகராகிய இளவரசரின் இலச்சினையைப் பார்த்துவிட்டுத் தன்னைத் தடுக்கக்கூடியவர்கள் வடபெண்ணையிலிருந்து குமரிமுனை வரையில் யாரும் கிடையாது அல்லவா இப்படி அவன் மனத்திற்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் பழுவேட்டரையர் ஆட்களின் கேலிப் பேச்சு அவன் காதில் விழுந்தது. உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை மு���ிவு செய்து கொண்டான்.\n\"குதிரையை விடுங்கள்; திரும்பிப் போகிறேன்\" என்றான். தடுத்த வீரர்கள் குதிரையின் முகக்கயிற்றை விட்டார்கள்.\nகுதிரையின் அடிவயிற்றில் வந்தியத்தேவன் தன் இரு கால்களினாலும் ஒரு அழுத்து அழுத்தினான். அதே நேரத்தில் உடைவாளை உறையிலிருந்து உருவி எடுத்தான். மின்னல் ஒளியுடன் கண்ணைப் பறித்த அந்த வாள் சுழன்ற வேகத்தினால் அவனுடைய கையில் திருமாலின் சக்கராயுதத்தை வைத்துக் கொண்டு சுழற்றுவது போல் தோன்றியது. குதிரை முன்னோக்கிக் கோட்டைக்குள்ளே பாய்ந்து சென்றது. வழியிலிருந்த வீரர்கள் திடீர் திடீரென்று கீழே விழுந்தார்கள். வேல்கள் சடசடவென்று அடித்துக் கொண்டு விழுந்தன. வம்பு பேசிய பழுவூர் வீரர்களின் பேரில் குதிரை பாய்ந்தது. இந்த மின்னல் தாக்குதலைச் சிறிதும் எதிர்பாராத வீரர்கள் நாற்புறமும் சிதறிச் சென்றார்கள்.\nஇதற்குள் வேறு பல காரியங்கள் நிகழ்ந்து விட்டன. கோட்டைக் கதவுகள் தடால், தடால் என்று சாத்தப்பட்டன. \"பிடி பிடி\" என்ற கூக்குரல்கள் எழுந்தன. வேல்களும் வாள்களும் உராய்ந்து 'கிளாங்' 'கிளாங்' என்று ஒலித்தன. திடீரென்று அபாயம் அறிவிக்கும் முரசு 'டடம்' 'டடம்\nவந்தியத்தேவன் குதிரையைச் சுற்றிலும் வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டார்கள். இருபது, முப்பது, ஐம்பது பேருக்கு மேலேயே இருக்கும். குதிரையின் மேலிருந்த வந்தியத்தேவன் பாய்ந்து தரையில் குதித்தான். கையிலிருந்த வாளைச் சுழற்றிக் கொண்டே, \"கந்தமாறா கந்தமாறா உன் ஆட்கள் என்னைக் கொல்லுகிறார்கள்\nஇதைக் கேட்டதும் அவனைச் சூழ்ந்திருந்த வீரர்கள் திடுக்கிட்டுச் சிறிது தயங்கி விலகி நின்றார்கள்.\nஅச்சமயம் மாளிகையின் மேல்மாட முகப்பிலிருந்து, \"அங்கே என்ன கூச்சல் நிறுத்துங்கள்\" என்ற ஒரு இடி முழக்கக் குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் ஏழெட்டுப் பேர் நின்று கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\n யாரோ ஒரு ஆள் காவலை மீறிப் புகுந்து விட்டான். சின்ன எஜமான் பெயரைச் சொல்லிக் கூவுகிறான்\" என்று கீழேயிருந்த ஒருவன் சொன்னான்.\n நீ போய்க் கலவரம் என்னவென்று பார்\" - இவ்விதம் மேல் மாடத்திலிருந்து அதே இடிமுழக்கக் குரல் சொல்லிற்று. அந்தக் குரலுக்கு உடையவர்தான் செங்கண்ணர் சம்புவரையர் போலும் என்று வந்தியத்தேவன் எண்ணினான்.\nஅவனும் அவனைச் சுற்றி ந��ன்ற வீரர்களும் சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.\n\" என்ற ஒரு இளங்குரல் கேட்டது. அந்தக் குரல் கேட்ட இடத்தில் நின்றவர்கள் விலகிக் கொண்டு வழி ஏற்படுத்தினார்கள். வாலிபன் ஒருவன் அந்த வழியாக விரைந்து வந்தான். கையில் பிடித்த கத்தியை இலேசாகச் சுழற்றிக் கொண்டு சூரசம்ஹாரம் செய்த சுப்பிரமணியரைப் போல நின்ற வந்தியத்தேவனை ஒருகணம் வியப்புடன் நோக்கினான்.\n\"வல்லவா, என் அருமை நண்பா உண்மையாகவே நீதானா\" என்று உணர்ச்சி ததும்பக் கூவிக் கொண்டு ஓடிச் சென்று வல்லவரையனை அந்த இளைஞன் கட்டித் தழுவிக் கொண்டான்.\n நீ படித்துப் படித்துப் பல தடவை சொன்னாயே என்று உன் வீட்டுக்கு வந்தேன். வந்த இடத்தில் எனக்கு இத்தகைய வீர வரவேற்புக் கிடைத்தது\" என்று வந்தியத்தேவன் தன்னைச் சுற்றி நின்றவர்களைச் சுட்டிக்காட்டினான்.\n உங்கள் அறிவு உலக்கைக் கொழுந்துதான்\nகந்தமாறன் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போனான். அவனுடைய கால்கள் தரையில் நில்லாமல் குதித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய உள்ளமும் துள்ளிக் குதித்தது. யௌவனப் பிராயத்தில் உண்மையாக உள்ளம் ஒன்றுபட்ட ஒரு நண்பன் கிடைத்தால் அதைக்காட்டிலும் ஒருவனைப் பரவசப்படுத்தக் கூடியது வேறு என்ன உண்டு ஆம், காதல் என்பது ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காதலில் இன்பமும் குதூகலமும் எத்தனை உண்டோ அதை விட அதிகமான துன்பமும் வேதனையும் உண்டு. யௌவனத்துச் சிநேக குதூகலத்திலோ துன்பத்தின் நிழல் கூட விழுவதில்லை. ஒரே ஆனந்தமயமான இதயப் பரவசந்தான்.\nபோகிற போக்கில், வல்லவரையன், \"கந்தமாறா இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது இன்றைக்கு என்ன இங்கே ஏகதடபுடலாயிருக்கிறது இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக இவ்வளவு கட்டுக்காவல் எல்லாம் எதற்காக\n\"இன்றைக்கு இங்கே என்ன விசேஷம் என்பதைப் பற்றி அப்புறம் விவரமாக சொல்கிறேன். நீயும் நானும் பெண்ணையாற்றங்கரைப் பாசறையில் தங்கியிருந்த போது, 'பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்; மழவரையரைப் பார்க்க வேண்டும்; அவரைப் பார்க்க வேண்டும்; இவரைப் பார்க்க வேண்டும்' என்று சொல்வாயே அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம் அந்த அவர், இவர், சுவர் - எல்லோரையும் இன்றைக்கு இங்கேயே நீ பார்த்துவிடலாம்\nபிறகு, விருந்தாளிகள் அமர்ந்திருந்த மாளிகை மேல் மாடத்துக்கு வல்லவரையனைக் கந்தமாறன் அழைத்துச் சென்றான். முதலில் தன் தந்தையாகிய சம்புவரையரிடம் கொண்டு போய் நிறுத்தி, \"அப்பா என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே என் தோழன் வாணர்குலத்து வந்தியத்தேவனைப் பற்றி அடிக்கடி தங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேனே அவன் இவன்தான்\" என்றான். வந்தியத்தேவன் பெரியவரைக் கும்பிட்டு வணங்கினான். வரையர் அவ்வளவாக மகிழ்ச்சியடைந்ததாகத் தோன்றவில்லை.\n கீழே அரண்மனை வாசலில் அவ்வளவு கலவரம் செய்தவன் இவன்தானா\n\"கலவரத்துக்குக் காரணம் என் தோழன் அல்ல; வாசல் காப்பதற்கு நாம் அமர்த்தியிருக்கும் மூடர்கள்\n\"இருந்தாலும் இன்றைய தினம் பார்த்து, அதுவும் இருட்டி அரை ஜாமத்திற்குப் பிறகு, இவன் இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்திருக்க வேண்டியதில்லை\nகந்தமாறவேளின் முகம் சுருங்கிற்று; மேலும் தந்தையுடன் வாதமிட அவன் விரும்பவில்லை. வந்தியத்தேவனை அப்பால் அழைத்துச் சென்றான். வந்திருந்த விருந்தாளிகளுக்கு மத்தியில் நடுநாயகமாக ஓர் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த பழுவேட்டரையரிடம் அழைத்துப் போய், \"மாமா இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன், வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா இவன் என் ஆருயிர் நண்பன் வந்தியத்தேவன், வாணப் பேரரசர் குலத்தவன். இவனும் நானும் வடபெண்ணைக்கரைப் பாசறையில் எல்லைக் காவல் புரிந்து கொண்டிருந்தோம். அப்பொழுதெல்லாம் 'வீராதி வீரர் பெரிய பழுவேட்டரையரைப் பார்க்க வேண்டும்' என்று ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான். 'பழுவேட்டரையர் திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்கள் இருப்பது உண்மைதானா' என்று கேட்டுக் கொண்டிருப்பான். 'ஒருநாள் நீயே எண்ணிப் பார்த்துக் கொள்' என்று நான் சொல்லுவேன்\" என்றான்.\nபழுவேட்டரையர் சுருங்கிய முகத்துடன், \"அப்படியா, தம்பி நீயே எண்ணிப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ நீயே எண்ண��ப் பார்த்தால் ஒழிய நம்ப மாட்டாயோ அவ்வளவு அவநம்பிக்கையா உனக்கு 'வாணர் குலத்தைக் காட்டிலும் வேறு குலத்தில் வீரம் இருக்க முடியுமா\" என்ற சந்தேகமோ\nதோழர்கள் இருவருமே திடுக்கிட்டுப் போனார்கள். தோத்திரமாகச் சொன்னதை இப்படி இவர் குதர்க்கமாக எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை.\nவந்தியத்தேவனுடைய மனத்தில் எரிச்சல் குமுறியது. ஆயினும் வௌியில் காட்டிக் கொள்ளாமல், \"ஐயா பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார் பழுவேட்டரையர் குலத்தின் வீரப்புகழ் குமரி முனையிலிருந்து இமயம் வரையில் பரவியிருக்கிறது. அதைப் பற்றிச் சந்தேகிப்பதற்கு நான் யார்\" என்று பணிவுடன் சொன்னான்.\n\"நல்ல மறுமொழி; கெட்டிக்காரப் பிள்ளை\nஇந்தமட்டில் பிழைத்தோம் என்று வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து வௌியேறினார்கள். அப்போது சம்புவரையர் தமது மகனை அழைத்துக் காதோடு, \"உன் தோழனுக்குச் சீக்கிரம் உணவு அளித்து எங்கேயாவது ஒரு தனி இடத்தில் படுக்கச் சொல்லு நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருக்கிறான்\" என்றார். மாறவேள் கோபத்துடன் தலையை அசைத்து விட்டுப் போனான்.\nபிறகு மாறவேள் வந்தியத்தேவனை அந்தப்புரத்துக்கு அழைத்து சென்றான். அங்கே பெண்கள் பலர் இருந்தார்கள். மாறவேளின் அன்னைக்கு வந்தியத்தேவன் நமஸ்காரம் செய்தான். அவளுக்குப் பின்னால் கூச்சத்துடன் மறைந்திருக்கும் பெண்தான் கந்தமாறனின் சகோதரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான்.\n'தங்கச்சி'யைப் பற்றி மாறவேள் பல தடவை சொன்னதில் ஏதேதோ கற்பனை செய்து கொண்டிருந்தான் வந்தியத்தேவன். இப்போது ஒருவாறு ஏமாற்றமே அடைந்தான்.\nஅந்தப் பெண்களின் கூட்டத்திலே பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த மாது யாராக இருக்கலாம் என்பதை அறிய வந்தியத்தேவனுடைய கண்கள் தேடி அலைந்தன.\nஅந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வௌியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், \"கந்தமாறா கந்தமாறா\" என்று அழைத்தது. \"அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு இதோ வந்து விடுகிறேன்\" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் ��ட்டுத்தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.\nதன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்கு வெட்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது. கந்தமாறன் வௌியே வந்ததும் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு, \"வா எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்\" என்று சொல்லி இழுத்துக் கொண்டு போனான்.\nகடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள், பண்டக சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக் கொண்டு சென்றான்.\n என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம் உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா\n\"உன்னைப் பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக் குறித்து அவர்கள் சிரிக்கவில்லை...\"\n இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிதாக ஒரு இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார். மூடுபல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல், அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறாராம் அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பா்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பா்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு அவள் சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள் அவள் சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள் பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா\n\"கேள்விப்பட்டிருக்கிறேன் ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது\n\"இரண்டு ஆண்டுக்குள்ளேதான் இருக்கும்; மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர் விட்டு வைப்பதில்லையாம் எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும் ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும்\n\"காரணம் அது ஒன்றுமில்லை உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே பெண்கள் எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே பெண் உலகமே இப்படித்தான் உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்டரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள். ஆகையால் அவளை இவர்களுக்குப் பிடிக்கவில்லை அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள் அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள்\n உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித் தெரியும் அவளை நீ பார்த்திருக்கிறாயா, என்ன அவளை நீ பார்த்திருக்கிறாயா, என்ன எங்கே, எப்படிப் பார்த்தாய் பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல\n இதற்கெல்லாம் நான் ��யந்தவன் அல்ல அது உனக்கு தெரியும். மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீரநாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சாலை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே அது உண்மையா\n\"ஆம், நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் அதனால் என்ன\n ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன் வேறொன்றுமில்லை...\nகந்தமாறன் இலேசாகச் சிரித்துவிட்டு, \"இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினோம். சுத்த வீரனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம் ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம் ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம்\" என்றான். பிறகு, \"வேறு என்னமோ சொல்ல வந்தாய்; அதற்குள் பேச்சு மாறி விட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது\" என்றான். பிறகு, \"வேறு என்னமோ சொல்ல வந்தாய்; அதற்குள் பேச்சு மாறி விட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது\n\"கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடா மீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார் என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருந்தபோது, அடுத்தாற்போல், ஒரு மூடுபல்லக்கு வந்தது. மூடுபல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும், முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து ���ொண்டிருந்தபோது, அடுத்தாற்போல், ஒரு மூடுபல்லக்கு வந்தது. மூடுபல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும், முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன அவ்வளவுதான், நான் பார்த்ததெல்லாம் நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று ஊகிக்கிறேன்.\n நீ அதிர்ஷ்டக்காரன். ஆண் பிள்ளை எவனும் அந்தப் பழுவூர் இளையராணியைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விநாடி நேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தாயல்லவா பார்த்த வரையில் அவள் எந்த தேசத்திலே பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா பார்த்த வரையில் அவள் எந்த தேசத்திலே பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா\" என்று கந்தமாறன் கேட்டான்.\n\"அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போது, அவள் ஒருவேளை காஷ்மீர தேசத்துப் பெண்ணாயிருக்கலாம்; அல்லது கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை அரபு தேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதலாவது இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்\nஅச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆகியவை சேர்ந்து சப்தித்தன.\n\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"குரவைக் கூத்து நடக்கப் போகிறது அதற்கு ஆரம்ப முழக்கம் இது அதற்கு ஆரம்ப முழக்கம் இது நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா\nஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது. \"குரவைக் கூத்து நான் பார்த்ததேயில்லை; கட்டாயம் பார்க்க வேண்டும்\" என்றா��். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக்கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று. மேடைக்கு முன்னால் சபை கூடவும் தொடங்கி விட்டது.\nசுற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிலும் சூழ்ந்த இடத்தில், வெண் மணல் விரித்த விசாலமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போலும், மயிலைப் போலும், அன்னத்தைப் போலும், சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். செந்நெல்லை வறுத்த வெள்ளிய பொரிகள், மஞ்சள் கலந்த தினையரிசிகள், பலநிற மலர்கள், குன்றி மணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழகுபடுத்தியிருந்தார்கள். குத்துவிளக்குகளுடன் தீவர்த்திகளும் சேர்ந்து எரிந்து இருளை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில் புகையுடன் தீவர்த்திப் புகையும் சேர்ந்து, மூடுபனியைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து அவரவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக முழக்கினார்கள். மலர் மணம், அகில் மணம், வாத்திய முழக்கம் எல்லாமாகச் சேர்ந்து வந்தியத்தேவனுடைய தலைசுற்றும்படி செய்தன.\nமுக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூறிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்.\nசபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசுர கணங்களைக்கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். தேவலோகத்துக் கன்னியர் பலர் மு���ுகனை மணந்து கொள்ளத் தவங்கிடந்து வருகையில், அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலவனுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறிகொள்ளச் செய்தன.\n\"பசியும் பிணியும் பகையும் அழிக\nமழையும் வளமும் தனமும் பெருக\nஎன்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.\nபின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த இரத்த நிறமுள்ள செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.\nமுதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித்தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது. மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக் கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான்; தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதிகுதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கிவிட்டாள்.\nபிறகு, தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசுர கணங்கள் தவிடுபொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கைவேலைக் கீழே போட்டான்.\nஇப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்று விட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று ���ூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. \"சந்நதம் வந்து விட்டது\" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டார்கள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, \" வேலா முருகா அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்\" என்று வேண்டிக் கொண்டான்.\n\" என்று சந்நதம் வந்தவன் கூவினான்.\n\" என்று பூசாரி கேட்டான்.\n ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள் துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள்; மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்...\" என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக் கொண்டே அலறினான்.\n\" என்று பூசாரி கேட்டான்.\n\"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள்; ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்\" என்று வெறியாடியவன் கோர பயங்கரக் குரலில் கூவினான்.\nமேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.\nசம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.\nபூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம் போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.\nசபை மௌனமாகக் கலைந்தது; வௌியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது.\nஇத்தனை நேரம் பார்த்துக் கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகியிருந்த வந்தியத்தேவன், நரிகள் ஊளையிடும் சப்தம் வந்த திசையை நோக்கினான். அங்கே, அம்மாளிகையின் வௌிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான் ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மத��ல் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை அத்தகைய வீண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமடைந்தான். இதுவரை அனுபவித்து அறியாத வேறு பலவகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன.\nகுரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் கூறினான்.\nபழுவேட்டரையரையும், சம்புவரையரையும் தவிர அங்கே மழபாடித் தென்னவன் மழவரையர் வந்திருந்தார்; குன்றத்தூர்ப் பெருநிலக்கிழார் வந்திருந்தார்; மும்முடிப் பல்லவரையர் வந்திருந்தார். தான்தொங்கிக் கலிங்கராயர், வணங்காமுடி முனையரையர், தேவசேநாதிபதிப் பூவரையர், அஞ்சாத சிங்கமுத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார், கொல்லிமலைப் பெருநில வேளார் முதலியோரை இன்னின்னார் என்று கந்தமாறன் தன் நண்பனுடைய காதோடு சொல்லிப் பிறர் அறியாதபடி சுட்டிக்காட்டித் தெரியப்படுத்தினான். இந்த பிரமுகர்கள் சாமான்யப்பட்டவர்கள் அல்ல; எளிதாக ஒருங்கு சேர்த்துக் காணக்கூடியவர்களுமல்ல. அநேகமாக ஒவ்வொருவரும் குறுநில மன்னர்கள்; அல்லது குறுநில மன்னருக்குரிய மரியாதையைத் தங்கள் வீரச் செயல்களினால் அடைந்தவர்கள். ராஜா அல்லது அரசர் என்பது மருவி அக்காலத்தில் அரையர் என்று வழங்கி வந்தது.\nசிற்றரசர்களுக்கும், சிற்றரசர்களுக்குச் சமமான சிறப்பு வாய்ந்தவர்களுக்கும் அரையர் என்ற பட்டப் பெயர் சேர்த்து வழங்கப்பட்டது. அவரவர்களுடைய ஊரை மட்டும் கூறி அரையர் என்று சேர்த்துச் சொல்லும் மரபும் இருந்தது.\nஅந்த நாளில் சிற்றரசர்கள் என்றால் பிறப்பினால் மட்டும் 'அரசர்' பட்டம் பெற்று அரண்மனைச் சுகபோகங்களில் திளைத்து வாழ்ந்திருப்பவர்கள் அல்ல. போர்க்களத்தில் முன்னணியில் நின்று போரிடச் சித்தமாயுள்ள வீராதி வீரர்கள் தாம் தங்கள் அரசுரிமையை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒவ்வொருவரும் பற்பல போர்க்களங்களில் போரிட்டுப் ப���கழுடன் காயங்களையும் அடைந்தவர்களாகவே இருப்பார்கள். இன்று அத்தனை பேரும் பழையாறைச் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் ஆட்சிக்கடங்கித் தத்தம் எல்லைக்குள் அதிகாரம் செலுத்தி வந்தார்கள். சிலர் சோழப் பேரரசில் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வந்தார்கள்.\nஇவ்வளவு முக்கியமான சோழ சாம்ராஜ்யப் பிரமுகர்கள் எல்லாரையும் ஓரிடத்தில் பார்த்தது பற்றி வல்லவரையன் நியாயமாக உவகை கொண்டிருக்க வேண்டும். ஆயினும் அவனுடைய உள்ளத்தில் உவகை ஏற்படவில்லை.\n\"இவ்வளவு பேரும் எதற்காக இங்கே கூடியிருக்கிறார்கள்\" என்ற எண்ணம் அவனுக்கு அடிக்கடி தோன்றியது. ஏதேதோ தௌிவில்லாத ஐயங்கள் அவன் உள்ளத்தில் தோன்றி அலைத்தன.\nமனத்தில் இத்தகைய குழப்பத்துடனேயே வல்லவரையன் தனக்கென்று கந்தமாறன் சித்தப்படுத்திக் கொடுத்திருந்த தனி இடத்தில் படுக்கச் சென்றான். விருந்தினர் பலர் வந்திருந்தபடியால் வல்லவரையனுக்கு அம்மாபெரும் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த திறந்த மண்டபமே படுப்பதற்குக் கிடைத்தது.\n\"நீ மிகவும் களைத்திருக்கிறாய்; ஆகையினால் நிம்மதியாகப் படுத்துத் தூங்கு. மற்ற விருந்தாளிகளைக் கவனித்துவிட்டு நான் உன் பக்கமே வந்து படுத்துக்கொள்கிறேன்\" என்று கந்தமாறன் சொல்லி விட்டுப் போனான்.\nபடுத்தவுடனே வந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது. மிக விரைவில் நித்திரா தேவி அவனை ஆட்கொண்டாள். ஆனாலும் என்ன பயன் மனம் என்பது ஒன்று இருக்கிறதே, அதை நித்திரா தேவியினால் கூடக் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. உடல் அசைவற்றுக் கிடந்தாலும், கண்கள் மூடியிருந்தாலும், மனத்தின் ஆழத்தில் பதிந்து கிடக்கும் எண்ணங்கள் கனவாகப் பரிணமிக்கின்றன. பொருளில்லாத, அறிவுக்குப் பொருத்தமில்லாத, பற்பல நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் அந்தக் கனவு லோகத்தில் ஏற்படுகின்றன.\nஎங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஒரு நரி ஊளையிடும் சப்தம் கேட்டது. ஒரு நரி, பத்து நரியாகி, நூறு நரியாகி, ஏகமாக ஊளையிட்டன ஊளையிட்டுக் கொண்டே வந்தியத்தேவனை நெருங்கி, நெருங்கி நெருங்கி வந்தன. காரிருளில் அந்த நரிகளின் கண்கள் சிறிய சிறிய நெருப்புத் தணல்களைப் போல் ஜொலித்துக் கொண்டு அவனை அணுகி வந்தன. மறுபக்கம் திரும்பி ஓடித் தப்பிக்கலாம் என்று வந்தியத்தேவன் பார்த்தான். அவன் பார்த்த மறுதிசையில் பத்து, நூறு, ஆயிரம் நாய்கள் ஒரே மந்தையாகக் குரைத்துக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தன. அந்த வேட்டை நாய்களின் கண்கள் அனல் பொறிகளைப் போல் ஜொலித்தன.\nநரிகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் நடுவில் அகப்பட்டுக் கொண்டால் தன்னுடைய கதி என்னவாகும் என்று எண்ணி வந்தியத்தேவன் நடுநடுங்கினான். நல்ல வேளை, எதிரே ஒரு கோயில் தெரிந்தது. ஓட்டமாக ஓடித் திறந்திருந்த கோயிலுக்குள் புகுந்து வாசற்கதவையும் தாளிட்டான். திரும்பிப் பார்த்தால், அது காளி கோயில் என்பது தெரிந்தது. அகோரமாக வாயைத் திறந்து கொண்டிருந்த காளிமாதாவின் சிலைக்குப் பின்னாலிருந்து பூசாரி ஒருவன் வௌிக்கிளம்பி வந்தான். அவன் கையில் ஒரு பயங்கரமான வெட்டரிவாள் இருந்தது. \"வந்தாயா வா\" என்று சொல்லிக் கொண்டு பூசாரி அருகில் நெருங்கி, நெருங்கி, நெருங்கி வந்தான்.\n\"நீ பிறந்த அரச குலத்தின் வரலாறு என்ன எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் எத்தனை ஆண்டுகளாக உன் குலத்தினர் அரசு புரிகின்றனர் உண்மையைச் சொல்\" என்று பூசாரி கேட்டான்.\n\"வாணர்குலத்து வல்லவரையர் முந்நூறு ஆண்டுகள் அரசு புரிந்தவர்; என் தந்தையின் காலத்தில் வைதும்பராயர்களால் அரசை இழந்தோம்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"அப்படியானால், நீ தகுந்த பலி அல்ல ஓடிப் போ\nதிடீரென்று காளிமாதாவின் இடத்தில் கண்ணபெருமாள் காட்சி அளித்தான். கண்ணன் சந்நிதியில் இரண்டு பெண்கள் கையில் பூமாலையுடன் ஆண்டாள் பாசுரம் பாடிக் கொண்டு வந்து நடனம் ஆடினார்கள். இதை வல்லவரையன் பார்த்துப் பரவசமடைந்திருக்கையில், அவனுக்குப் பின்புறத்தில், \"கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம்\" என்ற பாடலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பாடியவன் ஆழ்வார்க்கடியான் நம்பிதான். இல்லை ஆழ்வார்க்கடியானுடைய தலை பாடியது அந்தத் தலை மட்டும் பலி பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது\nஇந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்காமல் வல்லவரையன் திரும்பினான்; தூணில் முட்டிக் கொண்டான். கனவு கலைந்தது; கண்கள் திறந்தன. ஆனால் கனவையும் நனவையும் ஒன்றாய்ப் பிணைத்த ஒரு காட்சியை அவன் காண நேர்ந்தது.\nஅவன் படுத்திருந்த இடத்துக்கு நேர் எதிர்ப்புறத்தில் கடம்பூர் மாளிகைச் சுற்று மதிலின் மேலே ஒரு தலை தெரிந்தது. அது, அந்த ஆழ்வார்க்கடியான் ��ம்பியின் தலை தான். இந்தத் தடவை அது கனவல்ல, வெறும் பிரமையும் அல்லவென்பது நிச்சயம். ஏனெனில், எத்தனை நேரம் பார்த்தாலும் அந்தத் தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு கவனமாக அங்கே என்னத்தைப் பார்க்கிறான்... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்கவே வேண்டும். ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ துஷ்ட நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான். அவன் அவ்விதம் தீச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய தன் கடமையல்லவா தனக்கு அன்புடன் ஒரு வேளை அன்னம் அளித்தவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் தான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா\nவல்லவரையன் துள்ளி எழுந்தான். பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திக்கை நோக்கி நடந்தான்.\nமாளிகை மேல்மாடத்தில் ஒரு மூலையிலிருந்த மண்டபத்தில் அல்லவா வல்லவரையன் படுத்திருந்தான் அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்த போது, மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், விமான ஸ்தூபிகள், தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்க வேண்டியதாயிருந்தது. சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக் குரல் வந்ததைக் கேட்டு, வல்லவரையன் தயங்கி நின்றான். அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ் சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். பாதி மதியின் வௌிச்சத்தை நெடுஞ் சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வௌிச்சம் தந்தது.\nஅங்கிருந்தவர்கள் அத்தனை பேரும் அன்று இரவு விருந்தின் போது அவன் பார்த்த பிரமுகர்கள்தான்; சிற்றரசர்களும் சோழ சாம்ராஜ்ய அதிகாரிகளுந்தான். அவர்கள் ஏதோ மிக முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்கவே நள்ளிரவு நேரத்தில் அங்கே கூடியிருக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைத் தான் ஆழ்வார்க்கடியான் மதில் சுவர் மீதிலிருந்து அவ்வளவுக் கூர்மையாக கவனித்து கொண்டு வருகிறான். ஆழ்வார்க்கடியான் மிகப் பொல்லாத கெட்டிக்காரன் என்பதில் ஐயமில்லை. அவன் இருக்குமிடத்திலிருந்து கீழே கூடிப் பேசுகிறவர்களை ஒருவாறு பார்க்க முடியும்; அவர்களுடைய பேச்சை நன்றாய்க் கேட்க முடியும். ஆனால் கீழேயுள்ளவர்கள் ஆழ்வார்க்கடியானைப் பார்க்க முடியாது.அந்த இடத்தில் மாளிகைச் சுவர்களும் மதில் சுவர்களும் அவ்வாறு அமைந்திருந்தன. அத்தகைய இடத்தை ஆழ்வார்க்கடியான் எப்படியோ கண்டுபிடித்துக் கொண்டு வந்திருக்கிறான் கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது கெட்டிக்காரன் தான்; சந்தேகமில்லை. ஆனால் அவனுடைய கெட்டிக்காரத்தனமெல்லாம் இந்த வாணர்குலத்து வந்தியத்தேவனிடம் பலிக்காது அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை அந்த வேஷதாரி வைஷ்ணவனைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து... ஆனால் அப்படி அவனைப் பிடிப்பதாயிருந்தால், கீழே கூடியுள்ளவர்களுடைய கவனத்தைக் கவராமல் அவன் உள்ள மதில் சுவரை அணுக முடியாது. அப்படி அவர்கள் பார்க்கும்படி தான் நடந்து போவதில் ஏதேனும் அபாயம் இருக்கலாம். \"இன்றைக்கு நாள் பார்த்து இவன் இங்கே வந்திருக்க வேண்டியதில்லை\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா\" என்று சம்புவரையர் கூறியது அவன் நினைவுக்கு வந்தது. இவர்கள் எல்லோரும் ஏதோ முக்கிய காரியமாகக் கலந்தாலோசிப்பதற்காக இங்கே வந்திருக்கிறார்கள்.அவர்களுடைய யோசனையைப் பற்றிப் பிறர் அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லையென்பது தௌிவு. அப்படியிருக்கும்போது தன்னைத் திடீரென்று அவர்கள் பார்த்தால், தன் பேரில் சந்தேகப்பட்டு விடலாம் அல்லவா ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வௌிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய் ஆழ்வார்க்கடியானைப் பற்றி அவர்களுக்குத் தான் சொல்வதற்குள் அவன் மதில் சுவரிலிருந்து வௌிப்புறம் குதித்து ஓடிவிடுவான். ஆகையால் தன் பேரில் சந்தேகம் ஏற்படுவது தான் மிச்சமாகும். \"படுத்திருந்தவன் இங்கு எதற்காக வந்தாய்\" என்றால் என்ன விடை சொல்லுவது\" என்றால் என்ன விடை சொல்லுவது கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா கந்தமாறனின் நிலைமையை சங்கடத்துக்கு உள்ளாக்குவதாகவே முடியும். ஆகா அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்தக் கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும் அதோ கந்தமாறன் இந்தக் கூட்டத்தின் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான். அவனும் இந்தக் கூட்டத்தாரின் ஆலோசனையில் கலந்து கொண்டிருக்கிறான் போலும் காலையில் கந்தமாறனைக் கேட்டால், எல்லாம் தெரிந்துவிடுகிறது.\nஅச்சமயம் அக்கூட்டத்தாருக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மூடுபல்லக்கு வந்தியத்தேவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. ஆ இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருடன் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா இந்தப் பல்லக்கு பழுவேட்டரையருட���் அவருடைய யானையைத் தொடர்ந்து வந்த பல்லக்கு அல்லவா அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வௌியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அதற்குள்ளேயிருந்த பெண், ஒரு கணம் திரையை நீக்கி வௌியே பார்த்த பெண், இப்போது இந்த மாளிகையில் எந்தப் பகுதியில் இருக்கிறாளோ அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே அந்தப்புரத்துக்குக் கூட அவளை இந்தக் கிழவர் அனுப்பவில்லையாமே கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்து கொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூடத் தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ கொஞ்சம் வயதானவர்கள் இளம் பெண்களை மணந்து கொண்டாலே இந்தச் சங்கடந்தான். சந்தேகம் அவர்கள் பிராணனை வாங்குகிறது. ஒரு நிமிஷம் கூடத் தங்களுடைய இளம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்க அவர்களுக்கு மனம் வருவதில்லை. ஒருவேளை, இப்போது கூட இந்தப் பல்லக்கிலேயே பழுவேட்டரையருடைய இளம் மனைவி இருக்கிறாளோ, என்னமோ ஆகா இந்த வீராதி வீரரின் தலைவிதியைப் பார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் இந்த வயதில் ஓர் இளம்பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டு அவளுக்கு அடிமையாகித் தவிக்கிறார் அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை அப்படியொன்றும் அவள் ரதியோ, மேனகையோ, ரம்பையோ இல்லை வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் காத்திருக்கிறான் போலும் வந்தியத்தேவன் ஒரு கணம் அவளைப் பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு உணர்ச்சியை அவன் மறக்கவில்லை. அத்தகையவளிடம் இந்த வீரப் பழுவேட்டரையருக்கு என்ன மோகமோ தெரியவில்லை. அதைவிட அதிசயமானது ஆழ்வார்க்கடியானது பைத்தியம். இந்தப் பல்லக்கு இங்கே வைக்கப்பட்டிருப்பதினாலேதான் அவனும் சுவர் மேல் ���ாத்திருக்கிறான் போலும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் ஆனால் அவனுக்கும் அவளுக்கும் என்ன உறவோ என்னமோ, நமக்கு என்ன தெரியும் அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவள் ஒருவேளை அவனுடைய சகோதரியாயிருக்கலாம் அல்லது காதலியாகவும் இருக்கலாம். பழுவேட்டரையர் பலவந்தமாக அவளைக் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் அவ்வாறு அவர் செய்யக்கூடியவர் தான். அதனால் அவளைப் பார்த்துப் பேச ஒரு சந்தர்ப்பத்தை ஆழ்வார்க்கடியான் எதிர்பார்த்து இப்படியெல்லாம் அலைகிறான் போலும் இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது இதைப் பற்றி நமக்கு என்ன வந்தது பேசாமல் போய்ப் படுத்துத் தூங்கலாம்.\nஇப்படி அந்த இளைஞன் முடிவு செய்த சமயத்தில், கீழே நடந்த பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடுவதைக் கேட்டான். உடனே சற்றுக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.\n\"உம்முடைய குமாரனுடைய சிநேகிதன் என்று ஒரு பிள்ளை வந்திருந்தானே அவன் எங்கே படுத்திருக்கிறான் நம்முடைய பேச்சு எதுவும் அவனுடைய காதில் விழுந்து விடக் கூடாது. அவன் வடதிசை மாதண்ட நாயகரின் கீழ் பணி செய்யும் ஆள் என்பது நினைவிருக்க வேண்டும். நம்முடைய திட்டம் உறுதிப்பட்டு நிறைவேறும் காலம் வருவதற்குள் வேறு யாருக்கும் இதைப் பற்றித் தெரியக் கூடாது. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது கொஞ்சம் தகவல் தெரிந்துவிட்டது என்ற சந்தேகமிருந்தால் கூட அவனை இந்தக் கோட்டையிலிருந்து வௌியே அனுப்பக் கூடாது. ஒரேயடியாக அவனை வேலை தீர்த்து விடுவது உசிதமாயிருக்கும்...\"\nஇதைக் கேட்ட வந்தியத்தேவனுக்கு எப்படி இருந்திருக்குமென்று நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் நகரவில்லை. அவர்களுடைய பேச்சை முழுதும் கேட்டேவிடுவது என்று உறுதிசெய்து கொண்டான்.\nவடதிசை மாதண்ட நாயகர் யார் சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம�� சுந்தரசோழ சக்கரவர்த்தியின் மூத்த குமாரர். அடுத்தபடி சோழ சிம்மாசனம் ஏறவேண்டிய பட்டத்து இளவரசர். அவரிடம் தான் வேலை பார்ப்பதில் இவர்களுக்கு என்ன ஆட்சேபம் அவருக்குத் தெரியக்கூடாத விஷயம் இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் \nஅச்சமயம் கந்தமாறன் தன் சிநேகிதனுக்குப் பரிந்து பேசியது வல்லவரையனின் காதில் விழுந்தது.\n\"மேல்மாடத்து மூலை மண்டபத்தில் வந்தியத்தேவன் படுத்து நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். இந்தக் கூட்டத்தின் பேச்சு அவன் காதில் விழப் போவதில்லை. தனக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் அவன் தலையிடுகிறவனும் அல்ல. அப்படியே அவன் ஏதாவது தெரிந்து கொண்டாலும், அதனால் உங்கள் யோசனைக்குப் பாதகம் ஒன்றும் நேராது; அதற்கு நான் பொறுப்பு\n\"உனக்கு அவனிடம் அவ்வளவு நம்பிக்கை இருப்பது குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களில் யாருக்கும் அவனை முன்பின் தெரியாது; ஆகையினால்தான் எச்சரிக்கை செய்தேன்.நாம் இப்போது பேசப் போகிறதோ, ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் உரிமை பற்றிய விஷயம். அஜாக்கிரதை காரணமாக ஒரு வார்த்தை வௌியில் போனாலும் அதனால் பயங்கரமான விபரீதங்கள் ஏற்படலாம். இது உங்கள் எல்லாருக்குமே நினைவிருக்க வேண்டும்\nஅரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள் இவர்கள் யார் பேசுவதற்கு இந்தக் கூட்டத்தில் நடக்கப் பவதை அறிந்து கொண்டே தீரவேண்டும் இங்கேயே உட்கார வேண்டியதுதான். இதைக் காட்டிலும் வசதியான இடம் வேறு கிடையாது. ஆழ்வார்க்கடியான் எப்படியாவது போகட்டும் அவனைப்பற்றி நமக்கு என்ன கவலை\nஇன்றைக்கு இங்கு ஏதோ மர்மமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்ற எண்ணம் வந்தியத்தேவன் மனத்தில் முன்னமே உண்டாகியிருந்தது. ஆழ்வார்க்கடியானின் விபரீதமான பொருள் தரும் வார்த்தைகள், கோட்டை வாசற் காவலர்களின் துடுக்கான நடத்தை, சம்புவரையரின் அரைமனதான வரவேற்பு, வெறியாட்டம் ஆடிய சந்நதக்காரனின் ஆவேச மொழிகள் இவையெல்லாம் அவனுக்கு ஏதேதோ சந்தேகங்களை உண்டாக்கியிருந்தன. அந்தச் சந்தேகங்களையெல்லாம் நீக்கிக் கொள்ளவும், உண்மையை அறிந்து கொள்ளவும் இதோ ஒரு சந்தர்ப்பம் தெய்வாதீனமாகக் கிடைத்திருக்கிறது; அதை ஏன் நழுவவிட வேண்டும் ஆகா தன்னுடைய உயிருக்குயிரான நண்பன் என்று கருதி வந்த கந்தமாறன் கூடத் தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை. தன்னைத் தூங்க வைத்துவிட்டு, இந்த ரகசிய நள்ளிரவுக் கூட்டத்துக்கு வந்திருக்கிறான். அவனை நாளைக்கு ஒரு கை பார்க்க வேண்டியதுதான்.\nஇதற்குள் கீழே பழுவேட்டரையர் பேசத் தொடங்கி விட்டார். வந்தியத்தேவன் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கலானான்.\n\"உங்களுக்கெல்லாம் மிக முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கவே நான் வந்திருக்கிறேன். அதற்காகவே இந்தக் கூட்டத்தைச் சம்புவரையர் கூட்டியிருக்கிறார். சுந்தரசோழ மஹாராஜாவின் உடல்நிலை மிகக் கவலைக்கிடமாயிருக்கிறது. அரண்மனை வைத்தியர்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் 'இனிமேல் நம்பிக்கைக்கு இடமில்லை; அதிக காலம் உயிரோடு இருக்க மாட்டார்' என்று சொல்லி விட்டார்கள். ஆகவே, இனிமேல் நடக்க வேண்டிய காரியங்களைப்பற்றி நாம் இப்போது யோசித்தாக வேண்டும்\" என்று கூறிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\n\" என்று கேட்டார் கூட்டத்தில் ஒருவர்.\n சில நாளாகப் பின் மாலை நேரத்தில் வானத்தில் வால்நட்சத்திரம் தெரிகிறதே அது போதாதா\nபின்னர் பழுவேட்டரையர் கூறினார்: \"ஜோசியர்களையும் கேட்டாகிவிட்டது அவர்கள் சில காலம் தள்ளிப் போடுகிறார்கள்; அவ்வளவுதான். எப்படியிருந்தாலும், அடுத்தாற்போல் பட்டத்துக்கு உரியவர் யார் என்பதை நாம் யோசித்தாக வேண்டும்...\"\n\"அதைப் பற்றி இனி யோசித்து என்ன ஆவது ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே ஆதித்த கரிகாலருக்குத்தான் இளவரசுப் பட்டம் இரண்டு வருஷத்துக்கு முன்பே கட்டியாகிவிட்டதே\" என்று இன்னொரு கம்மலான குரல் கூறியது.\n\"உண்மைதான், ஆனால் அப்படி இளவரசுப் பட்டம் கட்டுவதற்கு முன்னால் நம்மில் யாருடைய யோசனையாவது கேட்கப்பட்டதா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இங்கே கூடியுள்ள நாம் ஒவ்வொருவரும் நூறு ஆண்டுக்கு மேலாக, நாலு தலைமுறையாக, சோழ ராஜ்யத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட பழங்குடியைச் சேர்ந்தவர்கள். என் பாட்டனாருக்குத் தந்தை திருப்புறம்பியம் போரில் இறந்தார். என் பாட்டனார் வேளூரில் நடந்த போரில் உயிர் விட்டார். என் தந்தை தக்கோலத்தில் உயிர்த் தியாகம் செய்தார். அம்மாதிரியே உங்கள் ஒவ்வொருவரின் மூதாதையரும் இந்தச் சோழ நாட்டின் மேன்மையை நிலைநாட்டுவதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் இளம் பிள்ளைகள் யுத்தகளத்தில் செத்திருக்கிறார்கள். இன்றைக்கும் ஈழ நாட்டில் நம்முடைய குலத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பிள்ளைகள் போர் செய்து வருகிறார்கள். ஆனால் அடுத்தபடியாகப் பட்டத்துக்கு வரவேண்டியவர் யார் என்பது பற்றித் தீர்மானிப்பதில் நம்முடைய அபிப்பிராயத்தை மகாராஜா கேட்கவில்லை. தசரதர்கூட இராமருக்குப் பட்டம் கட்டுவது பற்றி மந்திராலோசனை சபை கூட்டி யோசனை செய்தார். மந்திரிகளையும், சாமந்தகர்களையும், சேனைத் தலைவர்களையும், சிற்றரசர்களையும் ஆலோசனை கேட்டார். ஆனால் சுந்தர சோழ மகாராஜா யாருடைய யோசனையையும் கேட்பது அவசியம் என்று கருதவில்லை..\"\n\"நம்மை யோசனை கேட்கவில்லையென்பது சரிதான். ஆனால் யாரையுமே யோசனை கேட்கவில்லையென்று இறைவிதிக்கும் தேவர் கூறுவது சரியன்று. பெரிய பிராட்டியாரான செம்பியன் மகாதேவியின் யோசனையும், இளைய பிராட்டியாரான குந்தவை தேவியின் யோசனையும் கேட்கப்பட்டன. இல்லையென்று பழுவேட்டரையர் கூற முடியுமா\" என்று கேலியான தொனியில் ஒருவர் கூறவும், கூட்டத்தில் ஒரு சிலர் சிரித்தார்கள்.\n எப்படித்தான் உங்களுக்குச் சிரிக்கத் தோன்றுகிறதோ, நான் அறியேன். நினைக்க நினைக்க எனக்கு வயிறு பற்றி எரிகிறது; இரத்தம் கொதிக்கிறது. எதற்காக இந்த உயிரை வைத்துக் கொண்டு வெட்கங்கெட்டு வாழ வேண்டும் என்று தோன்றுகிறது. இன்று சந்நதம் வந்து ஆடிய 'தேவராளன்' துர்க்கை பலி கேட்பதாகச் சொன்னான். 'ஆயிரம் வருஷத்துப் பரம்பரை ராஜ வம்சத்தில் பிறந்த நரபலி வேண்டும்' என்று சொன்னான். என்னைப் பலி கொடுத்து விடுங்கள். என்னுடைய குலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கத்தியினால் என் கழுத்தில் ஒரு போடு போட்டுப் பலி கொடுத்து விடுங்கள். அன்னை துர்க்கை திருப்தி அடைவாள்; என் ஆத்மாவும் சாந்தி அடையும்...\"\nஇவ்விதம் ஆவேசம் வந்து ஆடிய சந்நதக்காரனைப் போலவே வெறி கொண்ட குரலில் சொல்லிப் பழுவேட்டரையர் நிறுத்தினார்.\nசற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. மேற்குத் திசைக் காற்று 'விர்' என்று அடிக்கும் சப்தமும், அந்தக் காற்றில் கோட்டைச் சுவருக்கு வௌி��ேயுள்ள மரங்கள் ஆடி அலையும் 'மர்மர' சப்தமும் கேட்டன.\n\"ஏதோ தெரியாத்தனமாகப் பேசிவிட்ட பரிகாசப் பேச்சையும், அதனால் விளைந்த சிரிப்பையும் பழுவூர் மன்னர் பொறுத்தருள வேண்டும். தாங்கள் எங்களுடைய இணையில்லாத் தலைவர். தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற இங்குள்ளவர் அனைவரும் சித்தமாயிருக்கிறோம். தாங்கள் காட்டிய வழியில் நடக்கிறோம். தயவு செய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்\" என்று சம்புவரையர் உணர்ச்சியுடனே கூறினார்.\n\"நானும் கொஞ்சம் பொறுமை இழந்து விட்டேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு விஷயத்தை எண்ணிப் பாருங்கள். சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விஜயாலய சோழர் முத்தரையர்களை முறியடித்துத் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். திருப்புறம்பியம் போரில் பல்லவ சைன்யத்துக்குத் துணையாக நின்று மதுரைப் பாண்டியரின் படையை நிர்மூலமாக்கினார். அதுமுதலாவது சோழ ராஜ்யம் நாளுக்கு நாள் பெருகி விஸ்தரித்து வந்திருக்கிறது. காவேரி நதிக்குக் கரையெடுத்த கரிகால் வளவர் காலத்திலேகூடச் சோழ ராஜ்யம் இவ்வளவு மகோன்னதத்தை அடைந்தது கிடையாது. இன்றைக்குத் தெற்கே குமரி முனையிலிருந்து வடக்கே துங்கபத்திரை - கிருஷ்ணை வரையில் சோழ சாம்ராஜ்யம் பரந்து விரிந்து கிடக்கிறது. பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, யாருக்கும் இதுவரையில் வணங்காத சேர நாடு, தொண்டை மண்டலம், பாகி நாடு, கங்கபாடி, நுளம்பபாடி, வைதும்பர் நாடு, சீட்புலி நாடு, பெரும்பாணப்பாடி, பொன்னி நதி உற்பத்தியாகும் குடகு நாடு ஆகிய இத்தனை நாடுகளும் சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கிக் கப்பம் செலுத்தி வருகின்றன. இவ்வளவு நாடுகளிலும் நம் சோழ நாட்டுப் புலிக்கொடி பறக்கிறது. தெற்கே ஈழமும் வடக்கே இரட்டை மண்டலமும் வேங்கியும் கூட இதற்குள் நமக்குப் பணிந்திருக்க வேண்டும். அப்படிப் பணியாததற்குக் காரணங்களை நான் சொல்ல வேண்டியதில்லை; அவைகள் எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான்\n\"ஆம்; எல்லோருக்கும் தெரியும்; ஈழமும் இரட்டைப்பாடியும் வேங்கியும் கலிங்கமும் பணியாததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒரு காரணம் வடதிசை மாதண்ட நாயகராகிய இளவரசர் ஆதித்த கரிகாலர்; இன்னொரு காரணம் தென் திசைப் படைத் தலைவரான அவருடைய தம்பி அருள்மொழிவர்மர்..\"\n\"மழவரையர் கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். சென��ற நூறாண்டு காலமாக இந்தச் சோழ நாட்டில் சேனாபதி நியமிக்கும் மரபு வேறாயிருந்தது. பல யுத்தங்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்ற வீராதி வீரர்களையே படைத் தலைவர்களையும் மாதண்ட நாயகர்களாகவும் நியமிப்பார்கள். ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் மூத்த இளவரசர் வடதிசைச் சேனையின் சேனாபதி; அவர் என்ன செய்கிறார் இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா இரட்டை மண்டலத்தின் மீதும் வேங்கி நாடு மீதும் படையெடுத்துப் போகவில்லை. காஞ்சிபுரத்தில் உட்கார்ந்து கொண்டு பொன் மாளிகை கட்டிக் கொண்டிருக்கிறார். வீரப் பெருங்குடியில் பிறந்த வீராதி வீரர்களாகிய உங்களைக் கேட்கிறேன். இதற்கு முன்னால் தமிழகத்தில் எந்த மன்னராவது தாம் வசிப்பதற்குப் பொன்னால் மாளிகை கட்டியதுண்டா உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் உலகமெங்கும் புகழ் பரப்பி இப்போது கைலாச வாசியாயிருக்கும் மதுரையும் ஈழமும் கொண்ட பராந்தக சக்கரவர்த்திகூடத் தாம் வசிப்பதற்குப் பொன் மாளிகை கட்டிக் கொள்ளவில்லை. தில்லைச் சிற்றம்பலத்துக்குத்தான் பொன் கூரை வேய்ந்தார். ஆனால் இளவரசர் ஆதித்த கரிகாலர் தாம் வசிப்பதற்குக் காஞ்சிபுரத்தில் பொன் மாளிகை கட்டுகிறார் பல்லவ சக்கரவர்த்திகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து ராஜ்ய பாரம் புரிந்த அரண்மனைகள் இவருடைய அந்தஸ்துக்குப் போதவில்லையாம். பொன்னிழைத்த அரண்மனை கட்டுகிறார். ரத்தினங்களையும் வைடூரியங்களையும் அப்பொன் மாளிகைச் சுவர்களில் பதிக்கிறார். கங்கபாடி, நுளம்பபாடி, குடகு முதலிய நாடுகளில் வெற்றியடைந்து, கைப்பற்றிக் கொண்டு வந்த பொருளில் ஒரு செப்புக் காசாவது தலைநகரிலுள்ள பொக்கிஷ சாலைக்கு அவர் இதுவரை அனுப்பவில்லை..\"\n\"பொன் மாளிகை கட்டி முடிந்து விட்டதா\n\"ஆம், முடிந்து விட்டது என்று என்னுடைய அந்தரங்க ஒற்றர்கள் மூலம் அறிந்தேன். அத்துடன் சுந்தர சோழ மகாராஜாவுக்கு அவருடைய அருமை மூத்த புதல்வரிடமிருந்து கடிதங்களும் வந்தன. புதிதாக நிர்மாணித்திருக்கும் பொன் மாளிகையில் வந்து சுந்தர சோழ மகாராஜா சில காலம் தங்கியிருக்க வேண்டும் என்று.\"\n\"மகாராஜா காஞ்சிக்குப் போகப் போகிறாரா\" என்று ஒருவர் கவலை ததும்பிய குரலில் கேட்டார்.\n\"அத்தகைய கவலை உங்களுக்கு வேண்டாம், அப்படி ஒன்றும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன்; தஞ்சைக் கோட்டைக் காவலனாகிய என் சகோதரனும் இருக்கிறான். சின்னப் பழுவேட்டரையன் அனுமதி இல்லாமல் யாரும் தஞ்சைக் கோட்டைக்குள் புக முடியாது. என்னையறியாமல் யாரும் மகாராஜாவைப் பேட்டி காணவும் முடியாது; ஓலை கொடுக்கவும் முடியாது. இது வரையில் இரண்டு மூன்று தடவை வந்த ஓலைகளை நிறுத்தி விட்டேன்.\"\n\", \"வாழ்க பழுவூர் மன்னரின் சாணக்ய தந்திரம்\", \"வாழ்க அவர் வீரம்\", \"வாழ்க அவர் வீரம்\" என்னும் கோஷங்கள் எழுந்தன.\n\"இன்னும் கேளுங்கள், பட்டத்து இளவரசர் செய்யும் காரியங்களைக் காட்டிலும் ஈழத்தில் போர் நடத்தச் சென்றிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மரின் காரியங்கள் மிக மிக விசித்திரமாயிருக்கின்றன. யுத்த தர்மத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன பரம்பரையாகப் பல நூறு ஆண்டுகளாக 'நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருப்பதென்ன நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா நம் நாட்டுப் படைகள் வேறு நாடுகளின் மீது படை எடுத்துச் சென்றால், நம் படைகளுக்கு வேண்டிய உணவுகளை அந்த வேற்று நாடுகளிலேயே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். அந்த நாடுகளில் கைப்பற்றும் பொருளைக் கொண்டே வீரர்களுக்கு ஊதியமும் கொடுக்க வேண்டும். மிகுந்த பொருளைத் தலைநகரிலுள்ள அரசாங்க பொக்கிஷத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன செய்கிறார் தெரியுமா ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம் ஈழ நாட்டிலுள்ள நம் போர் வீரர்களுக்கெல்லாம் இங்கிருந்து கப்பல்களில் உணவு அனுப்பி வைக்க வேண்டுமாம் ஒரு வருஷ காலமாக நானும் பத்துத் தடவை பல கப்பல்களில் ஏற்றி உணவு அனுப்பி வந்திருக்கிறேன்..\"\n\", \"இந்த அநியாயத்தைப் பொறுக்க முடியாது\", \"இப்படிக் கேட்டதே இல்லை\", \"இப்படிக் கேட்டதே இல்லை\" என்ற குரல்கள் எழுந்தன.\n\"இந்த அதிசயமான காரியத்துக்கு இளவரசர் அருள்மொழிவர்மர் கூறும் காரணத்தையும் கேட்டு வையுங்கள். படையெடுத்துச் சென்ற நாட்டில் நம் வீரர்களுக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சம்பாதிப்பது என்றால், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடுமாம். ஈழத்து அரச குலத்தாரோடு நமக்குச் சண்டையே தவிர ஈழத்து மக்களோடு எவ்விதச் சண்டையும் இல்லையாம். ஆகையால் அவர்களை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தக் கூடாதாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம் அரச குலத்தாருடன் போராடி வென்ற பிறகு மக்களின் மனமார்ந்த விருப்பத்துடன் ஆட்சி நடத்த வேண்டுமாம். ஆகையால் பணமும் உணவும் இங்கிருந்து அனுப்ப வேண்டுமாம்\nஇச்சமயம் கூட்டத்தில் ஒருவர், \"படையெடுத்துச் சென்ற நாடுகளில் உள்ள ஜனங்களிடம் ஒன்றுமே கேட்கக் கூடாது; அவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என்ற யுத்த தர்மத்தை இதுவரை நாங்கள் கேட்டதே கிடையாது\n\"அதனால் விளையும் விபரீதத்தையும் கேளுங்கள். இரண்டு இளவரசர்களும் சேர்ந்து செய்யும் காரியங்களினால் தஞ்சை அரண்மனைத் தன பொக்கிஷமும் தானிய பண்டாரமும் அடிக்கடி மிகக் குறைந்து போகின்றன. உங்களுக்கெல்லாம் அதிக வரி போட்டு வசூலிக்கும் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்படுகிறது. இதற்காகத்தான் என்னை இறை அதிகாரியாக நியமித்திருக்கிறார்கள் சோழ நாட்டின் மேன்மையே முக்கியம் என்று நான் கருதியிராவிட்டால், எப்பொழுதோ இப்பதவியை விட்டுத் தொலைத்திருப்பேன்.\"\n தாங்கள் இப்பதவியிலிருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பெரிய பாதுகாப்பு. இந்த முறைகேடான காரியங்களைப் பற்றித் தாங்கள் மகாராஜாவிடம் சொல்லிப் பார்க்க வில்லையா\n பல தடவை சொல்லியாகிவிட்டது. ஒவ்வொரு தடவையும் பெரிய பிராட்டியிடம் கேளுங்கள்; இளையபிராட்டியிடம் கேளுங்கள்' என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது' என்ற மறுமொழிதான் கிடைக்கிறது. முன்னமே தான் சொன்னேனே, மகாராஜாவுக்குச் சுயமாகச் சிந்தனை செய்யும் சக்தியே இப்போது இல்லாமற் போய்விட்டது முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை முக்கியமான காரியங்களில் நம்முடைய யோசனைகளைக் கேட்பதும் இல்லை. அவருடைய பெரியன்னை செம்பியன் மாதேவியின் வாக்குத்தான் அவருக்கு வேதவாக்கு; அடுத்தபடியாக, அவருடைய செல்வக் குமாரி குந்தவைப்பிராட்டியிடம் யோசனை கேட்கச் சொல்கிறார். இராஜ்ய சேவையில் தலை நரைத்துப் போன நானும் மற்ற அமைச்சர்களும் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம் கொள்ளிடத்துக்கு வடக்கேயும் குடமுருட்டிக்குத் தெற்கேயும் சென்றறியாத பெண்ணிடம் யோசனை கேட்பதற்குப் போய் நிற்க வேண்டும்; எப்படியிருக்கிறது கதை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இந்தச் சோழ ராஜ்யம் ஆரம்பமான காலத்திலிருந்து இப்படி இராஜ்ய காரியங்களில் பெண்கள் தலையிட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் இத்தகைய அவமானத்தை எத்தனை நாள் நாம் பொறுத்திருக்கமுடியும் அல்லது நீங்கள் எல்லாரும் ஒருமுகமாகச் ச���ன்னால், நான் இந்த ராஜாங்கப் பொறுப்பையும், வரி விதித்துப் பொக்கிஷத்தை நிரப்பும் தொல்லையையும் விட்ட விட்டு என் சொந்த ஊரோடு இருந்து விடுகிறேன்...\"\n பழுவூர்த்தேவர் அப்படி எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. அரும்பாடுபட்டு, ஆயிரமாயிரம் வீரர்கள் நாலு தலைமுறைகளாகத் தங்கள் இரத்தத்தைச் சிந்தி ஸ்தாபித்த சோழ சாம்ராஜ்யம் ஒரு நொடியில் சின்னாபின்னமாய்ப் போய் விடும்\" என்றார் சம்புவரையர்.\n\"அப்படியானால் இந்த நிலைமையில் என்ன செய்வது என்று நீங்கள்தான் எனக்கு யோசனை சொல்ல வேண்டும். அல்லி ராஜ்யத்தைவிடக் கேவலமாகிவிட்ட இந்தப் பெண்ணரசுக்குப் பரிகாரம் என்ன என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்\" என்றார் பழுவூர் மன்னர்.\nசற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தௌிவாக விழவில்லை.\nசம்புவரையர் உரத்த குரலில், \" பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது தலைக்குத் தலை பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆகிறது இரவு மூன்றாம் ஜாமம் ஆரம்பமாகி விட்டது. அதோ சந்திரனும் வந்து விட்டது\" என்றான்.\n\"எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. என்னைப் போல் இன்னும் சிலருடைய மனத்திலும் அது இருக்கலாம். பழுவூர்த்தேவர் கோபித்துக் கொள்வதில்லையென்றால், அதைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன்\" என்று முன்னால் ஒரு தடவை பேசிய கம்மல் குரல் சொல்லிற்று.\n\"இப்போது பேசுகிறது வணங்காமுடியார் தானே எழுந்து நன்றாக வௌிச்சத்திற்கு வரட்டும் எழுந்து நன்றாக வௌிச்சத்திற்கு வரட்டும்\n\"ஆமாம்; நான் தான் இதோ வௌிச்சத்துக்கு வந்து விட்டேன்.\n\"என்னுடைய கோபத்தையெல்லாம் நான் போர்க்களத்தில் காட்டுவதுதான் வழக்கம்; பகைவர்களிடம் காட்டுவது வழக்கம்; என் சிநேகிதர்களிடம் காட்டமாட்டேன். ஆகையால் எது வேண்டுமானாலும் மனம் விட்டுத் தாராளமாகக் கேட்கலாம்.\"\n\"அப்படியானால் கேட்கிறேன், சுந்தரசோழ மகாராஜாவின் பேரில் பழுவேட்டரையர் என்ன குற்றம் சொல்கிறாரோ, அதே குற்றத்தைப் பழுவேட்டரையர் மீதும் சிலர் சுமத்துகிறார்கள் அதை நான் நம்பாவிட்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தௌிய விரும்புகிறேன் அதை நான் நம்பாவி��்டாலும் இந்தச் சமயத்தில் கேட்டுத் தௌிய விரும்புகிறேன்\n\"பழுவூர்த்தேவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மணம் புரிந்து கொண்டது நம் எல்லோருக்கும் தெரியும்...\"\nஇச்சமயம், சம்புவரையரின் குரல் கோபத்தொனியில், \"வணங்காமுடியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம். நம் மாபெருந் தலைவரை, நமது பிரதம விருந்தாளியை, இவ்விதம் அசந்தர்ப்பமான கேள்வி கேட்பது சிறிதும் தகாத காரியம்...\" என்றார்.\n\"சம்புவரையரைப் பொறுமையாயிருக்கும்படி நான் ரொம்பவும் கேட்டுக் கொள்கிறேன். வணங்காமுடியார் கேட்க விரும்புவதைத் தாராளமாகக் கேட்கட்டும். மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதைவிடக் கீறிக் கேட்டு விடுவதே நல்லது. ஐம்பத்தைந்து பிராயத்துக்கு மேல் நான் ஒரு பெண்ணை மணந்து கொண்டது உண்மைதான். அதைத் தாராளமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான்தான் கலியுக ராமாவதாரம் என்று எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. ஏகபத்தினி விரதம் கொண்டவன் என்றும் சொல்லிக் கொண்டதில்லை. அந்தப் பெண்ணை நான் காதலித்தேன்; அவளும் என்னைக் காதலித்தாள். பழந்தமிழ்நாட்டு முறைப்படி இஷ்டப்பட்டு மணந்து கொண்டோம் இதில் என்ன தவறு\n\" என்று பல குரல்கள் எழுந்தன.\n\"மணம் புரிந்து கொண்டது தவறு என்று நானும் சொல்லவில்லை. நம்மில் யார்தான் ஒரு தார விரதம் கொண்டவர்கள்\n தயங்காமல் மனத்தைத் திறந்து கேட்டு விடுங்கள்\n\"புது மணம் புரிந்து கொண்ட இளைய ராணியின் சொல்லை எல்லா காரியங்களிலும் பழுவேட்டரையர் கேட்டு நடப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். இராஜரீக காரியங்களில் கூட இளைய ராணியின் யோசனையைக் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தாம் போகுமிடங்களுக்கெல்லாம் இளைய ராணியையும் அழைத்துப் போவதாகச் சொல்லுகிறார்கள்.\"\nஇப்போது கூட்டத்தில் ஒரு சிரிப்புச் சப்தம் எழுந்தது.\nசம்புவரையர் குதித்து எழுந்து, \"சிரித்தது யார் உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும் உடனே முன் வந்து சிரித்ததற்குக் காரணம் சொல்லட்டும்\" என்று கர்ஜித்துக் கத்தியை உறையிலிருந்து உருவினார்.\n தாலி கட்டி மணந்த மனைவியை நான் போகுமிடத்துக்கெல்லாம் அழைத்துப் போவது குற்றமா அவ்விதம் நான் பல இடங்களுக்கு அழைத்துப் போவது உண்மைதான். ஆனால் ராஜரீக காரியங்களில் இளையராணியின் யோசனையைக் கேட்கிறேன் என��று சொல்வது மட்டும் பிசகு. அவ்விதம் நான் ஒரு நாளும் செய்வதில்லை...\"\n\"அப்படியானால், இன்னும் ஓரே ஒரு சந்தேகத்தை மட்டும் நிவர்த்தி செய்யும்படி பழுவூர்த்தேவரை வேண்டிக் கொள்கிறேன். அந்தப்புரத்தில் இருந்திருக்க வேண்டிய பல்லக்கு இங்கே நாம் அந்தரங்க யோசனை செய்யும் இடத்திற்கு ஏன் வந்திருக்கிறது பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா பல்லக்கிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா; இல்லையா இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன இல்லையென்றால் சற்று முன்பு கேட்ட கனைப்புச் சத்தமும், வளையல் குலுங்கும் சத்தமும் எங்கிருந்து வந்தன\nஇவ்விதம் வணங்காமுடியார் கேட்டதும் அந்தக் கூட்டத்தில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவிற்று. பலருடைய மனத்திலும் இதே வித எண்ணமும் கேள்வியும் தோன்றியிருந்தபடியால், வணங்காமுடியாரை எதிர்த்துப் பேச யாருக்கும் உடனே துணிவு ஏற்படவில்லை. சம்புவரையரின் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் அவர் வாயிலிருந்தும் வார்த்தை ஒன்றும் கேட்கவில்லை.\nஅந்த நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பழுவேட்டரையர் கணீர் என்று கூறினார்: \"சரியான கேள்வி; மறுமொழி சொல்ல நான் கடமைப்பட்டவன். இந்தக் கூட்டம் கலைவதற்கு முன்னால் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறேன். இன்னும் அரை நாழிகை பொறுத்திருக்கலாம் அல்லவா அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா அவ்வளவு நம்பிக்கை என்னிடம் உங்களுக்கு இருக்கிறதல்லவா\n\"இருக்கிறது, இருக்கிறது பழுவேட்டரையரிடம் எங்களுக்குப் பரிபூரண நம்பிக்கை இருக்கிறது\" என்று பல குரல்கள் கூவின.\n\"மற்றவர்களைக் காட்டிலும் பழுவேட்டரையரிடம் எனக்குப் பக்தியும் மரியாதையும் குறைவு என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் மனத்தைத் திறந்து கேட்கச் சொன்னபடியால் கேட்டேன். மற்றபடி அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றச் சித்தமாயிருக்கிறேன். இந்தக் கணத்தில் என் உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் கொடுக்கச் சித்தம்\" என்றார் வணங்காமுடி முனையரையர்.\n\"வணங்காமுடியாரின் மனத்தை நான் அறிவேன். நீங்கள் எல்லோரும் என்னிடம் வைத்துள்ள நம்பிக்கையையும் அறிவேன். ஆகையால் இன்று எதற்காகக் கூடினோமோ அதைப் பற்றி முதலில் முடிவு கொள்வோம். சுந்தர சோழ மகாராஜா நீடூழி இவ்வுலகில் வாழ்ந்து இந்தச் சோழ சாம்ராஜ்யத்தை ஆளட்டும்.ஆனால் ஒருவேளை ஏதாவது அவருக்கு நேர்ந்துவிட்டால், வைத்தியர்களுடைய வாக்குப் பலித்து விட்டால், சில நாளாகத் தோன்றி வரும் தூமகேது முதலிய உற்பாதங்கள் பலித்து விட்டால், அடுத்தபடி இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் பட்டத்திற்கு உரியவர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.\"\n\"அது விஷயமாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கோருகிறோம். தங்களுடைய கருத்துக்கு மாறாகச் சொல்லக் கூடியவர் இந்தக் கூட்டத்தில் யாரும் இல்லை.\"\n\"அது சரியல்ல, ஒவ்வொருவரும் சிந்தித்துத் தங்கள் கருத்தை வௌியிட வேண்டும். சில பழைய செய்திகளை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மகா வீரரும் மகா ஞானியும் புண்ணிய புருஷருமான கண்டராதித்ததேவர் யாரும் எதிர்பாராத வண்ணம் இருபத்து நாலு ஆண்டுகளுக்கு முன்னால் காலமானார். அச்சமயம் அவருடைய புதல்வர் மதுராந்தகத் தேவர் ஒரு வயதுக் குழந்தை. ஆகவே தமது தம்பி அரிஞ்சயதேவர் பட்டத்துக்கு வர வேண்டும் என்று திருவாய் மலர்ந்து விட்டுப் போனார். இதை அவருடைய தர்ம பத்தினியும் பட்ட மகிஷியுமான செம்பியன் மாதேவி தான் நமக்கு அறிவித்தார்கள். அதன்படியே அரிஞ்சய சோழருக்கு முடிசூட்டி சக்கரவர்த்தி பீடத்தில் அமர்த்தினோம். ஆனால் விதிவசமாக அரிஞ்சய சக்கரவர்த்தி சோழ சிம்மாசனத்தில் ஓர் ஆண்டுக்கு மேல் அமர்ந்திருக்கவில்லை. அரிஞ்சய சோழருடைய மூத்த புதல்வர் பராந்தக சுந்தர சோழர் இருபது வயது இளங் காளைப் பருவம் எய்தியிருந்தார். எனவே ராஜ்யத்தின் நன்மையை முன்னிட்டு மந்திரிகளும் சாமந்தர்களும் குறுநில மன்னர்களும் நகரத் தலைவர்களும் கூற்றத் தலைவர்களும் சேர்ந்து யோசித்துப் பராந்தக சுந்தர சோழருக்கு முடிசூட்டினோம். அதைக் குறித்து யாரும் வருத்தப்பட இடமில்லை. ஏனெனில், சுந்தர சோழ மகாராஜா இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வரையில் நெறி தவறாமல் நாட்டைப் பரிபாலித்து வந்தார். நம்மையெல்லாம் நன்கு மதித்து யோசனை கேட்டு ராஜ்ய பாரம் நடத்தினார். இதனால் சோழ ராஜ்யம் மேலும் விஸ்தரித்துச் செழித்தது. இப்போது சுந்தர சோழ மகாராஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாயிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்தபடி பட்டத்துக்குரியவர் யார் கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார் அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் - சுந்தர சோழரின் புதல்வர் - காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம் கண்டராதித்ததேவரின் திருக்குமாரர் மதுராந்தகர் இப்போது பிராயம் வந்து ராஜ்ய பரிபாலனம் செய்யக் கூடியவராயிருக்கிறார். அறிவினாலும் கல்வியினாலும் குணத்தினாலும் பக்தி சிரத்தையினாலும் எல்லா விதத்திலும் பட்டத்துக்கு தகுந்தவராயிருக்கிறார் அவரிலும் ஒரு வயது இளையவரான ஆதித்த கரிகாலர் - சுந்தர சோழரின் புதல்வர் - காஞ்சியில் வடதிசைப் படையின் சேனாதிபதியாக இருந்து வருகிறார். இந்த இருவரில் யார் பட்டத்துக்கு வருவது நியாயம் குலமுறை என்ன தமிழகத்தின் பழைமையான மரபு என்ன மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா மூத்தவரின் புதல்வர் மதுராந்தகர் பட்டத்துக்கு வருவது நியாயமா அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா அல்லது இளையவரின் பேரர் பட்டத்துக்கு வருவது முறைமையா நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கருத்தை மனம் விட்டுச் சொல்ல வேண்டும்...\"\n\"மூத்தவராகிய கண்டராதித்ததேவரின் புதல்வர் மதுராந்தகர் தான் பட்டத்துக்கு உரியவர். அதுதான் நியாயம், தர்மம், முறைமை\" என்றார் சம்புவரையர்.\n\"என் அபிப்பிராயமும் அதுவே\", \"என் கருத்தும் அதுவே\" என்று அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் சொல்லி வந்தார்கள்.\n\"உங்கள் அபிப்பிராயம்தான் என் அபிப்பிராயமும். மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது. ஆனால் அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நாம் ஒவ்வொருவரும் பிரயத்தனம் செய்யச் சித்தமாயிருக்கிறோமா உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து போராடச் சித்தமாயிருக்கிறோமா இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா இந்த நிமிஷத்தில் துர்க்காதேவியின் பாதத்தில் ஆணையிட்டு அவ்விதம் சபதம் செய்வதற்குச் சித்தமாயிருக்கிறோமா\" என்று பழுவேட்டரையர் கேட்டபோது அவர் குரலில் அதுவரையில் இல்லாத ஆவேசம் தொனித்தது.\nகூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது. பிறகு சம்புவரையர், \"அவ்விதமே தெய்வ சாட்சியாகச் சபதம் கூறச் சித்தமாயிருக்கிறோம். ஆனால் சபதம் எடுத்துக் கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தாங்கள் தௌிவுபடுத்த வேண்டும். இளவரசர் மதுராந்தகரின் கருத்து என்ன அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா அவர் சிங்காதனம் ஏறி ராஜ்யபாரத்தை ஏற்கச் சித்தமாயிருக்கிறாரா கண்டராதித்தரின் தவப் புதல்வர் உலக வாழ்க்கையை வெறுத்துச் சிவபக்தியில் பூரணமாக ஈடுபட்டுள்ளார் என்று கேள்விப்படுகிறோம். இராஜ்யத்தில் அவருக்கு விருப்பமில்லை என்று பலர் சொல்லவும் கேட்டிருக்கிறோம். அவருடைய அன்னையார் செம்பியன் மாதேவியார் தமது புதல்வர் பட்டத்துக்கு வருவதற்கு முற்றும் விரோதமாயிருக்கிறார் என்றும் கேட்டிருக்கிறோம். தங்களிடமிருந்து இதைப் பற்றிய உண்மையை அறிய விரும்புகிறோம்.\"\n\"சரியான கேள்வி; தக்க சமயத்தில் கேட்டீர்கள். இதைத் தௌிவுபடுத்தும் கடமையும் எனக்கு உண்டு. முன்னமே சொல்லியிருக்க வேண்டும். சொல்லத் தவறியதற்காக மன்னியுங்கள்\" என்று பீடிகை போட்டுக் கொண்டு பழுவேட்டரையர் கூறத் தொடங்கினார். \"செம்பியன் மாதேவி தமது ஏக புதல்வரை இராஜ்யபார ஆசையிலிருந்து திருப்பிச் சிவபக்தி மார்க்கத்தில் செலுத்துவதற்குப் பிரயத்தனப்பட்டு வந்தது நாடு அறிந்த விஷயம். ஆனால் இதன் காரணம் என்னவென்பதை நாடும் அறியாது; மக்களும் அறியார்கள். மதுராந்தகருக்கு இராஜ்யமாளும் விருப்பம் இருப்பதாகத் தெரிந்தால் அவருடைய உயிருக்கே ஆபத்து வரலாம் என்று பெரிய பிராட்டியார் பயந்தது தான் காரணம்... \"\n\" என்ற குரல்கள் கூட்டத்தில் எழுந்தன.\n\"ஆம்; பெற்ற தாய்க்குத் தன் ஏக புதல்வன் சிம்மாசனம் ஏற வேண்டும் என்னும் ஆசையைக் காட்டிலும் பிள்ளை உயிரோடு இருக்க வேண்டும் என்ற ஆசை தானே அதிகமாயிருக்கும் அன்னையின் வாக்கே தெய்வத்தின் வாக்கு என்று மதித்து வந்த மதுராந்தகரும் மனத்தை விரக்தி மார்க்கத்தில் செலுத்தியிருந்தார். சிவ பக்தியில் முழுதும் ஈடுபட்டிருந்தார். ஆனால் சில காலமாக அவருடைய மனது சிறிது சிறிதாக மாறி வந்திருக்கிறது. இந்தச் சோழ சாம்ராஜ்யம் தமக்கு உரியது, அதைப் பராமரிப்பது தம்முடைய கடமை என்ற எண்ணம் அவருடைய மனத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கிறது. நீங்கள் எல்லாம் அவரை ஆதரிப்பதாகத் தெரிந்தால், தக்க சமயத்தில் பகிரங்கமாக முன்வந்து சொல்லவும் சித்தமாயிருக்கிறார்..\"\n\"உங்களுக்கெல்லாம் திருப்தி தரக்கூடிய அத்தாட்சியை இப்போதே அளிக்கிறேன். அளித்தால் அனைவரும் பிரமாணம் செய்யச் சித்தமாயிருக்கிறீர்களா\n\"யாருடைய மனதிலும் வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லையே\n\"அப்படியானால் இதோ அத்தாட்சி கொண்டு வருகிறேன். வணங்காமுடி முனையரையரின் சந்தேகத்தையும் இப்போதே தீர்த்து வைக்கிறேன்\" என்று கூறிக் கொண்டே பழுவேட்டரையர் எழுந்தார். கம்பீரமாக நடந்து அங்கே சமீபத்தில் வைக்கப்பட்டிருந்த மூடு பல்லக்கின் அருகில் சென்றார்.\n பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு வௌியே எழுந்தருள வேண்டும். தங்களுக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யச் சித்தமான இந்த வீராதி வீரர்களுக்குத் தங்கள் முக தரிசனத்தைத் தந்தருள வேண்டும்\" என்று மிகவும் பணிவான குரலில் கூறினார்.\nமேல்மாடத்தில் தூண் மறைவில் உட்கார்ந்து ஒரு வார்த்தை விடாமல் அடங்கா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வந்தியத்தேவன் இப்போது ஜாக்கிரதையாகக் கீழே பார்த்தான். பல்லக்கின் திரையை முன்போலவே ஒரு கரம் விலக்கிற்று. அது பொன் வண்ணமான கரம். முன்னே ஒருமுறை அவன் பார்த்த அதே செக்கச் சிவந்த கரந்தான். ஆனால் அவன் முன்னம் வளையல் என்று நினைத்தது உண்மையில் அரச குமாரர் அணியும் கங்கணம் என்பதை இப்போது கண்டான். அடுத்த கணம் பூரண சந்திரையொத்த அந்தப் பொன் முகமும் தெரிந்தது. மன்மதனையொத்த ஓர் அழகிய உருவம் பல்லக்கிலிருந்து வௌியே வந்து புன்னகை புரிந்து நின்றது.ஆகா கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர் கண்டராதித்த தேவரின் புதல்வரான இளவரசர் மதுராந்தகரா இவர் பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம் பல்லக்கினுள் இருந்தபடியால் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்லவா அந்தத் தவறைச் செய்து விட்டோம் தன்னைப் போல் அதே தவறைச் செய்த ஆழ்வார்க்கடியான் நம்பி சுவர் மேல் தலையை நீட்டிக் கொண்டிருக்கிறானா என்று வந்தியத்தேவன் பார்த்தான். அந்த ���டத்தில் மர நிழல் விழுந்து இருள் சூழ்ந்திருந்தது ஆகையால் அங்கு ஒன்றும் தெரியவில்லை.\nஇதற்குள் கீழே, \"மதுராந்தகத்தேவர் வாழ்க பட்டத்து இளவரசர் வாழ்க\" என்ற ஆவேசமான முழக்கங்கள் கிளம்பின. கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து நின்று வாளையும் வேலையும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவ்விதம் கோஷமிட்டதை வந்தியத்தேவன் கண்டான். இனிமேல் அங்கிருப்பது அபாயமாக முடியலாம் என்று எண்ணி, தான் படுத்திருந்த இடத்துக்கு விரைந்து சென்று படுத்துக் கொண்டான்.\nபாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான். ஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான். அந்தப் பொல்லாத விஷமச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது. அதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது. சீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது. \"இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச் சாக வேண்டியதுதான்\" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வௌிப்பட்டான். வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது\nஅன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது. அந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா\nஅன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன. சோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வௌிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன. இளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்; ராஜதந்திரத்தில் சாணக்கியர். தம்முடைய அறிவ��ற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார். வௌிப்பகை ஒருவாறு ஒழிந்தது. இந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. வௌிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்\nசோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள் பழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள் அவர்களுடைய சக்தி என்ன இங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள் இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா இத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ பழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ அடாடா முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது\nசோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை. போட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை. கண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு. தந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச் செல்வர் என்று அறிந்ததுண்டு. ஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை. அந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.\nஆனால் நியாயா நியாயங்கள் எப்படி பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார் பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார் ஆதித்த கரிகாலரா யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது. போட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் தன்னுடைய கடமை என்ன என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே காலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே... இதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே... இத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான். கடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.\nமறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை. கந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோதுதான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.\n\"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா\" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, \"மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்\" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான். பிறகு அவனாகவே, \"மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்\nவந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, \"குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போதுதான் எழுந்திருக்கிறேன். அடாடா இவ்வளவு நேரம் ஆகி விட்டதே இவ்வளவு நேரம் ஆகி விட்டதே உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே உதித்து ஒரு ஜாமம் இர��க்கும் போலிருக்கிறதே உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா உடனே நான் கிளம்ப வேண்டும். கந்தமாறா குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு\n பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்\" என்றான் கந்தமாறன்.\n தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை. பிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது. ஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்\" என்று ஒரே போடாகப் பட்டான் வல்லவரையன்.\n\"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்.\"\n\"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு\n காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம். நானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்.\"\n யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..\"\n\"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை..\" என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். \"வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்..\" என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான். \"வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள். உன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை. வழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும். அவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்\n\"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இஷ்டம், உன் சௌகரியம்\" என்றான் வந்தியத்தேவன்.\nஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். குதிரைகள் மெதுவாகவே சென்றன. பிரயாண��் மிகவும் இன்பகரமாயிருந்தது. மேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; \"கந்தமாறா உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய் உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.ஆனால் ஒரே ஒரு ஏமாற்றம். உன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ வர்ணனை செய்து கொண்டிருந்தாய் அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை. உன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது.\"\nகந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன. ஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.\n\"ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது. அதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா கந்தமாறா உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்\n பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..\"\n உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.என் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே\n ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவ���ைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே\n\"அவ்விதம் நான் சொன்னது உண்மை தான். ஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது. என் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்\nவந்தியத்தேவன் மனத்திற்குள் \"மணிமேகலை வாழ்க\" என்று சொல்லிக் கொண்டான். மணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை. மூடு பல்லக்கிலிருந்து வௌிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள். மதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும். பழுவேட்டரையர் பொல்லாத கெட்டிக்காரர்தான்\n நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும் கந்தமாறா இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்...\"\n\"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள் ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள் ஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள் எப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்.\"\n போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வௌிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய் நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை. வேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய். ஆனால் அதை நான் இப்போது வௌிப்படுத்துவதற்கில்லை. சமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்\n இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே\n\"அதற்காக என்னை மன்னித்துவிடு. உன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான். எது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு. விஷயம் வௌியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன். அதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு. உன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு\n\"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம். ஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன் என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்\n\"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம். அப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்...\"\n ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா\n ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய் ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம் ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம் வெட்கக்கேடு நான் சொல்லுவது வேறு விஷயம். கொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே\n உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது\nஉண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது. சில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.\nஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது. மறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. மறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன. செக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக் கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப் பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஹோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் ��டலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சன்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.\nதோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது. ஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார். அவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.\nகரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, \"சாமி படகில் வரப் போகிறீர்களா என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.\n\"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து\" என்றான் கந்தமாறன் இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.\n\"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே இந்தக் குதிரையை என்ன செய்வது இந்தக் குதிரையை என்ன செய்வது படகில் ஏற்ற முடியுமா\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள். ஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான். இன்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்\n நீ அல்லவா உண்மை நண்பன்\n\"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய். இதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்\n\"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு அப்பப்பா இது என்ன ஆறு அப்பப்பா இது என்ன ஆறு இது என்ன வெள்ளம் சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது\nஇரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.\nவந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.\nகந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.\nபடகு புறப்படுவதற்குச் சித்தமாயிருந்தது. ஓடக்காரர்கள் கோல்போட ஆரம்பித்தார்கள்.\nதிடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, \"நிறுத்து நிறுத்து\" என்று ஒரு குரல் கேட்டது.\nஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.\nகூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான். முதற் பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.\nவருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகில��ருந்த சைவர், \"விடு படகை விடு அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்\nஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, \"கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும் படகில் நிறைய இடம் இருக்கிறதே படகில் நிறைய இடம் இருக்கிறதே ஏற்றிக் கொண்டு போகலாம்\nஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.\nகுடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர ராஜனை நெருங்க நெருங்க, நாயகனைக் காணப் போகிறோம் என்ற குதூகலத்தினால் அவள் உள்ளம் விம்மி உடல் பூரித்தது. இன்னும் சற்றுத் தூரம் சென்றாள், காதலனை அணைத்துக் கொள்ளக் கரங்கள் இரண்டு உண்டாயின. இரு கரங்களை விரித்தவாறு தாவிப் பாய்ந்து சென்றாள். ஆனால் உள்ளத்தில் பொங்கிய ஆர்வ மிகுதிக்கு இரு கரங்கள் போதுமென்று தோன்றவில்லை; அவளுடைய ஆசைக் கரங்கள் பத்து, இருபது, நூறு என்று வளர்ந்தன. அவ்வளவு கரங்களையும் ஆவலுடன் நீட்டிக் கொண்டு சமுத்திர ராஜனை அணுகினாள். இவ்விதம் ஆசைக் கணவனை அடைவதற்குச் சென்ற மணப் பெண்ணுக்குச் சோழ நாட்டுச் செவிலித் தாய்மார் செய்த அலங்காரங்கள்தான் என்ன அடடா எத்தனை அழகிய பச்சைப் புடைவைகளை உடுத்தினார்கள் எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள் எப்படியெல்லாம் வண்ண மலர்களைச் சூட்டினார்கள் எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள் எவ்விதமெல்லாம் பரிமள சுகந்தங்களைத் தூவினார்கள் ஆஹா இரு கரையிலும் வளர்ந்திருந்த புன்னை மரங்களும் கடம்ப மரங்களும் ரத்தினப் பூக்களையும் வாரிச் சொரிந்த அருமையை எவ்விதம் வர்ணிப்பது தேவர்கள் பொழியும் பூமாரியும் இதற்கு இணையாகுமா\n உன்னைப் பார்த்துக் களிப்படையாத கன்னிப் பெண் யார்தான் இருக்க முடியும் உன் மணக்கோல ஆடை அலங்காரங்களைக் கண்டு உள்ளம் பொங்காத மங்கை யார் இருக்க முடியும்\nகலியாணப் பெண்ணைச் சுற்றி ஊரிலுள்ள கன்னிப் பெண்கள் எல்லோரும் சூழ்ந்து கொள்வதுபோல் உன்னை நாடிப் பெண்கள் வந்து கூடுவதும் இயற்கையே அல்லவா\nபொன்னி தன் ம���ாளனைத் தழுவிக் கொள்ள ஆசையுடன் நீட்டும் பொற்கரங்களில் ஒன்றுக்குத்தான் அரிசிலாறு என்று பெயர் காவேரிக்குத் தென் புறத்தில் மிக நெருக்கத்தில் அரிசிலாறு என்னும் அழகிய நதி அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நதி இருப்பது சற்றுத் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும். இருபுறமும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் இனிய பசுமரங்கள் அப்படி அந்நதியை மறைத்து விடுகின்றன. பிறந்தது முதலாவது அந்தப்புரத்தை விட்டு வௌியேறி அறியாத அரசகுலக் கன்னியென்றே அரிசிலாற்றைச் சொல்லலாம். அந்தக் கன்னி நதியின் அழகுக்கு இந்த உலகில் உவமையே கிடையாது.\nநல்லது; அந்தப்புரம் என்னும் எண்ணத்தை மறந்துவிட்டு நேயர்கள் நம்முடன் அரிசிலாற்றை நெருங்கி வருவார்களாக. சோலையாக நெருங்கி வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே புகுந்து வருவார்களாக அடடா இது என்ன அருமையான காட்சி அடடா இது என்ன அருமையான காட்சி அழகுக்கு அழகு செய்வது போலும் அமுதத்துக்கு இனிப்பு ஊட்டுவது போலும் அல்லவா இருக்கிறது\nசித்திர விசித்திரமாகச் செய்த அன்ன வடிவமான வண்ணப் படகில் வீற்றிருக்கும் இந்த வனிதாமணிகள் யார் அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார் அவர்களில் நடு நாயகமாக, நட்சத்திரங்களுக்கிடையில் பூரண சந்திரனைப் போல் ஏழுலகங்களையும் ஆளப் பிறந்த ராணியைப் போல், காந்தியுடன் விளங்கும் இந்த நாரீமணி யார் அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார் அவளுக்கு அருகில் கையில் வீணையுடன் வீற்றிருக்கும் சாந்தசுந்தரி யார் இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார் இனிய குரல்களில் இசை பாடி நதி வெள்ளத்துடன் கீத வெள்ளமும் கலந்து பெருகச் செய்து கொண்டு வரும் இந்தக் கந்தர்வப் பெண்கள் யார் அவர்களில் ஒருத்தி மீனலோசனி; இன்னொருத்தி நீலலோசனி; ஒருத்தி தாமரை முகத்தாள்; இன்னொருத்தி கமல இதழ் நயனத்தாள்; ஆஹா வீணையை மீட்டுகிறாளே, அவளுடைய காந்தளை ஒத்த விரல்கள் வீணைத் தந்திகளில் அங்குமிங்கும் சஞ்சரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.\nஅவர்கள் இசைக்கும் கீதத்தின் இனிமையைத்தான் என்ன என்று சொல்லுவது அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது அதைக் கேட்பதற்காக நதியின் வெள்ளம் கூட அல்லவா தன் ஓசையை நிறுத்தியிருக்கிறது நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே நதிக்கரை மரங்களில் வாழும் கிளிகளும் குயில்களும் கூட வாய்திறவா மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றனவே மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன மனிதர்களாய்ப் பிறந்தவர்கள், கேட்கும் செவி படைத்த பாக்கியசாலிகள் அந்த அமுத கானத்தை கேட்டுப் பரவசம் அடைவதில் வியப்பு என்ன படகில் வரும் அப்பெண்கள் என்ன பாடுகிறார்கள் கேட்கலாம்:-\nமருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,\nநடந்த வெல்லாம், நின் கணவன்\nஇந்த அமுதத் தமிழ்ப் பாடல்களை எங்கேயோ கேட்டிருக்கிறோமல்லவா ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும் ஆம், சிலப்பதிகாரத்தில் உள்ள வரிப் பாடல்கள் இவை. எனினும், இந்தப் பெண்கள் பாடும்போது முன் எப்போதுமில்லாத வனப்பும் கவர்ச்சியும் பெற்று விளங்குகின்றன. இவர்கள் பொன்னி நதியின் அருமைத் தோழிகள் போலும் அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா அதனாலேதான் இவ்வளவு பரவசமாக உணர்ச்சி ததும்பப் பாடுகிறார்கள். அடடா பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன பாடலும் பண்ணும் பாவமும் எப்படிக் கலந்து இழைந்து குழைந்து இவர்களுடைய குரலிலிருந்து அமுத வெள்ளமாகப் பொழிகின்றன பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது பாட்டாவது, பண்ணாவது, கானமாவது, இசையாவது அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை அதெல்லாம் ஒன்றுமில்லை. இது ஏதோ மாயக் கலை பாடுகிறவர்கள், கேட்பவர்கள் எல்லாரையும் பித்துப் பிடிக்கச் செய்யும் மந்திர வித்தை\nபடகு மிதந்து கொண்டே வந்து, மரங்கள் சிறிது இடைவௌி தந்த ஓடத்துறையில் ஒதுங்கி ந���ற்கிறது. இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள்; அவர்களில் ஒருத்தி ஏழுலகத்துக்கும் ராணி எனத் தகும் கம்பீரத் தோற்றமுடைய பெண்மணி. இன்னொருத்தி வீணைத் தந்திகளில் விரல்களை ஓட்டி இன்னிசை எழுப்பிய நங்கை. இருவரும் அழகிகள் என்றாலும் ஒருவருடைய அழகுக்கும் இன்னொருவருடைய அழகுக்கும் மிக்க வேற்றுமை இருந்தது. ஒருத்தி செந்தாமரை மலரின் கம்பீர சௌந்தரியம் உடையவள். இன்னொருத்தி குமுத மலரின் இனிய அழகை உடையவள். ஒருத்தி பூரண சந்திரன்; இன்னொருத்தி காலைப் பிறை. ஒருத்தி ஆடும் மயில்; இன்னொருத்தி பாடும் குயில். ஒருத்தி இந்திராணி; இன்னொருத்தி மன்மதனின் காதலி. ஒருத்தி வேகவாஹினியான கங்காநதி; இன்னொருத்தி குழைந்து நௌிந்து செல்லும் காவேரி.\nவாசகர்களை மேலும் சந்தேக ஆராய்ச்சி நிலையில் விட்டு வைக்காமல் இவர்கள் இருவரும் யார் என்று சொல்லி விடுகிறோம். கம்பீரத் தோற்றமுடைய கங்கைதான் சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வி குந்தவை. சரித்திரத்தில் ராஜராஜன் என்று புகழ் பெற்ற அருள்மொழிவர்மனின் சகோதரி. அரசிளங் குமரி என்றும் இளைய பிராட்டி என்றும் மக்களால் போற்றப்பட்ட மாதரசி. சோழ ராஜ்யத்தின் மகோன்னதத்திற்கு அடிகோலிய தமிழ்ப் பெரும் செல்வி. ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி. இன்னொருத்தி, குந்தவைப் பிராட்டியுடன் இருக்கும் பாக்கியத்தை நாடி வந்த கொடும்பாளூர்ச் சிற்றரசர் குலப் பெண். பிற்காலத்தில், சரித்திரத்திலேயே இணையில்லாத பாக்கியவதியாகப் போகிறவள். இன்று அடக்கமும் இனிமையும் சாந்தமும் உருவெடுத்து விளங்குகிறவள்.\nஇந்த இரு மங்கைமார்களும் படகிலிருந்து கரையில் இறங்கினார்கள். குந்தவை மற்ற தோழிப் பெண்களைப் பார்த்து, \"நீங்கள் இங்கேயே இருங்கள். ஒரு நாழிகை நேரத்தில் திரும்பி வந்து விடுகிறோம்\" என்றாள். அந்தத் தோழிப் பெண்கள் அனைவரும் தெய்வத் தமிழ்நாட்டில் பற்பல சிற்றரசர்களின் அரண்மனையில் பிறந்த அரசகுமாரிகள். குந்தவை தேவிக்குத் தோழியாக இருப்பதைப் பெறற்கரும் பேறாகக் கருதிப் பழையாறை அரண்மனைக்கு வந்தவர்கள்.இப்போது தங்களில் ஒருத்தியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவைப் பிராட்டி கரையில் இறங்கி 'போய்விட்டு விரைவில் வருகிறேன்' என்றதும் அவர்களுடைய கண்களில் ஏமாற்றமும் அசூயையும் தோன்றின.\nகரையில் குதிரை பூட்டிய ரதம் ஒன்று சித்தமாயிருந்தது. \"வானதி ரதத்தில் ஏறிக்கொள்\" என்றாள் குந்தவை தன் தோழியைப் பார்த்து. வானதி ஏறியதும் தானும் ஏறி கொண்டாள் ரதம் வேகமாய்ச் சென்றது.\n\" என்று வானதி கேட்டாள்.\n குடந்தை சோதிடர் வீட்டுக்குப் போகிறோம்\n\"சோதிடர் வீட்டுக்கு எதற்காகப் போகிறோம், அக்கா என்னத்தைப் பற்றிக் கேட்பதற்காக\n உன்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான். சில மாத காலமாக நீ இப்படிப் பிரமை பிடித்தவள் போலும், உடல் மெலிந்தும் வருகிறாயா உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான் உனக்கு எப்போது பிரமை நீங்கி உடம்பு தேறும் என்று கேட்பதற்காகத்தான்\n தங்களுக்கு ரொம்பப் புண்ணியமுண்டு; எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. என்னைப் பற்றிக் கேட்பதற்காகப் போக வேண்டாம் திரும்பி விடுவோம்\n உன்னைப் பற்றிக் கேட்பதற்காக இல்லை; என்னைப் பற்றிக் கேட்பதற்காகத்தான் போகிறேன்.\"\n\"தங்களைப் பற்றி என்ன கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் ஜோசியரிடம் கேட்டு என்ன தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.\"\n அல்லது கடைசி வரையில் கன்னிப் பெண்ணாகவே இருந்து காலம் கழிப்பேனா என்று கேட்கப் போகிறேன்.\"\nஇதற்கு ஜோசியரிடம் போய்க் கேட்பானேன் தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும் தங்களுடைய மனதையே அல்லவா கேட்க வேண்டும் தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான் தாங்கள் தலையை அசைக்க வேண்டியதுதான் இமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா இமய மலை முதலாவது குமரி முனை வரையில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வரமாட்டார்களா ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே ஏன், கடல் கடந்த தேசங்களிலேயிருந்தெல்லாம்கூட வருவார்களே தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தங்களைக் கை பிடிக்கும் பேறு எந்த வீர ராஜகுமாரனுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும் அதைத் தாங்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்\n\"வானதி நீ சொல்வதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஒரு தடை இருக்கிறது. எந்தத் தேசத��து அரச குமாரனையாவது மணம் புரிந்து கொண்டால் நான் அவனுடைய நாட்டுக்குப் போக வேண்டி வருமல்லவா எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி எனக்கு இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லையடி வேறு நாட்டுக்குப் போவதில்லை என்று நான் சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்...\"\n\"அது ஒரு தடையாகாது; தங்களை மணம் புரிந்து கொள்ளும் எந்த ராஜகுமாரனும் தங்கள் காலில் விழுந்து கிடக்கும் அடிமையாகவே இருப்பான். இங்கேயே இருக்க வேண்டும் என்றாலும் இருந்து விட்டுப் போகிறான்.\"\n எலியைப் பிடித்து மடியில் வைத்துக் கட்டிக் கொள்வதுபோல் வேறு தேசத்து ராஜகுமாரனை நம் ஊரிலேயே கொண்டு வைத்துக் கொள்ளவா சொல்கிறாய் அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா அதனால் என்னென்ன தொல்லைகள் எல்லாம் விளையும் தெரியுமா\n\"எப்படியும் பெண்ணாய்ப் பிறந்தவர்கள் ஒரு நாள் கலியாணம் செய்து கொண்டுதானே தீர வேண்டும்\n\"அப்படி ஒரு சாஸ்திரத்திலும் சொல்லியிருக்கவில்லையடி, வானதி ஔவையாரைப் பார் அவள் என்றும் கன்னி அழியாத கவீசுவரியாகப் பல காலம் ஜீவித்திருக்கவில்லையா\n\"ஔவையார் இளம் பிராயத்திலேயே கடவுளின் வரத்தினால் கிழவியாகப் போனவள் தாங்கள் அதைப்போல் ஆகவில்லையே\n\"சரி அப்படிக் கலியாணம் செய்து கொள்வது என்று புறப்பட்டால் அநாதையான சோழ நாட்டு வீரன் ஒருவனையே நான் மணந்து கொள்வேன். அத்தகையவனுக்கு ராஜ்யம் இராது. என்னை அழைத்துக் கொண்டு வேறு ஒரு தேசத்துக்குப் போக வேண்டும் என்று சொல்ல மாட்டான். இங்கேயே சோழ நாட்டிலேயே இருந்து விடுவான்...\"\n அப்படியானால் இந்தச் சோழ நாட்டை விட்டுப் போகமாட்டீர்களே\n\"ஒரு நாளும் போக மாட்டேன் சொர்க்க லோகத்துக்கு என்னை அரசியாக்குவதாகச் சொன்னாலும் போகமாட்டேன்.\"\n\"இன்றைக்குத்தான் என் மணம் நிம்மதி அடைந்தது.\"\n\"நீங்கள் வேறு நாட்டுக்குப் போனால், நானும் உங்களோடு வந்தே தீர வேண்டும். உங்களை விட்டுப் பிரிந்திருக்க என்னால் முடியாது. அதே சமயத்தில் இந்தச் சோழ வளநாட்டைப் பிரிந்து போகவும் எனக்கு மனமில்லை.\"\n\"கலியாணம் ஆனால் நீ பிரிந்து போய்த்தானே தீர வேண்டும்\n\"நான் கலியாணமே செய்து கொள்ளப் போவதில்லை, அக்கா\n எனக்கு செய்த உபதேச��ெல்லாம் எங்கே போயிற்று\n எனக்கு எல்லாம் தெரியும். என் கண்ணில் மண்ணைத் தூவலாம் என்றா பார்க்கிறாய் உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது உனக்குச் சோழ நாட்டின் மீது அபிமானம் ஒன்றும் கிடையாது. நீ ஆசை வைத்திருக்கும் சோழ நாடு, வாளும் வேலும் தாங்கி ஈழநாட்டுக்கு யுத்தம் செய்ய அல்லவா போயிருக்கிறது உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது எனறா நினைத்தாய் உன் அந்தரங்கம் எனக்குத் தெரியாது எனறா நினைத்தாய்\n நான் அவ்வளவு மடமதி உடையவளா சூரியன் எங்கே சூரியனுடைய நட்புக்குப் பனித்துளி ஆசைப்பட்டால் என்ன பயன்\n சூரியன் பெரியது, பிரகாசமானது தான் ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதோ, இல்லையோ ஆனாலும் பனித்துளி அப்படிப்பட்ட சூரியனைச் சிறைப்படுத்தித் தனக்குள் வைத்திருக்கிறதோ, இல்லையோ\nவானதி உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த குரலில், \"அப்படியா சொல்கிறீர்கள் பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா பனித்துளிகூடச் சூரியனை அடையலாம் என்று சொல்கிறீர்களா\" என்றாள். பிறகு திடீரென்று மனச் சோர்வு வந்து விட்டது. \"பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப்பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன\" என்றாள். பிறகு திடீரென்று மனச் சோர்வு வந்து விட்டது. \"பனித்துளி ஆசைப்படுகிறது; சூரியனையும் சிறைப்பிடிக்கிறது. ஆனால் பலன் என்ன சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது.வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது சிறிது நேரத்துக்கெல்லாம் சரியான தண்டனை அடைகிறது.வெயிலில் உலர்ந்து, இருந்த இடம் தெரியாமல் மறைகிறது\n பனித்துளியின் ஆசையைக் கண்டு சூரியன் தன்னுடன் பனித்துளியை ஐக்கியப்படுத்திக் கொள்கிறான். தன் ஆசைக்குகந்த பனித்துளிப் பெண் பிற புருஷர் கண்ணில் படக் கூடாது என்று அவன் எண்ணம். இரவு வந்ததும் மறுபடியும் வௌியே விட்டு விடுகிறான். மறைந்த பனித்துளி மறுபடியும் வந்து உதிக்கிறது அல்லவா\n இதெல்லாம் என்னைத் தேற்றுவதற்காகச் சொல்கிறீர்கள்.\"\n\"அப்படியானால் உன் மனதில் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லு. இத்தனை நாள் 'இல்லவே இல்லை' என்று சாதித்தாயே அதனால்தான் குடந்தை ஜோசியரிடம் போகிறேன்.\"\n\"என் மனதில் குறையிருந்தால், அதைப் பற்றிக் கேட்கச் சோதிடரிடம் போய் என்ன பயன்\" என்று கூறி வானதி பெருமூச்செறிந்தாள்.\nகுடந்தை சோதிடரின் வீடு அந்த நகரின் ஒரு மூலையில் காளி கோயிலுக்கு அருகில் ஒரு தனித்த இடத்தில் இருந்தது. குடந்தை நகருக்குள் புகாமலேயே நகரைச் சுற்றிக் கொண்டு ரதம் அந்த வீடு சென்று அடைந்தது. ரதசாரதி ரதத்தைத் தங்கு தடையின்றி அங்கே ஓட்டிக் கொண்டு போய்ச் சேர்த்ததைப் பார்த்தால், அவன் அதற்கு முன் பலமுறை அங்கே ரதம் ஓட்டிக் கொண்டு சென்றிருக்க வேணும் என்று தோன்றியது.\nவீட்டு வாசலில் சோதிடரும் அவருடைய சீடர் ஒருவரும் ஆயத்தமாகக் காத்திருந்தார்கள். சோதிடர் மிக்க பக்தி மரியாதையுடன் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார்.\n கலைமகளும் திருமகளும் ஓருருவாய் வந்த தாயே வரவேணும் இந்த ஏழையின் குடிசை செய்த பாக்கியம், மறுமுறையும் தாங்கள் இக்குடிசையைத் தேடி வந்தீர்கள்\n இந்த வேளையில் தங்களைத் தேடிக் கொண்டு வேறு யாரும் இங்கு வரமாட்டார்கள் அல்லவா\n இப்போதெல்லாம் என்னைத் தேடி அதிகம் பேர் வருவதே இல்லை. உலகத்தில் கஷ்டங்கள் அதிகமாகும் போது தான் சோதிடர்களைத் தேடி மக்கள் அதிகமாக வருவார்கள். இப்போது தங்களுடைய திருத் தந்தை சுந்தரச் சோழரின் ஆட்சியில், குடிகளுக்குக் கஷ்டம் என்பதே கிடையாது. எல்லோரும் சுக சௌக்கியங்களுடன் சகல சம்பத்துக்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்கிறார்கள். என்னைத் தேடி ஏன் வருகிறார்கள்\n\"அப்படியானால் எனக்கு ஏதோ கஷ்டம் வந்திருப்பதனால் தான் உம்மைத் தேடி வந்திருக்கிறேன் என்று சொல்லுகிறீராக்கும்\n நவநிதியும் கொழிக்கும் பழையாறை மன்னரின் திருக் குமாரிக்குக் கஷ்டம் வந்தது என்று எந்தக் குருடன்தான் சொல்லுவான் உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே உலகத்தில் மக்களுக்குக் கஷ்டமே இல்லாமற் போய்விட்டபடியால், இந்த ஏழைச் சோதிடனுக்கு மட்டும் கஷ்டம் வந்திருக்கிறது; இவனை மட்டும் கவனிப்பார் இல்லை. ஆகையால், இந்த ஏழையின் கஷ்டத்தைத் தீர்ப்பதற்காக அம்பிகையைப் போல் வந்திருக்கிறீர்கள். தாயே குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம் குடிசைக்குள்ளே வந்தருள வேண்டும். இங்கேயே தங்களை நிறுத்தி வைத்திருப்பது நான் செய்யும் அபசாரம்\" என்று ஜோசியர் சமத்காரமாகப் பேசினார்.\nரதசாரதியைப் பார்த்துக் குந்தவை, \"ரதத்தைக் கோயிலுக்குச் சமீபம் கொண்டு போய் ஆலமரத்தின் நிழலில் நிறுத்தி வை\nபிறகு சோதிடர் வழிகாட்டி முன் செல்ல, குந்தவையும் வானதியும் அவ்வீட்டுக்குள்ளே சென்றார்கள்.\nசோதிடர் தம் சீடனைப் பார்த்து, \"அப்பனே வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே வாசலில் ஜாக்கிரதையாக நின்று கொண்டிரு; தப்பித் தவறி யாராவது வந்தாலும் உள்ளே விடாதே\nஅரசகுமாரியை வரவேற்பதற்கு உகந்ததாகச் சோதிடரின் கூடம் அழகு செய்யப்பட்டிருந்தது. சுவரில் ஒரு மாடத்தில் அம்பிகையின் படம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. அமருவதற்கு இரண்டு பீடங்கள் சித்தமாயிருந்தன. குத்துவிளக்கு எரிந்தது, அங்குமிங்கும் கோலங்கள் பொலிந்தன. ராசிச் சக்கரங்கள் போட்ட பலகைகளும் ஓலைச்சுவடிகளும் சுற்றிலும் இரைந்து கிடந்தன.\nபெண்மணிகள் இருவரும் பீடங்களில் அமர்ந்த பிறகு, சோதிடரும் உட்கார்ந்தார்.\n வந்த காரியம் இன்னதென்பதைத் தயவு செய்து சொல்லி அருள வேணும்\n அதையும் தங்கள் ஜோதிடத்திலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா\n\" என்று கூறிச் ஜோதிடர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் ஏதோ மந்திரம் ஜபித்துக் கொண்டிருந்தார்.\nபிறகு கண்ணைத் திறந்து பார்த்து, \"கோமாட்டி, இந்தக் கன்னிப் பெண்ணின் ஜாதகம் பற்றிக் கேட்பதற்காகவே இன்று முக்கியமாக வந்திருக்கிறீர்கள். அவ்விதம் தேவி பராசக்தியின் அருள் சொல்கிறது உண்மைதானா\n உங்களுடைய சக்தியை என்னவென்று சொல்வது ஆம் ஜோசியரே இந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்கத் தான் வந்தேன். ஒரு வருஷத்துக்கு முன்பு இவள் பழையாறை அரண்மனைக்கு வந்தாள். வந்து எட்டு மாத காலம் மிகக் குதூகலமாய் இருந்து வந்தாள். என் தோழியருக்குள்ளே இவள்தான் சிரிப்பும் விளையாட்டும் கலகலப்புமாக இருந்து வந்தாள். நாலுமாதமாக இவளுக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. அடிக்கடி சோர்ந்து போகிறாள்.பிரமை பிடித்தாற்போல் இருக்கிறாள்; சிரிப���பையே மறந்து விட்டாள். உடம்புக்கு ஒன்றுமில்லை என்கிறாள். இவள் பெற்றோர்கள் நாளைக்கு வந்து கேட்டால், என்ன மறுமொழி சொல்வதென்றே தெரியவில்லை...\"\n கொடும்பாளூர் கோமகளின் செல்வப் புதல்வி தானே இவர் இவருடைய பெயர் வானதி தானே இவருடைய பெயர் வானதி தானே\n\"ஆமாம்; உமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே\n\"இந்த அரசிளங்குமரியின் ஜாதகம் கூட என்னிடம் இருக்கிறது. சேர்த்து வைத்திருக்கிறேன் சற்றுப் பொறுக்க வேணும்\" என்று சொல்லிவிட்டு, ஜோதிடர் பக்கத்திலிருந்த ஒரு பழைய பெட்டியைத் திறந்து சிறிது நேரம் புரட்டினார். பிறகு, அதிலிருந்து ஒரு ஜாதகக் குறிப்பை எடுத்துக் கவனமாய்ப் ார்த்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/women-protest-against-hydrocarbon-project", "date_download": "2020-06-05T23:32:16Z", "digest": "sha1:OYMHQWDQRLLNXGNJAVF7N5ZPLMO27LC4", "length": 11187, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்ட பெண்கள்!! | women protest against hydrocarbon project | nakkheeran", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்ட பெண்கள்\nஅரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி திருமானூரில் பெண்கள் தங்களது வீட்டின் முன்பாக கோலமிட்டு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்டா பகுதியான அரியலூர் மாவட்ட மக்கள் குடிநீருக்கும் உணவுக்கும் அல்லாடும் நிலை வரும், மேலும் உணவுக்கு வெளிநாட்டினரிடம் கையேந்தும் நிலையை உருவாக்கிட மத்திய அரசு எத்தனிப்பதாக கூறி தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர். எனவே மத்திய அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட முன் வர வேண்டும். இல்லையெனில் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு அறிவிக்கும் வரை பெண்கள் தினம் ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரித்தனர்.\nஇப்போராட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி மாரியம்மாள் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், வேலுமணி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி, வினோத் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்த�� கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதன்னை கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் இருக்கிறார் அமைச்சர் வேலுமணி -ஸ்டாலின் காட்டம்\n“மூன்று மாதங்களாகப் பசியால் வாடுகிறோம்” - ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்\nஅமைச்சரின் பேச்சு காத்தோடு போச்சு.... மீண்டும்... மீண்டும்... மக்கள் போராட்டம்\nஅரசுப் பேருந்து, ஓட்டுநர், நடத்துனருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை ‘வந்தே பாரத்’ திட்டத்தில் மீட்கக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு\nவாழ்விழந்த மேடை அமைப்பாளர்கள்... துன்ப நிலையை கூற பூங்கொத்து...\nதந்தை மரணத்துக்குப் பிறகு தாயுடன் பேச முருகனை அனுமதிக்கக்கூடாதா -மனிதாபிமான அடிப்படையில் உயர் நீதிமன்றம் கேள்வி\n''நாம் மீண்டும் மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்'' - தமன்னா வேதனை\n சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நடிகர் பிரித்திவிராஜ்\n'காட்மேன்' தொடரின் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மீண்டும் சம்மன்\nமூச்சுக் குழாயை நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை - ராஜு முருகன் கண்டனம்\nஎடப்பாடி பழனிசாமியின் மூவ் பற்றி பா.ஜ.க.விற்குச் சென்ற தகவல்... தமிழக தேர்தல் குறித்து மோடி, அமித்ஷாவின் திட்டம்\n\"பருப்பு, வெங்காயம் உள்ளிட்டவை இனி அத்தியாவசிய பொருள் கிடையாது\" -மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம்...\nதிடீரென்று கோடீஸ்வரனாகிய டிரைவர்... அ.தி.மு.க. அமைச்சரின் பணமா விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nபணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்\nஇளையராஜா முதல் நாள், முதல் ரெக்கார்டிங் -கங்கை அமரன்\nபோயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்\n\"நாங்களாகப் பழகவில்லை...'' வலை விரித்த காசியின் வக்கிர முகத்தை தோலுரிக்கும் பெண்கள்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamil-cinemavil-pengal-1040453", "date_download": "2020-06-05T21:49:14Z", "digest": "sha1:AXKUZLMYU3S2ANCY6HXPHUZLLIIP4WHI", "length": 13665, "nlines": 179, "source_domain": "www.panuval.com", "title": "தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது. நூறு வருட தமிழ் சினிமாவில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் அவர்களுக்கு சினிமாவில் கிடைத்த இடம் குறித்தும் இந்தத் தருணத்திலாவது பேச வேண்டும். பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவு. பொதுவாகத் தமிழ் சினிமா, பெண்களை வணிகத்துக்காகத் தான் அதிகமாகப் பயன்படுத்திக்கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். 1931 முதல் 2013 வரையான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் நிலை குறித்து இந்த நூலில் விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் கே.பாரதி. தேசிய இயக்க சினிமா, திராவிட இயக்க சினிமா, மிகையுணர்வு சினிமா, ‘புதிய அலை’ படங்கள், மாற்றங்களும் பின்னடைவுகளும் என்று 5 வகைகளாகப் பிரித்து அலசி ஆராய்ந்திருக்கிறார். சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்து திரைப்படங்களில் கையாளப்படும் பெண் கதாபாத்திரங்களின் தன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பேசும்போது ஒவ்வொரு கருத்துக்கும் தகுந்த ஆதாரங்களைத் தருகிறார். பேராசிரியராக இருப்பதால் எளிமையான மொழி நடை நூல் ஆசிரியருக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் பெண்ணியவாதிகள் மட்டும் அல்லாமல் அனைவரும் படிக்க வேண்டும். சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவத்தையும் அவர்களுக்கான மொழியையும் உருவாக்க வேண்டும். அதற்கான முதல் படிதான் இதுபோன்ற புத்தகங்கள்.\nபல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே.பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அட..\nஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர்\nஇன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது...\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் இன்றைய வடிவேலு, விவேக் வரை தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர். அவர்களில் சிலரைப் பற்றிய சுவையா..\nஉலக சினிமாவும் தமிழ் அடையாளமும்\nபுத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக..\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்த..\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.பாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்..\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியா..\nஇன்றைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமு..\nஉலக சினிமா (பாகம் 2)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன் இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தி..\nவழக்கமாகச் செய்யும் வேலைகளைக்கூட உடற்பயிற்சியாக மாற்றியதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் ஆகச் சிறந்த பணி என்பது நிதர்சனமான உண்மை. நடப்பது, ஓடுவது, குதிப..\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக்..\nவைகை நதி நாகரிகம் ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்க..\nகீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிர..\nதுன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=7629", "date_download": "2020-06-05T21:53:22Z", "digest": "sha1:PM6QE7HW2BEWQUSXDMSGL62K3FY6J6B6", "length": 17058, "nlines": 326, "source_domain": "www.vallamai.com", "title": "தாயகத் தவிப்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nதவற விட்ட நொடிகள் எதுவோ\nRelated tags : ராஜி வெங்கட்\nபெருங்கவிக்கோ பங்கேற்ற 31ம் உலகக் கவிஞர்கள் மாநாடு\nமீனாட்சி பாலகணேஷ் இன்று கந்தசஷ்டி தினம். முருகப்பிரான், அன்னை பராசக்தி (வேல்நெடுங்கண்ணி) ஆசிர்வதித்து தனக்களித்த கூரிய வடிவேலினால் அரக்கர்களைக் கொன்று தேவர்களைக் காத்தான். குழந்தை குமரன்; அவன\nபெருவை பார்த்தசாரதி சுழலும் புவியுலகில் இறைவன் நமக்களித்தநற் ……….சூழல்தாம் எத்தனை கோடியின்பம் அளிக்\n2016 எனும் பாதை நடந்த ஒரு வழிப்போக்கனின் அலசல்\n-சக்தி சக்திதாசன் காலவாகனத்தின் சக்கரம் இத்தனை வேகமாகச் சுழன்று விட்டதா எதோ 2016 ஜனவரி நேற்றுத்தான் ஆரம்பித்தது போன்றுள்ளது. அதற்குள்ளாகவே பறந்து சென்று டிசம்பர் முடிவில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆ\nஅந்நிய நாட்டில் வேலைக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே இயந்திர வாழ்க்கை வாழ்ந்துவரும் நம்மவர்களின் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல, அதற்காக அவர்கள் தரும் விலை மிக மிக அதிகம் என்பதை வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள். அத்தனையும் உண்மை தான்.\nஎழுத்து வல்லமையுள்ள தங்களை ”வல்லமை” அடையாளம் கண்டு கொண்டு அங்கீகரித்துள்ளதை நினைத்து பெரு மகிழ்ச்சியடைகிறேன்.\nஅதற்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2010/12/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-05T21:32:59Z", "digest": "sha1:HF2KSHXX2EPTU7YLGY6PDNWR2YEIANVM", "length": 24324, "nlines": 148, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "விக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . . – விதை2விருட்சம்", "raw_content": "Friday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவிக்கிலீக்ஸ் வெளியிட்ட‌ இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .\nஉலகில் உள்ள அனைத்து மக்களையும் அதிர வைக்கும் ரகசியங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கை\nபோர்குற்றம் பற்றிய தகவல்களை இறுதியாக வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய 7 மாதங்கள் போரில் லட்சக்கணக்காற மக்கள் கொல்லப்பட்டு ள்ளார்கள். ஏதும் அறியாத அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சிகளும், போரின் போது சரணடைந்தவர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளும் காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் துயரத்திலும், இலங்கை அரசு மீது கோபமும் ஏற்பட்டது• இருப்பினும் இத்தகவலை இலங்கை ராணுவமும், அரசாங்கமும் போலியாக சித்தரிக்கப்பட்ட கட்டுக்கதை என்றும் கற்பனை கதை என்றும் கூறி சப்பை கட்டு கட்டி வந்த நிலையில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதியில்\nஇலங்கைக்கான அமெரிக்காவின் தூதரகம் அமெரிக்க அரசுக்கு அனுப்பியுள்ள செய்���ி ஒன்று அனுப்பியது.\nஅச்செய்தியில் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது போர் குற்றங்கள் நடந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அதில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மற்றும் அப்போதைய ராணுவ தளபதி சரத்பொன்சேகா ஆகிய இருவரும் போர்குற்றத்தில் ஈடுபட்டதாகவும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தார்.\nஇலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய‌தால் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரிட்டன் சென்றிருந்த இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவுக்கு அதிக‌ நெருக்கடி உண்டானது. மேலும் இலங்கை தமிழர்கள், ராஜபக்ஷேவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் பல நடத்தினர். அவரை கைது செய்யவும் கோரினர். இதன் காரணமாகவே, அவர் கைது செய்யப்படுவதாக பரபரப்பு வெளியானது. இந்தநேரத்தில் தன் மீதான கைது நடவடிக்கை ஏதும் இல்லை என பிரிட்டன் உறுதிமொழி அளித்த‌தால் ராஜபக்ஷே கைது நடவடிக்கையிலிருந்து தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. மேலும் அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன•\nஇதன் தொடர்புடைய புதிய செய்திக்ளுக்கு . . .\nTagged 'இலங்கை, 15ம் தேதி, Asian Development Bank, Hinduism, Indian philosophy, Sri Lanka, tamil blogs, Tamil language, Tamil people, Tamil script, Wikileaks, அப்பாவி, அப்பாவி மக்களை படுகொலை செய்த காட்சி, அமெரிக்க அரசு, அமெரிக்கா, அரசாங்கம், ஆண்டு, இணையதளம், இறுதி, கட்டி, கதை, கற்பனை, காட்சி, குற்றம், சப்பை கட்டு, சரத்பொன்சேகா, செய்த, ஜனவரி, தகவல், தூதரகம், நடப்பு, நிலை, படுகொலை, போர், போலி, மக்களை, மாதம், ராஜபக்ஷே, ராணுவ தளபதி, ராணுவம், வந்த, விக்கிலீக்ஸ், விக்கிலீக்ஸ்: இலங்கையில் நடைபெற்ற‌ போர்குற்றங்கள் குறித்து . . .\nPrevவிக்கிலீக்ஸ் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்கா அரசு\nNextநாயுடன் திருமணம் செய்த 30 வயது வாலிபர் . . .\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (695) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) பு���னாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,782) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,137) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,422) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,575) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,392) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nகாரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது\nஎன் 18 வயதில் இருந்தே – நடிகை ராஷ்மிகா மந்தனா\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=6939", "date_download": "2020-06-05T22:08:46Z", "digest": "sha1:BH5ACITEKCYRRMXP63DWNMU3J3CV27UW", "length": 4907, "nlines": 120, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nபார்த்திபனுக்காக இணையும் முன்னணி நடிகர்கள்\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நட���க்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ettuthogai/pathitruppathu9.html", "date_download": "2020-06-05T22:26:41Z", "digest": "sha1:4E4TCDB367J2IZIURZ3VYUR7J73ASE4J", "length": 35929, "nlines": 547, "source_domain": "www.chennailibrary.com", "title": "பதிற்றுப் பத்து - Pathitrup Pathu - எட்டுத்தொகை - Ettu Thogai - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nசங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய\n... தொடர்ச்சி - 9 ...\nபாடினோர் : காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்\nபாடப்பட்டோ ர் : ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்\n51. மன்னவன் வினோதத்து மென்மையும் செருவகத்துக் கடுமையும் உடன் கூறுதல்\nதுளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர,\nவிளங்கு இரும் புணரி உரும் என முழங்கும்\nகடல் சேர் கானற் குட புலம் முன்னி,\nகூவல் துழந்த தடந் தாள் நாரை\nகுவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும், 5\nவண்டு இறைகொண்ட, தண் கடல் பரப்பின்\nஅடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய\nவடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும்,\nதூ இரும் போந்தைப் பொழில், அணிப் பொலிதந்து,\nஇயலினள், ஒல்கினள், ஆடும் மட மகள் 10\nவெறி உறு நுடக்கம் போலத் தோன்றி,\nபெரு மலை, வயின் வயின் விலங்கும் அருமணி\nஅர வழங்கும், பெருந் தெய்வத்து,\nவளை ஞரலும் பனிப் பௌவத்து,\nகுண குட கடலோடு ஆயிடை மணந்த 15\nவண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல்\nநனை உறு நறவின் நாடுடன் கமழ,\nசுடர் நுதல், மட நோக்கின்,\nவாள் நகை, இலங்கு எயிற்று, 20\nஅமிழ்து பொதி துவர் வாய், அசை நடை விறலியர்\nபாடல் சான்று நீடினை உறைதலின்,\n'வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம்\nஉள்ளுவர் கொல்லோ, நின் உணராதோரே\nமழை தவழும் பெருங் குன்றத்து, 25\nகடுஞ் சினத்த மிடல் தபுக்கும்\nபெருஞ் சினப் புயல் ஏறு அனையை;\nதாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும்\nஎஃகுடை வலத்தர், நின் படைவழி வாழ்நர்; 30\nமறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து,\nநிறம் பெயர் கண்ணிப் பருந்து ஊறு அளப்ப,\nதூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை\nகை வல் இளையர் கை அலை அழுங்க,\nமாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம் 35\nதுறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்\nதூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்\nபெயர் : வடு அடு நுண் அயிர்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகவிதை ஓவியம் சிற்பம் சினிமா\nஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி\n52. மன்னவன் கைவண்மையோடும் வென்றியோடும் படுத்து அவன் காம இன்பச் சிறப்புக் கூறுதல்\nகொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,\nவடி மணி நெடுந் தேர் வேறு புலம் பரப்பி,\nஅருங் கலம் தரீஇயர், நீர் மிசை நிவக்கும்\nபெருங் கலி வங்கம் திசை திரிந்தாங்கு,\nமை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் 5\nமெய் புதை அரணம் எண்ணாது, எஃகு சுமந்து,\nமுன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்\nதொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,\nஉயர்நிலை உலகம் எய்தினர், பலர் பட,\nநல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக் கை 10\nஇரப்போர்க்குக் கவிதல் அல்லதை, இரைஇய\nமலர்பு அறியா எனக் கேட்டிகும்: இனியே,\nசுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து,\nமுழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆக,\nசிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து, நீ 15\nநளிந்தனை வருதல், உடன்றனள் ஆகி;\nஉயலும் கோதை, ஊரல்அம் தித்தி,\nஈர் இதழ் மழைக்கண், பேர் இயல் அரிவை\nஒளி இதழ் அவிழகம் கடுக்கும் சீறடி,\nபல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப, 20\nகொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்\nஎறியர் ஓக்கிய சிறு செங் குவளை,\n'ஈ' என இரப்பவும், ஒல்லாள்; 'நீ எமக்கு\n' எனப் பெயர்வோள் கையதை:\nகதுமென உருத்த நோக்கமொடு, அது நீ 25\nபாஅல் வல்லாய் ஆயினை. பாஅல்\nயாங்கு வல்லுநையோ-வாழ்க, நின் கண்ணி\nஅகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்;\nதெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று\nஉருபு கிளர் வண்ணம் கொண்ட 30\nவான் தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே\nதுறை : குரவை நிலை\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : சிறு செங் குவளை\n53. அடைந்தவர்க்கு அருளலொடு படுத்து, மன்னவன் வென்றிச் சிறப்புக் கூறுதல்\nவென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து, அவர்\nவாடா யாணர் நாடு திறை கொடுப்ப,\n'நல்கினை ஆகுமதி, எம்' என்று; அருளி,\nகல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின்\nதொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின், 5\nசெம்பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும்\nஎந்திரத் தகைப்பின் அம்புடை வாயில்,\nகோள் வல் முதலைய குண்டு கண் அகழி,\nவான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை,\nஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி, 10\nநின்னின் தந்த மன் எயில் அல்லது,\nமுன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய\nபிறிது ஆறு சென்மதி, சினம் கெழு குருசில்\nஎழூஉப் புறந்தரீஇ, பொன் பிணிப் பலகைக் 15\nகுழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின்,\nதேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி,\nவேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல்\nஏந்து கை சுருட்டி, தோட்டி நீவி,\nமேம்படு வெல் கொடி நுடங்க, 20\nதாங்கல் ஆகா, ஆங்கு நின் களிறே.\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : குண்டு கண் அகழி\n54. மன்னவன் கொடைச் சிறப்பும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்\nவள்ளியை என்றலின், காண்கு வந்திசினே,\nஉள்ளியது முடித்தி; வாழ்க, நின் கண்ணி\nவீங்கு இறைத் தடைஇய அமை மருள் பணைத் தோள்,\nஏந்து எழில் மழைக்கண், வனைந்து வரல் இள முலை,\nபூந் துகில் அல்குல், தேம் பாய் கூந்தல், 5\nமின் இழை, விறலியர் நின் மறம் பாட;\nஇரவலர் புன்கண் தீர, நாள் தொறும்,\nஉரை சால் நன் கலம் வரைவு இல வீசி,\nஉயர் நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, 10\nஇரு நில மருங்கின் ��ெடிது மன்னியரோ\nநிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து,\nபடு கண் முரசம் நடுவண் சிலைப்ப,\nதோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,\nஏவல் வியங்கொண்டு, இளையரொடு எழுதரும் 15\nநில்லாத் தானை இறை கிழவோயே\nதுறை : காட்சி வாழ்த்து\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : நில்லாத் தானை\n55. மன்னவன் உலகு புரத்தலும் தன் குறையும் கூறி, வாழ்த்துதல்\n நின் நயந்து வந்தனன், அடு போர்க் கொற்றவ\nஇன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து,\nநன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்.\nகமழும் தாழைக் கானல்அம் பெருந் துறை, 5\nதண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந\nசெவ் ஊன் தோன்றா, வெண் துவை முதிரை,\nவால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை\nவாரார் ஆயினும் இரவலர், வேண்டி, 10\nதேரின் தந்து, அவர்க்கு ஆர் பதன் நல்கும்\nநசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்\nவேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய,\nபெய்து புறந்தந்து, பொங்கல் ஆடி,\nவிண்டுச் சேர்ந்த வெண் மழை போலச் 15\nநனந் தலை வேந்தர் தார் அழிந்து அலற,\nநீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு,\nபொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மை,\nதாங்குநர்த் தகைத்த ஒளி வாள், 20\nதுறை : செந்துறைப் பாடாண் பாட்டு\nவண்ணம் : ஒழுகு வண்ணம்\nபெயர் : துஞ்சும் பந்தர்\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nஎட்டுத் தொகை நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திரும��றை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33001", "date_download": "2020-06-05T22:40:51Z", "digest": "sha1:K6H3KIRKVEKDUEDLXKT6UYBSRDTXDCNQ", "length": 10255, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu) - அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு) » Buy tamil book Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu) online", "raw_content": "\nஅன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு) - Anbin Thuli (Punitha Teresa Ninaivu Kurippu)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வி. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகண்ணதாசன் மாத இலக்கிய இதழ் (ஆனி - ஜூன் 1973) சோறு போடும் சொற்கள்\nதேவசகாயம் நடந்தவற்றை எந்தவித அலங்காரப் பூச்சும் திரிபும் இன்றி அப்படியே விவரிக்கக்கூடியவர். புனித தெரசாவின் நற்பணிகளை மையமாக வைத்து அவர் தன் நினைவுக் குறிப்புகளை எழுதியிருக்கிறார். ஒரு சேவகராகவும் ஆட்சி அதிகாரியாகவும் இருந்த அவருடைய வாழ்வில் நடந்த நெருக்கடியான சம்பவங்களை விவரித்திருக்கிறார். பல்வேறு ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் பற்றிய அற்புதமான ச��த்திரங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில உத்வேகமூட்டுபவை. சில கசப்பானவை. வேறு சில சோகமானவை. ஆனால், அவை எல்லாமே அடிப்படையில் உண்மையானவை.\n- கோபாலகிருஷ்ண காந்தி, மகாத்மா காந்தியின் பேரன், மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னர்\nஉலகம் முழுவதும் சேரிகளின் புனிதர் என்று அறியப்பட்டிருக்கும் அன்னை தெரசா இனிமேல் சொர்க்கத்தின் புனிதராக ஆகப்போகிறார். ஒவ்வொருவிதமான துயரத்தின் கண்ணீர்த் துளிகள் ஒன்று சேர்ந்து இயலாமையின் பெருங்கடலாக ஆகிவிட்டிருக்கின்றன. அவை கருணையையும் பரிவையும் நாடுகின்றன. ஒவ்வொரு கணமும் சிந்தப்படும் அந்தக் கண்ணீர்த்துளிகளை துடைக்கும்படி அவர் நம்மை அழைக்கிறார். நாம் களத்தில் இறங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் இதயத்தில் இருந்து நேரடியாக எழுதப்பட்ட, எளிய, அற்புதமான இந்தப் புத்தகம் சண்டிகரில் அரும்பணி ஆற்றிய அன்னையை ரத்தமும் சதையுமாக நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.\nஇந்த நூல் அன்பின் துளி (புனித தெரசா நினைவுக் குறிப்பு), வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வி. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபுதிர் சிந்தனைக் கணிதம் - Puthir Sinthanai Kanitham\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்\nசிங்காரவேலர் என்ற மாமனிதர் - Singaaravelar endra maamanidhar\nநெல்லை தமிழ்ச்சான்றோர்கள் - Nellai Thamizh Saandrorgal\nஅடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி - Hitlarin Antharanga Kadhali\nலால் பகதூர் சாஸ்திரி - Jk 75\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu\nபொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nஉயிர்ப் புத்தகம் - Uyir Puththagam\nமுதல் உலகப்போர் - Muthal Ulaga Por\nநான் ஏன் தலித்தும் அல்ல (தலித் என்ற சாதியற்ற பேத நிலை) - Naan Yen Talitum Alla (தலித் என்ற சாதியற்ற பேத நிலை) - Naan Yen Talitum Alla\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/art-literature/article/nest-return-sin-birds", "date_download": "2020-06-05T22:08:17Z", "digest": "sha1:A4RP5KSW6A3TLLLQWEFZ2F6MB622N76W", "length": 67738, "nlines": 616, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "கூடு திரும்பா பாவக்குருவிகள் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் ந���ிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, ப���கையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று ம���டியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ��த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் ப���திய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\n‘ஹேப்பி ஹார்டி அண்ட் ஹீர்’ என்ற படத்திலிருந்து ‘தேரி மேரி கஹானி’ என்னும் பாடலைக் கேட்டேன். அத்தனை ஆழமான ஒரு பெண்ணின் குரல் அது. உயிரை ஊடுருவிச் செல்லும் இசையினூடே அந்தக்குரல் என்னை வலுவாகப் பற்றிக் கொண்டது. ஸ்ரேயா கோஷால் இல்லை கவிதா கிருஷ்ணமூர்த்தியா என்று பார்த்தால் அதுவும் இல்லை கவிதா கிருஷ்ணமூர்த்தியா என்று பார்த்தால் அதுவும் இல்லை யார் அந்தப்பாடகி என்று தேடிய போதுதான் என் கண்களில் கண்ணீர்.\nஅத்தனை ஆழ்ந்த குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு மெலிந்த சரீரத்தைக் கொண்ட, ஏழ்மையான தோற்றத்தையுடைய ஐம்பத்தியெட்டு வயதான ‘ரானு மரியா மொண்டல்’ என்ற ஒரு பெண்மணி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரானு மொண்டால் தன்னுடைய கணவரின் மரணத்துக்குப் பின் கொல்கத்தாவின் ரயில் நிலைய பிளாட்ஃபார்ம்களில் அமர்ந்து பாடுவதைத் தொழிலாகக் கொண்டு வந்திருக்கிறார். அதில் வந்த குட்டி வருமானத்தில்தான் தன்னுடைய பசியைப் போக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.\nஅப்படி ஒருநாள் ரானு தன்னுடைய அழகிய குரலில் லதா மங்கேஷ்கரின் பாடல் ஒன்றைப்பாட, அந்த இனிமையான குரலைக் கேட்ட பிரயாணி ஒருவர், ரானு பாடுவதைக் காணொளியாக்கி இணையத்தில் உலவ விட்டிருக்கிறார். அதை டிவி நிறுவனம் ஒன்று பார்த்துவிட்டு, தங்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் பாட அழைத்திருக்கிறது. அங்கு விருந்தினராக அமர்ந்திருந்த ஹிமேஷ் ரேஷ்மியா ரானுவின் குரலைக்கேட்டு பிரமித்துப் போய் தன்னுடைய படத்தில் பாட வைக்குமாறு சத்தியம் செய்ததோடு நில்லாமல் பாடவும் வைத்து, அந்தப் பாடல் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்திருக்கிறது.\nரயில் நிலையப் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, ஒருவேளை உணவுக்காக தன்னுடைய குரல்வளையை வருத்தி, துள்ளி விழும் சில்லரைக் காசுகளால் தனது பசிபோக்கிக் கொண்டிருந்த ஒரு பாவப்பட்ட ஜ��வனின் துயரைத் துடைத்திருக்கிறார்கள் ஒரு தொலைக்காட்சி நிறுவனமும்,. ஒரு இசையமைப்பாளரும் என்கிற போது எல்லா காலங்களிலும் மனிதம் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய பணியைச் செய்து கொண்டுதானிருக்கிறது என்பதை உணரும்போதெல்லாம் என்னுடைய கண்களில் கண்ணீர் வழிந்து என் கன்னங்களை நனைய வைத்து விடும்.\nஒரு பலஹீனமான இதயத்தைக் கொண்ட என்போன்ற வறியோர்களையும் இந்த உலகம் மன்னித்துத் தன்னுடைய கைகளில் ஏந்திக் கொண்டுதானிருக்கிறது. எத்தனை திறமைகள் நம்மிடம் இருந்தாலும் அதனை வளர்த்து விட்டு, உரியவர்களிடம் நம்மைக் கொண்டு சேர்க்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள்தான் எத்தனை அற்புதமானவர்கள்\nசிறுவயதிலிருந்தே நன்றாகப் படம் வரையவும், கடிதங்கள் எழுதவும் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு சிறுவனுக்கு அவனது அப்பா ஓவியம் வரையும் வர்ணங்கள், தூரிகைகள், காகிதங்கள் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்த வண்ணமிருந்தார். அவனது தாய்மாமன் ஒரு ஓவியன் மற்றும் புகைப்படக் கலைஞன். பத்து வயதில் அச்சிறுவனது கைகளில் அமர்ந்திருந்தது அவனது தாய்மாமனின் பழைய புகைப்படக்கருவி. அந்த புகைப்படக்கருவியை அறுவை சிகிச்சை செய்து அதிலுள்ள குவியாடிகளைப் பரலோகத்திற்கு அனுப்பி வைத்ததுதான் அந்தச் சிறுவன் செய்த முதல் பணி. பதின்மூன்றாவது வயதில் அவனது தாய்மாமா அவனுக்கு புகைப்படங்களை எடுக்கக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.\nதாய்மாமனைப் போலவே கலைகள் அறிந்த அந்தச் சிறுவனின் கைபிடித்து நடத்த ஆரம்பித்தார் அந்த மாமா. அவ்வப்போது வழிமாறி நடந்த அவனைக் கண்டித்து அவன் தன்னுடைய வழியில் சிரத்தையாகப் பயணிக்கக் கற்றுத் தந்தார் அவனது சித்தப்பா. மாமனும், சித்தப்பனும் கவனித்துக் கொண்டதால் அவனது அப்பா, அந்தச் சிறுவனை அவனது போக்கில் விட்டுவிட்டார்.\nகாட்டாற்று வெள்ளம் போல ஓடி அவன் தன்பால் மனிதர்களை ஈர்க்கத் துவங்கிய ஆரம்ப காலத்தில் அவன் சந்தித்த சிக்கல்கள், தோல்விகள், அவமானங்கள், புறக்கணிப்புகள் அனைத்தையும் அவனைச் சுற்றியிருந்த நல்மனிதர்கள் நீக்கி அவனை ஆசுவாசப் படுத்திப் போட்டார்கள். இன்று அவன் தன் சகமனிதர்களை நேசிக்கத் துவங்கியிருக்கிறான். அவனையும் மக்கள் நேசிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவனுடைய அப்பாவின் பெயர் தியாகி. தர்மராஜ் ( மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும், தன்னுடைய சம்பாத்தியம் தனக்கானது இல்லை என்று )\nஎன்னை செழுமைப்படுத்திய ஆத்துமாக்களில் நிறைய பேர் இன்று வெகு தூரத்தில் இருக்கிறார்கள். மனஸ்தாபங்களும், பேசிய வார்த்தைகளும், பேசாமல் விட்ட நியாயங்களும், கேட்காத மன்னிப்புகளும் மனிதர்களை வேற்று திசைக்கு அனுப்பி வைத்துவிடுகின்றன.\nமன்னிப்பு தினம் முடிந்து நாட்கள் ஆகிவிட்டன. நான் மன்னிப்பு கேட்க வேண்டியவர்களின் பட்டியல் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறதென்றாலும், நான் இன்னமும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவில்லை. என்னை தாயாய், தகப்பனாய் வளர்த்தெடுத்த மாமன்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் அனைவரும் என்னுடைய தவறுகளை மன்னித்து விடுங்கள். நான் என்பது நான் அல்ல நீங்கள்தான் நீங்கள் யாதொருவரும் இல்லையென்றால் நான் இல்லை என்பதை உணர்ந்து கொள்கிறேன்.\nஅண்ணன்கள், தம்பிகள், நண்பர்கள், அம்மாக்கள், அப்பாக்கள், சக பிரயாணிகள், அக்காமார்கள், தங்கைமார்கள், காதலிகள், மனைவி (இங்கு பன்மை முதுகைப் புண்படுத்தும்) என்று அனைவரும் இல்லாமல் நம்மால் இங்கே எதையும் சாதிக்கவே முடியாது என்று நான் நம்புகிறேன். உலகம் மிகவும் சிறியது என்பதை நான் அனுதினமும் உணர்ந்து கொண்டேயிருக்கிறேன். ஆகையால் நான் இன்னமும் கூடுதலாக மனிதர்களை நேசிக்க அதிக சக்தி வேண்டும். பொறுமை வேண்டும்.\nரயில்வே ஸ்டேஷனில் பாட்டுப் பாடி பிச்சையெடுக்கும் ஒருத்தியை நான் வீடியோ எடுத்து என்னுடைய நேரத்தை நான் ஏன் செலவழிக்க வேண்டும் அவளைப் புகழின் வெளிச்சத்துக்குக் நான் ஏன் கொண்டு போக வேண்டுமென அந்த யாத்திரீகன் நினைத்திருந்தால் இன்று அந்தப் பாடலை நாம் கேட்டிருக்க முடியாது. வாழ்த்துகள் ரானு மரியா மொண்டல் அம்மா அவளைப் புகழின் வெளிச்சத்துக்குக் நான் ஏன் கொண்டு போக வேண்டுமென அந்த யாத்திரீகன் நினைத்திருந்தால் இன்று அந்தப் பாடலை நாம் கேட்டிருக்க முடியாது. வாழ்த்துகள் ரானு மரியா மொண்டல் அம்மா நன்றிகள் ஹிமேஷ் ரேஷ்மியா சகோதரனே நன்றிகள் ஹிமேஷ் ரேஷ்மியா சகோதரனே உங்கள் சந்ததிகள் தழைத்தோங்க ஒரு சகோதரானாய் நான் இறைவனை வேண்டுகிறேன் \nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்ப��� சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nடாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏன் ஆதார் கார்டை கட்டாயமாக்க கூடாது - மதுரை உயர்நீதிமன்ற தமிழக அரசுக்கு கேள்வி\nடிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்கிறதா\nசென்னையில் 107 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம்\nநாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக்கும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல்\nபாலியல் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளரை போக்சோ சட்டத்தில் கைது செய்யக் கோரி மனு\nவங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் - சென்னையில் லேசான நில அதிர்வு\nபணப்பட்டுவாடா தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச உதவி எண்கள்\nபேரிடரைத் தாங்கி நிற்கும் பனை மரங்கள்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\n2.0 – திரை விமர்சனம்\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செ��்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/astrology/", "date_download": "2020-06-05T22:16:43Z", "digest": "sha1:D4BAU4IQHANNFLA7IJ4U7CRRIYFRUHEE", "length": 12508, "nlines": 131, "source_domain": "colombotamil.lk", "title": "இன்றைய ராசிபலன் (07.09.2018)", "raw_content": "\nமேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோ கத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம்.தாழ்வு மனப்பான்மைவந்துச் செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். எதிர் பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந் தினர் வருகை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல் யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப் புகளை ஏற்பீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்றுமுடிவெடுப்பீர்கள்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுமை படைக்கும் நாள்.\nPrevious Post சிரிய இராணுவத்துக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nNext Postபுல்லுமலை குடிதண்ணீர் தொழிற்சாலையை மூடக்கோரி மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்\nநாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தபடும் நேரத்தில் மாற்றம்\nதொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியது\nநாட்டுக்கு வரும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயம்\nமஸ்கெலியாவில் 11 பேருக்கு குளவிக் கொட்டு\nஇலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574223/amp", "date_download": "2020-06-05T23:02:15Z", "digest": "sha1:3NTPQCLIYQ2WEOYLBIT2RJFXHK5VCTHE", "length": 8391, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Let's fight to escape the corona epidemic ... at the request of Shoaib Akhtar | கொரோனா தொற்றில் தப்பிக்க ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள் | Dinakaran", "raw_content": "\nகொரோனா தொற்றில் தப்பிக்க ஒருங்கிணைந்து போராடுவோம்... சோயிப் அக்தர் வேண்டுகோள்\nகராச்சி: கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அனைவரும் சாதி, மதம், பொருளாதார நிலைகளை மறந்து ஒரே சக்தியாக, உலக சக்தியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூக ஊடகம் ஒன்றில் அவர் பதிவு செய்த காணொளியில் கூறியிருப்பதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா தொற்றை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒரே சக்தியாக, உலக சக்தியாக செயல்பட வேண்டும். அதற்காக சாதி, மதம், பொருளாதார நிலைகளை மறந்து ஒருங்கிணைய வேண்டும். பொருட்களை வாங்கி பதுக்கி வைப்பவர்கள். தினக்கூலிகளை பற்றியும், அவர்களது குடும்பங்களை பற்றியும் சிந்தியுங்கள்.\nபணம் உள்ளவர்கள் வாழ்வார்கள், ஏழைகள் என்ன செய்வார்கள். மக்களை பற்றிச் சிந்தியுங்கள், மனிதர்களாக இருங்கள். இந்து, முஸ்லீம் என்று இருக்காதீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருங்கள். வவ்வால், நாய்கள், பூனைகளை எப்படி சீனர்களால் சாப்பிட முடிகிறது என்று புரியவில்லை. அவற்றை சாப்பிட்டுவிட்டு ஏன் உலகத்தில் வைரசை பரப்புகிறீர்கள். எனக்கு கோபம் உள்ளது. ஆனால் சீன மக்களுக்கு நான் எதிரானவன் அல்ல. அவர்கள் பண்பாடு, பழக்க வழக்கங்கள் புரிகிறது. ஆனால் அவை மக்களை கொல்கின்றன. சில கட்டுப்பாடுகள் தேவை. இவ்வாறு அக்தர் கூறியுள்ளார். எல்லோரும் வேறுபாடு பார்க்காமல் ஒற்றுமையாக இருந்து கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் என்ற அக்தரின் கருத்து பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சீனர்களின் உணவு பழக்கவழக்கங்களை அவர் கடுமையாக விமர்சித்து இருப்பதால் பலரின் முகச்சுளிப்புக்கும் ஆளாகி உள்ளார்.\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nஎதிர்மறை ��ண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nட்வீட் கார்னர்...2 காலிலும் ஆபரேஷன்\nஉலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்\nநிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்\nஹங்கேரியில் ரசிகர்களுடன் மீண்டும் கால்பந்து போட்டி.\nஎச்சிலுக்கு மாற்று தேவை பும்ரா வேண்டுகோள்\nஇங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலை 8-ம் தேதி தொடக்கம்\nஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்\nடெஸ்ட்டுக்கு தயார்... புவி உற்சாகம்\nகேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை; அர்ஜுனா விருதுக்கு இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி சர்மா ஆகியோர் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575389/amp", "date_download": "2020-06-05T23:26:07Z", "digest": "sha1:IAMFMWSQH3ODAQM2TAS5M4K5VCEPQZXR", "length": 10031, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Coronal atrocities worldwide hit 31,412: affects 6.67 lakh people | கொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு | Dinakaran", "raw_content": "\nகொரோனா கொடூரம் உலகளவிலான பலி 31,412 ஆக உயர்ந்தது: 6.67 லட்சம் பேருக்கு பாதிப்பு\nபாரீஸ்: உலகளவில் கொரோனா பலி 31 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு, ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் 183 நாடுகளில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 90 பேரை பாதித்துள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 700 பேர் குணமடைந்து உள்ளனர். இத்தாலியில் 10 ஆயிரத்து 23 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 92,472 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர். ஸ்பெயினில் 6,528 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 78 ஆயிரத்து 747 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசீனாவில் 3,295 பேர் பலியாகி உள்ளனர். 81 ஆயிரத்து 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 38 ஆயிரத்து 309 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2,191 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டங்கள் வாரியாக ஐரோப்பாவில் 22,259 பேரும், ஆசியாவில் 3,761 பேரும், மத்திய கிழக்கில் 2,718 பேரும், அமெரிக்கா மற்றும் கனடாவில், 2,250 பேரும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் 274 பேரும், ஆப்பிரிக்காவில் 34 பேரும், ஓ���ியானேவில் 16 பேரும் பலியாகி உள்ளனர்.\nஇன்று நள்ளிரவில் நிகழும் பெனம்ரா சந்திர கிரகணம் : சந்திரன் ஸ்ட்ராபெரி பழ வண்ணத்தில் தெரியுமாம்\nகொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது\nஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா : 3,500 பேரிடம் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு திட்டம்\nசுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு 'இபுபுரூபன்'மாத்திரை : இங்கிலாந்து மருத்துவர்களின் புதிய நம்பிக்கை\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nபோராட்டத்தில் மர்மநபர்கள் வெறிச்செயல்; வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காந்தி சிலை அவமதிப்பு...போலீசார் தீவிர விசாரணை...\nஐநா பாதுகாப்பு கவுன்சில் புதிய விதிகளின் கீழ் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தல்: ஐநா பொது சபை தலைவர் தகவல்\nஅமெரிக்காவில் முக்கிய நகரங்கள் முழுவதிலும் ஊரடங்கை மீறி மக்கள் அமைதி பேரணி: 8வது நாளாக தொடரும் போராட்டம்\nசீன நாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்\nகருப்பினத்தவரை காவலர் மிதித்து கொன்றதற்கு எதிர்ப்பு: அமெரிக்காவில் தொடரும் பதற்றம்..போராட்டக்காரர்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து 8-வது நாளாக போராட்டம்\nசீனாவில் விவாகரத்தால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்துடன் பணக்காரராக மாறிய பெண்\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nசூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி பனிப்பாறை\nஐநா பாதுகாப்பு கவுன்சில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கு 17ல் தேர்தல்: இந்தியா வெற்றி உறுதி\nஉலகம் முழுவதும் கொரோனாவால் 64,05,681 பேர் பாதிப்பு\nநேபாளத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஆசியாவிலேயே மிக விலை உயர்ந்த விவாகரத்து : ஒரே கையெழுத்தில் 24 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2011/10/07/post-172/?replytocom=11407", "date_download": "2020-06-05T23:03:17Z", "digest": "sha1:UWA33PFG4UY7NI6WJXA4UOMH3BPT46RJ", "length": 130317, "nlines": 548, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "பொறுக்கி நடைத் தமிழ்… | ஒத்திசைவு... ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . .", "raw_content": "\n… அல்லது, கருணாநிதி பிள்ளைத் தமிழ்… (மன்னிக்கவும்)\nதமிழில், அதன் எழுத்தில், பேச்சில், பொறுக்கி நடை என்று ஒன்று உண்டு. அரசியல் தமிழ், முரசொலித் தமிழ், மேலும் தமிழகத்தினுடன் பரிச்சயம் உள்ளவர் இதனை அறிவர்.\nபொதுவாக, இதனைப் பலர் ‘அடுக்குமொழித்’ அல்லது ‘அடுக்குத் தொடர்’ தமிழ் நடை எனத் தவறுதலாக அழைப்பர். பாவம், ஆனால் அவர்களுக்குத் தெரியாது – இது நம்முடைய அழகான தமிழ் மொழிக்கு அடுக்காத நடைதான் என்பது…\nஇதனைத் தெரிந்தோ தெரியாமலோ பெரும் முனைப்போடு ‘நடை’த்த ஆரம்பித்தவர் வைத்தவர், உபயோகித்தவர் – அண்ணாதுரை அவர்கள். ஆனால் அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை.\nஇந்த, கவைக்குதவாத பொறுக்கி நடையின் – எழுத்துக்கு அலங்காரம் மட்டுமே வேண்டும் – ‘விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம்’ போல; ஆனால் எந்தவொரு பொருட்படுத்தத் தக்க உருவமோ அல்லது உள்ளடக்கமோ தேவையே இல்லை – என்கிற இந்த உணர்ச்சிக் குவியல் நடையின் உச்சகட்டத்தை அடைந்தவர், நம் தானைத் தலைவர் கயமைநிதி அவர்கள்.\n1952 – கருணாநிதி – சிறுவயது அடுக்குமொழி பொறுக்கி நடையார்…\nவெற்றிடத்தை, குப்பை வார்த்தை ஜாலங்களாலும், உணர்ச்சிக் குவியல்களாலும், மயிர்க் கூச்செறிதல்களினாலும் நிரப்பி, மக்களை முட்டாள்களாக்கும் வேலையில் கயமைநிதி மிக்க அனுபவமுள்ளவர்.\n2011 – பொறுக்கிநடையாரின் பரிணாம வளர்ச்சி… (‘இளைஞன்’ போன்ற இக்காலக் குப்பைகள் ஈறாக\nபொறுக்கி நடைத் தமிழ் என்பதின் பண்புகள் / கூறுகள் கீழ் வருமாறு:\nஎதுகை, மோனை மட்டும் தாம் முக்கியம். வேறெதுவும் அவசியமே கிடையாது.\nஇரண்டு வரிகளுக்கு ஒரு முறை ‘பார்த்திட்டாயா தம்பி’ அல்லது ‘கேட்டிட்டாயா தம்பி’ அல்லது ‘உணர்ந்திட்டாயா தம்பி’ என இருக்க வேண்டும்.\nஇரட்டை அர்த்தம் உள்ள வார்த்தை வன்புணர்ச்சிகளை, ப��ச்சில் / எழுத்தில் பக்கத்துக்கு ஒரு முறையாவது உபயோகிக்க வேண்டும்.\nஅர்த்தமற்ற அடலேறு, திராவிடச் சிங்கம், அரிமா, சிங்கக் குட்டிகள், காளைகள், கரும்புலிகள், சிறுத்தைகள், பாயும் புலிகள் என்ற வார்த்தைகளால் / சொற்றொடர்களால் தங்களைத் தாங்களாகவோ அல்லது ‘இயக்க’ இளைஞர்களையோ அழைக்க, அழைத்துக் கொள்ள வேண்டும்.\nஎதிரிகளை – குள்ள நரிகள், குல்லுக பட்டர்கள் , வீடணர்கள், ஆந்தைகள், பிணம் தின்னிக் கழுகுகள், வேலி மேலேறும் ஓணான்கள், கழுதைகள், வல்லூறுகள், ஓநாய்கள், அண்டங் காக்கைகள், வல்லூறுகள், கோட்டான்கள் என அழைக்கவேண்டும்.\nதப்பும் தவறுமாக உலக வரலாற்றை அறிந்து() கொண்டு கோயப்பெல்ஸ் (பாவம் கீபெல்ஸ்) கொண்டு கோயப்பெல்ஸ் (பாவம் கீபெல்ஸ்), ஹிட்லர், அலெக்சாண்டர், முஸ்ஸோலினி, சீசர், ஸ்டாலின், மார்க்ஸ், ரோம் (‘உரோமா புரி’) , உலகப் போர்கள், சேரன், சோழன், பாண்டியன் பற்றியெல்லாம் உளறிக் கொட்டவேண்டும்.\nசங்க கால மேன்மை, லெமுரியா, பஃறுளியாறு, களிறு, ‘புலியை முறத்தால் விரட்டியது’ இன்னபிற பற்றி, அவை உண்மையோ இல்லையோ, புரிகிறதோ இல்லையோ, அள்ளமுடியாமல் உளறிக் கொட்ட வேண்டும்.\nகண்ணகி-கோவலன்-மாதவி, ராமன்-சீதை. காந்தி-நேரு, அண்ணாதுரை-ஈவேரா போன்றவர்களைப் பற்றிப் பேத்தத் தெரிந்திருக்க வேண்டும் – இதில் முக்கியமான விஷயம், அண்ணாதுரையும், ஈவேராவும், இவர்களின் பகுத்தறிவுக் கனவுகளில் வந்து, உருக்கமாகப் பேசவேண்டும்.. (ஆனால் இவர்களும் பாவம், இதே அடுக்கு மொழியில் தான் பேச வேண்டும்)\nபெண்டிரை, நமது மகளிரை – போகப் பொருட்களாக, கவர்ச்சி ஜிகினாக்களாக, அல்லது கற்பிற் () சிறந்தவர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். இரட்டை அர்த்தப் பொறுக்கிச் சொல்லாடல்களால் அவர்களைக் கூனிக் குறுக வைக்க வேண்டும்.\nஒவ்வொரு வரியிலும். கீழ்க்கண்டவைகளில், குறைந்த பட்சம் ஒரு அர்த்தமற்ற வார்த்தையையாவது அல்லது அர்த்தமற்ற ஒரு சொற்றொடரையாவது, உபயோகிக்க வேண்டும்:\nபோர் சார்ந்த மயிர்க் கூச்செரிதல்கள்: வீர மறவர்கள், எரிதழல், விழுப்புண், திராவிட ரத்தம், போராட்டம், வெற்றிவாகை, செங்கோல், சோழன், போர்வாள், குத்தீட்டி, தீ, இரத்தஆறு, புரட்சி, வீரமரணம், போராளி, வெற்றி முரசு, புறமுதுகு, இரத்தக் களறி, ரத்தத் திலகம், பாசறை, கழகசெயல்வீரர்கள், , வியூகம், உங்களோடு இரண்டறக் கலந்து, உயிரைத் துச்சமாக ��தித்து, களப் பணி, வேரோடு, உயிரைத் திரணமாக மதித்து, கோட்டையைப் பிடிப்போம்…\nதாய், பேய், சேய் மற்றும் குடும்ப அன்பரிப்புகள், கொஞ்சல்-குலாவல்கள்: தமிழ்த் தாய், பெண்டிர், கற்பிற்சிறந்த கண்ணகிகள், மாதரசிகள், புள்ளிமான், அணங்கு, செந்தமிழ்த் தேன்மொழியாள், தாய், சேய், கற்பு, உடன் பிறப்பு, அண்ணன், அன்புத் தம்பி, தொண்டர்…\nஎழுச்சி பற்றிய புல்லரிப்புகள்: இனியும் பொறுப்போமா, சிறை வாசம், அடிமைகள், தடைக் கற்கள், சுக்கு நூறு, முழக்கம், திக்கெட்டும், போராட்டக் களம், பீடு நடை, ஒழிப்பு, திரண்டிருந்த பெருங்கூட்டம், கடும் கண்டனம், வெற்றிக்கனி, ஆர்பரித்து, திரண்டு வா, மாபெரும் கடலென, கரைபுரண்டு ஓட, புரட்சி சகாப்தம், தன்மானம் தழைத்தோங்கிடும், இலக்கு நோக்கிய ஏவுகணை, சூளுரை, சூறாவளி, புத்துணர்ச்சி, ஆர்ப்பாட்டம், எரிமலை, தீக்கதிர், முறியடிப்போம், மீட்டெடுப்போம், ஒழிப்பு, ஊர்வலம், வெற்றி, போராட்டம் வெடிக்கும்…\nவெட்டி உயர்வு நவிற்சிகளும் , இல்பொருள் உவமைகளும்: இனமானக் கேடயம், வீரவரலாறு, கழகக் குடும்பம், இனஉணர்வாளர்கள், வெற்றிக் கனி பறித்திட, பொங்கும், கொள்கைத் திருவிழா, உண்ணாவிரதம், உயிரைப் பணயம், பொற்கிழி, பொற்சால்வை, மாபெரும், வரலாறு காணாத, கூட்டம் அலைமோதியது, முன்னேற்றம், முன்னோடி, இணையற்ற , பீடுநடை, நாடு தழுவிய, சாதனை, மேம்பாடு,…\nதமிழை ஒழிக்க உபயோகிக்கும் ‘தமிழின் மேன்மை’ குறித்த உச்சாடனங்கள்: ஆதி பகவன், வான் புகழ் கொண்ட தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ்மொழியின் தொன்மை, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் எம் மூச்சு, தமிழ் எம் உயிர், தமிழ்ச்சாதி, கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே, தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, தமிழ்நாடு அமைதிப் பூங்கா…\nமுழக்கமிடும் குறட்டைகள்: லட்சியம், அறைகூவல், திக்கெட்டும், கரவொலி, விண்ணை முட்டும், விண் அதிரும், நாக்கூசும், எழுச்சி, வழிகாட்டி, புரட்சிப் பூபாளம்…\nஅற்பத் தனமான ‘தமக்குத் தாமே’ பட்டங்கள்: தானைத் தலைவர், தமிழர் தலைவர், சமூக விஞ்ஞானி, கொள்கைக் கோமான், பேராசான், பகலவன், செங்கதிரோன், நல்ல தம்பி, அன்புத் தம்பி, தளபதி, மண்டல நாயகர், கொள்கைத் தந்தை, அறிவுலக ஆசான், மாமேதை…\nபரிதாபத்துக்குரிய புலம்பல்கள் : கண்ணீர்க் கவிதை, ஐயகோ, கண்டீரா, கேட்டீரா, நமது கையறு நிலைமை, நம்மால் என்ன தான் செய்ய முடியும், மவுன அழுகை, கண்ணீரும் கம்பலையும், கண்ணீர் பொங்க, பார்த்தீரா, நம் ஜாதகம், நம் தலையெழுத்து, தண்டனை கொடுத்தது போதாதா, சூத்திரன், பஞ்சமன், பூணூல் போடாதவன் என்பதாலேதானே, நான் பிறந்த நட்சத்திரம் அப்படி…\nகாலியிடங்களை நிரப்ப வெறுப்புமிழுதல்கள்: பிற்போக்கு, கூத்தாடி, ஆரியக் கூத்தாடி, கோமாளி, தரகர், ஆரியம், அவாள், இவாள், சைவம், பரதேசி, பண்டாரம், பூணூல், நடிகர், நாட்டியக்காரி, பரத்தை, விபச்சாரி, மாதவி , மலையாளி, தெலுங்கர், கன்னடியர், சிங்களவன், வடநாட்டான், ஆரிய சதி, கைபர்-போலன் வழி வந்தவர்கள், வந்தேறிகள், பெரு முதலாளிகள், பார்ப்பனர்கள், காவிக் கூட்டம், கொடுங்கோலன், மனுதர்மம், பார்ப்பான், ஆடுகள்-ஓநாய், புல்லுருவி, அமளிக் காடு, காட்டுமிராண்டித் தனம், அக்ரகார ஆதிக்கம், அக்ரஹார சூழ்ச்சி, எட்டப்பர்கள்…\nகவைக்குதவாத வெறும் சப்தங்கள்: சகாப்தம், பகுத்தறிவு, முப்பெரும், ஐம்பெரும், கனிந்த கனி, மக்கள் நலம், பொது வாழ்க்கை, தூய்மை, அப்பழுக்கு இல்லாத, வலியுறுத்தல், அரசியல் பண்பு, அரசியல் நாகரீகம், மக்களுக்கான பணி, பொற்காலம், கொள்கை, கேவலம், பெருவிழா, இதயம், உவகை, குதூகலம், குவலயம், முற்போக்கு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தத்துவம், கொள்கைப் பற்று, தழைத்தோங்கி, கழகம், மூடநம்பிக்கை, உண்ணாவிரதம், சமத்துவம், திராவிடம், மாயை, மன்றம், தலைமை, கட்டுப்பாடு, போராட்டம், தொண்டு, உயிர் மூச்சு, இதயத் துடிப்பு, ஓங்கி வளர்ந்திருக்கிறது, அரசியல் காரணம், அரசியல் நோக்கம், பதிலுக்குப் பதில், லாவணி, முகாரி, கல்வெட்டு, புனிதம், இதயம், ஆல் போல் தழைத்தோங்கி, கவன ஈர்ப்பு, , இனஉணர்வு, தத்துவார்த்தம், தன்மானம், சுயமரியாதை, தர்மம், கூட்டணி, நல்லிணக்கம், மதச் சார்பின்மை, சான்றோர், உரிமை, படுகொலை, விஞ்ஞான ரீதி, கண்டிடவில்லை …\nஇன்னமும் எழுதலாம், ஆனால் கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது…\nசில சமயம் தோன்றுகிறது – ஒரு பேர்ல் (perl) அல்லது பைதன் (python) மொழியில் கணினிக் கட்டளைகள் இட்டு, ஒரு தானியங்கி அடுக்குமொழிப் பொறுக்கிநடை பேச்சு/எழுத்து தயாரிப்பானை உருவாக்கலாமா என்று\nநல்லவேளை, சமச்சீரழிவுக் கல்விப் புத்தகத்தில் (பத்தாம் வகுப்புக்கானது) கயமைநிதி-கருணாநிதி அவர்கள் வீறு கொண்டெழுதிய அடுக்கு மொழி, அடக்காத மொழி வகையறா குப்பைகள் கிழித்தெறியப் பட்டு விட்டன.\nஎன் கையால் நான் இப்பக்கங்களைக் கிழிக்க அனுமதி கொடுத்த என் பள்ளி நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்துக்கும், என் மனமார்ந்த நன்றி, மெய்யாலுமே\nPosted by வெ. ராமசாமி\n, தமிழர் பண்பாடு, நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், ரசக்குறைவான நகைச்சுவை, DMK, politics, tamil\n38 Responses to “பொறுக்கி நடைத் தமிழ்…”\nதம்பி வா தாகம் தணிக்க வா நாம் மகாபலிபுரம் செல்வோம் வாதிராவிட நாடு பெறுவோம் வா\nஅண்ணா செய்த காமெடி இது: -வடக்கே பகரா நங்கள் தெற்கே சக்கரை பொங்கல்\nதமிழ் மொழி vs சம்ஸ்க்ரித மொழி என்று முட்டாள்தனமாக எழுதப் பட்டதல்ல இவ்விடுகை. தமிழ், சம்ஸ்க்ரிதம் நன்கு அறிந்த எவரும் மொழிகளின் பின் அமர்ந்து வெட்டிச் சிலம்பாட்டம் ஆடமாட்டார்கள் என்பது என் எண்ணம். இரண்டு மொழிகளும் வளர்ந்ததற்கு, தழைத்தற்குக் காரணங்கள் – நடந்துள்ள போக்குவரத்துகள், ஒன்றிலிருந்து மற்றொன்று கடன் வாங்கல்கள், கலாச்சாரப் பின்னல்கள், சமரசங்கள் இன்னபிற.\nஇப்போது பாருங்கள், நீங்களே ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். ஆனால், ஒத்திசைவு பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களுக்காக, தமிழில் எழுதப் படும் இணைய தளம்.\nஇதனை, நான் உங்களுடைய தமிழ் எதிர்ப்பாகவா எடுத்துக் கொள்ள முடியும் ஆக, தேவையில்லாத தீவிரம் அல்லது முத்திரைக் குத்தல் வேண்டாம் என்பது என் எண்ணம்.\nகலைஞர் மீதும்.திராவிட இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சி பிடித்த\nவணக்கம் நண்பரே.. உங்களின் ஊட்டி முகாம் பதிவு மூலம் இந்த வலைத்தளத்திற்கு வந்தவன். அருமையான பதிவு. எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது. முழுதும் படித்துவிட்டு பின்னர் வருகிறேன்.\n“தொங்கு தசை” என்பதுபோன்ற நரகல் வார்த்தைகளுக்கு நற்பீதாம்பரம் சூட்டும் கண்ணியத்தை விட்டுவிட்டீர்களே.\nலூசுகளும் எழுதலாம் என்பது இப்போதுதான் தெரிகிறது. கண்ணியம் என்பது எழுத்துலகில் குறைந்து வருகிறது உங்களைப்போன்ற சிலர் எழுதும்போது கண்டு கொள்ள முடிகிறது. எழுத வக்கில்லை என்றால் பேனாவை மூடி வையுங்கள். அல்லது……..மூடி வையுங்கள், இப்படி நான் எழுதினால் கொபம் வருதில்லை. எழுத்தினாலும், பேச்சினாலும் 50 வருடம் தமிழௌகை ஆண்ட ஒருவரை இப்படி எழுதுதல் மிகத்தவறு. மன்னிப்பை எந்த ஆண்டவனும் தர மாட்டான்.\n1, நான் பேனாவால் எழுதுவதில்லை, என் பதிவுகளை.\n2. எனக்குக் கோபம் வ��வில்லை. ஆனால், ஒரு எடுத்துக்காட்டாக கருணாநிதி – காமராஜரைப் பற்றிச் சொன்னதையெல்லாம் எழுதினால், உங்களுக்குக் கோபம் வரும்.கருணாநிதி அவர்களை விடக் கண்ணியமாகத்தான் நான் எழுதுகிறேன்.\n3. அப்படியெல்லாம் அபாண்டமாக, ஆண்டார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். அவரே வருத்தப் படுவார்,\nதிராவிட இயக்கத்தை வெறுக்கும் ஒரு திருடன், சூத்திரர்களை அடிமைகளாக வைத்திருக்க முடியாமல் போனதே என வருத்தப்படும் ஒரு சூதுமதியாளன், தன்னுடைய இனம் மட்டுமே அதிகாரத்தில் இருக்கவேண்டுமென தலையால் தண்ணீர் குடிக்கும் ஒரு இனவெறியன், உரைநடைத்தமிழை (இயற்றமிழை) அதன் அழகியலின் உச்சத்தில் வைத்த அண்ணாவின் பெருமை அறியாத ஒரு உலுத்தன், பொன்னை நிகர்த்த மொழிநடையை உணரத்தெரியாத ஒரு பொறுக்கி, வயிற்றெரிச்சல் வக்கணையாளனுடைய கட்டுரை இது.\nஉங்களை நினைத்து மிக மிக பரிதாபம்தான் ஏற்படுகிறது.\nஉங்களைப்போன்ற பெரும் இளைஞர் கூட்டத்தை தலைமுறைகளாக சாக்கடையிலேயே அமிழ்த்தி தமிழகத்தை சீரழித்த திருட்டு, சூதுமதியாள, பணவெறி பிடித்த, இலக்கிய / கலாசார / பண்பாட்டு ரீதியாக மூளை சூம்பிப்போன (மற்ற ரீதியில் மட்டும் என்ன வாழுதாம் ) பொன்னை நிகர்த்த மொழிநடையை, இலக்கியத்தை கொடுத்த உண்மையான இலக்கியவாதிகள் யாரென்று கண்டுகொள்ளவே இயலாத, அவர்களை பெருமைப்படுத்தாத, கலாசார / இலக்கிய / பண்பாட்டு தளத்தில் அவர்களது அர்ப்பணிப்பும் தீவிர பங்களிப்பும் உணரத்தெரியாத உலுத்த, பொறுக்கி மாஃபியா கும்பலால் நீங்கள் எந்த அளவுக்கு மூளை கற்பழிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று பார்க்கும்போது …\nமிக … மிக … மிக … பரிதாபமாகத்தான் இருக்கிறது.\nஉன்னைப்போன்ற அல்லக்கைகளைப்பற்றித்தான் திரு.ராமசாமி அவ்வப்போது அங்கலாய்க்கிறார்…. நாங்க திருந்தவே போறதில்லைன்னு காட்டுகிறாய்…..சமீபத்திய பதிவு ஒன்றில் என்னுடைய பின்னூட்டத்தில் ஒரு பகுதி இதோ…..\n//இப்படிப்பட்ட அரைகுறைகளையே தொடர்ந்து உருவாக்கி , உலகம் முழுக்க உலாவவிட்டு , தமிழ் இளைஞர்கள் என்றாலே இப்படிப்பட்ட மூளையில்லாத முணடங்கள் தான் என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்களே ,…….அதுதான் கழகங்களின் மாபெரும் சாதனை…….//\nதிராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து. அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம். அதற்கு பின்பாட்டு பாடிவருபவர்கள் நீங்கள்.\nவெளிப்படையாய் கேட்கிறேன். அடுக்குமொழி தமிழுக்கு அடுக்காத மொழி என்கிறாரே கட்டுரையாளர் அதற்கும், அந்த மொழிநடையை “பொறுக்கி நடை” என்கிறாரே அதற்கும் இலக்கண ஆதாரத்தை காட்டட்டும். அகத்தியம்- இல்லை. ஆனால் தொல்காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றிலேனும் இதற்கு ஆதாரமிருந்தால் கட்டுரையாளர் காட்டட்டும், அல்லது அவரின் பக்க வாத்தியங்களான நீங்கள் காட்டுங்கள்.\nஇது எதுவுமில்லாமல் ஆதாரமின்றி வெறும் வயிற்றெரிச்சலில் பேசுவதாக இருந்தால் கொஞ்சம் ஜெலுசிலை குடித்துவிட்டு வீட்டுக்குளே இருந்து பேசுங்க. பொதுவில் பேசினால் இப்படி கேள்வி வரத்தான் செய்யும்.\nஉங்கள் (பொன்.முத்து/ ராமசாமி/ சான்றோன்) அடுத்த பதிவு தொல்காப்பியம் அல்லது நன்னூலிலுள்ள ஆதாரமாக இருக்குமென எண்ணுகிறேன்.\nநீங்கள் மேல்மாடியை காலியாகத்தான் வைத்திருப்பேன் என்றால் அது உங்கள் விருப்பம்….அதில் எங்களுக்கென்ன சார் வயிற்றெரிச்சல்..\nஇந்த அடுக்குமொழி[பொறுக்கி நடை ] தான் [ ரூபாய்க்கு மூணு படி……இல்லைன்னா முச்சந்தியில் நிறுத்தி செருப்படி ] திராவிட இயக்கம் ஆட்சியைப்பிடித்ததன் காரணம்….. மேற்படி வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபின் என்ன ஆனதென்று உலகம் அறியும்…….\nரயில் வராதபோது தண்டவாளத்தில் தலை வைத்ததும் , ரயில் தூரத்தில் வரும்போதே ” யோவ் சீக்கிரம் கைது பண்ணுய்யா ”…….என்று காவலரிடம் கெஞ்சியதும் கழக வரலாறு……\nஅரசியல் சட்டத்தை எரிப்போம் என்று புலியென சீறிப்பாய்ந்ததும் , வழக்கு என்று வந்த‌பின் நீதி மன்றத்தில் நாங்கள் பேப்பரைத்தானே எரித்தோம் என்று பூனையாய் பதுங்கியதும் யார்\nஅடைந்தால் திராவிட நாடு …இல்லையேல் சுடுகாடு [மற்றுமொரு பொறுக்கி நடை ] என்று முழங்கியதும் , பிரிவினைவாத தடுப்புச்சட்டம் பாயும் என்றவுடன் திராவிட நாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பிவிட்டு , திராவிட நாடு கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று முனகியதும் யார்\nஇவர்களின் பித்தலாட்டத்துக்கு தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஏன் சார் வம்புக்கு இழுக்கிறீர்கள்.\nதமிழ் இலக்கியம் திராவிட இயக்கங்களின் காப்பிரைட்டா இன்று நீங்கள் மேடைகளில் சுட்டும் பல ப��ந்தமிழ் பொக்கிஷங்களை கண்டெடுத்தவர் உ.வே.சாமிநாதய்யர்தான்……. கழக முன்னோடிகள் அல்ல……\nவள்ளுவர் கோட்டம் கட்டிவிட்டு , திருவள்ளுவருக்கு கன்றாவியாக ஒரு சிலை எழுப்பிவிட்டால் போதுமா. குறள் சுட்டும் அறம் ஒன்றையாவது கருணாநிதியோ , இதர கழக கண்மணிகளோ தம் வாழ் நாளில் கடைப்பிடித்ததுண்டா\nதமிழை பயன்படுத்தி வயிறு வள‌ர்த்தது மட்டுமே கழகங்களின் சாதனை….. அதை சுட்டிக்காட்டினால் கோபம் வருவது உங்களுக்கு …… ஜெலூசிலோ , டைஜீனோ உங்களுக்குத்தான் தேவை….. எங்களுக்கு பிழைக்க நேர்மையான தொழில் இருக்கிறது………\nநான் உங்களிடம் என்ன கேட்டேன் அடுக்கு மொழி தமிழுக்கு அடுக்காது என்பதற்கோ அல்லது அடுக்குமொழி என்பது ஒரு பொறுக்கி நடை என்பதற்கோ தொல்காப்பியத்திலோ அல்லது நன்னூலிலோ இலக்கண ஆதாரம் உண்டா அடுக்கு மொழி தமிழுக்கு அடுக்காது என்பதற்கோ அல்லது அடுக்குமொழி என்பது ஒரு பொறுக்கி நடை என்பதற்கோ தொல்காப்பியத்திலோ அல்லது நன்னூலிலோ இலக்கண ஆதாரம் உண்டா\nஆதாரம் இருந்தால் ஆதாரத்தை கொடுங்கள், இல்லையென்றால் அப்படி சொன்னது கற்பனைச்சரக்கு என்று ஒத்துக்கொண்டு விலகிவிடுங்கள்,\n@Ramasami : //அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல் – போன்றவற்றில் இந்த அடுக்கு மொழி – பொறுக்கி நடை என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை. மன்னிக்கவும். அது என்னுடைய, சொந்தச் சரக்கு – இந்த நடையைக் குறிப்பிட நான் வைத்துள்ள செல்லமான ‘பட்டப் பெயர்.’// ……………………………………………………………………………….அதுதான் விஷயம். இந்த மொழிநடையை “அடுக்காத மொழி” என்றோ “பொறுக்கி நடை” என்றோ தொல்காப்பியமோ, நன்னூலோ குறிப்பிடவில்லை. அவை இதனை அனுமதிக்கின்றன. அவை அனுமதித்துள்ள இலக்கண கட்டுமானத்துட்பட்டே அழகியலோடு சேர்த்து இந்த மொழிநடை கையாளப்பட்டுள்ளது.\nஉமக்கு இந்த மொழிநடையினால் திராவிடர்கள் அதிகாரம் பெற்றதை கண்டு வயிற்றெரிச்சல். அது இந்த மொழிநடையையும் வெறுக்க வைக்கிறது. ஆக இது பொறுக்கிநடையல்ல. திராவிடர்களின் வளர்ச்சியை கண்டு உமக்கு பொறுக்காததால் இந்த மொழிநடையை பொறுக்கிநடை என்கிறீர்.\nமற்றபடி நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள சுட்டியில் பக்கம் பக்கமாக எழுதியுள்ளவை எல்லாம் எந்த பயனுமற்றவை.\nநன்னூல்-லயோ தொல்காப்பியத்துலயொ ஒத்துக்கொள்ளப்பட்ட படிதான் நீங்க முழுக்க முழுக்க தமிழ் மொழிய பயன்ப��ுத்துரீங்களா \nஇப்போ நீங்க என்ன பண்ணுறீங்க – இப்போன்னாக்க, நீங்க இப்போ ச்ச்சின்ன பையனா இருக்கிறீங்கள்ள, அப்போ, அதாவது இப்போ – ஒரு தப்பு பண்ணிடறீங்க, அப்போ ஒங்க அப்பா, கோவத்துல ஒங்கள பண்ணி-ன்னு திட்டறார்-ன்னு வைங்க. அப்போ நீங்க என்ன பண்ணுவீங்க, ஒங்க அப்பா-கிட்ட போயி, ‘அப்பா அப்பா, நா உயிரியல் ஒத்துக்கொண்டபடி மனிதன். உயிரியல் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமானப்படி அழகியலோடு சேர்த்து என் உடல் மனிதனாக படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு திராவிடன் மனித உடம்பு எடுத்தது கண்டு வயிற்றெரிச்சல். அது இந்த உடம்பையும் வெறுக்க வைக்கிறது. திராவிடனின் வளர்ச்சியை கண்டு உமக்கு பொறுக்காததால் அதை பண்ணி என்கிறீர்’ இப்படி சொல்வது எப்படி இருக்குமோ அப்படி இருக்கு நீங்க சொல்லி இருக்கிறது.\n அடுக்கு மொழி நன்னூல், தொல்காப்பியம் இன்னபிற நூல்கள் அங்கீகரிக்காத நடையா (என்னென்னமோ பெரிய பெரிய புக்கு பேரு-லாம் சொல்றீங்க. நா இதெல்லாம் கேள்விப்பட்டதோட சரீங்க, சார், படிச்சதெல்லாம் இல்லீங்க சார். அதனால நா என்ன நெனிக்கிறேனொ அத சொல்றேன் சார், சரீங்களா சார் (என்னென்னமோ பெரிய பெரிய புக்கு பேரு-லாம் சொல்றீங்க. நா இதெல்லாம் கேள்விப்பட்டதோட சரீங்க, சார், படிச்சதெல்லாம் இல்லீங்க சார். அதனால நா என்ன நெனிக்கிறேனொ அத சொல்றேன் சார், சரீங்களா சார் \nஇல்லை என்றே இருக்கட்டும், அவை அடுக்கு மொழி நடையை அங்கீகரித்ததாகவே இருக்கட்டும். அதனாலென்ன ஆவணப்படுத்த வழியில்லாத நூற்றாண்டுகளில், வாய்மொழியால் மட்டுமே இலக்கியம் பரவவேண்டும் என்ற நிலை இருந்தபோது, மொழி பரவலுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு இலக்கண கட்டுமானத்தை (இந்த அடுக்குமொழியை – எதுகை மோனை என்று எனக்கு வசதியாக பொருள் கொள்கிறேன். எந்த அளவுக்கு அது சரி என்று தெரியவில்லை. அகத்தியம், நன்னூல், தொல்காப்பியமெல்லாம் கரைத்துகுடித்து தெளிந்த தேவரீர் விளக்கினால் நலம் பயக்கும்) அது தேவையே இல்லாத ஒரு நூற்றாண்டில் – அதுவும் ஒலிபெருக்கி முன்னால் நின்று உளறுவதற்கு பயன்படுத்து எப்படிப்பட்ட அபத்தம் என்று யோசித்துப்பார்க்க பெரிய IQ-வெல்லாம் தேவையில்லை அன்பரே. (அது அவர்களது உரிமைதான், மறுக்கவில்லை. நீங்கள் ஒன்றும் ‘எனது உரிமை’ என்று பேண்ட் சட்டை போடாமல், இறுக்கிக்கட்டின தார்ப்பாய்ச்சும், முண்டாசுமாய் உலாவர மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)\nஅந்த அடுக்கு மொழி ‘பொறுக்கி நடை’ என்று சொல்லப்படுவது ஒரு விமர்சனம்தான் என்று புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு உங்கள் புரிதல்திறன் அவ்வளவு கீழா என்ன அட, அப்படித்தான் ஏன் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது என்று கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன். நன்னூல், தொல்காப்பியம், அகத்தியம் போன்ற நூல்கள் அங்கீகரிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பும் உங்களுக்கு இது ஒன்றும் பெரிய செயல் இல்லை (என்றுதான் நினைக்கிறேன்)\nஏனெனில், அந்த நடை இந்த சமூகத்தை எதிர்மறையாக பாதித்ததனால் ; அப்படி பாதித்து உங்களைப்போன்ற உள்ளத்தளவில் நோய்க்கூறுகளை தலைமுறை தலைமுறையாக விதைத்ததனால் ; அந்த நடையை பயன்படுத்தி அவர்கள் செய்த கயவாளித்தனங்களால் ; தாம் தொன்றுதொட்டு செய்துகொண்டிருக்கும் சகல அயோக்கியத்தனங்களுக்கும் முன்னால் இந்த மொழிநடையை முகமூடியாய் முன்னிறுத்தி மறைத்துக்கொண்டதனால் ; அந்த பொறுக்கித்தனங்களை சுட்டிக்காட்டுவோரை எல்லாம் இந்த மொழிநடையை பயன்படுத்தி எச்சில்படுத்தி தன்னை நியாயவான் போல காட்டிக்கொள்வதனால் … இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். உங்களாலேயே கூட முடியும், கொஞ்சம் அந்தரங்கமாகவேனும். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை பாருங்கள்.\nஉதாரணத்துக்கு சில. அங்கிங்கு என உதிரி உதிரியாய் படித்தவை, மற்றும் இணையத்தில் தேடினால் (வெள்ளமென கொட்டுகிறது போங்கள்) கிடைத்தவை இவை. தோண்டினால் கூவம் கூச்சப்படும் அளவுக்கு – ச்சே ச்சே எனக்கே அந்த வியாதி தொற்றிவிடும் போலிருக்கே :) – நாறும்.\n1. “தமிழகத்தில் தட்டினால் தங்கம், வெட்டினால் வெள்ளி. அதை தோண்டி எடுத்து, தமிழக மக்களின் வாட்டத்தை போக்குவோம்” (அந்த நேரத்தில் இந்தியா முழுக்க பஞ்சத்தில் துடிக்க, உணவு கேட்டு நேரு உலகை நோக்கி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் என்று ஜெயமோகன் குறிப்பிடுகின்றார்) உங்களில் யாராவது ‘எந்த ஆதாரத்தில் இப்படி சொல்கிறீர்கள் சுரங்கத்துறை, அல்லது சம்பந்தப்பட்ட ஏதேனும் துறை சார்ந்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வெளியிட இயலுமா சுரங்கத்துறை, அல்லது சம்பந்தப்பட்ட ஏதேனும் துறை சார்ந்த அறிவியல்பூர்வமான ஆதாரத்தை வெளியிட இயலுமா ’ என்று கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் சேதி.\n2. “மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” [ ‘ரூபாய்க்கு மூன்று படி’ (சான்றோன் முழு மேற்கோளும் காட்டி இருக்கிறார், படியுங்கள்) ஜாலம் ஆப்பு வாங்கும் என்று தெரிந்ததும் எப்படி சமாளிப்பு வருகிறது பாருங்கள் ]\n3. அவர் படிதாண்டா பத்தினியும் அல்ல, நான் முற்றும் துறந்த முனிவரும் அல்ல.\n4. என் மகள் கனிமொழியின் தாய். (ராசாத்தியம்மாள் யார் என்ற கேள்விக்கு பதிலாக – சட்டத்தின் ஓட்டைகளில் நழுவவேண்டுமே)\n5. முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று, எருமையையே அனுப்பியுள்ளது (காமராஜர் ரஷ்யா சென்றதை முன்னிட்டு பாடிய வாழ்த்துப்பா)\n6. காமராஜர் முதுகுத் தோலை உரித்தால் இரண்டு டமாரங்கள் செய்திடலாம்\n7. பாவாடை – நூலாடை (கருமம்)\n8. விருதுபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான், இந்த காமராஜன்\n9. வைகோ போயஸ் தோட்டமா செல்கிறார் இல்லை அவர் உல்லாச புரிக்கு செல்கிறார்\n10. மாதவிடாய் ரத்தம் (விமான நிலையத்தில் தனது குண்டர்களால் தாக்கப்பட்டு நெடுமாறன் சிந்திய ரத்தத்தால் ரத்தக்கறை பட்ட இந்திரா காந்தியின் சேலை ரத்தம் பற்றிய விமர்சனம்)\nஇன்னும், மலையாளி, குல்லுகபட்டர், திருமதி.ஜெயலலிதா, ‘எத்தனை பேருக்குத்தான் உடன்கட்டை ஏறுவாய் ’ போன்ற வாசித்து இன்பமடையும்படியான எண்ணிலடங்கா ….\nஎங்கள் ஊரில் சிறுவயதில் குதிரை வண்டி பார்த்திருக்கிறேன். வண்டியில் பூட்டப்பட்டு ஒட்டப்படும் குதிரையின் கண்களுக்கு இருபக்கமும் பட்டைகளை கட்டிவிடுவார்கள். சிறுவனாய் இருந்த காலத்தில் ‘எதற்கு இப்படி’ என்று எனக்கு புரியவில்லை. பிற்பாடு காரணம் புரிந்தது. ‘வண்டி இழுக்கும்போது அதன் பார்வை சாலையில் மட்டும்தான் இருக்கவேண்டும். வேறெங்கும் இருக்கக்கூடாது.’\nநண்பரே, உங்களிடமும் பூட்டப்பட்டுள்ள அந்த பட்டைகளை கழற்றி வீசிஎறியுங்கள். அப்போதுதான் இன்னமும் சற்று விரிந்த பார்வை பெற முடியும். புரியாத பல விஷயங்கள் இன்னும் தெளிவாக விளங்கும். இல்லை என்றால் உங்களுக்கு பட்டை கட்டிவிட்டு முதுகு வளைத்து கழுத்தில் நுகத்தடி பொருத்தி, உங்களை வண்டி இழுக்கவிட்டு உல்லாசமாய் பவனி வரும் உங்கள் எஜமானனுக்கு என்றென்றும் இப்படித்தான் பரிந்து பேசிக்கொண்டிருப்பீர்கள்.\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் ��ண்ணங்களே.\nஉங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை.\nஇந்த கேடுகெட்ட திராவிட கட்சிகளின் ஆட்சியை மற்ற மாநிலங்கோடு ஒப்பிட்டு பார்க்கலாமே என்றால் கண்ணை ஒரு பக்கம் கூட பார்க்காமல் இருக்க மூடி கொள்வது யார் .\n20 கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கூட அல்ல ,இலவசமாகவே தருவது கழக ஆட்சிகள் தானே\nதமிழகம் என்ன குறைந்து விட்டது என்ற கேள்விக்கு சிறிதாவது பதில் சொல்ல முயற்சியுங்களேன் சார்.\nமத்திய அரசு பணிகளில் கூட தமிழகம் அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடங்களை தான் கைப்பற்றுகிறது.\nமத்திய அரசு பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் அதிக சதவீதத்தையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் பிடிக்கிறார்கள்\nஹைதராபாத் வேண்டும் எனபது போல இங்கு சென்னை எங்களுக்கு தான் என்ற போட்டி கூட கிடையாது.ஒவ்வொரு பகுதிக்கும் வேறு வேறு பெரும்பான்மை சாதிகள்.கோவை தான் தலைநகர்,மதுரை தலைநகர் என்று கொங்கு நாடு,தென் தமிழகம் வேண்டும் சாதி இயக்கங்கள் பல ஆண்டுகளாக கத்தி வந்தாலும் இந்த ஒன்றுக்கும் உதவாத மொழிநடை தான் தமிழ் மொழி மீது பற்று/வெறி என்ற மாயையை உருவாக்கி தமிழ்நாடு பல மாநிலங்களாக பிரியாமல் காக்கிறது\nதேசிய கட்சி வலுவாக ஆட்சியில் உள்ள ஆந்திரத்தின் நிலையை சற்று பார்த்தால் ,டேலேன்கானவிர்க்காக போராடும் சங்கபரிவாரங்களின் சேஷ்டைகளை கவனித்தால் பொருக்கி நடையினரால் தமிழகத்திற்கு விளைந்த நன்மைகள் விளங்கும்.ஆனால் அதற்க்கு கண்களை திறந்து பார்க்க வேண்டுமே\n// உங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை. //\nஅதற்குத்தான் பட்டையை கழற்றி வீசவேண்டும் என்று சொன்னது :)\n// 20 கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கூட அல்ல ,இலவசமாகவே தருவது கழக ஆட்சிகள் தானே //\nஅதில் அடித்த மெகாஆஆ கொள்ளையை பற்றி (போலி ரேஷன் அட்டைகள் உருவாக்கம், அதன் மூலம் மாலத்தீவுக்கு நடத்தப்பட்ட அரிசி கடத்தல், அது பொது வினியோக அரிசிதான் என்று நுகர்பொருள் வாணிப கழகம் சான்றளித்தது, அதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அந்த கடத்தலை தடுத்து அரிசியை கைப்பற்றியது, பின்னர் அந்த கடத்தலில் சம்பந்தப்பட்டது பெரீஈஈய இடம் என்பதால் அதே மாவட்ட ���ட்சியரே, அதை காபந்து பண்ணி விடுவிப்பது …. யப்பாஆஆ) ஆதாரபூர்வமாக சவுக்கு தளத்தில் எழுதி உள்ளார்கள். கொஞ்சம் படித்துப்பாருங்கள். ஏன் “விஞ்ஞான பூர்வ” என்ற புகழ்பெற்ற கருத்தாக்கம் உருவானது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கியது எனக்கு.\nஒரு சமூக மக்களை தன் கால்களிலேயே நிற்க உதவுவதா அல்லது அவனை தலைமுறைகளாக கையேந்த வைத்துக்கொண்டே இருப்பதா எது ஒரு அரசு செய்யவேண்டியது என்று யோசியுங்கள் ஐயா. இதன் விளைவு என்ன தெரியுமா எது ஒரு அரசு செய்யவேண்டியது என்று யோசியுங்கள் ஐயா. இதன் விளைவு என்ன தெரியுமா இலவசம் என்பது எனது பிறப்புரிமை என்று இந்த சமூகத்தை உரிமை கொண்டாட வைக்கும் அளவுக்கு கேவலமாக போய் இலவசத்தில் கை வைத்தால் ஒட்டு போய் விடுமோ என்று பயந்து நீ தடுக்கில் பாய்கிறாயா, நான் கோலத்திலேயே பாய்கிறேன் பார் என்ற அளவுக்கு கந்தரகோலமாக போய்க்கொண்டிருக்கிறது.\n// தமிழகம் என்ன குறைந்து விட்டது என்ற கேள்விக்கு சிறிதாவது பதில் சொல்ல முயற்சியுங்களேன் சார். //\nஉங்களைப்போல புள்ளிவிபரங்களை அள்ளி வீச என்னால் இயலாது. அந்த அளவுக்கு என் வாசிப்பு இல்லை. என் வெறுப்பெல்லாம், இந்த சீரழிவு இல்லாமல் இருந்திருந்தால் – வாய்த்த ஆட்சியாளர்கள், ‘ஆட்சியாளர்கள்’ என்ற இலக்கணத்துக்கேற்ப நடந்திருந்தால் – இந்த மாநிலம் எந்த அளவுக்கு இன்னும் உயர்ந்திருக்கும் என்ற ஆதங்கத்தில் விளைந்ததுதான். பக்கத்து மாநிலங்களைவிட நாம் குறைந்து போகவில்லை என்ற ஒப்புமை நமது குறையை மறைக்க – நமது இயலாமையை சமாளிக்க மட்டுமே போதுமானது. நம்மால் இதைவிட வெகு எளிதாக மேலே சென்றிருக்க இயலும்.\n// மத்திய அரசு பணிகளில் கூட தமிழகம் அதன் மக்கள் தொகை சதவீதத்தை விட அதிக இடங்களை தான் கைப்பற்றுகிறது.\nமத்திய அரசு பணிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் அதிக சதவீதத்தையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் பிடிக்கிறார்கள் //\nஅப்புறம் ஏன், தெற்கு ரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழக பகுதிகளை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க மலையாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து இத்தனை ஆண்டுகள் பாடுபட வேண்டி இருந்தது \n// இந்த ஒன்றுக்கும் உதவாத மொழிநடை தான் தமிழ் மொழி மீது பற்று/வெறி என்ற மாயையை உருவாக்கி தமிழ்நா���ு பல மாநிலங்களாக பிரியாமல் காக்கிறது //\nஇந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்பதற்கு ஆதாரம் என்ன என்று சொல்லுங்கள். (புள்ளிவிபரம் வீசும் உங்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைக்கிறேன்) இந்த பொறுக்கி நடை உருவாகாத நாட்களில் – அந்த பொறுக்கி நடை பேசாத காமராஜர், ஓமந்தூரார், பக்தவச்சலம், ராஜாஜி போன்றோர் ஆண்ட காலங்களில் தமிழகம் மாநிலப்பிரிவினைக்காக அடித்துக்கொண்டிருந்தது என்று அர்த்தமா \nஇந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்றால் – இந்த நடை மூலம் உருவான மாயையால்தான் தமிழகம் ஒன்றுபட்டு இருக்கிறது என்றால் –\nஅப்படிப்பட்ட ஒற்றுமை இந்த மாநிலத்துக்கு தேவை இல்லை, அது பிரிந்து போவதே சரி.\nஇந்த பொறுக்கி நடைதான் ஒரு மாநிலத்தை பிரியாமல் காக்கிறது என்றால் –\nஇந்த மாநிலத்தை உருவாக்கி, ஆண்டு, இந்த பொறுக்கி நடை இல்லாமலேயே கட்டிக்காத்தவர்கள் மேல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்தின் மேலும் சாக்கடை அள்ளி வீசுகிறீர்கள் என்றே பொருள்.\nநாற்பத்தியாறு வருஷங்களுக்கு முன்னாடி ரூபாய்க்கு மூனு படி ன்னு ஊர ஏமாத்துனீங்களேன்னு கேட்டா, இன்னைக்கு அரிசி இலவசமாவே போடுறோம்னு சொல்லுறது எந்த வகையில் சார் சரி இன்னிக்கு பசிச்சா ஒரு வருஷம் களிச்சு சாப்பிடுவீங்களா\nஇலவசமா அரிசி போடுறதுல என்ன சார் பெருமை வாழுது நாற்பது வருஷ ஆட்சிக்குப்பிறகும் , அரிசியை [ கிலோ இரண்டு ரூபாய் என்று விற்றால் கூட ] விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையில் தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா\nதிராவிட இயக்கங்களின் உண்மையான சாதனை என்பதை சர்க்காரியா அன்றே வெட்டவெளிச்சமாக்கிவிட்டார்…..அந்த ஊழல் வழக்கில் இருந்து விடுபடுவதற்காக தமிழக [ காவிரி டெல்டா ] விவசாயிகள் பலியிடப்பட்டதை உலகம் அறியும்….\nஇன்னும் எத்தனை நாளைக்குத்தான் திராவிடப்புரட்டை வைத்து ஊரை ஏமாற்றுவதாக உத்தேசம்……தமிழகம் கருகினாலும் சரி….ஒரு சொட்டு நீர் கூட விடமாட்டேன் என்று கொக்கரிக்கும் கன்னடன் திராவிடன்தானே முல்லைப்பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்று கொந்தளிக்கும் மலையாளியும் திராவிடன் தானே.. முல்லைப்பெரியாறு அணையை உடைத்தே தீருவேன் என்று கொந்தளிக்கும் மலையாளியும் திராவிடன் தானே.. உங்கள் திராவிடப்பருப்பை அவனிடம் கொண்டுபோய் விற்பதுதானே\nகல்வி அளிப்பது முழுக்க முழுக்க அரசின் பொறுப்பாக இருந்ததை தனியாரிடம் ஒப்படைத்தது கழகங்கள் தானேகழகங்களில் உள்ள கல்வித்தந்தைகளை பட்டியலிட்டால் இந்த தளம் போதாது……\nகாமராசர் ஆட்சிக்காலம் வரை தமிழகம் தான் நிர்வாகத்தில் ஒட்டுமொத்த இந்தியவுக்கே வழிகாட்டியாக இருந்தது,,,ராயப்பாவில் ஆரம்பித்த கழகங்களின் சேவை அன்சுல் மிஸ்ரா ,ஆசிஷ் குமார் வரை நின்று விளையாடுகிறது…… கடந்த ஆட்சியிலும் சரி….இந்த ஆட்சியிலும் சரி …..முக்கியப்பதவிகளில் இருந்த தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்…….\nஇன்னும் ஒருமாசம் பொறுங்க சார்……காற்றாலை மின் உற்பத்தி நின்றுவிடப்போகிறது…..அதுக்கப்புறம் பதினெட்டு மணி நேர மின் வெட்டில் வேர்த்துவடிந்துகொண்டு மின் உற்பத்தியில் கழகங்களின் சாதனை பற்றி விடிய விடியப்பேசலாம்…..[ இருட்டில்…..,கொசுக்கடியில் தூக்கம் வராதே…\nஅப்புற‌ம்……தெலுங்கானா பற்றி தளம் தளமா பொளந்து கட்டறீங்க….. தனி மாநிலம் தானே சார் கேக்குறாங்க…..உங்கள மாதிரி தனி நாடா கேட்டாங்க..[ உங்கள் திராவிடப்பொன் நாட்டைஅதுக்குள்ளேவா மறப்பது.[ உங்கள் திராவிடப்பொன் நாட்டைஅதுக்குள்ளேவா மறப்பது]…….தமிழகத்துக்கு மட்டும் சுதந்திரம் வேண்டாம்னு வெள்ளைகாரன் காலைப்பிடித்து கெஞ்சினதெல்லாம் மறந்து போச்சா\nதெலங்கானா கோரிக்கை மிகப்பழமையானது…… ஒருங்கிணைந்த ஆந்திராவை தெலங்கானா மக்கள் என்றுமே ஏற்றதில்லை….. சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தனி நிர்வாகப்பகுதியாக இருந்தது அது……\n… ஆனால் திராவிடக்கட்சிகளின் அடிப்படைக்கொள்கையே பிரிவினைவாதம்தானே நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பது தவறென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரமும் த‌வறென்று ஆகிவிடும் சார்…பிறகு கழக கண்மணிகள் பஞ்சாயத்துப்பணத்தில் முக்குளிப்பது எப்படி\nசென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேர மின்வெட்டு….தமிழகத்தின் தொழில் கேந்திரமான கொங்கு மண்டலப்பகுதிக்கு பதினெட்டு மணி நேர மின்வெட்டு….. இதுதானே சார் கழகங்களின் நிர்வாக லட்சணம் இப்படியே போனா தனி மாநில கோரிக்கை தமிழகத்தில் வருவதற்கு எவ்வளவு நாளாகும் சார்\nதிரு பத்ரி அவர்களின் பதிவில் உங்களின் இதே கேள்விக்கு எழுதிய பதில்\n1947 காலகட்டத்தில் இருந���து திராவிட இயக்கத்தின் தனி நாடு கோரிக்கையை பார்க்க வேண்டும்.அப்போது மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது.இந்தியா இந்து நாடாகும் என்று தான் பலரும் நினைத்தனர்.\nமதம் என்றும் இணைக்காது.கட்டுகோப்பான,முல்லாக்களுக்கு கட்டுப்பட்ட இஸ்லாமியர்கள் கூட சர்வாதிகாரிகளின் கீழ் இருந்தாலும் 25 ஆண்டுகள் கூட ஒன்றாக இருக்க முடியவில்லை.மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் உருவானது\nஇந்தியா இந்து நாடாகாமல் (விடுதலையின் போது இந்தி,இந்து நாடு தான் பலரின் எண்ணமும் )நேருவும் /அம்பேத்கரும் புண்ணியம் கட்டி கொண்டார்.அதற்கு பெரிதும் உதவியது திராவிட இயக்கம்\nஹிந்து நாடாக இருந்திருந்தால் எந்த அழகில் இருக்கும் இருந்திருக்கும் என்பதை நேபாளத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.கிழக்கு வந்காளத்திற்கு முன்பே மொழி /இனம் அடிப்படையில் நாடு சிதறி இருக்கும்\n47 இல் காஷ்மீர் ஹிந்து ராஜா,திருவன்கோரே ராஜா மற்றும் திவான்(அவர் கதியால குத்தப்பட்ட பின் தான் இந்தியாவில் இணைய சமஸ்தானம் ஒப்பு கொண்டது)எல்லாரும் வெள்ளையன் இல்லை என்றால் தனி நாடு என்று தான் கோடி பிடித்து கொண்டிருந்தார்கள்.\nதனி நாடு கோரிக்கை எனபது துருப்பு சீட்டு.வேண்டியது கிடைத்து விட்டால் எதற்கு அந்த கோரிக்கை. இன்று இங்கிலாந்தும் இந்தியாவோடு இருந்திருந்தால் நம்மிடம் அதிக வோட்டு இருப்பதால் இந்தியர் தான் தலைமை பதவியில் இருந்திருப்பார்.நாம் அதிக எண்ணிக்கையில் இருந்தும் ஏன் தனி நாடு வேண்டும் என்று போராடினோம்.அவனோடு சேர்ந்து ஒரே நாடாக இருக்க முடியாது,அவனின் ஆதிக்கம் தான் இருக்கும் என்ற காரணத்தால் தானே.\nபர்மா,இலங்கை,பாகிஸ்தான்,வங்காளம்,நேபாளம் எல்லாம் ஒன்றாக தானே இங்கிலாந்தின் கீழ் இருந்தது.இதில் பர்மா,இலங்கை இந்தியாவை சேர்ந்தது என்றா போராடினோம்\nபல பகுதிகள் தனியாக இருந்தால் தான் வெள்ளையரோ,வடவரோ,மாட்டு கறியை வெறுப்பவரோ அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வர மாட்டோம் என்பதால் தனி நாடு கேட்டார்கள்\nஇட ஒதுக்கீடும்,மதசார்பின்மை/போலி மதசார்பின்மை தான் இந்தியாவை காப்பாற்றி வருகிறது.இந்த கொள்கைகள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்.\nஇட ஒதுக்கீட்டை காங்கிரஸ்/ஜன சங்கம் இரண்டும் எதிர்த்த கட்சிகள் தான்.ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் கட்சிகள் த��ன் இரண்டும்.இவைகளை வேண்டாவெறுப்பாக ஆதரிக்கும் நிலை தான் இந்தியா ஒன்றாக இருக்க முக்கிய காரணம்\nபத்ரி அவர்கள் பதிவில் உங்களுக்கு பதில் அளிக்கவில்லை……. அவை இங்கே…..\nஇப்போ எதுக்கு சார் நேருவையும் , அம்பேத்கரையும் இழுக்கிறீங்க…..இன்று உங்களுக்கு ரொம்ப நல்லவராக தெரியும் நேருவை கழகங்கள் எப்படியெல்லாம் விமர்சித்துள்ளன என்பதை அன்றைய குடிஅரசு , விடுதலை பத்திரிக்கைகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்….அவர் செஞ்சது சரின்னா அப்ப ஏன் சார் அவர அவ்வளவு கேவலப்படுத்துனீங்க…..\nஈ.வெ.ரா வின் திராவிடஸ்தான் கோரிக்கையை அம்பேத்கர் இடது கையால் புறம் தள்ளிவிட்டார்…அந்த கடுப்பில் ஈ.வெ.ரா வழக்கம்போல் அம்பேத்கரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்……\nஒரு வீடு எப்படி இருக்குன்னு கேட்டா . வீட்டில் உள்ள மற்ற பகுதிகளை விட்டுவிட்டு கக்கூசை போய் முகர்ந்து பார்த்துவிட்டு வீடு நாறுதுன்னு சொல்றதுதான் திராவிட இயக்க ஸ்டைல்…….உங்களின் நேபாளம் பற்றிய ஒப்பீடும் அது போலத்தான்……. முற்காலச்சோழர்கள் தொடங்கி விஜய நகர சாம்ராஜ்யம் வரை ஆயிரக்கணக்கான ஹிந்து ராஜ்யங்களை விட்டுவிட்டு , எங்கோ இருக்கும் நேபாளத்தை வைத்து ஹிந்துக்களை இழிவு படுத்தும் உங்கள் நோய் மனப்பான்மையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது……. நேபாளத்தில் நடந்தது மன்னர் ஆட்சி….. சர்வாதிகாரிகள் மதத்தை தங்கள் தவறுகளுக்கு ஒரு கேடயமாக பயன் படுத்துவார்கள்……. ருஷ்ய ஜார்களுக்கு ஒரு ரஸ்புதீன் , இடி அமீனுக்கு இஸ்லாம் , ஏன் இன்றை சவூதி அர‌சர்களின் ஆட்சியில் பெண்கள் கார் கூட ஓட்ட முடிவதில்லை….. அதற்கும் அந்தந்த மதங்கள் தான் காரணமா\nஒரு ஹிந்து அரசனின் ஆட்சி எப்படி இருந்தது என்பதை ஜெயமோகன் விளக்கியிருக்கிறார் http://www.jeyamohan.in/\nஅப்புறம் … மூளையை ஓவரா கசக்கிட்டீங்க போல…..இரண்டு நாடுகள் இணைந்திருக்கணும்னா இரண்டும் அருகில் இருக்கணும் சார்… இங்கிலாந்தின்ஆட்சி என்பது வேறு…..அந்த நாட்டோடு இணைவது வேறு…. இரண்டாவது புவியியல் ரீதியாக சாத்தியமா\n//இந்த கொள்கைகள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்.//\n….அப்புறம் ஏன் சார் உங்கள் இயக்கம் மட்டும் நாடு முழுவதும் பரவவில்லை நாட்டின் மற்ற பகுதிகளை விட்டு விடுங்கள்……குறைந்த பட்சம் உங்கள் திராவிட நாட்டின் மற்ற பகுதிகளா��� கேரளம் , ஆந்திரம் , கர்னாடகம் போன்ற பகுதிகளில் கூட ஒருவரும் சீண்டல\nஇதோட விட்டுட‌க்கூடாது சார்…. கம்ப்யூட்டர் கண்டுபிடிச்சதுக்கு , ராக்கெட் விட்டதுக்கு , அணுகுண்டு வெடிச்சதுக்கு , சுனாமி வந்ததுக்கு , லேட்டஸ்ட் எஸ்.யு .வி கார்கள் வந்ததுக்கு எல்லாத்துக்குமே காரணம் திராவிட இயக்கங்கள்தான் காரணம்னு அடிச்சுவிடுங்க…. காசா பணமா\nதிராவிட கட்சிகளின் கீழ் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல துறைகளில் /அடிப்படை வசதிகளை அமைத்து தருவதில் வளர்ச்சி அடைந்து இருந்து இருக்கிறது என்று ஆயிரம் ஆதாரங்கள் இருந்தாலும் உண்மையை ஆராய்ந்து பார்க்க விரும்பாமல் கக்கூஸ்னா நாற தான் செய்யும் எனபது தான் சார் கண்ணை மூடி கொண்டு உலகம் இருட்டு எனபது\nபள்ளிகள்,மருத்துவமனை,தங்கும் விடுதிகள்,ரயில்,பேருந்து நிலையங்கள்,ரயில் கோச்சுகள்,பணியாளர் கோர்டேர்ஸ் ,போர்வீரர்கள் தாற்காலிக தங்குமிடங்கள் பற்றி ஆய்வு செய்ய செல்லும் போது முதலில் பார்க்க வேண்டிய இடம் கக்கூஸ் தான்.கக்கூஸ் நாறாமல் ஒழுங்காக இருந்தாலே நல்ல நிர்வாகம் என்ற முடிவுக்கு பெரும்பாலும் வந்து விடலாம்.\nநீங்கள் கொடுக்கும் திரு ஜெயமோகன் அவர்களின் இணைப்பில் உள்ள அடிப்படை கருத்தான அந்த காலகட்டத்தோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்ற கருத்து 1947இல் திராவிட இயக்கத்துக்கு இருந்த கோரிக்கைகளுக்கு பொருந்தாதா\nபாகிஸ்தானை போல இந்தியாவும் மத அடிப்படையிலான நாடாக உருவாகி இருந்து இருந்தால் பல தனி நாடு கோரிக்கைகள் வலுபெற்றிருக்கும்.கிழக்கு வங்காளத்திற்கு முன் இங்கு பிரிவுகள் ஏற்பட்டிருக்கும்\nவ்யாசம் சொல்ற Topic பற்றிப் பேசவே பேசாது அவருடைய pet topics பற்றியே ப்ரலாபம் செய்வது பூவண்ணன் சாரோட கீறல் விழுந்த ரெகார்ட் ப்ளேயர் டெக்னிக். வழக்கம் போல மாட்டுக்கறி மாஹாத்ம்யம், பெயிலாப் போன நேபாள ஹிந்து நாடு இத்யாதி இத்யாதி……. எந்தன் த்ராவிட பொன்னாடே என்று முரசறிந்து சங்கை முழங்கி அமக்களம் சார்.\nராமசாமி சார் த்ராவிட மேடைப்பேச்சு நடையை பொறுக்கி நடை என்று சொல்லியுள்ளார். அதை ஒரு அன்பர் தொல்காப்பியம் நன்னூல் போன்ற இலக்கணப்படி உள்ளதா இல்லையா என்று திசை திருப்பி விட பார்த்துள்ளார் (தேவையே இல்லாது).\nபேச்சுக்குப் பேச்சு பகுத்தறிவு என்று அளந்து விடும் கும்பல்கள், மேடையில் தங்கள் பத்ரிகைகளில் அளந்து விடும் விஷயங்களில் லவலேசமாவது ந்யாயம் உள்ளதா பகுத்தறிவு உள்ளதா\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி – இது த்ராவிட பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் அளந்து விடும் புளுகுமூட்டை. பூவண்ணன் சார், கல் மண் தோன்றுவதற்கு முன் எந்தக்குடியாவது தோன்ற முடியுமா என்று கேழ்க்காத வெள்ளந்திக் கும்பலுக்குத் தானே இப்படி மேடையெங்கும் முழங்க முடியும். இது பகுத்தறிவுப் பற்றி ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் கூசாது புளுகும் பேச்சு நடை\nஅடைந்தால் த்ரவிட நாடு இல்லையேல் சுடுகாடு. அப்புறம் ஒரு காங்க்ரஸ் சட்டமன்றப் பெண் உறுப்பினர் த்ராவிட நாடு எங்கே என்று கேட்டதற்கு நாடாவைப் பிரித்துப் பார்த்தால் தெரியும் என்று பதில் வேறு. இது என்ன நடை\nதமிழ் நாட்டில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி பகுத்தறிந்து சொல்லுங்கள் இதில் லவலேசமும் எங்காவது உண்மை என்பது துக்குளியூண்டாவது இருக்கிறது பகுத்தறிந்து சொல்லுங்கள் இதில் லவலேசமும் எங்காவது உண்மை என்பது துக்குளியூண்டாவது இருக்கிறது\nமதவாதிகளுக்கு (மிகக் கவனமாக Financiers ஆன இஸ்லாம் மற்றும் க்றைஸ்தவர்களை விட்டு) வாய்க்கு வாய் பகுத்தறிவு பற்றி பிலாக்கணம் பாடும் கழகக் கண்மணிகளின் பேத்தல்களில் பகுத்தறிவு என்பது லவலேசம் உள்ளது கடமை கண்யம் கட்டுப்பாடு என்று நாடகமாடும் இந்த கும்பல்களிடம் (இவர்கள் நடவடிக்கையில் இருக்கிறத என்பதுஅப்புறம்) இவர்கள் பேச்சில் ஏதாவது ஒன்றில் துக்குளியூண்டாவது இருக்கிறதா என்று பாருங்கள்\nஅன்பர் ராமசாமி அவர்கள் மிகக் கடுமையான சொல்லாடலைக் கையாண்டுள்ளார். ஊருக்குப் பகுத்தறிவை உபதேசித்து தாங்களானால் அவ்வாறு நடக்காது நாடாவைப் பிரித்து த்ராவிட நாட்டைக் காண உபதேசிப்பது ….. இத்யாதிகள்…..அன்பர் ராமசாமி அவர்கள் கையாண்ட சொல்லாடலுக்குத் தகுமா என்று பாருங்கள். அவ்வளவு தான் விஷயம். இலக்கணம்…..பிலாக்கணம்….மாட்டுக்கறி…..பன்றிக்கறி……நேபாளம்…..இத்யாதியெல்லாம் red herring techniques. As simple as that.\nத்ராவிட கும்பலகளால் ஏதும் உருப்படியாக நல்லது நடந்துள்ளதா என்பதனை உங்களிடம் விவாதிக்கத் தயாராக உள்ளதாக அன்பர் அவர்கள் சொல்லியுள்ளார். அது சம்பந்தமான வ்யாசத்தில் அந்தக் கச்சேரியை வைத்துக்கொள்ளுங்களேன். இங்கு விதிவிலக்காக ஒருமுறை Topic படி பேச முயலுங்களேன்.\nபல ஹிந்து நாடுகள் இருந்தால் நான் ஏன் சார் நேபாளத்தை மட்டும் பிடித்து கொண்டு தொங்க போகிறேன்.\nஒன்றே ஒன்று கண்ணே கண்ணாக இருந்தது நேபாளம் தானே.இன்று எந்த மன்னனை /மன்னர் ஆட்சியை திட்டுகிரீர்களோ அந்த மன்னனை ஆதரிக்க வேண்டும் என்று தானே சங்க பரிவாரங்கள் போராடின.அவருக்கு ஆதரவாக தானே பா ஜ க,ஆர் எஸ் எஸ் எல்லாம் இன்று வரை இருக்கின்றன.அல்லது கைகழுவி விட்டு விட்டார்களா\nபோராட்டங்களால் அங்கு இன்றுவரை எத்தனை ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பார்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் சேதமில்லாமல் வந்த மாற்றங்கள் புரியும்.\nதமிழன் ஒன்றும் போராடாத இனமல்ல.அருகில் இருக்கும் இலங்கையில் ஏற்பட்ட உயிர் இழப்புகளை கொஞ்சம் பார்த்தாலும்(இந்தியாவில் தமிழர்கள் இருக்கும் சதவீதத்தை விட இலங்கையில் அதிக சதவீதம்)இங்கு பெரிய அளவில் இழப்பில்லாமல் முன்னேறி வருவது புரியும்.இலங்கையில் திராவிட இயக்கம் வலுவாக இருந்திருந்தால் ,அங்கு இருந்த தமிழ் தலைமைகள் போல தமிழ் பேசும் இஸ்லாமியரோடு விரோதம்,தேயிலை தோட்ட தமிழர்களோடு தொடோர்பில்லாத நிலை இருந்திருக்காது.அரசியல் ரீதியான போராட்டங்கள்,விட்டு கொடுத்தல்கள் மூலம் தமிழகத்தில் உள்ள தமிழர் நிலை போலவாவது அங்கு தமிழர்கள் இருந்திருப்பர்\n\\\\ உங்கள் கோவமான பின்னூட்டத்தை படித்த பிறகு பட்டைகளை யார் மாட்டி இருக்கிறார்கள் எனபது புரியவில்லை. \\\\\\\nஆரம்பத்திலேயே *கோவமான* என்று பொன்.முத்துக்குமாருடைய பின்னூட்டத்திற்கு ஒரு adjective கொடுத்து அவரைக் கொக்கி போட்டு விட்டு …….அவர் பாவம் யோசித்திருப்பார். நான் கோபம் எங்கே கொண்டேன். விஷயத்தை விளக்க பாயிண்டு தானே கொடுத்திருக்கிறேன் என்று. கில்லாடி சார் நீங்கள் diversion செய்வதில்.\nஅவர் வேலை மெனக்கெட்டு த்ராவிட த்ராபைகளின் வீராப்பு பினாத்தல் நடையின் படியாகிய பத்து பாயிண்டுகள் கொடுத்திருக்கிறார்………அதில் உள்ள நடையின் அழகு……..கண்யமானதா உண்மையுள்ளதா என்றெல்லாம் விசாரிக்கவே விசாரிக்காது……..விஷயத்தையே தொடாது பக்கம் பக்கமாக எழுதி ரொப்புங்கள்.\nநீங்க [உங்க ] வழக்கம்போல , மாட்டுக்கறி ,ஆரிய திராவிட இனவாதப்புரட்டு , முனிவர்களின் கோத்திரம் இவைகளோட நிப்பாட்டிக்குங்க… நமக்கு எதுக்கு சார் சர்வதேச அரசியல்\nசங்கப்பரிவாரம் மட்டுமல��ல…… காங்கிரஸ் கூட நேபாள மன்னர்களைத்தான் ஆதரித்து வந்தது……அது நேபாளத்தின் நலன் கருதியல்ல…..அதுதான் நம் நாட்டுக்கு நன்மை என்பதற்காகத்தான்……உலகில் எல்லா நாடும் தன்னுடைய நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்துத்தான் செயல்படும்……\nநேபாள‌த்தில் மன்னராட்சி நடந்தவரை நம் நாட்டுக்கு விரோதமான [ சீனா , பாகிஸ்தான் ] சக்திகள் அந்த நாட்டை ஒரு தளமாக பயன்படுத்த முடியவில்லை…… சீனாவால் தூண்டப்பட்ட மாவோயிஸ்டுகள் கை ஓங்கியவுடன் இன்று நேபாளம் தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது….\nஆஃப்கானிஸ்தானிலும் , பாகிஸ்தானினின் ஸ்வாட் பள்ள‌த்தாக்கிலும் செயல்பட்டுவந்த லஷ்கர் -இ- தொய்பா உள்ளிட்ட பயங்கரவாதிகள் அமெரிக்காவின் நெருக்குதலால் [ இந்திய விரோதியான, கலீதாஜியா ஆட்சியில் இருந்த] பங்களாதேஷுக்கு இடம் பெயர்ந்தனர்……இந்தியாவின் நல்ல நண்பரான [முஜிபுர் ரஹ்மானின் மகள்] ஷேக் ஹசீனா பேகம் ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வங்கதேசத்தில் இடமில்லை என்று அறிவித்தார்…..\nஇதைத்தொடர்ந்து பயங்கரவாதஇயக்கங்கள் நேபாளுக்கு இடம் பெயர்ந்தனர்….இன்று ஐ.எஸ்.ஐ யின் பயிற்சிக்கூடம் [சீன ஆதரவுடன் ]நேபாளத்தில் இயங்குகிறது……. இந்தியன் முஜாகிதீன் மற்றும் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர் என்று இந்திய உளவுத்துறை விவரிக்கிறது….\n.இப்படியெல்லாம் நடக்கும் என்பதை எதிர்பார்த்ததால்தான் இந்தியா [ கட்சி வேறுபாடு இன்றி ] தொடர்ந்து மன்னர் ஆட்சியை ஆதரித்து வந்தது….. இந்தியாவை பற்றி ஒன்றுமே தெரியாத சோனியா தலைமைப்பொறுப்பில் இருந்ததாலும் , தேசதுரோகம் செய்வதையே வழக்கமாக கொண்ட மார்க்சிஸ்டுகளின் தயவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர‌சு நடைபெற்றுக்கொண்டு இருந்ததாலும்தான் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்ற நேரிட்டது…..சீதாராம் யெச்சூரி நேபாளத்துக்கே போய் மாவோயிஸ்டுகளை உச்சிமுகர்ந்துவிட்டு வந்தார்……\nஇன்று நேபாளம் இந்தியாவின் பெரிய தலைவலியாக மாறிவிட்டது……இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் பூவண்ணன்\nமக்களுக்கு /அவர்களின் கருத்துக்கு மதிப்பு கிடையாது.நமக்கு கப்பம் கட்டும் ராஜா ஒழுங்காக இருந்தால் போதும் எனபது தான் ராஜதந்திரம் என்கிறீர்க���்\nகாண்டஹர் விமான கடத்தல் காத்மாண்டுவில் நடந்த போது மன்னர் ஆட்சி தான்\nராஜீவ் காந்திக்கும் நேபாள ராஜாவிற்கும் 1988 இல் முட்டி கொண்டது.நேபாள பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும் அளவிற்கு ராஜீவ் அரசு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டது\nநேபாள ராஜா இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரிய போது நேரு நேபாள மக்களின் விருப்பம் எதிராக உள்ளதால்,காலனி ஆதிக்கத்தில் இருந்து போராடி விடுபட்ட இந்தியா அதே போல நடந்து கொள்கிறதே என்று மற்ற உலக நாடுகள் எண்ண கூடும் என்று மறுத்ததும் வரலாறு.\nஎதிர்வினைகளை மட்டும் சுட்டி காட்டி பொறுக்கி நடை/மிகவும் மோசமானவர்கள் என்று முடிவு கட்டுவது சரியா\nசோ அவர்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கிண்டல் அடித்து அலிகளை ஏன் விட்டுவிட்டீர்கள்.அவர்களுக்கும் வேண்டும் என்று தலையங்கம் எழுதினார்.அதற்க்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மைதிலி சிவராமன் நாங்கள் பெண்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறோம் ,அதே போல அவரை அலிகள் இட ஒதுக்கீட்டிற்காக போராட வேண்டாம் என்று யார் தடுத்தது என்று பதில் அளித்தார்.\nஎவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார் என்று மைதிலி சிவராமனை திட்டுவதை போல திராவிட இயக்க தலைவர்களின் சில பேச்சுக்களை பிடித்து கொண்டு இயக்கத்தை பழிப்பது சரியான ஒன்றா.\nஎதிர்வினையை பிடித்து கொண்டு தொங்குவது தான் திராவிட இயக்க தலைவர்களின் மரியாதைக்குறைவான எதிர்வினைகளை பிடித்து கொள்வதில் நடக்கிறது\nபாம்பை கண்டாலும் மட்டும் பிடித்து கொண்டு ,அந்த காலகட்டத்தில் திலகர் சொன்ன சூத்திரர்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்.அவர்கள் இதில் தலயிட கூடாது போன்றவற்றை விட்டு விடுவது சரியா\nவிதவை திருமணம் மிக தவறான ஒன்று என்று சொல்வதை விட பொறுக்கி நடை வேறு ஒன்றும் இருக்க முடியாது.நம்ம காந்தி தாத்தாவே தன வாழ்வில் பெரும்பகுதி அப்படி சொல்லி கொண்டு தான் இருந்தார்.\nதேவதாசி முறைக்கு பெண்களை நேர்ந்து விடுவது மிகவும் தேவையான ஒன்று ,அது கலாசாரம் என்று வாதிடுவது அற்புத நடை என்றால் அதற்க்கு எதிர்வினையான பொறுக்கி நடை தான் மிக தேவையான ஒன்று\nஇன்று ஒரு சுப்ரமணியம் சுவாமி.அன்று 1000இல் 999 பேர் சுப்ரமணிய சுவாமி போல தான்.\nஇந்த சாதியினர் வந்து சாலை போடுவதாக இருந்தால் எங்களுக்கு சாலைகளே வேண்டாம் என்று அக்���ாகரத்தில் இருந்தவர்கள் 1920 களில் போராடிய காலகட்டம் அது.\nசோ அவர்களை நியாயப்படுத்தவா செய்யுறோம் \nமைதிலி சிவராமன் எவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார்-னா சொல்றோம் \nதிலகர் சொன்னதை ஆதரிக்கவா செய்யிறோம் \nஅட போங்க பூவண்ணன் சார்.\nபிழையான உச்சரிப்பு (‘ழகர’ ‘ளகர’ ங்களுக்குக் கடற்கரையில் சமாதி)\nஇலக்கணப்பிழைகள் நிரம்பிய பேச்சு ( ஒருமை, பன்மை எல்லாம் எருமைச் சாணி)\nஆபாசத்துக்குக் கூசாத பேச்சும் எழுத்தும்\n(கண்டிப்பவர்களை இன்னும் அதிக ஆபாச வர்ணனையில் அமுக்கி, அவர்கள் என்றும் எங்கும் தலை காட்டாத வண்ணம் செய்து பரிகசிப்பது)\nதொண்டை கரகரப்பதும் மூக்கால் விளம்புவதுமே முத்தமிழ் என்று நிலை நிறுத்துவது\nஎடுத்துக் கொண்ட பொருளுக்கு நேர்த்தியாக வரத் தெரியாமல், ஊரைச் சுற்றி உருண்டு புரண்டு வருத்தமில்லாமல் பேசுவது.\nபகுத்தறிவுக்குச் சற்றும் ஒவ்வாத வர்ணனைகளையும் அடை மொழிகளையும் அடுக்கி மொழியைத் தடுமாற வைப்பது\nநல்ல தமிழ்ப் படைப்புக்களைப் பாராட்டுவது பார்ப்பனர்களைப் பாராட்டியதாகும் என வெறுத்து ஏளனம் செய்வது.\nஆபாசமான, அருவருக்கத்தக்கத் தமிழ் நடைக்கு நாணும் நற்பண்போ, கண்டனம் தெரிவிக்கும் நாகரீகமோ இன்றி, தொல்காப்பியமும் நன்னூலும் இதனை அங்கீகரித்துள்ளன\nஎன வம்படியாகச் சாதிப்பது “\nபோன்றவை ‘பொறுக்கி நடைத் தமிழ்’ சூத்திரங்களில் சில.\nஇதன் சிறப்பை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் அற்ற வந்தேறிகளான ராமசாமி, சான்றோன், கிருஷ்ணகுமார் போன்றோரின் முகத்திரையை, அடலேறு ‘சந்திர சேகர இந்திர தந்திரர்….’ கிழித்துத் தோரணம் தொங்க விட்டதில் மகிழ்கிறேன். இந்தச் சூது மதியாளர்களைத் தகுந்த அழகியல் மொழி நடையில் எதிர் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.\nகாமராசரைத் தாக்கிச் சற்றொப்ப ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் பூங்குன்றனார் பதிப்பித்துள்ள திராவிட பிளாக்குகள் மற்றும் தனித்தமிழ் ட்வீட்டுகளுக்குப் பூவண்ணன் அவர்கள் லிங்கு கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.\nஐயா நீங்கள் இப்படி எல்லாம் எழுதி மதிப்பு மிகுந்த ஒருவரை தாழ்த்தி எழுதி இருக்கீங்க இது மிகவும் தவறான அணுகுமுறை.\nரா ஜ் கண்ணன் Says:\nஐயா நீங்கள் இப்படி எல்லாம் எழுதி மதிப்பு மிகுந்த ஒருவரை தாழ்த்தி எழுதி இருக்கீங்க இது மிகவும் தவறான அணுகுமுறை.\nபடுகேவலப் பிறவ���களான கருணாநிதிகளும் இசுடாலிர்களும் – கடிதப் போக்குவரத்து | ஒத்திசைவு... Says:\nLeave a Reply to படுகேவலப் பிறவிகளான கருணாநிதிகளும் இசுடாலிர்களும் – கடிதப் போக்குவரத்து | ஒத்திசைவு... Cancel reply\n« வீரமணி அவர்களின் மெச்சத்தக்க நேர்மை\nகருணாநிதி வகையறாக்களின் கல்விப் பிணி »\nஉலகத்திலேயே முதன்முதலாக ‘ஹலால் சான்றிதழ்’ பெற்ற ஒரே தளம்\nமுக்கியமான வீடியோ, அவசியம் பார்க்கவும்: கீழடி ஆய்வின் ஆதாரங்களும் உண்மையும் – தொல்லியலாளர், துறைவல்லுநர் எஸ். ராமசந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல்:\nவெ. ராமசாமி on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nMuthukumar on சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n)\nசுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (1/n) 01/06/2020\nமூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்\nபங்க்ளாதேஷின் சுக்நகர்; 1971ல் ஒரே தினத்தில் சுமார் பத்தாயிரம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட கோரம் – குறிப்புகள் 20/05/2020\nஇஸ்லாமும் கல்லெறி வழிபாடும் – அமைதிமார்க்க வழிநடைக் குறிப்புகள் 14/05/2020\nபௌத்தம், ஆர்எஸ் ப்ரபு அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள புத்தகவரிகள், நகைச்சுவைச் சோகம் – குறிப்புகள் 09/05/2020\nஇஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4) 08/05/2020\nகல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ghisonline.org/tip/instagram-login-sign-up-online-for-official-account/", "date_download": "2020-06-05T21:23:08Z", "digest": "sha1:M6HAZB2TH4GOCVPDRLSS6WRIQN55HJTF", "length": 20724, "nlines": 46, "source_domain": "ta.ghisonline.org", "title": "Instagram உள்நுழைவு: அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஆன்லைனில் பதிவு செய்க 2020", "raw_content": "\nInstagram உள்நுழைவு: அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஆன்லைனில் பதிவு செய்க\nInstagram உள்நுழைவு: அதிகாரப்பூர்வ கணக்கிற்கு ஆன்லைனில் பதிவு செய்க\n“ஜெனரேஷன் இசட்” உறுப்பினர்கள் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் வரை இன்ஸ்டாகிராம் உள்நுழைவில் புகைப்படங்களைப் பகிர்வது, யூடியூப்பில் “பொருள்” எடுத்துக்கொள்வது மற்றும் ஸ்னாப்சாட்டில் நெருங்கிய நண்பர்களுடன் பேசலாம். (வெறுமனே பேஸ்புக் குறித்து உற்சாகமடையச் சொல்ல வேண்டாம்.).\nஇந்த இளைஞர்கள் அந்த வலைத்தளங்களுடன் ஒரு கணக்கைத் தொடங்கும்போது அவர்கள் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டதை எவ்வளவு புரிந்துகொள்கிறார்கள்\nகடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு பதிவின் படி, மிகக் குறைவானது - மேலும் “வெல்லமுடியாத மற்றும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட” அடர்த்தியான சொற்கள் ஓரளவுக்கு பொறுப்பானவை.\n\"நீங்கள் ஒரு தளத்திற்குள் செல்லும்போது நீங்கள் ஏற்றுக்கொள்ளும் முதல் விஷயங்களில் 'சிக்கல்கள் மற்றும் விதிமுறைகள்' ஒன்றாகும்\" என்று தனியுரிமை சட்ட பிரதிநிதியும் லண்டனில் உள்ள ஷில்லிங்ஸ் சட்ட நடைமுறையில் பங்குதாரருமான ஜென்னி ஆஃபியா தி வாஷிங்டன் செய்தியிடம் தெரிவித்தார். “ஆயினும் வெளிப்படையாக எந்த நபரும் அவற்றைப் படிப்பதில்லை. நான் குறிப்பிடுகிறேன், நிறைய பெரியவர்கள் அவற்றை மதிப்பாய்வு செய்வதில்லை. ”.\nஇளம் வயதினரிடையே நிகர பயன்பாட்டைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இங்கிலாந்தின் குழந்தைகள் ஆணையரால் கூட்டப்பட்ட “வளர்ந்து வரும் டிஜிட்டல்” பணிக்குழு குழுவில் ஆஃபியா சேர்ந்தவர், மின்னணு வயதில் முதிர்ச்சியடையும் போது குழந்தைகள் சந்திக்கும் கவலைகள்.\nவலை வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள், 12 முதல் 15 வயதுடையவர்கள் ஆன்லைனில் வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுகிறார்கள்.\nஅந்தக் குழந்தைகளில் பெரும்பாலோருக்கு அவர்களின் தனியுரிமை சிவில் உரிமைகள் என்னவென்று தெரியாது, அவர்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கு முன்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டாலும், அஃபியா கூறினார். பொதுமக்கள் மற்றும் பிரத்தியேகத் துறையைச் சேர்ந்த நிபுணர்க���ை உள்ளடக்கிய இந்த வேலைவாய்ப்பு ஒரு வருடம் பணியாற்றியதுடன் புதன்கிழமை தனது சாதனையையும் அறிமுகப்படுத்தியது.\n\"நிலைமை தீவிரமானது\" என்று அஃபியா பதிவில் குறிப்பிட்டுள்ளார். \"இளைஞர்கள் தற்செயலாக தனிப்பட்ட விவரங்களை ஒப்படைக்கிறார்கள், அது பற்றிய உண்மையான புரிதல் அந்த தகவலை வைத்திருக்கிறது, அங்கு அவர்கள் அதை வைத்திருக்கிறார்கள், அதேபோல் அவர்கள் அதைச் செய்ய அதிக வாய்ப்புள்ளது.\"\nஇன்ஸ்டாகிராமின் நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் மதிப்பாய்வு செய்யவும் மொழிபெயர்க்கவும் இளைஞர்களின் குழு ஒன்றை வேலை அழுத்தம் கேட்டபோது இதற்கு ஒரு காரணம் வெளிப்பட்டது.\nஅவற்றில் பெரும்பாலானவை வொர்க்அவுட்டில் நிறுத்தப்பட்டன: இன்ஸ்டாகிராமின் பயன்பாடு குறைந்தது 7 வெளியிடப்பட்ட வலைப்பக்கங்களுக்கு, 5,000 க்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டு, முதன்மையாக சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.\n\" ஒரு 13 வயது சிறுமி உடற்பயிற்சி முழுவதும் அறிவித்தார். \"இது எந்த விதமான உணர்வையும் ஏற்படுத்தாது.\".\n20 நிமிடங்களுக்குப் பிறகு, அதே டீன் அவள் ஏன் பகுப்பாய்வைத் தொடர வேண்டும் என்று ஆராய்ந்தாள்.\n\"இது அவசியம் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா\" அவர் கூறினார். \"100 பக்கங்கள் உள்ளன.\"\nபின்னர், பதின்வயதினர் இன்ஸ்டாகிராமில் தனியுரிமை சிவில் உரிமைகள் பற்றி மிகக் குறைவாகவே புரிந்து கொண்டதாகக் கூறினர், பிரச்சினைகள் மற்றும் விதிமுறைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்.\n\"பெரிய அளவிலான எழுத்துக்கள் மற்றும் கோப்பிற்குள் தெளிவு இல்லாததால் எனக்குத் தெரியாது,\" என்று 15 வயதான ஒருவர் பதிவுக்கு இணங்க இன்னிங் கூறினார்.\nஇந்த குழு இன்ஸ்டாகிராமின் விதிமுறைகளை ஒரு வாசிப்பு ஆராய்ச்சி மூலம் இயக்கியது, மேலும் இது ஒரு முதுகலை வாசிப்பு மட்டத்தில் பதிவுசெய்யப்பட்டதையும் கண்டறிந்தது, ஆஃபியா கூறினார்.\nநிறுவனத்தின் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதில் அவர் பணிபுரிந்தார். இது அவளுக்கு பல மணிநேரம் பிடித்தது, என்று அவர் கூறினார்.\n\"இது வேலை செய்யக்கூடியது,\" என்று ஆஃபியா கூறினார். \"ஆயினும் இது நிச்சயமாக நேரத்தை எடுத்துக்கொள்வதோடு வரிவிதிப்பும் ஆகும்.\"\nஒற்றை வலைப்பக்கத்தில் தீர்வு பொருந்தக்கூடிய எளிமைப்படுத்தல்கள். இன்ஸ்டாகிராமின் பயன்பாட்டு விதிமுறைக���ிலிருந்து பின்வரும் பத்தி எடுக்கப்பட்டுள்ளது :.\nஉங்கள் கணக்கு வழியாக நிகழும் எந்தவொரு செயலுக்கும் நீங்கள் பொறுப்பாவீர்கள், மேலும் உங்கள் கணக்கு, பின்தொடர்பவர்கள், பயனர்பெயர் அல்லது எந்தவொரு கணக்கு சட்ட உரிமைகளையும் வழங்கவோ, நகர்த்தவோ, உரிமம் வழங்கவோ அல்லது நியமிக்கவோ மாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nதங்கள் முதலாளிகள் அல்லது வாடிக்கையாளர்களின் சார்பாக கணக்குகளை உருவாக்க குறிப்பாக அங்கீகாரம் பெற்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம், இன்ஸ்டாகிராம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, அதேபோல் உங்கள் சொந்தத்தைத் தவிர வேறு எந்தவொரு நபரையும் நீங்கள் நிச்சயமாக உருவாக்க மாட்டீர்கள் என்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.\nபதிவுசெய்த பிறகு நீங்கள் இன்ஸ்டாகிராமில் வழங்கிய அல்லது வழங்கிய அந்த விவரங்களுக்காக நீங்கள் கூடுதலாக நிற்கிறீர்கள், மற்ற எல்லா நேரங்களிலும் உண்மை, துல்லியமான, முழுமையான மற்றும் நடப்பு இருக்கும், மேலும் உங்கள் தகவலை அதன் உண்மை மற்றும் துல்லியத்தை பராமரிக்க தேவையான அளவு புதுப்பிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்.\nபதின்வயதினருக்குப் புரியும் வகையில் ஆஃபியா அதை மறுபரிசீலனை செய்தபின், அது முடிந்தது: “வேறு யாருடைய கணக்கையும் அவர்களின் அங்கீகாரமின்றி பயன்படுத்த வேண்டாம் அல்லது அவர்களின் உள்நுழைவு விவரங்களைத் தேடாதீர்கள்.”.\nஇதன் விளைவு மனதைக் கவரும் வகையில் இருந்தது என்று பதிவு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புப் படை குழந்தைகள் மற்றும் பதின்வயதினரின் அதே குழுவை எளிமைப்படுத்தப்பட்ட சொற்களைப் படிக்கும்படி கேட்டுக்கொண்டதுடன், அவர்களை இன்னும் தெளிவாக அங்கீகரித்ததையும் கண்டறிந்தது.\nமேலும் வழிகாட்டியைக் காண்க: instagramloginNet\n\"இந்த நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் பதிவு செய்ய வேண்டிய நபர்களுக்கு அவர்கள் காட்ட வேண்டும் என்று நான் நம்புகிறேன், இல்லையெனில் நீங்கள் பதிவுசெய்வதை நீங்கள் உண்மையில் அடையாளம் காணவில்லை\" என்று 13 வயதான அவர் கூறினார், ஆரம்ப ஆவணத்தை \"ஆர்வமற்றது\n\"[இன்ஸ்டாகிராம்] அவற்றை மறுபரிசீலனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரிந்தால் நான் நிச்சயமாக நேரடி செய்தியை மிகவும் குறைவாகப் பயன்படுத்துவேன்,\" என்று அவர் கூறின���ர்.\nஅதே செய்தி பல சமூக வலைப்பின்னல் தளங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று வேலை அழுத்தம் கூறியது, இருப்பினும் இது இன்ஸ்டாகிராமில் அதன் எங்கும் நிறைந்ததாகவும், பதின்ம வயதினரிடையே முறையீடு செய்வதிலும் கவனம் செலுத்தியது.\nகடந்த மாதம், இன்ஸ்டாகிராம் இது உண்மையில் 600 மில்லியன் நபர்களாக விரிவடைந்துள்ளது, முந்தைய ஆறு மாத காலப்பகுதியில் 100 பேர் இணைந்தனர்.\nஅறிக்கையின்படி, இங்கிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் - மற்றும் 8 முதல் 11 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதத்தினர் - சமூக வலைப்பின்னல்களில் செயலில் உள்ளவர்கள், இன்ஸ்டாகிராமில் ஒரு கணக்கைக் கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் குறைந்தது 13 க்கு செல்ல வேண்டும் என்று அதன் விதிமுறைகளில் ஆணையிடுகிறது.\nஇன்ஸ்டாகிராம் நிபுணர் ஜெர்மி மெக்கில்வ்ரேயுடன் எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்: எப்போது தவிர்க்க வேண்டிய 3 தவறுகள்…இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு நாம் நினைப்பதை விட அதிகமான “செல்வாக்கு” ​​உள்ளதுInstagram ஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல்உங்கள் முதல் வாடிக்கையாளரை இன்ஸ்டாகிராமில் இருந்து ஒரு பைசா கூட செலவழிக்காமல் பெறுவதுகாபி, டிண்டர், மன்னிப்பு மற்றும் இதய துடிப்பு\nபுதிய கணக்கை உருவாக்கும் போது அதை எவ்வாறு சரிசெய்வது என்று Instagram u201csign up error \\ u201d என்று Instagram தொடர்ந்து கூறுகிறதுஅவர்களின் தயாரிப்புகளை வியத்தகு முறையில் மேம்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான யோசனையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப்பின் நிர்வாகத்தை நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்அவர்களின் தயாரிப்புகளை வியத்தகு முறையில் மேம்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான யோசனையை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப்பின் நிர்வாகத்தை நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்எனது இன்ஸ்டாகிராம் நினைவுப் பக்கம் முன்பு செய்ததைப் போல பல பார்வைகளையும் விருப்பங்களையும் ஏன் பெறவில்லைஎனது இன்ஸ்டாகிராம் நினைவுப் பக்கம் முன்பு செய்ததைப் போல பல பார்வைகளையும் விருப்பங்களையும் ஏன் பெறவில்லை இது ஏன் ஆராய்வது பக்கத்தில் இல்லை இது ஏன் ஆராய்வது பக்கத்தில் இல்லைபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சரிபார்க்க எனது பொன்னான நேரத்தை இனி வீணாக்க விரும்பவில்லை. உளவியல் பார்வையில் இருந்து தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதை நான் எவ்வாறு நிறுத்த முடியும்பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சரிபார்க்க எனது பொன்னான நேரத்தை இனி வீணாக்க விரும்பவில்லை. உளவியல் பார்வையில் இருந்து தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதை நான் எவ்வாறு நிறுத்த முடியும்இன்ஸ்டாகிராமில் வேறொருவரின் இடுகையில் எனது கருத்தில் உள்ள விருப்பங்களை எவ்வாறு அதிகரிப்பதுஇன்ஸ்டாகிராமில் வேறொருவரின் இடுகையில் எனது கருத்தில் உள்ள விருப்பங்களை எவ்வாறு அதிகரிப்பது கருத்தில் விருப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்பாடு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-leader-ramadoss-condemns-tamilnadu-government-kiya-car-factory/", "date_download": "2020-06-05T23:21:21Z", "digest": "sha1:ESDDDZ4GFOL4HGLN4UIQRSIE236A7KIH", "length": 21853, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக ஊழலின் உச்சம்: ஆந்திராவுக்கு சென்ற 'கியா' மகிழுந்து தொழிற்சாலை - ராமதாஸ் - pmk leader ramadoss condemns tamilnadu government kiya car factory", "raw_content": "\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nஅதிமுக ஊழலின் உச்சம்: ஆந்திராவுக்கு சென்ற 'கியா' மகிழுந்து தொழிற்சாலை - ராமதாஸ்\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தமிழக அமைச்சர் மீது தில்லியில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் புகார் செய்திருக்கிறது.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அருகே ரூ.10,000 கோடி செலவில் ஆண்டுக்கு 3 லட்சம் மகிழுந்துகளை தயாரிக்கும் திறன் கொண்ட தொழிற்சாலையை அமைக்க ஒப்புக்கொண்டிருந்த கியா மகிழுந்து நிறுவனம், இப்போது அத்திட்டத்தை கைவிட்டு, ஆந்திராவில் தொழிற்சாலை தொடங்க முன்வந்திருக்கிறது. இதற்குக் காரணம் தமிழக ஆட்சியாளர்கள் கேட்ட அளவுக்கு அதிகமான கையூட்டு தான் என்பது வெட்கக்கேடானதாகும்.\nதென்கொரியாவைச் சேர்ந்த ஹுண்டாய் மகிழுந்து நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா, கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழ்நாடு, மராட்டியம் குஜராத், ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களில் தொழில் தொடங்குவது குறித்து கியா நிறுவனம் ஆய்வு செய்து வந்தாலும் கூட, தாய் நிறுவனமான ஹுண்டாய் திருப்பெரும்புதூரில் அமைந்திருப்பதால் அதையொட்டி தொழில��� தொடங்க வேண்டும் என்பது தான் அதன் விருப்பமாக இருந்தது. இதுதொடர்பாக அரசுக்கும், கியா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுக்கள் நடத்தப்பட்டு, கியா மகிழுந்து தொழிற்சாலை அமைக்க 390 ஏக்கர் நிலம் வழங்குவதற்கும் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து 11.08.2016 அன்று சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டது.\nஇதனால் கியா மகிழுந்து ஆலை தமிழகத்தில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஆலை ஹைதராபாத்- பெங்களூர் நெடுஞ்சாலையில் அனந்தப்பூர் என்ற இடத்தில் அமையவுள்ளது. தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்கும் திட்டத்தை கியா கைவிட்டதற்கு காரணம் ஆட்சியாளர்கள் தரப்பில் கோரப்பட்ட கையூட்டு தான் என்பதை கியா நிறுவனத்தின் தமிழக ஆலோசகராக செயல்பட்ட இன்ஃப்ராடெக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கண்ணன் ராமசாமி கூறியுள்ளார். ‘‘ 390 ஏக்கர் நிலத்திற்கான அதிகாரப்பூர்வ விலையை விட 50% கூடுதல் தொகை கையூட்டாக தரப்பட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கோரினார்கள். வரி விடுமுறை, மின் கட்டணச் சலுகை, சாலைகள், தண்ணீர், கழிவு நீர் வெளியேற்றும் வசதி, திட்டங்களுக்கு உடனடி ஒப்புதல் உள்ளிட்ட சலுகைகளை கியாகேட்டபோது, அதற்குத் தனியாக பெருந்தொகையை கையூட்டாகத் தரும்படி ஆட்சியாளர்கள் கேட்டனர். அதனால் தான் கியா வெளியேறியது’’ என்று கண்ணன் ராமசாமி குற்றஞ்சாற்றியிருக்கிறார்.\nஆந்திராவில் கியா மகிழுந்து ஆலை அமைக்கப்படவுள்ள அனந்தப்பூர் வசதி குறைந்த பகுதி தான் என்றாலும், அந்த நிறுவனம் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒரு பைசா கையூட்டு இல்லாமல், முழுமையாக ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் தான் கியா நிறுவனம் தமிழகத்தை விடுத்து ஆந்திரத்தை தேர்ந்தெடுத்ததாகவும் ராமசாமி கூறியுள்ளார்.\nதமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் அதிமுக அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இது தான் சிறந்த உதாரணமாகும். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற இடம் தமிழகம் தான் என்றாலும் வசதி குறைந்த ஆந்திரத்தை கியா தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இங்கு கையூட்டு தலைவிரித்தாடுவதும், ஆந்திராவில் அது இல்லை என்பதும் தான். தமிழகத்திற்கு தானாக வரும் முதலீடுகளைக் கூட அதிமுக அரசு துரத்தியடிக்���ிறது; வராத முதலீட்டை ஆந்திரம் வரவேற்றுக் கொண்டு செல்கிறது என்பது தான் ஆந்திரம் வளர்வதற்கும், தமிழகம் தேய்வதற்கும் காரணம் ஆகும். தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் 2015-ஆம் ஆண்டில் 12-ஆவது இடத்தில் இருந்த தமிழகம் 2016-ஆம் ஆண்டில் 18ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு காரணமும் இது தான். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதியளிப்பதில் நடைபெறும் ஊழல் குறித்தும், இதனால் பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வராமல் பிற மாநிலங்களுக்கு செல்வதையும் கடந்த ஐந்தாண்டுகளாகவே பா.ம.க. ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் பா.ம.க. முன்வைத்த குற்றச்சாற்றுகள் உண்மை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.\nகியா தமிழகத்தில் எங்கு ஆலை அமைத்தாலும், அதற்கு தேவையான சில்லரை உதிரி பாகங்களை தயாரித்து வழங்க 72 சிறு, குறு தொழிற்சாலைகளை அமைக்க பல நிறுவனங்கள் தயாராக இருந்தன. அதனால் தமிழகத்தில் 10,000 பேருக்கு நேரடியாக வேலை கிடைத்திருக்கும். ஆனால், ஆட்சியாளர்களின் ஊழல் வெறியால் தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் தொடர்ந்து பறிபோய்க் கொண்டிருக்கின்றன.\nஅதுமட்டுமின்றி, அதிமுகவினரின் ஊழலால் தமிழகத்தின் மானம் உள்நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கப்பலேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தொழிற்சாலை அமைத்துள்ள ஐரோப்பிய நிறுவனத்தின் பிரதிநிதிகளை அண்மையில் அழைத்த தமிழகத்தின் மூத்த அமைச்சர் கோடிக்கணக்கில் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் தமிழக அமைச்சர் மீது தில்லியில் உள்ள தமது நாட்டு தூதரகத்தில் புகார் செய்திருக்கிறது. அதை தங்கள் நாட்டு ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற தூதரகம், பிரதமர் நரேந்திர மோடியிடமும் முறையீடு செய்துள்ளது. இதனால் அந்த அமைச்சருக்கு விரைவில் நெருக்கடி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.\nஊழலில் திளைத்தவர்களால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக இருக்க முடியாது என்பதைப் போல தமிழக ஆளுங்கட்சியினர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஊழல் செய்து கொண்டே இருக்கின்றனர். இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் பிற மாநிலங்களுக்கு வெளியேறிவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க, கடந்த காலங்களில் தொழில் தொடங்க அனுமதி வழங்கியதில் நடந்த ஊழல்கள் குறித்து நடுவண் புலனாய்வுப்பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.\nகாடுவெட்டி குரு மகன், மருமகனுக்கு அரிவாள் வெட்டு; மருத்துவமனையில் அனுமதி\n‘யாரை நம்பாதேன்னு கலைஞர் சொன்னாரு தெரியுமா’ ராமதாஸ் திடீர் புதிர்\nமுன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார்\nபாமக நிர்வாகியைத் தாக்கிய இன்ஸ்பெக்டர்; தண்டனைக்கு காரணமான வீடியோ\n9 பேர் இறந்ததாக வதந்தி பதிவு செய்வதா\nமுரசொலி நில விவகாரம் – ராமதாஸ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை\nஉள்ளாட்சி பங்கீடு: கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கிய அதிமுக\nமுரசொலி இடம் தொடர்பான பஞ்சமி நில விசாரணை – ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதிண்டுக்கல்லில் பேருந்து விபத்து; 6 பேர் பலி….\nஅங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்ய அரசாணை தாக்கல்\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nஅ.பெ.மணி குன்றின் மீது இருந்த ஆலயத்தில் பூஜை முடிந்தவுடன் கதவை சாத்த தயாரானார்கள். அங்கிருந்து கீழே இறங்கிய வெங்கடராமன் வீரட்டேஸ்வரர் ஆலயம் வந்து சேர்ந்தார். அந்த ஆலயத்தில் இரவு நேர பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் ஒரு பங்கு வெங்கட ராமனுக்கும் கிடைத்தது. அது ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி 1896 ஆம் வருடம் திங்கட்கிழமை கோகுலாஷ்டமி நாள். வெங்கடராமன் தனது காதுகளில் அணிந்திருந்த கடுக்கனை அடகு […]\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nPeriyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. ‘நாமே தீர்வு’ – கமல்ஹாசன்\nஅந்த காலம்… அது மீனா ரோஜா காலம்….\nநாகரீக எல்லையைக் கடந்த டி.வி. விவாதம்: சுந்தரவள்ளி- ராம ரவிக்குமார் மோதல்\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nகொரோனா விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்\nவெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் மீட்பு – திமுக சார்பில் வழக்கு தாக்கல்\nகவுண்டமணி உடன் பத்ரிநாத் ஒரு குபீர் சந்திப்பு – வைரல் ஆக்கும் நெட்டிசன்கள்\n அட… இது வசதியா இருக்கே\nஸ்ட்ராபெர்ரி சந்திர கிரகணம் : இந்தியாவில் நேரடியாக பார்ப்பது எப்படி\nஇந்தியாவில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் – இளைஞர் கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்\nராஜிவ் கொலை குற்றவாளி முருகன் விவகாரம் – உயர்நீதிமன்றம் கேள்வி\nசென்னையை நாம்‌ அனைவரும்‌ இணைந்து மீட்போம்‌. 'நாமே தீர்வு' - கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/04/blog-post_35.html", "date_download": "2020-06-05T22:11:31Z", "digest": "sha1:L7PCUSJMHDI3OLBZNRCOSEGKTZLKDNI6", "length": 7105, "nlines": 117, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA முதலமைச்சர் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nமாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.\nமுதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nகொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக\nமாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை:\nகொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக எடுக்க வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக\nமாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (6-ந் தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.\nதலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கானொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.\nTags # CORONA # முதலமைச்சர்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்க�� சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/pg.html", "date_download": "2020-06-05T23:06:00Z", "digest": "sha1:ZCS74ZS25WSLO2R5PSRM7W6VZAPH5BWM", "length": 10931, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "நீட் PG கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி..உதவும் மெட்டா நீட் அகாடமி - Asiriyar Malar", "raw_content": "\nHome NEET Students zone நீட் PG கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி..உதவும் மெட்டா நீட் அகாடமி\nநீட் PG கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி..உதவும் மெட்டா நீட் அகாடமி\nநீட்கவுன்சிலிங்கில் சிறந்த மருத்துவ கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்று உங்களுக்கு மெட்டா நீட் அகாடமி வழிகாட்டுகிறது.\nநாடு முழுவதும்நுழைவுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்தது, 2020 மார்ச் மாதம் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கி இருக்க வேண்டும் , 19 ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்படிப்புகள் சார்ந்த அனைத்து விதமான கவுன்சிலிங்கும், தாமதமாகவும் சரியான புரிதலின்றி நடைபெற்று வருகிறது.அனைத்து மாநிலகவுன்சிலிங்கும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது., தமிழ்நாடு, பாண்டிச்சேரி , கர்நாடகா -,மகாராஷ்டிரா , உத்திரப்பிரதேசம் ,போன்ற கவுன்சிலிங் 1*முடிந்து விட்ட நிலையில் இதில் அட்மிஷன் கிடைக்கப்பெறாதவர்கள்மற்றும்அட்மிஷனை நம்பியுள்ளனர். அவ்வாறுகோட்டாவி��் வாய்ப்பை இழந்தவர்கள் ,நாடு முழுவதிலும் உள்ள முதுநிலை மருத்துவ கல்லூரிகளில், மற்றும்- ஐதனியார் மருத்துவ கல்லூரிகளில் எந்தவித நன்கொடையும் இன்றி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர வழி காட்டுகிறது சென்னையில் இயங்கி வரும் புகழ்பெற்ற மெட்டா நீட் அகாடமி.எந்தெந்த கல்லூரிகள்:தனியார் மருத்துவக் கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ளது\n, குறிப்பாக சென்னை , மீனாட்சி மருத்துவக் கல்லூரி, சவிதா மருத்துவக் கல்லூரி ,விநாயகா கல்லூரி பெங்களூரு ராமையா, மணிபால் அகாடமி ஜே.எஸ்.எஸ் மைசூர், டெல்லி சந்தோஷ் மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளான கோவை பி.எஸ்.ஜி, பாண்டிச்சேரி , மணக்குள விநாயகர், பெங்களூரு சப்தகிரி , மருத்துவ கல்லூரி, வைதேகி மருத்துவக்கல்லூரி போன்றவைகளின்2020 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அட்மிஷன் பெற வழிகாட்டுகிறது.எத்தனை வகையான கோர்ஸ்:2020- இல் தேர்ச்சி பெற்றாலே மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவுகள் .-,-,-,-,,- ,-,- ,- ,- போன்றஅல்லது அனைத்து வகையான - படிப்புகளும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் சேரலாம் நீட் தேர்வில் குறைந்தபட்சம்\nதேர்வானாலே மேற்கூறிய அனைத்து பாடப் பிரிவிற்கும் அட்மிஷன் பெற தகுதியானவர்கள் தனக்கு போதுமான ரேங்க் இல்லையே என்று கவலை வேண்டாம்- ஆனது இதுவரை 4500 மேற்பட்ட மாணவர்களைஆலோசனை மற்றும்மூலமாக அட்மிஷன் பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கவுன்சிலிங் வழிகாட்டுதலை பெற தேர்ச்சி பெற்ற மாணவர்கள் +91-9843556776, +91-9566136126, +91-9500115875 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு-:360,2 , . ,,, ,-600056:9843556776,9566136126,9500115875.'\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவு��ையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/rajinikanth-announces-major-local-election/", "date_download": "2020-06-05T22:56:37Z", "digest": "sha1:YMZNNYRL537I5IDGFLYVYFUFW6F6QLTG", "length": 9636, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் ரஜினிகாந்த் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.அதற்கு மிக முக்கிய காரணம் ரஜினியின் ரசிகர் பட்டாளம் ஆகும்.இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் என்று என்றால் மிகையாவது.அந்த வகையில் தான் ஆண்டுதோறும் ரஜினி தனது ரசிகர்களை தனது சொந்த மண்டமான ராகவேந்திரா மண்டபத்தில் சந்திப்பார். இதன் ஒரு சந்திப்பாக கடந்த 2017 -ஆம் ஆண்டு ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதாவது தனிக்கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.அவர் அறிவித்த முதலே அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இது முதலே அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். அப்போது போர் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று கூறி தன் ரசிகர்களை ஆரவாரமாக வைத்திருந்தார். இதன் மூலம் போர் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிய அவர் போர்க்களத்தில் நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் ரஜினி போட்டியிடவில்லை.அவருக்கு பின்னால் கட்சி தொடங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்து தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினை ஓரளவு தாக்கு பிடித்துள்ளார்.தற்போது தமிழக பாஜக தலைமை காலியாக உள்ள நிலையில் அந்த பதவியை ரஜினி ஏற்பார் என்று தகவல் வெளியாகி வந்தது.அதேவேளையில் தான் ரஜினியின் புதுக்கட்சி பணிகள் வேகமெடுத்து வருகிறது என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் கமலின் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்பு,நடிங்கர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது\nவளர்த்த கிடா மார்பில் முட்டியது....இந்தியாவுக்கு எதிராக எல்லை பிரச்சனை செய்யும் நேபாளம்... சீனாவின் நரித்தனத்தில் சிக்கியது நேபாள்...\nவாகன விபத்தில் மரணமடைந்த காவலர் குடும்பத்திற்கு 7,14,000 ரூபாயை அளித்து உதவிய சக காவலர்கள்...\nஎல்லையில் படைகளை குவித்து வரும் சீனா... இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயாராகும் இந்தியா....\nசொந்த ஊருக்கு செல்ல முயன்ற தொழிலாளர்களை உருட்டு கட்டயால் கொலைவெறி தக்கிய திமுக ஒன்றிய பொருளாளர் மீது வழக்கு பதிவு...\nஅதிரடியாக அவசர கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி - பி.ஆர்.பாண்டியன்....\nகொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி... பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி....\nஅனைத்து ஊராட்சி செயலாளர்கள் பொறுப்புகளும் அதிமுகவில் இன்று முதல் ரத்து என ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை....\nசொந்த ஊர் செல்ல அனுமதிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது காவல்���ுறை தடியடி..\nஆந்திராவில் வரும் ஆகஸ்ட் மாதம் பள்ளி,கல்லூரிகள் திறப்பு... மாநில முதல்வர் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/23696-18---", "date_download": "2020-06-05T22:35:13Z", "digest": "sha1:6E27X43Y5VYFLNGXVBDZE763U6CWFKOB", "length": 9566, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "18 ஆம் நூற்றாண்டு தமிழகம்", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 29 ஏப்ரல் 2013\n18 ஆம் நூற்றாண்டு தமிழகம்\n12-10-2012 அன்று குற்றாலத்தில் புதியகுரல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறவுக்கூடல் நிகழ்வில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகம் என்ற தலைப்பில் மருத்துவர் ஜெயராமன் அவர்கள் (நூலாசிரியர், காந்தியின் தீண்டாமை) ஆற்றிய உரை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n0 #1 கு.ப.அருண்பிரசாத்,விடுதலைக்குய 2013-04-30 00:14\nகுருந்தகடாக வெளீயிட வேண்டியது மிக அவசியம்.........\nபல பிம்பங்கள் தகர்த்தெரியப்பட ்டுள்ளன........ ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/blog-post_205.html", "date_download": "2020-06-05T21:43:33Z", "digest": "sha1:IM7OMBVEX6LBD7AKXFJWZ45U2QVQPU7T", "length": 11078, "nlines": 180, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ஐ.சி.சி செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பம் !! - Yarlitrnews", "raw_content": "\nஐ.சி.சி செயற்குழு கூட்டம் இன்று ஆரம்பம் \nஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் டுபாயில் இன்று தொடங்குகிறது. இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைமை செயற்குழு கூட்டம் துபாயில் இன்று தொடங்குகிறது. 2ஆம் திகதி வரை ந��ைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி (சாம்பியன்ஸ் கோப்பை போட்டி மாற்றப்படுகிறது) மற்றும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வற்புறுத்தி வருகிறது. ஆனால் இந்திய அரசு இதுவரை வரிவிலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டு நடைபெறுகிறது. இரு நாடுகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் முடிவு அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகளை பெறும். அதிக புள்ளிகளை பெறும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமம் வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஜூன் 16ஆம் திகதி பாகிஸ்தானுடன் மோதும்படி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன. அத்துடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நாடுகள் உறவை துண்டித்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் ஐ.சி.சி.க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதி இருந்தது. ஆனால் இந்த விஷயம் குறித்து விவாதிக்கப்படாது என்று தெரிகிறது. அதேநேரத்தில் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.\nபல்வேறு நாடுகளில் நடைபெறும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் விகிதாச்சாரம் குறித்து கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. 2028-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நிர்வாகிகள் விவாதிக்க இருக்கிறார்கள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2020-06-05T22:53:37Z", "digest": "sha1:ATMKHEQUUKUV4CP4KV5DQCMZEK6YX5IF", "length": 8751, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோயமுத்தூர் மாப்ளே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோயமுத்தூர் மாப்ளே 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான காதல், நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படம். சி. ரங்கநாதன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 1996 சனவரி 15 பொங்கல் நாளன்று வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம். இப்படம் தெலுங்கில் அமலாபுரம் அல்லுடு என்றும் இந்தியில் ராம்புரி டமாட் என்றும் மொழிபெயர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியானது.\nஎம். எஸ். வி. முரளி\nபாலுவும் (விஜய்) கோபாலும் (கவுண்டமணி) வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்கள். அவர்கள் தங்கியுள்ள வாடகை வீடு பாட்டியம்மாவிற்குச் (நிர்மலாம்மா) சொந்தமானது. அவரின் பேத்தி சுமித்ராவும் (சங்கவி) பாலுவும் காதலிக்கின்றனர். சுமித்ராவின் உறவினரான மகேஷும் (கரண்) அவளை விரும்புகிறான். நகைத்திருட்டு ஒன்றில் பாலு தவறாக மாட்டிக்கொள்ள சுமித்ரா அவனை வெறுக்கிறாள். மகேஷ் தன்னை அடியாட்கள் வைத்து பாலு அடித்ததாகக் குற்றம் சாட்டுகிறான். பாலு பாட்டியம்மாவிடம் சிறுவயதில் தன் தாயை இழந்தபின் சித்தியின் துன்புறுத்தலால் வீட்டைவிட்டு வெளியேறிய சோகக்கதையைச் சொல்கிறான். பாட்டி அவனை நம்புகிறாள். மகேஷும் அவன் தந்தையும் (வினு சக்கரவர்த்தி) பாட்டியின் வீடு மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக பாட்டியைக் கொல்ல முயற்சிக்கின்றனர். தாக்குதலுக்கு ஆளான பாட்டியின் சிகிச்சைக்கு பாலு உதவுகிறான். எதிர்பாராவகையில் மகேஷ் இறக்கிறான். பாலுவும் சுமித்ராவும் இணைகின்றனர்.\nவினு சக்ரவர்த்தி - மகேஷின் தந்தை\nசில்க் ஸ்மிதா - \"அண்ணாமலை தீபம்\" பாடலுக்கு நடனம்\nபாண்டு - போக்குவரத்துக் காவலர் பொன்ராஜ்\nஎல். ஐ . சி. நரசிம்மன் - மருத்துவர்\nஜே. லலிதா - பாலுவின் சித்தி\nசேது விநாயகம் - ஜே.பி\nசாப்ளின் பாலு - மிதிவண்டி கடைக்காரர்\n1 அண்ணாமலை தீபம் மனோ, ஸ்வர்ணலதா வாலி 4:31\n2 கோயமுத்தூர் மாப்பிளைக்கு உதித் நாராயண், சாதனா சர்கம், விஜய் 4:31\n3 ஜீவன் என் ஜீவன் எஸ், பி. பாலசுப்ரமணியன் பி. ஆர். சி. பாலு 4:42\n4 ஒரு தேதி பார்த்தால் ஹரிஹரன், சாதனா சர்கம் வாலி 4:32\n5 பம்பாய் பார்ட்டி விஜய், சாகுல் ஹமீது 4:24\n1996 இ���் வெளியான இப்படத்தில் நடிகர் கரண் வரும் காட்சியில் ஒலித்த பின்னணி இசைக்குரலான 'ஷ்ரூவ்வ்வ்வ்' 22 வருடங்கள் கழித்து 2018 இல் கரண் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் பிரபலம் ஆனது.[1][2]\n↑ \"நடிகர் கரணின் 'ஷ்ரூவ்வ்வ்வ்'\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/03/blog-post_77.html", "date_download": "2020-06-05T21:22:37Z", "digest": "sha1:INKLBAVGL2JHAATZUHFCRXGENLL7DDDG", "length": 6272, "nlines": 111, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA Health அமைச்சர் தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது - சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர்\nசென்னை: தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவுகிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 12,519 பேர் 26 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறினார். தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் வெளியே சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைசித் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\nகல்லூரி விரிவுரையாளர் பணி : விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2020\nஆசிரியர்கள் முழுக் கவச உடையுடன் பணிக்குச் செல்ல ஏற்பாடு\n TNPSC நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...\nCBSE பொதுத்தேர்வு : அமைச்சர் புதிய அறிவிப்பு\nஇந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறப்பு\nரூ. 39,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..கடைச���த் தேதி : 11/06/2020\nகூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு : ஊதியம்: ரூ.10,050 - ரூ.54,000/-\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - கும்பத்திற்கு சவால்... மீனம் வருமானம் அதிகம்\nகொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : 2020 ஆம் ஆண்டு மிகவும் மோசம்\nஓய்வு பெறும் வயது உயர்வு -பணப் பலன்களும் பாதிப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann5.html", "date_download": "2020-06-05T21:13:55Z", "digest": "sha1:BYCEACNOEA3L7PRUEV5MC74UYQXZBVVM", "length": 56306, "nlines": 415, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன்\nவாசகர்கள் நூல்களை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்ய உறுப்பினராகச் சேரவும் | உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\nவாசகர்கள் புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெற்று ஓராண்டுக்குப் பிறகு கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nரூ. 2000/- : ஓராண்டுக்கு பிறகு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்\nவாசகர்கள் எமது தளத்தின் சேவைகள் மேம்பட தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து உதவிட வேண்டுகிறோம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nதமிழ் திரை உலக செய்திகள்\nராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று\nஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி\nசிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅழகியநம்பி தூத்துக்குடியில் பிரமநாயகத்தோடு கப்பலேறிய அதேநாள் இரவில் அவனுடைய ஊரில் ஐந்து உள்ளங்கள் ஓயாமல் அவனைப் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தன. ஐந்து பேருடைய சிந்தனைகளும், ஐந்து விதங்களில் ஐந்து வேறுபட்ட தனித்தனிக் கோணங்களிலே அமைந்திருந்தன.\nஅழகியநம்பியின் வீட்டில் அவனைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் கோரைப்பாயில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய மனத்தில்தான் ��த்தனை எத்தனை விதமான எண்ணங்கள்; கனவுகள் முந்துகின்றன.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nஉடல் - மனம் - புத்தி\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nதுளசிதாசர் முதல் மீராபாய் வரை\nRAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது\nஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nகுறிஞ்சியூர் - அதுதான் அந்த ஊரின் பெயர் - மண்ணில் காலை வைத்து அந்த அம்மாளின் வாழ்க்கை நாற்பதுக்கும் மேற்பட்ட வருடங்களைக் கழித்துவிட்டது. பிறந்த வீடு திருநெல்வேலி. ஆனால், பிறந்தவீட்டு வகையில் உறவினர் என்று குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளும்படியாக அங்கே யாரும் இல்லை. கணவனுக்கு முந்திக்கொண்டு சுமங்கலியாகப் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று அவளுடைய மனத்தில் எண்ணியிருந்தாள். ஆனால், கணவன் அவளை முந்திக் கொண்டு போய்விட்டான். ஒரு வயது வந்த பெண், ஒரு வயது வந்த பிள்ளை - இருவரையும், குடும்பத்தின் சக்திக்கு மீறின கடனையும், அவள் பொறுப்பில் வைத்துவிட்டுப் போயிருந்தான் கணவன்.\n'அழகியநம்பியின் படிப்பு அரைகுறையாக நின்றுவிட்டது. ஒரு வேளையும் இல்லாமல் ஊரோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் முடியுமா கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ கலியாணத்திற்கு ஒரு பெண் காத்துக் கொண்டிருக்கிறாள். அடைக்க வேண்டிய கடன்களுக்கும் குறைவில்லை. நல்ல வேளையாகப் பிரமநாயகம் வந்து சேர்ந்தார் அவரோடு அக்கரைச் சீமைக்கு அனுப்பியாயிற்று. இன்னும் சில வருஷங்களுக்கு அவன் முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. நானும், இந்தப் பெண்ணும் எப்படித்தான் தனியாகக் காலந்தள்ளப் போகிறோமோ சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும், ஆண் பிள்ளை வீட்டுக்கு ஒரு அழகுதான். அவன் போய் அரைநாள் கூட இன்னும் முழுதாகக் கழியவில்லை. அதற்குள்ளேயே இங்கே வெறிச்சென்று ஆகிவிட்டதே வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது வீடு முழுவதும் நிறைந்திருந்த கலகலப்பான பொருள் ஒன்று திடீரென்று இல்லாமலோ, காணாமலோ, போய்விட்டாற் போன்ற உணர்ச்சி ஏன் ஏற்படுகிறது இன்றைக்கே இப்படி இருக்கிறதே இன்னும் எத்தனை நாட்கள்; எத்தனை மாதங்கள்; எத்தனை வருடங்கள் - அவன் முகத்தில் விழிக்காமல் கழிக்க வேண்டுமோ அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது அவன் சம்பாதித்து உருப்பட வேண்டிய குடும்பம் இது\n'இந்தப் பெண் வள்ளியம்மையை ஏதாவது நல்ல இடமாகப் பார்த்துக் கட்டிக் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டது. கன்னி கழியாமல் எத்தனை நாட்கள் தான் வீட்டில் வைத்துக் கொண்டிருப்பது அவனுக்கும்தான் என்ன ஏதோ நாலைந்து வருஷம் அக்கரைச் சீமையில் ஓடியாடி நாலு காசு சேர்த்துக் கொண்டு திரும்பினானானால், கடன்களைத் தீர்த்துவிட்டு இந்தக் கல்யாணங்களையும் முடிக்கலாம். அதற்கப்புறம் தான் இந்தக் குடும்பம் ஒரு வழிக்கு வரும். எனக்கு நிம்மதி ஏற்படும். எல்லாவற்றுக்கும் அழகியநம்பியை நம்பித்தான் இருக்கிறேன். அவனால் ஆளாக வேண்டிய குடும்பம் இது.'\n'பிரமநாயகம் முன்கோபக்காரர். செட்டு, சிக்கனம் என்று கண்டிப்பாக இருக்கிறவர். இவன் அந்த மனிதரிடம் எப்படிப் பழகப் போகிறானோ ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது ஏதாவது மனமுறிவு ஏற்பட்டுக் கோபித்துக் கொண்டு ஓடி வந்து விடாமல் இருக்க வேண்டும். விவரம் தெரிந்த பிள்ளைதான். அப்படியெல்லாம் வம்புக்குப் போய்க் காரியத்தைக் கெடுத்துக் கொள்கிறவன் இல்லை. குடும்பக் கஷ்டம் தெரிந்த பிள்ளை. அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு சிந்தாமல் சிதறாமல் முன்னுக்கு வந்து விடுவான். பார்க்கலாம். எல்லாம் போகப் போகத்தானே தெரிகிறது' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம்' உடலில் இலேசாக உறுத்தும் கோரைப்பாயில் புரண்டு கொண்டே பெருமூச்சு விட்டாள் அழகியநம்பியின் அன்னை. உறக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப மகனைப் பற்றிய நினைவுகள் அவள் மனத்தில் வட்டமிடலாயின. 'பாவம் பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ பதினொரு மணிக்குச் சாப்பிட்டு விட்டுப் போனது. இரண்டாம் வேளைக்கு எங்கே சாப்பிட்டானோ கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ கப்பலில் சாப்பாடு கிடைக்குமோ, கிடைக்காதோ இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா இந்தப் பிரமநாயகம் திடுதிப்பென்று வந்து குதிக்கப் போகிறாரென்று நான் கண்டேனா இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ இல்லையானால் ஆர அமர ஏதாவது பலகாரம் செய்து கட்டிக் கொடுத்திருக்கலாம். இத்தனை நாழிகைக்குக் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். புதிதாகப் போகிறவர்களுக்குக் கப்பலின் ஆட்டம் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைக் குமட்டி வாந்தி எடுத்துக் கஷ்டப்படுகிறானோ என்னவோ 'சௌக்கியமாக வந்து சேர்ந்தேன்' - என்று இவன் கைப்படக் கடிதம் வந்து சேர்ந்தாலொழிய எனக்கு நிம்மதி இல்லை' - அந்தத் தாயின் சிந்தனையும் பெருமூச்சும், இரவும் வளர்ந்து கொண்டே இருந்தன. அவற்றுக்கு முடிவுதான் ஏது\nஅழகானதொரு பூங்கொடி நெளிந்து கிடப்பது போலப் படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அழகியநம்பியின் தங்கை வள்ளியம்மை. தூக்கத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். செம்பவழத் துண்டங்கள் போன்ற அவள் உதடுகள் பூட்டு நெகிழ்ந்து புன்னகை செய்து கொண்டிருந்தன. அண்ணனின் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள் அந்தப் பெண்.\n'அழகியநம்பி கொழும்பி���ிருந்து பெரும் பணக்காரனாகத் திரும்பி வருகிறான். வள்ளியம்மைக்குப் பட்டுப் புடவைகளும் துணி மணி நகைகளும் வாங்கிக் குவிக்கிறான். தங்கையை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சாத குறையாகக் கொண்டாடுகிறான். ஊரெல்லாம் அவன் பெருமைதான் பேசப்படுகிறது. குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டான். பழைய கால மாதிரியில் சிறிதாக இருந்த மச்சு வீட்டைச் செப்பனிட்டு அழகிய பெரிய மாடி வீடாக ஆக்கி விட்டான். ஒத்தியிலும், ஈட்டின் பேரிலும் அடைபட்டிருந்த பூர்வீகமான நிலங்களை எல்லாம் பணம் கொடுத்து மீட்டுச் சொந்தமாக்கிக் கொண்டான். குறிஞ்சியூர் அவனுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் மரியாதையும் அளிக்கின்றது. 'கொழும்பு ஐயா வீடு' - என்று பாமர மக்களிடையே அவன் வீடு பெயர் பெற்று விடுகிறது தன் தங்கை வள்ளியம்மையின் திருமணத்திற்காக அந்த வட்டாரத்திலேயே மிகவும் பெரிய பணச் செழிப்புள்ள குடும்பத்தில் மாப்பிள்ளை பார்க்கிறான் அழகியநம்பி.' - இப்படி என்னென்னவோ இன்பமயமான கனவுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை. உறக்கம் வராத தாய், உறங்கிக் கொண்டே கனவு காணும் மகள். இருவருக்கும், இருவருடைய நினைவுகளுக்கும் இடையே தான் எவ்வளவு வேற்றுமைகள்\nஇரவின் அமைதியில் அதே குறிஞ்சியூரில், அதே தெருவின் கோடியில் வேறு மூன்று உள்ளங்களும் அழகியநம்பியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தன. காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையின் தாழ்வாரத்தில் பூவரசமரத்துக் காற்று சுகமாக முன்புறமிருந்து வீசிக் கொண்டிருந்தது. மறுநாள் காலை வியாபாரத்துக்காக மாவு முதலியவற்றை அரைத்து மூடி வைத்துவிட்டுப் பற்றுப் பாத்திரங்களைக் கழுவிக் கடையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தான் அவர்கள் படுக்கை விரித்துப் படுத்திருந்தனர். இன்னும் ஒருவரும் தூங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. \"அம்மா அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ அழகியநம்பி மாமா இந்நேரத்திற்கு எங்கே போய்க் கொண்டிருப்பாரோ தூத்துக்குடியிலிருந்து கப்பல் புறப்பட்டிருக்குமில்லையா\" - சிறுமி கோமு மெல்லக் கேள்வியைக் கிளப்பினாள்.\n\"தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்குப் போகும் கப்பல் சாயங்காலமாகப் புறப்படும் என்று சொல்லுவார்கள். அழகியநம்பி இந்த நேரத்துக்கு நடுக்கடலில் கப்பலில் போய்க் கொண்டிருப்பான். அந்தக் காலத்தில் எல்லாம் சமுத்திரத்தைத் தாண்டிக் கப்பலில் ஊர்போக விடமாட்டார்கள். இப்போதுதான் அதெல்லாம் நம்புவதே இல்லையே வயிற்றுப்பாட்டுக்கு அப்புறம் அல்லவா பாவம் புண்ணியமெல்லாம்.\" - சிறுமியின் கேள்விக்குச் சம்பந்தத்தோடும், சம்பந்தமின்றியும், விடை கூறினாள் காந்திமதி ஆச்சி.\n\"மாமா எதற்காக அம்மா இந்த ஊரை விட்டுப் புறப்பட்டுக் கொழும்புக்குப் போகிறார்\" - சிறுமி கோமு இரண்டாவது கேள்வியைத் தொடுத்தாள். தாயும் தங்கையும் பேசுவதைக் கவனமாக விழித்திருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பகவதி. கோமுவின் சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்டுக் காந்திமதி ஆச்சிக்குச் சிரிப்பு வந்தது.\n எல்லாரும் எதற்காக வெளியூருக்குப் போவார்களோ அதற்காகத்தான் மாமாவும் போகிறார் பணம் சேர்ப்பதற்கடி பெண்ணே\" - என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகச் சொன்னாள் ஆச்சி.\n அங்கெல்லாம் நம்மவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ இல்லையோ\" - என்று அதுவரை மௌனமாக இருந்த பகவதி கேட்டாள்.\n மஞ்சள் கடுதாசி கொடுத்து ஏழையாய்ப் போனவன் எல்லாம் நாலுகாசு சேர்க்க அக்கரைச் சீமைக்குத்தானே போகிறான்\" - என்று ஆச்சி கூறினாள்.\n இங்கேயே இருந்தவர்களுக்கு அந்தத் தேசமும் சூழ்நிலையும் ஒத்துக் கொள்ளுமோ என்னவோ நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே நோய், நொடி, ஒன்றும் வராமலிருக்க வேண்டுமே\n நேரமாகிறதே... காலையில் எழுந்திருந்து காரியங்கள் செய்ய வேண்டாமா சீக்கிரம் தூங்கு அம்மா,\" - என்று ஆச்சி பெண்ணிடம் வேண்டிக் கொண்டாள்.\n\"காலையில் அந்த மாமா மட்டும் வந்திருக்கவில்லையானால் அக்கா பாடு திண்டாட்டம்தான். எவ்வளவு துணிச்சலாகத் தண்ணீருக்குள் குதித்து அக்காவைக் கரைக்குக் கொண்டு வந்தார் தெரியுமா\" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். \"இன்றைக்கு நடந்தது சரி\" - கோமு, ஆச்சியிடம் 'மாமா'வின் பெருமையை அளக்கத் தொடங்கிவிட்டாள். \"இன்றைக்கு நடந்தது சரி கடவுள் புண்ணியத்தில் அழகியநம்பி வந்து காப்பாற்றி விட்டான். இனிமேல் நீங்கள் இம்மாதிரி விடிந்ததும் விடியாததுமாக எழுந்திருந்து தனியாகக் குளத்துக்குப் போகக் கூடாது. குளம் வெள்ளத்தால் கரை தெரியாமல் நிரம்பிக் கிடக்கிறது\" - என்று இருவருக்கும் சேர்த்துக் கூறுவதுபோல் எச���சரித்தாள் ஆச்சி. ஆச்சி, பகவதி, கோமு மூன்று பேரும் தூங்குவதற்கு முயற்சி செய்யும் நோக்கத்துடன் கண்களை மூடினர். மூடிய விழிகள் ஆறுக்கும் முன்னால் அழகியநம்பியின் கவர்ச்சிகரமான முகத்தோற்றம், உருவெளியில் தெரிந்தது.\n'இந்த வயதில் இந்த ஊரில் எத்தனையோ விடலைப் பிள்ளைகள் இருக்கின்றன. படித்து முட்டாளானவர்கள் சிலர், படிக்காமல் முட்டாள்களாக இருப்பவர்கள் சிலர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வகையில் கெட்டுப் போய்த் திரிகின்றான். ஆனால், இந்தப் பிள்ளை அழகியநம்பி எவ்வளவு கண்ணியமாக எவ்வளவு நாணயமாக ஊரில் பழகினான் தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா தங்கமான பையன் இரைந்து பேசப் பயப்படுவான். பெரியவர்களிடம் மட்டு மரியாதை உண்டு. அவ்வளவில்லையானால், வழியோடு போய்க் கொண்டிருந்தவன் கோமுவின் கூச்சலைக் கேட்டுக் குளத்தில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றுவானா அதுதான் போகட்டும். கொழும்புக்குப் போகிறவன் என்ன பணிவாக வீடு தேடி வந்து என்னிடம் சொல்லிக் கொண்டு போகிறான். விநயமான பிள்ளை. குணமுள்ள பிள்ளை. ஏழைக் குடும்பத்தின் பொறுப்பையும் கடன் சுமைகளையும், இந்த வயதிலேயே தாங்கிக் கொண்டு துன்பப்படும்படி நேர்ந்தது. எப்படியோ பிழைத்து முன்னுக்கு வரவேண்டும். நல்லவன் எங்கே போனாலும் பிழைத்துக் கொள்வான்' - இது அழகியநம்பியைப் பற்றிக் காந்திமதி ஆச்சியின் மனத்தில் தோன்றிய நினைவு.\nகோமு நினைத்தாள்: - 'மாமா எவ்வளவு வேகமாகத் தண்ணீருக்குள் பாய்ந்தார் எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார் எவ்வளவு அநாயாசமாக நீந்தி அக்காவைத் தூக்கிக் கரைக்குக் கொண்டு வந்தார் அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம் அக்காவைத் தூக்கிக் கரகமாடுவதுபோல் கரகரவென்று சுழற்றிக் குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றியது எவ்வளவு சாமர்த்தியமான காரியம்' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி' இட்டிலி சாப்பிடும்போது 'ஆச்சி ஒரு காலத்தில் கொழும்பிலிருந்து நிறையச் சம்பாதித்��ுக் கொண்டு ஊர் திரும்பினால் உங்கள் பெண் கோமுவைத்தான் கட்டிக் கொள்ளப் போகிறேன்' என்று அழகியநம்பி வேடிக்கைக்குச் சொன்ன வார்த்தைகள் கோமுவின் பிஞ்சு மனத்தில் அழிய முடியாத அல்லது அழிக்க முடியாத ஒரு இடத்தில் ஆழப் பதிந்துவிட்டன. அந்தச் சொற்கள் விளையாட்டுப் போக்கில் பொருள் வலுவின்றிக் கேலிக்காகச் - சிரிப்பதற்காகக் கூறப்பட்டவை என்று அவள் நினைக்கவில்லை. உணர்ச்சி மலராத, காரண காரியங்களைத் தொடர்புபடுத்திச் சிந்திக்கத் தெரியாத - அந்த இளம் உள்ளம் அந்தச் சொற்களில் எதையோ தேடத் தொடங்கியிருந்தது.\nநீரிலிருந்து கரையில் இழுத்துப் போட்ட மீன்போலத் துடித்தாள் பகவதி. அவளுக்குத் தூக்கம் வரவில்லை. தாயாரும் தங்கையும் அழகியநம்பியைப் பற்றிய பேச்சைக் கிளப்பியபோது அவனைப் பற்றித் தன் உள்ளத்தில் பொங்கிப் புலர்ந்து எழும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்போல ஒரு ஆர்வம் எழுந்தது. ஆனால், அவளுடைய வயசுக்கு அவள் அப்படிப் பேசிவிட முடியுமா\nபெண்ணுக்கு வயது வந்துவிட்டால் அவளுடைய உடலின் தூய்மையையும், உள்ளத்தின் தூய்மையையும் மட்டுமே சுற்றி இருப்பவர்கள் கவனிப்பதில்லை. அவளுடைய ஒவ்வொரு வாயசைவையும், ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்துப் பார்க்கிறது சுற்றுப்புறம். ஒரு சொல்லில் அல்லது சொல்லின் பொருளில் கோணல் இருந்துவிட்டால், அல்லது இருப்பதாகத் தெரிந்தால், பெண்ணின் உணர்ச்சியிலேயே அந்தக் கோணல் இருக்கவேண்டுமென்று சுற்றுப்புறம் அனுமானிக்க முடியும் பக்கத்திலே இருப்பவர்கள் அந்நியர்களில்லை தாயும் தங்கையும் தான் பக்கத்திலிருக்கிறார்கள். கலியாணமாகாத வயசுப்பெண், கலியாணமாகாத வயசுப் பையனைப்பற்றி எத்தனை எத்தனையோ நளினமான சுவையுள்ள நினைவுகளை நினைக்க முடியும் அருகிலிருப்பது தாயும் தங்கையுமானாலும் நூறு வார்த்தை பேசினால் அதில் ஒரு வார்த்தையாவது அவளுடைய அந்தரங்கத்தைக் காட்டிக் கொடுக்காமல் போய்விடாது. பகவதி பேசவில்லை. பேச வேண்டியதையும் சேர்த்து நினைத்தாள்; கொள்ளை கொள்ளையாக நினைத்தாள். அத்தனை இன்ப நினைவுகளும் அவள் மனத்திலேயே மலர்ந்து அவள் மனத்திலேயே உதிர்ந்தன. அந்த நினைவு ஏற்பட்டபோது அழகியநம்பியின் கைபட்ட இடமெல்லாம் அவள் உடலில் புல்லரித்தது. அவனுடைய கம்பீரமான தோற்றம், சி��ிப்பு, கொஞ்சும் கண்கள், அறிவொளி திகழும் நீண்ட - முகம் எல்லாம் பகவதியின் மனத்தில் சித்திரமாகப் பதிந்துவிட்டன. போயிருக்க வேண்டிய உயிரைக் காப்பாற்றி விட்டான். அவள் இப்போது இருக்கிறாள் என்றால் அவனால் இருக்கிறாள். அவனால் மட்டுமின்றி அவனுக்காகவும் இருக்க வேண்டுமென்று அவள் உள்ளம் சொல்லியது. களங்கமில்லாத அவள் கன்னி உள்ளத்தை அன்று காலை நிகழ்ந்த குளத்தங்கரைச் சம்பவத்திலிருந்து கவர்ந்து கொண்டவன் எவனோ அவன் கண்காணாத சீமைக்குக் கப்பலேறிப் போய்க் கொண்டிருக்கிறான். அதை நினைத்தபோது அந்தப் பேதைப் பெண்ணின் உள்ளம் குமைந்தது.\nஅழகியநம்பி திரும்புவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும் அதுவரை அவள் - அவளுடைய மனம் என்ன - செய்ய முடியும் கடவுள் எவ்வளவு நல்லவர் எவ்வளவு தொலைவிற்கு அப்பால் அவர் இருந்தாலும் மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது பகவதிக்கும் அந்த மனம் இருக்கிறது அது பெண்ணின் மனம் ஆயிற்றே அது பெண்ணின் மனம் ஆயிற்றே அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா அந்த நீண்ட இரவுப் போதில் மட்டும் தானா அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான் அவனைப் பார்க்கின்றவரை அவனுடைய சிரித்த முகத்தைக் காண்கின்றவரை அவனையே நினைத்துக் கொண்டிருப்பாள் அவள். இட்டிலிக் கடைக் காந்திமதி ஆச்சியின் பெண்தான் ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே ஆனால், இட்டிலிக் கடை ஆச்சியின் பெண் என்பதற்காக உணர்ச்சி, உள்ளம், நம்பிக்கை - இவை அவளுக்கு இல்லாமல் போய்விடவில்லையே\nதாயும் தங்கையும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணும் மூடவில்லை. மனமும் மூடவில்லை, நினைவுகளும் மூடவில்லை. ஒரு பெரிய கப்பல், நீலக்கடலில் மிதக்கிறது அதில் அழகியநம்பியின் உருவைக் கற்பனை செய்ய முயன்றாள் அவள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nபார்வதி, பி.ஏ. - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode - PDF\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிரும��ருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode\nஏலாதி (உரையுடன்) - Unicode\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமருத வரை உலா - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\n© 2020 சென���னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-15/", "date_download": "2020-06-05T21:42:05Z", "digest": "sha1:M7TZB6ULEKN3H54PBHBQ2BHGOH5CIT55", "length": 11873, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – சர்மா நகர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – சர்மா நகர்\nகரும் பலகை தஃவா – சர்மா நகர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளை சார்பாக கடந்த 27/10/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nதனி நபர் தஃவா – ஹாலா லேபர் கேம்ப்\nதஃப்சீர் வகுப்பு – புளியந்தோப்பு\nபெண்கள் பயான் – கொளத்தூர்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/varusha-nattu-jameen-kadhai-series-episode-11", "date_download": "2020-06-05T21:15:47Z", "digest": "sha1:CRUHQPFVWYYPPYHR3L3QY7UP7THFLQUU", "length": 28428, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "வருச நாட்டு ஜமீன் கதை - 11 | varusha nattu jameen kadhai series - episode 11", "raw_content": "\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 1\nவருச நாட்டு ஜமீன் கதை - 2\nவருச நாட்டு ஜமீன் கதை - 3\nவருச நாட்டு ஜமீன் கதை - 4\nவருச நாட்டு ஜமீன் கதை - 5\nவருச நாட்டு ஜமீன் கதை - 6\nவருச நாட்டு ஜமீன் கதை - 7\nவருச நாட்டு ஜமீன் கதை - 8\nவருச நாட்டு ஜமீன் கதை - 9\nவருச நாட்டு ஜமீன் கதை - 10\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nவருச நாட்டு ஜமீன் கதை - 12\nவருச நாட்டு ஜமீன் கதை - 13\nவருச நாட்டு ஜமீன் கதை - 14\nவருச நாட்டு ஜமீன் கதை - 15\nவருச நாட்டு ஜமீன் கதை - 16\nவருச நாட்டு ஜமீன் கதை - 17\nவருச நாட்டு ஜமீன் கதை - 18\nவருச நாட்டு ஜமீன் கதை - 19\nவருச நாட்டு ஜமீன் கதை - 20\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 45\nவருச நாட்டு ஜமீன் கதை - 44\nவருச நாட்டு ஜமீன் கதை - 43\nவருச நாட்டு ஜமீன் கதை - 42\nவருச நாட்டு ஜமீன் கதை - 41\nவருச நாட்டு ஜமீன் கதை - 40\nவருச நாட்டு ஜமீன் கதை - 39\nவருச நாட்டு ஜமீன் கதை - 38\nவருச நாட்டு ஜமீன் கதை - 37\nவருச நாட்டு ஜமீன் கதை - 36\nவருச நாட்டு ஜமீன் கதை - 35\nவருச நாட்டு ஜமீன் கதை - 34\nவருச நாட்டு ஜமீன் கதை - 33\nவருச நாட்டு ஜமீன் கதை - 32\nவருச நாட்டு ஜமீன் கதை - 31\nவருச நாட்டு ஜமீன் கதை - 30\nவருச நாட்டு ஜமீன் கதை - 29\nவருச நாட்டு ஜமீன் கதை - 28\nவருச நாட்டு ஜமீன் கதை - 27\nவருச நாட்டு ஜமீன் கதை - 26\nவருச நாட்டு ஜமீன் கதை - 25\nவருச நாட்டு ஜமீன் கதை - 24\nவருச நாட்டு ஜமீன் கதை - 23\nவருச நாட்டு ஜமீன் கதை - 22\nவருச நாட்டு ஜமீன் கதை - 21\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\nராணி மங்கம்மாவுக்குப் பிறகு மீனாட்சிதான் ரொம்ப அழகா இருந்தா. அதே நேரத்துல பேராசைக்காரினு சொல்லுவாங்க.\nமாறுகை மாறுகால் வாங்குறதுனு சொல்வாங்களே, அது மாதிரி உறுப்புக் குறைப்பு, மரண தண்டனை இதையெல்லாஞ் செய்யறதுக்கு பாளையக்காரங்க, முந்தி நாயக்க மன்னருகிட்ட உத்தரவு வாங்கியாகணும். அதுக்குப் பெறகு வந்த ஜமீன்தாருக, கலெக்டருகிட்ட உத்தரவு வாங்கணும்.\nநம்ம பெரிய ஜமீன்தாரு மட்டுமில்ல, நெறைய ஜமீன்தாருக இந்த உத்தரவ ஒரு பொருட்டா நெனைக்கல. அவங்க இஷ்டத்துக்கு தண்டனைய நிறைவேத்தினாங்க. ஏன்னா... அம்புட்டு அதிகாரமும் ஜமீன்தாருக்குத்தான் இருக்குனு சனங்க நெனச்சதாலதான். அதுவுந் தவிர, சனங்கள ‘இடங்கை, வலங்கை’னு பலவகப்பட்ட சாதியா பிரிச்சு வச்சு அவங்களுக்குள்ள ஒத்துமையில்லாம இருக்கறதும் ஒரு காரணந்தான்.\nமீசலாவுளு சின்னம நாயக்கர தீயில வாட்டின ஜமீன்தாரு ராமகிருஷ்ண நாயக்கரு, நேரா பளியஞ்சித்���ன்கிட்ட வந்து அம்புட்டு விஷயத்தையும் சொன்னாரு.\n``சாமீ... தப்புப் பண்ணிட்டீங்களே சாமீ எது நடக்கக்கூடாதுனு நெனச்சனோ அதச் செஞ்சு போட்டீங்களே. பசு மாட்டுக்கு உசுரு போகவேண்டியது. ஆனா, மனுசன காவு வாங்கிருச்சே”னு பளியஞ்சித்தன் தலையில கை வச்சு உக்காந்தான்.\n``என்னோட நெலத்துல கொஞ்சங் கூட பயமில்லாம...”\n``பொறும... பொறும. ஆத்திரந்தான் கண்ண மறைக்குது. இப்போ ஆபத்து உங்களுக்கில்ல. என் குடும்பத்துக்குத்தான். சடுதியா நான் வேற எடத்துக்கு எடம் மாறணும் சாமீ\n” - குழப்பத்தோட கேட்டாரு ஜமீன்தாரு.\n``நானும் என் சம்சாரமும் வருச நாடு மலை உச்சிக்குப் போயாகணும். எங்கூடத் தொணக்கி ரெண்டு பேத்த மட்டும் அனுப்பிவைங்க. நான் போய்ச் சேந்த பெறகு நான் இருக்கற எடத்தச் சொல்லியனுப்பறேன்”னு சொன்ன பளியஞ்சித்தன், சம்சாரம் மீனாட்சிய அவசர அவசரமா பொறப்படச் சொன்னான். வேலப்பர் மலையைவிட்டு அவங்க குழப்பத்தோட வெளியேறிப் போனாங்க.\nஜமீன்தாரு அனுப்பிவச்ச ரெண்டு ஆளுகளும் வில்லு, வேல் கம்பு, வெட்டருவா எடுத்துக்கிட்டு தொணக்கிப் பொறப்பட்டாங்க. பளியஞ்சித்தனும் மீனாட்சியும் காட்டுக்குள்ள நொழையும்போது மேகம் இருண்டுக்கிட்டே வந்துச்சு. நடந்து போற வழியில கரும்பாறை இடுக்குல விஷ ஜந்துக ஊந்து போறத சர்வசாதாரணமா பாத்தாங்க. யானைக கூட்டங் கூட்டமா மேஞ்சுக்கிட்டிருக்கற எடத்த ஒதுங்கிக் கடந்து மல மேல ஏறினாங்க. சின்னச் சின்ன ஓடையில `சலசல’னு தண்ணி எறங்கி வர, தாகத்துக்கு தண்ணிய அள்ளிக் குடிச்சாங்க.\nவருச நாடு மலை உச்சி இன்னமும் நாலு கல்லு தொலைவு இருக்கும். திடீர்னு கால் எடறி மீனாட்சி கீழ சாய... சடுதியா திரும்பின பளியஞ்சித்தன் மீனாட்சியோட கையப் பிடிச்சான். அவளோட கையத் தொட்ட எடத்துல ஒரு உசுரு ஊடுருவின மாதிரி உஷ்ணம் ஏறி, அவனோட விரல்ல ஏத்த எறக்கமா ஒரு மாத்தம் தெரிஞ்சது.\nஅவளோட கைய நாடி பிடிச்சுப் பாத்தான் பளியஞ்சித்தன். அவன் முகத்துல ஒரு பிரகாசம் தெரிஞ்சுது. ஆமா.. மீனாட்சி வயித்துல ஒரு கரு உண்டாகியிருக்கு. அடுத்து வந்த மின்னல் வெட்டுல மழை கொட்ட ஆரம்பிச்சது.\nஇனி மேற்கொண்டு நடக்க வேண்டியதில்ல... இங்கனயே குடிசை போடவேண்டியதுதான்னு பளியஞ்சித்தன் முடிவெடுத்தான். கூட வந்த ரெண்டு பேர்கிட்ட இதச் சொன்னதும், `மடமட’னு குலை தழைய வெட்டிக் குடிசை போட ஆரம்பிச்சுட்டாங்க. அந்த எடந்தான் `ஓயாமாரி.’\nமருத மரத்துக்கு அடியிலேயே உக்காந்து மீனாட்சிய மடியில படுக்க வச்சுக்கிட்டான். மீனாட்சி கண்ண மூடிக்கிட்டே பளியஞ்சித்தன் கிட்ட கேக்க நெனைச்சதக் கேட்டுட்டா.\nவருச நாட்டு ஜமீன் கதை - 11\n``சாமீ... ஜமீன்தாருகிட்ட நெசத்தச் சொல்லிப்போடுங்க. நாம எத்தினி நாளைக்கித்தான் சிரமப்படணும்..\n``விதி வலியது மீனாட்சி... வலியதுதான் ஜெயிக்கும். கொஞ்ச நாளு பொறுமையா இரு. ஜமீன்தாரு மனச மாத்த முடியுதான்னு பாக்கலாம். பட்டத்தக்கட்டி நாடாள வேண்டிய ராமரும் சீதாப் பிராட்டியும் காட்டுல போயி பதினாலு வருஷம் சிரமப்பட்டாங்களே... நீ சாதாரணப் பொண்ணு இல்ல மீனாட்சி. மதுரைய ஆட்சி செஞ்ச கடைசி நாயக்கர் அரசி மீனாட்சியோட மறு பிறவி. அந்த மீனாட்சி மாதிரி நீயும் கஷ்டத்த அனுபவிக்கணும்னு விதி இருக்கு”னு சொன்ன பளியஞ்சித்தன், மீனாட்சி கண்ணுல செல்லமா முத்தம் வச்சான்.\nபின்னாடி வரப்போறதைப் புரிஞ்சிக்க உதவியா இங்க ஒரு பழங்கதை... மதுரைய ஆட்சி செஞ்ச மன்னர் விசயரங்க சொக்கநாதன் தனக்கு வாரிசு இல்லனு தெரிஞ்சதும் கஜானாவுல இருந்த பணத்த அள்ளிக் கோயில், குளம்னு கொட்டித் தீர்த்தாரு. அவ்வளவு பக்திப் பழமா இருந்து என்ன செய்ய.. ராச்சியத்தக் கவனிக்காம விட்டுட்டாரு. சனங்க பஞ்சம், பசினு அலையற நேரத்துல மன்னரு செத்துட்டாரு. அவரு செத்ததும் துக்கம் தாளாத மத்த பொண்டாட்டிக உடன்கட்ட ஏறி கூடவே செத்துப்போயிட்டாங்க. அவரோட ரெண்டாவது பொண்டாட்டி மட்டும் உடன்கட்ட ஏறாம ராச்சியத்தக் கைப்பத்தி செங்கோல ஏந்திக்கிட்டா. அந்த மகாராணிதான் மீனாட்சி\nராணி மங்கம்மாவுக்குப் பிறகு மீனாட்சிதான் ரொம்ப அழகா இருந்தா. அதே நேரத்துல பேராசைக்காரினு சொல்லுவாங்க.\nஆற்காடு நவாபு தோஸ்து அலியோட மருமகன் சந்தா சாகிபு, மதுரையச் சுத்தி வளச்சுப் பிடிச்சுப் போடணும்னு திட்டம் போட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தாரு. அவனோட சூழ்ச்சி தெரிஞ்ச மீனாட்சி, சந்தா சாகிபுகிட்ட போயி அவள் சேத்து வச்சிருந்த மிச்ச சொச்சம் பணம், நகை நட்டு அம்புட்டையும் துப்பரவா தொடச்சிக் கொடுத்துட்டு, `நானே ராணியா இருந்துக்கிறேன்’னு கெஞ்சினா.\n`உன்னோட படைகள என் பொறுப்புல விட்டுறு. உன்னைக் காப்பாத்த நானாச்சு’னு குரான் புஸ்தகத்து மேல சத்தியம் பண்ணிக் குடுத்தான் சந்தா சாகிபு.\nசண்டை போடாமலேயே மதுரை ராச்சியப் பொறுப்பு சந்தா சாகிபு கைல வந்துச்சு. அம்புட்டுதான். மீனாட்சிய தூக்கி சிறைல வெச்சுட்டான்.\nசந்தா சாகிபு சத்தியஞ் செஞ்சது குரான் புஸ்தகமில்ல. செங்கல் மேல செவப்புத் துணியை மூடி பொய்ச் சத்தியம் செஞ்சாருன்னு பெறகுதான் தெரிஞ்சது.\nபாவம்... தன்னைப் பாதுகாத்துக்கத் தெரியாத மீனாட்சி, கடைசில நொந்து போயி நஞ்சு குடிச்சு செத்துப் போனானு கதை சொல்லுவாங்க.\nநாலு வருஷம் ஆட்சி செஞ்ச கடைசி நாயக்கர் அரசி மீனாட்சியோட முடிவு பரிதாபந்தான்.\nநம்ம ஜமீன்தாரு அரண்மனைக்கு வந்து சேர்ந்ததும் பிரதானி ராமய்யர், ``ஐயா... காட்டு யானை தப்பிச்சு வந்து வாழத்தோப்புல எறங்கி நாசம் பண்ணிக்கிட்டிருக்கு. வேட்டைக்குப் பழக்கப்பட்ட ஒரு நூறு நூத்தம்பது ஆளுகள அனுப்பி வெச்சிருக்கேன்”னு சொன்னாரு.\nஜமீன்தாரு ரோசனை செஞ்சாரு. `அரண்மனையில இருந்தா சனங்களுக்கு சின்னம நாயக்கரைப் பத்தி தெரியவரும்போது என்ன ஏதுன்னு வந்து ஆளாளுக்குக் கேப்பாங்க. அதனால வேட்டைக்குப் போறதே உத்தமம்’னு நெனச்சாரு.\nநாட்டுத் துப்பாக்கிய எடுத்துக்கிட்டு பெரிய வீட்டு நாயக்கருக அண்ணந் தம்பி ரெண்டு பேத்தையும் சேத்துக்கிட்டு, யானை மேல ஏறிக் கௌம்பினாரு. ஆலமரத்துப் பள்ளம்னு சொல்றமே அங்க போனதும், `ஜமீன்தாரும் வந்துட்டாரு’னு வேட்டைக்காரங்க ஒரே குஷியாயிட்டாங்க. யானைதான் இன்னமும் கண்ணுக்குத் தட்டுப்படல.\nகொட்டு, கொம்பு ஊதி யானைத் தடம் பாத்துக்கலைக்க... அந்தச் சமயத்துல ஒத்தையடிப் பாதையில வந்துக்கிட்டுருந்த யானைய ஜமீன்தாரு பாத்துட்டாரு.\nதுப்பாக்கியத் தூக்கிக் குறி வச்சுக்கிட்டிருக்கும்போதே தலைக்கு மேல `டமார்’னு வேட்டுச் சத்தம் கேட்டுச்சு. நெத்திப் பொட்டுல அடிபட்டு யானை அங்கேயே சாஞ்சு போச்சு.\n``நாம சுடுறதுக்கு முந்தியே மேல இருந்து யாரு சுட்டாங்க”னு மரத்து மேல பாத்தாரு ஜமீன்தாரு. உச்சி மரத்துல ஒருத்தர் துப்பாக்கிய கைல பிடிச்சுக்கிட்டு சிரிச்சாரு.\nஅப்புறம் பாத்தா, அவரு வேற யாரு மில்ல... வடவீர நாயக்கன் பட்டியிலிருந்து கண்டமனூருக்கு விருந்தாளியா வந்தவரு. நம்ம ஜமீன்தாருக்கு தூரத்துச் சொந்தம். சத்தே இல்லாம தொத்தலா இருப்பாரு. அதனால `தொத்த நாயக்கரு’னு அவரக் கூப்பிடுவாங்க. இப்படிக் குறி தப்பாம யானைய அடிச்சதால தொத்த நாயக்கருக்குக் கண்டமன���ர்லயே ஒரு பொண்ணு பாத்துக் கட்டி வச்சாரு. அவருக்கு `வடவீர நாயக்கர்’னு பட்டத்தையும் கொடுத்தாரு.\nவருச நாட்டு ஜமீன் கதை - 10\nஇப்போ, வைகை அணையில தண்ணி தேங்கி நிக்கிதே... அந்தத் தண்ணிக்குள்ளதான் அந்த வடவீர நாயக்கன்பட்டி கிராமம் முங்கிக் கெடக்குது.\nபளியஞ்சித்தன்கூட தொணக்கிப் போன ரெண்டு பேரும் கண்டமனூர் அரண்மனைக்குத் திரும்ப வந்து ஜமீன்தாருகிட்ட அவன் இருக்கிற எடத்த ரகசியமா சொன்னாங்க. பளியஞ்சித்தனப் பத்தின விஷயம் சனங்களுக்குப் போய்ச் சேராம பாத்துக்கிட்டாரு ஜமீன்தாரு.\nதொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..\nவிகடன் பத்திரிகையாளர் படையில் ஒருவராக பணியாற்றியவர் பொன்.சந்திரமோகன். விகடன் பிரசுரத்தின் முதன்மை பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். வடவீர நாயக்கன் பட்டி என்ற பூர்வீக ஊர்ப் பெயரையும், பொன்னையா என்ற தன் தந்தையின் பெயரையும் இணைத்து, அதற்குள் இந்தத் தொடருக்காகத் தன்னை ஒளித்துக் கொண்டவர். தேனி வட்டாரத்திலேயே பிறந்து வளர்ந்ததால் அந்த மண்ணின் வாசனையும் உணர்வுகளும் ரத்தத்தோடு ஊறிப்போனவர். ``என் தாயார் கெங்கம்மாள், சிறுவயதில் என்னைத் தூங்க வைப்பதற்கு விஸ்தாரமாகச் சொன்ன ராஜா ராணிக் கதைகளைக் கேட்ட அனுபவம்தான், `வருச நாட்டு ஜமீன் கதை’யை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/youth-murdered-in-chennai-beach-during-lock-down-period", "date_download": "2020-06-05T22:46:14Z", "digest": "sha1:BTT73CXZI6WXDSNHBFXOL4Y2YSJEUFDF", "length": 13476, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "கொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ! - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம் | youth murdered in Chennai beach during lock down period", "raw_content": "\nகொலை செய்யும்போது `ஆன்' ஆன செல்போன்; காட்டிக்கொடுத்த ஆடியோ - சென்னைக் கடற்கரையில் நடந்த கொடூரம்\nசென்னையில் கஞ்சா போதையில் நடந்த கொலை சம்பவத்தை கொலை செய்யப்பட்டவரின் செல்போன் தானாக ஆன் ஆகி காட்டிக் கொடுத்துள்ளது.\nசென்னை திருவொற்றியூர், ராஜா கடை, ராமானுஜம் தெருவைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி ரேவதி. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள், கல்லூரியில் 2-���் ஆண்டு படித்துவருகிறார். மகன் ஜெயராம் (18), பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். வேலைக்கு எங்கும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்தார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெயராம் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரைக் குடும்பத்தினர் தேடிவந்தனர்.\nஜெயராம் கொலை வழக்கில் கைதானவர்\nஇந்த நிலையில், ஜெயராமின் சகோதரியின் செல்போனுக்கு ஆடியோ ஒன்று வந்தது. அதைக்கேட்ட அவர் அதிர்ச்சியடைந்தார். அந்தப்பதிவில், ``ஜெயராமை சிலர் அடித்துக் கொலை செய்து என்.டி.ஓ. குப்பம் கடற்கரையில் புதைத்து உள்ளனர்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், ஜெயராமைக் கொலை செய்த 4 பேரின் பெயர்களும் தெளிவாக சொல்லப்பட்டிருந்தது. இதையடுத்து ஆடியோவை ஆதாரமாகக் கொண்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஜெயராமின் அம்மா ரேவதி புகாரளித்தார்.\nதுணை கமிஷனர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், முதலில் மாயம் என்று வழக்கு பதிவு செய்தார். பின்னர் ஜெயராம் சகோதரி கொடுத்த ஆடியோ ஆதாரம் அடிப்படையில் போலீஸார் விசாரித்து கொலை வழக்கு பதிந்தனர். விசாரணையில் செல்போன் ஆடியோவில் கூறியதைப் போல ஜெயராம் கொலை செய்யப்பட்டது உண்மை எனத் தெரிந்தது. அதைக்கேட்டதும் ஜெயராமின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். பின்னர், ஜெயராமைக் கொலை செய்தவர்களை அழைத்துக்கொண்டு போலீஸார் கடற்கரை பகுதிக்குச் சென்றனர்.\n``தாயின் தவறான நட்பு; ஊரடங்கில் டிரைவரைக் கொலை செய்த மகன்\" -மாங்காடு பகுதியில் நடந்த கொடூரம்\nபின்னர் அவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டியபோது ஜெயராம் சடலம் இருந்தது. இதையடுத்து சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக கணேஷ், சூர்யா, ஜோசப் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nஇதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``கடந்த 25-ம் தேதி இரவு 10 மணியளவில் ஜெயராம், பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் கடற்கரைப் பகுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். கடற்கரையில் அமர்ந்த ஜெயராம், தன்னுடைய நண்பர்களை கஞ்சா வாங்க அனுப்பி வைத்துள்ளார். தனியாகக் கடற்கரையில் அமர்ந்திருந்தவர், தன்னுடைய ம��்றொரு நண்பனான விக்கிக்கு செல்போனில் பேசி, கடற்கரைக்கு வரும்படி கூறியுள்ளார். அதற்கு விக்கி, நான் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஜெயராம் சடலம் புதைக்கப்பட்ட கடற்கரை\nஇந்தச் சமயத்தில் கடற்கரையில் அமர்ந்து கணேஷ், சூர்யா, ஜோசப் உட்பட சிலர் மது அருந்தியுள்ளனர். அவர்கள், ஜெயராமுக்கு அறிமுகமானவர்கள் என்பதால் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஜெயராம், கஞ்சா சிகரெட் பிடித்துள்ளார். அதில் ஜெயராமுக்கும் கணேஷ் டீமுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணேஷ், மதுபாட்டிலை எடுத்து ஜெயராம் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் கணேஷின் நண்பர்கள் ஜெயராமை கல்லால் தாக்கியுள்ளனர். உயிருக்குப் போராடிய ஜெயராமின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.\nகீழே விழுந்த ஜெயராம் பேன்ட் பாக்கெட்டிலிருந்த செல்போன், தானாக ஆன் ஆகி அதிலிருந்து அவர் கடைசியாகப் பேசிய நம்பருக்கு கால் (அழைப்பு) சென்றுள்ளது. அந்த நம்பர், ஜெயராமின் நண்பன் விக்கியுடையது. போனை எடுத்த விக்கி, ஹலோ என்று கூறியுள்ளார். ஆனால் ஜெயராம் எதுவும் பேசவில்லை. அதே சமயத்தில், `கொல்லுங்கடா, குழி தோண்டுடா' என்று கேட்டுள்ளது. அதைக்கேட்ட விக்கி, ஏதோ அசம்பாவித சம்பவம் நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அனைத்து உரையாடல்களையும் ரெக்கார்டு செய்துள்ளார்.\nபின்னர், அந்தப் பதிவை ஜெயராமின் சகோதரிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரித்தபோதுதான் ஜெயராம் கொலை செய்யப்பட்டது உறுதியானது. அவரைக் கொலை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்\" என்றனர்.\nஊரடங்கு காலகட்டத்தில் வடசென்னையில் கஞ்சா விற்பனை எந்தவித தடையும் இன்றி நடப்பதை இந்தச் சம்பவம் மூலம் தெளிவாகத் தெரிகிறது. கஞ்சா கும்பலிடம் சிக்கிய ஜெயராம், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/trailers/page/10/", "date_download": "2020-06-05T23:25:24Z", "digest": "sha1:SVOPVMVSF7PJM2LZ65QM564RHZLUU63R", "length": 8862, "nlines": 213, "source_domain": "newtamilcinema.in", "title": "டிரெய்லர்கள் Archives - Page 10 of 22 - New Tamil Cinema", "raw_content": "\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nஆச்சி மனோரமா பற்றி சிவகுமார்\n‘கத்துக்குட்டி’ படத்தை கொண்டாடும் நடிகர் சிவக��ர்த்திகேயன்\nதென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் – 2015 பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு மற்றும் ஆலோசனை…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஓவர் ஸ்லோமோஷன் உடம்புக்கு நல்லதில்ல\nபேச்சில் கண்ணியம் இல்லேன்னா இப்படிதான் அனுபவிக்கணும்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5923", "date_download": "2020-06-05T21:07:07Z", "digest": "sha1:5DX7HNRLODGDBTVL65WNALIGBC2E7HP2", "length": 33445, "nlines": 147, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசந்திரபாபு நாயுடு முதல்வர்களுக்கெல்லாம் ரோல் மாடல் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஹைதராபாத்தை சைபராபாத் ( cyberabad ) ஆக, கணினி மயமாக்கி ஆந்திராவை வளர்த்து விட்ட்தாக அறிவு ஜீவிகள் பாராட்டினார்கள். நான் முதல்வர் அல்லன். முதன்மை செயல் அலுவலன் என கார்ப்பரேட் அதிகாரி போல அவர் பேட்டி கொடுத்தார். அவர் முதல்வராக இருந்த்து போதும். பிரதமராக வேண்டும் என அறிவு ஜீவுகள் கெஞ்சினார்கள்.\nஆனால் தேர்தல் வந்தபோது , தோல்வி அடைந்து வெளியேறிய அவர் , இன்று வரை தோல்வியில் இருந்து மீள முடியவில்லை.\nஏன் தோற்றார் என அறிவு ஜீவுகளுக்கு புரியவே இல்லை. அவருக்கு ஆலோசகர்களான அதிகாரிகளுக்கும் புரியவில்லை. பத்திரிக்கைகளிலோ, இண்டர்னெட்டிலோ கருத்து சொல்லாத நலிந்த , கிராமத்து மக்கள் அமைதி புரட்சி நட்த்தி விட்டு , தம் வேலைகளை கவனிக்க சென்று விட்டனர்.\nஅவர்களிடன் கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்கள். ஹைதராபாத்தில் கண் கவர் கட்டிடங்கள் கட்டினால் மட்டும் போதாது. கிராமங்களையும் கவனிக்க வேண்டும். ஏழைகளையும் மேம்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களையும் உயர்த்த வேண்டும். அதுதான் அரசின் வேலை என சொல்லி கொடுத்து இருப்பார்கள். ஆனால் நாயுடுவுக்கு இதை கேட்க நேரம் இல்லாமல் போய் விட்ட்து.\nஆனால் எம் ஜி ஆர் இந்த விஷயத்தில் தெளிவாக இருந்தார். அவர் வள்ளுவர் கோட்டம் போன்ற கட்ட்டங்கள் கட்டியது இல்லை. பிரமாண்ட சிலைகள் அமைத்த்து இல்லை. ஆனாலும் அவர் மக்களால் நேசிக்கப்பட்டார். ஏன்\nசினிமாவில் செய்த்தையே , நிஜ வாழ்விலும் செய்தார். வசதியானவர்களை மேலும் வசதியாக்காமல், நலிந்தவர்கள் மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும் என பார்த்தார். சத்துணவு திட்டம், இலவசங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன என்ற விமர்சனங்க்ளை அவர் கண்டு கொள்ளவே இல்லை. எனவேதான் அவரை நலிந்த மக்கள் கடைசி வரை கைவிடவில்லை. இன்றும் கூட கிராமங்கள்தான் அதிமுகவின் கோட்டைகளாக உள்ளன. சிம்பிள் ஃபார்முலா.. வசதியானவனிடம் இருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடு.\nஇதற்கு நேர் எதிரான ஃபார்முலாவை சென்ற ஆட்சி கடைபிடித்த்து. நலிவுற்றவர்களிடம் இருந்து எடுத்து வசதியானவனுக்கு கொடு என்பது அவர்கள் ஃபார்முலா.\nதமிழ் நாட்டில் கல்வி அறிவில் பின் தங்கிய மாவட்டங்கள் பல உண்டு. படிக்க வாய்ப்பில்லாத தாழ்த்தப்பட்டோர் வாழும் ஊர்கள் உண்டு. பெயருக்கு சில நூலகங்கள் இருந்தாலும், தேவையான வசதிகள் இல்லாத கிராமங்கள் உண்டு.\nஅதற்கெல்லாம் நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டிய அரசு, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து, ஏற்கனவே படிப்பறிவில் வலுவாக உள்ள , அண்ணா பல்கலைகழகம் அருகே ஆடம்பரமாக ஒரு நூலகம் அமைத்த்து.\nஇது மனித நியாயங்களின்படி தவறு என்பதைக்கூட விட்டு விடலாம். சட்டப்படியேகூட இது தவ்று. ஒரு மாவட்ட்த்தின் நூலக நிதியை , அந்த மாவட்ட்த்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் , இதை மீறி, பின் தங்கிய மாவட்டங்களின் நிதியை எடுத்து, ஆடம்பர கட்ட்டம் கட்டினார்கள்.\nஅவர்கள்தான் அப்படி என்றால் இதை கண்டிக்க வேண்டிய அறிவுலகம், கிடைக்கவிருக்கும் சில எலும்புத்துண்டுகளை மனதில் கொண்டு வாலாட்டி கொண்டு மவுனம் சாதித்த்து. ஞானி ஒருவர் மட்டுமே அதை கண்டித்து அன்று எழுதினார்.\nஇன்று ஏதோ சில காரணங்களால் நூலகத்தை இடம் மாற்ற முடிவு செய்துள்ளனர். காரணம் என்னவாக இருந்தாலும், கன்னிமராவுக்கு அருகே மாற்றப்படுவது நல்லதுதான் என்பது வேலை தேடும் இளைஞர்களின் கருத்து. நூலகங்கள் ஒரே இட்த்தில் இருந்தால், தேர்வுகளுக்கு படிக்க வசதியாக இருக்கும் என நினைக்கிறார்கள் அவர்கள்.\nஆனால் நூலகங்கள் சென்றே இராத பலரும் , போர��ளிகளாக காட்டிக்கொள்ள இட மாற்றத்தை எதிர்க்கிறார்கள். அறிவு ஜீவுகளும் இந்த ஆட்டு மந்தை கூட்ட்த்தில் சேர்ந்து கூச்சலிட்டு கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து நிற்கிறார்கள். சாரு நிவேதிதா மட்டுமே தெளிவான நிலை எடுத்து இருக்கும் ஒரே இலக்கியவாதி.\nஇந்த நிலையில் , புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு என்ற செய்தி வெளிவந்த்து. அறிவு ஜீவிகள் இனிமேலாவது தம் நிலையை மாற்றி கொள்வார்களா என தமிழகம் எதிர்பார்த்த்து.\nஆனால் அவர்கள் தாம் எப்பேற்பட்ட சுயனலவாதிகள் என காட்டினர்.\n” முறைகேடு நடந்தால் என்ன.. நூலகம் வசதியாக இருக்கிறது. அப்படியே இருந்து விட்டு போகட்டுமே “\nஎன்று மேம்போக்காக பேசும் இவர்களுக்கு மக்களின் நலனே விட கட்ட்ட்த்தின் நலனே பெரிதாக தெரிவது கொடுமை.\nஅந்த கட்ட்ட்த்தில் மருத்துவமனை கட்டினால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடுமா என முட்டாள்தனமாக அடுத்த கேள்வி.\nஒரே இட்த்தில் 200 கோடி செலவில் நூல்கம் கட்டினால் பலர் வந்து பயன்படுத்த முடியாது. அதற்குபதிலால , இந்த நிதியை பிரித்து மாவட்ட நூலகங்களை மேம்படித்தி இருக்க வேண்டும்.\nஏனென்றால் தொலை தூரத்தில் இருந்து அன்றாடாம் கோட்டுர்புரம் வர இயலாது.\nஆனால் மருத்துவமனை என்பது எப்போதாவது தேவைப்படும் ஒன்று. அது கோட்டூர்புரத்தில் இருக்கலாம்.\nஅன்றாடம் பயன்படுத்தக்கூடிய நூலகம், கன்னிமராவுக்கு அருகே வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்\nமக்களுக்கு நெருக்கமான எம் ஜி ஆர் ஃபார்முலா.. அறிவு ஜீவிகளுக்கு நெருக்கமான நாயுடு ஃபார்முலாவா\nஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் என எளிய மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.\nSeries Navigation வட கிழக்குப் பருவம்கவிதை\nகதையல்ல வரலாறு 3-3:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்\nபழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்\nபத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்\nஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்\nஜென் ஒரு புரிதல்- பகுதி 18\nமுன்னணியின் பின்னணிகள் – 13 சாமர்செட் மாம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 15\nகனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு\nபழமொழிகளில் உடம்பும், உடல் நலமும்\nதமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழம�� குறும்படங்கள் திரையிடல்\nசெர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா \nபஞ்சதந்திரம் தொடர் 17 சிங்கமும் தச்சனும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -4)\nஇதுவும் அதுவும் உதுவும் – 4\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -6)\nஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்\nதமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்\nPrevious Topic: தீர்க்கப் படாத சமன்பாடுகள்…\n10 Comments for “ஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் \nபிச்சைக்காரன் என்ன சொல்ல வருகிறார் ஜெயலலிதா இருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்க மாற்ற இருப்பது குறித்து தமிழக சாமானிய மக்களிடன் எந்த எதிர்ப்பும் இல்லையென சொல்கிறாரா ஜெயலலிதா இருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்க மாற்ற இருப்பது குறித்து தமிழக சாமானிய மக்களிடன் எந்த எதிர்ப்பும் இல்லையென சொல்கிறாரா இதில் சம்பந்தமே இல்லாத எம்.ஜி.ஆரை எதற்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை இதில் சம்பந்தமே இல்லாத எம்.ஜி.ஆரை எதற்கு இழுக்கிறார் என்று தெரியவில்லை எம்.ஜி.ஆர் மாணவ மணிகளை பள்ளியில் தட்டேந்த வைத்தார் அதுவும் பிள்ளை பிராயத்திலேயே. கலைஞர் கருணாநிதி அதில் முட்டை போட்டார். நடிகை ஜெயலலிதாவோ அதற்கு ஒரு படி மேலே சென்று மாணவிகளுக்கும், மாதருக்கும் மாதவிடாய் பஞ்சுகள் வழங்கப்போகிறார் இலவசமாக. சாமானியர்கள் என்று பார்க்கப்படும் பொதுமக்கள் இதையெல்லாம் மற்ற வளர்ந்துவரும் நாடுகளிலெல்லாம் கேட்கவில்லை. அந்த அரசாங்கங்களும் அதனை செய்வதில்லை. இதில் கேவலமான கலாச்சார சிந்தனைகள் கொண்ட தமிழகத்தில்தான் நடக்கும். அப்படிப்பார்த்தால் தமிழக சாமானிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் வாக்குறுதிகள், சென்ற ஆட்சியாளரின் சாதனை வேதனை பட்டியல்கள் அனைத்தையும் ஆராய்ந்துதான் வாக்களிக்கின்றனரா எம்.ஜி.ஆர் மாணவ மணிகளை பள்ளியில் தட்டேந்த வைத்தார் அதுவும் பிள்ளை பிராயத்திலேயே. கலைஞர் கருணாநிதி அதில் முட்டை போட்டார். நடிகை ஜெயலலிதாவோ அதற்கு ஒரு படி மேலே சென்று மாணவிகளுக்கும், மாதருக்கும் மாதவிடாய் பஞ்சுகள் வழங்கப்போகிறார் இலவசமாக. சாமானியர்கள் என்று பார்க்கப்படும் பொதுமக்கள் இதையெல்லாம் மற்ற வளர்ந்துவரும் நாடுகளிலெல்லாம் கேட்கவில்லை. அந்த அரசாங்கங்களும் அதனை செய்வதில்லை. இதில் கேவலமான கலாச்சார சிந்தனைகள் கொண்ட தமிழகத்தில்தான் நடக்கும். அப்படிப்பார்த்தால் தமிழக சாமானிய வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் விதிமுறைகள், தேர்தல் வாக்குறுதிகள், சென்ற ஆட்சியாளரின் சாதனை வேதனை பட்டியல்கள் அனைத்தையும் ஆராய்ந்துதான் வாக்களிக்கின்றனரா தேர்தல் சமயத்தில் வெளிவருவது அனைத்தும் என்ன தேர்தல் சமயத்தில் வெளிவருவது அனைத்தும் என்ன சாதிவாரியாக வாக்களிக்கும் மந்தைமனப்பான்மையும், கூட்டல் கழித்தல்களும், கூட்டணி சந்தர்பவாதத்திற்கு துணைபோகும் சுயநலமும்தானே சாதிவாரியாக வாக்களிக்கும் மந்தைமனப்பான்மையும், கூட்டல் கழித்தல்களும், கூட்டணி சந்தர்பவாதத்திற்கு துணைபோகும் சுயநலமும்தானே அதனால்தானே பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், குற்றவாளிகளும், வாரிசு அரசியல் கொள்கையின் மூலம் 60% அதிகமாக பிரதிநிதிகள் இந்தியாவில் குவிந்துள்ளனர் அதனால்தானே பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், குற்றவாளிகளும், வாரிசு அரசியல் கொள்கையின் மூலம் 60% அதிகமாக பிரதிநிதிகள் இந்தியாவில் குவிந்துள்ளனர். இந்த விஷயத்தில் அறிவுஜீவிகளுக்கு மட்டுமல்ல, அன்றாடங்காய்ச்சிகளுக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களில் உங்களை போலவே தெளிவில்லை என்றுதான் தெரிகின்றது. பெரிய நகரங்களில்தான் பெரிய, நவீனவடிவில் அமைக்கப்பட்ட உள்கட்டுமான வசதிகள் கொண்ட மருத்துவமனைகளும், நூலகங்களும், போக்குவரத்து ஸ்தாபனங்களும் இருக்கும். ஏனென்றால் இந்த இடங்களில் அதன் உபயோகிக்கும் அளவும் அதிகம், உபயோகிக்கும் பயனாளிகளும் அதிகம். இது உலக பொதுவான விஷயம். இதுகூட தெரியாமல், தெளிவில்லாமல் ஒரு நாலாந்தர நடிகையின் அகங்கார நடவடிக்கைகளுக்கு உப்புசப்பில்லாத காரணங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு துணைபோகாதீர்.\nபிச்சைக்காரனுக்கு அறிவிலும் பிச்சை இருப்பது தெளிவாக தெரிகிறது. ஒரு வளர்ச்சியடையும் நாடுகளின் அடையாளமே அந்நாடுகளின் அடிப்படை கட்டமைப்புகள் கட்டடங்களின் நிலையே சுட்டுகிறது. அவ்வகையில் பிரமாண்டமான நூலகம் அமைத்து மற்ற நாடுகளுக்கு எங்கள் நாடும் தரத்தில் குறைந்தது இல்லை என்பதை நிலைநிறுத்த வேண்டியது ஒரு நல்லரசின் கடப்பாடு ஆகும். பிச்சைக்கா��ன் போல ஆட்கள் இருக்கும் வரை தாழ்ந்த மனநிலையில் மக்கள் வாழத்தான் வேண்டி வரும். அவ்வப்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்பதால்தான் இந்த அளவிற்காவது தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னேற்ம் கண்டுவருகிறது. எம்ஜிஆர் தொடங்கி ஜெயலலிதா ஆட்சிகளில் தமிழகம் எழ்த முன்னேற்றமும் கண்டதில்லை என்பது வரலாற்று உண்மை.பிச்சைக்கார உன் மேதாவிதனத்தை அறிவுவளர்ச்சி தரும் நூலகவிஷயத்திலாவது அடக்கி வாசிப்பா\nமுதல்தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தர நடிகைகள் எப்படியிருப்பர் என்று சத்யன் விளக்கலாம். அதுவும் போக கோட்டூர்புரத்தை பற்றிக் கனடா கவலைப்படத் தேவையில்லை.\nஆரோக்கியசாமி என்று பேரு வைத்து இருமி இருமி கொண்டுயருபது போல ஒரு ஜோக் வரும். அதுமாத்ரி பிச்சைக்காரன்க்கு நாட அரசாங்கத்திடம் பிட்சை எடுக்கவேண்டும் என்று ஒரு எண்ணம வந்துவிட்டது போல. சந்திரபாபு நாய்டு தோற்றதால் அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. அதற்க்கு பின் வந்த காங்கிரஸ் ஆட்சியில் பாலும் தேனும் சாபிட்டர்களா என்ன ஒரு குடும்பம் விவசாயி நிலங்களை உருவிட்டது அங்க. மக்கள் தங்கள் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது அங்க அதற்க்கு நாயுடு ஒன்றும் காரணமில்லை .\nகனடா , அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் வசதியானவர்கள் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாரா அல்லது தமிழ் நாட்டில் பிச்சை எடுத்து கஷ்டப்படும் எளியவர்களுக்கு முக்கியத்துவம் தரப்போகிறாரா \n“எம்.ஜி.ஆர் மாணவ மணிகளை பள்ளியில் தட்டேந்த வைத்தார்”\nஅடுத்த வேளை உணவு கிடைக்குமா இல்லையா என்ற அவல நிலையில் வாழந்த மக்களுக்கு , தட்டேந்தினால் சோறு கிடைக்கும் ,,கூடவே கல்வியும் கிடைக்கும் என்பது பெரிய விஷ்யம். அப்படி தடேந்தி படித்த பலர் இன்று கம்யூட்டரில் சாஃப்ட்வேர் தட்டச்சுகிறார்கள்.. ஏழைகளை பணக்காரன் ஆக்குவது ஒரு விதம். பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்குவது ஒரு விதம். பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்கினால் , இண்டனெட்டிலும் , பத்திரிக்கைகளிலும் ஆதரவு கிடைக்கும் .,ஆனால் நலிந்த மக்கள் ஆதரவு கிடைக்காது. அதிமுக அரசு யார் பக்கம் நிற்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்\nகன்னிமாரா அருகில் கொண்டு சென்றால்……\n1. அதிக போக்குவரத்து பிரச்சினை. ஏற்கனவே அங்கே ஒருவழிப்பாதை உள்ளது. சாலையின் அகலம் மிகவும் குற��கலாக உள்ளது. அதிகமாக அரசு மற்றும் தனியார் அலுவலகள் மரு​த்துவமனை கல்லூரி உள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது ஐயா. வேண்டுமானால் ​​அலுவலக நாட்களில் ஒரு முறை மட்டும் சென்று வந்து பிறகு கூறுங்கள்\n2. அங்கே ஏற்கனவே ஒரு நூலகம் உள்ளது. எனவே அநூநூ=த்தை கோட்டூர் புரத்திலே விட்டு விடலாம். கன்னிமாரா அருகில் தற்போது இருக்கும் கடும் போக்குவரத்து நெரிசல் கோட்டூர்புரத்தில் வர இன்னும் பத்தாண்டு காலம் ஆகலாம்.\nஇந்த நூலகத்தினை தேசிய நூலகமாக மாற்ற மத்திய அரசிடம் மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைத்து விடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-06-05T22:58:35Z", "digest": "sha1:WK4GHKLS6TTCQY3O7FMLJI2N62VJCPGE", "length": 30032, "nlines": 333, "source_domain": "www.akaramuthala.in", "title": "அதிமுக-வைச் சிதைக்கிறாரா திவாகரன்? - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 April 2018 No Comment\nதிவாகரன் மீது தினகரனுக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் உள்ள சினம் சரிதான் என்று தோன்றுகிறது. நேற்று வெளியான 2.5.18 நாளிட்ட இளைய விகடனாகிய சூனியர் விகடனில் திவாகரன் தெரிவித்த கருத்துகள் வந்துள்ளன. அதைப் படித்ததும் திவாகரன் மனம் கலங்கிய நிலையில் உள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாம் எதிர்பார்த்தது நடக்காத போது அல்லது நம் நம்பிக்கை பொய்க்கும்போது இத்தகைய மனநிலை ஏற்படுவது இயற்கைதான். ஆனால், இந்த நிலைக்குக் காரணம் அவர்தான் என்பதை அவரது வாக்குமூலமே உறுதிப்படுத்துகிறது.\nபொதுவாகத், தினகரன் தன் நெருங்கிய உறவினர்களுக்குப் பொறுப்பு கொடுப்பதில்லை; திவாகரன், அவர் மகனுக்குக்கூடப் பொறுப்புகள் தரவில்லை; எனவே புகைச்சல் இருப்பதாகத்தான் ஊடகங்களில் தெரிவித்து வந்தனர்.\nஆனால், திவாரகன் தொடக்கத்திலிருந்தே தன் உடன்பிறந்தாள் மகனும் உடன்பிறந்தான் மருமகனுமான தினகரனைக் காழ்ப்புணர்ச்சியுடன் பார்த்து அழிக்க முயன்றிருக்கிறார் என்பது இப்பொழுது புரிகிறது. “தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்ததற்காகச் சசிகலாம��து எனக்குக் கோபம்தான்” என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.\nமேலும், “நீங்கள் ஏன் தினகரனுக்கு அடிமையாக இருக்கிறீர்கள் எதிர்த்துச் செயல்படுங்கள்” என்றும் முதலில் இராதாகிருட்டிணன் நகருக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனுக்காக முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் வாக்கு கேட்டபொழுது,. “ஏன் எல்லாரும் அவர் பின்னால் சென்றீர்கள் எதிர்த்துச் செயல்படுங்கள்” என்றும் முதலில் இராதாகிருட்டிணன் நகருக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தினகரனுக்காக முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் வாக்கு கேட்டபொழுது,. “ஏன் எல்லாரும் அவர் பின்னால் சென்றீர்கள்” என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தினகரனுடன் ஒற்றுமையாக இருந்தவர்களிடம் தன் பங்கிற்கு நச்சு விதைகளைத் திவாகரன் விதைத்திருக்கின்றார் என அறிய முடிகிறது.\nஇரு வழி உறவினரான கட்சியில் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரிடமே ஒத்துப்போகாதவர் எப்படிப் பிறருடன் ஒத்துப் போவார் என்றும் தெரியவில்லை. குடும்ப ஒற்றுமையையோ கட்சி ஒற்றுமையையோ கருதிப்பார்க்காத இவரால் அதிமுக எப்படி நன்மை யடைய முடியும் என்றும் தெரியவில்லை.\nதினகரன் கட்சியில் பிளவு எனச் சிலர் எழுதுகிறார்கள். தான் அக்கட்சியில் இல்லை எனவும் இருப்பதாகச் சொன்னால் வழக்கு போடுவேன் என்றும் திவாகரன் சொல்லியுள்ளார். கட்சிக்கு வெளியே உள்ள ஒருவர் செய்யும் சலசலப்பு எப்படி அக்கட்சியின் பிளவாகும் ஒரு புறம் நம்பிக்கை வஞ்சகம் – துரோகம் – செய்து கொண்டே மறுபுறம் பதவிகளை எதிர்பார்த்து ஏமாந்தவரின் வெற்று மிரட்டலாகத்தான் பார்க்க வேண்டும்.\nசெயலலிதாவைச் சசிகலா சந்திக்க விடுவதில்லை எனக் கூறுவதுபோல் சசிகலாவைச் சந்திக்கத் தினகரன் விடுவதில்லை என்கிறார். சிறைக்கண்காணிப்பாளரிடம் சந்திப்பதற்கான விண்ணப்பம் கொடுத்தால் முடிவெடுக்கப் போவது சசிகலாதான். அதனை எப்படித் தினகரன் தடுக்க முடியும் வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் வேறு பாணியில் கதை சொன்னால் நல்லது.\nதன் தமையனார் எடப்பாடி பழனிச்சாமி நண்பர்களான பிற அமைச்சர்கள் மூலம் நடராசன் உயிருடன் மரணப்படுக்கையில் இருந்த பொழுதே ஏன் சசிகலாவைத் திவாரகன் பிணையில் அழைத்து வரவில்லை என்பது போன்ற வினாக்கள் ஒரு புறம் இருக்கட்டும்; ஆளும்அணியுடன் நட்புடன் இருந்தாரா அல்லது போட்டுக் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாரா எனக் கட்சிக்காரர்கள் ஐயம் எழுப்புகிறார்கள். இந்த ஐயம் வந்தபின் இவர்மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள்\nதிவாகரன் கருத்துகளை வரிக்கு வரி மறுக்கும் வேலையைக் கட்சிக்காரர்கள் பார்த்துக் கொள்வார்கள் அல்லது சிரித்து விட்டு ஒதுக்கி விடுவார்கள். எனவே அதற்குள் போக விரும்பவில்லை. எனினும் செயலலிதாவின் பின்னணியில் இருந்த குடும்பம் சிதைவதால் சில கூற விரும்புகிறோம்.\n“ஒருவீர் தோற்பினும், தோற்பது நும் குடியே” (கோவூர் கிழார், புறநானூறு – 45) என்னும் சங்க இலக்கிய உண்மையை உணர்ந்தால் குடும்பத்தினருக்கு நல்லது. இல்லையேல் குடும்பத்தில் பிளவு ஏற்படும். ‘சும்மா’ அணியால், கட்சியில் சலசலப்புதான் ஏற்படும்.\nஆளும் அணியுடன் நெருக்கம் இருப்பதால் தான் எண்ணியதை ஆற்றலாம் எனத் திவாகரன் எண்ணுகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் திறமையை அவர் உணர்ந்தாரில்லை. இப்பொழுது செயக்குமாரை விட்டுச் சசிகலா குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும் சேர்க்க மாட்டோம் என்பது பிளவின் பின்னணில் தாங்கள் இல்லை எனக்காட்ட என இவரிடம் சொல்லியிருப்பார். ஆனால், இவர் சேர்ந்தால், அதை வைத்து அரசியல் பண்ணலாமே தவிர, பெருமளவுத் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் இவர் பின்னால் வரப்போவது இல்லை. அதைக் கொண்டும் முனுசாமி மூலம் சசிகலா குடும்பத்தினர் என்ற வகையி்ல் இவருக்கு எதிராக முடுக்கி விட்டும் இவரை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்.\nதினகரன் வேண்டா, சசிகலா இருக்கட்டும் என எண்ணுவதாகச் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. தாய் உறவு, குட்டிப்பகை என்பதன் உண்மை என்ன எனப் புரிந்தவர்களுக்கு இதுவும் புரியும். நான்கு மாடுகள், ஒரு சிங்கம் கதை அறிந்த சிறுவர்களுக்கும் இது புரியும். அவர்களின் குடும்பத்தலைவியான சசிகலாவே இக்கதையை நினைவூட்டியதாக முன்பு செய்தி வந்தது. கட்சிக்கு நங்கூரமாகத் தினகரன் செயல்பட்டு வருகையில் கோடாரியாகத் திவாகரன் செயல்படுவது அவர் குடும்பத்தினருக்கும் நன்றன்று\nதினகரன் என்றாலும் திவாகரன் என்றாலும் சூரியன்தான். ஒரே பொருளுடைய பெயரை உடையவர்கள் ஒருமித்த சிந்தனையில் செயல்படுவது மூத்தவர் கைகளில்தான் உள்ளது. உணருவாரா\nTopics: இதழுரை, ��லக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, junior vikatan, அதிமுக-வைச் சிதைக்கிறாரா திவாகரன், சூனியர் விகடன், தினகரன்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nபேரா.எழுத்தாளர் அய்க்கண், காலனிடம் கதை சொல்லச் சென்றார்\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\n« குவிகம் இலக்கிய இல்லம் – அளவளாவல்\nகவிதை அரங்கேற்ற அழைப்பிதழ் »\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\nமாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத்...\nமகுடை – கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா நோயர் தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை – கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nமகுடை - கரோனா தொற்றி தொடர்பான சொற்களை அறிவோம்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam on 85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்\nவெ. தமிழரசு on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇ.பு.ஞானப்பிரகாசன் on ஒளவையிடம் வாழ்த்து பெற்றேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on கருத்துக் கதிர் 1.20 : அவரும் தவறு இவரும் தவறு\nஇலக்குவனார் திருவள்ளுவன் on பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nஉலகத் தமிழ்ச்சங்கம், ���ணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nஉலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, இணையவழித் தமிழ்க்கூடல்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nதமிழர்களை உடனடியாக மீட்டுக் கொண்டு வர வேண்டும்\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு\nசித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்\nதரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்\nஞாலம் – கவிஞர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் – பாகை. இரா.கண்ணதாசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா நினைவேந்தல்\nஉலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்- நோபள் விருதாளர் ஒசே இரமோசு ஓர்தா\nஉலகத் தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல், 02.06.2020\nதமிழில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை ஓர் ஏமாற்று வேலை – இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவிகம் இணைய அளவளாவல் – 31.05.2020\nmanickam - அதர்வ வேதம்கணினியில் பதிவிறக்கம் ஆகவில்லை உதவி செய...\nவெ. தமிழரசு - இதில் அரசு தரப்பு தான் தவறு. எதிர் கட்சியினர் ஆக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - பிறந்தநாள் பெருமங்கலம் காணும் தமிழ்ப் பெருந்தகை ஔவ...\n தற்பொழுது நடந்து வருவது எப்படிப்பட்ட ஆட்சி என...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - அன்புடையீர், போட்டி முடிவுகள் இதழில் வெளிியடப்பட்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dindigul-pregnant-woman-murder-case-husband-arrested.html", "date_download": "2020-06-05T23:21:30Z", "digest": "sha1:VRJMR2H4ZUOGS3TYUKSNCHP24YVWEAOA", "length": 12074, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dindigul Pregnant woman murder case husband arrested | Tamil Nadu News", "raw_content": "\n‘வயலில் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘ஓவர் ஆக்டிங்கால் சிக்கிய கணவர்’... வெளியான பகீர் தகவல்..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவரது மனைவி சுஷ்மிதா (20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 9 மாத கர்ப்பிணியான சுஷ்மிதா நேற்று வீட்டின் அருகே உள்ள வயலில் இறந்து கிடந்தார். கழுத்தில் அணிந்திருந்த நகைகள் இல்லாததாலும், காயங்கள் இருந்ததாலும் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என தினேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதனை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நகைக்காக கொலை செய்யப்பட்டிருந்தால் கம்மல், கொலுசு, செல்போன் ஆகியவற்றை கொள்ளையன் விட்டு சென்றிருக்க வாய்ப்பில்லை என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணையின் போது வார்த்தைக்கு வார்த்தை தினேஷ்குமார் மனைவியை நகைக்காக கொலை செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதனால் தினேஷ்குமாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதில், தினேஷ்குமாருக்கு வேடசந்தூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அப்பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தினேஷ்குமாருக்கும், சுஷ்மிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுஷ்மிதா தனது கணவரின் செல்போனை வாங்கி அடிக்கடி யாருக்கு போன் செய்துள்ளார் என சோதித்து வந்துள்ளார். இதனால் தனது கள்ளகாதலியை பார்ப்பதை தினேஷ்குமார் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும் தினேஷ்குமாருக்கு அப்பெண்ணிடம் இருந்து அடிக்கடி போன் வந்துள்ளது.\nஇந்நிலையில் கள்ளக்காதலியின் அறிவுரையின் பேரில் தனது மனைவியை தினேஷ்குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். வேலைக்கு செல்வதுபோல் சென்றுவிட்டு மனைவி சுஷ்மிதாவை தனியாக வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இ���ில் மனைவியை கொலை செய்துவிட்டு நகைக்காக யாரோ கொன்றுவிட்டனர் என தினேஷ்குமார் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தினேஷ்குமாரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.\n‘டியூசன் டீச்சரிடம் தப்பா நடக்க முயன்ற 11ம் வகுப்பு மாணவன்’.. தடுக்கும்போது நடந்த கொடுமை..\n‘தன்னைவிட அழகாக இருந்த தங்கை’ ‘பொறாமையால் அக்கா செய்த கொடூரம்’.. ‘கத்தியால் 189 முறை..\n'சாப்பாட்டில் மயக்கமருந்து'.. திருவிழாவுக்கு போன மாமியாருக்கு மருமகளால் நடந்த கொடுமை..\n‘சாலையோரம் சடலமாகக் கிடைத்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘தனியாகச் சென்றபோது’.. ‘மர்ம நபர்களால் நடந்த பயங்கரம்’..\n'10 பைசா கொடுத்தா போதும்'...'பட்டையை கிளப்பும் அதிரடி ஆஃபர்'...குவிந்த மக்கள் கூட்டம்\n‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..\n‘தோனி வயசு என்ன அவரு ரிடையர்டு ஆகிட்டாரா’ ‘இவர மட்டும் ஏன் கேக்கறீங்க’..‘வறுத்தெடுத்த பிரபல வீரரின் மனைவி’..\n‘திருமணமான நான்கே மாதத்தில்’.. ‘அடுத்தடுத்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு’..\n‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..\n'Freshers Day' கொண்டாட்டம்.. ‘ராம்ப் வாக்’ சென்ற மாணவி.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்.. ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்..\n‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..\n'ஆஃபரை ஏத்துக்கோங்க'...'பணத்துக்காக கணவனை விற்ற மனைவி'...இதான் 'பணம் பாதாளம் வரை பாய்றதா'\n'எஞ்சினியரிங்' மாணவியை கத்தியால் குத்திவிட்டு '8வது மாடியில்' இருந்தது குதித்த 15 வயது சிறுவன்..\n‘இரவோடு இரவாக வீட்டுக்குள் குழி’.. ‘அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு தப்பிய மகன்’.. கோவையில் பரபரப்பு..\n‘விளையாடப்போன சிறுமி’... ‘2 நாள் கழித்து’... 'பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி'\n‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்.. மிரள வைத்த கல்லூரி மாணவி..\n‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..\n‘அடம்பிடித்தார்’ ‘ஆசையா 2 தோசை ஊட்டினேன்’.. தோசை மாவில��� தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/category/politics/", "date_download": "2020-06-05T22:19:53Z", "digest": "sha1:J6A4C7G7NDSXCNJIRRUSMO62IU7YSZTR", "length": 19807, "nlines": 81, "source_domain": "tamilaruvi.news", "title": "அரசியல் Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nநல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\n5th May 2018 அரசியல், உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nவட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. …\nமூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா\n4th May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா\nபுதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் …\nதமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு\n4th May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியள���ில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ …\nஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\n4th May 2018 அரசியல், தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் …\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்\n2nd May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை – மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தது. இதன் காரணமாக கடந்த 55 மாதங்களில் இல்லாத அளவுக்கு அவற்றின் விலை உயர்ந்து விட்டது. ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான், பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.56 என்று உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு …\nமத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்\n2nd May 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on மத்திய மந்திரி பியூஷ் கோயல் மீது ஊழல் குற்றச்சாட்டு – ராஜினாமா செய்ய ராகுல் காந்தி வற்புறுத்தல்\nரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், முன்பு மத்திய மின்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, அவர் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள���ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மத்திய மின்துறை மந்திரியாக இருந்தபோது, பியூஷ் கோயல் தனது ‘பிளாஷ்நெட் இன்போ சொல்யூஷன்ஸ்’ நிறுவன பங்குகளை மின்துறையில் ஈடுபட்டுள்ள ‘பிரமல் குழுமத்துக்கு’ விற்றுள்ளார். பங்குகளின் முகமதிப்பை விட ஆயிரம் மடங்கு விலை வைத்து அவர் …\nபா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்\n27th April 2018 அரசியல், இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பா.ஜ.,வுடன் கைகோர்த்த காங்.,: மிசோரம் மாநிலத்தில் திருப்பம்\nஎதிரும், புதிருமாக உள்ள, காங்., – பா.ஜ., கட்சிகள், மிசோரம் மாநிலத்தில், சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் அதிகாரத்தை கைப்பற்ற, ஒரே அணியில் கைகோர்த்துள்ளது, அக்கட்சிகளின் மேலிட தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கிழக்கு மாநிலமான, மிசோரமில், முதல்வர், லால்தன்வாலா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. மிசோரம் மாநிலத்தில், சக்மா மாவட்ட மக்களுக்காக, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில், 1972ல் துவங்கப்பட்டது. இந்த கவுன்சிலுக்கான தேர்தல், ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடப்பது …\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு\n27th April 2018 அரசியல், உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய தலைவர்கள் உச்சி மாநாடு, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கொரியப்போர் 1953-ம் ஆண்டு முடிந்த பின்னர் வட, தென்கொரியாக்கள் இடையே இணக்கமான சூழல் கிடையாது. கொரியப்போர் முடிவுக்கு வந்தபோதும், இரு நாடுகள் இடையே பனிப்போர் பல்லாண்டு காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுத …\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்\n26th April 2018 அரசியல், உலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்\nசிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அ��ிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார். இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் …\nஅ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை\n23rd April 2018 அரசியல், தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் இரட்டை குழல் துப்பாக்கி அல்ல- தம்பித்துரை\nபாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=165", "date_download": "2020-06-05T23:29:35Z", "digest": "sha1:JGF6YLYPIBQ4LFJZBZRKY2WTCKJKICOC", "length": 18402, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Balasubramanyaswami Temple : Balasubramanyaswami Balasubramanyaswami Temple Details | Balasubramanyaswami- Andar Kuppam | Tamilnadu Temple | பால சுப்பிரமணியசுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nமுதல் பக்கம் >> முருகன் - 111 > அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு பால சுப்பிரமணி��சுவாமி திருக்கோயில்\nமூலவர் : பால சுப்பிரமணியர்\nதீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்\nசித்திரையில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிகிருத்திகை, கார்த்திகையில் குமார சஷ்டி, கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.\nஇங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம்.\nகாலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம் - 601 204. திருவள்ளூர் மாவட்டம்.\nஇத்தலத்தின் சிறப்பு இங்குள்ள அதிகார முருகன். இங்குள்ள விமானம் ஏகதளம். இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜருக்கு சன்னதிகள் இருக்கிறது.\nபொறுப்பான பதவி கிடைக்க, அதிகாரமுள்ள பதவியில் இருப்போர் பணி சிறக்க, புத்திசாலித்தனமான குழந்தைகள் பிறக்கவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.\nமுருகனுக்கு பாலபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பிட்டும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nபாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, \"அதிகார முருகன்' என்றும் அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரைப் பற்றி திருப்புகழ் பாடியிருக்கிறார். காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், ஆண்டியர்குப்பம் என்றழைக்கப்பட்டு, \"ஆண்டார்குப்பம்' என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.\nவாகன சிறப்பு: முருகனிடம் சிறைத்தண்டனை பெற்ற பிரம்மா, அவரிடம் வேலையைப் பற்றி சரியாகத் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு வேண்டினார். இவர் சுவாமி சன்னதி எதிரில், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். இதில் பிரம்மாவின் உருவம் இல்லை. அவருக்குரிய தாமரை, கமண்டலம், அட்சரமாலை மட்டும் இருக்கிறது. முருகனின் பிரதான வாகனம் மயில். அறுபடை வீடுகளில் சுவாமிமலை, திருத்தணி மற்றும் சென்னை குமரன்குன்றம் ஆகிய தலங்களில் முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் மயிலுடன், சிம்ம வாகனமும் இருக்கிறது. சிம்மம், அம்பிகைக்குரிய வாகனம். தாய்க்கு உரிய வாகனத்துடன், இங்கு முருகன் அருளுகிறார். இந்த சிம்மம், மயிலைத் தாங்கியபடி இருப்பது மற்றொரு சிறப்பு.\nசித்திரை பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடக்கிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின்போது லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.\nகைலாயம் சென்ற பிரம்மா, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், \"\"நீங்கள் யார்'' எனக்கேட்டார். \"\"நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா'' எனக்கேட்டார். \"\"நான்தான் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா'' என அகங்காரத்துடன் கூறினார். அவரது அகந்தையை ஒழிக்க முருகன், எதன் அடிப்படையில் படைப்புத்தொழில் செய்கிறீர்கள் எனக்கேட்டார். அவர் \"ஓம்' என்று சொல்லி அதற்கு பொருள் தெரியாமல் விழிக்க, முருகன் அவரைச் சிறை வைத்தார்.\nபொதுவாக பிறரிடம் கேள்வி கேட்பவர்கள், மேலான பொறுப்பில் உள்ளவராகவோ அல்லது அவரை விடவும் பெரியவராகவோதான் தான் இருக்க முடியும். இங்கு பிரணவத்தின் வடிவமான முருகன், பிரம்மாவை விடவும் உயர்ந்தவராக இருக்கிறார். எனவே பிரம்மாவிடம் அதிகாரத்துடன், தனது இரண்டு கரங்களையும் இடுப்பில் வைத்து கேள்வி கேட்டார். இந்த அமைப்பிலேயே இத்தலத்தில் அருள்புரிகிறார். முருகனை இத்தகைய வடிவில் காண்பது மிக அபூர்வம்.\nபிற்காலத்தில் இந்த முருகனை, ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். அப்போது தலயாத்திரை சென்ற பக்தர் ஒருவர், இங்கு தங்கினார். மாலையில் தீர்த்த நீராடிவிட்டு முருகனை வழிபட வேண்டுமென நினைத்து, ஆண்டிகளிடம் நீராடும் இடம் எங்கிருக்கிறது எனக் கேட்டார். அவர்கள் அப்படி தீர்த்தம் எதுவும் இல்லை என்றனர். அப்போது ஆண்டிக்கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். பக்தரிடம் தான் தெப்பத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியவன், தான் வைத்திருந்த வேலால் ஓரிடத்தில் குத்தினான். அங்கு நீர் பொங்கியது. ஆச்சர்யத்துடன் அதில் நீராடிய பக்தருக்கு, சிறுவன் முருகனாகக் காட்சி கொடுத்தார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணியராக அருளுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம்.\n« முருகன் - 111 முதல் பக்கம்\nஅடுத்த முருகன் - 111 கோவில் »\nசென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் 40 கி.மீ., தூரத்தில் ஆண்டார்குப்பம் உள்ளது. பஸ் ஸ்டாப்பில் இருந்து 1 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=818%3A2012-05-28-09-38-40&catid=20%3A2011-03-03-20-21-11&Itemid=38", "date_download": "2020-06-05T22:21:42Z", "digest": "sha1:BYM4H3EZ4H4SGJUY3ZYGKTQWVOOF4Y4I", "length": 30931, "nlines": 157, "source_domain": "www.geotamil.com", "title": "எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்: எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவு!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்: எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவு\nMonday, 28 May 2012 04:37\t- பதிவுகள் -\tஇணையத்தள அறிமுகம்\n'எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்' என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த 'அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்' என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்\n30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:\nகொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்\nஇந்த பத்தியில் ஜெயகாந்தன் வெகு ஜனத்தின் மனப்பாங்கை சுட்டிக் காட்டி விட்டார். ஒரு மாபெரும் தலைவரை நாம் வழிபடத் தயாராயிருக்கிறோம். அவர் வழி நடக்க நாம் தயாராயில்லை. ராஜா ராம் மோஹன் ராய், காந்தியடிகள், டாக்டர் அம்பேத்கர், பெரியார் இவர்கள் மாற்றங்களை, கிட்டத்தட்ட முழுமையான மாற்றத்தை, காலங்காலமாகப் புனிதம் என்று நடந்த மிகப் பெரிய அநீதிகளைக் களைந்து மேலான ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்று பாடுபட்டார்கள். இன்று அவர்களை நாம் வழி படுவதோடு சரி. அவர்களது கொள்கைகளை அவர்களது பூத உடலோடு சேர்த்துப் புதைத்து விட்டு பழமை வாதமே பேசித் திரிகிறோம். இது தான் கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும். இதற்குக் காரணம் என்ன சமுதாய மாற்றமும் முன்னேற்றமும் சாத்தியம் என்னும் நன்னம்பிக்கை இல்லாதது ஒரு புறம். மறு புறம் இதெல்லாம் தலைவர்கள் வேலை என்னும் மனப்பாங்கு.\nதன்னலமிகுதியும் பொறுப்பற்ற தன்மைக்கும் உதாரணம் கண்ணெதிரே உண்டு. சமூகத்தில் மரியாதை, ஏகப்பட்ட பணம் என்று கிடைத்தாலும் மருத்துவர்கள் நோய்க்கு மருந்து தருவதோடு நிறுத்திக் கொள்வார்கள். நோய்க்கான நிவாரணத்தை அதாவது சுகாதாரமான குடிநீர், உணவகங்களில் சுத்தமான உணவு, ரசாயனக் கலப்பு மிகுதியில்லாத ஆயத்த உணவுகள், குழந்தைகளுக்கு சத்தான ஆகாரம் இவற்றைப் பற்றி அரசாங்கத்திடம் வாதாட வேண்டாம். பத்திரிக்கையில் கடிதமோ கட்டுரையோ எழுதும் மருத்துவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாம் எந்தத் துறையில் இருக்கிறாரோ அது சம்பந்தப் பட்ட சமூக ஒழுங்குகளில் கூட அக்கறையின்மை , அலட்சியம் இது.\nஇதே அக்கறையின்மை மற்றும் அலட்சியம் படித்தவர்களில் பெரும்பாலானவரிடம் இருக்கிறது. உறவு, அண்டை அயலார் இவர்களிடம் தன் ஜெம்பத்தை அளக்கும் பேச்சே தென்படுகிறதே தவிர் சமூக அவலங்கள் பற்றியோ சமூகம் ஒட்டுமொத்தமாக மாற வேண்டும் என்பது பற்றியோ யாராவது பேசுகிறாரா ஊடகங்களா, நித்யானந்தாவை வைத்தே வருடக் கணக்கில் பரபரப்பு ஏற்படுத்தி விடும் அளவு வம்புகளில் காட்டும் அக்கறையை உருப்படியான விஷயங்களில் காட்டுவதில்லை.\nஇத்தகைய காரிருளில் ஒரு விடி வெள்ளியாக வெளிப்பட்டிருப்பவர் பெரியவர் அன்னா ஹஸாரே. ராணுவத்தில் சிறிய அளவு சேவகராகவே இருந்து, ஓய்வு பெற்ற பின் ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம், நீர் சேமிப்பு ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிர மாநிலத்தில் ஊழல் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்திப் போராடியவர். பின் சமூக ஆர்வலர்களால் இந்தியா முழுமைக்கும் விழிப்புணர்வு ஊட்டும் பணியைத் தொடங்கி உள்ளார். அந்த அமைப்பு ஒரு நன்னம்பிக்கைச் சின்னம். ஒரு அகில இந்திய அரசியல் சார்பற்ற அமைப்பை நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் அவர்களுக்கும் உண்டு. ஊடகங்களுக்கு அதுவே தீனி. ஏனெனில் மருத்துவர்கள் போலவே ஊடகங்களுக்கும் வரும்படியில் உள்ள ஆர்வம் உருப்படுவதில் கிடையாது.\nஅவர் ஒரு விடிவெள்ளி. விடிய வேண்டுமென்றால் மக்கள் விழிப்புற வேண்டும். அவர் மந்திரத்தில் மாங்காய் கொண்டு வரப்போகும் மந்திரவாதி என்றெண்ணுவது ஊழல் என்னும் நோய் நம் முன்னேற்றத்தின் ஆகப் பெரிய எதிரி என்பது நமக்கு புரியவில்லை என்பதற்கு அடையாளம். அன்னா ஹஸாரேயைக் கும்பிட்டுப் பயனில்லை. ஊழல் இல்லாத இந்தியா ஏன் வேண்டும் எதனால் வேண்டும் அது எப்போது சாத்தியம் என்னும் விவாதங்கள் சிந்தனைகள் தீவீரமடைய வேண்டும். எத்தனை தலைமுறைகள் தலைகுனிந்து வாழ்ந்து மடிந்து விட்டன. இனி வரும் தலைமுறையாவது உருப்படியாக வாழட்டுமே. ஒரு காலத்தில் தலைவர்கள் காமராஜர், கக்கன் போன்றோரும் அரசியலில் இருந்தார்கள். இன்று\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலா��். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n'ஈழநாடு'ம் , நானும் (1) : பத்திரிகைக்கு அனுப்பிய முதற் படைப்பு - 'தித்திக்கும் தீபாவளி''\nஎதிரொலி: நடேசன் அவர்களின் 'இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா' கட்டுரை பற்றியது...\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் எட்டு நாவல்களின் ஆய்வு - டாக்டர் த . பிரியா\nபடித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம். முல்லைக்குத் துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது… வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட���டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvigo.com/2020/04/government-should-not-be-forced-to-pay.html", "date_download": "2020-06-05T23:10:41Z", "digest": "sha1:KNNPVUO375WTPKFIRZ7W25SUAN3J2BXM", "length": 10127, "nlines": 172, "source_domain": "www.kalvigo.com", "title": "கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! Government should not be forced to pay tuition fees ~ ALL GO'S FOR TEACHERS AND STUDENTS", "raw_content": "\nகல்விக் கட்டணம் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\nகொரோனா ஊரடங்கு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களிடம் 2020-21-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் 2019-20 நிலுவைத் தொகையினைச் செலுத்த கட்டாயபடுத்தக் கூடாது: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு\n(HILL & WINTER ALLOWANCES) அடிப்படை ஊதியத்தில் 10% வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு:\nSSA பணியிடம் சம்பளம் பெறுவதற்கான அரசாணைகள்:\nஅரசு ஊழியர்களின் மருத்துவக்காப்பீடு தொடர்பான அரசாணைகள்:\nஆசிரியர் தகுதித் தேர்வு சம்மந்தமான அரசாணைகள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்த அரசாணைகள்:\nஆசிரியர் பொது மாறுதல் அரசாணைகள்\nஆசிரியர்களின் பதவி உயர்வு சார்ந்த அரசாணைகள்:\nஇணையான படிப்புகள் சம்மந்தமான அரசாணைகள்.\nஇரட்டை ப��்டம் சார்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்:\nஉங்களுக்கு தேவையான அரசாணை இதிலும் இருக்கலாம்-100 அரசாணைகளின் தொகுப்பு :\nஊதியம் நிர்ணயம் சார்ந்த அரசாணைகள் :\nசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல் விதிமுறைகளை விளக்கும் அரசாணை\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விபரங்கள்:\nதமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை சார்ந்த அரசாணைகள்:\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள:\nதற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணைகள் :\nதொகுப்பூதியத்தில் இருந்து நிலையான ஊதியம் பெறுதல் சார்ந்த அரசாணைகள் :\nநீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்ட தீர்ப்பின் நகல்கள்\nபங்களிப்பு ஒய்வூதியம் பலன் பெறுதல் சார்ந்த அரசாணைகள்:\nபணியிடங்கள் சார்ந்த நீதி மன்ற தீர்பாணைகள்\nபள்ளிகள் தரம் உயர்த்துதல் சார்ந்த அரசாணைகள்\nபள்ளிக் கல்வித்துறையின் பணபலன் மற்றும் புதிய பணியிடம் சார்ந்த அரசாணைகள்\nமிகவும் பழமையான அரசாணைகள் -OLD IS GOLD\nமுதல் அமைச்சரின் புதிய அறிவிப்புகள்:\nமுன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான அரசாணைகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/12/04_11.html", "date_download": "2020-06-05T21:15:03Z", "digest": "sha1:B2PJGMEDLHP5OFSMK5BQXZLI7JA4TSRX", "length": 5117, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு\nவாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு\nவாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளது.\nநிதியமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.\nவற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் புதிய வரித்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/09/kajal-aggarwal-instagram-pics.html?pid=3136", "date_download": "2020-06-05T23:05:23Z", "digest": "sha1:HWUHXWZHPJU26HIYSYUJC3JPKYGBHGR3", "length": 4426, "nlines": 110, "source_domain": "www.tamilxp.com", "title": "Kajal Aggarwal Instagram Pics - Flash news in Tamilnadu today, Tamil Cinema News - TamilXP", "raw_content": "\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nஉடல் எடையை குறைத்து மீண்டும் இளமைக்கு திரும்பிய நடிகை குஷ்பு\nU Certificate பெற்ற சூரரைப் போற்று படம்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nமாஸ்டர் படம் ரிலீசாகினால் இவ்வளவு பெரிய ஆபத்தா..\nவரதட்சனை கேட்ட மாமியார்… கொந்தளித்த மருமகள்.. போலீசார் அதிர்ச்சி…\n புதிய படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..\nவருகிறதா அடுத்த புதிய புயல்… சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nதொடையில tattoo.. டாப் ஆங்கிலில் மார்பழகு.. கிறுக்குபிடிக்க வைக்கும் சாக்ஷி..\nஅடேங்கப்பா…பிரியங்கா சோப்ராவின் செம செக்ஸியான சில புகைப்படங்கள்..\nPlease disable ad blocker... நாங்கள், இந்த தளத்தில் வரும் விளம்பரம் மூலமாக வருமானம் ஈட்டுவதற்கு விளம்பரம் இட்டுள்ளோம். தயவு செய்து உங்களது Ad blocker-ஜ Turn off செய்து விட்டு இத்தளத்தினை பார்த்தால் நாங்கள் உங்களால் பலனடைவோம். உங்களது இந்த ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/boult-de-grandhomme-ruled-out-of-hamilton-test-tamil/", "date_download": "2020-06-05T22:48:58Z", "digest": "sha1:J5EQANQM5DIYOOVVOKBQS77VQPCIQF7K", "length": 13028, "nlines": 264, "source_domain": "www.thepapare.com", "title": "நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம்", "raw_content": "\nHome Tamil நியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம்\nநியூசிலாந்து டெஸ்ட் குழாமிலிருந்து போல்ட், க்ரெண்ஹோம் நீக்கம்\nஇங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.\nநியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றிருந்தது.\nடி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள………..\nகடந்த வியாழக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சில் ஈடுபட்ட ட்ரெண்ட் போல்ட் உபாதைக்குள்ளானார். பின்னர் தொடர்ந்தும் அவர் பந்துவீசியிருந்தார். இந்நிலையில், நேற்று (27) நடைபெற்ற MRI பரிசோதனையின் போது ட்ரெண்ட் போல்ட்டிற்கு வலது விலா எலும்பு தசைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து நாளை (29) நடைபெறவுள்ள போட்டியில் ட்ரெண்ட் போல்ட்டினால் பங்கேற்க முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதேவேளை முதல் டெஸ்ட் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிந்த சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் உபாதைக்குள்ளாகியிருந்தார்.\nஇந்நிலையில் க்ரெண்ட்ஹோமுக்கு மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையின் போது அவருக்கு இடது பக்க வயிற்று தசைப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nடெஸ்ட் துடுப்பாட்ட வரிசையின் முதலிடத்துக்கான மோதலில் ஸ்மித், கோஹ்லி\nசர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (26) வெளியிட்டுள்ள ………..\nட்ரெண்ட் போல்ட் மற்றும் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையானது இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்காக மூன்று வீரர்களை குழாத்தில் இணைத்துள்ளது. டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள சகலதுறை வீரரான டெரில் மிட்செல் முதல் முறையாக நியூசிலாந்து டெஸ்ட் குழாமிற்கு அழை���்கப்பட்டுள்ளார்.\nமேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற் பந்துவீச்சாளரான டொட் அஸ்டில் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக விளங்கிய வேகப் பந்துவீச்சாளர் லுக்கி போர்குசனும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாம்.\nகேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொம் லேதம், ஜீட் ராவல், ரொஸ் டைலர், ஹென்றி நிக்கொலஸ், பி.ஜே வெட்லிங், மிட்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, நைல் வேக்னர், டொம் ப்ளுன்டெல், மெட் ஹென்றி, லுக்கி போர்குசன், டெரில் மிட்செல், டொட் அஸ்டில்\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nடி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்\n2023 உலகக் கிண்ணமே அஞ்செலோ மெதிவ்ஸின் இலக்கு\nடெஸ்ட் துடுப்பாட்ட வரிசையின் முதலிடத்துக்கான மோதலில் ஸ்மித், கோஹ்லி\nFIFA உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு\n2011 உலகக் கிண்ண நாணய சுழற்சியில் ஏற்பட்ட குழப்பம்\nVideo – Bhanuka Rajapaksaவின் உடற்தகுதி குறித்து மிக்கி ஆர்தர் கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Anchor-DD-shared-her-latest-picture-in-social-media-21405", "date_download": "2020-06-05T23:24:44Z", "digest": "sha1:6NPLRQQV2UMYZ6PJLI2DID3XE2PO32HM", "length": 9347, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "என்ன டிடி நீங்களுமா? உடலில் துணி இல்லாமல் வெளியான செல்ஃபி..! வாயடைத்துப் போன ரசிகர்கள்! - Times Tamil News", "raw_content": "\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க.. வம்சம் சந்தியாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்..\nஎன் கணவனுக்கு 37 வயசு.. எனக்கு 22 வயசு அதான் கோவிந்தராஜை தேடி வந்தேன்.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஆனந்தி செய்த தகாத செயல்\n அரசு அதிகாரியை செருப்பு பிய்ய பிய்ய விளாசிய பெண் பாஜக தலைவர்\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை..\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க..\nஎன் கணவருடன் உறவுக்கு தடையா இருந்தாங்க.. அதான் காபியில் 5 விஷ மாத்த...\n தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்..\nஒரே IMEI நம்பருடன் 13,500 செல்போன்கள் தயாரிப்பு\n உடலில் துணி இல்லாமல் வெளியான செல்ஃபி..\nபிரபல டிவி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி ஆவார். இவர் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். தொடக்கத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்துவந்த டிடி பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானார். அதன்பின்னர் சூப்பர் சிங்கர், காபி வித் டிடி ,அன்புடன் டிடி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது வித்தியாசமான பாணியில் கலக்கி வருகிறார்.\nசின்னத்திரை நடிகை, டிவி தொகுப்பாளினி மட்டுமல்லாமல் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவர் பாண்டி, சர்வம் தாள மயம் போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் டிடி தற்போது அந்த வகையில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nதலையணையில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற டிடியின் இந்த புகைப்படம் குளோசப்பில் எடுக்கப்பட்டுள்ளதால் அவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. மேலும் டிடி இந்த புகைப்படத்துடன் சன் லைட் நல்லா இருந்துச்சு. செல்பி எடுத்தேன். அதை போஸ்ட் பண்ணேன் என்று கேபப்சனும் போட்டிருந்தார். டிடியின் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் டிரஸ் போட்டு இருக்கீங்களா இல்லையா என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத...\nசெல்லூர் ராஜூ இப்படி ஏமாற்றலாமா.. செம சூடு வைக்கும் டிடிவி.தினகரன்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/modi-offer-provides-for-corporate-companies-in-india-9606", "date_download": "2020-06-05T23:42:49Z", "digest": "sha1:YZ72T43XCVH736KPCLQKRSCYUEKC5N77", "length": 13881, "nlines": 87, "source_domain": "www.timestamilnews.com", "title": "கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசின் மெகா சலுகைகள் ரெடி! ஏன்? எதற்கு? எப்படி தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்.. அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க.. வம்சம் சந்தியாவுக்கு நேர்ந்த தர்மசங்கடம்..\nஎன் கணவனுக்கு 37 வயசு.. எனக்கு 22 வயசு அதான் கோவிந்தராஜை தேடி வந்தேன்.. 2 குழந்தைகளை தவிக்கவிட்டு ஆனந்தி செய்த தகாத செயல்\n அரசு அதிகாரியை செருப்பு பிய்ய பிய்ய விளாசிய பெண் பாஜக தலைவர்\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை..\nஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்..\nஐ லவ் யூனு சொன்னானுங்க.. அக்கானு சொல்றானுங்க..\nஎன் கணவருடன் உறவுக்கு தடையா இருந்தாங்க.. அதான் காபியில் 5 விஷ மாத்த...\n தினமும் 30 கிலோ நாட்டுக் கத்தரிக்காய்..\nஒரே IMEI நம்பருடன் 13,500 செல்போன்கள் தயாரிப்பு\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசின் மெகா சலுகைகள் ரெடி ஏன்\nஇந்தியாவின் கார்ப்பரேட் வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு.\nதாராளமயமாக்கலுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு துணை போகிறது என்று பலவாறான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்ற இந்த சூழலில்.\nஇந்தியாவில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மத்திய நேரடி வரி வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு. புதிய கார்ப்பரேட் வரி விகித பகுப்பாய்வை பரிந்துரைத்துள்ளது.\nஅந்த புதிய வரிச்சலுகைகளால்,இந்தியாவில் நடைமுறையில் உள்ள பழமையான வரிச் சட்டத்தில் ஒரு மிப்பெரிய மாற்றம் ஏற்படப் போகின்றது எனவும்.\nமிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள வரிச்சலுகையை கொடுக்க இந்த பரிந்துரை வழிவகை செய்யும் என அஞ்சுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்\nஇந்தியாவில் நடைமுறையிலுள்ள வரிச் சட்டத்தின் படி. அனைத்து பெரிய மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30% வரி‌ வசூலிக்கப்படுகிறது .\nஅந்த வரியை 25 சதவிகிதமாக குறைக்கவும், வரி செலுத்துதலுக்கான தாமதக் கட்டணத்தை குறைக்கவும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த திங்கள் கிழமை அன்று. நேரடி வரி வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nஅகிலேஷ் ரஞ்சனின் அறிக்கையை மறு ஆய்வு செய்த நிதி அமைச்சக வட்டாரம், வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.\n2017 இல் உருவாக்கப்பட்ட இந்த குழுவின் முக்கிய பணி. வருமான வரிச் சட்டத்தை மாற்றி. மற்ற நாடுகளுக்கு ஏற்ப வரி முறையை இலகுவாக கொண்டு வருவதற்கும், பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த நடைமுறைகளை இணைப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.\nஇந்த ஆண்டு மட்டும் சுமார் 5600 கோடி வரி. பெரு நிறுவனங்கள் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, இந்தியா உலகில் மிக உயர்ந்த கார்ப்பரேட் வரி விதிப்பு நாடாக திகழ்கிறது.\nதற்போதைய நடைமுறையின் படி. இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30% கார்ப்பரேட் வரி விகிதமும். 40% வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விதிக்கப்படுகிறது.\nஇந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர். நிதி அமைச்சகம் இந்த அறிக்கையை ஆய்வு செய்யும் என்று அமைச்சக வட்டாரங்கள் கூறுகிறது,\nவருகின்ற 2020/21 பட்ஜெட்டில் இந்த தாராள வரிச்சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .\nசுங்கம் மற்றும் கலால் வரியாக இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% க்கும் மேல் ரிலையன்ஸ் நிறுவனம் வரி கட்டுவது கவனிக்கத்தக்கது. இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக வருமான வரி செலுத்துவது ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் செலுத்தப்படும் வரிகளில் தனிநபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களால் இந்திய அரசுக்கு நேரடியாக செலுத்தப்படும் வரிகள் நேரடி வரியின் கீழ் வருகின்றன. நேரடி வரியின் கீழ் செலுத்தப்படும் வரிகளில், தனிநபர் வருமான வரி, மூலதன ஆதாய வரி, பத்திர பரிவர்த்தனை வரி, தேவை வரி, பெருநிறுவன வருமான வரி, விளிம்பு வரி, விவசாயத்தின் மீதான வரி வரி ஆகியவை அடங்கும்.\nஅதற்கு அடுத்தபடியாக அரசுக்கு மிகப்பெரிய வருவாயை கொடுக்கும் மறைமு வரி எனப்படும் . சேவை வரிகளாகும். பிரிவு 66 பி இன் கீழ் ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் வழங்கும் சேவைகளின் வரிவிதிப்பை மத்திய அரசு நிதிச் சட்டம் 1994 மூலம் நிர்வகிக்கிறது.\nமறைமுக வரியாக செயல்பட்டு வந்த இந்த சேவை வரி தற்போது ஜிஎஸ்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகபட்சமாக 18% தனிநபர்களிடமும் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத...\nசெல்லூர் ராஜூ இப்படி ஏமாற்றலாமா.. செம சூடு வைக்கும் டிடிவி.தினகரன்\nஷாக் அடிக்குதே மின்சார கட்டணம்.. அரசாங்கம் அடுத்த கொள்ளையை ஆரம்பிச்...\nகலிங்கப்பட்டிக்கு வெட்டுக்கிளிகள் வந்திருச்சாம்... வைகோ எச்சரிக்கை.\nமோகன் பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டாரா, இல்லையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?s=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-05T22:05:53Z", "digest": "sha1:RGMBOOUGDTWBSFHLWOZZTUDGL3KVCU7U", "length": 19600, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "Search Results for “என் பார்வையில் கண்ணதாசன்” – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 46 – மின் கம்பங்கள், மின் வடங்களுக்குப் புது வடிவம்... June 5, 2020\nஅருந்தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் ... June 5, 2020\nபழகத் தெரிய வேணும் – 19 June 5, 2020\nதர்மசங்கடம்: டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா... June 5, 2020\nசெகாவ் வாழ்கிறார் – மதிப்புரை... June 5, 2020\nகவிதை என்பது யாதெனின் June 5, 2020\nநாலடியார் நயம் – 26 June 5, 2020\nபடக்கவிதைப் போட்டி – 261 June 4, 2020\nபடக்கவிதைப் போட்டி 260இன் முடிவுகள்... June 4, 2020\nQ&A: Resource person என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்\nSearch Results for: என் பார்வையில் கண்ணதாசன்\nSearch results for “என் பார்வையில் கண்ணதாசன்”\nஅன்பு நண்பர்களுக்கு காவிரிமைந்தனின் கனிவான வணக்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் கட்டுரைப் போட்டியாக வல்லமையில் நாங்கள் நடத்திய \"என் பா\nஎன் பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஅன்பு நண்பர்களே, இதோ நாமெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த, நடுவர் திரு வ.வே.சு. அவர்கள் வழங்கியுள்ள “என��� பார்வையில் கண்ணதாசன் – கட்டுரைப்\n--ப.கண்ணன்சேகர். “கவியரசர் பார்வையில் மகளிர்” பாரதிக்கு பின் வந்த பார்போற்றும் கவிஞர் நமது கவியரசு கண்ணதாசன்தான். இவர் எழுத்து வடிவில் தமிழ் சம\n--பி.எஸ்.டி. பிரசாத் என் பார்வையில் கண்ணதாசன் \"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மன‌தில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம்\n- தென்றல் கமால் – பாவையைக் காதலிக்கிற வயது வந்த போது பாவையை விட்டு என்னைப் “பா“வைக் காதலிக்க வைத்தவன் கண்ணதாசன். கண்ணதாசன் என்ற களஞ்சியத்தில\n--மஸ்கட். மு. பஷீர். என் பார்வையில் கண்ணதாசன் கவிஞன் என்பவன், தன்படைப்புக்கள் பேரறிவாளர் விருதுகள் பலபெற்று பெட்டகத்துள் அடைபட்டு, சட்டத்துக்க\nவிசாலம் என் பார்வையில் கண்ணதாசன் . {கற்பனையில் உண்மை} இரவு மணி எட்டு. நான் என் வேலைகளை முடித்துக்கொண்டு ‘அப்பாடி ‘ என்று அமர்ந்தேன்..என் மனம் “\n-பி.தமிழ்முகில் நீலமேகம் பொதுவாக, திரையிசைப் பாடல்கள் காலத்தால் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. இன்று நாம் முணுமுணுக்கும் இக்காலத்துத் திரையிசைப் பாடல\n-பாலகணேஷ் கண்ணதாசனை என் பார்வையில் எழுதுவது என்றதுமே பலத்த யோசனை சிந்தையை ஆட்டி வைத்தது. நண்பனாய், அண்ணனாய், ஆசானாய், ஞானியாய் பலப்பல முகம் காட்டி வா\n--எஸ். கிருஷ்ணசாமி என் பார்வையில் கண்ணதாசன் நம் செந்தமிழ் நாட்டில் இருபதாம் நுற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற கவிஞர்களில் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா\nஎன் பார்வையில் கண்ணதாசன் – சத்தியமணி\nமுன்னுரை ஓராயிரம் பார்வையிலே என் பார்வையை நீயறிவாய் , என் பார்வையில் உன்வடிவம் ஓர் மாபெரும் கவியரங்கம். முத்தய்யா, உன்னை யொன்று கேட்பேன் உண்மை சொல்\n--ரா.பார்த்தசாரதி. என் பார்வையில் கண்ணதாசன் கவியரசு கண்ணதாசன், 1974ஆம் ஆண்டு , பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ் பேரவைக்கு தலைமை தாங்க\n-எஸ். பழனிச்சாமி என் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது. எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற கால\n-மேகலா இராமமூர்த்தி கண்ணதாசன் என்ற பெயரைக் கேட்டதுமே காலத்தால் அழியாத அவருடைய காவியப் பாடல்களும், அவற்றின் இலக்கிய நயமும், கலங்கரை விளக்காகத் திக\n--முகவை முத்து. என் பார்வையில் கண்ணதாசன் மனிதப் பிறப்பின் மகத்துவம் சிலருக்கு நிரந்தரமானவை அவ்வர���சையில் நான் கண்ட மகத\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nDr. R. SIVAKUMAR on செகாவ் வாழ்கிறார் – மதிப்புரை\nநாங்குநேரி வாசஸ்ரீ் on படக்கவிதைப் போட்டி – 260\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 260\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 260\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (117)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348504341.78/wet/CC-MAIN-20200605205507-20200605235507-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}